diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_0928.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_0928.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_0928.json.gz.jsonl" @@ -0,0 +1,467 @@ +{"url": "http://gossip.sooriyanfm.lk/16356/2020/10/sooriyanfm-gossip.html", "date_download": "2020-11-30T17:03:36Z", "digest": "sha1:BABBZFO673VHFHQ7DV4RFXO7QKY6RJSV", "length": 11134, "nlines": 151, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "காலியில் பெண்கள் குளிப்பதை எட்டிப்பார்த்தவர், நிர்வாணமாகப் பிடிபட்டார்! - காணொளி உள்ளே... - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகாலியில் பெண்கள் குளிப்பதை எட்டிப்பார்த்தவர், நிர்வாணமாகப் பிடிபட்டார்\nSooriyanFM Gossip - காலியில் பெண்கள் குளிப்பதை எட்டிப்பார்த்தவர், நிர்வாணமாகப் பிடிபட்டார்\nகாலியிலுள்ள வடருக பகுதியில் வைத்து, பெண்கள் குளிப்பதை மறைந்து நின்று பார்த்த ஒருவரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nகுறித்த நபர் பல வீடுகளில் உள்ள பெண்கள் தமது குளியலறையில் குளிக்கும் போது, யாருக்கும் தெரியாமல் பார்வையிட்டு வந்துள்ளார்.\nஇந்த நிலையில் இது குறித்த தகவல் பொத்தல காவல்துறையினருக்கு வழங்கப்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் அப்பகுதியிலுள்ள CCTV கெமராவைப் பார்த்த போது, சந்தேக நபர் நிர்வாணமாக குளியலறையை எட்டிப்பார்த்தமை கண்டறியப்பட்டது.\nஇதனை அடுத்து சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.\nசனம் பக்கம் சாய்ந்த பாலாஜி - காணொளி உள்ளே...\nசனம் பற்றி மோசமாக பேசிய பாலா - PROMO DELETE செய்யப்பட்டது ஏன்\nபாலாஜியின் பின்புறத்தில் உதைத்த சனம் - கொந்தளித்த பாலாஜி \nஆபாச காணொளி சர்ச்சை நடிகை பூனம் பாண்டே கைது.\nமரத்தில் தொங்கவிடப்பட்ட இளைஞர் - காரணம் இதுதான்...\nதிருமணமான அடுத்த நாளிலேயே மர்மமாக மரணித்த மணப்பெண் - மணமகன் கைது\nஎதிரிகளாக மாறிய நண்பர்கள் #Enemy\nஅப்பாவுடன் பேசி பல ஆண்டுகள் ஆகிறது #Vijai\nகோமாவில் இருந்தவரைக் காப்பாற்றிய கோழித்துண்டு\nபாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளான அமீர்கான் மகள் - காணொளி வெளியீடு\nகவர்ச்சியில் இறங்கிய கண்ணம்மா - கடுப்பாகிய ரசிகர்கள்\nவீட்டுக் கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த விண்கல் .\n3 மரணங்கள் 457 புதிய தொற்றாளர்கள் கொரோனா பயங்கரம் \n | இந்திய T20 அணியில் வருண் \nகொரோனா தடுப்பூசி 100 சதவிகிதம் பலனளிப்பதாக தகவல். #Coronavirus\nதன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட நடிகர் - காரணம் இதுவா\nஎதிரிகளாக மாறிய நண்பர்கள் #Enemy\nசமந்தாவின் வைரலாகும் புகைப்படம் இதுவா...\nசமூக வலைத்தளங்களில் கொண்டாடப்படும் சூர்யா.. #PrideOfIndianCinemaSURIYA\nவீட்டுக் கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த விண்கல் .\nஎரிமலைச் சாம்பலில் கிடைத்த ரோமப் பேரரசின் ஆண்டான் - அடிமை உடல்கள்.\nஇன்று வெளியேறப்போகும் போட்டியாளர் இவரா\nகொரோனாவால் கோமா நிலைக்கு சென்ற கர்ப்பிணி : பிரசவத்தில் பிறந்த இரட்டையர்.\nமுடிவுக்கு வந்த சாய் பல்லவியின் ‘லவ் ஸ்டோரி’\nமனைவிக்கு பிடிக்காததால் என்னை நீக்கி விட்டனர் - டாப்சி\nதளபதி 65 அப்டேட் #Thalapathy65\nபுற்று நோயால் உரு தெரியாமல் மாறிய நடிகர்\nகணவருடன் போஸ் கொடுக்கும் காஜல் ...\nகணவரை துண்டாக வெட்டிப் பதுக்கிய மனைவி - திடுக்கிடும் உண்மைச் சம்பவம்\nசிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய சோனியா அகர்வாலா இது #SoniaAgarwal\nசாதனை புத்தகங்களில் இடம் பிடித்த 5 வயது சிறுமி.\nகழிவறை நீரில் தயாரிக்கப்பட்ட பானிபூரி - வசமாக மாட்டிய ஊழியர்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/sudheep-waslekar/?fdx_switcher=desktop", "date_download": "2020-11-30T17:37:53Z", "digest": "sha1:HYWNW2M2O5P6SKPPT6KW7ACIQWG4AO7T", "length": 10120, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "Sudheep Waslekar | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 8\n..குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள எல்லைப் புற மாவட்டங்களில் சட்ட விரோத மதரஸாக்கள் உருவாவதால், அந்த பகுதிகளில் ஊடுருவிய பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை உயர்வதோடு, பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டிற்கும் உள்ளுர் மக்கள் தள்ளப்படுகிறார்கள். பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு உள்ளுர் மக்களின் ஆதரவு இல்லாமல் வெடி மருந்துகள் பாரத தேசத்திற்குள் கொண்டு வருவது இயலாத காரியம் என்பதால் எல்லைப் புற மாநிலங்களில் சட்ட விரோத மதரஸாக்கள் அதிகரிப்பது தொடர்கின்றது. 2009ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் சில பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டார்கள். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சிலர் சூரத்தில் உள்ள மதரஸா பள்ளியின் ஆசிரியர்கள் என்பது குறிப்பிட தக்கது... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nரமணரின் கீதாசாரம் – 11\nகணபதி ஸ்தபதி : ஓர் அஞ்சலி\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 3\nகம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 2\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தை சிந்திக்கவைத்த ஆடிட்டர் ரமேஷ்\nஇசையை ரசிக்கலாம் வாருங்கள் – புத்தக அறிமுகம்\nஉயர்ந்த பதவியும் கீழான எண்ணங்களும்: திராவிட இயக்க நூற்றாண்டை முன்வைத்து..\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nஎல்லா கோவில்களிலும் செய்யுங்கள் – தினத்தந்தி தலையங்கம்\n[பாகம் 11] பன்றிக்கறியும் ஞான கர்மங்களும்\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 6\nஅஞ்சலி: ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கு.சி.சுதர்சன்ஜி\nவேதாந்த ஞானி மதுரை சாது நித்தியானந்தம்மாள்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/details.php?nid=20912&categ_id=12", "date_download": "2020-11-30T16:36:48Z", "digest": "sha1:LUDR4PHA7G426YLZQ77EQ4PMKPJKJCNL", "length": 9760, "nlines": 114, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN NEWS INDIA", "raw_content": "\nதமிழகத்தின் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு- மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை\nபுரெவி புயல் இலங்கை அருகே கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம்\nஉலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக லாகூர் மீண்டும் தேர்வு\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறு கூறிய கர்ணனை இதுவரை கைது செய்யாதது ஏன்\nபிரான்ஸ் கலவரம்; புதிய தேசிய பாதுகாப்பு மசோதா ஏன் சர்ச்சைக்குரியது\nதுணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்ககூடாது: உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nசகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பை தொடர வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்\n'வசுதைவ குடும்பகம்' என்ற வாசகம் ஐக்கிய நாடுகள் சபையில் பொறிக்க வேண்டும்- இந்திய தூதர் அபய் குமார்\nபுரெவி புயல்: துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது\nதென் தமிழகத்தில் டிச.1 முதல் 4-ம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வ�� மையம் எச்சரிக்கை..\nதேசிய கல்விக் கொள்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆலோசனை.\nதேசிய கல்விக் கொள்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆலோசனை. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைப்பெறும் ஆலோசனையில், உயர்கல்வித்துறை செயலாளர் அதிகாரிகள் பங்கேற்பு.\nதேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக, உயர்கல்வி செயலாளர் அபூர்வா உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை.\nதேசிய கல்விக் கொள்கை தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகள் கடந்த அக்., 6-ம் தேதி மத்திய கல்வி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.\nதேசிய கல்விக் கொள்கையை உடனடியாக அமல்படுத்துமாறு, அக்., 20-ம் தேதி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு UGC உத்தரவிட்டிருந்தது. UGC உத்தரவையடுத்து, தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் அடுத்தது என்ன என்பது குறித்து அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.\nஆலோசனைக்குப் பின்னர் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுரெவி புயல் இலங்கை அருகே கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம்\nஉலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக லாகூர் மீண்டும் தேர்வு\nதமிழகத்தின் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு- மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை\nபுரெவி புயல் இலங்கை அருகே கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம்\nஉலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக லாகூர் மீண்டும் தேர்வு\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறு கூறிய கர்ணனை இதுவரை கைது செய்யாதது ஏன்\nபிரான்ஸ் கலவரம்; புதிய தேசிய பாதுகாப்பு மசோதா ஏன் சர்ச்சைக்குரியது\nதுணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்ககூடாது: உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nசகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பை தொடர வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்\n'வசுதைவ குடும்பகம்' என்ற வாசகம் ஐக்கிய நாடுகள் சபையில் பொறிக்க வேண்டும்- இந்திய தூதர் அபய் குமார்\nபுரெவி புயல்: துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது\nதென் தமிழகத்தில் டிச.1 முதல் 4-ம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nபெட்ர��ல் , டீசல் விலை - சென்னை\nதங்கம் (22 காரட் ) விலை நிலவரம்\nஉடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் தூக்கமின்மை..\nஆயுளை கெட்டியாக்கும் அரைமணி நேர கைதட்டல்..\nஹெல்தியான வாழ்வுக்கு வழிவகுக்கும் மருத்துவ குணம் மிகுந்த சப்போட்டா பழங்கள்..\nதினமும் தியானம் செய்தால் வாழ்க்கைமுறையில் இவ்வளவு மாறுதல்களா...\nஉடலின் வெப்பத்தை தணிக்கும் மூச்சுப் பயிற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/business/2020/nov/10/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-28-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3501814.amp", "date_download": "2020-11-30T16:43:05Z", "digest": "sha1:UOII364LFX3SCEW335OFDJF4LSOTZXD3", "length": 4699, "nlines": 39, "source_domain": "m.dinamani.com", "title": "பிஎஸ்இ நிகர லாபம் 28% வளா்ச்சி | Dinamani", "raw_content": "\nபிஎஸ்இ நிகர லாபம் 28% வளா்ச்சி\nபுது தில்லி: முன்னணி பங்குச் சந்தை நிறுவனமான பிஎஸ்இ நிகர லாபம் இரண்டாவது காலாண்டில் 28 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.\nஇதுகுறித்து பிஎஸ்இ திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:\nபிஎஸ்இ நிறுவனம் நடப்பு 2020-21 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் செயல்பாடுகள் வாயிலாக ரூ.125.38 கோடி வருவாயாக ஈட்டியிருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.108.89 கோடியுடன் ஒப்பிடும்போது 15 சதவீதம் அதிகமாகும்.\nஅதேபோன்று, மதிப்பீட்டு இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபமும் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.36.69 கோடியிலிருந்து 28 சதவீதம் உயா்ந்து ரூ.46.81 கோடியைத் தொட்டுள்ளது.\nநடப்பாண்டு செப்டம்பருடன் முடிவடைந்த அரையாண்டு காலாத்தில் பிஎஸ்இ ஸ்டாா் பரஸ்பர நிதி தளத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட பரிவத்தனைகளின் எண்ணிக்கை 2.50 கோடியிலிருந்து 60 சதவீதம் அதிகரித்து 4 கோடியை எட்டியதாக பிஎஸ்இ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nடாப் 10-இல் 5 நிறுவனங்களின் சந்தை மதிப்பு: ரூ.91,699 கோடி சரிவு\nபுதிய பங்கு வெளியீடுகள் மூலம் நிறுவனங்கள் ரூ.25,000 கோடி திரட்டல்\nஅந்நிய முதலீட்டாளா்கள் பங்குகளில் ரூ.60,358 கோடி முதலீடு\nஉணவு சாரா வங்கிக் கடன் 5.6%-ஆக குறைந்தது\nநாட்டின் நிதிப் பற்றாக்குறை ரூ.9.53 லட்சம் கோடி\nஅந்நியச் செலாவணி கையிருப்பில் வரலாற்று உச்சம்\nஅந்நிய நேரடி முதலீடு 3,000 கோடி டாலராக அதிகரிப்பு\nமுத்தூட்டு மினி பைனான்சியா்ஸ்: ரூ.1,000 கோடிக்கு வா்த்தக இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maduraivaasagan.wordpress.com/2020/04/13/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-30T17:12:46Z", "digest": "sha1:XEW4U6ZOXOBH7IULMEFJ7LPCJKKM33RL", "length": 20543, "nlines": 129, "source_domain": "maduraivaasagan.wordpress.com", "title": "ஆதலினால் நன்றி சொல்வோம்! | சித்திரவீதிக்காரன்", "raw_content": "\nமதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்\nதிருமலை சமணப்படுகையும் பாண்டியர் குடைவரையும்\nமைசூரு அம்பா விலாஸ் அரண்மனையில்…\nநினைத்தாலே இனிக்கும் 2010 – 2020\nதமிழரின் தாவர வழக்காறுகள் – ஆ.சிவசுப்பிரமணியன்\nமாயவலை – அ. முத்துக்கிருஷ்ணன்\nஇந்தக் கதைகள் உங்களுக்கு மறக்காது…\nவீ. எஸ். வீரணக் கோனார் என்ற வெ. சி. வீரநாதக் கோவலனார்\nமூலவளங்களை நாம் காக்க வேண்டும் – தொ.பரமசிவன்\nவரலாற்றில் பெண்கள்: பேரா.சுந்தர்காளி உரை\nமதுரை புத்தகத் திருவிழா (11)\nஇதுவரை மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2020 (2) ஒக்ரோபர் 2020 (4) ஓகஸ்ட் 2020 (2) ஜூலை 2020 (1) ஜூன் 2020 (1) ஏப்ரல் 2020 (5) மார்ச் 2020 (3) ஜனவரி 2020 (2) திசெம்பர் 2019 (2) நவம்பர் 2019 (1) செப்ரெம்பர் 2019 (2) ஜூலை 2019 (3) ஜூன் 2019 (1) மார்ச் 2019 (1) பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (1) திசெம்பர் 2018 (1) ஒக்ரோபர் 2018 (1) செப்ரெம்பர் 2018 (1) ஓகஸ்ட் 2018 (1) ஜூன் 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (6) பிப்ரவரி 2018 (1) ஜனவரி 2018 (1) திசெம்பர் 2017 (2) ஒக்ரோபர் 2017 (4) செப்ரெம்பர் 2017 (1) ஓகஸ்ட் 2017 (1) ஜூலை 2017 (2) ஏப்ரல் 2017 (3) மார்ச் 2017 (3) பிப்ரவரி 2017 (1) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஓகஸ்ட் 2016 (1) ஜூலை 2016 (5) ஜூன் 2016 (2) ஏப்ரல் 2016 (1) பிப்ரவரி 2016 (2) ஜனவரி 2016 (1) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (5) ஜூலை 2015 (1) ஜூன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (6) திசெம்பர் 2014 (4) நவம்பர் 2014 (5) ஒக்ரோபர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (3) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (4) திசெம்பர் 2013 (2) நவம்பர் 2013 (6) ஒக்ரோபர் 2013 (3) செப்ரெம்பர் 2013 (3) ஓகஸ்ட் 2013 (5) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (2) மே 2013 (3) ஏப்ரல் 2013 (5) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (4) திசெம்பர் 2012 (2) நவம்பர் 2012 (3) ஒக்ரோபர் 2012 (7) செப்ரெம்பர் 2012 (6) ஓகஸ்ட் 2012 (2) ஜூலை 2012 (3) ஜூன் 2012 (2) மே 2012 (3) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (4) பிப்ரவரி 2012 (4) ஜனவரி 2012 (2) திசெம்பர் 2011 (4) நவம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (3) செப்ரெம்பர் 2011 (12) ஓகஸ்ட் 2011 (5) ஜூலை 2011 (6) ஜூன் 2011 (4) மே 2011 (4) ஏப்ரல் 2011 (6) மார்ச் 2011 (6) பிப்ரவரி 2011 (5) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (6) ஒக்ரோபர் 2010 (1)\nPosted: ஏப்ரல் 13, 2020 in பார்வைகள், பகிர்வுகள்\n“ஒவ்வொரு நாளும் நம் வாழ்வோடு நூற்றுக்கணக்கானவர்களின் வாழ்வு பின்னப்பட்டிருக்கிறது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால், ஒரு மனிதருக்குக் கூட நன்றி சொல்வதில்லை”\nஎஸ்.ராமகிருஷ்ணனின் ஆதலினால் கட்டுரைத் தொகுப்பை வாசித்ததும் நம் வாழ்வில் எத்தனை பேர் நமக்காக உழைக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் நாம் நன்றி சொல்லவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. சாதி, மதம், மொழி, தேசம் கடந்து நம்மை நல்ல மனிதனாக உணரச் செய்ய உதவும் ஒற்றைச் சொல் நன்றி.\nஎஸ்.ராமகிருஷ்ணன் தன்னுடைய நூல்களிலும், தன்னுடைய உரையிலும் தோழர்.எஸ்.ஏ.பெருமாளுக்கும், கவிஞர் தேவதச்சனுக்கும் நன்றி சொல்வதைக் காணலாம். எவ்வளவு விருதுகள் பெற்றாலும் தனது ஆசான்களை மறக்காத பண்பை நாம் எஸ்.ராமகிருஷ்ணனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.\nஎஸ்.ராமகிருஷ்ணனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பை வாசித்ததும் எனக்கும் என்னை முதன்முதலில் பச்சிளங்குழவியாகப் பார்த்த பெண் மருத்துவரின் முகத்தைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. அந்தக் கட்டுரையை வாசித்த வாரத்தில் பசுமைநடை நண்பர் ரகுநாத்தின் மனைவி துர்காவிற்கு வளைகாப்பு விழா திருமங்கலத்தில் நடந்தது. அந்த மண்டபத்திலிருந்த பழைய போட்டோ ஒன்று என்னை திகைப்பில் ஆழ்த்திவிட்டது. அந்த நிழற்படத்தில் இந்திராணி – பாஸ்கர் தம்பதியர் இருந்தனர். என் தாய்க்கு மருத்துவம் பார்த்த இந்திராணி அம்மாவும், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் பாஸ்கர் அவர்களையும் பார்த்ததும் பெருமகிழ்ச்சி. அதன்பிறகு நண்பர் ரகுநாத்திற்கு குழந்தை பிறந்த சமயத்தில் ஒருமுறை அவரைக் காணச் சென்றபோது உடல்தளர்ந்து வயதான இந்திராணி பாஸ்கர் தம்பதியைப் பார்க்க முடிந்தது. மனம் முழுக்க நன்றியோடு கிளம்பினேன். ரகுநாத்திற்கு நன்றி.\nஎஸ்.ராமகிருஷ்ணனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பை வாசித்து ஒவ்வொரு கட்டுரையிலும் நன்றி சொல்ல வேண்டிய விசயங்களை மட்டும் தொகுத்துள்ளேன். ஒவ்வொரு கட்டுரை குறித்தும் எழுதத் தொடங்கினால் நம்முடைய நினைவுகள் நீளும். இந்நூலை வாசித்ததும் நாம் நன்றி சொல்ல வேண்டிய நபர்களைப் பட்டியலிட்டால் ஒரு நோட்டுப் புத்தகம் பத்தாது என்பதை அப்போதுதான் உணர முடியும். தினசரி நேரம் கிட்டும் போதெல்லாம் நமக்கு உதவியர்களுக்கு மனமார நன்றி சொல்வோம்.\nநம்மைச் சுற்றியுள்ள எறும்பு முதலான அனைத்து உயிர்களுக்கும் நன்றி\nநம்மை இவ்வுலகில் பார்த்த முதல் பெண் மருத்துவர்க்கும், செவிலியர்களுக்கும், மருத்துவமனைக்கும் நன்றி\nநமக்கான உணவை செய்து தரும் சமையல் கலைஞர்களுக்கு நன்றி\nநமக்காக இரவெல்லாம் விழித்து காவல்காக்கும் கூர்காக்களுக்கும், காவலர்களுக்கும் நன்றி\nஅழகழகான சிற்பங்களை செய்து தம் பெயரைக்கூட பொறித்துக் கொள்ள விரும்பாத அந்தச் சிற்பிகளுக்கு நன்றி\nஎண்ணும், எழுத்தும் கற்றுத் தந்த ஆசிரியர்களுக்கு நன்றி ஆசிரியர்களைப் போற்றும் மாணவர்களுக்கு நன்றி\nநன் கண்முன்னே நடக்கும் அநியாயத்தை தட்டிக்கேட்கும் சமூக ஆர்வலர்களுக்கு நன்றி\nபல்வேறு சிக்கல்களுக்கிடையே போராடும் மாற்றுத்திறனாளிகளின் தன்னம்பிக்கைக்கு நன்றி\nசுடுகாட்டில் கல்லறைகளைப் பாதுகாக்கும் மனிதர்களுக்கு நன்றி\nகுழந்தைகளின் திறமைகளை அடையாளம் கண்டு அதை வெளிக்கொணரும் நல்ல பெற்றோர்க்கு நன்றி\nபுத்தகங்களை வாசிக்க நூலகம் அமைத்து உதவும் மனிதர்களுக்கு நன்றி\nதமக்குத் தெரிந்த விவசாயப் பணிகளை மக்கள் சேவையாக செய்யும் எளிய மனிதர்களுக்கு நன்றி\nபறவைகளுக்கும், அணில்களுக்கும் சோறும் நீரும் வைக்கும் அனைவருக்கும் நன்றி\nநிழற்படங்களை எடுத்து நினைவுகளை காலப்பெட்டகமாக மாற்றித் தரும் புகைப்படக்கலைஞர்களுக்கு நன்றி\nதிரைப்படங்களுக்குப் பின்னால் உழைக்கும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி\nகுழந்தைகளின் பால்யத்தை மீட்கும் மனங்களுக்கு நன்றி\nதன் மனைவியின் விளையாட்டு ஆர்வம் அறிந்து அதை ஊக்குவிக்கும் நல்ல கணவன்மார்களுக்கு நன்றி\nகுடிப்பவர்களை வைத்து காக்கும் குடும்ப உறுப்பினர்களின் அன்பிற்கு நன்றி\nபசிக்கு உணவளிக்கும் கரங்களுக்கு நன்றி யாசகம் கேட்கும்முன் வழங்கும் மனிதர்களுக்கு நன்றி\nஊரெல்லாம் பயணிக்க சாலையமைக்கும் சாலைப்பணியாளர்களுக்கு நன்றி\nபெயர்தெரியாத மரங்களையும், பறவைகளையும் அடையாளம் கண்டு மற்றவர்களிடம் சேர்க்கும் மனிதர்களுக்கு நன்றி\nபிறமாநிலங்களில் பிழைக்கப் போகிறவர்களைக் காக்கும் மண்ணின் மைந்தர்களுக்கு நன்றி\nஇயற்கைப் பேரிடர் காலங்களில் நம் சமூகம் மக்களுக்கு உதவுபவர்���ளை கொண்டாடிவிட்டு உடனே மறந்தும்விடுகிறது. தினசரி அதிகாலையில் நாம் குடிக்கும் தேநீரிலிருந்து அன்றாடப்பாடுகளினூடாக நமக்கு உதவும் லட்சக்கணக்கான மனிதர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். தினசரி உணவு உண்பதற்கு முன்னால் நமக்காக எத்தனை பேர் உழைக்கிறார்கள். அதை எண்ணி அவர்களுக்கு அக்கணத்தில் நன்றி சொல்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். நமக்கு உதவுபவர்களுக்கு நாம் நன்றி சொல்லும் போது சாதி, மதம், இனம் கடந்து நாம் வாழ இந்த முழுபிரபஞ்சமும் நமக்கு நெருக்கமாகிவிடுவதை உணரலாம். நன்றி என்ற சொல் ஒரு மந்திரம் போல நம்மை நிகழ்காலத்தில் வாழ வைக்கிறது.\nடிஸ்கவரி புக் பேலஸ் இந்த நூலை வெளியிட்டிருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nவரலாற்றில் பெண்கள்: பேரா.சுந்தர்காளி உரை\nமூலவளங்களை நாம் காக்க வேண்டும் – தொ.பரமசிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1103679", "date_download": "2020-11-30T16:44:09Z", "digest": "sha1:PMC2PEROBTMID2UAAXYSMWVBDPUONZT2", "length": 2829, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"போர் உத்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"போர் உத்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:34, 8 மே 2012 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: ur:مصافیات\n12:11, 25 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMystBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ko:전술)\n19:34, 8 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAvocatoBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: ur:مصافیات)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-11-30T18:19:22Z", "digest": "sha1:EXHCMTX2CQTYXAVPVS63J3BSKN3ZMJZ6", "length": 4798, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "உருண்டை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமுப்பரிமாண அளவு கொண்ட ஒரு வடிவம்.\nஇனிப்பு கலந்து செய்யப்படும் உணவுப் பொருள்.\nஇதனைப் பக்குவபடுத்திச் செய்வதால் பல நாட்கள் உண்ணலாம்.\nபக்குவத்திற்காக எந்த செயற்கைப் பொருளும் சேர்க்கப் படுவதில்லை.\nதமிழரின் பாரம்பரிய உணவுத் தயாரிப்புமுறைகளில் இதுவும் ஒன்று.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/hyundai-tucson-n-line-variant-teased-024789.html", "date_download": "2020-11-30T18:13:00Z", "digest": "sha1:DQMS4N7EXRX6ZVTSGBGQZHEKLQXGRCKE", "length": 19928, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "செயல்திறன்மிக்க ஹூண்டாய் டக்ஸன் என் லைன் காரின் படங்கள் முதன்முறையாக வெளியீடு! - Tamil DriveSpark", "raw_content": "\nகனரக லாரியுடன் மோதிய கார்... சிறு காயம் கூட இல்லாமல் வெளியே வந்த டிரைவர்... எந்த நிறுவனத்தின் தயாரிப்பு தெரியுமா\n13 min ago ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\n44 min ago இளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்\n1 hr ago இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\n4 hrs ago பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\nNews கன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெயல்திறன்மிக்க ஹூண்டாய் டக்ஸன் என் லைன் காரின் படங்கள் முதன்முறையாக வெளியீடு\nஹூண்டாய் மோட்டார்ஸின் புதிய அறிமுகமாக உலகளவில் வெளியாகவுள்ள டக்ஸன் என் லைன் காரின் டீசர் படங்கள் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.\nஹூண்டாய் நிறுவனம் ரீடிசைன் செய்யப்பட்ட டக்ஸன் எஸ்யூவி காரை உலகளவில் கடந்த 2020 செப்டம்பர் மாதத்தில் வெளியிட்டிருந்தது. இதனை தொடர்ந்து டக்ஸனின் என் லைன் வேரியண்ட் காரும் விரைவில் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளது.\nஇந்த நிலையில் 2020 டக்ஸனின் என் லைன் வேரியண்ட்டின் டீசர் படங்கள் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளன. முக்கியமான லைன்கள் மற்றும் பரந்த மல்டி-லேயர் லைட்டிங் க்ரில் உள்ளிட்டவற்றை கொண்ட கூர்மையான முன்பகுதியின் மூலமாக டக்ஸன் மற்ற அனைத்து ஹூண்டாய் கார்களை காட்டிலும் தனித்து நிற்கிறது.\nஅதிலும் விரைவில் இந்த எஸ்யூவி காரில் கொண்டுவரப்படவுள்ள என் லைன் வேரியண்ட், வெளிப்புறத்தை மற்ற வழக்கமான வேரியண்ட்களில் இருந்து வேறுபடுவதற்காக அப்டேட்டாக பெற்றுள்ளது. இத்தகைய அப்டேட்களை தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் படங்கள் சிறிது வெளிப்படுத்துகின்றன.\nஇந்த படங்களில், க்ரில் அமைப்பின் அடிப்பகுதியை சற்று அகலமாகவும், அப்டேட் செய்யப்பட்ட விளக்குகளும் டக்ஸன் என் லைன் காரில் வழங்கப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. ஒட்டு மொத்தமாக ஸ்போர்டியான தோற்றத்தில் உள்ள இந்த என் வரிசை கார் நிச்சயம் அதிகளவில் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும்.\nபின்பக்கத்திலும் பம்பர் மறுவேலை செய்யப்பட்டுள்ளது. மேலும் டிஃப்யூஸர் மற்றும் முட்டை வடிவத்தில் எக்ஸாஸ்ட் குழாய்களையும் காரின் பின்பக்கத்தில் பார்க்க முடிகிறது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு அதிகப்பட்சமாக 230 எச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய ஹைப்ரீட் என்ஜினை டக்ஸனின் புதிய என் லைன் வேரியண்ட் பெற்று வரலாம்.\nஆனால் இந்த ஹைப்ரீட் என்ஜின் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. அதேநேரம் அதிகப்பட்சமாக 290 எச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.5 லிட்டர் யூனிட்டும் இந்த என் லைன் காரில் பயன்படுத்தப்படலாம்.\nதென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் எலண்ட்ரா என் போன்ற என் லைன் கார்களை அதிகளவில் அடுத்த இரண்டு வருடங்களில் கொண��டுவர திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கோனா என் கார் சமீபத்தில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய சந்தையை பொறுத்தவரையில், டக்ஸன் காரே முதலில் இங்கு விற்பனையில் இல்லை. இதனால் இதன் புதிய என் லைன் வேரியண்ட்டும் நம் நாட்டிற்கு வர வாய்ப்பே இல்லை. ஏனெனில் ஹூண்டாய் நிறுவனம் அதன் செயல்திறன்மிக்க என் லைன் கார்களை இந்தியாவில் விற்பனை செய்வது இல்லை.\nஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nசவாலான விலையில், ஹூண்டாய் ஐ20 டர்போ காருக்கு போட்டியாக டாடாவின் அல்ட்ராஸ் டர்போ\nஇளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்\nஹைப்ரீட் வெர்சனில் வரும் 2021 ஹூண்டாய் டக்ஸன் காரின் புதிய வீடியோ வெளியீடு\nஇ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nஒற்றை நாட்டுக்காக பிரத்யேகமாக ஹூண்டாய் வடிவமைத்த மின்சார கார்... அது எந்த நாடுனு தெரியுமா\nபிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\nஇருபதே நாட்களில் 20 ஆயிரம் முன்பதிவுகள்... புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு உச்சகட்ட வரவேற்பு...\nமஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க திட்டமிட்டவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது\nடீசல் கார்களுக்கு தொடர்ந்து அதிக டிமான்ட்: ஹூண்டாய் அதிகாரி தகவல்\n2021 மாருதி செலிரியோவின் விலை குறைவான வேரியண்ட்- மறைப்புகளுடன் சாலையில் சோதனை\nவிற்பனையில் புதிய சாதனை படைத்தது ஹூண்டாய்... கிரெட்டாவிற்குதான் நன்றி சொல்லணும்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\n16 மணிநேர பயணம்... இந்தியாவின் மிக நீண்ட தூர இடைநில்லா விமான சேவையை துவங்குகிறது ஏர் இந்தியா\nஎலெக்ட்ரிக் காரில் சார்ஜ் தீர்ந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க\nகால் டாக்சி சேவை நிறுவனங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு... இது தெரிஞ்சிக்குறது ரொம்ப அவசியம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twominutesnews.com/2020/10/28/31-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-11-30T16:20:05Z", "digest": "sha1:6SP43ONH3VDPFKSMORTD3KOH4O4TBXJK", "length": 8969, "nlines": 91, "source_domain": "twominutesnews.com", "title": "31 வருடத்தை நெருங்கிய ரஜினியின் மாப்பிள்ளை – Two Minutes News", "raw_content": "\n31 வருடத்தை நெருங்கிய ரஜினியின் மாப்பிள்ளை\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\n“முகமது சிராஜ் தந்தை திடீர் மரணம் கடைசி முறை தந்தை முகத்தை பார்க்க முடியாமல் தவிக்கும் சிராஜ் \nஎல்லாதையும் தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தால் வருங்காலம் இப்படி தான் இருக்கும்\n“வயதை காரணம் சொல்லி நீக்கிட்டாங்க” IRFAN PATHAN சொன்னதுக்கு ஆதரித்த HARBHAJAN\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\n31 வருடத்தை நெருங்கிய ரஜினியின் மாப்பிள்ளை\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திற்க்கு உதயநிதி மரியாதை\nரம்யா நம்பீசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் | Tamilnadu Flash News\n31 வருடத்தை நெருங்கிய ரஜினியின் மாப்பிள்ளை\nரஜினி நடித்த படங்களில் பல படங்களில் ஆண் வில்லனுடன் தான் மோதி இருப்பார்.அவர் பெண் வில்லனுடன் மோதிய படங்கள் இரண்டு படங்கள் , மாப்பிள்ளை, மற்றும் படையப்பா இரண்டு படங்களே அதில் முதலில் வந்த படம் மாப்பிள்ளை கடந்த 1989ல் தீபாவளியன்று வந்த இந்த திரைப்படம் அக்டோபர் 28ல் வெளியானது தீபாவளி அக்டோபர் 29 தான் என்றாலும் ரசிகர்களுக்காக ஒரு நாள் முன்னதாகவே இப்படங்கள் வெளியானது. மாப்பிள்ளையுடன் கமல் நடித்த வெற்றிவிழா, சத்யராஜ் நடித்த வாத்தியார் வீட்டு பிள்ளை, திராவிடன், விஜயகாந்த் நடித்த ராஜநடை படங்கள் வெளியாகினாலும் ரஜினியின் இப்படமே மாஸ் வெற்றியை பெற்றது.\nஅதற்கு காரணம் இந்த படத்தில் எந்த படத்திலும் இல்லாத அளவு மிக சிறப்பான மாஸான ஸ்டைல் லுக்கில் ரஜினி இருந்ததும், பெண் வில்லியான ஸ்ரீவித்யாவுடன் ரஜினி வசனம் பேசிக்கொண்டு மோதும் காட்சிகளால் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றன.\nஅந்த நேரத்தில் பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் ராஜசேகர் இப்படத்தை இயக்கினார் ரஜினியை வைத்து இயக்கிய தர்மதுரை படத்துக்கு சில காலங்களுக்கு பின் அவர் இம்மண்ணை விட்டு மறைந்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇப்படத்தில் இளையராஜா இசையமைத்த மானின் இரு கண்கள் கொண்ட,என்னோட ராசி நல்ல ராசி, உனைத்தான் நித்தம் நித்தம்,வேறு வேலை உனக்கு இல்லையே , என்னதான் சுகமோ போன்ற பாடல்கள் வரவேற்பை பெற்றன.\nரஜினிக்கு மாஸ் அண்ட் க்ளாஸ் ஆன இப்படத்தை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தயாரித்து ஒரு காட்சியிலும் நடித்திருந்தார்.\nரஜினி, அமலா, ஸ்ரீவித்யா,திலீப், நிழல்கள் ரவி, வினுச்சக்கரவர்த்தி, உள்ளிட்டோர் நடித்த இப்படம் 100 நாட்களை கடந்து வெற்றி விழாவை கண்டது ரசிகர்களால் அதிகம் ரசித்து பார்க்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2020/nov/10/air-quality-in-delhi-continues-to-be-smoky-3501693.html", "date_download": "2020-11-30T17:11:57Z", "digest": "sha1:IVGYIC64666YXMLW2UTKV2EOWMY55GYS", "length": 13644, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தில்லியில் தொடா்ந்து புகைமூட்டம்:‘கடுமை’ பிரிவில் காற்றின் தரம்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nதில்லியில் தொடா்ந்து புகைமூட்டம்:‘கடுமை’ பிரிவில் காற்றின் தரம்\nபுது தில்லி: தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை புகை மூட்டமும் கடுமையாகக் காணப்பட்டது. மேலும், காற்றின் தரம் கடுமைப் பிரிவில் பதிவானது.\nஇதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆய்வு மையத்தின் தலைவா் வி.கே. சோனி கூறுகையில், ‘தில்லி, என்சிஆா் பகுதிகளில் காற்றின் தரத்தில் முக்கிய மேம்பாடு வரும் நாள்களில் நிகழ வாய்ப்பில்லை. பட்டாசு வெடிப்பதன் மூலம் உருவாகும் உமிழ்வை நாம் குறைத்தால், தீபாவளி நாளில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் நீடிக்க வாய்ப்புள்ளது. மக்கள் பட்டாசுகள் வெடித்தால் காற்றின் தரம் கடுமைப் பிரிவில் இருந்து மிகவும் கடுமை பிரிவு எனும் அவசரநிலைக்குச் செல்ல கூடும்’ என்றாா்.\nதில்லி, தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகள் உள்பட நாடு முழுவதும் காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களில் வரும் 30-ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கும் தடை விதித்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், என்சிஆா் பகுதியில் காற்று தர மேலாண்மைக்கான ஆணையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் நிலைமையை பரிசீலிக்க கூட்டம் நடத்த உள்ளது. பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பால் வெளியேறிய மாசு துகள்கள் காரணமாக காற்றின் தரம் கடுமைப் பிரிவில் நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.\nகாற்றின் தரம்: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி, தில்லியில் திங்கள்கிழமை காற்றின் தரம் கடுமைப் பிரிவில் காணப்பட்டது. காலையில் காற்றின் ஒட்டுமொத்த தரக் குறியீடு 474 புள்ளிகளாக இருந்தது. இது ஞாயிற்றுக்கிழமை 416 புள்ளிகள், சனிக்கிழமை 427 புள்ளிகள், வெள்ளிக்கிழமை 406 புள்ளிகள், வியாழக்கிழமை 450 புள்ளிகள் எனப் பதிவாகி இருந்தது. அதேபோன்று, தில்லியின் அருகில் உள்ள ஃபரீதாபாத், காஜியாபாத், குருகிராம், நொய்டா, கிரேட்டா் நொய்டா பகுதிகளில் காற்றின் தரம் கடுமைப் பிரிவில் பதிவாகி இருந்து.\nஇதற்கிடையே, தில்லியில் திங்கள்கிழமை பிஎம் 10 மாசு நுண்துகள் காலை 10 மணியளவில் ஒரு கன மீட்டா் காற்றில் 591 மைக்ரோகிராம் அளவில் இருந்ததாகவும், பிஎம் 2.5 மாசு நுண்துகள் 381 மைக்ரோகிராம் அளவில் இருந்ததாகவும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவல்கள் தெரிவித்தன. காற்றின் தரக் குறியீடு 0-50 புள்ளிகளுக்கு இடையில் இருந்தால் ‘நல்லது’. 51 - 100 ‘திருப்தி’, 101 - 200 ‘மிதமானது’, 201 - 300 ‘மோசம்’, 301 -400 ‘மிகவும் மோசம்’ மற்றும் காற்றின் தரக் குறியீடு 401 - 500 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் ‘கடுமை பிரிவு’ என கணக்கிடப்படுகிறது.\nஇந்திய வானிலை ஆய்வு மையத்தினா் கூறுகையில், திங்கள்கிழமை காலையில் காற்றின் வேகம் மணிக்கு 3 முதல் 4 கிலோமீட்டா் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் எனும் அளவிலும் பதிவாகி இருந்தது. காற்று வேகமின்றி அமைதியாக இருப்பதால் தரைப் பகுதிகள் மாசுபடுத்திகள் சோ்வதற்கு காரணமாக அமைந்துவிடுகின்றன என்று தெரிவித்தன��்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1753:2013-10-03-04-33-18&catid=39:2011-03-14-21-01-38&Itemid=51", "date_download": "2020-11-30T17:49:56Z", "digest": "sha1:LKLVZU2OURJPOYWS6UEGQJKENCY5GDPA", "length": 28561, "nlines": 196, "source_domain": "www.geotamil.com", "title": "வாசகர்கள் கடிதங்கள்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nWednesday, 02 October 2013 23:31\t- வாசகர்கள் கடிதங்கள் -\tவாசகர் கடிதங்கள்\nSubject: தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கட்டுரைகள்\nவணக்கம், நீங்கள் உங்கள் தளத்தில் தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரைகளைப் பிரசுரித்திருந்தீர்கள். தமிழ் விக்கிப்பிடியர்களில் ஒருவர் என்ற முறையில் மகிழ்ச்சியும், உங்களுக்கு எமது நன்றிகளும்.\nஅன்புள்ள கிரிதரன் அவர்களுக்கு, எனது கட்டுரைகளை 'குணேஸ்வரன் பக்கம் ' என்ற புதிய பக்கத்தில் தாங்கள் இணைத்திருந்தது கண்டேன். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.\nஅன்புடையீர், ஈழநாடு பத்திரிகையின் வரலாற்று ஆவணமொன்றின் தொகுப்பு முயற்சியில் கடந்த சிலகாலமாக ஈடுபட்டு வருகின்றேன். அதற்கு உலகெங்கிலுமுள்ள ஈழநாடு வளர்த்தெடுத்த பத்திரிகையாளர்களின் கட்டுரைகளைக் கோரியிருக்கிறேன். இத்துடன் அனுப்பியுள்ள கட்டுரையின் இறுதியில் அச்செய்தி உள்ளது. தயவுசெய்த இக்கட்டுரையை பிரசுரித்து எனது தேடலை எளிதாக்கி உதவவும்\nஅன்புள்ள பதிவுகள் பொறுப்பாளர்களுக்கு, மின் இதழ்களில் இதுவரை பிறரின் படைப்புகளை வாசித்த அனுபவம் மட்டுமே உண்டு. இன்று என் படைப்பையும் அனுப்ப ஆசையும் ஆவலும் மேலிட்டதில் ஒரு சிறுகதையை அனுப்பியுள்ளேன்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்\nஆய்வு: தமிழ் இலக்கியங்களில் நீதி\n “ஈழத்துத் தமிழ்ச் சுருக்கெழுத்துத் தந்தை” சி. இராமலிங்கம் அவர்களின் பணி.\nஆய்வு: “செடல்” நாவலில் மதமாற்றத்திற்கான பின்புல அரசியல்\nஆய்வு: பாரதியார் கவிதையில் பெண்ணியச் சிந்தனைகள்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம்: \"நூல்களைப் பேசுவோம்\"\nஆய்வு: சங்க இலக்கியத்தில் கற்பு என்னும் சொல்லின் பொருள்\nஅஞ்சலி: உதைபந்தாட்ட வீரர் மரடோனா மறைவு\nபயனுள்ள மீள்பிரசுரம்: ஈழத்தின் முதல் தலைமுறைப் பெண்படைப்பாளி பவானி ஆள்வாப்பிள்ளை\nவாசிப்பும், யோசிப்பும் 363: நினைவு கூர்வோம்: 'கலை��்செல்வி' சிற்பி சரவணபவன்\nகலைமகளைக் காணாமல் ஏடெல்லாம் அழுகிறது \nஆய்வு: சேக்கெ முட்டோது (படகர்களின் சடங்கியலும் தொன்மையும்)\nஅஞ்சலி: கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nவாசகர் கடிதங்கள் கடந்தவை (2000 - 2011)\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற���றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாள���் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/education/96310-", "date_download": "2020-11-30T17:32:48Z", "digest": "sha1:RWJCSEISRV5TB5U5J2ZTEVQKNBNHMUDC", "length": 7058, "nlines": 210, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - 15 July 2014 - நம்மைச் சுற்றி நண்பர்கள்! | FA PAGES, Student development skills,", "raw_content": "\nபுதையல் வேட்டையில் புத்திசாலி சுண்டெலிகள் \nசுழல் அட்டையில் வேற்றுமை இலக்கணம் \nஅன்புக்கு ஒரு ரோல் மாடல் \nசத்தான உணவே சரியான உணவு \nமின் அட்டையில் பகா எண்கள் \nஉலகக் கோப்பை கால்பந்துத் துளிகள் 2014\nவலை உலா - இணையச் சுவர் உருவாக்கலாமா \nமாய மனிதன் ஃக்ரிபின் -3\nகனவு ஆசிரியர் - சேவைகளால் ஈர்த்த சிறப்பு ஆசிரியர் \nசுட்டி நாயகன் - ஆர்.கே.நாராயணன்\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/16161/2020/10/sooriyan-gossip.html", "date_download": "2020-11-30T16:35:06Z", "digest": "sha1:6NY6WUMO7JKKHXQDQPRB3MAWTMCK7GK2", "length": 10409, "nlines": 150, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இன்றைய கொரோனா நிலவரம் (03.10.2020) #Coronavirus #Covid _ 19 - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது.\nஇன்றைய நாள் காலை வரையான நிலவரப்படி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3388 ஆக உள்ளது.\nஇவ் கொரோனா தொற்றிலிருந்து 3254 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.121 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\nஇதுவரை இலங்கையில் கொரோனா தொற்றினால் 13 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.\n ஏனைய மாவட்டங்களின் விபரங்கள் இங்கே #SriLanka #lk #COVID19\nஇலங்கையில் 20 ஆவது மரணம் #SriLanka #COVID19LK\nஇந்து ஆலயங்களுக்கு - பிரதமர் விடுத்த கோரிக்கை #Covid\nசனம் பக்கம் சாய்ந்த பாலாஜி - காணொளி உள்ளே...\nசனம் பற்றி மோசமாக பேசிய பாலா - PROMO DELETE செய்யப்பட்டது ஏன்\nசமூக வலைத்தளங்களில் கொண்டாடப்படும் சூர்யா.. #PrideOfIndianCinemaSURIYA\n30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரப்பிய டிரம்ப் அதிர்ச்சி தகவல்\nகொவிட்19 அறிகுறிகளுக்கு அழையுங்கள் #COVID19LK #COVID19 #lka #SriLanka\nகொரோனாவால் கோமா நிலைக்கு சென்ற கர்ப்பிணி : பிரசவத்தில் பிறந்த இரட்டையர்.\nபாலாஜியின் பின்புறத்தில் உதைத்த சனம் - கொந்தளித்த பாலாஜி \nஅமெரிக்க தேர்தல் 2020: வெல்லப்போவது யார்\nகாதலில் என் அதிஷ்டம் - வனிதா விஜயகுமார் விளக்கம்\n3 மரணங்கள் 457 புதிய தொற்றாளர்கள் கொரோனா பயங்கரம் \n | இந்திய T20 அணியில் வருண் \nகொரோனா தடுப்பூசி 100 சதவிகிதம் பலனளிப்பதாக தகவல். #Coronavirus\nதன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட நடிகர் - காரணம் இதுவா\nஎதிரிகளாக மாறிய நண்பர்கள் #Enemy\nசமந்தாவின் வைரலாகும் புகைப்படம் இதுவா...\nசமூக வலைத்தளங்களில் கொண்டாடப்படும் சூர்யா.. #PrideOfIndianCinemaSURIYA\nவீட்டுக் கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த விண்கல் .\nஎரிமலைச் சாம்பலில் கிடைத்த ரோமப் பேரரசின் ஆண்டான் - அடிமை உடல்கள்.\nஇன்று வெளியேறப்போகும் போட்டியாளர் இவரா\nகொரோனாவால் கோமா நிலைக்கு சென்ற கர்ப்பிணி : பிரசவத்தில் பிறந்த இரட்டையர்.\nமுடிவுக்கு வந்த சாய் பல்லவியின் ‘லவ் ஸ்டோரி’\nமனைவிக்கு பிடிக்காததால் என்னை நீக்கி விட்���னர் - டாப்சி\nதளபதி 65 அப்டேட் #Thalapathy65\nபுற்று நோயால் உரு தெரியாமல் மாறிய நடிகர்\nகணவருடன் போஸ் கொடுக்கும் காஜல் ...\nகணவரை துண்டாக வெட்டிப் பதுக்கிய மனைவி - திடுக்கிடும் உண்மைச் சம்பவம்\nசிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய சோனியா அகர்வாலா இது #SoniaAgarwal\nசாதனை புத்தகங்களில் இடம் பிடித்த 5 வயது சிறுமி.\nகழிவறை நீரில் தயாரிக்கப்பட்ட பானிபூரி - வசமாக மாட்டிய ஊழியர்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/2776-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-11-30T18:01:10Z", "digest": "sha1:FSRBDEHV5TKFLYESZFRAJWJSB4XFSCPQ", "length": 15937, "nlines": 96, "source_domain": "dailytamilnews.in", "title": "மதுரை அருகே நந்தனார், வள்ளுவர் சிலை கண்ட ுபிடிப்பு… – Daily Tamil News", "raw_content": "\nமின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nதிருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கூட்டம ்\nமனைவி, குழந்தைகளை கொலை முயற்சி..\nமதுரை அருகே நந்தனார், வள்ளுவர் சிலை கண்ட ுபிடிப்பு…\nதிருப்பரங்குன்றம் அருகே திருவள்ளுவர், நந்தனார் சிற்பங்கள் – ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு:\nதிருப்பரங்குன்றம் அருகே பல்லாண்டு காலமாக மக்களின் வழிபாட்டில் இருந்த திருவள்ளுவர் மற்றும் நந்தனார் சிலைகளை ஆய்வாளர்கள் இன்று கண்டறிந்து வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தினர்.\nதியாகராஜர் கல்லூரியிலிருந்து திருப்பரங்குன்றம் கோயில் செல்லும் சாலையின் வளைவில் சுமார் நான்கடி உயரமும் நான்கடி அகலமும் கொண்ட பலகைக்கல் ஒன்றில் திருவள்ளுவர் மற்றும் நந்தனார் சிற்பங்கள் புடைப்புச்சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்களின் கீழே திருவள்ளுவர், நந்தநார் என்று கல்வெட்டுப் பொறிப்புகள் காணப்படுகின்றன.\nகோயில் கட்டடக்கலை ஆய்வாளர் தேவி வரலாற்று ஆய்வாளர் அறிவுச்செல்வம் தொல்லியல் ஆய்வாளர் சசிகலா ஆகியோர் இணைந்து இந்தக் கள ஆய்வில் மேற்காணும் சிற்பங்களை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து ஆய்வாளர் தேவி கூறுகையி��், இக்கல்வெட்டுகளைக் கொண்டு இப்பலகைக்கல்லில் உள்ள முனிவர்களைப் போன்று நீண்ட தாடி, மீசையுடன் காணப்படும் இரு ஆண் உருவங்களும் அடையாளங் காணப்பட்டுள்ளன.\nதிருவள்ளுவர் பீடத்தின் மீது இடது காலை மடக்கி, வலது காலைத் தொங்கவிட்டவாறு அமர்ந்துள்ளார். இடது கையில் சுவடிகளைத் ஏந்தியும், வலதுகையில் எழுத்தாணியைப் பிடித்தபடியும் உள்ளார். தலையில் தலைப்பாகை (முண்டாசு போன்று) காணப்படுகின்றது. நீண்டு தொங்குகின்ற மீசை, மார்பு வரை நீண்டுள்ள தாடியுடன் தோற்றமளிக்கும் புலவரின் மார்பில் யக்ஞோபவீதம் என்னும் முப்புரிநூல் காட்டப்பட்டுள்ளது. மேலும் கழுத்தில் பதக்கத்துடன் கூடிய முத்துமாலை காணப்படுகின்றது. கணுக்கால் வரையிலான நூலாடை மடிப்புகளுடன் கூடியதாக அணிந்துள்ளார். சற்று பருத்த உருவத்தினராய் காட்டப்பட்டுள்ள திருவள்ளுவரின் விழிகள் பெரியதாக மூடிய நிலையில் உள்ளன. அவரின் காலடிக்கு கீழே திருவள்ளுவர் என்ற கல்வெட்டு இரண்டு வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது.\nஇப்புடைப்புச்சிற்பத்தின் அருகே மற்றுமொரு சிற்பம் முன்னவரைப் போன்றே நீண்ட தாடி, மீசையுடன் யானையின் மீது அமர்ந்துள்ளார். இச்சிற்பத்தின் கீழே “நந்தநார்“ என்று கல்வெட்டு பொறிப்புக் காணப்படுவதால் இவரை 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் என்று கருதவேண்டியுள்ளது. திருநாளைப் போவார் நாயனார் அல்லது நந்தனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். திருநாளைப்போவார் நாயனார் என்றழைக்கப்படும் நந்தனாரின் வரலாறு தனித்துவமானது. புலையர் இனத்தில் பிறந்து சைவத்தின் புறத்தொண்டு புரிந்து இறைவனடி அடைந்த நந்தனார் சரித்திரம் “ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில் அவர் கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே“ என்ற அப்பரின் வாக்கிற்கேற்ப நாயன்மார் ஆனார் நந்தனார் என்னும் திருநாளைப்போவார்.\nஇச்சிற்பத்தில் நந்தனார் தன்னுடைய கழுத்தில் தோற்வார்ப்பட்டையுடன் மாட்டியுள்ள சிறிய பறையை இரு கைகளாலும் முழக்குவதாக இச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டபடி சுகாசனத்தில் அமர்ந்துள்ள நந்தனார் முன்னவரான திருவள்ளுவர் போன்ற தொங்கும் மீசையுடன் மார்பு வரை ���ீண்டுள்ள தாடியுடன் காணப்படுகிறார். ஆனால் அவரைப் போன்று அல்லாது சற்று ஒடுங்கிய தேகம் கொண்டவராய் காணப்படும் நந்தனாரின் மார்பில் புரிநூல் காட்டப்படவில்லை. பறையின் வார்ப்பட்டை மட்டுமே கழுத்தில் தெரிகின்றது. இவரும் கணுக்கால் வரை ஆடை அணிந்துள்ளார். நந்தனார் யானை மீது அமர்ந்து பறை முழக்குவதாக இச்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. மடக்கிய துதிக்கையில் பழம் போன்ற ஒன்றை யானை பிடித்துள்ளது. யானையின் முகம் மட்டும் காட்டப்பட்டுள்ளது.\nபெரியபுராணத்தின் நந்தனாரின் புராணத்திற்கும் இச்சிற்பத்திற்கும் உள்ள தொடர்பு யாதென்று தெரியவில்லை.\nஇச்சிற்ப பலகை வேறு எங்கேனும் இருந்து அதாவது அருகில் உள்ள திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து புனரமைப்பின் போது இங்கு கொண்டு வரப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றதா என்பது ஆராயப்படல் வேண்டும். எழுத்தாணி மற்றும் ஓலைச்சுவடி கையிலிருப்பதால் திருவள்ளுவரின் உருவமைதியை அக்கல்வெட்டுப் பெயர் மெய்ப்படுத்துகிறது. ஆனால் திருவள்ளுவரின் அருகில் அதுவும் ஒரே பலகைக் கல்லில் நந்தனாரின் சிற்பம் செதுக்கப்படுவதற்கான காரணம் யாதென்பது மேலும் ஆய்வுக்குரியது. அச்சிற்பம் நந்தனார் தான் என்பது கீழே உள்ள கல்வெட்டினால் உறுதிப்பட்டாலும் அக்கல்வெட்டுகளின் எழுத்தமைதியை நோக்குகையில் சிற்பத்தின் உருவமைதி காட்டும் காலத்தை விட சற்று பிற்காலத்தியதாக தோன்றுகிறது. இந்நிலையும் ஆய்வுக்குரியது என்றார்.\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர ்க்கை முகாம்…\nஇரு சக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு..\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nநவ.30: இன்று குருநானக் ஜெயந்தி\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nகாவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\n29 November 2020 - ரவிச்சந்திரன், மதுரை நிருபர்\nநவ.29: தமிழகத்தில் 1,459 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\n29 November 2020 - தினசரி செய்திகள்\nஅரசின் கெடுபிடிகளால்… காத்தாடும் கிரிவலப் பாதை\nதீபம் ஏற்றும் மூங்கிலுடன் ஊர்வலம் வந்த பர்���தராஜகுல மரபினர்\n29 November 2020 - தினசரி செய்திகள்\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ & ‘அயலான்’என்ன ஆச்சு\n… பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர்…\nசிறுத்தை சிவாவுக்கு இப்படி ஒரு சோகமா\nநெட்பிளிக்சில் வெளியாகிறதா மாஸ்டர் – தயாரிப்பாளர் விளக்கம்\nகமலிடம் வாழ்த்து பெற்ற அட்லீ – எதற்கு தெரியுமா\nமின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nதிருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கூட்டம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pamaran.wordpress.com/2007/09/25/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-30T18:02:11Z", "digest": "sha1:2COIPPGJ4BI7O3G4DJRDQ4DQC36TLHGB", "length": 22969, "nlines": 391, "source_domain": "pamaran.wordpress.com", "title": "எதிர்பார்ப்பு….ஏமாற்றம்….எதார்த்தம்…. | பாமரன்", "raw_content": "\nதேடுதலை நிறுத்தாத ஒரு தெருவோரத்தான்…\n← ஒரு புளுக்கையின் கதை…\nஎமது “புளுக்கையின் கதை” பதிவின் இறுதியில்\nமீதமுள்ள அக்கவிதையை அனுப்பி வைப்பதாக\nஅனுப்பச் சொல்லி பின்னூட்டமிட்டவர்கள் வெகு சிலரே.\nஎன்ன செய்ய….ஆனாலும் எதார்த்த நிலை இதுதான்.\nஅந்த எளிய மனிதர்களின் அன்புக்கு செவி சாய்த்து கவிதையின் மீதி இதோ……..\nஅரசியல் சாரா அறிவு ஜீவிகள்\nஅரசியல் சாரா அறிவு ஜீவிகள்\nதன்னைச் சிறுகச் சிறுக இழந்து கொண்டிருந்த\nஅவர்கள் தேசம் செத்துக் கொண்டிருந்தபோது\nஅவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்\nஅறிய எவரும் ஆவலாக இல்லை.\nஅவர்கள் தங்கள் நீதியை எப்படிப்\nஒரு சுய மாறுதலை அவர்கள் உணர்ந்தது பற்றியோ\nஅவர்களிடம் எதுவும் கேட்கப் போவதில்லை\nஅந்த எளிய மனிதர்கள் வருவார்கள்.\nஅரசியல் சாரா அறிவு ஜீவிகளின்\nஅந்த எளிய மனிதர்கள் வருவார்கள்.\nரொட்டியும், பாலும் சேகரித்துத் தந்த\nஆம்லெட்டும், முட்டையும் உடைத்து ஊற்றிய,\nஅவர்களின் துணியை நெய்தும், தைத்தும் கொடுத்த\nஅவர்களின் வாகனங்களை ஓட்டித் திரிந்த\nஅவர்களின் நாய்களையும், தோட்டங்களையும் மேய்த்துவந்த\nஅந்த எளிய மனிதர்கள் வருவார்கள்.\n‘ஏழைகள் துன்பத்தில் துடித்துக் கொண்டிருந்தபோது\nஇளமையும், வாழ்வும் திகுதிகுவென எரிந்து\nநீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீரகள்\nஅரசியல் சாரா அறிவு ஜீவிகளே\n← ஒரு புளுக்கையின் கதை…\n15 thoughts on “எதிர்பார்ப்பு….ஏமாற்றம்….எதார்த்தம்….”\nஅனைத்து தேசத்திற்கும் பொறுத்தமான சத்திய வார்த்தைகள்.\nஇந்த கவிதையின் கருத்து அரசியல் சார்பு ஒவ்வொருவருக்கும் இருக்கனும் என சொல்கிறது .\nஅரசியல் சாராமல் ஏழை எளிய மக்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது\nஎனும் உங்கள் எண்ணாமாய் இருக்கலாம்.\nஅரசியல் என்பது பிழைப்புவாதமாக அல்லது அதிதீவிரவாத கண்ணோட்டம் மிக்கதாக இருக்கும் சூழ்நிலையில் .\nஅறிவிஜீவிகள் ஏதேனும் ஒரு கட்சியை பிடித்து தொங்கத்தான் வேணும்\nமிக அழகிய அழுத்தமான மற்றும் ஆழமான கவிதை வரிகள். உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பதை மறந்து, மறுத்து உப்பிட்டவரை ஒருபோதும் நினையாதே என்று திரிபவர்கள் சற்றேனும் தங்களை சுயப் பரிசோதனை செய்தால் நலமாக இருக்கும். படிப்பதற்கு சுவராசியமாகத்தான் இருக்கிறது. ஆனால் யதார்த்தம் என்பது தங்களுடைய தலைப்பை போல. என்ன செய்ய தங்கள் புனைப்பெயர் போல அனைவரும் பாமரனாக இருக்கிறோமே\n“அரசியல் சாராமல் எளியோருக்கு ஏதும் செய்து விடமுடியாது” என்று கவிதை பேசுவதாய்த் தியாகு குறிப்பிடுகிறார்.\nகவிதை அவ்வாறு பேசவில்லை என்று நான் நினைக்கிறேன்.\nபின்னூட்டம் இட்டால் மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் சொல்லுரேன்னு சொல்லியிருந்தால், ஒட்டுமொத்த் தமிழ் வாசகர்கள் கூட்டமும் பின்னூட்டம் இட்டிருக்கும்…….\nகவிதைக்கு மிக்க நன்றி நண்பரே\n என்ற கேள்விக்கு ‘என் அலுவலகம் கோரமங்கலாவில் இருக்கிறது’ என்றேன் ஒரு தமிழ் நண்பனிடம்.\n‘அவன் ஒரு மாதிரி’ என்று இன்னொரு நண்பனிடம் என்னைபற்றிக்கூறியிருக்கிறான்..\nஇந்த மாதிரியான சமூகத்தில் இதுவே அதிகம் பாமரன்.\nமொழியை விட்டுக்கொடுப்பது தான் இங்கு நாகரீகமாம்..\nநாம் நீர்த்துப்போய் விடமாட்டோம்.அது மட்டும் நிச்சயம்.\nஊமையாகி போனேன் – நாகூர் இஸ்மாயில்\nஅந்த நியாயதீர்ப்பு நாள் வெகுசீக்கிரம் வரும்…..\nமன்னிக்கவும்… தாங்கள் எப்படியும் இந்த கவிதையை பதிவில் போடுவீர்கள் என்ற நம்பிக்கையில் சென்ற பதிவில் பின்னூட்டம் இடவில்லை…\nஇப்பதிவையும், முந்தைய பதிவையும் அனுப்பியதற்கு நண்பர்களின் எதிர்வினையும், எனது பதில்களும்:\nமக்களுக்கான எழுத்து திடீரென சாத்தியப்படும் ஒன்றல்ல..\nநிறைய உள் வாங்கி, கிரகித்து பின் அப்புள்ளிக்கு நகர்வது\nநடக்கலாம், நடக்கக் கூடும், நடக்கும் என நம்புவோமாக…\n//நடக்கலாம், நடக்கக் கூடும், நடக்கும் என நம்புவோமாக… //\n(இறுதி வரிகளை பார்த்தவுடன் எனது இயல்பான நக்கல் எழும்பி விட்டது. கோபித்துக் கொள்ள வேண்டாம், இப்படியொரு பதில் வெளிவருவதே மகிழ்ச்சிக்குரிய விசயம்தான்.)\nமெத்தப்படித்த மேதாவி போல பேசித்திரிபவர்களைச் சாடுகிறாரா அல்லது நேரடி அரசியலில் நுழையாமல் வெறுமனே எழுத்துக்களால் மட்டும் உனர்ச்சிகளைக் கொட்டி சமுதாய கோபங்களை வெளிப்படுத்தும் எழுத்தாலர்களையும் சேர்த்துச் சாடுகிறாரா என்று தெரியவில்லை.\nதன்னால் இயன்ற சமுதாயப்பணிகளை, விழிப்புணர்வுகளை தங்கள் எழுத்துக்களின் மூலமாக ஏற்ப்படுத்தினால் அதுவும் வரவேற்க்கப்பட வேண்டியதே.\nஇவர்களும் கூட மனம் வெதும்பி நேரடியாக போராட்டத்தில் இறங்கவும் கூடும். காலமும் சூழ்னிலையும் அதை தீர்மானிக்கும்.\nகவிதையை புரிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது. அரசியல் சாரா அறிவுஜீவிகள் என்பது புத்தகங்கள் எழுதுபவர்களை மட்டுமல்ல. தான் உண்டு, தனது வாழ்க்கையுண்டு, தன்னால் முடிந்த நல்லது, சமூகப் பணி, விழிப்புணர்வு என வாழும் ‘டிராபிக் ராமசாமிகளை’த் தான்.\nஒருவர் சமூகப் விழிப்புணர்வு கொள்வது தட்ப வெட்ப நிலை மாற்றமல்ல, எப்பொழுதுமே அது எதிர்காலத்திற்கு தள்ளிப் போட வேண்டிய ஐந்தாண்டுத் திட்டமல்ல. எதிர்காலம் என்பது அடுத்த கணமும் எதிர்காலம் தான், அடுத்த நூற்றாண்டும் எதிர்காலம் தான். இதனை தயவு செய்து தாக்குதலாக எடுத்துக் கொள்ள வேண்டாம். விமர்சனமாக எண்ணி சிந்தித்தால் மகிழ்வேன்.\nஇதனை தாக்குதலாக எடுத்துக் கொள்ளவில்லை…நன்றி\nபோராட்டமே தினசரி வாழ்க்கையாக இருப்பவர்களை நான் மதிக்கிறேன். எனக்கும் சேர்த்துதான் அவர்கள் போராடுகிறார்கள் என்பதையும் புரிந்திருக்கிறேன்.\nதன்னால் இயன்ற அளவிற்கு போராட்டத்திற்கு துணை நிற்பதும்,\nஅல்லது எதற்கெடுத்தாலும் பெட்டிஷன் போடுவதும்\nஇன்னும் பலவிதமான ராமசாமிகள் இருக்கிறார்கள்.\nஇதில் ஏதாவது ஒரு ராமசாமியாகத்தான் நம்மில் பலரும் இருக்கிறார்கள்.\nஊசி குத்தியது போல் சுருக்கென்றிருகிறது வலி, நெஞ்சில்.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nஅவன் என்னைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது…\nலாலு பிரசாத் – நாம் பார்க்காத மறுபக்கம்…\npamaran on எழுத்தாளன் சர்வரோக நிவாரணி…\nMylsamy Balasubraman… on அவன் என்னைப் பார்த்து அப்படிச்…\npamaran on தடயங்கள் தேடி வருகிறேன் அ…\nRamkumar G on தடயங்கள் தேடி வருகிறேன் அ…\npamaran on மக்கள் ��னப்படுவது\nபடித்ததும் கிழித்ததும் பார்ட் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-30T18:17:33Z", "digest": "sha1:6WGARG4K2P5VM7A4ZU6RU367BVN4S465", "length": 5691, "nlines": 101, "source_domain": "ta.wiktionary.org", "title": "கண்ணீர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\na என்பதே கண்ணீர் சுரப்பி\nமலையாளம்: കണ്ണുനീർ (ஒலி : கண்ணு.நீர்)\nபிரான்சியம்: larme (ஒலி : லார்ம்)\nஅரபி: دمع (ஒலி : த3ம்)\nசிலை போலே ஏனங்கு நின்றாய் சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய் சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்\nஅல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை (திருக்குறள்)\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/05/31/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2020-11-30T17:31:45Z", "digest": "sha1:U3ZFOY22EJM3TOUHSJLRVNAZGZTTKEDF", "length": 7872, "nlines": 97, "source_domain": "thamili.com", "title": "தெருதெருவாக வடை விற்று குடும்பத்தை காப்பாற்றும் 12 வயது தமிழ் சிறுவன் – Thamili.com", "raw_content": "\nதெருதெருவாக வடை விற்று குடும்பத்தை காப்பாற்றும் 12 வயது தமிழ் சிறுவன்\nதஞ்சாவூரில் தன் குடும்பத்தை காப்பதற்காக 12 வயது சிறுவன் தினமும் 10 கிலோ மீட்டர் வரை சைக்கிளிலேயே சென்று வடை, சமோசா உள்ளிட்ட பலகாரங்களை வியாபாரம் செய்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதஞ்சாவூர் அருகே உள்ள மானோஜிப்பட்டி கிராமம் உப்பரிகை என்ற பகுதியை சேர்ந்தவர் வரதராஜன்.\nஇவருக்கு 15 வயதில் ஒரு மகள், 12 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.\nகொத்தனாராக வேலை செய்து வந்த வரதராஜன் திடீரென நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டார்.\nஇதனால் குடும்பம் வறுமையில் தவிக்கவே அவரது மனைவி சுமதி வீட்டிலிருந்தபடியே நூல் கண்டு தயாரிக்கும் கூல�� வேலை செய்து வந்தார்.\nஅதில் கிடைத்த சொற்ப வருமானத்தை கொண்டு தன் பிள்ளைகள் மற்றும் கணவரையும் கவனித்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு சுமதியை கடுமையாக பாதித்தது. ஒரு பக்கம் முடங்கி கிடக்கும் கணவன் மறும் பக்கம் 3 பிள்ளைகள் என பரிதவித்தபடி இருந்துள்ளார்.\nதங்களது நிலையை கண்டு கலங்கிய சுமதியிடம், நான் வேலைக்கு போய் உங்களை காப்பாற்றுகிறேன் என விஷ்ணு கூற மேலும் கண்ணீர் வடித்துள்ளார்.\nசுமதியோ தன் மகனிடம் ” நீ வேலைக்கெல்லாம் போக வேண்டாம், போண்டா, வடை எல்லாம் செய்து தருகிறேன். அதை விற்பனை செய்துவிட்டு வா என கூறியுள்ளார்.\nபின்னர் அவர் தினமும் வடை, போண்டா சுட்டு கொடுக்க அதனுடன் கடைக்கு சென்று மொத்தமாக சமோசா வாங்கி கொண்டு வியாபாரத்திற்கு சென்று அவற்றை விற்று வருகிறார் விஷ்ணு.\nஇதில் தினமும் 100 ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும், அதைக் கொண்டு தன் குடும்பத்தை பசியாறுவதாகவும் தெரிவிக்கிறார் விஷ்ணு.\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஐஸ்வர்யா கொரோனாவில் இருந்து விடுதலைக்குப் பின்னரான புகைப்படம்\nஊடகம் தொடர்பாய் இணையத்தில் பகிர்ந்து கொண்ட கலந்துரையடல் தொடர்பானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள் September 22, 2020\nமீன் பண்ணை பற்றிய விளக்கம். September 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/18151834/1266765/driver-suicide-near-Sulur-police-investigation.vpf", "date_download": "2020-11-30T16:43:08Z", "digest": "sha1:UGHWBPN4BGJSQDRDKLVAACMSZZWMYDSL", "length": 13666, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "சூலூரில் டிரைவர் தற்கொலை - போலீசார் விசாரணை || driver suicide near Sulur police investigation", "raw_content": "\nசென்னை 30-11-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசூலூரில் டிரைவர் தற்கொலை - போலீசார் விசாரணை\nபதிவு: அக்டோபர் 18, 2019 15:18 IST\nசூலூரில் டிரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசூலூரில் டிரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவை அடுத்த சூலூர் பகுதியை சேர்ந்தவர் கண்மணி(வயது 29). டிரைவர். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன் கண்மணியை அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து கண்மணி தனது மனைவியை பலமுறை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார். இதனால் கடந்த சில நாட்களாகவே கண்மணி மனவேதனை அடைந்து காணப்பட்டார்.\nஇந்த நிலையில் கண்மணி சம்பவத்தன்று தனது நண்பர் கனகராஜ் என்பவரின் வீட்டிற்கு சென்றார். பின்னர் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் அங்குள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதுபற்றி தகவல் அறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசெம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்- முதலமைச்சர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது\nரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம்- அண்ணா பல்கலை.க்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது- வானிலை ஆய்வு மையம்\n -மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனை\nபுதிய பாதிப்பு சற்று குறைந்தது- இந்தியாவில் ஒரே நாளில் 38,772 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- கடற்கரைகள் திறப்பு\n4-ம் ஆண்டு நினைவு நாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் 5-ம்தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் அஞ்சலி\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\nதாராபுரத்தில் லேத் பட்டறை உரிமையாளர் வீட்டில் 18 பவுன் நகை திருட்டு\nஅவினாசியில் கைதி தப்பிக்க உதவிய தொழிலாளி கைது\nதிருச்செந்தூர் அருகே நகர பஞ்சாயத்து குப்பை வண்டியை மறித்து போராட்டம்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/wiruththa-vendaam-vittuvidaathiirkal-thaayppal-tharuvathai-thodaravum/5691", "date_download": "2020-11-30T16:40:39Z", "digest": "sha1:35GPYLJPOYM34LWGTFJOOLBJ3DWQEBWW", "length": 8909, "nlines": 137, "source_domain": "www.parentune.com", "title": "நிறுத்த வேண்டாம் .. விட்டுவிடாதீர்கள் .. தாய்ப்பால் தருவதை தொடரவும் | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் >> நிறுத்த வேண்டாம் .. விட்டுவிடாதீர்கள் .. தாய்ப்பால் தருவதை தொடரவும்\nஉடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழா\nநிறுத்த வேண்டாம் .. விட்டுவிடாதீர்கள் .. தாய்ப்பால் தருவதை தொடரவும்\n0 முதல் 1 வயது\nParentune Support ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Aug 02, 2020\nநிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது\nஉலக தாய்ப்பால் வாரம். நிறுத்த வேண்டாம் .. விட்டுவிடாதீர்கள் .. தாய்ப்பால் தருவதை தொடரவும். தாய்ப்பால் பற்றிய சுவாரஸ்யமான அம்மாக்களின் பதில்களை இந்த விடியோவில் பார்க்கலாம்.\nஅவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊ��்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.\nவிளக்கக்குறிப்புகள் ( 0 )\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nசிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs\nதாய்ப்பால் வாரம் - தாய்ப்பால் தரு..\n0 முதல் 1 வயது\nதாய்ப்பால் வாரம் - அம்மாவுக்கும் க..\n0 முதல் 1 வயது\nகொரோனா அறிகுறிகள் இருந்தால் தாய்ப்ப..\nஉங்கள் தாய்ப்பால் குடிக்கும் குழந்த..\n0 முதல் 1 வயது\nஉங்கள் குழந்தையை தாய்ப்பால் மறக்க வ..\n1 முதல் 3 வயது\nசிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Talks\nதாய்ப்பால் குடிக்க வைப்பது எப்படி\n1மாத குழந்தையை தாய்ப்பால் குடிக்க வைப்பது எப்படி\nபிறந்து 2வாரங்களூக்கு மேலான குழந்தைக்கு தாய்ப்பால்..\nதாய்ப்பால் பத்தவில்லை இந்த 1 மாதமாக அதனாலதான் டாக்..\nஎன்னோட குழந்தைக்கு அஞ்சு மாசம் ஆகுது தாய்ப்பால் என..\nசிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கேள்வி\nஎனது மகளுக்கு 1 வயது ,தாய் பால் மட்டுமே குடிக்கிறா..\nஎன் குழந்தை பிறந்த நாளிலிருந்து பெருவிரல் சப்பி..\nகுழந்தைக்கு தாய்ப்பால் தண்ணீர் போன்று இல்லாமல்..\nதாய்ப்பால் குறைந்து விட்டது என்பதை எப்படி கண்டறிவத..\nஎனது மகனுக்கு 8 மாதம் ஆகிறது . கடந்த ஒரு மாதமாக என..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/today-is-a-good-day-2307-2016/", "date_download": "2020-11-30T18:28:45Z", "digest": "sha1:KQE7EWSLPG3B6A3ATSEKQZX6X7K57GMZ", "length": 11921, "nlines": 194, "source_domain": "www.patrikai.com", "title": "இந்த நாள் இனிய நாள் :23.07.2016 | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்த நாள் இனிய நாள் :23.07.2016\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஸம்வத்ஸ்வரம் ( வடக்கு) செளமியம்\nவிக்கிரமாதித்திய ஸகாப்தம் – 2073\nவிக்கிரமாதித்ய ஸகாப்தம் – (கர்தகம்)-2072\nஇன்று மாலை 04.21வரை சதயம் பின் பூரட்டாதி\nதிதி இன்று அதி காலை 02.39 வரை திருதியை பின் சதுர்த்தி\nயோகம் – மரணம், சித்த\nஇந்த நாள் இனிய நாள் : 13.07.2016 இந்த நாள் இனிய நாள் : 16.07.2016 இந்த நாள் இனிய நாள்: 24.07.2016\nPrevious மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு- இடிக்க சுப்ரீம் கோர்ட் தடை\nNext இன்றைய ராசிபலன் 23.07.2016\nஎம்எல்சி ���ிஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஉலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை\n49 mins ago ரேவ்ஸ்ரீ\nகேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915…\nஎம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nஉலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை\n49 mins ago ரேவ்ஸ்ரீ\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nகேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/10/12/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-11-30T17:39:50Z", "digest": "sha1:YTOTMZELACCSNU5ZNXQJK2DZXFFL63YY", "length": 7412, "nlines": 46, "source_domain": "plotenews.com", "title": "ஐ.நா பிரதிநிதிகள் முள்ளிவாய்க்காலுக்கு விஜயம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஐ.நா பிரதிநிதிகள் முள்ளிவாய்க்காலுக்கு விஜயம்-\nஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபை குழுவினர் இன்று காலை இறுதிப்போர் இடம்பெற்ற முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.\nயுத்தத்தின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள், ஏற்றுமதி நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களை ஆராய்வதற்காகவே ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இதன் பிரகாரம் நேற்றையதினம் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த குறித்த ஐ.நா. குழுவினர் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் போரால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளும் பொருட்டு வருகைதந்திருந்தனர்.\nஇதன்படி முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக ந��னைவு கற்கள் அமைக்க பட்டுள்ள சின்னப்பர் தேவாலயத்தில் உள்ள போரில் படுகொலையானவர்களின் நினைவு தூபியை பார்வையிட்டதோடு போரின் எச்சங்களாக மிஞ்சியுள்ள அடையாளங்களையும் பார்வையிட்டார்.\nஇதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலரும் முறைப்பாடுகளை குறித்த குழுவினரிடம் முன்வைத்திருந்தனர். கடந்த மே 18 அன்று குறித்த சின்னப்பர் தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் நினைவு கற்கள் அமைக்கப்பட்டு நடைபெறவிருந்த நிகழ்வு, நீதிமன்ற உத்தரவுக்கமைய தடை விதிக்கப்பட்டதோடு அதற்கான ஒழுங்குகளை மேற்கொண்ட அருட்தந்தை எழில்ராஜன் விசாரணைக்காக பொலிஸாரால் அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\n« தாய்வான் புலனாய்வு உத்தியோகத்தர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் இலங்கை வருகை- அமைச்சர் க. சிவநேசன் அவர்களுடன் பாண்டியன்குளம், அம்பாள்புரம் பிரதேச மக்களும், அமைப்புகளின் பிரதிநிதிகளும் சந்திப்பு.(படங்கள் இணைப்பு)- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115752/news/115752.html", "date_download": "2020-11-30T16:18:05Z", "digest": "sha1:QP36CLWUZN35HPKE43VUS3SAO2MB2MIQ", "length": 5390, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "காத்தான்குடி மாணவி இங்கிலாந்தில் 10,000 அடி உயரப் பறந்த விமானத்திலிருந்து குதித்து சாகசம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nகாத்தான்குடி மாணவி இங்கிலாந்தில் 10,000 அடி உயரப் பறந்த விமானத்திலிருந்து குதித்து சாகசம்…\nமட்­டக்­க­ளப்பு புதிய காத்­தான்­குடி பிர­தே­சத்தை பிறப்­பி­ட­மா­கவும் இங்­கி­லாந்தின் லண்டன் மாந­கரை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட றீமா பாயிஸ் என்ற மாணவி இங்­கி­லாந்தில் 10,000 அடி உய­ரத்தில் பறந்த விமா­னத்­தி­லி­ருந்து குதித்து சாக சம் நிகழ்த்­தி­யுள்ளார்.\nலண்டன் பாட­சாலை ஒன்றில் கல்வி கற்கும் இந்த மாணவி பறக்கும் விமா­னத்தில் இருந்து பரசூட் மூலம் பத்­தா­யிரம் அடி உய­ரத்­தி­லி­ருந்து குதித்து ஸ்கைடைவ் செய்­துள்ளார்.\nஇப்­ பா­ட­சா­லையில் சமீ­பத்தில் நடை­பெற்ற விஞ்­ஞானப் பாடப் பரீட்சை ஒன்­றிலும் இவர் முதல் இடத்­தைப்­பெற்று விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலரும் உருக்கமான வேண்டுகோள்\nமனதை உருக்கும் உண்மை கதை நான் எப்படி வடகொரியாவில் இருந்து தப்பினேன் நான் எப்படி வடகொரிய��வில் இருந்து தப்பினேன்\nஎன் பாதி சரக்கு எங்க Vadivelu\nசாமி ஒரு கருப்பு பண்ணி இருக்குது அடிச்சு போட்டா 5 ஊர் சப்படலா\nரஜினிகாந்த் ரசிகர்கள் மறக்க முடியாத காட்சி\nசளித்தொந்தரவுக்கு வீட்டு வைத்தியத்தில் வழி இருக்கிறதா\nஇயற்கையான முறையில் உடலழகைப் பேண சில குறிப்புகள்\nபாரிஸில் வளர்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunprasathonline.wordpress.com/2020/11/20/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-11-30T18:12:23Z", "digest": "sha1:PR36C2AMKHTLMNZC35W27X4ZRNPJF6ZD", "length": 10846, "nlines": 106, "source_domain": "arunprasathonline.wordpress.com", "title": "‘கனலி’ — சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ் – அருண் பிரசாத்", "raw_content": "\n‘கனலி’ — சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்\nதமிழ் இணைய இலக்கிய இதழ்களில் முன்னணி இதழாக உருவெடுத்திருக்கும் ‘கனலி’யின் அடுத்த சிறப்பிதழ் சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழாக வெளிவருகிறது. இந்தச் சிறப்பிதழின் தொகுப்பாசிரியராகப் பணியாற்றவிருக்கிறேன். கனலியின் தி.ஜானகிராமன் சிறப்பிதழ், ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ் ஆகியவற்றைத் தொடர்ந்து, தமிழில் முன்மாதிரி இல்லாத இத்தகையச் சிறப்பிதழ் ஒன்று காரியமான விளைவுகளை நிச்சயம் உண்டாக்கும் என்று நம்புகிறேன்.\n‘கனலி’ விக்னேஷ்வரன் சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ் குறித்து ஃபேஸ்புக்-இல் வெளியிட்ட அறிவிப்பு:\nகனலி-யின் வெற்றிகரமான ஜப்பானிய சிறப்பிதழிற்குப் பிறகு ஒரு சிறிய இடைவெளி ஒன்றை அறிவித்திருந்தோம். அந்த இடைவெளி என்பது வாசகர்கள் அனைவரும் கனலி இணைய இதழ்களை முழுமையாக வாசித்து இன்புறத் தானே தவிர ஒருபோதும் எங்களுக்கு அல்ல.\nநீங்கள் அனைவரும் தந்து உதவிய அத்தனை ஊக்கத்துடன் மீண்டும் கனலி-யின் அடுத்த சிறப்பிதழிற்கான அறிவிப்பை இப்போது வெளியிடுகிறோம்.\nகனலி-யின் அடுத்த சிறப்பிதழ் சூழலியல் – காலநிலைச் சிறப்பிதழ். இவை இரண்டும் ஒரு முக்கியமான உலகளாவிய பிரச்சினையாக இன்று மாறிவருகிறது. இவற்றின் மீது தமிழிலக்கியச் சூழலில் கவனத்தை குவிக்க கனலி விரும்புகிறது.\nஅந்த வகையில் இந்தச் சிறப்பிதழை மிகவும் முக்கியமான ஒரு சிறப்பிதழாக உருவாக்க கனலி விரும்புகிறது.இந்த சிறப்பிதழ் வடிவமைப்பில் மிகவும் முக்கியமான தோழராக S Arun Prasath அவர்கள் இருப்பார். சூழலியல் – காலநிலை மாற்றங்களைப் பற்றி தொடர்ந்து அவர் எழுதியும் பேசியும் வருகிறார் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.\nஅவருடன் இணைந்து இந்தச் துறைசார் வல்லுனர்களான Narayani Subramanian, Hema Zephyr போன்ற தோழர்களும் தங்களது ஆலோசனைகளை தந்து உதவி செய்வார்கள். இவர்கள் அனைவருடன் கனலி அணியும் இணைந்து இந்தச் சிறப்பிதழை உருவாக்கும்.\nகனலிக்கு மேலும் மேலும் கடமைகள் கூடுகிறது. ஆனால் ஒரு போதும் அதைப்பற்றிய பயம் கனலிக்கு இல்லை. ஆமாம் நீங்கள் அனைவரும் எங்களுடன் இருக்கிறீர்களே அது ஒன்றும் போதும் எந்தத் தயக்கமும் இல்லாமல் தொடர்ந்து பணிகளை செய்து முடிக்க.\nகனலியின் பதிமூன்றாவது இதழ் ஜனவரியில் எப்போதும் போல் வெளிவரும்.\nNext PostNext “உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\nகாலநிலை மாற்றம்: ஒரு கருத்துக் கணிப்பு\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\n‘கனலி’ — சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்\n1.5 ºC 🔥—தமிழில் காலநிலை மாற்றம்\nபகுப்புகள் Select Category Announcement (2) Anthony Shadid (1) அனுபவம் (5) அரசியல் (7) அறிமுகம் (3) அறிவிப்பு (1) அறிவியல் (5) அறிவியல் இதழியல் (1) ஆளுமை (15) இதழியல் (10) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இந்து தமிழ் திசை (19) இயற்கை அறிவியல் (1) இலக்கியம் (6) ஊடகம் (1) எண்பதுகளின் மெட்ராஸ் (9) ஓவியம் (3) காலநிலை மாற்றம் (2) கீழடி (1) கொரோனா (1) சந்திப்பு (1) சமூகம் (5) சினிமா (3) சுற்றுச்சூழல் (6) திரைப்படம் (1) தொல்பழங்காலம் (1) நிகழ்வு (1) நினைவுகள் (4) நூல் விமர்சனம் (1) நேர்காணல் (21) பயணம் (2) பருவநிலை மாற்றம் (13) புகைப்படங்கள் (3) புத்தகப் பட்டியல் (2) புத்தகம் (9) மெட்ராஸ் (5) மொழிபெயர்ப்பு (14) வரலாறு (3) வாசிப்பு (5) Podcast (1) PORTFOLIO (30) Screenshot (1) Uncategorized (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://inlabel.info/chat/aq56wN6cxHl3bms/kuthiraivaal-official-teaser-kalaiyarasan-anjali-patil-pa-ranjith-pradeep-kumar.html", "date_download": "2020-11-30T17:44:49Z", "digest": "sha1:FPREKKNCKUYGEXTYXK5GYSLSSGD34KL2", "length": 16376, "nlines": 351, "source_domain": "inlabel.info", "title": "Kuthiraivaal Official Teaser | Kalaiyarasan, Anjali Patil | Pa Ranjith | Pradeep Kumar", "raw_content": "\nபடம் வெற்றியடைய வாழ்த்துக்கள் ...பா ரஞ்சித் அண்ணா கலை அண்ணா ...வாழ்த்துக்கள் இருவருக்கும்\nசந்திரன் 🌙சூரியன் 🌞 ஒரு வேல வேற்று கிரகமோ 😂\nஎதையாவது ட்ரைலாரா போட்டு படம் எப்ப வரும் எப்ப பாக்கலாம் என மண்டையை கொடைய வைக்கராங்கலே இந்த படம�� எப்படி இருக்குமோ பராயலாடா சாமி\nஉளவியல், ஆள் மன கற்பனைகள் , மற்றும் டைம் டிராவல் குறித்த ஒரு அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதாகவும், மேஜிக்கல் ரியாலிச சினிமாவாக இந்தபடம் இருக்கும்\nநல்லவேளை குதிரை வால் னு பெருவசங்க... நம்ம mind வேரா எங்கயோ போகுதே...🙄🙄\nசூப்பர் ட்ரெய்லர்..ரொம்ப அட்வைஸ் பண்ணாம ரசிக்கக்கூடிய படங்களை கொடுங்கப்பா..சென்சிபிள் பின்னணி இசை..வெற்றி பெற வாழ்த்துக்கள்..\nvella kaaka -வெள்ள காக்கா\n💗நண்பர்களே நமது சேனலுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.நன்றி☺\nடேய் ஒரு பக்கம் பகல் ஒரு பக்கம் இரவு சீன் vera லெவல் i thing கனவு கணவுக்குள்ள கனவு இது கான்செப்ட் ஆ இருக்கலாம்.... படம் வந்தா பாக்க ஆர்வத்தை தூண்டுகிறது\nமிக மிக ஆவலுடன் உள்ளேன் படம் பார்க்க\nரசிகர்களுடைய ஆர்வத்தை கற்பனைத் திறனை தூண்டிவிடுவதுதான் ஒரு சிறந்த கலைஞனின் பணி. ரஞ்சித் அதை சிறப்பாகவே செய்திருக்கிறார். வாழ்த்துகள்....\nஇவன் எதுக்கு ஹீரோவா நடிக்கிறான்\nபா. ரஞ்சித் சார் \"நீலம்\" புரொடக்சனாலே ஸ்டோரி தரமா தான் இருக்கும்...படம் வெற்றியடைய வாழ்த்துகள்..\nயாருக்கெல்லா chennai palani mars படம் நியாபகம் வந்து பீதி ஆனீங்க\nகாமெடி படம் எடுக்குறாராம்......டேய் இந்த காமெடிக்கெல்லாம் குதிர கூட சிரிக்காது......உங்களுக்கு நீளமான வால விட ....நீலமான வால்தான பிடிக்கும்.....கலர மறக்கலாம ப்ரோ\nஅட டே பலே பலே....இவனும் அந்த வைபவ் ரெட்டி குரூப் போல அவனுக்கு 6 மணி ஆன கண்ணு தெரியாது , டென்ஷன் ஆன பொம்பள குரல் ல பேசுவான்... என்னங்கடா ஆச்சு இந்த திராவிட நடிகர்களுக்கு 🤔🤔🤔 இவன் என்னடா குண்டியிலே வாளு வெச்சுட்டு வரான். 2020 ல இந்த கன்றவதி எல்லா பார்க்கணும் தலை எழுத்து. எல்லாம் வல்ல ஜோஸப் விஜய் யே நீ தான் காப்பதனும் .... அமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1251884", "date_download": "2020-11-30T18:17:42Z", "digest": "sha1:HCP26LEI5WX3E5VDNX67PPZ5KHIIRQER", "length": 2995, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பகுப்பு:1954இல் விளையாட்டுக்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1954இல் விளையாட்டுக்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:26, 5 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆ���்டுகளுக்கு முன்\n02:37, 26 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJYBot (பேச்சு | பங்களிப்புகள்)\n09:26, 5 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArthurBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/harrier/price-in-ghaziabad", "date_download": "2020-11-30T16:45:04Z", "digest": "sha1:TBBPJ76D3JX73MOKLEB6IN6OWIMMQ45H", "length": 43278, "nlines": 771, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா ஹெரியர் காசியாபாத் விலை: ஹெரியர் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா ஹெரியர்\nமுகப்புபுதிய கார்கள்டாடாஹெரியர்road price காசியாபாத் ஒன\nகாசியாபாத் சாலை விலைக்கு டாடா ஹெரியர்\nthis மாடல் has டீசல் வகைகள் only\non-road விலை in காசியாபாத் : Rs.16,00,815**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.17,49,157**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.18,90,706**அறிக்கை தவறானது விலை\ncamo எக்ஸ்டி(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in காசியாபாத் : Rs.19,17,339*அறிக்கை தவறானது விலை\ncamo எக்ஸ்டி(டீசல்)மேல் விற்பனைRs.19.17 லட்சம்*\non-road விலை in காசியாபாத் : Rs.20,08,937*அறிக்கை தவறானது விலை\ncamo எக்ஸ்டி பிளஸ்(டீசல்)Rs.20.08 லட்சம்*\non-road விலை in காசியாபாத் : Rs.18,90,706**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.19,02,030**அறிக்கை தவறானது விலை\nஸ்ட் இருண்ட பதிப்பு(டீசல்)Rs.19.02 லட்சம்**\non-road விலை in காசியாபாத் : Rs.19,81,297**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்டி பிளஸ் இருண்ட பதிப்பு(டீசல்)\non-road விலை in காசியாபாத் : Rs.19,92,621**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்டி பிளஸ் இருண்ட பதிப்பு(டீசல்)Rs.19.92 லட்சம்**\non-road விலை in காசியாபாத் : Rs.20,71,911*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.20,32,254**அறிக்கை தவறானது விலை\nஹாரியர் எக்ஸ்இசட் இரட்டை டோன்(டீசல்)\non-road விலை in காசியாபாத் : Rs.20,43,577**அறிக்கை தவறானது விலை\nஹாரியர் எக்ஸ்இசட் இரட்டை டோன்(டீசல்)Rs.20.43 லட்சம்**\nஸ்ஸ் இருண்ட பதிப்பு 4(டீசல்)\non-road விலை in காசியாபாத் : Rs.20,54,901**அறிக்கை தவறானது விலை\nஸ்ஸ் இருண்ட பதிப்பு 4(டீசல்)Rs.20.54 லட்சம்**\non-road விலை in காசியாபாத் : Rs.22,15,032*அறிக்கை தவறானது விலை\ncamo எக்ஸிஇசட் பிளஸ்(டீசல்)Rs.22.15 லட்சம்*\non-road விலை in காசியாபாத் : Rs.21,73,802**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(டீசல்)Rs.21.73 லட்சம்**\ncamo தியாகோ எக்ஸ் இசட்ஏ ஏடி(டீசல்)\non-road விலை in காசியாபாத் : Rs.22,20,757*அறிக்கை தவறானது ���ிலை\ncamo தியாகோ எக்ஸ் இசட்ஏ ஏடி(டீசல்)Rs.22.20 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ ஏடி(டீசல்)\non-road விலை in காசியாபாத் : Rs.21,79,464**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ ஏடி(டீசல்)Rs.21.79 லட்சம்**\nஎக்ஸ்இசட் பிளஸ் இரட்டை டோன்(டீசல்)\non-road விலை in காசியாபாத் : Rs.21,85,126**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ்இசட் பிளஸ் இரட்டை டோன்(டீசல்)Rs.21.85 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ dual tone ஏடி (டீசல்)\non-road விலை in காசியாபாத் : Rs.21,90,788**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ dual tone ஏடி (டீசல்)Rs.21.90 லட்சம்**\nஎக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு(டீசல்)\non-road விலை in காசியாபாத் : Rs.21,96,450**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு(டீசல்)Rs.21.96 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ இருண்ட பதிப்பு ஏடி(டீசல்)\non-road விலை in காசியாபாத் : Rs.22,02,111**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ இருண்ட பதிப்பு ஏடி(டீசல்)Rs.22.02 லட்சம்**\ncamo தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் ஏடி(டீசல்)\non-road விலை in காசியாபாத் : Rs.23,52,429*அறிக்கை தவறானது விலை\ncamo தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் ஏடி(டீசல்)Rs.23.52 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் ஏடி(டீசல்)\non-road விலை in காசியாபாத் : Rs.22,97,798**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் ஏடி(டீசல்)Rs.22.97 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone ஏடி (டீசல்)\non-road விலை in காசியாபாத் : Rs.23,21,013**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone ஏடி (டீசல்)Rs.23.21 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்பு ஏடி(டீசல்) (top model)\non-road விலை in காசியாபாத் : Rs.23,32,336**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்பு ஏடி(டீசல்)(top model)Rs.23.32 லட்சம்**\nடாடா ஹெரியர் விலை காசியாபாத் ஆரம்பிப்பது Rs. 13.84 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா ஹெரியர் எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா ஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்பு ஏடி உடன் விலை Rs. 20.30 லட்சம்.பயன்படுத்திய டாடா ஹெரியர் இல் காசியாபாத் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 15.50 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள டாடா ஹெரியர் ஷோரூம் காசியாபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் எம்ஜி ஹெக்டர் விலை காசியாபாத் Rs. 12.83 லட்சம் மற்றும் க்யா Seltos விலை காசியாபாத் தொடங்கி Rs. 9.89 லட்சம்.தொடங்கி\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ ஏடி Rs. 21.79 லட்சம்*\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் ஏடி Rs. 22.97 லட்சம்*\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்பு ஏடி Rs. 23.32 லட்ச���்*\nஹெரியர் எக்ஸிஇசட் Rs. 20.32 லட்சம்*\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ இருண்ட பதிப்பு ஏடி Rs. 22.02 லட்சம்*\nஹெரியர் camo தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் ஏடி Rs. 23.52 லட்சம்*\nஹெரியர் எக்ஸ்டி Rs. 18.90 லட்சம்*\nஹெரியர் எக்ஸிஇசட் dual tone Rs. 20.43 லட்சம்*\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone ஏடி Rs. 23.21 லட்சம்*\nஹெரியர் எக்ஸ்எம் Rs. 17.49 லட்சம்*\nஹெரியர் camo எக்ஸ்டி Rs. 19.17 லட்சம்*\nஹெரியர் camo எக்ஸிஇசட் Rs. 20.71 லட்சம்*\nஹெரியர் எக்ஸ்இ Rs. 16.00 லட்சம்*\nஹெரியர் camo எக்ஸ்டி பிளஸ் Rs. 20.08 லட்சம்*\nஹெரியர் camo எக்ஸிஇசட் பிளஸ் Rs. 22.15 லட்சம்*\nஹெரியர் camo தியாகோ எக்ஸ் இசட்ஏ ஏடி Rs. 22.20 லட்சம்*\nஹெரியர் எக்ஸிஇசட் இருண்ட பதிப்பு Rs. 20.54 லட்சம்*\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு Rs. 21.96 லட்சம்*\nஹெரியர் தியாகோ எக்ஸ் இசட்ஏ dual tone ஏடி Rs. 21.90 லட்சம்*\nஹெரியர் எக்ஸ்எம்ஏ ஏடி Rs. 18.90 லட்சம்*\nஹெரியர் எக்ஸ்டி பிளஸ் இருண்ட பதிப்பு Rs. 19.92 லட்சம்*\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் dual tone Rs. 21.85 லட்சம்*\nஹெரியர் எக்ஸிஇசட் பிளஸ் Rs. 21.73 லட்சம்*\nஹெரியர் எக்ஸ்டி இருண்ட பதிப்பு Rs. 19.02 லட்சம்*\nஹெரியர் எக்ஸ்டி பிளஸ் Rs. 19.81 லட்சம்*\nஹெரியர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகாசியாபாத் இல் ஹெக்டர் இன் விலை\nகாசியாபாத் இல் Seltos இன் விலை\nகாசியாபாத் இல் க்ரிட்டா இன் விலை\nகாசியாபாத் இல் காம்பஸ் இன் விலை\nகாசியாபாத் இல் எக்ஸ்யூஎஸ் இன் விலை\nகாசியாபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஹெரியர் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 4,970 1\nடீசல் மேனுவல் Rs. 6,120 2\nடீசல் மேனுவல் Rs. 9,020 3\nடீசல் மேனுவல் Rs. 6,120 4\nடீசல் மேனுவல் Rs. 9,020 5\n20000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஹெரியர் சேவை cost ஐயும் காண்க\nஎல்லா ஹெரியர் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடாடா ஹெரியர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஹெரியர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஹெரியர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஹெரியர் விதேஒஸ் ஐயும் காண்க\nகாசியாபாத் இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nபடேல் நகர் காசியாபாத் 201007\nSecond Hand டாடா ஹெரியர் கார்கள் in\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nபிஎஸ் 6 டாடா ஹாரியர் ஆட்டோமேட்டிக்கை அறிமுகப்படுத்தியது. முன்பதிவு தொடங்கியுள்ளது\nடாடா ஒரு புதிய உயர்-சிறப்புகள், அம்சம் நிறைந���த எக்ஸ்இசட் + வகையைத் தானியங்கி மற்றும் கைமுறை செலுத்துதல் விருப்பத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது\nடாடா ஹாரியரின் தானியங்கி அமைப்பின் விவரங்கள் வெளியிடப்பட்டன\nடாட்டா விரைவில் ஹாரியரின் புதிய உயர்-தனிச்சிறப்பு, சிறப்பம்சம் நிறைந்த எக்ஸ்இசட் + வகையை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nடாடா ஹாரியர் விலைகள் ரூ 45,000 வரை உயர்த்தப்பட்டுள்ளன\nவிலைகள் உயர்ந்திருந்தாலும், எஸ்யூவி இன்னும் முந்தைய BS4 எஞ்சின் மற்றும் இதர அம்சங்களுடன் வழங்கப்படுகிறது\nடாடா ஹாரியர் 7-சீட்டர் தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் முதல் முறையாக உளவு பார்த்தது\n2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் ஜோடியாக 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்\nடாடா ஹாரியர் இப்போது ஆப்ஷனல் 5 ஆண்டு, வரம்பற்ற கிலோமீட்டர் உத்தரவாதத்தைப் பெறுகிறது\nபுதிய உத்தரவாதத் தொகுப்பின் கீழ், கிளட்ச் மற்றும் சஸ்பென்ஷனின் பராமரிப்பு செலவையும் ஈடுகட்டும் 50,000 கி.மீ வரை.\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nடாடா ஹெரியர் while locking சன்ரூப் ஐஎஸ் ஆட்டோமெட்டிக் lock or not\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஹெரியர் இன் விலை\nநொய்டா Rs. 16.00 - 23.32 லட்சம்\nமோடிநகர் Rs. 15.95 - 23.52 லட்சம்\nபுது டெல்லி Rs. 16.41 - 23.88 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 15.65 - 23.52 லட்சம்\nபாக்பாத் Rs. 15.95 - 23.52 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/nissan-magnite-production-begins-in-chennai-plant-024631.html", "date_download": "2020-11-30T17:00:08Z", "digest": "sha1:4VFCQS2GWRW64ZGCIO4O4RDDEOHO25ZH", "length": 20312, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் உற்பத்தி சென்னை ஆலையில் துவங்கியது - Tamil DriveSpark", "raw_content": "\nகனரக லாரியுடன் மோதிய கார்... சிறு காயம் கூட இல்லாமல் வெளியே வந்த டிரைவர்... எந்த நிறுவனத்தின் தயாரிப்பு தெரியுமா\n43 min ago இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\n3 hrs ago பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\n4 hrs ago மஹிந்திரா தார் எஸ்யூவ��� வாங்க திட்டமிட்டவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது\n4 hrs ago 2021 மாருதி செலிரியோவின் விலை குறைவான வேரியண்ட்- மறைப்புகளுடன் சாலையில் சோதனை\nNews 2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nSports கோவா அணியுடன் மோதும் நார்த்ஈஸ்ட் யுனைடெட்.. வெற்றிக்கணக்கை துவக்க கோவா அணி தீவிரம்\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇத இதத்தான எதிர்பார்த்து காத்து கிடக்கிறோம்... வாங்க ராஜா, சீக்கிரம் வாங்க\nபட்ஜெட் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் உற்பத்திப் பணிகள் சென்னையிலுள்ள ரெனோ - நிஸான் கூட்டணி ஆலையில் முறைப்படி துவங்கப்பட்டுள்ளது.\nநிஸான் மேக்னைட் எஸ்யூவி சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிக குறைவான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஸ்டைலான டிசைன், அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் குறைவான விலையில் வருவதால், பட்ஜெட் விலையில் எஸ்யூவி வாங்க திட்டமிடுவோரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.\nஅதுவும் கொரோனாவால் தனிநபர் வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ள இந்த வேளையில் இந்த புதிய எஸ்யூவி மாடல் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை சரியான பட்ஜெட்டில் பூர்த்தி செய்யும் என தெரிகிறது.\nஇந்த நிலையில், நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் அண்மையில் இந்தியாவில் வைத்து பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த எஸ்யூவி மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.\nஇந்த சூழலில், தற்போது சென்னை அருகே ஒரகடத்தில் உள்ள ரெனோ - நிஸான் கூட்டணியின் கார் ஆலையில் மேக்னைட் எஸ்யூவியின் உ���்பத்தி முறைப்படி துவங்கப்பட்டுள்ளது. இதனால், இந்த புதிய மாடல் இந்த மாதமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு, டெலிவிரிப் பணிகளும் துவங்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.\nஅதிக சந்தைப் போட்டி நிறைந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் விலை குறைவான தேர்வாக வந்தாலும், அதிக மதிப்பை வழங்கும் விதத்தில் ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதிகளை இந்த கார் பெற்றிருக்கிறது.\nஇந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், க்ரூஸ் கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய வசதிகள் கவர்கின்றன. அத்துடன் நிஸான் கனெக்ட் தொழில்நுட்ப வசதியும் மிக முக்கியமானதாக பார்க்கப்படும். எல்இடி பை புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் இடம்பெறுகிறது. அத்துடன், ஜேபில் ஆடியோ சிஸ்டம் வயர்லெஸ் சார்ஜர், ஏர்பியூரிஃபயர், மூட் லைட் சிஸ்டம், ஆகியவை ஆப்ஷனலாக வழங்கப்படும்.\nபுதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி ஓனிக்ஸ் பிளாக், சான்ட்ஸ்டோன் பிரவுன், பிளேர் கார்னெட் ரெட், பிளேடு சில்வர், ஸ்டோர்ம் ஒயிட் ஆகிய வண்ணத் தேர்வுகளில் பெற முடியும். விவிட் புளூ- ஸ்டோர்ம் ஒயிட், பிளேர் கார்னெட் ரெட் - ஓனிக்ஸ் பிளாக் மற்றும் பியர்ல் ஒயிட் - ஓயிட் பிளாக் ஆகிய இரட்டை வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கும்.\nபுதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி ரூ.5.70 லட்சம் முதல் ரூ.6 லட்சம் இடையிலான ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும். இருப்பினும், விலை, வசதிகள் அடிப்படையில் இது தனித்துவமான தேர்வாக அமையும்.\nஇ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nமேக்னைட் வருகை... புதிய விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை திறந்தது நிஸான்\nபிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\n20 வருடங்களுக்கு பின் லோகோவை மாற்றிய நிஸான்- இந்தியாவில் எந்த காரில் அறிமுகமாகவுள்ளது தெரியுமா\nமஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க திட்டமிட்டவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது\nபுதிய இன்னிங்ஸ��� தொடங்கும் முனைப்பில் நிஸான்... மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி வீடியோ ரிவியூ\n2021 மாருதி செலிரியோவின் விலை குறைவான வேரியண்ட்- மறைப்புகளுடன் சாலையில் சோதனை\nநிஸான் நிறுவனத்திற்கு புதிய இன்னிங்ஸை தொடங்கி வைக்குமா மேக்னைட்\nஅடேங்கப்பா... இந்தியாவின் 6வது மிகப்பெரிய கார் ஏற்றுமதி நிறுவனமாக உருவெடுத்தது கியா...\nஅசத்தும் அம்சங்களுடன் வரும் புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியீடு\nகம்பெனி சொன்னதே 107 கிலோ மீட்டர்தான்... கிடைத்ததோ 139 கிலோ மீட்டர் மைலேஜ்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓனர் பெருமிதம்...\nமைலேஜ் திறனில் அசத்தும் நிஸான் மேக்னைட்... இதுதான் கியா சொனெட்டின் உண்மையான எதிராளி...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவாகனங்களில் இருக்க வேண்டிய முக்கியமான பாதுகாப்பு வசதிகள் இவைதான் உங்களது கார்களில் எத்தனை உள்ளன\nஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலின் அசரடிக்கும் மைலேஜ்... எகிறும் இந்தியர்களின் எதிர்பார்ப்பு\nவிற்பனையில் முதல் மைல்கல்லை எட்டியது பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/tata-nexon-electric-suv-wishing-its-owner-a-happy-birthday-here-is-how-024798.html", "date_download": "2020-11-30T18:13:06Z", "digest": "sha1:ZT5CDIET6IWF5YG62RSM3PTU4SIAK7JS", "length": 21671, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஸ்டார்ட் செய்த உரிமையாளர்... பிறந்த நாள் வாழ்த்து சொன்ன டாடா கார்... எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்... - Tamil DriveSpark", "raw_content": "\nகனரக லாரியுடன் மோதிய கார்... சிறு காயம் கூட இல்லாமல் வெளியே வந்த டிரைவர்... எந்த நிறுவனத்தின் தயாரிப்பு தெரியுமா\n13 min ago ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\n44 min ago இளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்\n1 hr ago இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\n4 hrs ago பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\nNews கன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டார்ட் செய்த உரிமையாளர்... பிறந்த நாள் வாழ்த்து சொன்ன டாடா கார்... எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்...\nடாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், அதன் உரிமையாளருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி, மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nடாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் நடப்பாண்டு தொடக்கத்தில், இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வாடிக்கையாளர்கள் வழங்கிய அமோக வரவேற்பின் காரணமாக, அதிகம் விற்பனையாகும் மின்சார கார்களின் பட்டியலில் வேகமாக முதலிடத்திற்கு சென்று விட்டது. இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்கள் இன்னும் பெரிய அளவில் பிரபலமடையவில்லை.\nசார்ஜிங் ஸ்டேஷன்கள் பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகின்றன. இருந்தாலும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. அனேகமாக இந்திய வாடிக்கையாளர்கள் ஒரு எலெக்ட்ரிக் காரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை டாடா கண்டறிந்து விட்டது போல் தெரிகிறது.\nராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க\nஅதற்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்கு காரை வழங்குவதுதான், இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி தற்போது சந்தித்து வரும் வெற்றிக்கு காரணமாக இருக்க கூடும். இப்படிப்பட்ட சூழலில், உரிமையாளர் சற்றும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் ஒன்றை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வழங்கியுள்ளது.\nசிவா சாய் என் என்பவர் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் சிவா சாய் என் சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்த்து, ��வரது காரிடம் இருந்து கிடைத்துள்ளது. ஆம், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் தனது உரிமையாளரை, அவரது பிறந்த நாளன்று வாழ்த்தியுள்ளது.\nஅவரது பிறந்த நாளின்போது, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பலூன் மற்றும் கேக்குகள் உடன் ஆங்கிலத்தில் 'Happy Birthday' என்ற மெசேஜை காட்டியுள்ளது. காலையில் காரை ஸ்டார்ட் செய்யும்போது கிடைத்த சிறப்பு வாய்ந்த இந்த வாழ்த்தால், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் உரிமையாளர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி விட்டார்.\nகாரை வாங்கிய நேரத்தில் செய்யப்பட்ட கேஒய்சி-ஐ (KYC), டாடா நிறுவனத்தை சேர்ந்த யாரோ ஒருவர், டெலிமேட்டிக்ஸ் அமைப்புடன் (Telematics System) ஒருங்கிணைத்திருக்கலாம் என நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் உரிமையாளர் நம்புகிறார். இதன் மூலம் அவரது பிறந்த நாளின்போது கார் வாழ்த்து மெசேஜை காட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.\nஇதுகுறித்து காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை. இதன் மூலம் டாடா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்வதோடு, அவர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து கொள்கிறது.\nடாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை பற்றி குறிப்பிட வேண்டுமானால், தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் அதற்கு நேர் எதிர் போட்டியாக எந்த காரும் இல்லை. இருந்தாலும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி, ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகிய மாடல்களுக்கு, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனையில் சவால் அளித்து வருகிறது.\nஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nகனரக லாரியுடன் மோதிய கார்... சிறு காயம் கூட இல்லாமல் வெளியே வந்த டிரைவர்... எந்த நிறுவனத்தின் தயாரிப்பு தெரியுமா\nஇளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்\nஷோரூமை விட்டு வெளியேகூட முழுசா வரல... அதுக்குள்ள புத்தம் புது காரை போலீஸ் தூக்கிட்டாங்க... ஏன் தெரியுமா\nஇ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nவழி தவறி வந்தவரை பார்த்து மிரண்டுபோன ஆட்டோக்காரர்... அந்த இடத்துல நீங்க இருந்தாகூட அப்படிதான் ஆடிப்போயிருப்பீங்க\nபிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\nகட்டுமான பணி தொடங்கியது... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது புதிய வகை சாலை... இதோட ஸ்பெஷல் என்னனு தெரியுமா\nமஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க திட்டமிட்டவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது\nமரடோனாவின் ஃபெராரி எஃப்40 காருக்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா\n2021 மாருதி செலிரியோவின் விலை குறைவான வேரியண்ட்- மறைப்புகளுடன் சாலையில் சோதனை\nஹெல்மெட் விஷயத்தில் வருகிறது புதிய ஆர்டர்... புது விதி என்ன கூறுகிறது என தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nவாகனங்களில் இருக்க வேண்டிய முக்கியமான பாதுகாப்பு வசதிகள் இவைதான் உங்களது கார்களில் எத்தனை உள்ளன\nசார்ஜிங் நிலையத்தை வீட்டுக்கே கொண்டு வரலாம்... அதுவும் ரொம்ப மலிவு விலையில்... இவ்ளோ கம்மி விலையா\nபுதிய ஹோண்டா ரிபெல் 1100 க்ரூஸர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/microsoft-64gb-internal-memory-mobiles/", "date_download": "2020-11-30T17:20:22Z", "digest": "sha1:X2EBLO37STQDE2TNEJLRM5MQCRD2I4QS", "length": 16652, "nlines": 389, "source_domain": "tamil.gizbot.com", "title": "மைக்ரோசாப்ட் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமைக்ரோசாப்ட் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமைக்ரோசாப்ட் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன���களின் முழு பட்டியல் இதோ. 30-ம் தேதி, நவம்பர்-மாதம்-2020 வரையிலான சுமார் 0 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ. விலையில் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் போன் விற்பனை செய்யப்படுகிறது. , மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் மைக்ரோசாப்ட் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் பேனாசேனிக் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் யூ 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் நோக்கியா 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nகூகுள் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஐபால் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்ட்ரான் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஎலிபோன் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் விவோ 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசியோமி 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nபிஎல்யூ 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஸ்பைஸ் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஜியோனி 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஓப்போ 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஜோபோ 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் இன்போகஸ் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் சாம்சங் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஅல்கடெல் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nடேடாவின்ட் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமைக்ரோசாப்ட் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் லெனோவா 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/kashmir-issue-should-not-be-politicise-says-rajinikanth/articleshow/70678648.cms", "date_download": "2020-11-30T17:58:05Z", "digest": "sha1:WOUO4ZT5UMHZIDNYI2ENPRPBCU2KIGTL", "length": 13901, "nlines": 114, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Rajinikanth: காஷ்மீர் விவகாரத்தில் மோடி, அமித்ஷாவை பாராட்டியது ஏன்.. ரஜினி சொன்ன பதில்..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகாஷ்மீர் விவகாரத்தில் மோடி, அமித்ஷாவை பாராட்டியது ஏன்..\nசென்னை: காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது. அதை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித் ஷா ராஜதந்திரத்துடன் கையாண்டுள்ளார்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது: ரஜினிகாந்த்\nகாஷ்மீர் விவகாரத்தை மோடியும், அமித்ஷாவும் ராஜதந்திரத்துடன் கையாண்டனர்\nதமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமளிக்கிறது - ரஜினிகாந்த் பேட்டி\nசென்னை போயஸ் தோட்டத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், காஷ்மீர் பிரச்னையை பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா இருவரும் ராஜதந்திரத்துடன் கையாண்டுள்ளனர்.\nகாஷ்மீர் என்பது பயங்கரவாதிகளுக்கு தாய்வீடாக இருந்து வருகிறது. இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவதற்கு நுழைவு வாயிலாக உள்ளது. காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்படுவதற்கான மசோதாவை முன்கூட்டியே அறிவித்திருந்தால் எதிர்கள் விழித்திருப்பார்கள்.\nRead This: நெல்லையில் கொள்ளையர்களை விரட்டியடித்த வீரத் தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருது\nஎதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் பாதுக்காப்புடன் தொடர்புடையது என்பதால் காஷ்மீர் பிரிப்பு நடவடிக்கையை பாராட்டினேன் என்று ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.\nRead This: பழனிச்சாமி முதல்வர் பதவியில் நீடிப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது\nதொடர்ந்து அவரிடம் கட்சி அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த ரஜினி, கட்சி அறிவிப்பு ��ப்போது என்பதை நிச்சயமாக ஊடகங்கள் முன்னிலையில் தெரிவிப்பேன் என்றார்.\nRead This: ஒரு மாணவனை காரணம் காட்டி அரசுப் பள்ளியை மூடுவதா\nஅப்போது ஒரு செய்தியாளர், தமிழக அரசியல் மையமாக மீண்டும் போயஸ் கார்டன் வருமா என்று கேள்வி கேட்டார். அதற்கும் சிரித்துக் கொண்டே பேசிய ரஜினி, காத்திருந்து பாருங்கள் என கூறினார்.\nமுன்னதாக அவரிடம் தமிழ் படங்களுக்கு தேசிய விருது புறக்கணிக்கப்படுகிறதா.. என்ற கேள்வியை செய்தியாளர்கள் முன்வைத்தனர். அப்போது பேசிய அவர், தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது. அது தேர்வுக் குழுவினரின் முடிவு என்றார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nநெல்லையில் கொள்ளையர்களை விரட்டியடித்த வீரத் தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதமிழ்நாடுதமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: திட்டவட்டமாக தெரிவித்த கல்வி அமைச்சர்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nதமிழ்நாடுதென் மாவட்டங்களில் டிசம்பர் 4ஆம் தேதி மிக கனமழை எச்சரிக்கை..\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nமதுரைதிமுக-அதிமுக சண்டை: சோழவந்தான் அருகே பரபரப்பு\nக்ரைம்மணல் கொள்ளையால் 3 பேர் பலி: ஆற்று நீரில் மூழ்கி மூச்சை விட்ட குடும்பம்\nதமிழ்நாடுவேளாண் சட்டங்களை பிரதமர் திரும்பப் பெற வேண்டும் - எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை\nதமிழ்நாடு‘ஒரு நாளைக்கு 17 மாத்திரை போடுறேன்...2017இல் எமோஷன்ல பேசிட்டேன்’: மனம் திறந்த ரஜினி\nஇந்தியாகொரோனா தடுப்பூசி ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியாவில் கிடைக்கும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்\nதமிழ்நாடுஅடுத்தகட்ட ஊரடங்கு, கல்லூரி திறப்பு தேதி: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nடெக் நியூஸ்FAU-G கேம்: ஒருவழியாக Google Play Store-க்கு வந்தது; எப்படி இருக்கு\nடிரெண்டிங்எளிமையாக திருமணம் செய்துக் கொண்டு, ஏழை மக்களுக்கு இலவசமாக உணவளித்த இளம் ஜோடி\nமகப்பேறு நலன்கர்ப்பிணிக்கு ரத்தபோக்கு : எப்போ நார்மல், எப்போ அப்நார்மல்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (30 நவம்பர் 2020)\nடெக் நியூஸ்சாம்சங் கேலக்ஸி M02 : எப்போது இந்திய அறிமுகம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/06/01/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-11-30T17:14:25Z", "digest": "sha1:G57KSIP6CLBJ5VMGI47JQYPOAYZYWO5G", "length": 9584, "nlines": 91, "source_domain": "thamili.com", "title": "தமிழ் உணவகத்தில் வெட்டுக்கிளி பிரியாணியா? தீயாய் பரவும் உண்மை தகவல் – Thamili.com", "raw_content": "\nதமிழ் உணவகத்தில் வெட்டுக்கிளி பிரியாணியா தீயாய் பரவும் உண்மை தகவல்\nராஜஸ்தான் மாநிலத்தில் நுழைந்த பாலைவன வெட்டுக்கிளிகளின் கூட்டம் பயிர்களை நாசப்படுத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வெட்டுக்கிளிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், அந்த வெட்டுக்கிளிகளை பிரியாணி செய்து ராஜஸ்தான் உணவகங்களில் விற்பனை செய்வதாக செய்தித்தாளில் வெளியான பகுதி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஎனினும், ஆங்கிலத்தில் ” Rajastan Locust briyani ” எனும் கீ வார்த்தைகளை கொண்டு தேடிய பொழுது ராஜஸ்தானில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் ஏதும் கிடைக்கவில்லை. மாறாக, பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாண பகுதியில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனை செய்வதாக 2020 பிப்ரவரி மாதம் english.newstracklive.com எனும் இணையதளத்தில் வெளியான செய்தி கிடைத்தது.\nஅதேபோல், 2019 செப்டம்பர் மாதம் பாகிஸ்தானை சேர்ந்த thenews எனும் இணையதளத்தில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தர்பர்க்கர் பகுதியைச் சேர்ந்தவர்கள் உணவகங்களில் வெட்டுக்கிளிகள் மூலம் பிரியாணி உள்ளிட்ட உணவுகளை தயாரித்து விற்பனை செய்வதாக வெளியாகி இருக்கிறது.\nமேலும் உணவகத்தின் உரிமையாளர், வெட்டுக்கிளியைச் சமைப்பதற்கு முன் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் மற்றும் அதன் கால், இறக்கைகளை நீக்கிவிட வேண்டும் எனத் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. அதையே தமிழிலும் வெளியிட்டு உள்ளனர். 2019 நவம்பர் 12-ம் தேதி ஏஎன்ஐ செய்தியில், ” கராச்சி மக்கள் வெட்டுக்கிளிகளை வைத்து பிரியாணி செய்யுமாறு சிந்து மாகாண அமைச்சர் பரிந்துரை செய்ததாக ” வெளியாகி இருக்கிறது. அந்த செய்தியிலும், சிந்து மாகாணத்தில் உள்ள தார் சாச்சாரோ பகுதியில் உள்ள உணவகத்தில் வெட்டுக்கிளி பிரியாணி மற்றும் அதன் மூலம் செய்யப்பட்ட உணவுகளை விற்பனை செய்வதாக இடம்பெற்று இருக்கிறது.\nநம்முடைய தேடலில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி செய்வதாக வெளியான செய்தி தவறானது. கடந்த ஆண்டில் வெளியான செய்தியில் இருந்து பாகிஸ்தானின் சிந்து பகுதியில் உள்ள உணவகத்தில் வெட்டுக்கிளி பிரியாணி மற்றும் பிற உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. வைரல் செய்யப்படும் புகைப்படமும் பாகிஸ்தான் நாட்டின் செய்தியுடன் வெளியாகியதையும் அறிய முடிகிறது. எனவே தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளி்ல் வெட்டுக்கிளி பிரியாணி செய்ய வாய்ப்புகள் குறைவு.\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஐஸ்வர்யா கொரோனாவில் இருந்து விடுதலைக்குப் பின்னரான புகைப்படம்\nஊடகம் தொடர்பாய் இணையத்தில் பகிர்ந்து கொண்ட கலந்துரையடல் தொடர்பானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள் September 22, 2020\nமீன் பண்ணை பற்றிய விளக்கம். September 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2637552&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2020-11-30T18:30:43Z", "digest": "sha1:TLLBHATDO74CSJIUXTH7V6PCW6SCIXRV", "length": 24912, "nlines": 300, "source_domain": "www.dinamalar.com", "title": "இனி இந்தியா சேமிப்பாளர்களின் தேசமல்ல| Dinamalar", "raw_content": "\nபோலி தடுப்பு மருந்துகள் ஜாக்கிரதை: எச்சரிக்கும் ...\nமுன்னாள் நீதிபதிக்கு எதிரான புகார்: டி.ஜி.பி., கமிஷனர் ...\nகாதல் கணவர் இறந்த சோகம் : 2 மகளுடன் மனைவி தற்கொலை 3\n71 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் ... 2\nஅதிக பலன் தரும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி: ... 2\nதமிழகத்தில் மேலும் 1,456 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nஅமெரிக்காவில் தொடர்ந்து 27வது நாளாக 1 லட்சம் பேருக்கு ...\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா ... 13\nவிவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்கள்: மோடி 5\nரூ.200 கடன் தர மறுத்தவரை சுட்டு கொன்ற கொடூரன்; இன்றைய ...\nஇனி இந்தியா சேமிப்பாளர்களின் தேசமல்ல\nமும்பை : இந்தியா, 'சேமிப்பாளர்களின் தேசம்' என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு வருவதாக ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.ஓய்வுக் காலத்துக்கான திட்டமிடல் குறித்து, மக்களின் எண்ணத்தை அறிய , நீல்சன் நிறுவனத்துடன் இணைந்து, பி.ஜி.ஐ.எம்., இந்தியா மியூச்சுவல் பண்டு நிறுவனம் கருத்தாய்வு ஒன்றை மேற்கொண்டது.இந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:*\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமும்பை : இந்தியா, 'சேமிப்பாளர்களின் தேசம்' என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு வருவதாக ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.\nஓய்வுக் காலத்துக்கான திட்டமிடல் குறித்து, மக்களின் எண்ணத்தை அறிய , நீல்சன் நிறுவனத்துடன் இணைந்து, பி.ஜி.ஐ.எம்., இந்தியா மியூச்சுவல் பண்டு நிறுவனம் கருத்தாய்வு ஒன்றை மேற்கொண்டது.இந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\n* வீட்டுக்கடன், பிணை பாதுகாப்பற்ற கடன்கள், கிரெடிட் கார்டுகள் ஆகியவை அதிகரித்து வரும் நிலையில், இந்தியர்கள் குறைவாகவே சேமிக்கின்றனர்\n* எதிர்காலத்துக்கான சேமிப்பு மற்றும் திட்டமிடலுக்குப் பதிலாக, நடப்பு செலவினங்கள் மீதே அதிக கவனம் செலுத்துகின்றனர்\n* நிலையான வேலை; 60 வயதில் ஓய்வு என்ற காலமும் மலையேறிக் கொண்டிருக்கிறது\n* நகர்ப்புறங்களைச் சேர்ந்த இந்தியர்கள் குறைவாகவே சேமிக்கின்றனர்; குறைவாகவே செலவழிக்கின்றனர். 59% வருவாயை, நடப்பு லவினங்களுக்காகவே ஒதுக்குகின்றனர்\n* பெரும்பாலான இந்தியர்களுக்கு, ஓய்வுகால நிதி என தனியாக இருப்பதில்லை. இதற்கு அவர்கள் கையில் வேறு நிதி அல்லது முதலீடுகள் இருப்பதும் ஒரு காரணம்\n* கிட்டத்தட்ட, 51 சதவீதம் பேர், பணி ஓய்வுக்காக எதையும் மேற்கொள்ளவில்லை\n* பணி ஓய்வு காலத்திற்காக தயாராக இல்லை என்று கருதுகிற, 89 சதவீதம் பேருக்கு வேறு வழிகளில் வருவாய் எதுவுமில்லை.\n* ஐந்தில் ஒரு பங்கு இந்தியர்களே, பணி ஓய்வுக்காக திட்டமிடும் போது, பணவீக்கத்தை கருத்தில் கொள்கின்றனர்\n* பணி ஓய்வுக்கு பிந்தைய வாழ்க்கைக்கு தேவைப்படும் தொகை எவ்வளவு என்பது பற்றி, 48 சதவீத நபர்களுக்கு எதுவும் தெரியவில்லை.\nஇன்றைக்கு கல்விக்கு, காருக்கு வீடுக்கு என அனைத்துக்கும் கடன் கிடைக்கும். ஆனால் பணி ஓய்வுக் காலத்துக்கு மட்டும் கடன் கிடைக்காது. சேமித்து வைத்தால் தான் உண்டு.\nஅஜித் மேனன், தலைமை செயல் அதிகாரி, பி.ஜி.ஐ.எம்., இந்தியா மியூச்சுவல் பண்டு\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags இனி இந்தியா சேமிப்பாளர்களின் தேசமல்ல\nபோபர்ஸ் ஊழலில் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன: ராகவன்(44)\nஅரசுடன் இணைந்து போராட தி.மு.க., தயார்: ஸ்டாலின்(18)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்க்கை வாழ்ந்து கொண்டுயிருக்கிறோம். இதில் சேமிக்க பணம் எங்கே இருக்கிறது.வருடத்திற்கு நான்கு முறை விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது.வருமானம் கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறி ரொம்ப நாட்களாயிற்று.ஓய்வு பெற்ற முதியோர்களின் வங்கி சேமிப்புக்கு வட்டியை வருடா வருடம் குறைத்துக்கொண்டு வந்து பூஜ்ஜியத்தில் நிறுத்தாமல் விடமாட்டார்கள் போல.விலைவாசியால் ஏற்படும் பண வீக்கத்திற்கும் மூத்தக்குடிமகனின் சேமிப்பு வட்டிக்கும் சம்பந்தமே இல்லை. வயதான காலத்தில் உணவுக்கும் ,மருந்துக்கும் சேமிப்புக்கு மேல் கடன் வாங்கி செலவு செய்து ,கடனை வாரிசு தலையில் கட்டிவிட்டு போய்ச்சேரவேண்டியதுதான்.\nசத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா\nஎப்படி சேமிக்க முடியும். சில லட்சம் ரூபாய் எடுக்க வங்கிக்கு சென்று இரண்டாயிரம் ரூபாயாக கொடுங்கள் என்றால் கிடையவே கிடையாது என்கிறார்கள். ஆனால் ரெய்டில் சிக்குவது அனைத்துமே இரண்டாயிரம் கட்டுக்கள் தான். இப்படி வங்கியே நாட்டை சூரையாடும் கும்பலுக்கு துணை போனால் எங்கிருந்து மக்களிடம் சேமிக்கும் எண்ணம் இருக்கும் பணத்தை பிக்சட் டெபாசிட்டில் இட்டு வைத்தால் வட்டி மிகவும் குறைவு. ஐந்து ஆறு வருடங்கள் கழித்து ���ந்த பணத்திற்கு மதிப்பு இல்லை. அப்படி இருக்க எப்படி சேமிக்க முடியும் பணத்தை பிக்சட் டெபாசிட்டில் இட்டு வைத்தால் வட்டி மிகவும் குறைவு. ஐந்து ஆறு வருடங்கள் கழித்து அந்த பணத்திற்கு மதிப்பு இல்லை. அப்படி இருக்க எப்படி சேமிக்க முடியும் இடம் வாங்கிப் போடலாம், பிளாட் வாங்கலாம் என்றால் மூன்று மடங்கு விலை சொல்கிறார்கள். நியாயமான விலை கூறுவதில்லை. இதை கட்டுப்படுத்த யாரும் இல்லை. அதனால் கொள்ளை அடிப்பவன் கை ஓங்கி இருக்கிறது.\nதமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nநன்றாக சிந்தித்துப் பார்த்தால், ஆபத்தான நிலையில் இருக்கின்றோம் என்பது தெரியவரும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத��துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபோபர்ஸ் ஊழலில் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன: ராகவன்\nஅரசுடன் இணைந்து போராட தி.மு.க., தயார்: ஸ்டாலின்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/autotips/2020/05/14162851/1511573/New-Mahindra-Thar-To-Launch-In-India-After-The-Lockdown.vpf", "date_download": "2020-11-30T17:22:21Z", "digest": "sha1:DW5CMWX223GKXQMASPBCRLZZ7VTJI2IZ", "length": 7248, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: New Mahindra Thar To Launch In India After The Lockdown Ends", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுதிய மஹிந்திரா தார் இந்திய வெளியீட்டு விவரம்\nமஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\n2020 மஹிந்திரா தார் மாடல் இந்தியாவில் கொரோனா ஊரடங்கு நிறைவுற்றதும் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய மஹிந்திரா தார் 2020 இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.\nஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மஹிந்திரா நிறுவனம் மீண்டும் பணிகளை துவங்கியுள்ளது. தற்சமயம் நாடு முழுக்க சுமார் 300 விற்பனை மையங்களை மஹிந்திரா மீண்டும் திறந்து இருக்கிறது.\nஇதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய தார் மாடல் தற்போதைய மாடலை விட நீளமாகவும், உயரமாகவும் இருக்கிறது. 2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய ஆஃப் ரோடு எஸ்யுவி நீண்ட செங்குத்தான கிரில், புதிய ஹெட்லேம��ப்கள் மற்றும் மேம்பட்ட பம்ப்பர்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\n2020 மஹிந்திரா தார் எல்.இ.டி. டி.ஆர்.எல்.களை கொண்டிருக்கிறது. இத்துடன் கன் மெட்டல் ஷேட் அலாய் வீல்கள் கொண்டிருக்கிறது. இதில் வழக்கமான வடிவமைப்பு அம்சங்கள், 7 ஸ்லாட் கிரில், வட்ட வடிவ ஹெட்லேம்ப்களை கொண்டிருக்கிறது. பின்புறம் புதிய எல்.இ.டி. டெயில் லேம்ப்களை கொண்டிருக்கிறது.\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nஹெல்மெட் பயன்பாடு பற்றி மத்திய அரசு புது உத்தரவு\nஇந்தியாவில் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 உற்பத்தி விரைவில் துவக்கம்\nகிராஷ் டெஸ்டில் அசத்திய மஹிந்திரா தார்\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா எக்ஸ்யுவி500 ஸ்பை படங்கள்\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்க அதிரடி திட்டம் தயார்\nநிசான் மேக்னைட் மாடல் முன்பதிவு விவரம்\nஅசத்தல் அம்சங்களுடன் 2021 வால்வோ எஸ்60 அறிமுகம்\nகிராஷ் டெஸ்டில் அசத்திய மஹிந்திரா தார்\nடாடா கார் இந்திய வெளியீட்டில் திடீர் மாற்றம்\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா எக்ஸ்யுவி500 ஸ்பை படங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/adene-p37101571", "date_download": "2020-11-30T17:53:26Z", "digest": "sha1:ECXGVU4D5EDFQEQWXHXLUAO2QU5N6JUB", "length": 20543, "nlines": 285, "source_domain": "www.myupchar.com", "title": "Adene in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Adene payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Adene பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Adene பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஅன்னியப் பொருள் தொடர்பு த��லழற்சி मध्यम\nஇந்த Adene பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Adene-ன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை, ஏனென்றால் இன்றய தேதி வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Adene பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Adene-ன் பக்க விளைவுகள் பற்றிய தெரியவில்லை. ஏனென்றால் இதன் மீது ஆராய்ச்சி எதுவும் செய்யப்படவில்லை.\nகிட்னிக்களின் மீது Adene-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக-க்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயமில்லாமல் நீங்கள் Adene-ஐ எடுக்கலாம்.\nஈரலின் மீது Adene-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது Adene எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஇதயத்தின் மீது Adene-ன் தாக்கம் என்ன\nஇதயம்-க்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயமில்லாமல் நீங்கள் Adene-ஐ எடுக்கலாம்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Adene-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Adene-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Adene எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Adene உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nAdene உங்களுக்கு தூக்கத்தையோ அல்லது மயக்கத்தையோ அளிக்காது. அதனால் நீங்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Adene-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Adene உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Adene உடனான தொடர்பு\nAdene-ஐ உணவுடன் சேர்த்து எடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பாக எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை.\nமதுபானம் மற்றும் Adene உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Adene எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Adene எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் ப��ரில் Adene -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Adene -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAdene -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Adene -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/126694/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%0A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%0A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?%0A%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-30T17:38:41Z", "digest": "sha1:QDSYXTY75DHUAC3PND6OXOAWQCWWTWC3", "length": 8267, "nlines": 92, "source_domain": "www.polimernews.com", "title": "உள்நாட்டில் உருவான கோவாக்சின் தடுப்பூசி பிப்ரவரியில் கிடைக்கும்? ஐசிஎம்ஆர் விஞ்ஞானி தகவல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு நிதி ஒதுக்கீடு\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசிக்காண சிறப்பு த...\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீனவர்களுக்கு எச்சரிக்...\nஐ ஏ எஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வ...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nஉள்நாட்டில் உருவான கோவாக்சின் தடுப்பூசி பிப்ரவரியில் கிடைக்கும்\nஐசிஎம்ஆருடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசி, எதிர்பார்த்ததையும் விட முன்னதாக, வரும் பிப்ரவரி மாதம் தயாராகி விடும் என ஐசிஎம்ஆர் மூத்த விஞ்ஞா��ி ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசின் கொரோனா நடவடிக்கை குழு உறுப்பினராகவும் இருக்கும் இவர், முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளில், இந்த தடுப்பூசி, சிறந்த பலனை வெளிப்படுத்தி உள்ளதாக கூறியிருக்கிறார்.\nஅதே நேரம் சில பக்கவிளைவுகளுக்கும் வாய்ப்பிருக்கலாம் என்ற அவர், அதை சந்திக்க தயார் என்றால், தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம் என்றார். திட்டமிட்டபடி வெளியானால்,கோவாக்சின், இந்தியாவின் முதல் உள்நாட்டு கொரோனா தடுப்பூசி என்ற பெருமையை பெறும்.\nகொரோனா தடுப்பூசி குறித்து மக்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளிக்க மருத்துவ நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்\nவங்க கடலில் உருவாகும் புயலால் மேலும் மூன்று மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nகொரோனா தடுப்பூசி குறித்து டிச.4 ல் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\n2021 ஆகஸ்ட் மாதத்திற்குள் 25 - 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம் - அமைச்சர் ஹர்ஷ்வர்தன்\nசாங் இ-5 விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கான சீனா அடுத்தக்கட்ட நடவடிக்கை\nகணவர் உதைத்ததில் மனைவி பலி... ஆடு உதைத்ததாக நாடகமாடியவர் கைது.\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி கொரோனாவால் உயிரிழப்பு\nநெதர்லாந்திலிருந்து கடத்தப்படும் போதை மாத்திரைகள் - பெங்களூருவில் விற்ற கேரளத்தவர் இருவர் கைது\nஜம்மு காஷ்மீர் குறித்த தேவையற்ற, தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் : இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பிற்கு இந்தியா கண்டனம்\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்ப்பு..\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nவேளாண் சட்டங்களின் பயன்கள் வருங்காலங்களில் தான் தெரியும் ...\nதென் மாவட்டங்களில் 3 நாள் கனமழைக்கு வாய்ப்பு\n' அது ஒன்றுதாங்க எங்களுக்கு அடையாளம்\n’ - ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/rahul-gandhi-says-npr-and-nrc-more-disastrous-than-demonetisation-327652", "date_download": "2020-11-30T18:21:58Z", "digest": "sha1:3X675LBNYSFCTDWA5DVJ62ISPFPTKPSB", "length": 15980, "nlines": 107, "source_domain": "zeenews.india.com", "title": "பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விட NRC - NPR பேராபத்தானவை: எச்சரிக்கும் ராகுல் காந்தி | India News in Tamil", "raw_content": "\nஇந்து மத குருக்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார் CM\nNEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையை விட NRC - NPR பேராபத்தானவை: எச்சரிக்கும் ராகுல் காந்தி\nதேசிய மக்கள்தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டங்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஇந்த 1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா.... இருந்தா லட்சாதிபதி ஆகலாம்..\nஇரவு தூங்குவதற்கு முன் கட்டாயமாக நீங்கள் சாப்பிட கூடாத உணவுகள் இவை தான்\nரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. இனி டிக்கெட் வாங்குவது மிக எளிது..\nஇணையவாசிகளை சுண்டி இழுக்கும் TIK TOK பிரபலம் இலக்கியா புகைப்படம்..\nபுதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய சிவில் பதிவேடு (NRC) சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துக்கொள்ள அசாம் மாநிலத்திற்கு செல்வதற்கு முன்பு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசை கடுமையாக சாடியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டங்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த திட்டங்கள் அனைத்தும் பணமதிப்பிழப்பு 2.0 பதிப்பாகும் என்று ராகுல் காந்தி எச்சரித்து உள்ளார்.\nஇன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 135 வது நிறுவன நாள் என்பதால், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையிடத்திற்கு சென்ற ராகுல் காந்தி, அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது 2019 ஆம் ஆண்டின் சிறந்த பொய்யர் ராகுல் காந்தி என பாஜக கூறியதை குறித்து ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு பதில் அளித்த அவர், \"எனது ட்வீட் மற்றும் தடுப்பு மையத்தின் வீடியோவை நீங்கள் பார்த்தீர்களா அந்த வீடியோவில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை நீங்கள் கேட்டீர்களா அந்த வீடியோவில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை நீங்கள் கேட்டீர்களா அதில் நாட்டில் எங்குமே தடுப்புக் காவல் முகாம்கள் இல்லை எனப் பேசியிருப்பார். அதற்கு அடுத்து அந்த வீடியோவில் தடுப்பு மையத்தை குறித்து காட்சிகள் இருக்கும். யார் பொய் சொல்கிறார்கள் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்\" என்று கூறினா��்.\nமத்திய அரசாங்கத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, ராகுல் மேலும் கூறுகையில், \"CAA மற்றும் NRC மூலம் ஏழைகளை வரிசைப்படுத்தவும், அதன் 15 தொழிலதிபர் நண்பர்களுக்கு உதவவும் அரசாங்கம் விரும்புகிறது.\"\nஉண்மையான பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்ப சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்றுக்கூறிய ராகுல், \"இது மக்களுக்கு ஏற்பட்ட பணமதிப்பிழப்பு பாதிப்பின் 2 ஆம் பாகம் போன்றது. ஏனெனில் அவர்கள் ஏழைகளை தங்கள் ஆவணங்களைக் காட்டும்படி கேட்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் தொழிலதிபர்களிடமிருந்து ஆவணங்களைக் கேட்க மாட்டார்கள்\" என்று கூறினார்.\nகடந்த வியாழக்கிழமை அன்று தடுப்புக்காவல் மையம் இல்லை என்று பிரதமர் பேசியதற்கு, முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ஆர்.எஸ்.எஸ் (RSS) பிரதமர் பாரத மாதாவிடம் (இந்தியா) பொய் சொல்கிறார் எனப் பதிவிட்டு, ஒரு வீடியோவையும் இணைத்திருந்தார். அந்த வீடியோவில் தடுப்புக்காவல் மையம் கட்டப்பட்டு வருவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. மேலும் அந்த பதிவில் #JhootJhootJhoot (பொய்,பொய்,பொய்) என மூன்று தரம் குறிப்பிட்டு ஹேஷ்டேக் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nராகுல் காந்தியின் பதிவுக்கு பதில் அளித்த பாஜகவின் செய்தித்தொடர்பாளர் சம்பித் பித்ரா, ராகுல் பொய்யர்களின் தலைவர் என்றும், அவரிடமிருந்து மாண்பையும் மரியாதையையும் எதிர்பார்ப்பது தவறானது என்றும் விமர்சித்திருந்தார்.\nமுன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி ராமலீலா மைதானத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரசும் அதன் கூட்டாளிகளும் - சில நகர்ப்புற நக்சல்களும் - அனைத்து முஸ்லிம்களும் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்று வதந்திகளை பரப்புகிறார்கள். நாட்டில் உள்ள முஸ்லிம்களை யாரும் தடுப்பு மையங்களுக்கு அனுப்பமாட்டார்கள் மற்றும் இந்தியாவில் எந்த தடுப்புக்காவல் மையங்களும் (Detention Centre) இல்லை. தடுப்புக்காவல் மையங்கள் இருப்பதாகக் கூறுவது உண்மை இல்லை. முஸ்லிம்கள் கவலைப்படத் தேவையில்லை. CAB மற்றும் NRC ஆகியவை நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு பொருந்தாது” என்று விளக்கம் அளித்திருந்தார்.\nஉங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செ���்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.\nமாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை செலுத்த ரூ 16 கோடி நிதியை ஒதுக்கீடு செய்த தமிழக அரசு\nஅடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் மழை Red மற்றும் Orange எச்சரிக்கை\nராணுவ பலத்தில் ரஷ்யா-சீனாவை விட பின்தங்க வாய்ப்பு.. அமெரிக்கா ஒப்புதல்..\nடிவி முதல் உணவு பொருள் வரை.. Flipkart வழங்கும் 50-80% தள்ளுபடி; மிஸ் பண்ணாதீங்க..\n Aadhaar-LPG இணைப்பது முக்கியம் - 5 வழிகளில் இணைக்க முடியும்\nIFSC, MICR Code-ல் மாற்றம்: இந்த 3 வங்கிகளின் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு\nஜோ பைடன் நிர்வாகத்தை நினைத்து சீனா அஞ்சும் காரணம் என்ன..\nவைரலாக்கும் ரம்யா பாண்டியன் இன் போட்டோஷூட் தயாரிப்பு வீடியோ\nபிக் பாஸ் 4 இல் இந்த வாரம் நாமினேட் ஆன 4 போட்டியாளர்கள் இவர்களே\nஹீரோவாக உருவெடுக்கும் பிக் பாஸ் 3 இன் பிரபல இறுதியாளர்...\nதமிழகத்தில் டிச., 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு; எதற்கெல்லாம் அனுமதி\nமோசடி எதுவும் இல்லை... பிடிவாதம் வேண்டாம்.. ட்ரம்பிற்கு குட்டு வைத்த நீதிமன்றம்..\nஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்\nபிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறபோகும் போட்டியாளர் இவர்தான்....\nடிசம்பர் 1 முதல் மாற இருக்கு 5 முக்கியமான மாற்றங்கள் என்னென்ன\nஒரு ஆண்டுக்கு எத்தனை முறை உடலுறவு கொள்வது நல்லது - இதோ பதில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-30T16:55:56Z", "digest": "sha1:2WTGQQSJJRBOCB2VURUJ2PURMAHBVRTN", "length": 5924, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சிவசேனை கட்சி தலைவர் |", "raw_content": "\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தீவிரமடையும்\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை மற்றும் வாய்ப்புகளை வழங்கவல்லது\nஐதராபாத்தை ஐடி மையமாக மாற்றுவோம்\nபால்தாக்கரேவை சந்தித்து நலம் விசாரித்த நிதின் கட்கரி\nமருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ள சிவசேனை கட்சி தலைவர் பால்தாக்கரேவை (86) பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரி சந்தித்து நலம்விசாரித்தார். ...[Read More…]\nJuly,27,12, —\t—\tசிவசேனை கட்சி தலைவர், நிதின் கட்கரி\nஒரே தேசம், ஒரே தேர்தல��� என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nசானிடைசர் பாட்டில் உற்பத்தியில் தன்ன� ...\nஆட்டோ மொபைல் உற்பத்தி மையமாக இந்தியா ம� ...\nஅடுத்த 2 ஆண்டுகளில் வளா்ந்த நாடுகளுக்க� ...\nநீர்வழிப் போக்குவரத்துக்கு தயார்: நித� ...\nநமக்குத் தேவை அன்பு, அமைதி, நட்பு நிலம் � ...\nசாலை விபத்துகள், உயிரிழப்புகளை தடுக்க ...\nஅடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சாலை கட்டு� ...\nசிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு விரைவ ...\nமல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்\nமல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் ...\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/ravi_3.php", "date_download": "2020-11-30T18:02:34Z", "digest": "sha1:DQ6ALLAOKCYY776QPCMST436M4JXSP3Y", "length": 16718, "nlines": 39, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Essay | Eelam | Protest | Suicide | Fire | Muthukumar", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஇந்த அவலத்துக்கு யார் பொறுப்பு\nதுயரமான செய்தி. மீண்டும் ஒரு உயிர் தீயில் தன்னைக் கருக்கியிருக்கிறது. ஜெனீவாவில் ஐநா சபைக்கு முன்பாக 12.02.2009 அன்று முருகதாஸ் என்ற இளைஞன் தனக்குத் தானே தீமூட்டியிக்கிறான். போராட்டம் என்பதே வாழ்தலுக்கானது. வாழ்தலை அழித்துக்கொள்கிறபோது போராட்டம் என்பதற்கு என்ன பொருள்தான் வேண்டியிருக்கிறது. எனவே தற்கொலைகள் போராட்ட வழிமுறையாக கைக்கொள்ளப்படுவதற்கு எதிரான கருத்துநிலைகள் வலுப்பெற வேண்டும்.\nதமிழ்நாட்டில் தமது பிழைப்புவாத அரசியலுக்கு கட்சிகள் தீக்குளிப்பை ஆயுதமாகப் பாவிக்கும் கொடுமையான மனப்பாங்குக்கு எதிராக தமிழக மக்கள் நின்றாகவேண்டும். கட்சிகளுக்காகவும் தலைவர்களுக்காகவும் தீக்குளிக்குமளவிற்கு மனித உயிர் மலிவாகிப்போகுமெனில், எதிரி எம் மக்களைக் கொல்வதில் மேலோங்கியிருக்கும் மனப்பான்மையை நாம் கேள்விகேட்க அருகதையற்றவர்களாகிவிடுவோம். தமிழக அரசியல்வாதிகள் தொடக்கம் இப்போ புலிகள்வரை இதை தடுத்து நிறுத்துவதற்கான பொறுப்பு நீண்டிருக்கிறது. இதை அவர்கள் உதாசீனம் செய்வது பொறுப்பற்ற செயல்.\nதமிழகத்தில் முத்துக்குமாரனின் இறுதிஊர்வலத்தின்போது ஒரு (இலங்கைத்) தாய் தன் இருகரங்களையும் கூப்பி தயவுசெய்து இளைஞர்கள் தமது உயிரை இவ்வாறு அழித்துக்கொள்ள வேண்டாம் என்று கதறியழுதபடி கூறினாள். அவள் தாய். உயிரின் பெறுமதி அறிந்தவள். ஆனால் புலிகளும் தமிழின உணர்வாளர்களும் இந்தத் தீக்குளிப்பை கொண்டாடினார்கள் என்று ஒருவர் சொன்னால் அவர்கள் ஆத்திரப்பட எதுவுமில்லை. வைகோவும் நெடுமாறனும் தீக்குளிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொண்டதுபோல் தெரிந்தாலும் அவர்களின் உரைகள் பூராவும் தீக்குளிப்பை புனிதமாக்கிக்கொண்டுதான் இருந்தது. திருமாவளவன் இன்னுமின்னும் ஆயிரம் முத்துக்குமாரன்கள் தோன்றுவார்கள் என்று ஒலித்த குரலில் குரூரம்தான் தெரிகிறது. இந்தக் குரல் எதைக் கோருகிறது என்ற கேள்விக்குப் பதில் தற்கொலைகளையன்றி வேறென்ன\nஇங்கு முருகதாஸ் ஒரு நீண்ட கடிதத்தை சர்வதேச சமூகத்துக்கு எழுதி வைத்துச் சென்றிருக்கிறார். யாருக்கு ருவாண்டாவில் இனப்படுகொலை நிகழ்ந்தபோது (6 மாதங்களில் 8 இலட்சம் உயிர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது) ஏற்கனவே அங்கு நிலைகொண்டிருந்த ��நாவின் சமாதானப்படை முகாமுக்குள் முடங்கிக்கொண்டிருந்தது. 10 ஆண்டுகளுக்குப்பின் கோபி அனான் இதை சுயவிமர்சனம் செய்து முட்டைக் கண்ணீர் வடித்தார். இன்று கண் முன்னே விரிந்து கிடக்கும் உதாரணங்கள் காசாவும் ஈராக்கும். கொலைகளையும் இனப்படுகொலைகளையும் குறைந்தபட்சம் சகித்துப் பழகிக் கொண்டவர்களிடம் இந்த தற்கொலைகள் ஒரு அசைவையும் எற்படுத்தாது. அவர்களே உதிர்க்கும் மனிதாபிமானம் ஜனநாயகம் நீதி இறையாண்மை... என இன்னோரன்ன மேக்கப்புகளைக் காட்டித்தான் நாம் வழிமறிக்கலாமேயொழிய அவற்றை பக்திக்கு உரியதாக்கிக் கொண்டல்ல. அவர்களிடம் அந்த நேர்மை இல்லாதபோது... என்று சொல்லவருகிறேன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 1976 இல் சிவகுமாரன் அறிமுகப்படுத்திய சயனைட் தற்கொலை புலிகளுக்குள் கடத்தப்பட்டு இன்றுவரை பல போராளிகளின் உயிரை கொண்டுபோய்விட்டது. 27 ஆண்டுகள் சிறைவாழ்க்கை வாழ்ந்த நெல்சன் மண்டேலாவின் வாழ்வு அவன் உருவாக்கிவைத்த வரலாறு சயனைட் குப்பிகளுக்குள் அடைக்கமுடியாதது. அவன் ஒரு நடமாடும் உதாரணம். தற்கொலைகளை சகித்துக் கொள்ளவும் நியாயம் கற்பிக்கவும் படிப்படியாக எம்முள் புகுந்த அழிப்புக் கோட்பாட்டின் ஆயுதம் சயனைட். சுயமரணத்தைக் கொண்டாடுகிற அதைப் புனிதப்படுத்துகிற மனநிலைகளை போராட்டத்தின் பெயரால் மதத்தின் பெயரால் நிகழ்த்துகிறபோது,அதற்கான வார்த்தைகளும் மொழிக்குள் உருவாகிவிடுகின்றன. புனித உடல், புனிதப் புதைகுழி, புனிதப்பேழை, விதைப்பு என்றெல்லாம் அவை பொரித்துவிடுகின்றன.\nஇளமையில் மரணம் கொடுமையானது என்பர். மனித விழுமியங்களை அது உலுக்கிவிடுகிறது.\nமுருகதாஸின் கொலையும் எம்மை உலுக்கிவிடுகிறது. அதன் ஆற்றாமையில் வாடும் அவனது குடும்பத்தாருக்கு எமது வார்த்தைகள் பதில்தராது. எமது அனுதாபங்களைத்தான் சொல்லிக்கொள்ள முடியும். அவன் உயிருடனிருந்து எமது மக்களுக்காகச் சாதிக்கும் வீரியத்தை இப்படி திசைதிருப்பியதற்கு யார் பொறுப்புச் சொல்லப்போகிறோம். இது தமிழகம் மலேசியா என தீக்குளிப்புகளில் உயிர்தொலைத்த மனிதர்களுக்கும் பொருந்தும். தமிழக மக்கள் எம் மக்களுக்காக இனத்தின் பெயரால் எடுக்கும் சாத்வீகப் போராட்டங்கள் அல்லலுறும் எம் மக்களுக்கான ஆத்மார்த்த பலத்தைக் கொடுத்துவிடுகிறது. அதேநேரம் தம்மையே அழித்துக் கொள்ளும் போராட்ட வடிவங்கள் கைவிடப்பட வேண்டும். உணர்ச்சி ரீதியில் தரப்படும் முக்கியத்துவத்தைவிட அறிவுரீதியில் தரப்படும் முக்கியத்துவம் மேலோங்கவேண்டும்.\nஜெனீவாவில் நடந்த தன்னுயிர் அழிப்பு என்பது இங்கத்தைய ஊடகங்களில் வராததுக்கு அரசியல் காரணம் இருக்கிறதோ இல்லையோ, அந்த முறை (தனக்குத் தானே தீமூட்டிக் கொள்வது என்பது) இங்கத்தைய வாழ்வியல் நியமங்களுக்குள் உளவியல் ரீதியில் அதிர்ச்சி தரக்கூடியதும்தான்.\nதூக்குக் காவடியை அதன் முட்களில் உடல் தொங்குவதைப் பார்த்து சகித்துக் கொள்ளமுடியாமல் கண்களைப் பொத்திக் கொள்பவர்கள் அவர்கள். எமது போராட்ட வடிவங்களும்கூட அந்தந்த சமூக விழுமியங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்காமல் இருப்பது முக்கியம். இல்லாதபோது போராட்டத்தின் நியாயம் அல்லது நாம் சொல்வருகிற சேதி அடிபட்டுப் போய்விடும். குழந்தைகளை அருகில் வைத்துக்கொண்டே துரத்தித் துரத்தி வெட்டும் தமிழ்ப் படங்களைப் பார்த்துப் பழகிப்போய்விட்ட எமது உளவியல் அறிவில் இதைப் புரிந்துகொள்வது இடக்குமுடக்காக இருக்கலாம். ஆனால் இப்படியாக உயிர்கள் அநியாயமாக அழிந்துகொள்ளவதும் இது ஒரு போராட்ட முறையாக அறிமுகப்படுத்தப்படுவதும் தடுத்துநிறுத்தப்பட வேண்டியது அவசியம்.\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadunilai.com/?p=9700", "date_download": "2020-11-30T16:42:35Z", "digest": "sha1:3NCXR3MGHFKV4ATASIJWBHM3XISK2FH7", "length": 13112, "nlines": 176, "source_domain": "nadunilai.com", "title": "சசிகலா விடுதலை ஆக வேண்டி பன்னம்பாறை கோயிலில் சிறப்பு பூஜை | Nadunilai News", "raw_content": "\nகொல்லுப்பட்டறை தொழிலாளர்களை குற்றவாளிகள் போல் சித்தரித்து பொய் வழக்கு போடுவதை தடுக்க வேண்டும்\nபுயலால் தமிழக மக்கள் பாதிக்காமல் இருக்க தாமிரபரணியில் தியான வழிபாடு\nநாசரேத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் முருகன் கோயிலில் கார்த்திகை தீப விழா\nநாசரேத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி\nடெல்லியில் த���டர்கிறது விவசாயிகள் போராட்டம்\nநாசரேத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா\nதிருநெல்வேலி மண்டல வேளாண்மை விற்பனைக்குழு உறுப்பினராக சி.த.செல்லபாண்டியன் நியமனம்\nஇந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி : 374 ரன்களை குவித்துள்ளது ஆஸ்திரேலியா\nராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி\nஉலகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் – வாழ்த்துகிறது நடுநிலை.காம்\nதிருச்செந்தூர் தொகுதியில் அதிமுக கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் – எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ\nகாமராஜ் கல்லூரியில் காவலர் தேர்வு பயிற்சி பெற்றவர்களுக்கு இலவச கையேடுகள்\nதூத்துக்குடி டூவிபுரம் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nபள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை\nதூத்துக்குடி போல்பேட்டையில் ஜீவன் கிளினிக் திறப்பு\nகதிர்கிராம தொழில் வாரியம் சார்பில் தேனீ வளர்ப்போருக்கு 35சதவீத மானியம்\nபாபநாசம் அணையில் தண்ணீர் இருப்பு குறைவு – கலக்கத்தில் விவசாயிகள்\nசாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு கோலம்\nகூட்டாம்புளி, குலையன்கரிசல் பகுதியில் கடும்காற்று – பல லட்சம் வாழைகள் சேதம் – விவசாயிகள்…\nHome அரசியல் சசிகலா விடுதலை ஆக வேண்டி பன்னம்பாறை கோயிலில் சிறப்பு பூஜை\nசசிகலா விடுதலை ஆக வேண்டி பன்னம்பாறை கோயிலில் சிறப்பு பூஜை\nபன்னம்பாறை ஸ்ரீஈந்தடி சுடலை ஆண்டவர் கோயிலில் சசிகலா விரைவில் விடுதலையாக வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.\nசாத்தான்குளம் ஒன்றிய தமிழ்நாடு சசிகலா பேரவை சார்பில் சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை ஸ்ரீஈந்தடி சுடலை ஆண்டவர் சுவாமி கோயிலில் சிறையில் உள்ள சசிகலா விரைவில் விடுதலையாகி நலமுடன் வர வேண்டும் என சிறப்பு பூஜை நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சிக்கு பேரவை ஒண்றிய செயலர் பென்னி (எ)சித்திரைராஜ் தலைமை வகித்தார். சாத்தான்குளம் நகர செயலாளர் முருகன், நாசரேத் நகர செயலாளர் உலககுமார், சாத்தான்குளம் ஒன்றிய தலைவர்படம் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக சசிகலா கணவர் நடராஜன் பிறந்த நாளையொட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில்மாவட்ட துணைத் தலைவர் செந்தில்விநாயகம், மாவட்ட செயலர் பாலமுருகன், பொருளாளர் சுடலைமுத்து, கிளை செயலர்கள் பிச்சைமுத்து, சரவண���், இசக்கிபாண்டியன், இசக்கிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபூஜைக்கான ஏற்பாடுகளை ஒன்றிய தலைவர் படம் பரமசிவம் செய்திருந்தார்.\nPrevious articleசாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறிவிழுந்து மயில் மீட்பு\nNext articleஆத்தூர் – திருச்செந்தூர் இடையே ‘நடைபாதை’பணியில் தரம் இல்லை – காங்கிரஸ் கடும் குற்றசாட்டு\nகொல்லுப்பட்டறை தொழிலாளர்களை குற்றவாளிகள் போல் சித்தரித்து பொய் வழக்கு போடுவதை தடுக்க வேண்டும்\nபுயலால் தமிழக மக்கள் பாதிக்காமல் இருக்க தாமிரபரணியில் தியான வழிபாடு\nநாசரேத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி\nதூத்துக்குடியில் 15 கிலோ கஞ்சா பறிமுதல், 4 பேர் கைது – மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் தனிப்படை அதிரடி\nஸ்ரீவைகுண்டம் அருகே இரு பிரிவினரிடையே மோதல் – போலீஸ் குவிப்பு\nநீதி மன்றம் மீது நம்பிக்கை இருப்பதால் எங்கள் சகோதரன், தந்தை உடலை பெற்று செல்கிறோம் – ஜெயராஜின் மகள் பெர்சி பேட்டி\nசென்னையிலிருந்து கோவில்பட்டிக்கு பயணம் செய்த 35 பேருக்கு கொரோனா டெஸ்ட் \nநாசரேத்தில் வழக்கை வாபஸ் செய்ய கேட்டதில் தகராறு – விவசாயி மீது தாக்குதல்\nகயத்தார் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டிட தொழிலாளிபோக்சோ சட்டத்தில் கைது\nபாலியல் புகாருக்கு உள்ளான மா.பஞ் இயக்குநர்மீது நடவடிக்கை வேண்டும் – கலெக்டரிடம் தூத்துக்குடி எம்.எல்.ஏ...\n”எதிர்கட்சிகள் சொல்வதுபோல் வேளாண் சட்டம் பேரழிவானது அல்ல” – நல்லசாமி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-30T18:27:25Z", "digest": "sha1:Z6V5N6SPV4CPPGYKQBR7RV2GQUTQQOPH", "length": 10937, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கைவல்ய உபநிடதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகைவல்ய உபநிடதம் என்பது கிருஷ்ண யஜுர் வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 12வது உபநிஷத்து. இரண்டே அத்தியாயங்களில் மொத்தம் 27 சுலோகங்களைக் கொண்டது. சைவ உபநிடதங்கள் என்ற பகுப்பில் சேர்ந்தது. ஆச்வலாயனருக்கு நான்முக பிரம்மாவால் உபதேசிக்கப்பட்டது என்று தொடங்குகிறது. ஆதி சங்கரர் தன்னுடைய பாஷ்யங்களில் இதனிலிருந்து மேற்கோள்களை அடிக்கடி கையாள்கிறார்.[1][2]\nபரம்பொருளை முக்கண்ணனாக தியானிக்கவேண்டும். அப்பரம்பொருள் அழுக்கற்றது, இருதயத்தாமரையில் இருப்பது. துன்பமற்றது. சிந்தனைக்கெட்டாதது. வெளிப்படையாய்த் தோன்றாதது. ஆதியும் நடுவும் முடிவுமில்லாதது. ஒன்றேயானது. அறிவும் ஆனந்தமுமே வடிவாகியது. எல்லா உலகின் உற்பத்தி ஸ்தானம். உண்டானதும், உண்டாகப்போவதும் என்றுமுள்ளதும் எல்லாமும் அவனே.\nமாயையால் மதியிழந்தவன், பெண், உணவு, பானம் முதலியவற்றில் இன்பம் தேடித்தேடி, அதைப்பற்றியே கனவு கண்டுகொண்டு காலம் கழிக்கிறான். மீண்டும் முற்பிறவிகளில் செய்த வினைகளின் கூட்டுறவால் திரும்பத்திரும்ப அதே ஜீவன் தூங்கியும் விழித்தும் (தூலம், நுட்பம், காரணம் என்ற) மூன்று வித உடல்களால் விளையாடுகிறான். அவனிடமிருந்தே விந்தையான இவ்வனைத்தும் தோன்றியுள்ளன. எவனிடத்தில் முப்புரமும் ஒடுங்குகின்றனவோ அவன்தான் ஆதாரமாகவும் ஆனந்தக் கடலாகாவும் பிளவுபடாத அறிவின் விழிப்பாகவும் உள்ள ஆன்மா.\nஎது பரப்பிரம்மமோ, அனைத்திற்கும் ஆன்மாவோ, உலகிற்குப் பெரிய இருப்பிடமோ, நுட்பத்திற்கும் அதிக நுட்பமானதோ, என்றுமுளதோ அந்தப்பிரம்மம் நானே என்று அறிந்து ஒருவன் எல்லாத்தளைகளினின்றும் விடுபடுகின்றான்.\nதான் தானாய் நிற்கும் இன்பம் தான் கைவல்ய முக்தி.\nதன்னைக் கீழ் அரணிக் கட்டையாகவும் ஓங்காரத்தை மேல் அரணிக் கட்டையாகவும் செய்து ஞானத்தால் திரும்பத் திரும்பக் கடைந்து அறிவாளி பாவத்தைச் சுட்டெரிக்கிறான். (1.11)\nமூன்று நிலைகளிலும் எது அனுபவிக்கப்படுவதாகவும், எது அனுபவிப்பவனாகவும் அனுபவமாகவும் ஆகின்றதோ அவற்றினின்று வேறாகவும் சாட்சியாகவும் கேவல அறிவு வடிவினனாகவும் என்றும் மங்கள வடிவினன் (சதாசிவன் ) ஆகவும் உள்ளவன் நான்.(1.18)\n\"எவன் சதருத்ரீயத்தை அத்தியயனம் செய்கிறானோ அவன் தீயினால், காற்றால், ஆன்மாவால் தூயப்படுத்தப்பட்டவன் போல் ஆகின்றான்... அதனால் 'அவிமுக்தம்' எனும் பதவியை அடைகின்றான். துறவி அதை ஒவ்வொரு நாளும் ஒருதடவையாவது ஜபிக்கவேண்டும்.\"(2.6) இது கைவல்ய உபநிஷத்தின் முடிவில் சொல்லப்பட்டிருக்கிறது.\n'சதருத்ரீயம்' என்பது கிருஷ்ண யஜுர்வேதத்தில் நான்காவது காண்டத்தில் உள்ள ஒரு அத்தியாயம். ' ருத்ரம்' என்ற பெயரால் பிரசித்தி பெற்றது. 'ருத்ரன்' என்ற சிவனை 300 பெயர்களாலும் இன்னும் பல மந்திரங்களாலும் போற்றி போற்றி என்று போற்றுவது. நாராயண தீர்த்தர் என்பவர் இவ்வுபநிஷத்துக்கு உரை எழுதும்போது, இந்த ருத்ரத்தை ‘சகுணப்பிரம்ம உபாசனை’ என்றும், இவ்வுபநிஷத்தை ‘நிர்க்குணப்பிரம்ம உபாசனை’ என்றும் கூறுகிறார்.\n'அவிமுக்தம்' என்ற வடமொழிச்சொல்லுக்கு 'விடப்படாதது' என்று பொருள். பிரளயத்திலும் உமையோடுகூடிய மகேசன் காசியை விட்டு நீங்காததால் காசி க்ஷேத்திரத்திற்கு 'அவிமுக்த க்ஷேத்திரம்' என்றொரு பெயர் உண்டு.\nநம் உடலில் புருவமத்திக்கும் அவிமுக்தம் என்று பெயர். ஆறு ஆதார சக்ரங்களில் புருவமத்தியில் உள்ளது ஆஞ்ஞாசக்ரம். இங்கு மனது நிலைக்கும்போது ஞானம் பளிச்சிடுகிறது என்பது யோகநூல்களின் சித்தாந்தம்.\n\"அண்ணா\". உபநிஷத்ஸாரம். 1989, ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2015, 17:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-30T16:35:04Z", "digest": "sha1:OUX3P4SN2K7HSJ4STPVEUTWZFBN5E7XU", "length": 3102, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "யாட் வசெம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nயாட் வசெம் (Yad Vashem; எபிரேயம்: יָד וַשֵׁם) என்பது பெரும் இன அழிப்பினால் பலியாகிய யூதர்களுக்காக இசுரேலினால் உருவாக்கப்பட்ட உத்தியோக பூர்வமாக நினைவிடம். இது இசுரேலிய சட்ட மன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட \"யாட் வசெம் சட்டம்\" மூலம் 1953 இல் நிர்மாணிக்கப்பட்டது.\nஉயரத்திலிருந்து பார்க்கையில் யாட் வசெம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2020, 17:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-30T17:06:08Z", "digest": "sha1:FHXCN7U66K3Q7T4QJZ7K2YQKRKH37GEE", "length": 5532, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ஹர்சிம்ரத்-கவுர்: Latest ஹர்சிம்ரத்-கவுர் News & Updates, ஹர்சிம்ரத்-கவுர் Photos & Images, ஹர்சிம்ரத்-கவுர் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபாஜக சட்டங்களை டம்மி பண்ண சூப்பர் ஐடியா; போட்டுக் கொடுத்த சோனியா\nவேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nநாட்டை பலவீனப்படுத்துகிறது காங்கிரஸ்: மத்திய வேளாண் அமைச்சர் சரமாரி தாக்கு\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பேரணி\nபுதிய வேளாண் மசோதாக்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பா; உண்மை என்ன\nவேளாண் மசோதா... எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட முயற்சி இதுதான்\nபணக்கார கூட்டாளிகளுக்கு தீனி போடும் பாஜக அரசு; விவசாயிகள் பாவம் - பிரியங்கா காந்தி\nவேளாண்துறை சார்ந்த சட்டங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்\nராஜ்யசபாவில் இன்று நடந்தது வெட்கக்கேடானது: ராஜ்நாத் சிங் வேதனை\nவேளாண் மசோதா: விவசாயிகளுக்கு பிரதமர் பாரட்டு; விவசாயிகள் போரட்டம்\nஅதிமுகவின் இரட்டை நிலைப்பாடு: ஓ.பி.எஸ். மகன் ஆதரவு; மூத்த எம்.பி.எதிர்ப்பு\nமாநிலங்களவையில் விவசாய மசோதாக்கள் தாக்கல்; எப்படி ஜெயிக்கப் போகிறது மத்திய அரசு\nஸ்டாலின் போன்று விவசாயத்தை பற்றி அறியாதவன் அல்ல: விவசாய மசோதாவுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதாரவு\nவிவசாய மசோதா: மோடி அரசுக்கு ஆர்.எஸ்.எஸ். கண்டனம்\nவிவசாய சீர்திருத்த மசோதாக்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை: பிரதமர் மோடி புகழாரம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/music/bala/6729/", "date_download": "2020-11-30T18:04:12Z", "digest": "sha1:IYVFMRAQMHBF2N7PD54OTJ2CUDJWPOSZ", "length": 3816, "nlines": 161, "source_domain": "www.galatta.com", "title": "Download Bala Tamil Music movie Online, Bala Tamil Mp3 Songs Online - Galatta", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nஅரசு பொறியாளர்களின் ஊதிய உயர்வுக்கு, அரசியல் கட்சிகள் எதிர்ப்பு\n13 வயது சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்த பாஜக நிர்வாகி - காவல் ஆய்வாளர் வழக்கு.. டிஎஸ்பி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் சிக்குவதாக அதிர்ச்சி தகவல்..\nவீட்டு வேலைக்கு வந்த இளம் பெண்.. பால��யல் பலாத்காரம் செய்ய முயன்ற இளம் டாக்டர்\nநடிகையை பாலியல் பலாத்காரம் செய்த இயக்குநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/keerai-recipes", "date_download": "2020-11-30T18:00:56Z", "digest": "sha1:2H2EPXSXQXO53T6OBPZMB6R5C5J2XR2Q", "length": 11184, "nlines": 114, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: keerai recipes - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசத்துக்கள் நிறைந்த மல்டி கீரை சூப்\nகீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கீரை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சூப் செய்து கொடுக்கலாம். இன்று மல்டி கீரை சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த மேத்தி கீரை சூப்\nஇந்த ‘வெந்தயக் கீரை சூப்’ (மேத்தி கீரை) சர்க்கரை நோயாளிகளுக்கு அருமையான உணவு மட்டுமல்ல… கண்கண்ட மருந்துமாகும். காலை உணவுடன் சூப் அருந்தும் பலருக்கும் ‘வெந்தயக் கீரை சூப்’ மிகவும் ஏற்றது.\nபசலைக்கீரை வெஜ் மிக்ஸ் சாலட்\nபசலைக்கீரை மிகுந்த ஊட்டச்சத்து உள்ளது. தொற்று நோய்க்கு எதிர்பான தடுப்புச் சக்தியை மிகவும் ஆற்றலுடன் பேணுகின்றது.\nமருத்துவ குணம் நிறைந்த லச்ச கொட்டை கீரை பொரியல்\nலச்ச கொட்டை கீரை மருத்துவ குணம் மிகுந்தது. இது முழங்கால் வலி, முதுகு வலி ஆகியவற்றை நீக்கும் சிறந்த மருந்தாகவும் விளங்குகிறது. இனி சுவையான லச்சகொட்டை கீரை பொரியல் செய்முறை பற்றிப் பார்ப்போம்.\nமூட்டுநோய், மூலநோயை குணமாக்கும் முடக்கத்தான் கீரை ரசம்\nமுடக்கத்தான் கீரையை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டுநோய்கள் போன்றவை குணமடையும்.\nசத்து நிறைந்த அகத்திக்கீரை பொரியல்\nஅகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். அகத்திக்கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால், அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.\nசூப்பரான ஸ்நாக்ஸ் முருங்கை கீரை மெது வடை\nமாலை நேரத்தில் டீ, காபியுடன் சூடான வடை சாப்பிட அருமையாக இருக்கும். இன்று முருங்கை கீரை சேர்த்து மெது வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\n அப்ப மூக்கிரட்டை கீரை சூப் குடிங்க\nமூக்கிரட்டை கீரை கொண்டு செய்யப்படும் சூப்பில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை குடிப்பது மி���வும் நல்லது.\nசெப்டம்பர் 29, 2020 10:05\nஆரோக்கியம் நிறைந்த பருப்பு கீரை கிச்சடி\nகீரை மற்றும் பருப்பு கொண்டு செய்யப்படும் இந்த கிச்சடி எளிமையாக செய்யக்கூடியது மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.\nசெப்டம்பர் 25, 2020 10:26\nசிறுநீரக கற்களை கரைக்கும் மணத்தக்காளி கீரை சூப்\nமணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப்புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும். இந்த கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால் அது கரையும்.\nசெப்டம்பர் 16, 2020 10:01\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nஇந்தியாவில் ரசிகர்கள் உள்ளனர்: அவர்கள் ஆதரவு எப்போதும் தேவை என்கிறார் பாகிஸ்தான் கேப்டன்\nஸ்டீவ் ஸ்மித் இந்த பார்ம் உடன் டெஸ்ட் போட்டிக்கு சென்றால் இந்திய பவுலர்களுக்கு நல்லதல்ல: கவுதம்\nதியேட்டர்களில் வரவேற்பு இல்லை - 18 புதிய படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகிறது\nஅஜித்தின் பழைய படங்களுக்கு திடீர் மவுசு\nசூர்யாவின் தந்தை சிவகுமாருக்கு கொரோனாவா - தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்\nசினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்\nசிறப்பு தோற்றத்திற்கும் முழு சம்பளம் - சுருதிஹாசன் அதிரடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/tnusrb-tn-police-course-pack/", "date_download": "2020-11-30T17:21:11Z", "digest": "sha1:7NJYYKFC73M2UQN47NIJAR7K4ZI77AH4", "length": 14317, "nlines": 227, "source_domain": "www.maanavan.com", "title": "TNUSRB TN Police Course Pack,tnusrb exam materials", "raw_content": "\nTNPSC அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும் குரூப் 1 முதல் குரூப் 4 வரை | டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் | TNPSC Latest News\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய அறிவிப்பு – தேர்வுத்துறை வெளியீடு\nஇன்று முதல் பத்தாம் வகுப்பு பாட���்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு\nடிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் IAS நியமனம்\nசீருடை காவல்துறை அறிவிக்கப்படவுள்ள காவல் துறை பணியிடத்திற்கான பாட குறிப்புகள் மாணவன் இணையதளம் உங்களுக்காகவே தயார் செய்யப்பட்டுள்ளது.\nசீருடை காவல்துறை அறிவிக்கப்படவுள்ள காவல் துறை பணியிடத்திற்கான\nஅனைத்துவித பாடங்களும் எளிமையான குறிப்புகளோடு மாதிரித் தேர்வுகள் மற்றும் ஒவ்வொரு பாடத்திற்கும் ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது.\nபல மாதிரித் தேர்வுகள் , கணிதத்திற்கென வீடியோ வகுப்புகள் , நடப்பு நிகழ்வுகள் அன்றாட தேர்வுகள் ஒவ்வொரு பாடத்திற்கும் சிறப்பான வல்லுனரைக் கொண்டு குறிப்புகள் தயாரிக்கப்பட்டிருக்கிறது.\nகைபேசி அல்லது கணினி இருந்தால் போதும் இவை எல்லாவற்றையும் இருந்த இடத்திலிருந்தே படித்து நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறலாம்\nமாணவன் இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துவது – எப்படி படிப்பது, எப்படி மாதிரி தேர்வை எழுதுவது போன்ற சந்தேகங்களை நீங்கள் மாணவன் customer Supportல் கேட்டு அறியலாம்.\nதகுதி வாய்ந்த கல்வியாளர்களின் மேற்பார்வையில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் மாணவன் இணையதளம் உங்களது 100% வெற்றியை மனதில் கொண்டு தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது\nதரமான வழிக்காட்டியான எங்களது இணையதளமும் உங்களது கடின உழைப்பும் சேர்ந்தால் அரசு தேர்வினையும் சிறப்பாக எழுதி வெற்றிக் கனியைப் பறிக்க இயலலாம்.\nஇதனை பெற Buy Now என்ற பட்டனை கிளிக் செய்து.ONLINE MODE பணத்தை செலுத்தலாம்.\nமேலும் விபரங்களுக்கு மாணவன் இணையதளத்தில் பணம் செலுத்தும் முறை என்ற விடியோவை பார்த்து (video link-ஐ HOW TO PAY IN MAANAVAN) அறிந்து கொள்ளலாம்.\nTNUSRB TN Police Course Pack – தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ஏராளமான கொள்குறி வகை மாதிரி வினாக்கள் ஒவ்வொரு பாடப்பகுதிகளாக வழங்கப்பட்டுள்ளன.\nதகுதி வாய்ந்த கல்வியாளர்களின் மேற்பார்வையில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் மாணவன் இணையதளம் உங்களது 100% வெற்றியை மனதில் கொண்டு தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது\nஆசிரியர் தேர்வு வாரியத்தின் பாடத்திட்டத்தின் படியும், TNPSC தேர்வு வாரியத்தின் பாடத்திட்டத்தின்படியும் அனைத்துப் பாடங்களும் உரிய விளக்கங்களுடன் அளிக்கப்பட்டுள்ளன.\nதேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ஏராளமான கொள்குறி வகை மாதிரி வினாக்கள் ஒவ்வொரு பாடப்பகுதிகளாக வழங்கப்பட்டுள்ளன.\nதரமான வழிக்காட்டியான எங்களது இணையதளமும் உங்களது கடின உழைப்பும் சேர்ந்தால் அரசு தேர்வினையும் சிறப்பாக எழுதி வெற்றிக் கனியைப் பறிக்க இயலலாம்.\nநுணுக்கமான விளக்கம் கொண்ட தனித்துமாக வடிவமைக்கப்பட்ட பாடங்கள்.\nமாணவன் இணையதளத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வினா – விடைகள்\nதினமும் பயிற்சி தேர்வுகள் .\nஇணைய வழி தேர்வுகள் (Online Test ).\nஇணைய வழி பாடக்குறிப்பு (Online Study Materials.)\nதேவையான பாடத்தினை pdf மூலம் பதிவியிக்கம் செய்து பாடங்ககளை படிக்கலாம்.\nதங்களைதானே தாயர்படுத்திக்கொள்ளவும் , சுயமதிப்பீட்டு செய்துக்கொள்ளவும் எளிய வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன\nTNPSC மற்றும் TET தேர்வு கடந்த பத்து வருடத்திற்கு மேற்பட்ட வினாத்தாள்களை (Old Question Papers) சேகரித்து அதற்கான சரியான விடையையும் வரையேற்று பின்பு பதிவேற்றம் செய்யப்படுகிறது.\nஇவ்வணையதளத்தில் இடம்பெற்றுள்ள பாடக்குறிப்புகள் அனைத்தும் தகுதியான ஆசிரியர்கள் மற்றும் போட்டி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களையும் கொண்டு தயாரிக்கப்பட்டு தட்டச்சு செய்து தகுதியான நபர்களின் மூலம் பிழைத்திருத்தி மாணவன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது\nஎந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பாடப்பகுதியை அதி நவீன தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மாணவன் Android அப்ளிக்கேஷனில் TNPSC , TET & UPSC உள்ளிட்ட எல்லாவிதப் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள முடியும்.\nஅரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா \nஇந்த Course Pack – ல் அடங்குபவை\nபாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)\nதமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)\nகணிதம் வீடியோ (Maths Videos)\nநடப்பு நிகழ்வுகள் (Current Affairs)\nபாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்\n2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்\nஇந்த Course Pack பற்றி மேலும் அறிய - CLICK HERE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/93253", "date_download": "2020-11-30T16:26:54Z", "digest": "sha1:Y7M6Q2SMFAKYNGRSMZFBVR4GNNRSGSDQ", "length": 12385, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "நாட்டில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா! மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது | Virakesari.lk", "raw_content": "\nவைத்தியரின் பொறுப்பற்ற செயலால் விபரீதம் ; உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் - 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அறிவிப்பு \nசுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nமஹர சிறைச்சாலைக்குள் பதற்றம் : கைதியொருவர் பலி, 3 கைதிகள் காயம் : விசேட அதிரடிப்படையினர் குவிப்பு ; நிலைமை கட்டுப்பாட்டுக்குள்\nநாட்டில் 23 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஸ்மித்தின் அதிரடி சதத்துடன் 389 ஓட்டங்களை குவித்த ஆஸி.\nநாட்டில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது\nநாட்டில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது\nஇன்று நாட்டில் மேலும் 414 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமினுவங்கொடை மற்றும் பெலியகொட மீன் சந்தை தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணிய 352 பேருக்கும், தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ள 62 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 9,619 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 5,458 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள 27 கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅத்துடன் இன்று நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,142 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 435 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக 19 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.\nநாட்டில் இன்றுவரை 480838 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.\nகொரோனா தொற்று மினுவங்கொடை பெலியகொட அரசாங்க தகவல் திணைக்களம்\nவங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதுடன் மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\n2020-11-30 21:25:24 வங்காள விரிகுடா இடி முழக்கம் வளிமண்டலவியல் திணைக்களம்\nவைத்தியரின் பொறுப்பற்ற செயலால் விபரீதம் ; உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nகேகாலை மாவட்டத்தில் அண்மையில் வைத்தியரொருவர் பொறுப்பற்று செயற்பட்டுள்ள செய்திகள் வெளியாகியுள்ளன.\n2020-11-30 21:21:43 கொரோனா வைத்தியர் கேகாலை\nமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் - 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nமஹர சிறைச்சாலையின் களேபர நிலைமை இன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், இரவும் துப்பாக்கிச் சூட்டு சப்தங்கள் கேட்டன.\n2020-11-30 21:27:20 மஹர சிறை துப்பாக்கிச் சூட்டு பொலிஸ்\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அறிவிப்பு \nஅக்கரைப்பற்று பொலிஸ் எல்லைப்பகுதி இத்தருணத்தில் இருந்து கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி. அனுராதா யஹம்பத் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\n2020-11-30 20:35:34 அக்கரைப்பற்று கிழக்கு மாகாண ஆளுநர் பாதுகாப்பு பிரிவு\nசுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\nபாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கோவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n2020-11-30 20:06:27 ஆரம்ப சுகாதார சேவைகள் தொற்றுநோயியல் கொவிட் தொற்றுநோய்\nவைத்தியரின் பொறுப்பற்ற செயலால் விபரீதம் ; உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் - 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அறிவிப்பு \nசுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/praveen-k-l/", "date_download": "2020-11-30T17:28:51Z", "digest": "sha1:RKASKMXUKDX6GPX3POZLGT4FYYDNROE4", "length": 5185, "nlines": 89, "source_domain": "www.behindframes.com", "title": "Praveen K L Archives - Behind Frames", "raw_content": "\n5:45 PM முதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \n11:57 AM மவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\n2:29 PM கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\n11:27 AM ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\n8:58 AM களம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/03/blog-post_15.html", "date_download": "2020-11-30T17:36:49Z", "digest": "sha1:RVKUXD4FNJWLPO4KP6SQU2HKXMIO2PNZ", "length": 30287, "nlines": 245, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஆழ்மனத்தின் சக்தி:விஞ்ஞானபூர்வமான நிரூபணம்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஎல்லா அற்புதங்களையும் நிகழ்த்தக்கூடிய ஆழ்மனதின் சக்திகள் ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலை வரிசைகளில் நாம் இருக்கையில் சாத்தியமாகின்றன என்பதைப் பார்த்தோம். அவற்றில் நம்மையறியாமல் நாம் பல முறை சஞ்சரித்துக்கொண்டு இருந்திருக்கலாம் என்றாலும் அவற்றை நாம் உணர்ந்திருப்பதில்லை. அவற்றை நாமாக ஏற்படுத்திக் கொள்ளாமல் தானாக அந்த அலைவரிசைகளில் இருந்திருக்கக் கூடிய சந்தர்ப்பங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நாம் அறிந்திருப்பதுமில்லை.\nமுதலில் ஆல்ஃபா அலைகள் பற்றியும், அந்த அலைவரிசைக்கு நம் மனதைக் கொண்டு செல்வது எப்படி என்பதையும் பார்ப்போம்.\n1924 ஆம் ஆண்டு ஜெர்மானிய மனோதத்துவ அறிஞர் ஹேன்ஸ் பெர்கர் அதீத மனோசக்திகளை ஆராய்ச்சி செய்யும் போது, குறிப்பாக டெலிபதி என்னும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனத்துக்கு செய்தி அனுப்பவோ, பெறவோ முடிந்த சக்தியை ஆராய்ச்சி செய்த போது அந்த நேரங்களில் அந்த மனிதர்கள் ஆல்ஃபா அலைவரிசையில் இருப்பதைப் பதிவு செய்தார்.\nமுதல் முதலில் அந்த அலைகளுக்கு ஆல்ஃபா அலைகள் என்று பெயரிட்டவரும் அவர் தான் என்று சிலர் சொல்கிறார்கள். அந்த சக்தி கிட்டத்தட்ட 100 மைக்ரோவால்ட்ஸ் ஆக இருக்கிறது என்றும் அவர் அளவிட்டார். அவர் காலத்தில் இந்த அலைவரிசைகள் பெரும் அளவில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படா விட்டாலும் பிற்காலத்தில் பெருமளவில் ஆராயப்பட்டது.\nபுதிய புதிய கண்டுபிடிப்புகளைச் செய்த பெரிய விஞ்ஞானிகளும், தங்கள் கற்பனையால் காலத்தால் அழியாத புதுமைகளைப் படைத்த பிரபல கலைஞர்களும், யோகிகளும் அதிகமாக ஆல்ஃபா அலைவரிசைகளிலேயே அதிக நேரங்களில் இருந்தார்கள் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nபரபரப்பு மிகுந்த, அதிக சக்தி செலவழித்து முயலும், மனநிலையில் தான் பெரிய வேலைகள் ஆகின்றன, அதிக வேலைகள் சாத்தியமாகின்றன என்று நாம் பலரும் இன்றும் தவறாக நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல என்று EEG போன்ற கருவிகளைக் கொண்டு செய்த ஆராய்ச்சிகள் சொல்கின்றன.\nசென்ற நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் கூட தன் ஆராய்ச்சி நேரங்களில் பெரும்பாலும் ஆல்ஃபா அலைவரிசையில் தான் இருந்திருக்கிறார் என்பதை EEG கருவியால் அளந்திருக்கிறார்கள். அதிலும் மிகவும் சிக்கலான கணிதங்கள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் கூட அதிலேயே அவர் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மிக மிகக் கடினமான கட்டத���துக்கு வந்த ஓரிரு சமயங்களில் மட்டுமே ஆல்ஃபா அலைவரிசையில் இருந்து பீட்டா அலைவரிசைக்கு அவர் வந்திருக்கிறார்.\nகிட்டத்தட்ட அரைத்தூக்க நிலை, அல்லது லேசான கனவு நிலை போன்றது இந்த ஆல்ஃபா அலைவரிசையில் உள்ள நிலை என்பதை நாம் கண்டோம். அப்படியானால் அதிக நேரங்களில் இந்த அலைவரிசையில் உள்ளவர்கள் எல்லாம் பெரிய மேதைகளா, ஞானிகளா, படைப்பாளிகளா என்று கேட்டால் அல்ல என்பது தான் உண்மையான பதில். பல மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும், போதை மருந்துகளை உட்கொண்டவர்களும் கூட அதிக நேரம் இந்த அலைவரிசைகளில் இருக்கிறார்கள் என்பதை டாக்டர் பார்பரா ப்ரவுன் போன்ற ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இது போன்ற ஆட்கள் ஆல்ஃபா அலைவரிசைகளில் அதிகம் இருந்தாலும் உள்ள சக்திகளையும் இழந்து அழிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதில் இன்னொரு கருத்து இருக்க முடியாது.\nஅப்படியானால் முன்பு சொன்னதற்கும், இப்போது சொன்னதற்கும் இடையே முரண்பாடு உள்ளதே என்று பலரும் நினைக்கலாம். கூர்ந்து யோசித்தால் முரண்பாடு இல்லை. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளும், பெரிய மேதைகளும் ஆல்ஃபா அலைவரிசைக்கு விழிப்புணர்வோடு முயற்சி செய்து செல்பவர்களாக இருந்திருக்கிறார்கள். மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும் கிட்டத்தட்ட ஜடநிலையில் அந்த அலைவரிசையில் இருக்க, குடி மற்றும் போதையால் அந்த அலைவரிசையில் இருப்பவர்கள் செயற்கையாக அங்கு இழுத்து செல்லப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனவே முன்னவர்கள் அந்த அலைவரிசையில் செயல்பட முடியும் போது, பின்னவர்கள் அந்த அலைவரிசையில் முடங்கியே போகிறார்கள். இதை நாம் என்றும் மறந்து விடக்கூடாது.\nசரி ஆல்ஃபா அலைவரிசைக்கு செல்வதெப்படி என்பதைக் காண்போம். ஆல்ஃபா அலைவரிசையை ஒரே வார்த்தையில் விளக்க வேண்டும் என்றால் மிகப் பொருத்தமான வார்த்தை \"ரிலாக்ஸ்\" (Relax). பதட்டமில்லாத, அவசரமில்லாத அமைதியான\nமனநிலை இது. இக்காலத்தில் இந்த அமைதியான மனநிலையை நாம் சிறிது சிறிதாக இழந்து வருகிறோம். நமக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன.\nமுந்த வேண்டிய ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். கவனிக்க வேண்டிய கவலைகள் ஏராளம் இருக்கின்றன. பிரச்னைகள், நேரக்குறைவு போன்றவை வேறு இருக்கின்றன. இப்படி இருக்கையில் அமைத��யான மனநிலை எப்படிக் கிடைக்கும் என்ற கேள்வி எழலாம்.\nஆனால் எந்தக் காரணங்களுக்காக அமைதியான, ரிலாக்ஸான மனநிலை சாத்தியமில்லை என்று நினைக்கிறோமோ அந்தக் காரணங்களை முறையாகக் கையாள பீட்டா அலைவரிசையை விட ஆல்ஃபா அலைவரிசை தான் சிறந்தது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.\nபீட்டா அலைவரிசையில் இருக்கும் போது நம் சக்திகள் மிக அதிக அளவு விரயமாகின்றன. அப்படி விரயம் செய்து நாம் சாதிப்பதோ மிகக் குறைவாகவாகத் தான் இருக்கும். ஏனென்றால் பார்வைக்கு மிகவும் சுறுசுறுப்பாகவும் அதிவேகமாகவும் செயல்கள் நடைபெறுவது போல் தோன்றினாலும் பீட்டா அலைவரிசையில் தேவை இல்லாத பரபரப்பில் தான் நம் சக்திகள் அதிகம் வீணாகின்றன. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளே சிரமமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் ஆல்ஃபா அலைவரிசையில் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் நம்மைப் போன்றவர்கள் அதைப் பின்பற்றுவதல்லவா புத்திசாலித்தனம்.\nமுதலில் தினந்தோறும் அதிகாலை அரை மணி நேரமும், இரவு அரை மணி நேரமுமாவது அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். அமைதியான ஒரு இடத்தில் அமருங்கள். இயற்கையழகு நிறைந்த இடமாகவோ, ஜனசந்தடி அதிகம் இல்லாத இடமாகவோ இருந்தால் மிக நல்லது. இல்லாவிட்டால் தனியாக ஒரு அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். இசைப்பிரியராக இருந்தால் வார்த்தைகள் இல்லாத இசையைக் கூட நீங்கள் இருக்கும் இடத்தில் தவழ விடலாம். வார்த்தைகள் கலந்த இசையானால் அந்த வார்த்தைகளின் பொருள், அதன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்று மனம் தீவிரமாக செயல்பட்டு பீட்டா அலைகளுக்குப் போய் விட வாய்ப்பு அதிகம்.\nசிறிது நேரம் உங்கள் மூச்சில் கவனம் வையுங்கள். உள்ளிழுக்கும் காற்று, வெளியே விடும் காற்று இரண்டிலும் கவனம் வையுங்கள். நீங்களாக எந்த மாற்றத்தையும் மூச்சில் கூடக் கொண்டு வர முயற்சிக்காதீர்கள். குறிப்பாக எதைப் பற்றியும் சீரியஸாக நினைக்காதீர்கள். மூச்சு ஒரே சீராக மாற ஆரம்பிக்கும். இயற்கையழகு நிறைந்த சூழ்நிலையில் இருந்தால் அந்த அழகை ரசிக்க ஆரம்பியுங்கள். நீங்கள் இருப்பது உங்கள் அறையில் தான் என்றால் கண்களை மூடிக் கொண்டு நீங்கள் மிகவும் ரசிக்கும் இயற்கை சூழ்நிலையை உங்கள் கற்பனையில் வரவழைத்துக் கொள்ளுங்கள். மலைச்சாரல், நதிக்கரை அல்லது கடற்கரை போன்ற ஏதாவது இடத்தில் ���ீங்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டு ரசியுங்கள்.\nமூச்சு சீராகி, மனமும் அமைதியடையும் போது ஆல்ஃபா அலைகளில் இருக்க ஆரம்பிக்கிறோம். ஆழ்மன சக்திகள் அடைவது உட்பட எந்த தீவிரமான சிந்தனையும் இந்த நேரத்தில் வேண்டாம். இப்போதைய ஒரே குறிக்கோள் ஆல்ஃபா அலைகளில் பயணிப்பது தான். அந்த அலைவரிசைக்கு நம் விருப்பப்படி தினமும் போய் வருவது தான். சிலருக்கு ஆரம்பத்தில் உறக்கமே வரலாம். பரவாயில்லை. இயற்கைச் சூழலுக்குப் போக முடியவில்லை, எனக்கு கற்பனையும் வராது என்றாலும் பராயில்லை. அப்படிப்பட்டவர்கள் மூச்சின் சீரான போக்கில் மட்டும் கவனம் வையுங்கள். ஆல்ஃபா அலைவரிசையில் இருந்து பாருங்கள்.\nஇந்த எளிய பயிற்சியை அடுத்த வாரம் வரை தினமும் செய்து பாருங்கள்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nவெளிநாட்டு பல்கலைகளுக்கு அனுமதி வீண்: நோபல் ராமகிர...\nநியுரோதெரபி சிகிச்சை என்றால் என்ன\nலட்சியங்கள் நனவாக்கிட உதவும் 20/20\nசுவாமி விவேகானந்தர் பற்றிய சில உண்மைகள்\nதாய் மொழியைக் காப்பாற்றிக் கொள்ள தமிழில் பேசுங்கள்\nஇன்றைய இந்திய இளைஞனின் தேசபக்தி:கவிதையாக\nதிருமணத்திற்கு முன்பு(தி.மு); திருமணமாகி சில வருட...\nஒரு பொறியியல் கல்லூரி மாணவரின் சிந்தனை:ஆன்மீகக்கடல...\nஉங்கள் கடன் தீர ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது\nகாதலுக்கும் கல்யாணத்துக்கும் உள்ள வித்தியாசம்: ஒரு...\nசுரபாலர் அருளிய விருட்ச ஆயுர்வேதம் - 1000ஆண்டுகளுக...\nஅரசியல் களத்தில் குதித்தார் ராம்தேவ் ஊழலை ஒழிக்கப்...\nமூட்டுவலி,வயிற்றுக்கோளாறுகளை சரிசெய்யும் வாயு முத்...\nஉடலின் அளவற்ற கொழுப்புச்சத்தினைக் கரைக்கும் சூரிய ...\nமன அமைதியைத் தரும்,உடல் அமைதியைத் தரும் ப்ருத்வி ம...\nகண் பிரச்னைகள்,நரம்புப் பிரச்னைகளை நீக்கும்,உடலின்...\nசாப்பிட்டப்பிறகு மட்டும் இந்த முத்திரையைப் பயன்படு...\nரத்தத்தை சுத்திகரிக்கும்,சகல வித சருமநோய்களையும் த...\nமன அழுத்தம் தீரவும்,ஆழ்ந்த கவனத்தை தரும் தியான மு...\nஆஸ்தமா,சுவாசக்கோளாறுகளை சரிசெய்யும் இருதய முத்திரை\nஆகாஷ் முத்திரையினால் ஏற்படும் நன்மை\nஉங்களால் ஒரு கோயிலை பராமரிக்க முடியும்:தேவை மாதம் ...\nசீனாவில் ஏதற்கெல்லாம் இணையதளங்கள் தடை செய்யப்படுகி...\nசிறப்பான வாழ்க்கைக்கு சிறந்த வழிகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் - 27 : தடை விதிக்கும் மூ...\nஆழ்மனதின் ��ற்புத சக்திகள் - 28 : நான்கு வகை மின் அ...\nஉங்கள் குழந்தை சா‌ப்‌பிடுவத‌ற்கு‌ம் ல‌ஞ்ச‌ம் வே‌ண்...\nதிருக்கையிலாயம் மானசரோவரின் தினமும் நள்ளிரவு 2.00 ...\nரமண மகரிஷியின் ஆசையை நிறைவேற்றிய அயனாவரம்சதீஷ்\nஇந்தியாவிற்காக பாகிஸ்தானில் உயிர்விட்ட இந்திய ஒற்ற...\nபெட்டிக்கடை வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள்\nசெல்போன் குறுந்தகவல் மூலமாக ரத்ததானம் பெறலாம்\nகர்ம வியாதி என்றால் என்ன\nபுத்த மதத்தை அழிக்க முயற்சிக்கிறது சீனா: தலாய் லாம...\nமதம் என்பது இயற்கைப் பாதுகாப்பு - அமிர்தானந்தமயி\nயோகாவும் தியானமும் உதவும் :மனோதத்துவடாக்டர் ருத்ரன...\nபொதுவான ஜோதிடப்பலன்கள் 2010:பாகம் 2\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் - விளக்க புத்தகம் டவுன்...\nஉங்க வில்-பவர் எப்படி என சுலபமாக அறிந்துகொள்ள\nபொதுவான ஜோதிடப்பலன்கள் 2010:பாகம் 1\nபெண்ணின் பெருமைகள் பற்றி தவத்திரு வேதாத்திரி மகரிஷ...\nமனைவியின் பெருமைகள்:விளக்கம் தவத்திரு வேதாத்திரி ம...\nநல்ல மனைவியால் சிறந்த வம்சம் உருவாகும்:கெட்ட மனைவி...\nபெண்ணின் பெருமைகளைப்பற்றி தவத்திரு வேதாத்திரி மகரி...\nயோகாசனத்தில் இது ஒரு அபூர்வம்\nதமிழர்களின் தேசிய உணவு பனங்கிழங்கு\nஇந்தியாவின் சுதந்தர ஜாதகப்படி அபூர்வ செவ்வாய்ப்பெய...\nமேஷம்,விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு மறு நினைவ...\nஐப்பசி மாதம் 2009 பவுர்ணமி பூஜை:அருள்மிகு பத்திரகா...\nஆடி மாதம் 2009 ஆம் பவுர்ணமி பூஜை:பத்திரகாளியம்மாள்...\nதிருஅண்ணாமலை அஷ்ட லிங்கங்களின் வரலாறு\nவிஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட திருஅண்ணாமலையின் பழமை\nசப்த கன்னியர்கள் பிறந்த கதையும் அவர்களை வழிபடும் ம...\nஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு இந்துக் கோவில் கண்டுபி...\nஉங்களது ராசியும்,ராசிக்குரிய வழிபட வேண்டிய சித்தர்...\nசப்த கன்னியர்கள்:மந்திரங்களும் காயத்ரி மந்திரங்களும்\nமீண்டும் வல்லரசாகும் நமது பாரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/07/blog-post_63.html", "date_download": "2020-11-30T17:27:25Z", "digest": "sha1:2MUBOS5BD2V2IYPJXMDNO4SJQXPQLGX4", "length": 11724, "nlines": 131, "source_domain": "www.kilakkunews.com", "title": "புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை காலமாகியுள்ளார்.. - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது ��ணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nசெவ்வாய், 14 ஜூலை, 2020\nHome cinema health India news obituaries புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை காலமாகியுள்ளார்..\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை காலமாகியுள்ளார்..\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி நடிகை திவ்யா செளக்சே காலமாகியுள்ளார். அவருக்கு வயது 28.\",\"articleBody\":\" புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி நடிகை திவ்யா செளக்சே காலமாகியுள்ளார்.\nஅவருக்கு வயது 28.திவ்யாவின் முதல் படமான ஹை அப்னா தில் தோ ஆவாரா படத்தின் இயக்குநர் இதுபற்றி கூறியதாவது: கடந்த ஒரு வருடமாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் திவ்யா. தகுந்த சிகிச்சையால் அதன் பாதிப்பிலிருந்து அவர் மீண்டுவிட்டாலும் சில மாதங்கள் கழித்து புற்று நோயால் மீண்டும் பாதிக்கப்பட்டார்.\nஇந்தமுறை அதிலிருந்து அவரால் விடுபட முடியவில்லை. அவருடைய சொந்த ஊரான போபாலில் மரணமடைந்துள்ளார் என்றார். இறப்பதற்கு ஒரு நாள் முன்பு தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் திவ்யா எழுதியிருந்ததாவது:நான் சொல்ல விரும்புவதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.\nநான் தலைமறைவாகி பல மாதங்கள் ஆகிவிட்டன. பலர் இதுபற்றி விசாரித்தீர்கள். இப்போது சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் மரணப் படுக்கையில் உள்ளேன். கேள்விகள் எதுவும் வேண்டாம்.\nநீங்கள் எனக்கு எவ்வளவு முக்கியம் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்று எழுதியிருந்தார். திவ்யா செளக்சேவின் மரணத்துக்கு ரசிகர்களும் பாலிவுட் கலைஞர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nவிசேட அதிரடி படைப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா..\nஅமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோன...\nதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், நாட்டிலும் விலை அதிகரித்துள்��தாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெ...\nகடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் கப்பல் விவகாரம் அமைந்திருந...\nதிடீரென மனுத்தாக்கல் செய்தது ஐ.தே.க\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிலக்கச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்கு...\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது..\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளரும் சுயேட்சை குழு தலைவருமான கௌரவ.அ.ஆனந்தன் அவர்களினால் 22.10.2020...\nArchive அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://managua2017.org/ta/collapro-review", "date_download": "2020-11-30T16:39:48Z", "digest": "sha1:GSR6XUTSDEP7T65XY6WGRWFJVFU2JXBO", "length": 28041, "nlines": 104, "source_domain": "managua2017.org", "title": "CollaPro முற்றிலும் பயனற்றதா? அல்லது ஓர் இன்சைடர் உதவிக்குறிப்பா?", "raw_content": "\nஉணவில்முகப்பருஇளம் தங்கதோற்றம்மார்பக பெருக்குதல்தோல் இறுக்கும்நச்சுநீக்கம்Chiropodyமூட்டுகளில்சுகாதார பராமரிப்புமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்உறுதியையும்பெண்கள் சக்திமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறட்டைவிடுதல்சாகசமன அழுத்தம் குறைப்புதுணைப்பதிப்பில்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாககரணை அகற்றுதல்வெள்ளை பற்கள்அழகான கண் முசி\nCollaPro உடன் டெஸ்ட் CollaPro - புத்துயிர் ஆய்வுகள் CollaPro\nCollaPro பயன்பாடு புத்துயிர் ஒரு உள் முனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பயனர்களின் பல உறுதியான அனுபவங்கள் இந்த தயாரிப்புக்கான புகழை அதிகரிக்கின்றன.\nசான்றுகள் இந்த தயாரிப்பு உதவும் என்று ஆய்வு உறுதி. என் விமர்சனத்தில், சாத்தியமான வாடிக்கையாளர் பயன்பாடு, தாக்கம் மற்றும் சாத்தியமான வெற்றிகரமான முடிவுகள் பற்றி அனைத்தையும் அறிந்து கொள்வார்.\nநீங்கள் CollaPro இலிருந்து என்ன எதிர்பார்க்கலாம்\nCollaPro மட்டுமே இயற்கை பொருட்கள் உருவாக்கப்பட்டு, பரவலான விளைவுகளை சாதகமாக பயன்படுத்தி முடிந்தவரை மலிவான சாத்தியமான பக்க விளைவுகள் கொண்டதாகக் கண்டறியப்பட்டது.\nகூடுதலாக, மொபைல் ஃபோன் அல்லது பிசி வழியாக ஒரு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ரகசியமாக தயாரிப்பு ஒன்றை யாரும் ஆர்டர் செய்யலாம் - வழக்கமான பாதுகாப்புத் தரநிலைகள் (SSL ரகசியம், தரவு தனியுரிமை, முதலியன) ஆகியவற்றின் அடிப்படையில் கொள்முதல் நடைபெறுகிறது.\nதனிப்பட்ட பொருட்கள் ஒரு நெருக்கமான தோற்றம்\nதயாரிப்பு நிரூபிக்கப்பட்ட செய்முறையின் அடிப்படையில் ஒரு சில முக்கிய பொருட்கள் உள்ளன :, &.\nதவிர, அதே போல், வயதான மருந்துகள் பாரம்பரிய ஊட்டச்சத்துக்கள் பல ஊட்டச்சத்து சத்து சேர்க்கப்படுகின்றன.\nஉண்மையான தயாரிப்பு, விரைவான விநியோகம், சிறந்த விலை: இங்கே CollaPro -ஐ வாங்கவும்\nமேலும் தனிப்பட்ட கூறுகளின் பெரிய அளவை அதிகரிக்கிறது. சில பொருட்கள் தோல்வியடைந்த ஒரு புள்ளி.\nநான் ஏன் ஒரு பொருளைப் பெற்றேன் என்பதைப் பற்றி ஒரு பிட் யோசித்தேன் என்றாலும், சில ஆராய்ச்சிக்குப் பிறகு, பொருள் வயதான காலத்தில் குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகிக்க முடியும் என்று நம்பினேன்.\nதயாரிப்பு கலவையின் என் சுருக்கம்:\nலேபல் மற்றும் ஒரு சில வாரங்கள் ஆய்வுக்குப் பிறகு, இந்த தயாரிப்பு விசாரணையில் குறிப்பிடத்தக்க முடிவுகளை விளைவிக்கும் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.\nCollaPro இன் உறுதியான அம்சங்கள்:\nCollaPro பற்றிய விரிவான மதிப்பீட்டின்படி, நாம் தெளிவான முடிவுக்கு வந்தோம்: சாதகமான விளைவை கொள்முதல் மிக எளிது.\nநீங்கள் நிச்சயமற்ற மருத்துவ நடைமுறைகளை எண்ணிப் பார்க்க வேண்டியதில்லை\nஅனைத்து பொருட்கள் இயற்கையிலிருந்து மற்றும் உடலுக்கு நன்மையளிக்கும் சத்துள்ள சத்துக்கள்\nநீங்கள் மருந்திற்காகவும், புத்துணர்ச்சியூட்டும் ஒரு மாற்று மருந்தைப் பற்றிய அவமானகரமான உரையாடலுக்கும் செல்கிறீர்கள்\nநீங்கள் மருத்துவத்தில் இருந்து ஒரு மருந்து மருந்து தேவையில்லை, குறிப்பாக போதை மருந்து இல்லாமல் மருந்து வாங்க முடியும் மற்றும் ஆன்லைன் சாதகமான வகையில் எளிதாக\nநீங்கள் புத்துயிர் பற்றி அரட்டை அடிக்கிறீர்களா இல்லை இது ஒரு சந்தர்ப்பம் அல்ல, ஏனென்றால், இந்த தயாரிப்பு வாங்குவதற்கு நீங்கள் மட்டும் தனியாக வாய்ப்புகள் உள்ளன, யாரும் அதைப் பற்றி அறிந்து கொள்ள முடியாது\nCollaPro மிகவும் செயல்திறன் CollaPro, ஏனென்றால் அந்தந்த செயலில் உள்ள பொருட்கள் சரியாக வேலைசெய்கின்றன.\nCollaPro மிகச் சிறந்த தயாரிப்புகளில் ஒன்றான CollaPro ஏன் ஒரு காரணத்திற்காக அது உடலில் வளர்ச்சியடைந்த செயல்களின் செயல்முறைகளுக்கு மட்டுமே பதிலளிக்கிறது என்பதாகும்.\nபல ஆயிரம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி என்பது, ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, மிக சமீபத்திய தோற்றத்திற்கான தேவையான அனைத்து செயல்களும் எப்பொழுதும் கிடைக்கின்றன, மிகவும் எளிமையாக தொடங்க வேண்டும். இதன் விளைவாக, இது Climax Control விட நிச்சயமாக மிகவும் உதவியாக இருக்கும்.\nதயாரிப்பாளரின் பொது வலைத்தளத்தின்படி, அதிக விளைவுகள் அதிகபட்ச அளவிற்கு உயர்த்தி உள்ளன:\nஇந்த தயாரிப்புடன் கூடிய சாத்தியமுள்ள விவாத விளைவுகளாகும். இருப்பினும், அந்த கண்டுபிடிப்புகள் இயல்பாகவே நபர் ஒருவருக்கு மிகவும் தீவிரமானதாகவோ அல்லது மெலிதானதாகவோ இருக்கலாம். ஒரு தனிப்பட்ட ஆதாரம் மட்டுமே நம்பகத்தன்மை கொண்டுவரும்\nஏன் CollaPro என்ன அதை பற்றி\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nஇல்லை மலிவான சலுகைகள் கிடைக்கின்றன\nதினசரி பயன்பாட்டிற்கு சிறந்த முடிவு\nதயாரிப்பு CollaPro பக்க விளைவுகள்\nCollaPro இயற்கை பொருட்களின் இந்த கலவையின் காரணமாக CollaPro ஒரு மருந்து இல்லாமல் CollaPro முடியும்.\nதயாரிப்பாளரும் செய்திகளும் ஆன்லைன் CollaPro உள்ள மதிப்புரைகளும் CollaPro : CollaPro பயன்பாட்டில் எந்த எரிச்சலூட்டும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nCollaPro பரிசோதனையில் மிக சக்திவாய்ந்ததாக இருப்பதாக தெரிகிறது, இது வாடிக்கையாளர்களின் அற்புதமான முன்னேற்றத்திற்கான புரிந்துகொள்ளக்கூடிய விளக்கமாகும்.\nஎன்னுடைய பரிந்துரையானது அசல் தயாரிப்பாளரின் தயாரிப்புகளை வாங்குவதேயாகும், ஏனென்றால் சிக்கலான கூறுகளுடன் எப்போதும் ஆபத்தான தயாரிப்பு கள்ளத்தனமாக இருப்பதால். இந்த உரையில் இணைக்கப்பட்ட இணைப்பை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் நம்பக்கூடிய தயாரிப்பாளரின் வலைப்பக்கத்தில் முடிவடையும்.\nநீங்கள் பின்வரும் குழுக்களில் ஒன்று என்றால், நீங்கள் CollaPro :\nமுறையான முறையைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் பொறுமையாக இருக்க முடியுமா என்று சந்தேகிக்கிறீர்களா அது உங்களுக்கு பொருந்தும் என்றால், உங்களை முயற்சிக்கவும். நீங்கள் 18 வ���திற்கு மேல் இல்லாவிட்டால், அதைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். ஒட்டுமொத்தமாக, வயதான செயல்முறையை குறைப்பதில் உங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதால், உங்களுடைய சொந்த நலனில் பணத்தை முதலீடு செய்ய தயாராக இருக்க மாட்டீர்கள். இந்த வழக்கில், நீங்கள் பயன்பாட்டை புறக்கணிக்க விரும்பினால்.\nநீங்கள் இந்த காரணிகளில் உங்களை அடையாளம் காணவில்லை என்றால், \"இப்போது வரை, நான் என் வாழ்க்கையில் ஆற்றல் மற்றும் இளமைத்தன்மையுடன் வேலை செய்வேன், இதற்காக எல்லாம் கொடுக்க தயாராக இருக்கிறேன்\", இப்போது தொடங்கவும்: இன்று செயல்பட நேரம்.\nநல்ல செய்தி இது ஒரு நீண்ட செயல்முறை கூட, தயாரிப்பு பயன்படுத்தி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று ஆகிறது.\nCollaPro ஐப் பயன்படுத்துவது எப்படி\nநீங்கள் சிபாரிசு செய்ய மட்டுமே ஒட்ட வேண்டும்: உற்பத்தியாளர் கட்டளையை கவனிக்க.\nஇந்த கட்டத்தில் விண்ணப்பத்தைப் பற்றி யோசிப்பது முன்கூட்டியே முடிவுகளை மட்டுமே ஏற்படுத்தும்.\nபோலி தயாரிப்பு கிடைப்பதைத் தவிர்க்க உங்கள் CollaPro -ஐ இங்கே வாங்கவும்.\nஆகையால், CollaPro எளிதாக CollaPro ஒருங்கிணைக்கப்பட முடியும் என்பதை CollaPro கூற வேண்டும்.\nஇது முக்கியமாக CollaPro எடுத்து ஒரு புத்திசாலித்தனமான புத்துயிர் அனுபவம் பல வாடிக்கையாளர்கள் உறுதி.\nஇணைக்கப்பட்ட பயனர் கையேட்டில் மற்றும் இணைக்கப்பட்ட வலைத்தளத்தில் நீங்கள் அனைத்து தலைப்புகளையும் படிக்க வாய்ப்பு உள்ளது, சரியான பயன்பாடு மற்றும் வேறு என்ன முக்கியம் ...\nஎந்த கால கட்டத்தில் முதல் முன்னேற்றம் காணப்படும்\nமுதல் பயன்பாட்டில் ஏற்கெனவே நிவாரணத்தை நீங்கள் அனுபவிக்க முடிந்தது என்று டஜன் கணக்கான நுகர்வோர் விவரிக்கின்றனர். பின்வருவதில், சில நேரங்களில் ஒரு சில வாரங்களுக்குப் பிறகு மட்டுமே சுவாரஸ்யமான அனுபவங்களைக் கொண்டாட முடியும். Bioslim பார்த்துக் கொள்ளுங்கள்.\nCollaPro இன் CollaPro, தெளிவான கண்டுபிடிப்புகள்.\nசில வருடங்களுக்குப் பிறகு வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தாங்களே கட்டவிழ்த்து விட்டுள்ள சில விஷயங்களை மீண்டும் மீண்டும் எடுத்துக்கொள்கிறார்கள்.\nதனித்தனியான அறிக்கைகள் எதிரொலிக்கின்றன, குறைந்தபட்சம் ஒரு சில மாதங்களுக்கு குறைந்தபட்சம் CollaPro பயன்படுத்துவதால், அது அதற்கேற்ப CollaPro. இல்லையெனில், மேலும் தகவலுக்கு எங்கள் சேவ��� மையத்தைத் தொடர்புகொள்ளவும்.\nஏற்கனவே இந்த தயாரிப்பு எந்த சோதனைகளை இருந்தால் கண்டுபிடிக்க மிகவும் முக்கியமானது. ஆர்வமுள்ள நோயாளிகளின் அபிப்பிராயங்கள் ஒரு பயனுள்ளது தயாரிப்புக்கு சிறந்த சான்று.\nCollaPro ஒரு யோசனை பெற, நாம் முன் மற்றும் பின் ஒப்பீடுகள், விமர்சனங்களை மற்றும் பயனர் சாதனைகள் அடங்கும். அந்த அற்புதமான அனுபவங்களை சரியாக பாருங்கள்:\nஇந்த தனிநபர்களின் உண்மை கருத்துகள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இருப்பினும், இதன் விளைவாக மிகவும் பிடிக்கும் மற்றும் நான் நினைக்கிறேன், மக்களுக்கு பொருந்தும் - மற்றும் நீங்கள் அதே.\nபரந்த மக்கள் மேலும் மேம்பாடுகளை பதிவுசெய்கின்றனர்:\nமுடிவில் நான் என்ன விளக்க முடியும்\nமுதலாவதாக, வழங்குநரால் வழங்கப்பட்ட விளைவுகளும் சிந்தனையுறும் அமைப்புகளும் வேலைநிறுத்தம் செய்கின்றன. இதை நீங்கள் நம்பவில்லை என்றால், தங்களைப் பற்றி பேசும் பல திருப்திகரமான பயனர் அறிக்கைகள் மீது நீங்கள் நம்பிக்கை வைக்கலாம்.\nஒரு வருங்கால வாடிக்கையாளர் பயனர் கருத்துக்களை மதிப்பீடு செய்தால், செயலில் உள்ள பொருள்களின் கலவையும், அதேபோன்ற அணுகுமுறையுடன் ஒப்பிடும் போது CollaPro செய்தால், பின்வருமாறு தெளிவாகக் கூற வேண்டும்: CollaPro ஒவ்வொரு விஷயத்திலும் இது உறுதிப்படுத்துகிறது.\nஎனவே நீங்கள் தலைப்பு ஆர்வமாக இருந்தால், CollaPro நிச்சயமாக பரிந்துரைக்கப்படுகிறது. எனினும், நீங்கள் CollaPro இதை மனதில் வைத்திருக்க வேண்டும்: அசல் CollaPro நேரடியாக நேரடியாகக் CollaPro.\nஇனி காத்திருக்க வேண்டாம், CollaPro க்கான தற்போதைய சலுகையைத் தவறவிடாதீர்கள்.\nஇல்லையெனில் அது உங்களுக்கு மோசமாக இருக்கலாம்.\nஎந்த நேரத்திலும் தனிப்பட்ட பிரச்சனைகளில் எந்தவொரு பிரச்சினையும் இன்றி சேர்க்கப்படலாம் என்பதே முக்கியமான நன்மைகளில் ஒன்றாகும்.\nநான் விலாவாரியத்தில் CollaPro ஆராய்ச்சியிட்டு பல பொருட்களை சோதித்து CollaPro என்பதால், கேள்வி எதுவும் இல்லை: CollaPro ஒவ்வொரு வகையிலும் போட்டியை CollaPro.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, இந்த விஷயத்தை சமாளிக்கும் முன் ஒரு முக்கியமான தகவல்:\nநான் அதை உற்சாகப்படுத்த முடியாது: இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்ட தயாரிப்பாளருக்கு மட்டுமே தயாரிப்பு பார்க்கவும். என்னுடைய ஒரு சக CollaPro கற்பனை செய்து கொண்டார், ஏனென்றால் நல்ல திற��ாய்வின் அடிப்படையில் CollaPro ஐ நான் CollaPro, நம்பமுடியாத விற்பனையாளர்களிடமும் அசல் வழிமுறையுடன் கூட கிடைக்கிறது. இதன் விளைவாக ஏமாற்றம் அடைந்தது.\nபட்டியலிடப்பட்டுள்ள பட்டியலிடப்பட்ட இணைப்புகளிலிருந்து நான் வாங்கிய அனைத்து நகல்களும் வந்துள்ளன. Rhino correct ஒப்பிடும்போது இது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும் எனவே, என் ஆலோசனையானது பட்டியலிடப்பட்ட இணைப்புகள் மூலம் கட்டுரைகளை வாங்குவதாகும், இது தயாரிப்புகளின் அசல் உற்பத்தியாளரிடம் நேரடி அணுகலை உங்களுக்கு வழங்கும்.\nவேறு எந்த இடத்திலும் மருந்துகளை வாங்குதல், எனவே, எளிதாக முடிவுகளை பெற முடியும். ஒரு உண்மையான ஆதாரத்திலிருந்தே தயாரிப்புகளை வாங்கவும் - வேறு எந்தப் பக்கமும் சிறந்த செலவு, அதே நம்பகத்தன்மை மற்றும் விருப்பம், அல்லது நீங்கள் உண்மையான தயாரிப்பு கிடைக்கும் என்று உத்தரவாதம் அளிக்கிறது.\nநான் கற்றுக்கொண்ட இணைய முகவரிகள் பயன்படுத்த, பின்னர் வாய்ப்பு எதுவும் விட்டு.\nஒரு சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு பெரிய அளவு ஆர்டர் செய்ய வேண்டும், இந்த அறிவுடன் யூரோக்களை காப்பாற்ற முடியும் மற்றும் எண்ணற்ற பின்தொடர் வேலைகளை தவிர்க்கவும். நீண்டகால பயன்பாடு மிக வெற்றிகரமாக வாக்களிக்கும் ஒரு பொதுவான நடைமுறையாகும்.\nACE மாறாக, இது இன்னும் நிறைய அர்த்தத்தைத் தரும்.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nCollaPro க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-30T18:22:43Z", "digest": "sha1:BQXWKGFQ5FILMMNGVUCFE5KUVAXY6WUV", "length": 4650, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தூப்பி-குவரானி மொழிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதூப்பி-குவார்னி ( பலுக்கல், ஒலிப்பு (உதவி·தகவல்)) என்பது தென் அமெரிக்காவில் வழங்கும் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான தூப்பி மொழிகளுள் முக்கியமான ஒன்று. இக் குடும்பத்தில் உள்ள மொத்தம் 11 குழுக்களில் 53 தனி மொழிகள் உள்ளன. இவற்றுள் குவார்னி மொழியும் பழம் தூப்பி மொழியும் நன்கு அறியப்பட்ட மொழிகள்.\nபிரேசில், பொலிவியா, பிரெஞ்சு கயான, பராகுவே, பெரு\nதுணைக்குழுக்கள் I - VIII\ncarioca (ரியோடி ஜெனெரோவைக் குறிக்கும் சொல்),\ncapoeira (குரவை போன்று வட்டமாக நின்று ஆடிப்பாடும் கலை நிகழ்வு),\njaguar (தென் அமெரிக்க சிறுத்தை)\nமுதலான சொற்கள் தூப்பி-குவார்னி மொழிவழி பெற்றதாகும். அறிவியலில் தென் அமெரிக்க எறும்புண்ணிக்குப் பயன்படும் தமண்டுவா (Tamandua) என்னும் சொல்லும் தூப்பி-குவார்னி மொழியில் இருந்து பெற்றதே.\nதூப்பி-குவார்னி மொழிக்கான எத்னோலாகு வகைப்பாடு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2020/02/blog-post_71.html", "date_download": "2020-11-30T18:05:52Z", "digest": "sha1:EBRPCS4TE5GVURGC4FDLMPPD4SRVB4DD", "length": 16518, "nlines": 328, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலை தொடர்பான குற்றச்சாட்டுகள்", "raw_content": "\nகல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலை தொடர்பான குற்றச்சாட்டுகள்\nகல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலை தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது...\nகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் வைத்தியர்கள் ஒன்றியம் ஆகியன ஏற்பாடு செய்த இரு வேறு ஊடகவியலாளர்கள் சந்திப்பு வைத்திய சாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nகடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் சில தனியார் தொலைக்காட்சிகளில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பாலியல் துஸ்பிரயோம் நடைபெறுவதாகவும் கடமைக்கு வருபவர்கள் கடமையில் ஈடுபடுவதில்லை என குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வெளியான செய்தி வைத்திய சாலையின் நற்பெயருக்கும் தாதி உத்தியோகத்தர்களுக்கும் குந்தகம் ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக குற்றம்சாட்டி வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் இந்த ஊடகவியளாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.\nதொடர்ந்து சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் மற்றும் செயலாளர் கருத்து தெரிவிக்கும் போது, இது ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும் இவருக்கு எதிராக தாதி உத்தியோகத்தர்கள் பலரும் கிட்டத்தட்ட 145 குற்றச்சாட்டுக்கள் எழுத்து மூலம் எமக்கு கி���ைத்துள்ளன.\nஇதற்குரிய விசாரணைகளை முடக்குவதற்கே இவ்வாறான பொய் குற்றச்சாட்டை தாதி உத்தியோகத்தர்கள் மீது சுமத்தியுள்ளார். இவ்வாறு பொய் குற்றச்சாட்டை ஊடகங்களுக்கு வெளியிட்ட தாதி பரிபாலன உத்தியோகத்தருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் ததி உத்தியோகத்தர்களான நாம் எல்லோரும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடுவோம் என தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தது.\nஇதே வேளை ஆதாரமற்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால் வைத்தியசாலையின் தொடர் சேவை பாதிக்கப்பட்டுள்ளன. உத்தியோகத்தர்களும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் சமூகத்தில் விமர்சனத்திற்கும் உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் ஒன்றியம் இங்கு நடாத்திய மற்றுமொரு ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர்\nகல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினை தொடர்பாக வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அத்தியட்சகர் டாக்டர். ஏ.எல்.எப்.ரஹ்மான் கருத்து தெரிவிக்கும் போது, தனியார் ஊடகத்திற்கு குறித்த தாதி பரிபாலன உத்தியோகத்தர் ஆதாரமற்ற செய்தியை வெளியிட்டுளார்.\nதனக்கு இது பற்றி இதற்கு முன்னர் எந்தவித முறைப்பாடும் கிடைக்கவில்லை. இவரது தகவல்கள் ஆதாரமற்றது. நிருவாகத்திற்கும் உத்தியோகத்தர்களுக்கும் பல்வேறு சந்தர்பங்களில் குந்தகம் விளைவித்து வருகின்றார். குறித்த தாதி பரிபாலன உத்தியோகத்தருக்கு எதிராக நிருவாக ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். என்று தெரிவித்தார்.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையா���லுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nசிறுபான்மையினரின் வாக்குகளே பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் பதில்: ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2020/07/blog-post_10.html", "date_download": "2020-11-30T18:02:29Z", "digest": "sha1:WFAFSUD2X4NBLVQTPQVWJY46YXNYQVWC", "length": 20648, "nlines": 340, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "திருகோண‌ம‌லை கோணேஸ்வ‌ர‌ கோயிலுக்கும் பௌத்த‌ ம‌த‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை", "raw_content": "\nதிருகோண‌ம‌லை கோணேஸ்வ‌ர‌ கோயிலுக்கும் பௌத்த‌ ம‌த‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை\nதிருகோண‌ம‌லை கோணேஸ்வ‌ர‌ கோயிலுக்கும் பௌத்த‌ ம‌த‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை. அந்த‌ இட‌த்தில் பௌத்த‌ ஆல‌ய‌ம் இருந்த‌து என்ற‌ தேர‌ரின் க‌ருத்து ச‌ரியான‌ ஆதார‌ம‌ற்ற‌தாகும்.\nஇல‌ங்கைக்கு சிங்க‌ள‌ ம‌க்க‌ளின் த‌லைவ‌ன் விஜ‌ய‌ன் வ‌ந்த‌து சுமார் 2800 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பாகும். அத‌ற்குப்பின் அதாவ‌து இற்றைக்கு 2500 வ‌ருட‌த்துக்கு முன்புதான் இல‌ங்கைக்கு பௌத்த‌ ம‌த‌ம் வ‌ந்த‌து.\nபௌத்த‌ ம‌த‌ம் வ‌ருமுன்பே இங்கு ம‌னித‌ர்க‌ள் வாழ்ந்தார்க‌ள். அவ‌ர்க‌ள் யாருமே பௌத்த‌ர்களாக‌ இருக்க‌வில்லை. அதே போல் விஜ‌ய‌ன் வ‌ருவ‌த‌ற்குமுன்பும் இல‌ங்கையில் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் வாழ்ந்த‌ன‌ர்.\nஇங்கு வாழ்ந்த‌ குவேணி விஜ‌ய‌னையும் அவ‌ன‌து 700 தோழ‌ர்க‌ளையும் ச‌ண்டையிட்டு கைது செய்தாள் என்றால் குவேனியுட‌ன் பெரும் ப‌டை இருந்திருக்க‌ வேண்டும் என்ப‌து தெரிகிற‌து.\n அவ‌ள் பௌத்த‌ம‌த‌த்தை சார்ந்த‌வ‌ள் அல்ல‌. கார‌ண‌ம் அவ‌ள் இற‌ந்து 200 வ‌ருட‌த்தின் பின்தான் பௌத்த‌ம் இல‌ங்கைக்கு வ‌ந்த‌து. அப்ப‌டியானால் அவ‌ள் யார்\nஎம்மை பொறுத்த‌வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் இல‌ங்கையில் கால் வைத்த‌து முத‌ல் இங்கு வாழ்ந்த‌ ஆதி வாசிக‌ளில் ஒருத்தியே குவேனி. ஆதி வாசி என்ற‌ பெய‌ரே ஆத‌ம் வாரிசு என்ப‌த‌ன் திரிபாகும். ஆத‌ம் பௌத்த‌ராக‌, இந்துவாக‌, கிறிஸ்த‌வ‌ராக‌ இருக்க‌வில்லை. அவ‌ர் முஸ்லிமாக‌ இருந்த‌தாக‌ முஸ்லிம் வ‌ர‌லாற்று நூல்க‌ள் சொல்கின்ற‌ன‌.\nஅந்த‌ ஆத‌மின் வாரிசில் வ‌ந்த‌வ‌னே இராவ‌ண‌ன். இராவ‌ண‌ன் ப‌ற்றிய‌ க‌தைக‌ளில் ப‌ல‌ பொய்யான‌ புணைவுக‌ளும் உண்டு. பொதுவாக‌ ஒரு ம‌னித‌னின் ச‌ரித்திர‌த்தை ப‌ல‌ புணைவுக‌ள் கொண்டு சொல்வ‌து அந்நாட்க‌ளில் வ‌ழ‌மை.\nஆனாலும் இராவ‌ண‌ன் என்ற‌ ��ுஸ்லிம் ம‌ன்ன‌ன் வாழ்ந்திருக்க‌லாம் என்ப‌தை ஒரேய‌டியாக‌ ம‌றுக்க‌ முடியாது. ராவ‌ணன் அல்ல‌து ராவ‌ண் என்ற‌ பெய‌ர் கூட‌ த‌மிழோ, சிங்க‌ள‌மோ இல்லை. அதே பெய‌ரில் அதாவ‌து பிராவுண் எகிப்தில் வாழ்ந்த‌ ம‌ன்ன‌ர்க‌ள் அழைக்க‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள். அவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் முஸ்லிம்க‌ள். இடையில் வ‌ந்த‌ சில‌ர் இறைவ‌னை ம‌றுத்து தாமே இறைவ‌ன் என்ற‌தால் மோசா என்ற‌ இறை தூத‌ரை இறைவ‌ன் அனுப்பி அவ‌னை திருத்த‌ முய‌ற்சி எடுக்க‌ப்ப‌ட்ட‌து. அதில் அவ‌ன் த‌ண்டிக்க‌ப்ப‌ட்டான்.\nஇவ்வ‌றான‌ ஒரு வ‌ர‌லாறே ராம‌ன் என்ற‌ ர‌ஹ்மான், சீதா என்ற‌ செய்யிதா, அனுமான் என்ற‌ நூமான், ராஇன‌ன் என்ற‌ ராவ‌ண் என்ப‌வ‌ர்க‌ள் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் க‌தை என்ப‌து என‌து அபிப்பிராய‌ம். என‌து இக்க‌ருத்தை நான் 15 வ‌ருட‌ங்க‌ளாக‌ சொல்லி வ‌ருகிறேன். அத‌னை த‌ர்க்க‌ ரீதியாக‌ யாராலும் ம‌றுக்க‌ முடிய‌வில்லை. மாறாக‌ ந‌க்க‌ல‌டிப்ப‌தை ம‌ட்டுமே காண்கிறோம். உண்மைக‌ள் முத‌லில் ந‌க்க‌ல‌டிக்க‌ப்ப‌டும் என்ப‌து உல‌க‌ வ‌ர‌லாறு.\nஇந்த‌ வ‌கையில் இல‌ங்கைக்கு பௌத்த‌ ம‌த‌ம் 2500 ஆண்டுக‌ளுக்கு முன்பே வ‌ந்திருக்கையில் 2600 ஆண்டுக‌ளுக்கு முன் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ கோணேஸ்வ‌ர‌ர் கோயிலில் எப்ப‌டி பௌத்த் ஆல‌ய‌ம் இருந்திருக்கும்\nராவ‌ண் என்ப‌வ‌ன் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌, இறுதிக்கால‌த்தில் அவ‌ன் வாழ்ந்த‌ திருகோண‌ம‌லையில் உள்ள கோணேஸ்வ‌ர‌ கோயிலில் ராவ‌ண‌ன் வெட்டும் உள்ள‌து. க‌ண்ணியாவில் உள்ள‌ 40 அடி ச‌மாதி என்ப‌து இரு முஸ்லிம் ந‌ல்ல‌டியார்க‌ளின் ச‌மாதிக‌ள் என‌ ஆயிர‌ம் ஆண்டுக‌ளாக‌ முஸ்லிம்க‌ள் அதை ப‌ராம‌ரித்து வ‌ந்துள்ள‌ன‌ர்.\nஅதுக‌ட‌ந்த‌ 30 வ‌ருட‌ கால‌ யுத்த‌த்தில் சேத‌மாக்க‌ப்ப‌ட்ட‌து. அவை இராவ‌ண‌னின்தும் அவ‌ன் தாயின‌தும் ச‌மாதிக‌ள் என‌ இந்திய‌ சீக்கிய‌ ஆய்வாள‌ர் குறிப்பிட்டுள்ளார்.\n40 அடி ம‌னித‌ன் எனும் போது அந்த‌ ம‌னித‌னின் வ‌ர‌லாறு என்ப‌து நாற்ப‌தினாயிர‌ம் வ‌ருட‌த்துக்கு முற்ப‌ட்ட‌தாகும்.\nமுத‌ல் ம‌னித‌னும் முத‌ல் முஸ்லிமுமான‌ ஆத‌ம் 60 அடி உய‌ர‌த்தில் ப‌டைக்க‌ப்ப‌ட்டார் என‌ முஹ‌ம்ம‌து ந‌பி (ச‌ல்) சொல்லியுள்ள‌தோடு அத‌ன் பின் ம‌னித‌னின் உய‌ர‌ம் ப‌டிப்ப‌டியாக‌ குறைந்த‌தாக‌வும் சொல்லியுள்ள‌ன‌ர்.\nஆக‌வே இதுவெல்லாம் ஆய்வுக்குரிய‌ விட‌ய‌மாக‌ இருக்கும் போது கோணேஸ்வ‌ர‌ கோயிலில் பௌத்த‌ ஆல‌ய‌ம் இருந்த‌து என்ற‌ க‌ருத்தை சில‌ தேர‌ர்க‌ள் முன் வைப்ப‌து இன‌ங்க‌ளுக்கிடையில் முர‌ண்பாட்டை தோற்றுவிப்ப‌தாகும். இன்றைய‌ கால‌த்தில் கோணேஸ்வ‌ர‌ கோயில் இந்துக்க‌ளின் கோயிலாக‌வே ச‌மீப‌ வ‌ர‌லாறு க‌ருதுவ‌தால் நாட்டின் இன‌ ஐக்கிய‌ம் க‌ருதி அத‌னை அவ்வாறே இந்துக்க‌ளுக்கு விட்டு விடும்ப‌டியும் கேட்டுக்கொள்கிறோம்.\n- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nசிறுபான்மையினரின் வாக்குகளே பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் பதில்: ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional02/603195-.html", "date_download": "2020-11-30T17:27:21Z", "digest": "sha1:VWFQWSDYBLAZPX5LMN4ZBPSJXOTGFQ23", "length": 12940, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "புதுச்சேரியின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்ட பிறகு தேர்தல் நடத்த கோரிக்கை | - hindutamil.in", "raw_content": "திங்கள் , நவம்பர் 30 2020\nபுதுச்சேரியின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்ட பிறகு தேர்தல் நடத்த கோரிக்கை\nகாரைக்கால்: காரைக்கால் மாவட்ட போராட்டக் குழு அமைப்பாளர் எஸ்.பி.சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் அரசு கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. எந்தவொரு மக்கள் நலத்திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்த இயலவில்லை. அரசு கடன் பத்திரத்தை விற்று, ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கிறது. எனவே, புதுச்சேரி மாநிலத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாமல் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தினால், அடுத்து வரக்கூடிய அரசும் இதே பிரச்சினையை சந்திக்கும். எனவே, இதற்கு தீர்���ு கண்ட பிறகே சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nதீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக்...\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nஎவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்...\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nதீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள்: வெங்கய்ய நாயுடு கவலை\nஅவிட்டம், சதயம், பூரட்டாதி; வெற்றி தரும் நட்சத்திர நாட்கள், சிக்கலில் சிக்கவைக்கும் நட்சத்திரங்கள்;...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம் விமர்சனம்; சிஐடியூ வேதனை\nபுதுவையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் வீதம் 97% ஆக உயர்வு: பரிசோதனை 4 லட்சத்தைத்...\nவெப்பம் அதிகரிப்பதன் காரணமாக 10 ஆண்டில் ரூ.18.5 லட்சம் கோடிஇந்தியாவில் ஜிடிபி இழப்பு...\nமே.இ.தீவுகளுக்கு எதிரான டி 20-ல் 46 பந்துகளில் சதம் விளாசி நியூஸி. பிலிப்ஸ்...\nஆப்கனில் தீவிரவாதிகள்தாக்குதலில் 34 பேர் உயிரிழப்பு\n2-வது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழந்தது இந்திய கிரிக்கெட்...\nதீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள்: வெங்கய்ய நாயுடு கவலை\nஅவிட்டம், சதயம், பூரட்டாதி; வெற்றி தரும் நட்சத்திர நாட்கள், சிக்கலில் சிக்கவைக்கும் நட்சத்திரங்கள்;...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம் விமர்சனம்; சிஐடியூ வேதனை\nஆண்டாண்டு காலமாக நடந்த மோசடிகளால் விவசாயிகள் அச்சம்: பிரதமர் மோடி கடும் தாக்கு\nபாபநாசம் சார் பதிவாளர் அலுவலகத்தில்ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை கணக்கில் வராத...\nரூ.7.12 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி; அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2018/09/12040439/1190729/rishabh-pant-achieved-century-for-the-record-of-low.vpf", "date_download": "2020-11-30T18:04:22Z", "digest": "sha1:CVTWJYRTDWN374GIR3HFHWYZOZOBLG5G", "length": 8581, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: rishabh pant achieved century for the record of low age", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுறைந்த வயதில் சதமடித்து சாதனை படைத்த ர��ஷப் பந்த்\nபதிவு: செப்டம்பர் 12, 2018 04:04\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்ததன் மூலம் குறைந்த வயதில் இந்த சாதனையை படைத்துள்ளார் ரிஷப் பந்த். #ENGvIND #RishabhPant\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 464 என்ற கடின வெற்றி இலக்குடன் இந்திய அணி 2-ஆவது இன்னிங்சில் விளையாடியது.\n5-ஆம் நாள் ஆட்டத்தில் லோகேஷ் ராகுலுடன் கை கோர்த்தார் ரிஷப் பந்த். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 250 ரன்களுக்கு மேல் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சதமடித்தார். சர்வதேச அரங்கில் அவர் சதமடிப்பது இதுவே முதன்முறை ஆகும்.\nஆசியாவுக்கு வெளியே சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர்கள் வரிசையில் இணைந்தார் ரிஷப் பண்ட்.\nமேலும், டெஸ்ட் அரங்கில் முதல் சதத்தை சிக்சருடன் பூர்த்தி செய்த இந்தியர்கள் வரிசையிலும் சேர்ந்து கொண்டார். கபில்தேவ், இர்ஃபான் பதான், ஹர்பஜன் சிங்குடன் நிணைந்தார்.\nமிகவும் குறைந்த வயதில் சதமடித்த இளம் இந்திய விக்கெட் கீப்பர்கள் வரிசையில் அஜய் ராத்ராவை தொடர்ந்து இரண்டாவதாக இடம் பிடித்து அசத்தினார்.\nமற்றொரு சாதனையாக, டெஸ்ட் போட்டியின் 4-வது இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பரில் முதலிடம் பிடித்தும் அசத்தியுள்ளார். (100* ரிஷப் பண்ட்).\nதொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இங்கிலாந்தில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் எனும் சாதனையையும் படைத்தார். #ENGvIND #RishabhPant\nENGvIND | ரிஷப் பந்த்\nஇங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nஇங்கிலாந்தை விட சாம் குர்ரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார்- ரவி ஷாஸ்திரி\nவிராட் கோலி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் - கவாஸ்கர் சொல்கிறார்\nஇங்கிலாந்து மண்ணில் இந்திய டெஸ்ட் அணியை விட பாகிஸ்தான் மேல்...\nஜேம்ஸ் ஆண்டர்சன் 600 என்ற மைல்கல்லை எட்டுவார்- மெக்ராத்\nஇந்திய பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை- சேவாக்\nமேலும் இங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள்\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை\n94.1 சதவி���ித செயல்திறன் - தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கக்கோரி விண்ணப்பித்த மாடர்னா\nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் கைது செய்யவில்லை: சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்\nசட்டங்கள் கார்பரேட்டுகளுக்காக உருவாக்கப்படுகிறது - விவசாய சங்க தலைவர் சாடல்\nகர்நாடகாவில் இன்று மேலும் 998 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/93254", "date_download": "2020-11-30T17:07:12Z", "digest": "sha1:Z7MORILHBPYFPMWRYNWDJIHMOEKMFUGB", "length": 14270, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "சீன சார்பு என்ற அநாவசியமான அடையாளம் இலங்கைக்கு தேவையில்லை - ரணில் விக்கிரமசிங்க | Virakesari.lk", "raw_content": "\nவைத்தியரின் பொறுப்பற்ற செயலால் விபரீதம் ; உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் - 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அறிவிப்பு \nசுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nமஹர சிறைச்சாலைக்குள் பதற்றம் : கைதியொருவர் பலி, 3 கைதிகள் காயம் : விசேட அதிரடிப்படையினர் குவிப்பு ; நிலைமை கட்டுப்பாட்டுக்குள்\nநாட்டில் 23 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஸ்மித்தின் அதிரடி சதத்துடன் 389 ஓட்டங்களை குவித்த ஆஸி.\nசீன சார்பு என்ற அநாவசியமான அடையாளம் இலங்கைக்கு தேவையில்லை - ரணில் விக்கிரமசிங்க\nசீன சார்பு என்ற அநாவசியமான அடையாளம் இலங்கைக்கு தேவையில்லை - ரணில் விக்கிரமசிங்க\n\"ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலங்களில் அனைத்து நாடுகளையும் முறையாக அணுகினோம் எந்தவொரு நாடும் இலங்கைக்கு குறித்து சந்தேக கண்ணுடன் நோக்கும் நிலையை உருவாக்கவில்லை\" என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்��ெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.\nஇது குறித்து மேலும் தெரிவித்த அவர்,\nஜப்பான் மற்றும் இந்தியா இலங்கையில் முன்னெடுத்த அபிவிருத்தி திட்டங்களை சீனாவிற்கு வழங்கியமை குறித்து அமெரிக்கா அதிருப்தியானதும் சந்தேக நோக்குடனுமே உள்ளது. இதனை அரசாங்கம் உணர்ந்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ இலங்கை விஜயத்தின் போது சீனாவை விமர்சித்தது போன்று மனித உரிமைகள் குறித்தும் நினைவூட்டினார். எனவே எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது அந்நாட்டின் தேசிய கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது.\nஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலங்களில் அனைத்து நாடுகளையும் முறையாக அணுகினோம். சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுடன் எமது இராஜதந்திர தொடர்புகளும் அணுகுமுறைகளும் எந்தவொரு நாடும் இலங்கைக்கு குறித்து சந்தேக கண்ணுடன் நோக்கும் நிலையை உருவாக்கவில்லை. ஆனால் ராஜபக்ஷர்களின் ஆட்சியில் சீன சார்பு என்று இலங்கை அநாவசியமாக அடையாளப்பட்டது.\nஇதுவே இன்றைய நெருக்கடிகளுக்கும் காரணமாகியுள்ளது. எனவே அமெரிக்க இராஜாங்க செயலரின் விஜயத்தை அரசாங்கம் எளிதாக எடுத்துக்கொள்ளாது இராஜதந்திர ரீதியில் சிறப்பாக அணுக வேண்டும். குறிப்பாக எம்.சி.சி ஒப்பந்தம் போன்ற விடயங்களில் அமெரிக்காவின் நிலைப்பாடு யார் ஆட்சிக்கு வந்தாலும் அங்கு மாறுப்படாது என்றார்.\nஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்கிரமசிங்க மைக் பொம்பியோ இலங்கை விஜயம் சீன சார்பு\nவங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதுடன் மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\n2020-11-30 21:25:24 வங்காள விரிகுடா இடி முழக்கம் வளிமண்டலவியல் திணைக்களம்\nவைத்தியரின் பொறுப்பற்ற செயலால் விபரீதம் ; உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nகேகாலை மாவட்டத்தில் அண்மையில் வைத்தியரொருவர் பொறுப்பற்று செயற்பட்டுள்ள செய்திகள் வெளியாகியுள்ளன.\n2020-11-30 21:21:43 கொரோனா வைத்தியர் கேகாலை\nமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் - 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nமஹர சிறைச்சாலையின் களேபர நிலைமை இன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், இரவும் துப்பாக்கிச் சூட்டு சப்தங்கள் கேட்டன.\n2020-11-30 21:27:20 மஹர சிறை துப்பாக்கிச் சூட்டு பொலிஸ்\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அறிவிப்பு \nஅக்கரைப்பற்று பொலிஸ் எல்லைப்பகுதி இத்தருணத்தில் இருந்து கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி. அனுராதா யஹம்பத் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\n2020-11-30 20:35:34 அக்கரைப்பற்று கிழக்கு மாகாண ஆளுநர் பாதுகாப்பு பிரிவு\nசுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\nபாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கோவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n2020-11-30 20:06:27 ஆரம்ப சுகாதார சேவைகள் தொற்றுநோயியல் கொவிட் தொற்றுநோய்\nவைத்தியரின் பொறுப்பற்ற செயலால் விபரீதம் ; உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் - 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அறிவிப்பு \nசுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-30T17:13:28Z", "digest": "sha1:TVODZQNN6P2HSQSYWC6UAVG5RAXUH7BK", "length": 5287, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "சீரகம் |", "raw_content": "\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தீவிரமடையும்\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை மற்றும் வாய்ப்புகளை வழங்கவல்லது\nஐதராபாத்தை ஐடி மையமாக மாற்றுவோம்\nகோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; விரைவில் ஜீரணப்படாது; வாய்வு உண்டாகும். ஆகையினால், இதை முக்கால் வேக்காடு வேகவைத்து உண்ணவேண்டும். ...[Read More…]\nFebruary,3,15, —\t—\tகுணம். இஞ்சி, கொத்துமல்லி, கோழிமுட்டை, சீரகம், ஜீரணம், புறா ம��ட்டை, வாத்துமுட்டை, வான்கோழி முட்டை\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nசூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்\nசூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1426908.html", "date_download": "2020-11-30T16:21:44Z", "digest": "sha1:VNTJKU2YJWFSGWSTHJRIR3QLWX6EBFCQ", "length": 18545, "nlines": 191, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் நேற்று 445 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்; குடாநாட்டு நிலை குறித்து அரச அதிபர் விளக்கம்!!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nயாழில் நேற்று 445 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்; குடாநாட்டு நிலை குறித்து அரச அதிபர் விளக்கம்\nயாழில் நேற்று 445 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்; குடாநாட்டு நிலை குறித்து அரச அதிபர் விளக்கம்\nஏனைய மாவட்டங்களை போல் யாழ்ப்பாணத்தில் தொற்று ஏற்படாதிருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.\nதற்போதைய யாழ் மாவட்ட நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோணா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது ஏற்கனவே இரண்டு பேர் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள்.\nமேலும் நெடுங்கேணியில் வீதிபுனரமைப்பு பணிகளில் ஈடுபடும் பொறியியலாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ஒருவர் வல்வெட்டித்துறை மற்றயவர் சாவகச்சேரி பகுதியை சேர்ந்தவர் இருவரும் தற்போது வவுனியா பகுதியில் தனிம���ப்படுத்தப்பட்டு ள்ளார்கள்.\nஅவர்கள் யாழிற்குவந்து சென்றதன் பிரகாரம் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் இதனால் யாழ் மாவட்டத்தில் தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில் நேற்றைய தினம் வரை 241 குடும்பங்களைச் சேர்ந்த 445 பேரை தனிமைப்படுத்தி யிருக்கின்றோம் படிப்படியாக தனிமைப்படுத்தலில் உள்ளோரின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது.\nதனிமைப்படுத்தப்படுவோர் pcr பரிசோதனையின் பின்னர் விடுவிக்கப்படுகிறார்கள்.\nகடந்த காலத்தோடு ஒப்பிடும் போது இந்த தனிமைப்படுத்தல் எண்ணிக்கையானது மிகவும் குறைவடைந்து காணப்படுகின்றது மருதங்கேணியில் அமைந்துள்ள கோரோனா சிகிச்சை நிலையத்தில் தற்போது 40 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.\nஅதனைவிட நாளாந்த வைத்திய சேவைகள் வழமையாக இடம்பெற்று வருகின்றது அத்தோடு சுகாதாரப் பிரிவினர் குறித்த வைத்தியசாலையை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறார்கள்.\nஇதனை விட வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் தொடர்பாக உன்னிப்பாக கவனித்து வருகிறோம் ஏற்கனவே சீதுவ பகுதியிலிருந்து பேரூந்தில் பயணம் செய்த 9 பேரும் அதனை விட அதன் சாரதி நடத்துனர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு ள்ளார்கள்.அவர்களுக்கு விரைவில் pcr பரிசோதனை மேற்கொள்ளப்பட விருக்கின்றது.\nயாழ் மாவட்டத்தைப் பொறுத்த வரைக்கும் தற்பொழுது ஏனைய பகுதிகளில் வேகமாக பரவி வருவதற்கேற்ப போல் நாங்களும் சில முன்னேற்பாடு நடவடிக்கைகளை மிக இறுக்கமாக செயற்படுத்த வேண்டியுள்ளது. எனவே யாழ் மாவட்டத்தை தொற்று ஏற்படாது பாதுகாப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\nஅதேபோல் நாளை வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் வடக்கு மாகாண கொரோனாஒழிப்பு செயலணி கூட்டம் இடம்பெறவுள்ளது , அதேபோல் யாழ் மாவட்ட கொரோனா செயலணி கூட்டம் விரைவில் இடம்பெற வுள்ளது.\nதற்போதைய சூழ்நிலையில் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய வேலைத் திட்டங்கள் மற்றும் முன்னேற்பாடு செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளோம் எனினும் பொதுமக்கள் இந்த விடயத்தில் மிகவும் விழிப்பாக இருத்தல் வேண்டும்.\nஅதாவது பொதுமக்கள் ஒன்று கூடல்களைத் தவிர்த்து அநாவசியமான பயணங்க��ைத் தவிர்த்து வீடுகளில் இருந்து தங்களுடைய செயற்பாடுகளை செய்யலாம்.\nஎனவே பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கருத்தில் எடுக்கவேண்டும் தற்பொழுது விரத காலங்கள் ஆரம்பித்துள்ளதன் காரணமாக ஆலயங்களுக்கு செல்வதை தவிர்த்து வீடுகளில் சுயகட்டுப்பாட்டுடன் இருந்து நீங்கள் வழிபாடு செய்வதன் மூலம் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nவவுனியா, இரணைஇலுப்பைக்குளத்தில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம்\nமோசமடையும் கொழும்பின் நிலை: கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடையிலும் ஊரடங்கு\n97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார…\nசுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\n2ல் வெற்றி… தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணி… மழையால் 3வது போட்டி ரத்து\nஉடனே பதவி விலகுங்கள்.. கோலிக்கு வைக்கப்படும் பிரஷர்.. கூர்ந்து கவனிக்கும் பிசிசிஐ..…\nவீட்டில் தனிமையிலிருந்த சிறுமி விளையாட்டாக கழுத்தில் சுருக்கிட்டதால் உயிரிழப்பு\nவவுனியாவில் ஓரினச் சேர்க்கையால் இளைஞர்கள் மத்தியில் எயிட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு:…\nவார்னர் விளையாடாம இருந்தா, இந்திய அணிக்கு நல்லது தான்… நிறைவேறிய கேஎல் ராகுலின்…\nசென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை பலர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்\nதிருமணத்துக்கு முன்.. குடும்ப தோழிகளுக்கு ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்த மெகா குடும்பத்து…\n‘எங்கட புத்தகங்கள்’ கண்காட்சி சுன்னாகத்தில் ஆரம்பம்\n97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக…\nசுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\n2ல் வெற்றி… தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணி… மழையால்…\nஉடனே பதவி விலகுங்கள்.. கோலிக்கு வைக்கப்படும் பிரஷர்.. கூர்ந்து…\nவீட்டில் தனிமையிலிருந்த சிறுமி விளையாட்டாக கழுத்தில்…\nவவுனியாவில் ஓரினச் சேர்க்கையால் இளைஞர்கள் மத்தியில் எயிட்ஸ் நோய்…\nவார்னர் விளையாடாம இருந்தா, இந்திய அணிக்கு நல்லது தான்……\nசென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை பலர் பலாத்காரம் செய்ததாக…\nதிருமணத்துக்கு முன்.. குடும்ப தோழிகளுக்கு ஸ்பெஷல் பா��்ட்டி கொடுத்த…\n‘எங்கட புத்தகங்கள்’ கண்காட்சி சுன்னாகத்தில் ஆரம்பம்\nகட்சி தொடங்க கோரிக்கை.. ரஜினி நடத்திய ஆலோசனை கூட்டம் நிறைவு..…\nகொரோனா பீதியால் கைதிகள் தப்ப முயற்சி: இலங்கை சிறையில் பயங்கர…\nமதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் பலி\nவவுனியா அலகல்ல பகுதியில் யானைகள் அட்டகாசம்: சம்பவ இடத்திற்கு…\nநிஷ்டையில் இருந்து ஷிவானியை எழுப்பிய கமல்.. அர்ச்சனா பண்ணது ஹர்ட்…\n97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு…\nசுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\n2ல் வெற்றி… தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணி… மழையால்…\nஉடனே பதவி விலகுங்கள்.. கோலிக்கு வைக்கப்படும் பிரஷர்.. கூர்ந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/04/9a.html", "date_download": "2020-11-30T18:12:07Z", "digest": "sha1:LUJ4ZLOYL22HNQLEKWG7PDG6H2KFKI7C", "length": 10358, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "மட்/பட்டிருப்பு ம. ம.வித்தியாலயம் தேசிய பாடசாலையில் இருந்து ஏழு மாணவர்கள் 9A சித்தி - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மட்/பட்டிருப்பு ம. ம.வித்தியாலயம் தேசிய பாடசாலையில் இருந்து ஏழு மாணவர்கள் 9A சித்தி\nமட்/பட்டிருப்பு ம. ம.வித்தியாலயம் தேசிய பாடசாலையில் இருந்து ஏழு மாணவர்கள் 9A சித்தி\nகல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் இணையத் தளத்தின் மூலமாக இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இணையத் தளத்தினுடாக இது வரை கிடைக்கப் பெற்ற பெறுபேற்று முடிவுகளின் படி களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் இருந்து ஏழு மாணவர்கள் ஒன்பது ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.\nபெறுபேறுகளின் அடிப்படையில் ஜெயமாறன் ஜெயடிதுசா, தவனுதன் லிதுர்சிகா, குணரெட்ணம் றோமியா, மிகித்திரன் வேதான்சனா, குகசோதி அபிஷேக், நித்தியாஸ்வரன் சிரோமியா, அன்பழகன் கிருஸ்மிதா ஆகியோர் ஒன்பது ஏ சித்திகளை(9A) பெற்றுள்ளதுடன் சுகிர்தராஜ் பிருதிகா எட்டு ஏ சித்திகளையும் ஒரு பி சித்திகளைப்(8A,B) பெற்று பெருமை சேர்த்துள்ளார்.\nகுறிப்பாக மூன்று மாணவர்கள் ஏழு ஏ சித்திகளையும் இரண்டு பி சித்திகளையும்(7A,2B) பெற்றுள்ளதுடன் ஒருவர் ஏழு ஏ சித்திகளையும் ஒரு பி மற்றும் ஒரு சி சித்திகளைப்(7A,B,C) பெற்று சாதனை படைத்துள்ளமை இப் பிரதேசத்திற்கு பெருமை சேர்க்கும் விடயமாகும்.\nபதினொரு வருட பாடசாலைக் கல்வி மூலம் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுவதுடன் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை அதிபர், ஆசிரியர்ள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர்க்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்/சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலையின் முன்னாள் ஆசிரியை றொட்சி காலமானார்\nமன்/சவேரியார் பெண்கள் கல்லூரியின் ஆசிரியர் றொட்சி 30.11.2020 அன்று இறைபதமடைந்தார் அன்னார் மட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையில் ஆசிர...\nதிடீரென 45 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 4வரை நிறுத்தம்\nகண்டி நகரிலுள்ள அனைத்து பாடசாலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார். அதன்படி...\nபாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்\nவிமர்சனங்களுக்கு பயந்து எதனையும் செய்யாதிருப்பது பாடசாலைகள் விடயத்தில் தற்போதைய நிலைமைக்கு தீர்வு அல்ல என்று தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் ...\nகிழக்கில் தீவிரம் அடையும் கொரோனா மாணவிக்கும் தொற்று பாடசாலைக்கு பூட்டு\nகிழக்கில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.அ.லதாகரன் தெரிவித்துள்ளார் ....\nமட்/சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலை அதிபர் திரு .T.ஜசோதரன் அவர்கள் பதவியுயர்வு பெற்றுச் செல்வதையிட்டு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு நிகழ்வு\nமட்/சிவாந்த tவித்தியாலய அதிபர் திரு .T.ஜசோதரன் (SLEAS) அவர்கள் மட்டு மேற்கு வலயத்துக்கு பிரதிகல்வி பணிப்பாளராக பதவியுயர்வு...\nகல்முனை பிராந்திய சுகாதார பிரிவு விடுக்கும் முக்கிய அறிவித்தல்..\nகடந்த இரண்டு வாரங்களுக்குள் அக்கரைப்பற்று பொது சந்தைக்கு சென்று வந்தவர்கள் அல்லது அங்கு வியாபாரம் செய்பவர்களுடன் நெருக்கமான நேரடி தொடர்பைக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/11/blog-post_129.html", "date_download": "2020-11-30T16:35:19Z", "digest": "sha1:UQ6OBD22RH4UV6R4YDEZSIEE7HZATP77", "length": 8010, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "மிகவும் ஆபத்தான கட்டத்திற்குள் தென்னிலங்கை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மிகவும் ஆபத்தான கட்டத்திற்குள் தென்னிலங்கை\nமிகவும் ஆபத்தான கட்டத்திற்குள் தென்னிலங்கை\nவேகமாக பரவும் கொரோனா தொற்றால் கொழும்பு மாநகரசபை மற்றும் புறநகர் பகுதிகள் மிகவும் ஆபத்து நிறைந்தவையாக காணப்படுவதாக தொற்றுநோயியல் வைத்தியர் சுதத்சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் விரிவான செய்திகளுக்கு காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பை பார்வையிடுங்கள்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nதிடீரென 45 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 4வரை நிறுத்தம்\nகண்டி நகரிலுள்ள அனைத்து பாடசாலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார். அதன்படி...\nபாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்\nவிமர்சனங்களுக்கு பயந்து எதனையும் செய்யாதிருப்பது பாடசாலைகள் விடயத்தில் தற்போதைய நிலைமைக்கு தீர்வு அல்ல என்று தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் ...\nகிழக்கில் தீவிரம் அடையும் கொரோனா மாணவிக்கும் தொற்று பாடசாலைக்கு பூட்டு\nகிழக்கில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.அ.லதாகரன் தெரிவித்துள்ளார் ....\nகல்முனை பிராந்திய சுகாதார பிரிவு விடுக்கும் முக்கிய அறிவித்தல்..\nகடந்த இரண்டு வாரங்களுக்குள் அக்கரைப்பற்று பொது சந்தைக்கு சென்று வந்தவர்கள் அல்லது அங்கு வியாபாரம் செய்பவர்களுடன் நெருக்கமான நேரடி தொடர்பைக்க...\nமட்டக்களப்பில் தனியார் வகுப்புகளுக்கு தடை மீறினால் சட்ட நடவடிக்கை- கல்முனையில் பாடசாலைகளுக்கு பூட்டு\nமட்டக்களப்பு காத்தான்குடியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கர்ப்பிணிப் பெண் உட்பட இருவருக்கு கொ...\nமட்/சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலை அதிபர் திரு .T.ஜசோதரன் அவர்கள் பதவியுயர்வு பெற்றுச் செல்வதையிட்டு மாணவர்களால��� ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு நிகழ்வு\nமட்/சிவாந்த tவித்தியாலய அதிபர் திரு .T.ஜசோதரன் (SLEAS) அவர்கள் மட்டு மேற்கு வலயத்துக்கு பிரதிகல்வி பணிப்பாளராக பதவியுயர்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/175-221710", "date_download": "2020-11-30T17:49:08Z", "digest": "sha1:NGWJISQ2ZRA2FYFLPJOGN7ITUOLZFHRC", "length": 9202, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘பிரபாகரனை சந்திக்கவிருந்தேன்’ TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 30, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ‘பிரபாகரனை சந்திக்கவிருந்தேன்’\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்திப்பதற்கு, கிளிநொச்சிக்கேனும் செல்வதற்கு தயாராகவிருந்தேன் எனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதற்கும் அவர் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, இந்திய எஸ்என்ஐ செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியி​லேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\n“நான், தூது சொல்வோரே அனுப்பினேன். பிரபாகரன், கொழும்புக்கு வருவதற்கு விரும்பவில்லையாயின். நான் அங்கு வருவதாக கூறியிருந்தேன். நான், கிளிநொச்சிக்கு சென்று, அவரை சந்திப்பதற்கு இருந்தேன். என்றாலும், அவர் ஒருபோது அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை” என்றும் மஹிந்த தெரிவித்துள்ளார்.\n“அதேபோல, விடுதலைப் புலிகள் அமைப்பை, யுத்தரீதியில் தோல்வியடைச் செய்��முடியும் என்ற நம்பிக்கை தனக்கிருந்தது. எனினும், மேற்குலக நாடுகளும், இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உள்ளிட்டோரும், அதன் மீது நம்பிக்கைகொள்வில்லை” என்றும் தெரிவித்துள்ளார்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுதிய முறைமையில் அமைச்சரவை சந்திப்பு\nகொவிட்-19 தொற்று தடுப்பு இராஜாங்க அமைச்சர் நியமனம்\nமஹர சிறைச்சாலை விவகாரம்; CID விசாரணை\nதிகனையில் 5ஆவது நிலநடுக்கம் பதிவு\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\nநாமினேஷன் பட்டியலில் ரம்யா, ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/2512-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2.html", "date_download": "2020-11-30T17:26:16Z", "digest": "sha1:CJP4IZNM5Y3PMYW7E3BFXUY4QDD4ADGJ", "length": 7180, "nlines": 91, "source_domain": "dailytamilnews.in", "title": "திமுக பலமான கூட்டணி அல்ல.. – Daily Tamil News", "raw_content": "\nமின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nதிருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கூட்டம ்\nமனைவி, குழந்தைகளை கொலை முயற்சி..\nதிமுக பலமான கூட்டணி அல்ல..\n*திமுக பலமான கூட்டணி அல்ல பலவீனமான கூட்டணி- சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேச்சு*\nஅதிமுக மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக ஆலோசனை கூட்டம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது, 100க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர், தேர்தல் பணி செயல்பாடுகள் குறித்தும் மற்றும் பூத் கமிட்டி அமைப்பது உறுப்பினர் சேர்க்கை குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது,\nஆலோசனை க��ட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா…\nதிமுக பலமான கூட்டனி என்று நினைக்கிறார்கள் அது பலவீனமான கூட்டணி… வைகோ,திருமாவளவன் ஆகியோர் தனி சின்னத்தில் தேர்தல் சந்திக்க உள்ளனர்..\nஅதிமுகவை திமுகவால் நெருங்கக் கூடாது என்பதற்காகவே அண்ணா படத்தை அதிமுக கொடியில் வைத்தார் எம்ஜிஆர், திமுகவினர் அதிமுக கொடியை கிழிக்க முடியுமா\nமாணவர்கள் கின்னஸ் சாதனை முயற்சி..\nமலைமேல் குமரர் வேல் எடுக்கும் விழா ரத்து ..\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nநவ.30: இன்று குருநானக் ஜெயந்தி\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nகாவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\n29 November 2020 - ரவிச்சந்திரன், மதுரை நிருபர்\nநவ.29: தமிழகத்தில் 1,459 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\n29 November 2020 - தினசரி செய்திகள்\nஅரசின் கெடுபிடிகளால்… காத்தாடும் கிரிவலப் பாதை\nதீபம் ஏற்றும் மூங்கிலுடன் ஊர்வலம் வந்த பர்வதராஜகுல மரபினர்\n29 November 2020 - தினசரி செய்திகள்\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ & ‘அயலான்’என்ன ஆச்சு\n… பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர்…\nசிறுத்தை சிவாவுக்கு இப்படி ஒரு சோகமா\nநெட்பிளிக்சில் வெளியாகிறதா மாஸ்டர் – தயாரிப்பாளர் விளக்கம்\nகமலிடம் வாழ்த்து பெற்ற அட்லீ – எதற்கு தெரியுமா\nமின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nதிருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கூட்டம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadunilai.com/?p=2871", "date_download": "2020-11-30T16:30:23Z", "digest": "sha1:WXSTVKGQ2J3U22QBD533BHK5OFQODJ3U", "length": 12788, "nlines": 173, "source_domain": "nadunilai.com", "title": "நாசரேத் நகர திமுக சார்பில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் ! | Nadunilai News", "raw_content": "\nகொல்லுப்பட்டறை தொழிலாளர்களை குற்றவாளிகள் போல் சித்தரித்து பொய் வழக்கு போடுவதை தடுக்க வேண்டும்\nபுயலால் தமிழக மக்கள் பாதிக்காமல் இருக்க தாமிரபரணியில் தியான வழிபாடு\nநாசரேத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் முருகன் கோயிலில் கார்த்திகை தீப விழா\nநாசரேத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி\nடெல்லியில் தொடர்கிறது விவசாயிகள் போராட்டம்\nநாசரேத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா\nதிருநெல்வேலி மண்டல வேளாண்மை விற்பனைக்குழு உறுப்பினராக சி.த.செல்லபாண்டியன் நியமனம்\nஇந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி : 374 ரன்களை குவித்துள்ளது ஆஸ்திரேலியா\nராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி\nஉலகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் – வாழ்த்துகிறது நடுநிலை.காம்\nதிருச்செந்தூர் தொகுதியில் அதிமுக கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் – எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ\nகாமராஜ் கல்லூரியில் காவலர் தேர்வு பயிற்சி பெற்றவர்களுக்கு இலவச கையேடுகள்\nதூத்துக்குடி டூவிபுரம் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nபள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை\nதூத்துக்குடி போல்பேட்டையில் ஜீவன் கிளினிக் திறப்பு\nகதிர்கிராம தொழில் வாரியம் சார்பில் தேனீ வளர்ப்போருக்கு 35சதவீத மானியம்\nபாபநாசம் அணையில் தண்ணீர் இருப்பு குறைவு – கலக்கத்தில் விவசாயிகள்\nசாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு கோலம்\nகூட்டாம்புளி, குலையன்கரிசல் பகுதியில் கடும்காற்று – பல லட்சம் வாழைகள் சேதம் – விவசாயிகள்…\nHome அரசியல் நாசரேத் நகர திமுக சார்பில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் \nநாசரேத் நகர திமுக சார்பில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் \nநாசரேத்,ஏப்.12:நாசரேத் நகரதிமுகசார்பில் ரேசன்கார்டுகள் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருள்களை நகரதிமுக செயலாளர் அ.ரவி செல்வக்குமார் வழங்கினார்.\nநாசரேத் தேர்வுநிலைப் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரே‘ன் கார்டுகள் இல்லாத குடும்பங்களுக்கும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நிவார ணப் பொருள்கள் நாசரேத் நகரதிமுகவினரால் 50 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. நாசரேத் நகரதிமுக செயலாளர் அ.ரவிசெல்வக்குமார் தலைமை வகித்து நிவாரணப் பொருள்கள் வழங்குவதை துவக்கி வைத்தார்.\nதிமுக மாவட்ட பிரதிநிதி சாமுவேல், நாசரேத் நகர பொருளாளர் எஸ்.சுடலைமுத்து,எஸ்.டி.பி.தாமரைச்செல்வன் மாவட்ட மாணவரணி துணைஅமைப்பாளர் அருண் சாமுவேல் எ���்ற தம்பு, மாவட்ட தொழில் நுட்பபிhpவு அமைப்பாளர் பேரின்பராஜ்,வார்டுசெயலாளர்கள் அதிசயமணி நல்லதுரை, உடையார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nPrevious articleஊரடங்கு காலங்களில் ரீசார்ஜ் இலவசம் ஆக்க வேண்டும் \nNext articleநாசரேத் தூய யோவான் பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ஆராதனை உள்ளூர் தொலைக்காட்சி, வலைதளங்களில் ஒளிபரப்பானது\nகொல்லுப்பட்டறை தொழிலாளர்களை குற்றவாளிகள் போல் சித்தரித்து பொய் வழக்கு போடுவதை தடுக்க வேண்டும்\nபுயலால் தமிழக மக்கள் பாதிக்காமல் இருக்க தாமிரபரணியில் தியான வழிபாடு\nநாசரேத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் அருகே டாஸ்மாக் கடைக்கு சென்று வந்தவருக்கு கொரோனா\nபுதிய கல்விக் கொள்கையால் வலி, துயரம் யாருக்கு – முதல்வருக்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கேள்வி \nநாசரேத்தில் தேசியக் கல்வி கொள்கை 2020 கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: சிறுமி மரணம் – 3 பேர் காயம்\nதமிழரை முதல்வர் வேட்பாளராக ரஜினி அறிவித்தால் அதை ஆதிரிப்போம் – தூத்துக்குடியில் வேல்முருகன் பேட்டி\nதூத்துக்குடி – சென்னை விமான சேவை ரத்து\nநாசரேத் பேருந்து நிலையம் அருகில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா\n”கனிமொழிக்கு ஒன்றுமே தெரியாது, ஸ்டாலின் தொழிலே செய்யாதவர்” – தூத்துக்குடியில் முதல்வர் எடப்பாடி காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-30T18:20:19Z", "digest": "sha1:32IGQTVRK6J35CNTFRDGXALMHYSJUGRQ", "length": 7304, "nlines": 104, "source_domain": "ta.wiktionary.org", "title": "தேவன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதேவன் என்னும் சொல் வடமொழி देव..தே3-வ...என்னும் சொல்லின் தமிழ் வடிவம்...தேவர் என்றும் சொல்வர்...வடமொழியில் பற்பல அர்த்தங்களுள்ள தேவ என்னும் சொல்லுக்கு இறைவன்/கடவுள் என்ற ஒரு பொருளும் உண்டு...வேத காலத்து மிகப்பழமையான தேவன் என்னும் சொல் இந்துக்களின் தெய்வங்களையே மற்ற சமயங்கள் இந்திய நாட்டிற்கு வரும்வரை குறிப்பிட்டது...எடுத்துக் காட்டாக மகாதேவன், பிரம்மதேவன், விஷ்ணுதேவன், இராமதேவன், கண்ணதேவன், சூரிய தேவன், அக்கினிதேவன், வாயு தேவன், வருண தேவன் போன்ற இன்னும் பல தெய்வப்பெயர்களைக் கூறலாம்...பௌத்தம், சமணம், கிறிஸ்துவம் ஆகிய மற்ற மதங்கள் நாட்டில் பிரபலமடைந்தபிறகு அந்தந்த சமயங்களின் இறைவனைக் குறிப்பிடவும் தேவன் என்ற சொல் பயன்படுகிறது...அவ்வகையில் பௌத்தத்தில் இறைவன் கௌத்தம புத்தனாகிய புத்ததேவன், சமணத்தில் முதல் தீர்த்தங்கரரான ரிஷப தேவன், இன்னும் பிறதேவர்கள் மற்றும் கிறித்துவத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை குறிக்கும் சொல்.\nஇது எந்த சாதிகளுக்கும் இனத்துக்கும் உரிய சொல் அல்ல.\nசான்றுகள் ---தேவன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nதமிழில் கலந்துள்ள சமசுகிருதச் சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 செப்டம்பர் 2018, 15:23 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata-tiago/car-price-in-ghaziabad.htm", "date_download": "2020-11-30T16:29:56Z", "digest": "sha1:WL3WLGSZ2ZVVWGKTDYI34WA5NOZHOWWA", "length": 22184, "nlines": 431, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா டியாகோ காசியாபாத் விலை: டியாகோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா டியாகோ\nமுகப்புபுதிய கார்கள்டாடாடியாகோroad price காசியாபாத் ஒன\nகாசியாபாத் சாலை விலைக்கு டாடா டியாகோ\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in காசியாபாத் : Rs.5,36,014*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.6,07,424*அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.6,63,212*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in காசியாபாத் : Rs.6,95,570*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.6.95 லட்சம்*\nஎக்ஸிஇசட் plus dual tone roof (பெட்ரோல்)\non-road விலை in காசியாபாத் : Rs.7,07,843*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் plus dual tone roof (பெட்ரோல்)Rs.7.07 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in காசியாபாத் : Rs.7,19,001*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட்(பெட்ரோல்)Rs.7.19 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in காசியாபாத் : Rs.7,51,358*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.7.51 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் (பெட்ரோல்) (top model)\non-road விலை in காசியாபாத் : Rs.7,63,632*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் (பெட்ரோல்)(top model)Rs.7.63 லட்சம்*\nடாடா டியாகோ விலை காசியாபாத் ஆரம்பிப்பது Rs. 4.70 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா டியாகோ எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா டியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் உடன் விலை Rs. 6.74 லட்சம்.பயன்படுத்திய டாடா டியாகோ இல் காசியாபாத் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 3.65 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள டாடா டியாகோ ஷோரூம் காசியாபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் விலை காசியாபாத் Rs. 5.12 லட்சம் மற்றும் டாடா ஆல்டரோஸ் விலை காசியாபாத் தொடங்கி Rs. 5.44 லட்சம்.தொடங்கி\nடியாகோ எக்ஸிஇசட் Rs. 6.63 லட்சம்*\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் Rs. 7.51 லட்சம்*\nடியாகோ எக்ஸிஇசட் பிளஸ் dual tone roof Rs. 7.07 லட்சம்*\nடியாகோ எக்ஸிஇசட் பிளஸ் Rs. 6.95 லட்சம்*\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட் Rs. 7.19 லட்சம்*\nடியாகோ எக்ஸ்டி Rs. 6.07 லட்சம்*\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் Rs. 7.63 லட்சம்*\nடியாகோ எக்ஸ்இ Rs. 5.36 லட்சம்*\nடியாகோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்\nகாசியாபாத் இல் கிராண்ட் ஐ 10 நியோஸ் இன் விலை\nகிராண்ட் ஐ 10 நியோஸ் போட்டியாக டியாகோ\nகாசியாபாத் இல் ஆல்டரோஸ் இன் விலை\nகாசியாபாத் இல் ஸ்விப்ட் இன் விலை\nகாசியாபாத் இல் வாகன் ஆர் இன் விலை\nவாகன் ஆர் போட்டியாக டியாகோ\nகாசியாபாத் இல் டைகர் இன் விலை\nகாசியாபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டியாகோ mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா டியாகோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடாடா டியாகோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டியாகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டியாகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டியாகோ விதேஒஸ் ஐயும் காண்க\nகாசியாபாத் இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nபடேல் நகர் காசியாபாத் 201007\nSecond Hand டாடா டியாகோ கார்கள் in\nடாடா டியாகோ 1.2 revotron எக்ஸிஇசட்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் ஐஎஸ் power folding orvm கிடைப்பது\nDo டாடா டியாகோ comes with ஸ்மார்ட் key\n இல் ஐஎஸ் டாடா டியாகோ எக்ஸ்டி discontinued\nகேள்விகள் ��ன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டியாகோ இன் விலை\nநொய்டா Rs. 5.35 - 7.60 லட்சம்\nபுது டெல்லி Rs. 5.21 - 7.59 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 5.20 - 7.58 லட்சம்\nசோனிபட் Rs. 5.21 - 7.63 லட்சம்\nகுர்கவுன் Rs. 5.21 - 7.63 லட்சம்\nரோஹ்டாக் Rs. 5.21 - 7.63 லட்சம்\nமுசாஃபர்நகர் Rs. 5.36 - 7.63 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-reviews/bentley-flying-spur/looks", "date_download": "2020-11-30T18:13:23Z", "digest": "sha1:RYZFKBP33OIRNNAF5KMFUQ2UE5XXZRCE", "length": 9959, "nlines": 273, "source_domain": "tamil.cardekho.com", "title": "Bentley Flying Spur Looks Reviews - Check 3 Latest Reviews & Ratings", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nமுகப்புபுதிய கார்கள்பேன்ட்லே கார்கள்பேன்ட்லே பிளையிங் ஸ்பார்மதிப்பீடுகள்looks\nபேன்ட்லே பிளையிங் ஸ்பார் பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nஅடிப்படையிலான 8 பயனர் மதிப்புரைகள்\nபேன்ட்லே பிளையிங் ஸ்பார் looks பயனர் மதிப்புரைகள்\nCompare Variants of பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nபிளையிங் ஸ்பார் வி8Currently Viewing\nபிளையிங் ஸ்பார் டபிள்யூ12Currently Viewing\nஎல்லா பிளையிங் ஸ்பார் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஏர்பேக்குகள் உடன் கூடிய கார்கள்\nபிளையிங் ஸ்பார் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 7 பயனர் மதிப்பீடுகள்\nbased on 22 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் What ஐஎஸ் the lowest விலை அதன் பேன்ட்லே Flying Spur\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபிளையிங் ஸ்பார் உள்ளமைப்பு படங்கள்\nஎல்லா பேன்ட்லே கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/micromax-128gb-internal-memory-mobiles/", "date_download": "2020-11-30T17:39:15Z", "digest": "sha1:XLICSXYS3AKKI5RUY756RVFXFQ4PZ3GC", "length": 16816, "nlines": 412, "source_domain": "tamil.gizbot.com", "title": "மைக்ரோமேக்ஸ் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமைக்ரோமேக்ஸ் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (1)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (2)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (6)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (1)\n5.5 இன்ச் - 6 இன்ச் (1)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (1)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 30-ம் தேதி, நவம்பர்-மாதம்-2020 வரையிலான சுமார் 2 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.24,999 விலையில் மைக்ரோமேக்ஸ் Dual 5 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் மைக்ரோமேக்ஸ் Dual 5 போன் 24,999 விற்பனை செய்யப்படுகிறது. மைக்ரோமேக்ஸ் Dual 5, மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் மைக்ரோமேக்ஸ் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nமைக்ரோமேக்ஸ் In நோட் 1\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n13 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nஎச்டிசி 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரிலையன்ஸ் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசலோரா 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஜியோனி 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஎல்ஜி 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nகூகுள் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஹைவீ 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nப்ளை 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஹூவாய் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nப்ளேக்பெரி 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஜென் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஅல்கடெல் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஎலிபோன் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசோனி 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஸ்பைஸ் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரீச் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஇன்டெக்ஸ் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசெல்கான் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nலைப் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமோட்டரோலா 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nலாவா 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசியோமி 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஜோபோ 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/sarath-fonseka-speaks-on-2009-final-war-with-ltte-387175.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-30T18:03:21Z", "digest": "sha1:NFYS6XTVISK7X57EDB62RJ7TZPR6UPJM", "length": 18924, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "புலிகளின் யுத்தத்தை 'முடிக்க 'விரும்பிய இந்தியா-. கடைசி புல்லட் வரை சந்தித்த பிரபாகரன் ... பொன்சேகா | Sarath Fonseka Speaks on 2009 Final war with LTTE - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\nகன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. நாளை அறிக்கை ரிலீஸ்.. நாளை அறிக்கை ரிலீஸ்\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nபூத் கமிட்டியைக் குறி வைக்கும் பாஜக.. செம ஸ்கெட்ச்.. \nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nகொரோனா இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பு.. ஆன்டிபாடிகளுடன் பிறந்த குழந்தை.. மருத்துவர்கள் ஆச்சரியம்\nகொரோனா பீதியால் கைதிகள் தப்ப முயற்சி: இலங்கை சிறையில் பயங்கர வன்முறை- 8 பேர் பலி; 71 பேர் படுகாயம்\n\"தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது சந்தோஷமா இருக்கு\".. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திமிர்ப் பேச்சு\nஇலங்கை என் பங்காளி...நான் என்னவோ செய்வேன்.. அதை நீ ஏன் கேட்கிற மேன்\nதென்னிந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா-இலங்கை கூட்டணியால் பேராபத்து:இலங்கை மாஜி தமிழ் எம்பி எச்சரிக்கை\nஇந்தியாவை சுற்றி சீனா செய்யும் தந்திரம்.. அதிர்ந்த அமெரிக்கா.. இலங்கை வருகிறார் பாம்பியோ\nஈழத்தில் தாய்மார்கள் நடத்திய போராட்டத்தை கொச்சைப்படுத்திய முரளிதரன் - வைரலாகும் வீடியோ\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nAutomobiles இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுலிகளின் யுத்தத்தை 'முடிக்க 'விரும்பிய இந்தியா-. கடைசி புல்லட் வரை சந்தித்த பிரபாகரன் ... பொன்சேகா\nகொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை இந்தியா நிறுத்த விரும்பியது இல்லை- அதனை முடித்துவிட வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு என்று இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.\nகடைசி புல்லட் வரை எதிர்கொண்டார் பிரபாகரன்-சரத் பொன்சேகா\nசிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சரத் பொன்சேகா கூறியதாவது:\nவிடுதலை புலிகளுக்கு பயிற்சி... சிங்கம்பட்டி ஜமீன்தாரை சந்தித்த பிரபாகரன்.. கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கடைசி துப்பாக்கி குண்டு வரை எதிர்கொண்டார். அதனால் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை எப்போதும் இருக்கிறது. பிரபாகரன் அமைதி வழியை ஏற்று அரசியலுக்கு திரும்பியிருக்கலாம். அவர் அரசியலில் இருந்திருந்தால் இப்போது மிகப் பெரிய தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருப்பார்.\nவிடுதலைப் புலிகளின் கே.பி, கருணா, பிள்ளையான் போன்றவர்கள் இலங்கை அரசியல்வாதிகளுடன் கை கோர்த்துக் கொண்டு செயல்படுகின்றனர���. பிரபாகரனும் அப்படி செய்திருந்தால் ஒட்டுமொத்த வடக்கும் கிழகும் அவரது கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்திருக்கும். விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச நாடுகள் நிதி உதவியும் ஆயுத உதவியும் அளித்திருந்தன.\n2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது மேற்கு உலக நாடுகள் அந்த போரை எப்படியாவது தற்காலிகமாக நிறுத்தலாம் என முனைப்பு காட்டின. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டன. அப்போது பாகிஸ்தான், சீனா ஆகியவை எங்களுக்கு ஆயுத உதவியும் கொடுத்தன. இந்தியாவின் நிலைப்பாடு அப்போது வேறானதாக இருந்தது.\nஇந்தியாவைப் பொறுத்தவரை புலிகளுடனான யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விரும்பவும் இல்லை- ஏற்கவும் இல்லை. அதற்கு எதிராக விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடித்தேவிடலாம் என்பதாக மட்டுமே இந்தியாவின் நிலைப்பாடு இருந்தது. தாங்கள் சொன்னதை பிரபாகரன் கேட்கவில்லை என்கிற கோபம் முதலில் இந்தியாவுக்கு இருந்தது. பின்னர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதால் அந்த கோபம் மிக அதிகமாக இந்தியாவுக்கு இருந்தது. இவ்வாறு சரத்பொன்சேகா கூறினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇலங்கையில் பிறந்தது எனது தவறா.. முத்தையா முரளிதரன் திடீர் அறிக்கை\nகொதிக்கும் ஈழ மக்கள்.. முத்தையா முரளிதரன் படத்தில் இதை எடுத்தால் பெரும் பிரச்சனையாக மாறும்\nபிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கூட புலிகளின் சிறார் படை தளபதி தெரியுமா\nதென்னை மரத்தின் மீது பிரஸ்மீட்.. சரசரவெனெ ஏறி விட்டு இறங்கத் தெரியாமல் திணறிய அமைச்சர்\nஇலங்கை கடற்கரையில் தீப்பிடித்து எரியும் எண்ணெய் கப்பல்.. தீ கட்டுக்குள் உள்ளது.. இந்திய கடலோர படை\nஇலங்கை அருகே இந்தியா வந்த கச்சா எண்ணெய் கப்பலில் பயங்கர தீ- 19 பேர் மீட்பு\nதிடீரென மாறிய இந்தியா... இறங்கிய ராஜபக்சே... பிரபாகரன் நிராகரித்த நார்வே ப்ளான்...எரிக் சொல்ஹெய்ம்\nயாழ்ப்பாணம் விடுதலைப் புலிகள் வசமாவதைத் தடுக்க உதவியது பாக்.:இலங்கை வெளியுறவு செயலர் ஜயநாத் கொலம்பகே\nஇலங்கை ஈஸ்டர் தின தாக்குதல்: மாஜி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விசாரணை\nஇந்தியாவுக்கே முதலிடம்- சீனாவுக்கு அம்பந்தோட்டாவை கொடுத்தது தவறு- இலங்கை வெளியுறவு செயலர் கொலம்பகே\nஇலங்கை தாதா அங்கொட லொக்காவின் மேலும் ஒரு கூட்டாளி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை- 4 பேர் சிக��கினர்\nஇலங்கையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய கூட்டு பிரார்த்தனை\nஇலங்கை... 19வது அரசியலமைப்புச் சட்ட திருத்தம்.. அப்படின்னா என்ன... ஓகே சொன்ன கோத்தபய\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia srilanka sarath fonseka Prabhakaran இந்தியா இலங்கை சரத் பொன்சேகா பிரபாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/sonia-gandhi-urges-congress-ruled-states-to-overrule-centrals-agri-laws/articleshow/78375395.cms", "date_download": "2020-11-30T17:52:56Z", "digest": "sha1:SITX5YXQTBPN3EL4UI5T46HBALBMBJB3", "length": 13783, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Sonia Gandhi: பாஜக சட்டங்களை டம்மி பண்ண சூப்பர் ஐடியா; போட்டுக் கொடுத்த சோனியா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபாஜக சட்டங்களை டம்மி பண்ண சூப்பர் ஐடியா; போட்டுக் கொடுத்த சோனியா\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் செயல்படுவதற்கு சோனியா காந்தி ஆலோசனை வழங்கியுள்ளார்.\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மூன்று வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது. அவை அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா, வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் உத்தரவாத மசோதா ஆகியவை ஆகும். இதற்கு எதிர்க்கட்சிகளும், பல்வேறு மாநில விவசாயிகளும் கடும் எதிர்ப்பு போதும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. விடாப்படியாக இரு அவைகளிலும் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமாக்கிவிட்டது.\nஇதைக் கண்டித்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயத்துறையில் கார்ப்பரேட்கள் வருகையை அதிகப்படுத்தும். குறைந்தபட்ச ஆதார விலை கூட கிடைக்காது.\nபதுக்கலுக்கு வழிவகுத்து சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்று குற்றம்சாட்டுகின்றனர். இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக கூட்டணியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்றிருந்த ஷிரோமணி அகாலி தளம் கட்சி முறித்துக் கொண்டு வெளியேறியது.\nசோனியா காந்தி படிப்பு சர்ச்சை: சபாநாயகருக்கு சுப்ரமணியன் சுவாமி கடிதம்\nமுன்னதாக இக்கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தீர்வு காணும் வகையில் அக்கட்சி தலைவர் சோனியா காந்தி ஆலோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.\nஇதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.சி.வேணுகோபால் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், அரசியல் சட்டப்பிரிவு 254(2)-ன் கீழ் மத்திய அரசின் சட்டங்களை நிராகரிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு உண்டு.\nஇதன் அடிப்படையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை தங்கள் மாநிலங்களில் செயல்படுத்த முடியாது என்று காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில அரசுகள் சட்டம் இயற்றலாம். இதுபற்றி சம்பந்தப்பட்ட மாநில அரசின் முதல்வர்கள் பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஎப்பதான் சந்தைக்கு வரும் கொரோனா தடுப்பூசி -அமைச்சர் சொல்வது இதுதான்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஹர்சிம்ரத் கவுர் வேளாண் சட்டங்கள் மத்திய அரசு பஞ்சாப் தேசிய ஜனநாயக கூட்டணி சோனியா காந்தி குடியரசுத் தலைவர் கார்ப்பரேட்கள் Sonia Gandhi agri bills 2020\nதமிழ்நாடுவேளாண் சட்டங்களை பிரதமர் திரும்பப் பெற வேண்டும் - எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nதமிழ்நாடுமாத முடிவில் (நவம்பர் 30) தமிழ்நாட்டில் கொரோனா எப்படி இருக்கு\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுதென் மாவட்டங்களில் டிசம்பர் 4ஆம் தேதி மிக கனமழை எச்சரிக்கை..\nமதுரைதிமுக-அதிமுக சண்டை: சோழவந்தான் அருகே பரபரப்பு\nக்ரைம்மணல் கொள்ளையால் 3 பேர் பலி: ஆற்று நீரில் மூழ்கி மூச்சை விட்ட குடும்பம்\nதமிழ்நாடு‘ஒரு நாளைக்கு 17 மாத்திரை போடுறேன்...2017இல் எமோஷன்ல பேசிட்டேன்’: மனம் திறந்த ரஜினி\nக்ரைம்கணவனுக்கு தண்ணி காட்டி முதலாளியுடன் உறவு, இளம்பெண்ணை துரத்திய உல்லாச வீடியோக்கள்\nதமிழ்நாடுஅடுத்தகட்ட ஊரடங்கு, கல்லூரி திறப்பு தேதி: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nடெக் நியூஸ்FAU-G கேம்: ஒருவழியாக Google Play Store-க்கு வந்தது; எப்படி இருக்கு\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (30 நவம்பர் 2020)\nமகப்பேறு நலன்கர்ப்பிணிக்கு ரத்தபோக்கு : எப்போ நார்மல், எப்போ அப்நார்மல்\nடிரெண்டிங்எளிமையாக திருமணம் செய்துக் கொண்டு, ஏழை மக்களுக்கு இலவசமாக உணவளித்த இளம் ஜோடி\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2639442", "date_download": "2020-11-30T17:37:28Z", "digest": "sha1:U6R7MCTVL43LQ5BSBAHEF3K4TRGYOM3D", "length": 18283, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "| 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கரூர் மாவட்டம் பொது செய்தி\n10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nதொழில் துறை விரும்பும் தி.மு.க., ஆட்சி: ஸ்டாலின் நவம்பர் 30,2020\n\"எனது முடிவை விரைந்து அறிவிப்பேன்\" - ரஜினி நவம்பர் 30,2020\nபாக்., உடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது: பா.ஜ.,விற்கு மெஹபூபா கேள்வி நவம்பர் 30,2020\nஇது உங்கள் இடம்: ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவையா\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nகரூர்: கரூரில், 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், மார்ச், 25 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், கடந்த ஏப்ரல் மாதம் நடக்க வேண்டிய, 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவ, மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். வருகை பதிவேடு, காலாண்டு தேர்வு மதிபெண், அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு, மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதம், மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்கப்பட்டது. நேற்று மாநிலம் முழுவதும், அசல் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. கரூரில், பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் ��ேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட, மாவட்டத்தில் உள்ள அனைத்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கரூர் மாவட்ட செய்திகள் :\n1.கரூர் மாவட்டத்தில் நேற்று 15 பேருக்கு கொரோனா உறுதி\n2.மானிய விலையில் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கல்\n4.கரூர் வட்டாரத்தில் தொடர் மழை: மாயனூர், ஆத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து\n5.ஹிந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் சார்பில் ஊர்வலம்\n1.சேதமடைந்த அணை பூங்கா; சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு\n2.உடைந்த நிலையில் பாதாள சாக்கடை மூடிகள்: கரூரில் பொதுமக்கள் பீதி\n3.சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி\n4.பயணிகள் நிழற்கூடத்தில் இருக்கைகள் அவசியம்\n5.குவிந்துள்ள குப்பை; சுகாதார சீர்கேடு\n1.இளநீர் வியாபாரி கொடூர கொலை: 12 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்\n2.கணவன் மாயம்: மனைவி புகார்\n4.மனைவி மாயம்: போலீசில் கணவர் புகார்\n» கரூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில��� வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/rbi?page=4", "date_download": "2020-11-30T17:04:53Z", "digest": "sha1:G7UYH2YZE2IIN3TZYHL7FYU33NHAS3N4", "length": 15935, "nlines": 145, "source_domain": "zeenews.india.com", "title": "RBI News in Tamil, Latest RBI news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஇந்து மத குருக்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார் CM\nNEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்\nநெருக்கடியில் சிக்கிய YES வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி\nYES வங்கி ட்வீட் மூலம் இந்த தகவலை வழங்கியுள்ளது.\nYES வங்கி வாடிக்கையாளர்கள் பணம் பத்திரமாக உள்ளது -நிர்மலா சீதாராமன்\nதனியார் துறை கடன் வழங்குநரான YES வங்கியின் வாரியத்தை ரிசர்வ் வங்கி கையகப்படுத்திய ஒரு நாள் கழித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) குறித்த வங்கியின் வைப்புத்தொகையாளர்களுக்கு அவர்களின் பணம் பாதுகாப்பானதாக இருக்கும் என்று உறுதியளித்துள்ளார்.\nமோடியும் அவரது கருத்துக்களும் இந்தியாவின் பொருளாதாரத்தை அழித்துவிட்டன -ராகுல்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுக��ின் கீழ் YES வங்கி கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அதன் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நரேந்திர மோடி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை அழித்ததாக அவதூறு பேசியுள்ளார்.\nPhonePe பயனர்களின் செயல்பாடுகை தாக்கும் Yes வங்கியின் முடக்கம்..\nYes வங்கியின் தடை தற்காலிக பங்குதாரர் ஃபோன்பேவின் செயல்பாடுகளைத் பாதித்துள்ளது\nவங்கிகளில் கடன் பெறுவதற்கு முன் இந்த தகவல்களை கவனத்தில் கொள்ளுங்கள்...\nஇந்தியாவின் கடன் நிலைமையை மேம்படுத்த பொதுத்துறை வங்கித் தலைவர்களை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் அழைத்துள்ளார். மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியின் தலைமையகத்தில் திங்களன்று கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்த கூட்டம் நடைப்பெற்றதாக தெரிகிறது.\n8.5 லட்சம் ஊழியர்களுக்கு ஜாக்பாட்... 15% சம்பள உயர்வு கிடைக்கும்\nபொதுத்துறை வங்கிகளில் (பி.எஸ்.பி) பணிபுரியும் 8.47 லட்சம் ஊழியர்களின் சம்பளத்தில் 15% வரை உயர்வு அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது எனத் தகவல்.\nவிரைவில் புதிய 100 ரூபாய் நோட்டு.. கிழியாது.. வெட்ட முடியாது: சிறப்பம்சம் என்ன\nஇனி 100 ரூபாய் நோட்டு கிழிந்து போகாது அல்லது அதை வெட்ட முடியாது. விரைவில், உங்கள் கையில் புதிய 100 ரூபாய் நோட்டும் வரக்கூடும்.\nRBI Assistant 2020 தேர்வு முடிவுகள் வெளியானது; முடிவுகளை எவ்வாறு பார்ப்பது\nRBI Assistant 2020 தேர்வு முடிவுகள் RBI-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான rbi.co.in -ல் வெளியிடப்பட்டுள்ளது.\n2000 ரூபாய் நோட்டுகள் முடக்கப்படுமா மத்திய அரசு என்ன சொல்கிறது\nநாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டு நிறுத்தப்படுவதாக பரவிய வதந்திகளுக்கு மத்திய அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.\nஇனி ATM-ல் பணம் எடுத்தால் அதிக கட்டணம் வசூல் செய்ய வங்கிகள் கோரிக்கை\nவரவிருக்கும் நாட்களில், நீங்கள் ஏடிஎம்மிலிருந்து பணம் எடுப்பதற்கு அதிக கட்டணம் அளிக்கும் நிலை வரலாம்.\nகுறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.15% ஆகவே தொடரும்: RBI\n2020-21 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 6% ஆக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது\nATM அட்டைகளை பயன்படுத்த புதிய விதிகள் - RBI வெளியீடு\nபயனர் வசதியை மேம்படுத்துவதற்கும் அட்டை பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் கடன் மற்றும் டெபிட் கார்டுகளுக்கான புதிய விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை வெளியிட்டது.\n2014-க்கு பின் இந்தியா கண்ட மிக உயர்ந்த சில்லறை பணவீக்கம்...\nதிங்களன்று (ஜனவரி 12) வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, டிசம்பரில் சில்லறை பணவீக்கம் 7.35 சதவீதமாக உயர்ந்துள்ளது. முன்னதாக நவம்பர் மாதத்தில் இது 5.54%-மாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nரிசர்வ் வங்கியிடம் 45,000 கோடி உதவி கேட்கும் மத்திய அரசு\nநாட்டின் பொருளாதாரம் தீவிர மந்தநிலையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த மந்தநிலையின் மத்தியில், மத்திய அரசு இந்திய ரிசர்வ் வங்கியிடம் 45 ஆயிரம் கோடி உதவி கேட்கலாம் என கூறப்படுகிறது.\nஜனவரியில் மட்டும் 14 நாட்களுக்கு வங்கி விடுமுறை அறிவிப்பு...\nநாம் அனைவரும் 2020-ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளோம்... அதே பக்கத்தில், புதிய ஆண்டில் என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்புகள் நம் மனதில் எழுந்துள்ளது.\nபார்வை குறைபாடுள்ள நபர்களுக்கு உதவுவதற்காக MANI செயலி...\nபார்வை குறைபாடுள்ள நபர்களுக்கு உதவுவதற்காக MANI என்ற மொபைல் பயன்பாட்டை இந்தியன் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது\nSBI, HDFC வங்கிகளை தொடர்ந்து வட்டி விகிதத்தை குறைத்தது BoB\nSBI மற்றும் HDFC வங்கிக்குப் பிறகு, தற்போது BoB மற்றும் BoI தனது வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளன.\nNEFT பரிவர்த்தனை சேவை டிசம்பர் 16 முதல் 24X7 நேரமும் இயங்கும்: RBI\nNEFT சேவையை விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணிநேரத்திற்கும் கொண்டு வர ரிசர்வ வங்கி முடிவு செய்துள்ளது\nவிரைவில் வெளியாகிறது 24 மணி நேரம் NEFT வசதி\nவரும் டிசம்பர் 16 முதல் NEFT எனப்படும் தேசிய மின்னணு பணப் பரிமாற்ற முறை 24 மணி நேரமும் செயல்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது\nரெபோ வட்டிவிகிதத்தில் மாற்றமில்லை; GDP 5% ஆக குறைப்பு - RBI\nரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்கிறது, 2019-20 மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிப்பை 5% ஆகக் குறைக்கிறது\nஜோ பைடன் நிர்வாகத்தை நினைத்து சீனா அஞ்சும் காரணம் என்ன..\nபிக் பாஸ் 4 இல் இந்த வாரம் நாமினேட் ஆன 4 போட்டியாளர்கள் இவர்களே\nவைரலாக்கும் ரம்யா பாண்டியன் இன் போட்டோஷூட் தயாரிப்பு வீடியோ\nஹீரோவாக உருவெடுக்கும் பிக் பாஸ் 3 இன் பிரபல இறுதியாளர்...\nதமிழகத்தில் டிச., 31 வரை பொத���முடக்கம் நீட்டிப்பு; எதற்கெல்லாம் அனுமதி\nமோசடி எதுவும் இல்லை... பிடிவாதம் வேண்டாம்.. ட்ரம்பிற்கு குட்டு வைத்த நீதிமன்றம்..\nஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்\nபிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறபோகும் போட்டியாளர் இவர்தான்....\nடிசம்பர் 1 முதல் மாற இருக்கு 5 முக்கியமான மாற்றங்கள் என்னென்ன\nஒரு ஆண்டுக்கு எத்தனை முறை உடலுறவு கொள்வது நல்லது - இதோ பதில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhans.adadaa.com/category/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-11-30T17:08:56Z", "digest": "sha1:4GMQYH233SUNEQ4FWTE3O4LAHZQ4IHOU", "length": 5905, "nlines": 127, "source_domain": "dhans.adadaa.com", "title": "உண்மை | கிறுக்க‌ல்க‌ள்", "raw_content": "\nதப்பு செஞ்ச தப்பில்ல, அதையே\nதப்பா செஞ்சா தான் தப்பு\nதப்பு செய்றவன் தைரியசாலி, புத்திசாலி.\nதப்பு செய்ய பயப்படுறவன் கோழை, பயந்தாங்கோலி.\nதப்பே செய்யாதவன் மனுசனே இல்ல.\nஅதனால எல்லாரும் தப்ப தப்பாம செய்யனும்.\nநடந்தபின், அதை நாம் நினைப்பதில்லை.\nநடந்ததையே நினைத்திருந்தால், அது நாம்\nContinue reading “பிடித்ததும் கிடைத்ததும்” »\nPosted in உண்மை, தத்துவம், வாழ்க்கை | 1 Comment »\nபூட்டிக் கிடக்கும் வெள்ளை வீடு – நம் மனசாட்சி.\nஇந்த பூட்டின் சாவி நம் கையில் இருக்க,\nPosted in உண்மை, தத்துவம், வாழ்க்கை | 7 Comments »\nபொய்யில் உண்மை – உண்மையில் பொய்\nசிறிதளவும் உண்மை இல்லா விட்டால்.\nகடுகளவும் பொய் இருந்து விட்டால்.\nஇது பொய்யில் உண்மை, அது உண்மையில் பொய்\nPosted in உண்மை, தத்துவம், புலம்பல் | 8 Comments »\nஅன்றும் – இன்றும் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8717:2012-08-31-100258&catid=359&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=237", "date_download": "2020-11-30T17:02:58Z", "digest": "sha1:USO3C5YQGUZ5MGJYTJERVRJH53O4GFWC", "length": 8359, "nlines": 18, "source_domain": "www.tamilcircle.net", "title": "சமூகத்துடன் இணைக்காத கருத்துக்கள், செயல்பாடுகள் பற்றி…", "raw_content": "சமூகத்துடன் இணைக்காத கருத்துக்கள், செயல்பாடுகள் பற்றி…\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 31 ஆகஸ்ட் 2012\nஅண்மையில் \"விடியல் சிவா\" மரணம் பற்றி எமது அஞ்சலியில், நாம் அரசியல்ரீதியான தவறொன்றை இழைத்திருந்தோம். \"சமூக விடுதலைக்கு உரமூட்டிய விடியல் சிவா மரணித்து விட்டார்.\" என்ற எமது அஞ்சலிக் குறிப்பு, மக்களை அணிதிரட்டும் நடைமுறையை நிராகரித்த ஒருவருக்கு பொருத்தமற்றது. சமூகத்துடன��, அதன் வர்க்கப் போராட்ட நடைமுறையுடன் இணைத்துக் கொள்ளாத கருத்துக்கள் தொடங்கி, சமூகத்துடன் இணையாத தனிநபர் செயல்பாடுகள் வரை, புரட்சிகரமான சமூக நடைமுறையை அவை கொண்டிருப்பதில்லை.\nமார்க்சிய நூல்களை அச்சிடுவதால் மட்டும், ஒருவர் சமூக விடுதலைப் போராளியாகி விட முடியாது. ஒருவர் மார்க்சிய கருத்தைக் கொண்டு இருப்பதால், தனக்கென்று கொள்கைகளைக் கொண்டு இருப்பதால், அவர் மார்க்சியவாதியாகி விடுவதில்லை. இப்படி கருத்தை கொண்டு இருப்பதால், கருத்தை அச்சிடுவதால், ஒருவர் புரட்சியாளன் ஆகிவிடுவதில்லை.\nஇங்கு அச்சிடும் நோக்கம், இதைத் தீர்மானிக்கின்றது. கருத்துக்கள் சந்தை சார்ந்த வியாபாரமாக உள்ள சூழலில், மார்க்சியக் கருத்தும் இலாபம் தருமென்றால் அந்த நூல்களை அச்சிடுகின்றனர். இங்கு கருத்தும் சரி, அந்தக் கருத்தை அச்சிடுவதால் அது நடைமுறையாகி விடுவதில்லை.\nமேற்கில் சந்தை சார்ந்து, மார்க்சிய நூல்களை அச்சிடுவதை நாம் காணமுடியும். மேற்கில் அச்சிட்டவரை யாரும் புரட்சியாளன் என்றோ, மார்க்சியவாதியென்றோ, முற்போக்குவாதி என்றோ கூறுவதில்லை. மேற்கத்தைய பல்கலைக்கழகங்களில் மூலதனத்தின் சில பாகங்கள் கற்பிக்கப்படுவதால், அது மார்க்சிய கவ்வியாகிவிடுவதில்லை.\nதென்னாசியாவில் கருத்துகள் மட்டும் கொண்டவர்களையும், வெளியீட்டாளர்களையும் புரட்சியாளராக அடையாளப்படுத்தும் பொதுப்போக்கு காணப்படுகின்றது. முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெறாத இந்த நாடுகளில், நூல் விற்பனைச் சந்தைக்கும் புரட்சிகர நடைமுறைக்கும் இடையிலான வேறுபாட்டை குழப்புகின்ற இந்தப் போக்கு காணப்படுகின்றது. இந்த தவறையே நாங்கள் இழைத்தோம். எம்மைச் சுற்றிய நடைமுறையை மறுத்த, கருத்து சார்ந்த செல்வாக்கு தான் எமது தவறுக்கான மற்றொரு காரணமாகும்.\nநடைமுறையைக் கோராத, நடைமுறையில் ஈடுபடாத கருத்துகள், அது சார்ந்த செயல்பாடுகள், சமூகம் சார்ந்ததாகவோ புரட்சிகரமானதாகவோ இருப்பதில்லை. கருத்து கருததுக்காகவே என்ற அடிப்படையில், கருத்து தனிநபர் இருப்புக்கானதாக வெளிப்படுகின்றது. இது கருத்துக்கான நடைமுறையை மறுப்பதாகவும் இருக்கின்றது. இப்படி இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான நடைமுறையைக் கொண்டதாகவே எதார்த்தத்தில் செயல்படுகின்றது.\nநடைமுறையைக் கொண்ட சமூக செயல்பா���ு, கருத்தை மட்டும் கொண்ட தனிநபர் சார்ந்த நடைமுறையும் முரண்பாடானது. இது ஒன்றையொன்று மறுக்கின்றது. தனித்துவமான தன் இருப்புக்காக ஒன்றையொன்று மறுத்து முன்னேறுவதில் தான், இது தனக்குள் போராட்டத்தை நடத்துகின்றது.\nசமூகத்துடன் இணைந்த செயற்பாட்டை மறுப்பவர்கள், கருத்தை கருத்துக்காக முன்னிறுத்தி அதையே புரட்சிகரமானதாக காட்டுகின்றனர். இந்த செயற்பாட்டை புரட்சிக்கான தங்கள் \"ஜனநாயக\" உரிமையாக காட்டும் போலித்தனத்தின், தொடர்ச்சியான அரசியல் செல்வாக்கை அம்பலப்படுத்த வேண்டும்.\nஎம் கருத்துக்கள் நடைமுறைக்கே என்பது மட்டுமல்ல, நடைமுறை என்பது கருத்து சார்ந்த அமைப்பாகவும் இருக்க வேண்டும். இந்த அமைப்பும் கருத்தும் சமூகத்துடன் இணைந்து கொண்டு நடைமுறையில் போராடுவதும் தான், புரட்சிகரமான அரசியல் செயல்பாடாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2015/11/15/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-11-30T18:00:42Z", "digest": "sha1:MDFGZWAMHJRQFHBTJFMCZAWSEUEC4VYG", "length": 5863, "nlines": 142, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "கடந்து வந்த பாதைகளை | Beulah's Blog", "raw_content": "\nகடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன்\nகண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்\nநன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்\nஅப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி\n1. அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா\nஅழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா\n2. எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே\nஎந்தநிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே\n3. பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே\nபரிசுத்தமாய் வாழ்வு வாழ துணைசெய்தீரே\n4. ஒருநாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்\nஉறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்\n5. தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா\nஎடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா\n6. எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர்\n7. பாதை அறியா குருடனைப்போல் வாழ்ந்தேன் ஐயா\nபாசத்தோடு கண்களையே திறந்தீர் ஐயா\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://nadunilai.com/?p=9703", "date_download": "2020-11-30T17:32:53Z", "digest": "sha1:FTZL5ZYZ6KPJKYJLLIHRZ3LKBYYMJB6K", "length": 22972, "nlines": 185, "source_domain": "nadunilai.com", "title": "ஆத்தூர் – திருச்செந்தூர் இடையே ‘நடைபாதை’பணியில் தரம் இல்லை – காங்கிரஸ் கடும் குற்றசாட்டு | Nadunilai News", "raw_content": "\nகொல்லுப்பட்டறை தொழிலாளர்களை குற்றவாளிகள் போல் சித்தரித்து பொய் வழக்கு போடுவதை தடுக்க வேண்டும்\nபுயலால் தமிழக மக்கள் பாதிக்காமல் இருக்க தாமிரபரணியில் தியான வழிபாடு\nநாசரேத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் முருகன் கோயிலில் கார்த்திகை தீப விழா\nநாசரேத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி\nடெல்லியில் தொடர்கிறது விவசாயிகள் போராட்டம்\nநாசரேத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா\nதிருநெல்வேலி மண்டல வேளாண்மை விற்பனைக்குழு உறுப்பினராக சி.த.செல்லபாண்டியன் நியமனம்\nஇந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி : 374 ரன்களை குவித்துள்ளது ஆஸ்திரேலியா\nராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி\nஉலகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் – வாழ்த்துகிறது நடுநிலை.காம்\nதிருச்செந்தூர் தொகுதியில் அதிமுக கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் – எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ\nகாமராஜ் கல்லூரியில் காவலர் தேர்வு பயிற்சி பெற்றவர்களுக்கு இலவச கையேடுகள்\nதூத்துக்குடி டூவிபுரம் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nபள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை\nதூத்துக்குடி போல்பேட்டையில் ஜீவன் கிளினிக் திறப்பு\nகதிர்கிராம தொழில் வாரியம் சார்பில் தேனீ வளர்ப்போருக்கு 35சதவீத மானியம்\nபாபநாசம் அணையில் தண்ணீர் இருப்பு குறைவு – கலக்கத்தில் விவசாயிகள்\nசாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு கோலம்\nகூட்டாம்புளி, குலையன்கரிசல் பகுதியில் கடும்காற்று – பல லட்சம் வாழைகள் சேதம் – விவசாயிகள்…\nHome அரசியல் ஆத்தூர் – திருச்செந்தூர் இடையே ‘நடைபாதை’பணியில் தரம் இல்லை – காங்கிரஸ் கடும் குற்றசாட்டு\nஆத்தூர் – திருச்செந்தூர் இடையே ‘நடைபாதை’பணியில் தரம் இல்லை – காங்கிரஸ் கடும் குற்றசாட்டு\nஆறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடான திருச்செந்தூர் செந்திலாண்டவர் திருக்கோவிலுக்கு, நாடு முழுவதிலுமிருந்து, ஆண்டு முழுவதிலும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அதுபோல் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.\nஎனவே திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் இடையிலான வழிச்சாலைகள் விரிவாக்கம் செய்வதற்கான அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான திட்டமும் தயாராகியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் தூத்துக்குடி – திருச்செந்தூர் இடையில் ஆத்தூர், ஆறுமுகநேரி பகுதியில் பக்தர்கள் செல்வதற்கு வசதியாக நடைபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.\nஅந்த பணியில்தான் தற்போது ’தரம் இல்லை’ என்கிற குற்றசாட்டு எழுந்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் தண்டுபத்து டிடிகே. கார்த்திக்ராஜா, இது குறித்து புகார் தெரிவித்து வருகிறார். அவர் நம்மிடம், ’’மக்களுக்குத் தேவையான எந்த ஒரு நல்லத் திட்டத்தையும் ஆதரித்தே ஆகவேண்டும். அதுபோல் எந்த ஒரு திட்டத்திலும் குளறுபடி இருந்தால் அதை சுட்டிகாட்டியே ஆக வேண்டும். அந்த வகையில்தான் நாங்கள் இந்த திட்டத்தில் உள்ள குறையை சுட்டிக்காட்டுகிறோம்.\nஏற்கனவே தூத்துக்குடி – கன்னியாகுமரி இடையே அகலமான சாலை அமைக்கும் திட்டம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படி இருக்கும் போது அந்த திட்டத்தை தொடங்கும் முன்பாக தற்போது நடந்து வரும் நடைபாதை திட்டம் அவசியமா அல்லது இந்த திட்டம் நீடிக்க கூடியதா அல்லது இந்த திட்டம் நீடிக்க கூடியதா \nஎது எப்படியோ முடிவு செய்துவிட்டார்கள் திட்டம் நிறைவேற்றபடும் நிலைக்கு வந்துவிட்டது. அது பக்தர்களுக்கு பயன்பட வேண்டும் அவ்வளவுதான். ஆனால் அந்த திட்ட வேலைகள் நடைபெறுவதை பார்த்தால் மிகவும் மோசமாக இருக்கிறது. பேவர் பிளாக் கட்களை கொண்டு நடைபாதை அமைக்கிறார்கள். அந்த கட்களும் குவாலிட்டியா இல்லை. அதை வைக்கிற இடமாவது முழுமையான அளவில் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஒரு இடத்தில் அகலமாகவும் இன்னொரு இடத்தில் குறுகலாகவும் இருக்கிறது.\nஇந்த நடைபாதையை நம்பி பக்தர்கள் அதில் போகமுடியாது. ஆத்தூர் போலீஸ் ஸ்டேன் முன்பாக பழைய கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த காரை கூட நகர்த்திவிட்டு அதில் போடவில்லை. அந்த கார்கள் போக மீதியுள்ள இடத்தில் இந்த கட்கள் பதிக்கப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க ஒப்பேற்றுகிற வேலையாகத்தான் பார்க்க முடிகிறது. கிரணூர் – ஆறுமுகநேரி சாலை ப��ுதிகள் தண்ணீர் தேங்குகிற பகுதி. அந்த பகுதியில் இவர்களின் நடைபாதைகள் 6 மாதம் கூட தாங்காது.\nரூ1.70 கோடி மதிப்பில் அந்த திட்ட வேலைகள் நடந்து வருவதாக சொல்கிறார்கள். நிச்சயமாக அந்த வேலைக்கு அவ்வளவு தொகை ஆகாது. மக்களின் வரிப்பணம் இதில் நிறைய வீண் ஆகியிருக்கிறது. நடைபெற்று வரும் இந்த வேலையில் தரம் இருக்கிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அவர்களுக்கு இதெல்லாம் தெரியுமா தெரியாதா என தெரியவில்லை. இதன் மூலம் நடவடிக்கை எடுத்து அந்த திட்ட வேலைகளை தரமாக செய்து முடிக்க வேண்டும் அவ்வளவுதான். விரைவில் தமிழக முதல்வர் தூத்துக்குடிக்கு வரயிருக்கிறார். அதற்குள் இந்த வேலையை செய்துமுடிக்க வேண்டுமென அவசர கதியில் அப்பணி நடந்து வருவதை பார்க்க முடிகிறது.\nசமீபகாலமாக ஆளும்கட்சிக்கு வேண்டிய குறிப்பிட்ட நபர்தான் இதுபோன்ற அரசு திட்ட பணிகளை செய்துவருகிறார்கள். அந்த நபர் செய்யும் வேலைகள் பலவும் தரமற்றதாக இருப்பதை பார்க்க முடிகிறது. எல்லா நாளும் அதை வேடிக்கை பார்க்க முடியாது. தொகுதி எம்.எல்.ஏ இதை கவனித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். இந்த விவகாரம் பூதாகரமாக ஆகும்போது அது மக்கள் பிரதிநிதியான எம்.எல்.ஏவையும் பாதிக்கும்.\nகூட்டணி தர்மத்திற்காக எல்லாவற்றையும் எப்போதும் வேடிக்கை பார்க்க முடியாது. அதுபோல் ஆளும் கட்சி, ’இப்படித்தான் செய்வோம்’ என்பதுபோல் ஆளும் தரப்பு செயல்படுமானால் நிச்சயமாக மாபெரும் போராட்டம் ஒன்றை காங்கிரஸ் கட்சி நடத்தி அதில், தரமன்ற பணிகள் எவை எவை என்பதை வரிசைபடுத்தி காட்டுவோம். எனவே முறையாக ஆய்வு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட ஒப்பந்தகாரரை மீரமுடியாத நிலையில் அதிகாரிகள் தவிப்பதாக இருந்தால் அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது.\nஅநீதியை அழிக்கும் கடவுள்களான முருகனையும் முத்தாரம்மனையும் கண் குளிர காண பக்தர்கள், பல நூறு மைல்கள் கால்நடையாக நடந்து வருகிறார்கள். பலநாட்கள் விரதமிருந்து நடந்து வரும் பக்தர்களுக்கு நடைபாதை அமைத்து கொடுப்பதாக ஒப்பந்த செய்து கொண்டு அந்த பணியில் ஊழல் செய்தால் அநீதியை அழிக்கும் கடவுள்கள் சும்மா விடமாட்டார்கள். இந்த மாவட்டத்தில் எத்தனை பணிகளை இந்த ஒப்பந்த காரர்கள் செய்திருக்க���றார்கள்.\nஅதற்காக இலவசமாகவே இந்த நடைபாதையை அமைத்துக் கொடுக்கலாம். அதைவிட்டுவிட்டு இதிலும் லாபம் சம்பாதிக்கலாம் என பார்த்தால், நிச்சயம் அவர்களுக்கு அசூரணை வதம் செய்யும் கடவுள்கள் பாடம்கற்பித்தே ஆவார்கள்.\nஇனிமேலாவது அரசு நிர்வாகம், நடைபெற்று வரும் பணியினை உண்மையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நீதி மன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் முறையிட காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது. அதற்கு அருள் கொடுக்க, முருகனும் முத்தாரம்மனும் தயாராக இருக்கிறார்கள்”‘ என்றார்.\nPrevious articleசசிகலா விடுதலை ஆக வேண்டி பன்னம்பாறை கோயிலில் சிறப்பு பூஜை\nNext articleபொட்டல்காடு கிராமத்தினருக்கு நலத்திட்ட உதவிகள்\nகொல்லுப்பட்டறை தொழிலாளர்களை குற்றவாளிகள் போல் சித்தரித்து பொய் வழக்கு போடுவதை தடுக்க வேண்டும்\nபுயலால் தமிழக மக்கள் பாதிக்காமல் இருக்க தாமிரபரணியில் தியான வழிபாடு\nநாசரேத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி\nமுதல்வர் தூத்துக்குடி வருகை திடீர் ரத்து – பின்னர் அறிவிக்கப்படும் என கலெக்டர் தகவல்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அர்ச்சர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள்\nபேய்க்குளம் ஸ்ரீசங்கரலிங்கசுவாமி கோயிலில் ஆடித்தபசு விழா\nஸ்ரீவைகுண்டத்தில் தேவர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை\nதிக, விடுதலை சிறுத்தை கட்சிகளை தடை செய்ய வேண்டும் – ராஷ்ட்ரிய இந்து மகாசபை கோரிக்கை\nதிருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் சூரசம்ஹாரம் விழாவில் ஏற்பாடுகள் என்ன \nநியாயம் கிடைக்கும் வரை திமுக போராடும் – சாத்தான்குளத்தில் கனிமொழி எம்.பி பேட்டி\nஸ்ரீவைகுண்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/2020/11/13/", "date_download": "2020-11-30T18:06:14Z", "digest": "sha1:WECGN3DDKJJXL6LXPPYD2L7ZGHFMCDLY", "length": 8748, "nlines": 139, "source_domain": "neerodai.com", "title": "November 13, 2020 - நீரோடை", "raw_content": "\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nகவிதைகள் தொகுப்பு – 22\nநீரோடையின் கவிஞர்களின் கவிதை சங்கமம், கவி தேவிகா அவர்களின் “கண்ட நாள் முதலாய்”, பொய்ய��மொழி அவர்களின் “விட்டில் நினைவு”, நவீன் அவர்களின் தனியாக யாருமற்ற ஒரு அறையில்” மற்றும் உங்கள் நீரோடை மகேஷின் வரிகளுடன் – tamil kavithai thoguppu. கண்ட நாள் முதலாய்… உந்தன் வதனமேவிழிகள்...\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nஅதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை\nவார ராசிபலன் கார்த்திகை 14 – கார்த்திகை 20\nகுடைக்குள் மழை சலீம் கவிதைகள்\nகாதலுடன் | கண்ணீர் துளிகள் | கவிதைகள் தொகுப்பு – 25\nகாஞ்சி மஹா பெரியவா அருளுரை\nஎன் மின்மினி (கதை பாகம் – 30)\nபாரதியின் இறுதி காலம் – நூல் விமர்சனம்\nநரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் – சிறுகதை\nநூல் விமர்சனம் – கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்\nஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்\nபொது கவிதைகள் தொகுப்பு – 3\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nநீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்\nஎல்லாம் மறந்தேன் உன்னை தவிர\nஅம்மா கவிதை – அடுத்த பிறவி எதற்கு\nவிமர்சனம் அருமை. மென்மையான கவிதை வரிகளை மேற்கோள் காட்டியது இன்னும் அழகு ..கவிதை ஆசிரியருக்கும்...\nராசி பலன்கள் நல்லதே நடக்கின்றது\nஅருமையான விமர்சனம்...படிக்க தூண்டூம் ஆவல்..\nஅருமையான விமர்சனம்... வாழ்த்துகள்... தொடரட்டும் நீரோடையின் ஓட்டம்....நலமாக.. வளமாக...\nநல்லதொரு விமர்சனம்.. வாழ்த்துகள் சக்தி.. 💐💐\nநன்மையை பயக்கட்டும் அனைவருக்கும்..... நல்ல நேர்மறை எண்ணத்திற்கும், பதிவுக்கும் முத்துசாமி ஐயாவுக்கு வாழ்த்துகள்...\nவாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. 🙏🙏\nமுதல் பெயர் (First name)\nகடைசி பெயர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\nதி.வள்ளி on அதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை\nRajakumari on அதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை\nRajakumari on வார ராசிபலன் கார்த்திகை 14 – கார்த்திகை 20\nNachiyar on அதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை\nKavi devika on அதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-30T18:28:57Z", "digest": "sha1:WS2DWLFVZGOMKGETJORN7P6QMFTB7Y57", "length": 5409, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாத்தளை மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக��� கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமாத்தளை மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது மத்தியு மாகாணத்தில் அமைந்துள்ளது. மாத்தளை நகரம் இதன் தலைநகரமாகும். இலங்கை பாராளுமன்றத்தில் 4 ஆசனங்களைக் கொண்டுள்ளது. இது 545 கிராமசேவகர் பிரிவுகளையும் 11 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.\nபரப்பளவு (நீர் %) 1993 (2%)\nமாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்\nமாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/in-2010-mohanraj-was-encountered-in-covai-q238hc", "date_download": "2020-11-30T17:40:48Z", "digest": "sha1:E3E3DWGPRH2H64L7CXHA4WGJDBLSM5SD", "length": 10866, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தெலுங்கானாவிற்கு வழிகாட்டிய தமிழகம்..! 2010லேயே கோவையில் என்கவுண்டர் செய்யப்பட்ட கற்பழிப்பு குற்றவாளி மோகன்ராஜ்..!", "raw_content": "\n 2010லேயே கோவையில் என்கவுண்டர் செய்யப்பட்ட கற்பழிப்பு குற்றவாளி மோகன்ராஜ்..\n2010 ம் ஆண்டு கோவையில் 11 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற மோகன்ராஜை போலீசார் என்கவுண்டரில் கொலை செய்திருந்தனர்.\nதெலுங்கானாவில் பெண் மருத்துவர் ஒருவர் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்தனர். இதனிடையே இன்று யாரும் எதிர்பார்க்காத விதமாக குற்றவாளிகள் நான்கு பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nகொலை நடந்த இடத்திற்கு குற்றவாளிகளை காவல்துறையினர் அழைத்து சென்ற போது நான்கு பேரும் காவலர்களை தாக்கி தப்பி ஓட முயன்றுள்ளனர். அப்போது வேறு வழியின்றி பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களை போலீசார் சுட்டதில், நான்கு பேரும் உயிரிழந்தனர். இந்த என்கவுண்டர் சம்பவத்திற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் மருத்துவருக்கு நீதி வழங்கப்பட்டிருப்பதாக அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇதனிடையே தெலுங்கானா என்கவுண்டருக்கு முன்னோடியாக தமிழகத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2010 ம் ஆண்டு கோவையில் முஸ்கின் (11 வயது ) , ரித்திக் ( 8 வயது) என்ற அக்கா, தம்பி இருவரும் வேன் ஓட்டுநர் மோகன் ராஜ் என்பவரால் கடத்தப்பட்டனர் . பின் சிறுமி முஸ்கின், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அவரது தம்பியுடன் வாய்காலில் தள்ளி மோகன்ராஜ் மற்றும் மனோகர் ஆகியோர் கொடூரமாக கொலை செய்தனர். இந்த வழக்கில் 2010 ம் ஆண்டு நவம்பர் 9 ம் தேதி அதிகாலையில் விசாரணைக்கு அழைத்து செல்லும் போது போலீசார்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற மோகன்ராஜ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.\nஅப்போதும் கோவை மக்கள் போலீசாரை பெரிதும் பாராட்டி பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஆக, தெலுங்கானா என்கவுண்டருக்கு முன்னோடியாக தமிழகம் விளங்கி கொண்டிருக்கிறது.\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\nபிறந்தநாளில் ராஷி கண்ணா செய்த மிகப்பெரிய செயல்..\nபோட்டோ ஷூட்டில் அனிகாவையே தூக்கியடிக்கும்... ராதிகாவின் ரீல் மகள் நேஹா மேனன்..\nநிவேதா பெத்துராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல்... அழகிய புகைப்படங்கங்களின் தொகுப்பு..\nசமூக வலைத்தளத்தை தெறிக்கவிடும் பிக்பாஸ் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி வீடியோ..\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கையேடு மகனுடன் கேக் வெட்டி கொண்டாடிய சம்யுக்தா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் ��ிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/jagan-mohan-reddy-announcement-against-nrc-q2zxaf", "date_download": "2020-11-30T17:20:40Z", "digest": "sha1:WOUCSWMYJKTXNUZ4DDOWV2VATDZHB2GH", "length": 11529, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எங்கள் மாநிலத்தில் என்.ஆர்.சி.யை அனுமதிக்கமாட்டோம்... ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி அறிவிப்பு! | Jagan mohan reddy announcement against NRC", "raw_content": "\nஎங்கள் மாநிலத்தில் என்.ஆர்.சி.யை அனுமதிக்கமாட்டோம்... ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி அறிவிப்பு\nதேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்கும் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கும் எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இந்தத் திருத்த சட்டத்தையும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தையும் தங்கள் மாநிலங்களில் அமல்படுத்தமாட்டோம் என்றும் அறிவித்துவருகிறார்கள்.\nமாநிலங்களவையில் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற காரணமாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி கட்சி, தேசிய குடிமக்கள் பதிவே��ு திட்டத்தை ஆந்திராவில் அமல்படுத்தமாட்டோம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.\nதேசிய குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. மாநிலங்களவையில் அதிமுக, பாமக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அளித்த வாக்குகள் காரணமாகவே குடியுரிமைத் திருத்த சட்டம் மசோதா வெற்றி பெற்றது.\nதேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்கும் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கும் எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இந்தத் திருத்த சட்டத்தையும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தையும் தங்கள் மாநிலங்களில் அமல்படுத்தமாட்டோம் என்றும் அறிவித்துவருகிறார்கள்.\nஅந்த வரிசையில் தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் சேர்ந்துள்ளார். தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை ஆந்திர அரசு எதிர்ப்பதாக அவர் தற்போது அறிவித்துள்ளார். இதுகுறித்து ஜெகன் மோகன் ரெட்டி கூறுகையில், “தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை ஆந்திராவில் அமல்படுத்த மாட்டோம். சிறுபான்மையினர் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் தன்னை சந்தித்து, தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் ஆந்திர அரசின் நிலை என்ன என்பதைத் தெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டனர். அவர்களிடம் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை ஆந்திர அரசு ஆதரிக்காது என்று நான் கூறியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.\nபாஜக கூட்டணியில் இணையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்... மொத்தமாக சாய்ந்த ஜெகன்மோகன் ரெட்டி..\nஇப்படியொரு நல்ல மனுஷனா ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ... வெளிவராத ரெட்டிகாருவின் தமிழக பாசம்..\nஎஸ்.பி.பி-க்கு பாரத ரத்னா விருது வழங்கணும்.. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு அதிரடி கடிதம்\nமுதல்வருக்கு கோயில் கட்ட பூமி பூஜை போட்ட எம்எல்ஏ. தீய சக்திகள் நெருங்காமல் இருக்கவே இப்படியாம்.\nஜெயலலிதாவின் கால்களை தவிர முகத்தை நிமிர்ந்து பார்க்காதவர்கள் நீங்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்��� வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/people-should-not-fear-spread-of-corona-in-food-packaging-who.html", "date_download": "2020-11-30T17:42:27Z", "digest": "sha1:SH3OANZNN3ONB72NIKZRH5Q6JPL3S4XC", "length": 9801, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "People Should Not Fear Spread Of Corona In Food Packaging WHO | World News", "raw_content": "\n'இப்படி எல்லாம் கூட கொரோனா வைரஸ் பரவுமா'... 'சீனா கொடுத்த ஷாக்'... 'உலக சுகாதார அமைப்பு விளக்கம்'... 'சீனா கொடுத்த ஷாக்'... 'உலக சுகாதார அமைப்பு விளக்கம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஉணவு பேக்கிங் மூலம் கொரோனா வைரஸ் பரவுமோ என்ற அச்சம் மக்களிடையே அதிகரித்திருக்கும் நிலையில் உலக சுகாதார அமைப்பு இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.\nசமீபத்தில் சீனாவின் இரண்டு நகரங்களுக்கு பிரேசிலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிக்கனிலும், அதன் பேக்கேஜிலும் கொரோனா வைரஸ் இருந்ததாக கூறப்பட்டது பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\n\"இந்நிலையில் இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், \"கொரோனா வைரஸ் உணவு, பேக்கேஜிங், சமைப்பது, அதை டெலிவரி செய்வது ஆகியவற்றின் மூலம் என எந்த வகையிலும் பரவாது. எனவே மக்களிடம் இந்த அச்சம் தேவையில்லை. அவ்வாறு பரிசோதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான உணவுப் பார்சல்கள் மூலம் இதுவரை 10க்கும் குறைவானவர்களே வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்\" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘ரத்தத்தை உடலுக்கு பம்ப் செய்து அனுப்பும்’.. ‘பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு’ அளிக்கப்பட்டு வரும் எக்மோ சிகிச்சை என்பது என்ன’.. ‘பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு’ அளிக்கப்பட்டு வரும் எக்மோ சிகிச்சை என்பது என்ன\n'டிவிக்கு மேலே இருந்த செல்போன்'... 'செல்போன் ரிங்டோன் கேட்டதும் போனை எடுக்க ஓடிய குழந்தை'... சென்னையில் நடந்த கோர சம்பவம்\n'பேசிக்கொண்டிருக்கும் போதே சட்டென்று குதிக்க போன நபர்'... 'பாய்ந்து போன தீயணைப்பு வீரர்'... நிஜ ஹீரோவின் மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ\n“எங்க இருந்துதான் நமக்குன்னே புதுசு புதுசா கிளம்பி வருமோ”.. விஞ்ஞானிகளை உறைய வைத்த ‘பூமராங் பூகம்பம்”.. விஞ்ஞானிகளை உறைய வைத்த ‘பூமராங் பூகம்பம்\n'தமிழகத்தில் 90% உயிரிழப்புக்கு இதுவே காரணம்'... 'பீதி தேவையில்லை இதை பண்ணுங்க'... 'அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்'...\n'இந்தியாவும் அமெரிக்காவும் கைகோர்த்தால் என்ன ஆகும் தெரியுமா' ஜோ பிடன் பரபரப்பு கருத்து ஜோ பிடன் பரபரப்பு கருத்து.. அதிபரானால் 'இது' தான் மெயின் ஃபோகஸ்\n'முதல்ல வெயிட் செக் பண்ணிட்டு தான் ஆர்டர்'... 'அதுவும் எடைக்கேற்ற கலோரியில்'... 'என்ன காரணம்' 'கடும் எதிர்ப்புக்கு ஆளான சீன உணவகம்' 'கடும் எதிர்ப்புக்கு ஆளான சீன உணவகம்\n'கொரோனாவால் பாதிக்கப்பட்ட'... 'முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு'...\n'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'அதிகரிக்கும் பலி எண்ணிக்கை...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...\n'உப்பில் ஆரம்பித்த தகராறால்'... 'ஆத்திரம் தலைக்கேறிய கணவர் செய்த நடுங்கச்செய்யும் காரியம்'... 'நடுரோட்டில் நேர்ந்த கொடூரம்'...\n'ஒருபுறம் எகிறிய கொரோனா பாதிப்பு'... 'வீட்டை விட்டு வெளியேறாத மக்களால்'... 'மறுபுறம் நிகழ்ந்துள்ள பெரும் நன்மை\n'பெரும்பாலும் இந்த வரிசையில தான் அறிகுறிகள் ��ண்டாகுது'... 'புதிய தகவலுடன் நம்பிக்கை தெரிவித்துள்ள ஆய்வாளர்கள்\n“எல்லாம் முடிஞ்சுதுனு பாத்தா.. திரும்பவும் மொதல்ல இருந்தா”.. மீண்டும் சீனாவில் வெளியான ‘கிடுகிடுக்க’ வைக்கும் தகவல்\n“அப்ளை பண்ற எல்லாருக்கும் இ-பாஸ்”.. ‘மாவட்ட எல்லைகளை’ கடக்க ‘இ-பாஸ்’ அவசியமா”.. ‘மாவட்ட எல்லைகளை’ கடக்க ‘இ-பாஸ்’ அவசியமா - போலீஸ் சொல்வது என்ன\nமீண்டும் வேகமெடுக்கும் 'கொரோனா' தொற்று... 2-வது அலையா\nஉலகின் முதல் கொரோனா 'தடுப்பூசி' தயாரிப்பில் தீவிரம் காட்டும் நாடு... எப்போது சந்தைக்கு வரும்... வெளியான புதிய தகவல்\nதிருவள்ளூரில் மேலும் 422 பேருக்கு கொரோனா.. சேலத்தில் வேகமெடுக்கிறது தொற்று.. சேலத்தில் வேகமெடுக்கிறது தொற்று.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\nதமிழகத்தில் ஒரே நாளில் இவ்வளவு உயிரிழப்பா.. நெஞ்சை நொறுக்கிய கொரோனா பலி எண்ணிக்கை.. நெஞ்சை நொறுக்கிய கொரோனா பலி எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/tn-people-didn-t-hate-aiadmk-our-party-will-support-sasikala-says-karunas-mla-400339.html?utm_source=articlepage-Slot1-15&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-30T18:03:52Z", "digest": "sha1:2KRPL75ZJBEZOXV5RSHVTFGVR6NZCFNJ", "length": 17965, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக அரசு மீது மக்களுக்கு வெறுப்பில்லை... சசிகலாவுக்கு உறுதுணையாக இருப்போம்... கருணாஸ்!! | TN people didn't hate AIADMK; our party will support sasikala says Karunas MLA - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nபூத் கமிட்டியைக் குறி வைக்கும் பாஜக.. செம ஸ்கெட்ச்.. \nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nகொரோனா இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பு.. ஆன்டிபாடிகளுடன் பிறந்த குழந்தை.. மருத்துவர்கள் ஆச்சரியம்\nஎழுத்துக்களே இல்லாத சமஸ்கிருதத்தில் எதற்கு செய்தி ஒளிபரப்பு - வேல்முருகன் கண்டனம்\nநாணய சேகரிப்பில் உலக சாதனை படைத்து சென்னை சிறுவர்கள் அ��த்தல்\nவேளாண் சட்டங்களை ராக்கெட் செய்து பறக்க விட்ட திருச்சி விவசாயிகள்... டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு\nசபரிமலை செல்ல முடியாத பக்தர்களே திருச்சி ஐயப்பன் கோவிலில் நெய் அபிஷேகம் செய்யலாம்\nஅமைச்சர் விஜயபாஸ்கர் பயணம் மேற்கொள்ளவிருந்த விமானத்தின் விமானிக்கு மாரடைப்பு.. விமானம் ரத்து\nசுற்றி வளைத்த போலீஸ்.. வீட்டை விட்டு வெளியே வர முடியாத அய்யாக்கண்ணு.. அதிரடி ஆக்ஷன்.. திருச்சியில்\n\"சாதி சண்டை\"க்கு காரணமே திமுகதான்.. காடுவெட்டி தியாகராஜனை விரட்டும் அதிமுக.. திகைப்பில் திருச்சி\nஅமித்ஷாவின் மாயாஜால வித்தைகள் இங்கு எடுபடாது... தமிழகம் தனித்துவமானது... ஜவாஹிருல்லா விமர்சனம்..\nAutomobiles இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nSports கோவா அணியுடன் மோதும் நார்த்ஈஸ்ட் யுனைடெட்.. வெற்றிக்கணக்கை துவக்க கோவா அணி தீவிரம்\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுக அரசு மீது மக்களுக்கு வெறுப்பில்லை... சசிகலாவுக்கு உறுதுணையாக இருப்போம்... கருணாஸ்\nதிருச்சி: தமிழகத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் அதிமுக மீது மக்களுக்கு வெறுப்போ, மனக்கசப்போ இருப்பதாக தெரியவில்லை. சசிகலாவுக்கு என்றும் முக்குலத்தோர் புலிப்படை உறுதுணையாக இருக்கும் என்று கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.\nதிருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கருணாஸ் கூறுகையில், ''எங்களது கட்சிக்கு இன்னும் தனிச் சின்னம் வழங்கப்படவில்லை. முக்குலத்தோர் பெருவாரியாக உள்ளனர். இருந்தாலும், இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு அடிபணிந்து கிடக்கும் சூழல்தான் உள்ளது. தேர்தல் நிலவரத்தைப் பொறுத்து, முடிவு எடுக்கப்படும்.\nஎடப்பாடி பழனிசாமி கட்சியின் அடிமட்ட தொண்ட��் பொறுப்பில் இருந்து உயர்ந்தவர். மீண்டும் முதல்வர் வேட்பாளராக அவர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.\nஎந்தவொரு காலக்கட்டத்திலும் முக்குலத்தோர் புலிப்படை கலைக்கப்படாது. முக்குலத்தோரின் உரிமைகளை மீட்பதற்கு அமைக்கபட்டுள்ளது.\nநாடாளுமன்ற வளாகத்தில் மருதுபாண்டியர்களுக்கு சிலை, மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர், கள்ளர், மறவர், அகமுடையார் ஆகியோரை இணைத்து தேவர் சமுதாயமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வருகிறோம். மேலும், வன்னியர் சமூகத்துக்கு வழங்கியதுபோல் உள் இடஒதுக்கீடு எங்களுக்கும் வழங்க வேண்டும்.\nவிடுதலைக்குப் பின்னர் அதிமுக தலைமைக்கு சசிகலா பொறுப்பு வகிப்பாரா என்ற ஊகத்துக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால், ஜெயலலிதாவுடன் இருந்து, அதிமுகவின் அனைத்து நகர்வுகளிலும் முக்கியப் பங்கு வகித்தவர் சசிகலா. எங்கள் சமூகத்தைச் சேர்ந்த சசிகலாவுக்கு முக்குலத்தோர் புலிப்படை என்றைக்கும் உறுதுணையாக இருக்கும்'' என்றார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவாவ்.. சினிமா பாணியில் சேஸிங்.. ஹீரோ போல் கார் மீது ஏறி லாரி திருடனுடன் சண்டையிட்ட மணப்பாறை போலீஸ்\nஅமித்ஷா வருகையால் எங்களுக்கு எந்த பயமும் இல்லை.. அதிமுகவுக்கு வார்னிங் கொடுத்த காதர்மொகிதீன்\n\"சாதி\".. வெடித்த காடுவெட்டி தியாகராஜனின் சர்ச்சை பேச்சு.. திருச்சியை மிரள வைத்த அதிமுக ஆர்ப்பாட்டம்\n\"சென்ட்டிமென்ட்\".. நேரு ஒரு ரூட்.. மகேஷ் இன்னொரு ரூட்.. தொடரும் சுணக்கம்.. திணறும் திமுக..\nதிருச்சி - தஞ்சாவூர் வழியாக மெயின் லைனில் மின்சார என்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்கம்\nஅரசுப் பேருந்தை ஆட்டையை போட முயன்ற போதை ஆசாமி... 1 கி.மீ.துரத்திச் சென்று மடக்கிப் பிடிப்பு..\nவிடிய விடிய கொண்டாட்டம்.. கடைசியில் பெட்ரூமில் ஷாக் தந்த தம்பதி.. திருச்சியை கலங்கடிக்கும் சோகம்\nபோலாம் வா... பாகனின் கட்டளைக்கு காதை ஆட்டி பதில் சொல்லும் ஸ்ரீரங்கத்து ஆண்டாள் யானை\nசெம \"ஹஸ்கி\"... பேசி பேசியே சொக்க வைத்த அனுசுயா.. \"மயங்கி\" விழுந்த மருதுபாண்டி.. அடப் பாவமே\nமத நல்லிணக்க நாயகன் நைனார்... மாற்று மதத்தினர் மனதிலும் ராஜா..\nஅமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் மர்மம் இல்லை... ஸ்டாலின் மீது சட்ட நடவ��ிக்கை -அமைச்சர் விஜயபாஸ்கர்\nதிருச்சியில் இருந்து தீபாவளிக்கு ஊருக்கு போக போறீங்களா.. நாளை முதல் பேருந்துகள் நிற்கும் இடங்கள்\nகொரோனா அச்சத்தையும் மீறி கடைகளில் திரண்ட மக்கள்.. திருச்சியில் களைக்கட்டும் தீபாவளி பர்சேஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunas tamil nadu தமிழ்நாடு கருணாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/blog-page_3449.html", "date_download": "2020-11-30T17:30:57Z", "digest": "sha1:BRZPWPJVCFZGJWAXJSDZGYXHH6KQ4FCJ", "length": 26206, "nlines": 734, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: விசுவாசப் பிரகரணம், நம்பிக்கைப் பிரகரணம், தேவ சிநேகப் பிரகரணம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\nVeritas தமிழ் மாத இதழ்\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nவிசுவாசப் பிரகரணம், நம்பிக்கைப் பிரகரணம், தேவ சிநேகப் பிரகரணம்\nதிவ்ய இஸ்பிரீத்து சாந்துவே, தேவரீரை உறுதிப் பூசுதல் என்னும் தேவத் திரவிய அனுமானத்தின் வழியாக நான் பெற்றுக் கொள்ள இருக்கிறேன் என்பதை உறுதியாக விசுவசிக்கிறேன். தேவரீர்தாமே இதை அறிவித்திருக்கிற படியினாலும், நீரே சத்தியமாக இருக்கிறதினாலும் இதை நான் விசுவசிக்கிறேன்.\nபரிசுத்தரும், அர்ச்சிக்கிறவருமாயிருக்கிற தேவ இஸ்பிரீத்துவானவரே, உறுதிப்பூசுதலாகிய தேவத்திரவிய அனுமானத்தில் தேவரீரை அடியேன் பெற்றுக் கொள்வதன் வழியாக, உம்முடைய வரப்பிரசாதங்களை நான் அபரிமிதமாய்ப் பெற்றுக் கொள்வேன் என்று நம்பியிருக்கிறேன். மேலும் தேவரீர் என்னை ஓர் உத்தம கிறீஸ்தவனாக்குவீர் என்றும், என் உயிருக்கு ஆபத்து வரக் கூடுமாயிருந்தாலும் விசுவாசத்தை அறிக்கையிடுவதற்கான பலத்தை எனக்குத் தந்தருள்வீர் என்றும் நம்பியிருக்கிறேன்.\nஓ திவ்ய இஸ்பிரீத்துவானவரே, எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் என் முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன். அதேதென்றால், தேவரீர் எல்லையற்ற நன்மைத்தனமுள்ளவராகவும், நேசிக்கப்படத் தக்கவராகவும் இருக்கிறீர். உமது நேசத்தின் அக்கினியை என்னில் பற்றியெரியச் செய்தருளும். மேலும் உறுதிப் பூசுதலாகிய தேவத்திரவிய அனுமானத்தில் தேவரீரை அடியேன் பெற்றுக் கொண்டு, என் ஜீவிய கால முழுவதும் ���ன் அந்தஸ்தின் கடமைகளைப் பிரமாணிக்கமாக நிறைவேற்ற வரமருள்வீராக.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\nசேசுநாதரின் திரு இருதய பக்தி\nதிவ்விய குழந்தை சேசு செபங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/05/15_28.html", "date_download": "2020-11-30T17:05:00Z", "digest": "sha1:4AV5GTLRHHZYC74FH5RD4UJJ23B2SZJD", "length": 5938, "nlines": 142, "source_domain": "www.kalvinews.com", "title": "இபாக்ஸ் மூலமாக இலவச ஆன்லைன் பயிற்சி ஜூன் 15-ல் தொடக்கம். இன்று முதல் பதிவு செய்யலாம்.", "raw_content": "\nஇபாக்ஸ் மூலமாக இலவச ஆன்லைன் பயிற்சி ஜூன் 15-ல் தொடக்கம். இன்று முதல் பதிவு செய்யலாம்.\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்காக ஆன்-லைன் இலவச பயிற்சி வழங்க தமிழக அறிவித்துள்ளது. Ebox. என்ற தனியார் நிறுவனம் மூலம் 4 மணி நேரம் வகுப்பு, 4 மணி நேரம் பயிற்சித் தேர்வு என ஆன்-லைன் வகுப்பு நடைபெற உள்ளது. ஆன்-லைன் நீட் பயிற்சி ஜூன் 15-ல் தொடங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமாணவர்கள் கீழ்கண்ட இணைய லிங்கில் சென்று பதிவு செய்யவும்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nபொது வேலை நிறுத்த அறிவிப்பு: அரசு ஊழியா்களுக்கு 26-இல் விடுப்பு இல்லை\nState Bank of India வங்கியில் கணக்கு உள்ளதா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு.\nநிவர் புயல் இப்போது எங்கே இருக்கு என்று பார்க்க வேண்டுமா\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/08/30130702/1258861/camscanner-removed-from-google-play-store-for-malware.vpf", "date_download": "2020-11-30T16:46:40Z", "digest": "sha1:P6LPAUDOEYSNM2NHYARM6BBRVYE5YJZ3", "length": 7422, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: camscanner removed from google play store for malware problem", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாதுகாப்பு குறைபாடு: கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கேம் ஸ்கேனர் நீக்கம்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ஸ்கேன் செய்யப்படும் புகைப்படங்களை பிடிஎப் ஆக எளிதாக மாற்றும் கேம் ஸ்கேனர் செயலி நீக்கப்பட்டுள்ளது.\nலட்சக்கணக்கான மக்களால் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிதான் கேம் ஸ்கேனர். இதனை பயன்படுத்தி ஸ்கேன் செய்யப்படும் புகைப்படங்களை பிடிஎப் ஆக எளிதாக மாற்றலாம். பெரிய அளவில் பயன்பட்ட இந்தச் செயலி மீது மால்வேர் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூகுளுக்கு தெரிவித்தனர்.\nஇதனையடுத்து கேம் ஸ்கேனர் செயலியை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. மால்வேர் தாக்குதல் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே இருப்பதாகவும், ஐஓஎஸ் வெர்ஷனில் வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேம் ஸ்கேனர் செயலியில் வணிக வருவாய்க்காக ஏராளமான விளம்பரங்கள் இடம்பெறும் என்றும், இதில் உள்ள போலி விளம்பரங்கள் மூலம் மால்வேர் உருவாகிறது என கண்டறியப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் பயனர்களின் வங்கிக் கணக்கு தகவல்கள் மற்றும் தனிப்பட்ட ரகசியங்கள் ஹேக்கர்களால் திருடப்படலாம் எனவும் தெரிய வந்துள்ளது. ஓசிஆர் எனப்படும் ஆப்டிகல் கேரக்டர் ரெகக்னிஷன் மூலம் ஸ்மார்ட் போன் வழியாக ஊடுருவி தகவல்கள் திருடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதனை உறுதி செய்த கூகுள் நிறுவனம், இந்த செயலியை உடனே நீக்கும்படி பயனாளர்களையும் அறிவுறுத்தியது. பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்தும் கூகுள், பாதுகாப்பு குறைபாடுகள் கொண்ட செயலிகளை அடுத்தடுத்து நீக்கி வருகிறது.\nசமீபத்தில் சூப்பர் செல்ஃபி, சிஓஎஸ் கேமரா, பாப் கேமரா மற்றும் ஒன் ஸ்ட்ரோக் லைன் பஸில் உள்ளிட்ட 80-க்கும் அதிகமான செயலிகளை கூகுள் நீக்கியது குறிப்பிடத்தக்கது.\nரூ. 20,999 விலையில் மோட்டோ ஜி 5ஜி ஸமார்ட்போன் அறிமுகம்\nபிஎஸ்5 இந்திய வெளியீட்டு விவரம்\nஎக்ஸ் ரே மூலம் கொரோனா கண்டறியும் தொழில்நுட்பம்\n2021 ஐபேட் ப்ரோ மாடல்களில் அதிவேக 5ஜி தொழில்நுட்பம்\nபட்ஜெட் விலையில் புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/127260/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%0A%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%B0%E0%AF%82.1248-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-11-30T17:28:50Z", "digest": "sha1:O6KZVLZQM7YWCMG4D3RJCHBLGB4FPWLV", "length": 7617, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1248 குறைந்தது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு நிதி ஒதுக்கீடு\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசிக்காண சிறப்பு த...\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீனவர்களுக்கு எச்சரிக்...\nஐ ஏ எஸ் அதிகாரி சகாய���்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வ...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1248 குறைந்தது\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1248 குறைந்தது\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் 1,248 ரூபாய் குறைந்துள்ளது.\nகடந்த 2ம் தேதி 38 ஆயிரத்து 72 ரூபாயாக இருந்த ஒரு சவரன் தங்கம் விலை, படிப்படியாக உயர்ந்து நேற்று 39 ஆயிரத்து 376 ரூபாயாக விற்பனையானது. இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.\nநேற்று 4,922 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கம் விலை இன்று 156 ரூபாய் குறைந்து, 4,766 ரூபாயாக விற்பனையாகிறது. இதேபோல் சவரன் தங்கம் விலை 1,248 ரூபாய் சரிந்து 38 ஆயிரத்து 128 ரூபாயாக விற்பனையாகிறது.\nஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை நேற்று 71 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில் இன்று 4,100 ரூபாய் சரிந்து 66 ஆயிரத்து 900 ரூபாயாக விற்பனையாகிறது.\nசரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நிவர் புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை - முதலமைச்சர்\nநாளை மாலை புதுச்சேரி அருகே தீவிர புயலாக நிவர் கரையை கடக்க கூடும் - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்\nசென்னையில் அமித் ஷா - முதலமைச்சர் வரவேற்பு\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை முன்கூட்டியே உருவானது - சென்னை வானிலை மையம்\nதனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை திமுக ஏற்கும் - மு.க.ஸ்டாலின்\nஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nதிருமண நோக்கத்திற்காக மட்டும் மதம் மாறுவதை ஏற்க முடியாது - அலகாபாத் உயர் நீதிமன்றம்\nதலைமறைவான காவலர் முத்துராஜ் எங்கே இருக்கிறார் \nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்ப்பு..\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nவேளாண் சட்டங்களின் பயன்கள் வருங்காலங்களில் தான் தெரியும் ...\nதென் மாவட்டங்களில் 3 நாள் கனமழைக்கு வாய்ப்பு\n' அது ஒன்றுதாங்க எங்களுக்கு அடையாளம்\n’ - ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=0a9a28e4f", "date_download": "2020-11-30T16:49:11Z", "digest": "sha1:34D2BGYCWVMJVGPFRVLF4LD6CIAGSMMQ", "length": 10791, "nlines": 247, "source_domain": "www.worldtamiltube.com", "title": "தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தை திறந்து வைக்கிறார் அமித்ஷா | Amit Shah | Sun News", "raw_content": "\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\nதேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தை திறந்து வைக்கிறார் அமித்ஷா | Amit Shah | Sun News\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருவதை ஒட்டி முக்கிய இடங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு.\nமாநில, மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை\nஅமித்ஷா மீது பதாகை வீசியவருக்கு வீட்டுச் சிறை\nஎம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மரியாதை செலுத்திய அமித்ஷா\nஅமித்ஷா வருகையால் சென்னையில் வாகன ஓட்டிகள் தவிப்பு |Amit Shah Visit Heavy Traffic jam |Sun News\nகுடும்ப அரசியல்... ஸ்டாலினை கிழித்த அமித்ஷா கை தட்டி ரசித்த முதல்வர் எடப்பாடி\nஅமித்ஷா வருகை குறித்து எல்.முருகன் பேட்டி | Amit Shah\nஅமித்ஷா தமிழகம் வருகை: சென்னையில் 3 அடுக்கு பாதுகாப்பு | Amit Shah | BJP\nஅமித்ஷா தமிழக வருகையின் முக்கியத்துவம் என்ன\nதமிழகத்தில் கேலிக் கூத்தாகும் ஊரடங்கு\n2300 ஆண்டுகளுக்கு முன் வணிக நகராக இருந்ததற்கு சான்று | Proof of being a commercial city | Sun News\nதேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தை திறந்து வைக்கிறார் அமித்ஷா | Amit Shah | Sun News\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருவதை ஒட்டி முக்கிய இடங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு. | #amitshah | #tamilnadu | #HomeMinist...\nதேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தை திறந்து வைக்கிறார் அமித்ஷா | Amit Shah | Sun News\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2020 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/03/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-11-30T16:56:18Z", "digest": "sha1:63HPCDVM73OYPYLNJSSBOOLCK2BYZKIY", "length": 17230, "nlines": 154, "source_domain": "chittarkottai.com", "title": "அட்லாண்டிஸ் மர்மத் தீவு கண்டுபிடிப்பு! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமனிதனின் ஆயுளை நீடிக்க செய்வதற்கான வழிகள்\nஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\nஉலக அதிசயம் – மனித மூளை\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் (Celery) செலரி\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 7,122 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅட்லாண்டிஸ் மர்மத் தீவு கண்டுபிடிப்பு\nஅட்லாண்டிஸ் மர்மத் தீவை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்\nபல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கு அடியில் மூழ்கிப்போனதாக நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் மீதங்களை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இவர்கள் இந்நகரின் சில இடிப்பாடுகளை தென் ஸ்பெயினில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அது ஸ்பெயினின் காடிஸ் நகரிற்கு வடக்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். செயற்கைக்கோள் உதவியுடனேயே ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஆழ் நில ஆய்வு, டிஜிட்டல் மெப்பிங் முறைகள், நீருக்கு அடியில் உபயோகப்படுத்தப்படும் தொழிநுட்பங்கள் எல்லாவற்றையும் பயன்படுத்தியதாக இவ்வாராய்ச்சியை மேற்கொண்ட ஹார்ட்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் ப்ரிஹண்ட் கிராக் தெரிவ���த்துள்ளார்.\nகிரேக்க தத்துவ அறிஞரான பிளேட்டோ (கி.மு 428/427-348/347) தமது திமேயஸ் மற்றும் கிரேட்டஸ் எனும் உரையாடல்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த லிபியா மற்றும் துருக்கியின் பெரும்பகுதியும் இணைந்த நிலப்பரப்பைக் காட்டிலும் அதிகமான நிலப்பரப்பினைக் கொண்ட தீவாக அட்லாண்டிஸைக் குறிப்பிடுகிறார். அத்தீவில் நாகரிகத்தில் முதிர்ச்சியடைந்த ஒரு சமுதாயம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பல தேசங்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகவும், பின்னர் அதீத செல்வச் செழிப்பாலும் அதிகாரத்தாலும் அச்சமுதாயம் சீரழிந்ததாகவும், அதனைத் தொடர்ந்து பெரும் நிலநடுக்கங்களாலும் எரிமலைச் சீற்றத்தாலும் அத்தீவு அழிந்ததாகவும் பிளேட்டோ கூறியுள்ளார்.\nஅட்லாண்டிஸ் குறித்த இத்தகவல்களை கிரேக்கச் சட்டங்களை உருவாக்கிய ஸோலான் என்பவரிடம் எகிப்திய ஞானிகள் கூறுவதாக பிளேட்டோ கூறியுள்ளார். இக்குறிப்புகள் பிளேட்டோவின் காலத்தில் வாழ்ந்த அரிஸ்டாட்டிலால் (கி.மு.384-322) கற்பனையானவை எனக் கூறப்பட்டாலும், பிளேட்டோவிற்கு பின்னர் இன்று வரையிலும் அட்லாண்டிஸைத் தேடுவோர் உள்ளனர். ஆரம்பத்தில் இந்நகரானது கிரேக்க தீவான சென்டோரினி, இத்தாலிய தீவுகளான சார்டினியா மற்றும் சைப்பிரஸில் இருக்கலாம் என பலரால் வெவ்வேறு விதமாக தெரிவிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்நகரின் வாயில் இருந்ததாக கருதப்படும் மிகப்பெரிய தூண் ஒன்றையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பல ஆதாரங்களையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nமாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nஉங்கள் Gas பணம் உங்களுக்கு வந்து சேர\nபரோட்டா அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும்\nபனிரெண்டு மின்னல்கள் – சிறுகதை\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nநமது கடமை – குடியரசு தினம்\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\nசுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/02/blog-post_7766.html", "date_download": "2020-11-30T17:46:42Z", "digest": "sha1:E5BRXFL3LZXOITUWDUEEQSN2533QWLEX", "length": 15373, "nlines": 209, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): உங்கள் வீட்டிலேயே காய்கறித்தோட்டம் அமைக்கலாம்.ஆரோக்கியமும் சிக்கனமும் கிடைக்கும்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஉங்கள் வீட்டிலேயே காய்கறித்தோட்டம் அமைக்கலாம்.ஆரோக்கியமும் சிக்கனமும் கிடைக்கும்\nஅப்பாடா, ஒரு வழியாக கோடை காலம் முடிந்துவிட்டது. கடந்த இரண்டு நாட்களாக சென்னையைச் சுற்றி ஓரளவுக்கு மழை பெய்திருக்கிறது. கூடிய விரைவில் தமிழகம் முழுக்க நல்ல மழை பெய்ய வேண்டும் என்பது என் ஆசை.\nஇந்த மழை காலத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு ஒரு நல்ல யோசனை. உங்கள் வீட்டில் கொஞ்சுண்டு இடம் இருக்கா கொஞ்சம் இடுப்பை வளைத்து வேலை செய்ய நீங்கள் தயாரா கொஞ்சம் இடுப்பை வளைத்து வேலை செய்ய நீங்கள் தயாரா சத்தான, உடம்புக்கு எந்தத் தீங்கும் செய்யாத காய்கறிகளைச் சாப்பிட வேண்டும் என்று உங்களுக்கு ஆசையா\nமேலே கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஆம் என்று பதில் சொன்னீர்கள் என்றால், ஒரு மண்வெட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். நாம் காய்கறி வளரக்கப் புறப்படலாம்.\nஉங்கள் வீட்டில் காய்கறி வளர்ப்பதினால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். முதலில் காய்கறிக்காக நீங்கள் செலவு செய்யும் அத்தனை பணத்தையும் மிச்சப்படுத்தி விடலாம். ஞாயிற்றுக்கிழமை காய்கறி மார்க்கெட்டுக்குப் போய் கண்ணீர் விட்டு காய்கறி வாங்கினேன். விலைப்பட்டியலைக் கொஞ்சம் பாருங்கள்.\nதக்காளி - 32 ரூ. காரட் - 32. பீன்ஸ் - 40. வெங்காயம் - 28. முருங்கைகாய் ஒன்று - 4 ரூ. சென்னையில் லட்ச ரூபாய் சம்பாதித்தாலும் கையில் காசு மிஞ்சாது போலிருக்கு.\nஇ��்த மாதிரியான புலம்பலை எல்லாம் வீட்டில் காய்கறி வளர்ப்பதன் மூலம் எளிதாகத் தவிர்த்துவிடலாம். வருஷத்து மூவாயிரம் ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம்.\nதவிர, ரசாயணம் மருந்துகள் கலக்காத காய்கறிகள் உங்களுக்குக் கிடைக்கும். மார்க்கெட்டில் விற்பனை ஆகும் காய்கறிகள் அளவுக்கதிகமான ரசயாண மருந்து கொட்டி வளர்க்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அந்தக் காய்கறிகளை சாப்பிடுவதால் உங்களுக்கு ஏற்படும் நன்மை விட தீமைகளே அதிகம்.\nஇன்னொரு முக்கியமான விஷயம், சுவை. இயற்கையாக வளர்க்கப்படும் காய்கறிகளின் சுவையே தனி. சாப்பிட்டுப் பார்த்தவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும்.\nவீட்டுத் தோட்டத்தில் காய்கறி வளர்ப்பது எப்படி என்று எங்களுக்குத் தெரியாதே என்றெல்லாம் சொல்லாதீர்கள். முதலில் தக்காளியைப் பிழிந்து விட்டு வளர்க்க ஆரம்பியுங்கள். பிறகு கீரை, வெண்டை, கத்தரி.. இப்படி ஒவ்வொன்றாக வளர்க்கக் கற்றுக் கொள்ளலாம்.\n நோ ப்ராபளம். மாடியில் மண் தொட்டி வச்சு அருமையா காய்கறி வளர்க்கலாம்.\nமரம், செடிகொடிகளை வளர்ப்பது என்பது ஒரு வகை தியானம். அது நமக்குக் கொடுக்கும் உற்சாகமே தனிரகம்.\nஇந்த மழைக் காலத்தை முழுமையாக நீங்கள் அனுபவிக்க காய்கறி வளருங்க. என்ன விதை, எங்கே கிடைக்கும் என்கிற மாதிரி எந்த சந்தேகம் வந்தாலும் இந்த சம்சாரிகிட்டே கேளுங்க.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nருத்திராட்சத்தின் சக்தியால் நவக்கிரகங்களின் பாதிப்...\nஉங்கள் கர்மவினை தீர மரக்கன்று நடுங்கள்\nஉங்கள் வீட்டிலேயே காய்கறித்தோட்டம் அமைக்கலாம்.ஆரோக...\nஇயற்கை சர்க்கரை வாங்க விரும்புகிறீர்களா\nமரம் வளர்த்துப் பணக்காரர் ஆன தமிழ்நாட்டுநிஜம்\nதமிழக விவசாயிகளுக்கு வழிகாட்டும் வெள்ளைக்காரர்\nவிவசாயத்தில் சாதனை செய்துள்ள விவசாயி:இடம் புளியங்க...\nஇதோ ஒரு இயற்கைவிவசாயி:நிஜக் கதை\nஇயற்கை விவசாயம் என்றால் என்ன\nமலையாள ஆயுர்வேத சிகிச்சை வகைகள்\nமதுரை மீனாட்சியம்மன் கோயில் உட்பிரகாரத்தில் பசுவுக...\nயாருக்கு எந்த ராசிக்கல்லை அணிவது\nநவக்கிரகங்களின் ஆதிக்கம் பெறும் மனித உறுப்புகள்\nநமது வருமானம் பல மடங்கு பெருக ஒரு ஆன்மீக வழிமுறை\nகிர்லிக் கேமிராவின் மகிமைகளை விண்வெளியில் காட்டினா...\nகி.பி.2050 இல் நமது இந்தியா\nஒழுக்கம் சிதைவதற்குக் காரணம் என்ன\nஜோதிடத்தில் என்னவிதமான புண்ணியங்கள் கூறப்பட்டுள்ளன\nஇந்தியா சீனா போர் வருமா\nராகு காலம் எமகண்டம் என்றால் என்ன\nயார் எப்படிச் சாப்பிட வேண்டும்\nகடக மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட ஆறுதல்\nஉங்கள் ராசிக்கேற்ற தோசை மதுரையில் அறிமுகம்\nதங்கம் வாங்கிட சிறந்த மாதம்\nஜோதிட ராசிகளும் அவை ஆளும் உடல் உறுப்புகளும்\nஜோதிட & ஆன்மீகக் குறிப்புகள்\nகொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் பா...\n10 வயதில் குழந்தை பெறும் இங்கிலாந்து சிறுமிகள்:ஆதா...\nபெண் குரலை ஆண் குரலாக மாற்றிக்காட்டிய யோகாசனப்பயிற்சி\nசெல்வ வளம் பெருக உங்களது பிறந்த நட்சத்திரத்தன்று ச...\nஉங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பா...\nஉங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பா...\nஉங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பா...\nகி.பி.2012 ஆம் ஆண்டில் உலகம் அழியுமா\nநாகம் வழிபட்ட சிவலிங்கம்:கும்பகோணம் அருகே சூரியக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/71-255681", "date_download": "2020-11-30T16:59:19Z", "digest": "sha1:QD5NIKLHRWNI6U4PWANZYO6Q6P7VF5JM", "length": 8921, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘மனுக்களை மீளபெற்றால் நினைவேந்தலை நினைவுகூரலாம்’ TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 30, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் ‘மனுக்களை மீளபெற்றால் நினைவேந்தலை நினைவுக��ரலாம்’\n‘மனுக்களை மீளபெற்றால் நினைவேந்தலை நினைவுகூரலாம்’\nஇந்த அரசாங்கமானது, பொதுவான அரசியல் தீர்மானமொன்றை எடுத்து, பொலிஸாரால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மீளபெறப்பெறும் பட்சத்தில், தமிழ் மக்களால் திலீபனின் நினைவேந்தலை நினைவுகூர முடியுமென, வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.\nஇது எந்தவிதத்திலும், நீதிமன்ற விடயத்தில் ஜனாதிபதி தலையிடுவதாக கருத முடியாதெனவும், அவர் கூறினார்.\nஇன்று (21) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கு, நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை நீக்கக் கோரி, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தமிழ்க் கட்சிகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் குறித்து, அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்த கருத்துத் தொடர்பில் கருத்துரைத்த போதே, சிவஞானம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுதிய முறைமையில் அமைச்சரவை சந்திப்பு\nகொவிட்-19 தொற்று தடுப்பு இராஜாங்க அமைச்சர் நியமனம்\nமஹர சிறைச்சாலை விவகாரம்; CID விசாரணை\nதிகனையில் 5ஆவது நிலநடுக்கம் பதிவு\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\nநாமினேஷன் பட்டியலில் ரம்யா, ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/tv-and-children/", "date_download": "2020-11-30T16:38:48Z", "digest": "sha1:2RB5NB6YYCUVKSYS2INU6F22YDGVHG7H", "length": 3761, "nlines": 69, "source_domain": "ayurvedham.com", "title": "டி.வி. பார்க்கும் ���ுழந்தைகள் - AYURVEDHAM", "raw_content": "\nபல வீடுகளில் குழந்தைகள் பெரியவர்களைத் தொல்லை செய்கின்றன, அவர்களை வேலை செய்ய விட மறுக்கின்றன என்பதற்காக டி.வி.யை ஆன் செய்து குழந்தைகளை பார்க்க செய்கின்றனர். இது முற்றிலும் தவறு என ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.\nஇவ்வாறு தனிமையில் டி.வி. பார்க்கும் குழந்தைகள் மன நிலையில் மாற்றம் ஏற்படுகின்றது எனவும், அத்தகைய குழந்தைகள் சமூக நலக் கேடுகளை செய்ய துணிந்து விடுகின்றன என்பதும், பிற மனிதர்களுடனும், குழந்தைகளுடனும் அவை பழகுவதற்கு விரும்பவில்லை எனவும், வன்முறையில் ஈடுபடுகின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது.\nமாற்று மருத்துவத்திற்கு மாறிவிட்ட அமெரிக்கா\nடாப் 10 சைவ உணவர்கள் உள்ள நாடுகள்\nசாக்லேட் வேலையில் அலுப்பை போக்க\nகிளீன் அண்டு கிளியர் சருமம்…\nஅதீத தூக்கம் காரணம் ரத்தச்சோகையா\nகால் ஆணி தவிர்ப்பது எப்படி\nசெங்காந்தள் மலர் கார்த்திகைக் கிழங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/this-raw-mango-salad-is-an-ideal-weight-loss-friendly-dinner-you-can-try-this-summer-2059454", "date_download": "2020-11-30T18:14:22Z", "digest": "sha1:DBKHQD432V563PKI62HPOU7WVGL2MZ33", "length": 8683, "nlines": 59, "source_domain": "food.ndtv.com", "title": "உடல் எடை குறைக்க மாம்பழ சாலட் சாப்பிடலாம்!! | Weight Loss: This Raw Mango Salad Is An Ideal Weight-Loss-Friendly Dinner You Can Try This Summer! - NDTV Food Tamil", "raw_content": "\nஉடல் எடை குறைக்க மாம்பழ சாலட் சாப்பிடலாம்\nஉடல் எடை குறைக்க மாம்பழ சாலட் சாப்பிடலாம்\nமாம்பழத்தில் கொழுப்பு சத்து துளி அளவும் கிடையாது. கோடைக் காலத்தில் தினமும் மாங்காய் அல்லது மாம்பழம் சாப்பிட்டு வரலாம்.\nகோடைக்காலம் என்பது மாம்பழத்திற்கான காலம்.\nமாம்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.\nஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் வைட்டமின்கள் அடங்கியது மாம்பழம்.\nமாம்பழம் இல்லாமல் கோடைக்காலம் நிறைவு பெறாது. மாங்காய், மாம்பழம் என இரண்டுமே ருசியில் அலாதியானது. இதனை கொண்டு ஊறுகாய், சட்னி, சாலட், ஸ்மூத்தி, மில்க் ஷேக், ஐஸ்கிரீம் போன்ற ரெசிபிகளை செய்யலாம். மாம்பழத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட், வைட்டமின், தாதுக்கள் ஆகியவை இருப்பதால் உடலுக்கு நன்மை பயக்கிறது. இத்துடன் சிறிதளவு மசாலா பொருட்கள் தூவி, “கச்சி கைரி” என்ற பெயரில் மகாராஸ்டிரத்தில் கொடுக்கப்படுகிறது. இதன் ருசிக்கு மகாராஸ்டிரத்தினர் அடிமையாகி கிடக்கின்றனர். ஐஸ், எலுமிச்சை, புதினா ஆகியவை சேர்த்த�� சட்னி செய்து அதனை பராத்தாவுடன் சேர்த்து சாப்பிடலாம். கோடையில் உங்கள் தாகம் தணிக்க ஆம் பானா செய்து குடிக்கலாம். மாம்பழத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கிறது. உடல் எடை குறைக்க மாம்பழத்தை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.\n* மாங்காய் மற்றும் மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இந்த நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக வைக்கிறது. நார்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவதால் நீங்கள் நாள்முழுக்க நிறைவாக உணர்வீர்கள். அத்துடன் பசி உணர்வு இல்லாமல் இருக்கும்.\n* மாம்பழத்தில் கொழுப்பு சத்து துளி அளவும் கிடையாது. கோடைக் காலத்தில் தினமும் மாங்காய் அல்லது மாம்பழம் சாப்பிட்டு வரலாம்.\n* செரிமானத்தை சீராக்கி, உடல் எடை குறைக்க மாம்பழம் பெரிதும் உதவுகிறது. உடலில் மெட்டபாலிசம் தாமதமாக இருந்தால் செரிமானமும் சீராக இருக்காது. மாம்பழம் சாப்பிடுவதால் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடையும் விரைவில் குறைகிறது.\n* மாம்பழத்துடன் சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை எதையும் சேர்க்க வேண்டாம். மாங்காய், வெங்காயம், மிளகாய், புதினா மற்றும் லீட்யூஸ் சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம். ருசியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nசக்கரை வள்ளிக் கிழங்கு உடல் எடையை குறைக்குமா\nஉடல் எடையை குறைக்க உதவும் பார்லி நீர்\nஉடல் எடையை குறைக்க உதவும் ஆப்பிள் டீ: வீட்டில் செய்வது எப்படி\nஉடல் எடையை குறைக்க உதவும் 11 ஈஸி டிப்ஸ்\nஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை வீட்டிலேயே செய்யலாம்\nஉங்கள் எடை குறைய வேண்டுமா இந்த முறையில் தேங்காய் சாதம் சாப்பிடுங்க\n இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ளுங்க.\nபாதாம் சாப்பிட்டால் இதய, நரம்பு மண்டல செயல்பாடுகள் மேம்படும்: ஆய்வில் கண்டுபிடிப்பு\nஉருளைக் கிழங்கு சூப் செய்யலாம் வாங்க\nஉடல் எடையைக் குறைக்க உதவும் லெமன் - கிரீன் டீ..\nஎல்லா சைவ உணவுகளும் உடலுக்கு நன்மை தருபவை அல்ல\nபிரேக் ஃபாஸ்டுக்கு ஏற்ற சுவையான 5 ரவை ரெசிபிகள்\nகுறைந்த கொழுப்பு, அதிக புரதம் நிறைந்த சிக்கன் தாஹி ரெசிபி\nஉடல் எடையைக் குறைக்க உதவும��� ஆளி விதை பச்சடி ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maduraivaasagan.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-30T16:31:37Z", "digest": "sha1:KHBYYTQQTT4IZDJM2BJASYA523ZNODSV", "length": 157278, "nlines": 245, "source_domain": "maduraivaasagan.wordpress.com", "title": "பார்வைகள், பகிர்வுகள் | சித்திரவீதிக்காரன்", "raw_content": "\nமதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்\nதிருமலை சமணப்படுகையும் பாண்டியர் குடைவரையும்\nமைசூரு அம்பா விலாஸ் அரண்மனையில்…\nநினைத்தாலே இனிக்கும் 2010 – 2020\nதமிழரின் தாவர வழக்காறுகள் – ஆ.சிவசுப்பிரமணியன்\nமாயவலை – அ. முத்துக்கிருஷ்ணன்\nஇந்தக் கதைகள் உங்களுக்கு மறக்காது…\nவீ. எஸ். வீரணக் கோனார் என்ற வெ. சி. வீரநாதக் கோவலனார்\nமூலவளங்களை நாம் காக்க வேண்டும் – தொ.பரமசிவன்\nவரலாற்றில் பெண்கள்: பேரா.சுந்தர்காளி உரை\nமதுரை புத்தகத் திருவிழா (11)\nஇதுவரை மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2020 (2) ஒக்ரோபர் 2020 (4) ஓகஸ்ட் 2020 (2) ஜூலை 2020 (1) ஜூன் 2020 (1) ஏப்ரல் 2020 (5) மார்ச் 2020 (3) ஜனவரி 2020 (2) திசெம்பர் 2019 (2) நவம்பர் 2019 (1) செப்ரெம்பர் 2019 (2) ஜூலை 2019 (3) ஜூன் 2019 (1) மார்ச் 2019 (1) பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (1) திசெம்பர் 2018 (1) ஒக்ரோபர் 2018 (1) செப்ரெம்பர் 2018 (1) ஓகஸ்ட் 2018 (1) ஜூன் 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (6) பிப்ரவரி 2018 (1) ஜனவரி 2018 (1) திசெம்பர் 2017 (2) ஒக்ரோபர் 2017 (4) செப்ரெம்பர் 2017 (1) ஓகஸ்ட் 2017 (1) ஜூலை 2017 (2) ஏப்ரல் 2017 (3) மார்ச் 2017 (3) பிப்ரவரி 2017 (1) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஓகஸ்ட் 2016 (1) ஜூலை 2016 (5) ஜூன் 2016 (2) ஏப்ரல் 2016 (1) பிப்ரவரி 2016 (2) ஜனவரி 2016 (1) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (5) ஜூலை 2015 (1) ஜூன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (6) திசெம்பர் 2014 (4) நவம்பர் 2014 (5) ஒக்ரோபர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (3) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (4) திசெம்பர் 2013 (2) நவம்பர் 2013 (6) ஒக்ரோபர் 2013 (3) செப்ரெம்பர் 2013 (3) ஓகஸ்ட் 2013 (5) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (2) மே 2013 (3) ஏப்ரல் 2013 (5) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (4) திசெம்பர் 2012 (2) நவம்பர் 2012 (3) ஒக்ரோபர் 2012 (7) செப்ரெம்பர் 2012 (6) ஓகஸ்ட் 2012 (2) ஜூலை 2012 (3) ஜூன் 2012 (2) மே 2012 (3) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (4) பிப்ரவரி 2012 (4) ஜனவரி 2012 (2) திசெம்பர் 2011 (4) நவம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (3) செப்ரெம்பர் 2011 (12) ஓகஸ்ட் 2011 (5) ஜூலை 2011 (6) ஜூன் 2011 (4) மே 2011 (4) ஏப்ரல் 2011 (6) மார்ச் 2011 (6) பிப்ரவரி 2011 (5) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (6) ஒக்ரோப���் 2010 (1)\nதிருமலை சமணப்படுகையும் பாண்டியர் குடைவரையும்\nPosted: நவம்பர் 20, 2020 in பார்வைகள், பகிர்வுகள்\nமதுரை மேலூர்க்கருகேயுள்ள வெள்ளலூர், உறங்கான்பட்டி கிராமங்களை அடுத்து திருமலை என்ற ஊர் மதகுப்பட்டி செல்லும் வழியில் அமைந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இந்த சிற்றூர் இருக்கிறது. இந்த ஊரிலுள்ள மலையில் குடைவரையும், மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலும், அதற்கும்மேல் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிக் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.\nதீபாவளி விடுமுறைக்கு மதுரைக்கு வந்த சகோதரர்களுடன் ஞாயிற்றுக்கிழமை (15.11.20) திருமலையிலுள்ள தொல்லெச்சங்களைக் காண கிளம்பினோம். அன்று காலை முதலே வெயிலில்லாமல் மேகமூட்டமாய் இருந்தது. வழிநெடுக மலைகளும், நீர்நிலைகளும், வயல்களும் பயணத்தை அழகாக்கின. வெள்ளலூர் தாண்டியதும் கண்மாய்க்கரையோரம் சேமங்குதிரையுடன் அமைந்திருந்த அய்யனார் கோயில் அருகே வாகனத்தை நிறுத்தி போய் பார்த்தோம், குழுவாகப் படமெடுத்தோம். சேமங்குதிரையை வண்ணம் தீட்டும் பணியைச் செய்தவர் ஒக்கூர் என்ற பெயரை அதில் எழுதியிருந்தார். உடன்வந்த சகோதரர் அதைப்பார்த்து சங்க இலக்கியத்தில் உள்ள ஒக்கூர் மாசாத்தியார் என்ற பெண் புலவர் பிறந்த ஊராக இருக்கலாம் என்றார். அவரது ஞாபகசக்தி மலைப்பூட்டியது.\nமதகுப்பட்டி செல்லும் சாலையில் இடதுபுறமாகத் திரும்பி திருமலையை அடைந்தோம். மலையிலிருந்து கொஞ்சதூரம் ஏறியதும் குடைவரைக் கோயில் ஒன்றுள்ளது. இங்குள்ள குடைவரைக் கோயிலை குடமுழுக்கு என்ற பெயரில் வண்ணம் தீட்டி படுத்தியெடுத்திருக்கிறார்கள். கோயிலில் குடைவரைப் பகுதியில் பெயிண்ட்டில் வண்ணம் பூசியிருக்கிறார்கள்.\nமலைக்கொழுந்தீஸ்வரர், பாகம்பிரியாள் சன்னதி சுவர்களில் எல்லாம் கல்வெட்டுகள். சன்னதியைச் சுற்றிவரும் வழியிலுள்ள கல்திண்டு முதற்கொண்டு எல்லாவற்றிலும் ஏராளமான கல்வெட்டுகள். இடதுபுறம் குடைவரைக் கோயில் பகுதி உள்ளது. இங்கிருந்து சுரங்கப்பாதை இருந்தது என்பதை சொல்லும் விதமாக இரும்புக் கம்பிபோட்டு மூடிவைத்திருக்கிறார்கள். குடைவரையிலுள்ள சிவனும் அம்மையும் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு திண்டில் ஒரு காலைத் தொங்கப்போட்டு ஒரு காலை குத்துக்கா���ிட்டு சிவன் அம்மையின் கரங்களை தொட்டபடி அமர்ந்திருப்பதுபோல அழகாக அமைத்திருக்கிறார்கள். இதுபோன்ற ஒரு சிற்பம் கழுகுமலை வெட்டுவான் கோயிலில் பார்த்திருக்கிறேன்.\nதிருமலையிலுள்ள வரலாற்றுத் தகவல்களை அறிய தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் அவர்களைத் தொடர்பு கொண்டேன். அவர் கூறிய சில முக்கியமான தொல்லியல் தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இங்குள்ள குடைவரைக் கோயில் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டியன் குடைவரை. இந்தக் குடைவரையில் கல்வெட்டுகள் ஏதுமில்லை. மதுரை யானைமலையிலுள்ள குடைவரைக் கோயில் காலத்தது. மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் கி.பி.12-13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்தக் கோயிலும் பாண்டியர்காலக் கோயில்தான். இதில் முதலாம் சுந்தர பாண்டியன், குலசேகர பாண்டியன் குறித்த கல்வெட்டுகள் உள்ளன. இங்குள்ள கல்வெட்டுகள் வணிகக் கல்வெட்டுகள்.\nமலைமேலே உள்ள சமணப் படுகையின் மேல் கைக்கெட்டும் தூரத்தில் தமிழிக் கல்வெட்டு ஒன்றுள்ளது. மிகவும் மங்கலாகக் காணப்படும். ‘எருக்காடு ஊரு காவிதி கோன் கொறிய பளிய்’ என்றுள்ளது. இக்கல்வெட்டில் கொறிய என்பதில் ‘ற’ மெய் சேர்த்துக் கொற்றிய என்றும் பளிய் என்பதில் ‘ள்’ சேர்த்து பள்ளிய் என்றும் படிக்கலாம். காவிதி என்ற பட்டம் சங்க காலத்திலேயே வணிகர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ‘வ…. கரண்டை’ என பொறிக்கப்பட்ட கல்வெட்டு முழுமையாக கிடைக்கவில்லை. நடுவில் கொஞ்சம் எழுத்துக்கள் சிதைந்துள்ளன. கரண்டை என்ற சொல்லுக்கு குகை, குகைத்தளம் என்று பொருள்.\nஎருக்காட்டூர் குறித்து திருவிழாக்களின் தலைநகரம் – மதுரை நூலில் திருப்பரங்குன்றம் பங்குனித் தேரோட்டத் திருவிழா குறித்து எழுதிய கட்டுரை நினைவிற்கு வந்தது.\nகொடி நுடங்கு மறுகிற் கூடற்குடாஅது\nபல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய\nஒடியா விழவின் நெடியோன் குன்றத்து\nஎருக்காட்டூர்த் தாயங்கண்ணனாரின் அகநானூற்று பாடல் வரிகள் இன்றளவும் எத்தனை பொருத்தமாயிருக்கிறது. மலையைச் சுற்றி வருகையில் உள்ள குகைத்தளத்தில் ‘எருகாட்டூர் ஈழகுடும்பிகன்’ என்ற பெயர் பொறித்த தமிழி கல்வெட்டு உள்ளதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தகுந்தது. சங்கப் புலவரும், குகைத்தளம் அமைத்துக் கொடுத்தவரும் ஒரே ஊரைச் சார்ந்தவர்கள் என்பது சிறப்புதானே.\nமேலும், எருக்காட்டூர் பற்றி அறிய தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் அவர்கள் எழுதிய மதுரையில் சமணம் என்னும் நூலை வாசித்தபோது கீழ்காணும் தகவல் கிட்டியது.\nதிருப்பரங்குன்றம் தமிழ் பிராமிக் கல்வெட்டில் எருகாட்டூர் இடம்பெற்றுள்ளது. பிள்ளையார்பட்டி குடைவரைக் கல்வெட்டில் ‘எக்காட்டூர்’ இடம்பெற்றுள்ளது. எருக்காட்டூர் தாயங்கண்ணனார் என்னும் சங்கப்புலவர் அகநானூறு 149, 319 மற்றும் புறநானூறு 397ஆம் பாடல்களைப் பாடியுள்ளார். சிவகங்கை, திருப்பத்தூர் வட்டங்களில் ஏதோ ஒரு பகுதியில் எருக்காட்டூர் அந்நாளில் அமைந்திருக்கலாம்.\nமலைக்கொழுந்தீஸ்வரரைப் பார்த்துவிட்டு அங்கிருந்து மேலே உள்ள சமணப்படுகையைக் காணச் சென்றோம். மலைமேல் ஒரு சிறிய குளம்போல உள்ளது. எளிமையாக ஏறக்கூடிய மலைதான். ஒரு சிறிய கல்தூண் ஒன்றுள்ளது. அதற்கடுத்து மலையின் இடதுபுறமாகச் சென்றால் சமணப்படுகைகளைக் காணலாம். அதில் உள்ள கல்வெட்டுக்களை தேடுவது என்பது கொஞ்சம் சிரமமான காரியம். அந்தளவிற்கு அந்தப்பகுதி முழுக்க வந்துபோகிறவர்கள் தங்கள் பெயர்களை, காதல் சின்னங்களை வரைந்து, செதுக்கி சென்றிருக்கிறார்கள். சகோதரர் தமிழிக் கல்வெட்டுக்களை அடையாளம் கண்டறிந்தார். ‘எருகாடு ஊரு காவிதி கோன் கொறியளிய்’ என்ற கல்வெட்டு படுகையின் மேலே உள்ளது. அதில் இறுதி எழுத்தான ய கண்டறிவதற்கு வசதியாக இருந்தது. கரண்டை என முடியும் கல்வெட்டைத் தேடினோம். கண்டுபிடிக்க முடியவில்லை. அதேபோல பாறை ஓவியங்கள் வரையப்பட்ட பகுதியையும் தேடினோம். அவற்றையும் பார்க்க முடியவில்லை. பின் மலையின் மேல் பகுதிக்குச் சென்றோம்.\nதொலைவில் கண்ணுக்கெட்டும் தூரம்வரை பசுமை போர்த்தியிருந்தது. ஆங்காங்கே கொஞ்சம் வீடுகள் ஊர்கள் இருப்பதை அடையாளம் காட்டியது. தொலைவில் கொஞ்சம் மலைகள் தெரிந்தன. பாறையில் கொஞ்சநேரம் படுத்து வேடிக்கை பார்த்தோம். அங்கிருந்து அப்படியே கீழே இறங்கினோம். குழுவாக ஆங்காங்கே படம் எடுத்தோம். சமணப் படுகையின் முன் அமர்ந்து எல்லோரும் சேர்ந்து படம் எடுத்தது மனதிற்கு நிறைவாக இருந்தது.\nமலையடிவாரத்தில் கோயிலுக்குச் செல்லும் வழியில் அய்யனார் கோவில் ஒன்றுள்ளது. அதன் பெயர் கடம்பவன அய்யனார் கோயில் என்று இருந்தது. புரவியெடுப்பு நடத்திய மண்சிலைகள் கோயிலுக்குள் இருந்தன. அந்தக் கோயிலுக்கு எதிரே சாலைக்கு மறுபுறம் ஒரு நான்குகற்தூண்களும் மேலே கூரையும் கொண்ட சிறிய அம்மன் கோவிலைப் பார்த்தோம். மரங்களுக்கு நடுவே அழகாய் அமைந்திருந்தது. அந்தக் கால காவு போல. அம்மன் சிலை மிகப் பழையதாக இருந்தது. அந்த இடத்தின் அமைதியை உள்வாங்கியபடி மெல்லக் கிளம்பினோம். வேடிக்கை பார்த்தபடி, உரையாடியபடி, பாட்டுக்கேட்டபடி மதுரையை நோக்கி வந்தோம். இதுபோல வருடத்திற்கு நாலைந்து நாட்களாவது பயணிக்க வேண்டுமென வழக்கம்போலத் திட்டமிட்டோம். பார்க்கலாம். நன்றி.\nபடங்கள் – செல்வம், செல்லப்பா, கௌதம்\nPosted: நவம்பர் 16, 2020 in பார்வைகள், பகிர்வுகள்\nதிருவிழாக்களின் தலைநகரம் நூலில் ஏழூர் முத்தாலம்மன் ஊர்ச்சாத்திரைத் திருவிழாவையும், வெள்ளலூர் ஏழைகாத்தம்மன் திருவிழாவையும் பதிவுசெய்துவிட வேண்டுமென குறிப்பிட்டிருந்தேன். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஐப்பசி மாதம் கொண்டாடப்படும் ஏழூர் ஊர்ச்சாத்திரைத் திருவிழாவைக் காணும் வாய்ப்பு இந்தாண்டுதான் கிட்டியது.\nஏழூர் திருவிழா என்றால் ஏழு ஊர்கள் சேர்ந்து கொண்டாடும் திருவிழாதான். தேவன்குறிச்சி, தே.கல்லுப்பட்டி, வன்னிவேலம்பட்டி, கிளாங்குளம், ஏ.சத்திரப்பட்டி, காடநேரி இந்த ஆறு ஊர்களில் இருந்து தேர்போல சப்பரங்களை செய்து தலைச்சுமையாக அதை அம்மாபட்டிக்கு கொண்டு வருகின்றனர். அம்மாபட்டியில்தான் ஏழு அம்மன் சிலைகளையும் செய்து வைத்திருக்கிறார்கள். அம்மாபட்டியில் மட்டும் தேர் செய்வதில்லை. தேர்போன்ற சப்பரங்களை செய்துவந்தாலும் அம்மனைத் தலைச்சுமையாகவே ஊருக்கு தூக்கிச் செல்கின்றனர். மேலும், இந்த திருவிழாவின் சிறப்பு என்னவென்றால் மதுரையில் சித்திரைத் திருவிழாவிற்குப் பிறகு அதிக மக்கள்கூடும் திருவிழாவாக இதைச் சொல்லலாம். கிட்டத்தட்ட ஒருலட்சம் பேர் கூடுகிறார்கள். (இம்முறை ஊரடங்கு காலம் என்பதால் கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தது)\nநவம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் திருவிழா என்றதும் சென்றுபார்க்க வேண்டுமென்ற ஆவல் அதிகமாகியது. தேவன்குறிச்சி கல்லுப்பட்டியிலுள்ள நண்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டு விழா நிகழ்வுகளைக் கேட்டு அறிந்தேன். நவம்பர் 4 அன்று இரவே வரச்சொன்னார். அன்று இரவு செல்லும் வாய்ப்பு அமையவில்லை. எங்க ஊரிலிருந்து தே.கல்லுப்பட்டி 50 கிலோமீட்டர் மேல் இருக்க��ம்.\nதிருவிழாவிற்கு என்னோடு சகோதரனும் வந்ததால் இருவரும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து கிளம்பினோம். அதிகாலை இருளினூடாகப் பயணித்து தே.கல்லுப்பட்டியை நோக்கிச் சென்றோம். சமயநல்லூர் அருகே சூடான அப்பமும், தேநீரும் அன்றைய பொழுதை அற்புதமாகத் தொடங்கி வைத்தது. திருமங்கலத்திலிருந்து தே.கல்லுப்பட்டி செல்லும்சாலை இருமருங்கிலும் ஆங்காங்கே புளியமரங்கள் குடைவரையைப் போல அழகாகயிருந்தது. பயணங்கள் குறித்து பேசிக்கொண்டே சென்றோம்.\nநாங்கள் தே.கல்லுப்பட்டி செல்லும்பொழுது ஊரே திருவிழா கொண்டாட்டத்தில் இருந்தது. பெரிதாக கட்டப்பட்ட தேர் சாலையில் தயாராக நின்றுகொண்டிருந்தது. அடுத்து தேவன்குறிச்சியிலிருந்து தேர்போன்ற சப்பரத்தை உற்சாகமாக கொண்டுவந்து தே.கல்லுப்பட்டி சப்பரத்திற்கு முன் நிறுத்தினர். அதை வைக்கும்முன் மூன்றுமுறை முன்னும்பின்னும் கொண்டுவந்து வைத்தனர். இந்த சப்பரத்தை வைப்பதற்காக மூன்று கனமான மூங்கில்களை கூம்புவடிவில் நிறுத்தி அதில் இந்த சப்பரத்தை வைக்கின்றனர். சப்பரத்தை நிறுத்துவதற்குத் தேவையான நான்கு மூங்கில்தாங்கியை நாலுபேர் சுமந்து வருகின்றனர்.\nஒவ்வொரு சப்பரத்தையும் வடிவமைக்க வெகுசிரத்தை எடுத்து இருக்கிறார்கள். மூன்று அடுக்குகளாக இதைச் செய்கிறார்கள். ஐந்து நீண்ட மூங்கில்கழிகளை நேராக வைத்து அதன்நடுவே பெரிய சதுரமாக ஒன்றைக் கட்டி, அதன்மேல் அதற்கடுத்த சிறிய சதுரம், அதன்மேலே உச்சியில் சின்ன சதுரம் என்ற அமைப்பில் இதைக் கட்டுகிறார்கள். நாலைந்துநாட்களுக்கு முன்னரே இந்த தேர் கட்டும்பணியைத் தொடங்கிவிடுவார்களாம். பெரியவர்கள் மூங்கில்கழியை வைத்து தேர்கட்ட சிறியவர்கள் காகித அலங்காரங்களைச் செய்கின்றனர். ஒவ்வொன்றையும் நிறைய வண்ணகாகிதங்கள் கொண்டு அழகாக வடிவமைத்துள்ளனர்.\n30 அடி உயரம் அல்லது அதற்கு மேலிருக்கும் ஒவ்வொரு சப்பரமும். இந்த சப்பரங்களை மற்ற ஊர்களைப்போல வண்டியில் வைத்து கொண்டுவருவது என்றில்லாமல் தலைச்சுமையாகவே கொண்டுவருகிறார்கள். 5 வரிசையாக ஒருவர்பின் ஒருவர் நின்று ஐம்பதிலிருந்து அறுபது பேர் இந்த சப்பரத்தை சுமக்கின்றனர். நிறுத்தும் இடங்களை சுமப்பதை மாற்றிக்கொள்ள இன்னும் ஐம்பதுபேர் உடன்வருகிறார்கள். இவர்களது கூட்டு உழைப்பின் அழகே நாம் அந்த சப்பர���்தைப் பார்க்கும்போது அது கப்பல் போல மிதந்துவருவதுபோலத் தெரியும். அவ்வளவு சீராக அதை சுமந்து வருகிறார்கள்.\nதே.கல்லுப்பட்டியில் இரண்டு சப்பரங்களைப் பார்த்துவிட்டு இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள அம்மாபட்டியை நோக்கி நடந்தோம். தே.கல்லுப்பட்டியிலிருந்து அம்மாபட்டிவரை சாலையின் இருமருங்கிலும் ஏராளமான திருவிழாக்கடைகள் முளைத்திருக்கின்றன. குழந்தைகளுக்கான விளையாட்டு சாமான்கள், பெண்களுக்கான அணிகலன்கள், தின்பதற்கான பண்டங்கள் உள்ள கடைகள். மிளகாய் பஜ்ஜி, பானிபூரி, காலிப்ளவர் 65 என உணவுவகைகளே மாறிவிட்டது. காலை நேரத்தில் அதையும் வாங்கி உண்டுகொண்டிருந்தார்கள். நாங்கள் சப்பரங்கள் வருவதற்கு முன்னும் பின்னுமாக இருமுறை தேனீர் வாங்கிக் குடித்தோம். மஞ்சளாகயிருந்த வெங்காய பஜ்ஜியை இனிப்பு அப்பம் என நினைத்து வாங்கிசாப்பிட்டோம். மஞ்சள் கேசரிப் பொடி போட்டிருப்பார்கள்போல. ஐஸ்கிரீம் வாங்கினோம். அதோடு அடித்துபிடித்து அன்னதானத்தில் தக்காளிசாதம் வாங்கி காலைப்பசியாறினோம்.\nஅம்மாபட்டியில் ஒரு கூரைவீட்டில் ஏழு அம்மன்களையும் வைத்திருக்கின்றனர். எல்லாச்சிலைகளையும் ஒரேபோல நேர்த்தியாக செய்திருக்கின்றனர். நையாண்டி மேளம் அந்த கோயில்வீட்டருகே முழங்கிக் கொண்டிருந்தது.\nதே.கல்லுப்பட்டியில் தேவன்குறிச்சி, தே.கல்லுப்பட்டி, வன்னிவேலம்பட்டி மூன்று சப்பரங்களும் ஒன்றாக சேர்ந்து அங்கிருந்து அம்மாபட்டியை நோக்கி வருகின்றன. அம்மாபட்டிக்கு அருகிலுள்ள சாலையில்வந்து கிளாங்குளம் மற்றும் ஏ.சத்திரப்பட்டி சப்பரங்கள் வன்னிவேலம்பட்டி சப்பரத்திற்குப்பின் வந்து இணைகின்றன. காடநேரி ஊர் அம்மாபட்டிக்கு வலப்பகுதியில் உள்ளதால் அந்த ஒரு சப்பரம் தனியாக வந்துவிடுகிறது. ஒவ்வொரு சப்பரமும் வரும்போது அந்த ஊரே முன்னால்வருகிறது. ஆயிரக்கணக்கான மக்களின் உற்சாகத்துடன் அந்த சப்பரங்கள் முன்னே வருவதைக் காணும்போதே கொண்டாட்டமாகயிருக்கிறது. இதில் தேவன்குறிச்சி சப்பரம் முதலில் அதற்குப்பின்னேதான் மேற்சொன்ன வரிசையில் சப்பரங்கள் வருகின்றன.\nஒவ்வொரு சப்பரத்தைக் கொண்டுவந்து நிறுத்தும்போதும் முன்னும்பின்னுமாக கொண்டுவந்து மூன்றுமுறை கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். மூங்கில்கழியைக் கொண்டு நிறுத்திவைத்துவிட்டு அவர்கள் அதனடியில் அமர்ந்திருப்பது அருமையான காட்சி. சப்பரத்தைப் பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் கண்மாய்க்கரைகளில், சாலைகளில், வீட்டுமாடிகளில் அமர்ந்திருக்கிறார்கள். போதாக்குறைக்கு வான்வழியாகப் படம்பிடிக்க கேமராவும் பறக்கிறது. வண்ணப்புகையாக வரும் வெடியை வெடிப்பதும், சப்பரத்தை மேலும், கீழுமாக குலுக்குவதும் என பெருங்கொண்டாட்டமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு சப்பரமும் முன்செல்ல அதைப்பார்த்துவிட்டு பின்னே வருவதற்குள் விழிபிதுங்கிவிடுகிறது அவ்வளவுகூட்டம். ஐந்துசப்பரங்களைப் பார்த்தோம். கூட்டம் கடைசியில் கொண்டுவந்து தள்ளிவிட்டது. அப்படியே கண்மாய்க்கரையோரமாக வந்து வயல்களுக்குள் இறங்கி தே.கல்லுப்பட்டியை நோக்கி நடந்தோம்.\n600 வருடங்களுக்கு முன்னே இப்பகுதிக்கு ஒரு தாயும், ஆறுபெண்பிள்ளைகளும் இந்த ஊருக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் வருகைக்குப்பின் நல்ல மழை பெய்ததாகவும் அந்த பெண்களை பின் தெய்வமாக வழிபட்டு வருவதாகவும் சொல்கிறார்கள். (பொதுவாக முத்தாலம்மனாகச் சொன்னாலும் ஒவ்வொரு ஊரிலும் இத்தாய் தெய்வத்தை வெவ்வேறு பேரில் அழைக்கிறார்கள்.) முத்தாலம்மன் என்பதால் அன்று இரவே அதைக் கரைத்துவிடுகிறார்கள். முத்தாலம்மனை அன்றே தோன்றி அன்றே மறைவாள் என்று சொல்வார்கள். இதில் ஆறு அம்மன்களை அக்கா தங்கச்சியாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். ஒவ்வொரு அம்மனும் அந்தந்த எல்லையில் பிரியும்போது அக்காவை விட்டுட்டு போறோமே எனப் பார்க்கும் என்கிறார்கள்.\n கிழக்குவாசல் சன்னதி நோக்கி கிளம்பிட்டாளாம் என தாய்த்தெய்வங்களின் வர்ணிப்பு பாடல்கள் ஒலிக்க ஊரே மகிழ்ச்சியில் திளைக்கிறது. வெகுநாட்களாக ஊருக்கு வராதவர்கள்கூட இந்த ஊருக்கு வந்துவிடுவார்கள். ஆண்டுதோறும் கொண்டாடினால் பொருட்செலவு அதிகமாகுமென்று அந்தக்காலத்திலிருந்தே இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடிவருகிறார்கள்.\nஇந்தத் திருவிழா பார்த்துவிட்டு நானும் சகோதரனும் வந்து பதினொரு மணியளவில் தே.குண்ணத்தூரில் ஆளுக்கு ஒரு தோசை சாப்பிட்டோம். அங்கிருந்து மெல்ல வீட்டை நோக்கி கிளம்பினோம். எங்களுக்குப் பின்னாலேயே மழையும் கிளம்பியிருக்கும்போல. வீடு வந்ததும் மழை வந்துவிட்டது. ஐப்பசியும் வந்தது அடைமழையும் தந்தது. திருவிழாவும் வந்தது மகிழ்ச்சியு���் தந்தது.\nபடங்கள் உதவி – செல்லப்பா\nமைசூரு அம்பா விலாஸ் அரண்மனையில்…\nPosted: ஒக்ரோபர் 26, 2020 in பார்வைகள், பகிர்வுகள்\nதசராவை குலசேகரன்பட்டினத்திலும், மைசூரிலும் சென்று பார்க்க வேண்டுமென்ற ஆசையிலொன்று கடந்த ஆண்டு கொஞ்சம் நிறைவேறியது. தசரா சமயத்தில் மைசூரு சென்று அம்பா விலாஸ் மாளிகையை பெருங்கூட்டத்தினூடாக சென்று பார்த்தது மறக்க முடியாத அனுபவம்.\nபராசக்தி சாமுண்டீஸ்வரியாக மகிஷனை கொன்ற ஊர் மைசூரு என்று கதைகளில் சொல்லப்படுகிறது. மைசூரில் முன்பு மகிஷபுரம், மகிஷூர் என்றழைக்கப்பட்டிருக்கிறது. மைசூரில் ஆண்டுதோறும் தசரா வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. சாமுண்டீஸ்வரி கோயிலுள்ள மலையிலிருந்து பார்த்தால் மைசூரு நகரம் மிக அழகாய்த் தெரிகிறது. அங்கு மிகப்பெரிய மகிஷனின் சிலை உள்ளது. மைசூரு அரண்மனைகளின் நகரம் என்று சொல்லப்படுவதற்கேற்ப இந்த ஊரில் ஆறேழு அரண்மனைகள் உள்ளன.\nநாங்கள் பெங்களூரிலிருந்து மைசூரு செல்லும்போது நல்ல மழை. இரவு இரண்டு மணிக்கு தங்கும் விடுதியை அடைந்தோம். காலையில் எழுந்து மைசூரு வீதிகளில் கொஞ்ச நேரம் நடந்தோம். மைசூரு அருங்காட்சியகத்தை வெளியிலிருந்து பார்த்தேன். வாசலிலிருந்த டெரக்கோட்டா சிற்பங்கள் அழகாகயிருந்தது. எங்கள் பயண திட்டத்தில் அது இல்லாததால் காலை மைசூரு மிருகக்காட்சி சாலைக்கு சென்றோம். பலவிதப்பறவைகள், மிருகங்களைப் பார்த்துவிட்டு மதியத்திற்கு மேல் மைசூரு அம்பாவிலாஸ் அரண்மனைக்குச் சென்றோம்.\nகாலணிகளை பாதுகாப்பு இடத்தில் வைத்துவிட்டு அரண்மனைக்குள் செல்லும் வழியில் இம்மண்டபம் கட்டப்பட்டதைக் குறித்த கல்வெட்டு ஒன்றுள்ளது. முன்னர் இருந்த அரண்மனை தீக்கிரையானதால் 1897ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அரண்மனை கட்டுமானப்பணி 1912இல் கட்டி முடிக்கப்பட்டது. சிம்லாவில் வைஸ்ராய் மாளிகையை வடிவமைத்த ஹென்றி இர்வின் இந்த அரண்மனையை வடிவமைத்துள்ளார். 50 ஹெக்டேர் பரப்பரவில் இந்த அரண்மனையை கட்ட அந்தக் காலத்தில் 41 லட்சம் செலவானதாம். ஜெய்பூர் மற்றும் இத்தாலியிலிருந்து கிரானைட் கற்கள் இந்த அரண்மனை கட்ட கொண்டுவரப்பட்டன. இந்தோ சாரசெனிக் கட்டிடக் கலையில், ஹொய்சால கிரேக்க கட்டிட வடிவமைப்பில் கட்டப்பட்ட இந்த அரண்மனை உடையார் மன்னர்களின் புகழை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அரண்ம��ையிலுள்ள மன்னர் குடும்பத்துச் சித்திரங்கள் உயிரோட்டமாக உள்ளது. அரண்மனையைக் கட்டிய நான்காம் கிருஷ்ணராஜ உடையாரின் சித்திரத்தைப் போன்றே பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்த மாவுச்சிலையும் உள்ளது. திருமணங்கள் நடக்கும் கூடம் அவ்வளவு அழகு. திருமலைநாயக்கரின் நாடகசாலையை சில இடங்கள் நினைவூட்டுகிறது.\nஅரண்மனையிலுள்ள ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை. தசரா கொண்டாட்ட நிகழ்வுகள் ஆங்கிலேயர் காலத்தில் கொண்டாடப்பட்ட காட்சிகள் 25க்கும் மேலுள்ளன. அதில் குதிரைப்படை வரும்போது பெரிய வீடுகளில் இருந்து பார்க்கும் மக்கள், பிலோமினா தேவாலயம் முன் ஊர்வலம் வரும் ஓவியக் காட்சியைப் பார்க்கையில் மதுரை மாசி வீதிகளில் சித்திரைத் திருவிழாக் காட்சிகளும், மரியன்னை தேவாலயமும் நினைவிற்கு வருகிறது.\nநிறைய திரைப்படங்களில் இந்த அரண்மனையின் முகப்பை பார்த்திருக்கலாம். மாடங்களும், உப்பரிகைகளும் பார்க்க மிக அழகு. அரண்மனையின் நடுவில் தர்பார் மண்டபம் உள்ளது. அதன் விதானத்தில் வரையப்பட்ட ஓவியம் அற்புதமாக உள்ளது. அரண்மனையிலிருந்து சாமுண்டீஸ்வரி கோயிலுள்ள மலை தெரிகிறது. மைசூரு அரண்மனை இன்றளவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அரண்மனையை தூய்மை செய்யவும், பாதுகாக்கவும் ஏராளமான பணியாளர்கள் இருக்கிறார்கள்.\nகர்நாடகாவில் சுற்றுலாத்துறை சிறப்பாக செயல்படுகிறது. அதிலும், குறிப்பாக மைசூரு சுற்றுலாத்துறை. அங்கு தயாரிக்கப்படும் மைசூரு சில்க், மைசூரு-பாகு, சந்தன ஊதுபத்திகள், மரங்களில் செய்த கைவினைப் பொருட்கள் எல்லாக் கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. மேலும், ஏராளமான சிறுவியாபாரிகள் சுற்றுலாப் பகுதிகளில் உலவுகின்றனர். மைசூரு அரண்மனை, சரவணபெலகொலா கோமதீஸ்வரர், ஹொய்சால மன்னர்களின் சிற்பக்கலைக்கு சான்றான பேளூர் – ஹலேபேடு சிற்பங்கள், சாமூண்டிஸ்வரி கோயில் நந்தி, மகிஷாசுரன் மாதிரிச் சிற்பங்கள், மரபொம்மைகள், கீசெயின் என பல்வேறு வகையில் நமக்குக் கிடைக்கிறது.\nநாங்கள் கிளம்பும் சமயத்தில் அரண்மனை மின்னொளியில் ஒளிரத்தொடங்கியது. சற்றுநேரத்தில் ஊரே ஒளிமயமாகிவிட்டது. பொதுஇடங்கள் மற்றும் சாலைகளில் உள்ள மரங்கள் எல்லாம் ஒளிமயமாக இருக்கிறது. அங்கிருந்து திம்மம் மலைப்பாதை வழியாக வரும்போது வானில் பார்த்த நட்சத்திரங்களும், அடிவாரத்திலுள்ள ஊரில் ஒளிர்ந்து மின்விளக்குகளும் தந்த அனுபவம் அலாதியானது. கொண்டை ஊசி வளைவுகளில் நின்று, நின்று பேருந்து மெல்ல மலையிறங்கியது. வனவிலங்குகள் நடமாடும் பகுதி என்ற அறிவிப்புப் பலகையை ஆங்காங்கே காண முடிகிறது. மைசூர் அரண்மனை கடந்த இரண்டாண்டுகளில் மூன்று முறை செல்லும் வாய்ப்பு கிட்டியது. முந்தைய ஆண்டு பயணித்தபோது பார்த்த திப்புசுல்தான் தர்கா மற்றும் கோடைகால அரண்மனை, ஹலேபீடு, பேளூர் பற்றியெல்லாம் தனிப்பதிவொன்று எழுதணும். நன்றி.\nநினைத்தாலே இனிக்கும் 2010 – 2020\nPosted: ஒக்ரோபர் 23, 2020 in பார்வைகள், பகிர்வுகள்\n2010 அக்டோபர் 23-இல் சகோதரர் உதவியுடன் தொடங்கியது இந்த வலைப்பூ பயணம். இன்று திரும்பிப்பார்க்கும்போது வலைப்பூ எழுதத் தொடங்கியதால் எனக்கு கிடைத்த ஏராளமான நன்மைகளை எண்ணி மகிழ்ச்சிகொள்கிறேன். 2003ல் வேர்டுபிரஸ்ஸை தொடங்கிய Matthew Charles Mullenwegக்கு இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் எழுதிய கட்டுரைகளுக்கு அதிகமான மறுமொழி அளித்த சீனா அய்யாவை இக்கணத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். அவர் இக்கணத்தில் இல்லாதது பெரும் வருத்தத்தைத் தருகிறது.\nசித்திரவீதிக்காரன் என்ற பெயருடன் “மதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துகொண்டவர்களுள் ஒருவன்” என்ற அடைமொழியுடன் எழுதத் தொடங்கியபோதே அவை என்னை ஆட்கொண்டுவிட்டன. என்னை வழிநடத்த, என்னுடைய நல்ல விருப்பங்களை உடனே நிறைவேற்ற என மதுரையும், தமிழும் கங்கணம் கட்டிக்கொண்டது என நினைக்கிறேன்.\n290 கட்டுரைகள்கிட்ட இத்தளத்தில் எழுதியிருக்கிறேன். அதில் 100-க்கும் மேலான கட்டுரைகள் மதுரை, தொல்லியல், வரலாறு சார்ந்தவை. 75-க்கும் மேலான கட்டுரைகள் புத்தகங்கள் சார்ந்தவை. 2010ல் பசுமைநடையில் இணைந்தது மதுரையிலுள்ள தொல்லியல் தளங்களுக்கெல்லாம் தொடர்ந்து பயணிக்க உதவியது. பசுமைநடைப் பயணங்கள் குறித்தே இத்தளத்தில் 75-க்கும் மேலான பதிவுகளை எழுதியிருக்கிறேன்.\nஓவியர் மனோகர் தேவதாஸ், பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன், தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சமூகச் செயற்பாட்டாளர் அ.முத்துக்கிருஷ்ணன் இந்த ஐவரும் ஒருவகையில் என்னை அதிகம் ஆட்கொண்டவர்கள் எனலாம். புத்தகங்கள் வாயிலாகவும், பயணங்கள் வாயிலாகவும் இன்னும் ஏராளமான மனிதர்கள் என்னை வ��ிநடத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.\nமதுரை திருவிழாக்களைக் குறித்து ஏராளமான கட்டுரைகள் இந்த வலைப்பூவில் எழுதியிருக்கிறேன். அழகர்கோயில் ஆடித்திருவிழா குறித்தே நாலு பதிவுகள் எழுதியிருப்பேன் என நினைக்கிறேன். இப்படி எழுதிய கட்டுரைகள் எல்லாம் பின்னாளில் ஒரு நூலாகும் என்று நான் எண்ணியதில்லை. 2019ல் திருவிழாக்களின் தலைநகரம் மதுரை என்ற நூல் வந்தது மதுரையும், தமிழும் தந்த பரிசு என்றுதான் நினைக்கிறேன். 2010ல் ஏற்கனவே எழுதிவைத்திருந்த ஆறேழு கட்டுரைகளுடன் இந்த வலைப்பூவை தொடங்கினேன். திரும்பிப்பார்க்கும்பொழுது மலைப்பாக இருக்கிறது. தொடங்கிய சில வருடங்களில் ஆண்டிற்கு 50 கட்டுரைகள் கிட்ட எழுதியிருக்கிறேன். 2015-ற்கு பிறகான வருடங்களில் மாதம் ஒரு கட்டுரை என்றாகி வருடத்திற்கு 12 கட்டுரைகள்கிட்ட எழுதியிருக்கிறேன்.\n“உலக அளவில் இந்த ஆண்டு வலைப்பூக்கள் மறுமலர்ச்சி அடைவதற்கான அறிகுறிகள் தெரிவதாகச் சொல்கிறார்கள்” என்ற குறுந்தகவல் சமீபத்தில் ப.தமிழ்ச்செல்வம் அண்ணனிடமிருந்து வந்தது. இப்படி நான் சோர்ந்துபோகும் போதெல்லாம் ஊக்கப்படுத்தும் சகோதரர்களும், “என்னாச்சு ரொம்ப நாளா எழுதவே இல்ல” என்று வலைப்பூ வாயிலாக கிடைத்த நண்பர்கள் கேட்கும்போது எழும் உத்வேகத்தில் மீண்டும் எழுதத்தொடங்கிவிட்டேன்.\nபத்து வருடங்களில் முத்தாய்ப்பாக சொல்ல சமீபத்தில் வந்துள்ள பத்தாம் வகுப்பு தமிழ் பாடநூலில் இணையவளங்கள் பகுதியில் நாட்டுப்புறக்கலைகள் அகமும்-புறமும் என்ற கட்டுரைக்கான இத்தள இணைப்போடு வந்துள்ளது பெருமகிழ்ச்சி. விகடன் வரவேற்பறையில் எழுதத் தொடங்கிய சில வருடங்களிலேயே அறிமுகம் கிடைத்தது, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் வலைத்தளங்களில் அவர்கள் நூல் குறித்து நான் எழுதிய பதிவுகள் வந்ததும் பெருமகிழ்ச்சியைத் தருகிறது.\nகடந்த பத்துவருடங்களில் வாசிப்பும் வளர்ந்திருக்கிறது. நூறுக்கும் மேலான நாவல்களை கடந்த பத்துவருடங்களில்தான் வாசித்திருக்கிறேன். அதேபோல இருநூறுக்கும் மேலான (நாவல் தவிர்த்து) நல்ல புத்தகங்களையும் கடந்த பத்துவருடங்களில் வாசித்திருக்கிறேன். வாசிப்பதை பதிவு செய்ய வேண்டும், பயணித்ததை வலைப்பூவில் பதிவு செய்ய வேண்டுமென்றேகூட பல நல்ல செயல்களை செய்வதற்கு உதவியாக இத்தளம் இருந்திர���க்கிறது.\n2020, அக்டோபர் 23-இல் இந்தப் பதிவை தட்டச்சு செய்யும் கணத்தில் நன்றி சொல்ல வேண்டிய லட்சக்கணக்கான மனிதர்களை நினைத்துக் கொள்கிறேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.\nதமிழரின் தாவர வழக்காறுகள் – ஆ.சிவசுப்பிரமணியன்\nPosted: ஒக்ரோபர் 12, 2020 in பார்வைகள், பகிர்வுகள்\nமனித வாழ்வில் தாவரங்கள் உணவு, உடை, இருப்பிடம் என அடிப்படைத் தேவைகளிலிருந்து பயணம், மருத்துவம் போன்றவைகளுக்கும் ஆதாரமாக அமைகின்றன. ஆ.சிவசுப்பிரமணியனின் தமிழரின் தாவர வழக்காறுகள் என்ற இந்நூலில் மொத்தம் 11 கட்டுரைகள் உள்ளன. அதில் 6 கட்டுரைகள் மிகச் சிறிய அளவிலும், 4 கட்டுரைகள் விரிவான அளவிலும், தமிழர் வரலாற்றில் தாவர எண்ணெய் என்ற கட்டுரை ஒரு சிறு நூலாக வெளியிடும் வண்ணம் பெரிய கட்டுரையாகவும் உள்ளன. இந்நூலின் சிறப்பு குறித்து முன்னுரையாக தாவரவியல் பேராசியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி எழுதிய கட்டுரை மிக முக்கியமான ஒன்று. அதில், இந்நூல் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவனின் பண்பாட்டு அசைவுகள் கட்டுரைத் தொகுப்புபோல தாவரங்களின் பொருள்சார் பண்பாட்டு ஆய்வாகத் திகழ்கிறது எனப் பாராட்டுகிறார். இந்நூலிலுள்ள கட்டுரைகளின் வாயிலாக மனிதர்களுக்கும் தாவரங்களுக்குமான உறவை நாம் அறிந்து கொள்ளலாம்.\nநொச்சி என்ற தாவரம் ஆவிபிடிக்க பயன்படும். பூச்சி வராமல் தடுப்பதற்காக நொச்சி இலைகளைக் களஞ்சியங்களில் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன்.\nமயிலின் காலடித்தடங்கள் நொச்சியிலை போலிருக்கும் என முதலாம் வகுப்பு பாடநூலில் படித்திருக்கிறேன். அரிட்டாபட்டிக்கு பசுமைநடையாகச் சென்றபோது மயிலின் காலடித்தடங்களைக் கண்டு அது நொச்சியிலை போலிருக்கிறது என உடன்வந்த சகோதரர் சொன்னது நினைவிற்கு வருகிறது. இந்நூலின் வாயிலாக நொச்சியின் பக்கக்கிளைகளைக் கொண்டு பஞ்சாரம் என கோழியை அடைப்பதற்கான கூடை செய்வதை அறிந்துகொண்டேன். நான் சிறுவயதாக இருந்தபோது பஞ்சாரம், பஞ்சாரம் என விற்றுக்கொண்டு வந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். மேலும், தேவராட்டம் எனும் நாட்டார்கலையில் உறுமி இசைப்பதற்கு நொச்சியின் குச்சி இடப்பக்கத்திலும், வலப்பக்கத்தில் ஆவாரையின் குச்சியும் பயன்படுகிறது. ‘ஆடு பயிர் காட்டும், ஆவாரை நெல் காட்டும்’ என்ற பழமொழிக்கான காரணத்தை அறிந்தப��து ஆச்சர்யம் ஏற்பட்டது. அதை நீங்களும் அறிந்துகொள்ள இந்த நூலைவாங்கி வாசியுங்கள். மேலும், செருப்புத் தைப்பதற்கு ஆவாரை எதற்கு உதவுகிறது என்ற தகவலும் புதிதாக உங்களுக்குக் கிடைக்கும்.\nமஞ்சனத்தி மருத்துவ பயன்மிக்கது. புளிப்புச் சுவையும், அதன் மணமும் கடந்துவிட்டால் மஞ்சணத்திப் பழத்தைச் சுவைக்கலாம். ஒருமுறை சமணமலையில் அதை சாப்பிட்டு பார்த்தபின் அடுத்தமுறை முயற்சிக்கவில்லை. மஞ்சனத்தி கட்டை மாட்டு வண்டியில் பயன்படுகிறது. சீமைக்கருவேல மரத்திற்கு மாற்றாக இதை வளர்க்கலாம். சங்ககாலத்தில் தலைவன் தான் காதலித்த பெண்ணை விரும்பி அடைய செல்லும்போது எருக்கம்பூவை சூடிக் கொள்வானென்று சொல்கிறது. பின்னாளில் தஞ்சையில் மராத்தியர் மற்றும் நவாபின் ஆட்சிக்காலங்களில் தண்டனையின் போது எருக்கம்பூ மாலையை அணிவித்து ஊர்வலமாக கூட்டிவருவர் என்பதும் நாம் அறியாத தகவல். வெள்ளெருக்கு வேரில் விநாயகர் செய்து வழிபட்டால் நல்லது என்ற கருத்தும் நிலவுகிறது.\nஆமணக்கு எண்ணெய் விளக்கு எரிக்க சமண, பௌத்தர்களால் அறிமுகம் செய்யப்பட்டதாக அயோத்திதாசர் கூறுகிறார். உறுதியான முடிவெடுக்க முடியாமல் திணறுபவர்களை விளக்கெண்ணெய் திட்டுவார்கள். சிறுவயதில் எள்ளுப் புண்ணாக்கு மாட்டுக்கு உணவாக வாங்கிச் செல்வதை பார்த்திருக்கிறேன். எள் இறப்பு சடங்குகளோடு தொடர்புடையதால் இதை வீட்டில் வளர்க்கும் பழக்கம் இல்லை என்கிறார் ஆ.சிவசுப்பிரமணியன்.\nவிளக்குமாறும் தாவரங்களும் என்ற கட்டுரை வாயிலாக நாம் வீட்டை சுத்தப்படுத்த உதவும் விளக்குமாறு எத்தனை வகைகளில் நமக்கு கிடைக்கிறது என அறியலாம். இன்று விளக்கமாறு பிளாஸ்டிக்கில் கூட வந்துவிட்டது. என்னுடைய சிறுவயதில் தென்னை மட்டைகளை எடுத்து வந்து அதன் கீற்றுகளை ராட்டி, கையடக்க அரிவாளைக் கொண்டு விளக்கமாறு குச்சிகளை கல்திண்ணைகளில், மரத்தடிகளில் அமர்ந்து பேசியபடியே கிழித்துக் கொண்டு இருந்தவர்களை பார்த்திருக்கிறேன். ஆக்ராவில் உள்ள சிவன் கோவில் ஒன்றில் விளக்குமாறைக் காணிக்கையாக வைக்கும் பழக்கம் உள்ளது. அந்தோணியார் கோவிலில் விளக்கமாறு காணிக்கை செலுத்துகின்றனர்.\n‘ஒட்டப்பிடாரம் கத்தரிக்காய்’ கட்டுரையில் ஊரின் அமைப்பு, அங்கு உள்ள நீர்நிலைகள், நிலவுடமை, நெல் அறுவடை, மிளகாய் சாகுபடி, ஊடுபயிராக கத்திரி, தக்காளி, வெண்டை பயிரிடுவதை குறிப்பிடுகிறார். ஆமணக்கு நடுவதன் வாயிலாக அதில் வந்து அமரும் ஆந்தை எலி வராமல் தடுக்க உதவுகிறது. கத்திரிக்காய்களின் வகைகள், அதன் விற்பனை பற்றி விரிவாகப் பேசுகிறார்.\nபருத்தி கட்டுரையில் அழகர் மலைப்பகுதியில் உள்ள தமிழிக் கல்வெட்டொன்றில் அறுவை வணிகன் என்ற சொல் வருவதை குறிப்பிடுகிறார். இதன் வழியாக பருத்தி நம் வாழ்வில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கலந்து இருப்பதை அறியலாம். பருத்திப் பெண்டிர் என்ற தலைப்பில் சங்கச்சுரங்கம் எனும் இணையப்பத்து தொடரில் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள் உரையாற்றுவதை கேட்கும் வாய்ப்பு கிட்டியது. வாய்ப்புள்ளவர்கள் அதையும் கேட்டுப்பாருங்கள். சங்க இலக்கியங்களில் பருத்தி பற்றிய குறிப்பு உள்ளது. கீழடி அகழாய்வில் நமக்கு கிடைத்த பொருட்களின் வாயிலாக அக்காலத்தில் நெசவுக்கு பயன்படுத்திய பல பொருட்களை காண முடிந்தது. நெட்டைப் பருத்தி ஏற்றுமதிக்கு பயன்பட்டிருக்கிறது. பருத்தி விவசாயத்திலும் ரசாயன உரங்கள் பயன்படுத்துவதால் பருத்திப்பால் குடிக்கலாமா என்ற அச்சமும் எழுந்துள்ளது. பருத்தி ஆலைகள் மதுரை மற்றும் கரிசல் பகுதிகளில் எழுந்தது. “காணியை விற்று கரிசலை வாங்கு” என்று சொலவம் பிறந்ததை இந்நூலில் குறிப்பிடுகிறார்.\nதமிழர் வரலாற்றில் தாவர எண்ணெய் என்ற கட்டுரை சங்க காலம் தொடங்கி இன்று வரை எண்ணெய் நம் வாழ்வோடு கொண்டுள்ள உறவைச் சொல்லும் மிக நீண்ட கட்டுரை. எள், இலுப்பை, புன்னை, புங்கம், வேம்பு, ஆமணக்கு, கடலை இவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்பட்டாலும், எண்ணெய் என்ற சொல் எள்ளிருந்து (எள்+நெய்) எடுக்கப்பட்ட எண்ணெயையே குறித்தது. விளக்கு எரிக்கப்பயன்படும் எண்ணெய்கள், மருந்தாகப் பயன்படும் எண்ணெய்கள் குறித்து விரிவாகச் சொல்கிறார். செக்கு, செக்கின் அமைப்பு பற்றி படத்தோடு விளக்குகிறார். செக்கு குறித்த கல்வெட்டுகளைப் பற்றிய விரிவான தகவல்களைத் தருவது ஆ.சிவசுப்பிரமணியன் அய்யாவின் சிறப்பம்சமாகக் கொள்ளலாம். நம் வாழ்வியல் சடங்குகளுக்கும் எண்ணெய்க்குமான தொடர்பு, எண்ணெய் வணிகம் செய்த சாதியினரை மனுநீதியின் அடிப்படையில் ஒதுக்கிவைத்தது பற்றியெல்லாம் இக்கட்டுரையின் வாயிலாக நாம் தெற்றெனத் தெரிந்துகொள்ள முடிகிறது. ம��லும் வணிகர்கள் விவசாயிகளின் உழைப்பைச் சுரண்டுவதை பருத்தி – கத்திரி கட்டுரைகள் வாயிலாக அறியலாம்.\nபெருமரம் என்ற அயல்தாவரம் இந்தியாவிற்கு வந்த விதம், அவை உள்ள ஊர்கள், அந்த மரத்தின் பயன்கள், அந்த மரத்தை சவ அடக்கம் செய்ய ஆப்பிரிக்காவில் பயன்படுத்தும் முறை, அதை வணிக நோக்கில் வளர்ப்பது குறித்து விரிவான பலதகவல்களைத் தருகிறது.\nநூலின் சிறப்பம்சமாக சான்றாதாரம் பகுதியையும், சொல்லடைவு பகுதியையும் சொல்லலாம் 59 புத்தகங்களை சான்றாக காட்டுகிறார். அதில் பல புத்தகங்கள் கல்வெட்டுகள் பற்றியவை. சொல்லடைவு பகுதியில் நூற்றுக்கும் மேலான சொற்களை கொடுத்திருப்பதால் நாம் எந்த சொல்லைக் குறித்து வேண்டுமானாலும் தேடி அந்தப் பக்கத்தில் அதைக்குறித்து பலவிடயங்களை அறிந்துகொள்ளலாம். மேலும் தகவலாளர்களின் பெயர்களையும் குறித்திருப்பது குறிப்பிட வேண்டிய விஷயம். தானே அறை எடுத்து யோசித்து பலவிடயங்களைக் கண்டடைந்ததாகப் பலரும் பகிர்ந்துவரும் வேளையில் தகவல் தந்து உதவியவர்களின் பெயர்களையும் தொகுத்திருப்பது இந்நூலாசிரியரின் பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது. நம் வீட்டில் இருக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலில், நாம் பிறர்க்கு பரிசளிக்கும் புத்தகங்களின் பட்டியலில் இந்நூலையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்நூலை மிகச் சிறப்பாக பதிப்பித்த உயிர் பதிப்பகத்திற்கு வாழ்த்துகள். இந்நூலின் விலை 210ரூபாய்.\nமாயவலை – அ. முத்துக்கிருஷ்ணன்\nPosted: ஒக்ரோபர் 11, 2020 in பார்வைகள், பகிர்வுகள்\nவாரத்திற்குக் குறைந்தது இருமுறையாவது நூலகங்களுக்கு சென்றுகொண்டிருந்த நாட்களில் முதலில் குமுதம், விகடன், குங்குமம் போன்ற வார இதழ்களை வாசித்துவிட்டு இலக்கிய மாத இதழ்களை வாசிக்கத் தொடங்குவேன். உயிர்மையில் அப்போது அணுஉலை குறித்து அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய கட்டுரைகள் அதன் தீமைகளைத் தெளிவாக எடுத்துரைத்தது. அதிலும் உயிர்மையின் நூறாவது இதழில் அவர் எழுதிய கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் கட்டுரை அதைக் குறித்து பலரிடமும் விவாதிக்கவும் உதவியது. அ.முத்துக்கிருஷ்ணனின் “மலத்தில் தோய்ந்த மானுடம்” தொடங்கி அவரது பலநூல்களை வாசித்திருக்கிறேன்.\nசமீபத்தில், வாசல் பதிப்பக வெளியீடாக வந்த மாயவலை என்னும் கட்டுரைத் தொகுப்பை வாசித்தேன். இந்த கட்டு��ைகள் வாயிலாக நமக்குத் தெரிந்ததாய் நினைக்கும் பல விசயங்களுக்குப் பின்னால் இப்படியொரு கோரமுகம் இருக்கிறதா என வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார். அதிகாரங்களுக்கெதிராக புள்ளிவிவரங்களோடு தன்னுடைய தரவுகளை நம்முன் வைக்கிறார். இயற்கை, மக்கள், சமூகநீதி எனப் பலதளங்களில் இக்கட்டுரைகளின் வாயிலாக நம்மையும் அவரோடு சேர்ந்து பயணிக்க வைக்கிறார். மாயவலையில் என்னென்ன சிக்குகிறது எனப் பார்க்கலாம் வாருங்கள்.\nதண்ணீர் பிரச்சனை குறித்த கட்டுரை வாயிலாக கப்பல்களின் வழியாக நல்ல தண்ணீர் கடத்துவது தொடங்கி தண்ணீர் பிரச்சனைக்காகப் போராடி மதுரையில் கொலையுண்ட லீலாவதி வரை பல விசயங்களை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. பெரிய, பெரிய நீர் பூங்காக்கள் எல்லாம் லட்சக்கணக்கில் நீரை உறிஞ்சி அந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தைக் குறைப்பதைப் பார்க்கும்போது அதன் தீமைகள் நமக்குப் புலனாகிறது.\n1984 டிசம்பர் மாதம் போபால் நகரில் யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து வெளியேறிய விசவாயுவால் பத்தாயிரத்திற்கும் மேலான மக்கள் உயிரிழந்துள்ளனர், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் அந்த விசவாயுவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அந்த அமெரிக்க நிறுவனத்தைக் கண்டித்து மக்களுக்கு எந்த இழப்பீடும் பெற்றுத்தர இங்குள்ள அரசுகள் தயாராக இல்லை என்பதுதான் பெரும்சோகம். இதில், யூனியன் கார்பைடு நிறுவனத்தை விலைக்கு வாங்கிய டவ் நிறுவனம் அதற்கு முன் நடந்த விபத்துகளுக்குத் தான் பொறுப்பில்லை எனக் கையை விரிக்கிறது. அமெரிக்க நிறுவனத்தின் பொறுப்பாளரைப் பத்திரமாக விமானத்தில் ஏற்றி அனுப்பும் நமது அரசு, மக்கள் மீது அதில் ஒருதுளி அக்கறையை காட்டவில்லை.\nநம்முடைய தாகசாந்திக்குத் தண்ணீரைப் போல ஔடதமில்லை. ஆனால், விதவிதமான குடினிகளை விளம்பரங்களின் வாயிலாக, அவை இல்லாமல் நாம் தாகத்தைத் தணிக்க இயலாது என்பதுபோலக் காட்டுகிறார்கள். இது உடலுக்கு ஒருவகையான கேடு என்றால் இந்தக் குடினிகளை தயாரிப்பதற்காக அந்த நிறுவனங்கள் பல கிராமங்களை பலிகடாவாக்கிக் கொண்டிருப்பது அதன் பின்னாலுள்ள குரூரம். பாலக்காடு அருகேயுள்ள பிளாச்சிமடா கிராமத்தில் கோக்ககோலா நிறுவனம், தினமும் 5 லட்சம் லிட்டர் நீரை உறிஞ்சி மழைகொட்டும் பசுமையான மலையாள கிராமத்திற்கே தண்ணீர் லாரியை ��ரவழைத்துவிட்டது. போதாக்குறைக்கு உரமென்று ஆலைக்கழிவுகளைக் கொடுத்து வயல்வெளிகளையும் பாழாக்கிவிட்டது. கோக்கோ கோலாவிற்கு எதிரான போராட்டத்தில் பழங்குடி மக்களின் சமர் இறுதியில் வென்றது. ஊடகங்கள் இதில் தன்னார்வலராக இருந்த மயிலம்மாவை தூக்கிப்பிடித்து அவரை மக்களிடையே விரோதமாக்கிய கதையையும் கூறுகிறார்.\nநவதீண்டாமை என்ற கட்டுரை வாயிலாக எயிட்ஸ் நோயாளிகளின் மீது இச்சமூகம் நிகழ்த்தும் புறக்கணிப்பைச் சொல்கிறது. தினசரி 6,000 பேர் இந்நோயால் மடிகிறார்கள். 50 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசோ, அரசு சாரா தொண்டு நிறுவனங்களோ மக்கள் கூடுமிடங்களில், சாலையோரங்களில் இந்நோய்க்கெதிரான பிரச்சாரத்தை நிகழ்த்துகிறது. ஆனால், ஒரு ஐ.டி. நிறுவனம் முன்னின்று இந்த விழிப்புணர்வு நாடகத்தைப் போடுவார்களா என்ற கேள்வி சாட்டையடி.\nஇன்று வளர்ந்துவரும் தொழில்நுட்பம் நுகர்வு எனும் மாயவலைக்குள் நம்மை இழுத்துவிடுகிறது. அதில் நாமும் தானாகப்போய் விழுந்துவிடுகிறோம். அதிவேக ஜெட் விமானங்களும், நான்கு வழிச்சாலைகளும் யாருக்காக வேகவேகமாகப்போய் நாம் என்ன செய்யப் போகிறோம். மிஞ்சிப்போனால் ஒரு திரைப்படமோ, ஒரு கிரிக்கெட்டோ பார்ப்போம். அதற்கெதற்கு இந்த அசுர வேகம் வேகவேகமாகப்போய் நாம் என்ன செய்யப் போகிறோம். மிஞ்சிப்போனால் ஒரு திரைப்படமோ, ஒரு கிரிக்கெட்டோ பார்ப்போம். அதற்கெதற்கு இந்த அசுர வேகம் பெரிய, பெரிய அணைகள் எதற்கு பெரிய, பெரிய அணைகள் எதற்கு தண்ணீரை நிரப்பி பல்லுயிரியத்தை சிதைப்பதற்கா தண்ணீரை நிரப்பி பல்லுயிரியத்தை சிதைப்பதற்கா அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு முறையான இழப்பீடு வழங்கப்படாதது எவ்வளவு கொடுமை.\nபழங்குடிகளை வனப்பாதுகாப்பு, கடற்கரையோர எல்லைப் பாதுகாப்பு என்ற பெயரில் அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு பெரிய, பெரிய உல்லாச விடுதிகளைக் கட்ட அனுமதிக்கிறது அரசு. சமவெளிப்பகுதியிலிருப்பவர்கள் மலைகளில் போய் அங்கிருந்த பூர்வ குடிகளை வெளியேற்றிவிட்டனர். நேசனல் ஜியாகிரபி, டிஸ்கவரி அலைவரிசைகளில் வெள்ளையர்களே காட்டின் ஆதி அந்தம்வரை தெரிந்தது போலப் பயணம் செய்வதையும், அவர்களே காட்டை இரட்சிப்பவர்களை போலக் காட்டுவதையும் தொடர்ந்து செய்துவருகின்றன. இதை வாசித்ததும் இந்த அலைவரிசைகளின் பின்னால் இப்படியொரு அரசியல் இயங்குகிறதா என்றறிய முடிந்தது.\nமருத்துவத்துறையில் நிலவும் காப்பீடுகளும், கொள்ளையும் பற்றி வாசிக்கும்போது சமகால மருத்துவம் எளியவர்களுக்கானதா வசதிபடைத்தவர்களுக்கானதா என்ற கேள்வி எழுகிறது. ஒவ்வொரு மருத்துவமனையும் எடுக்கச் சொல்லும் பரிசோதனைகளை நாம் செய்தால் நம்மை ஒரு பெருநோயாளிப் பட்டியலில்தான் வைக்க வேண்டும். எது லாபமோ அதை நோக்கியே செல்கிறது மருத்துவத்துறை. சமீபத்தில் மருந்தே கண்டுபிடிக்காத கொரோனாவுக்கு லட்சக்கணக்கில் பணம் கேட்டது ஊரறியும். அந்நிய நிறுவனங்கள் தொடங்கி இங்குள்ள பெருநிறுவனங்கள் வரை ஏராளமான சலுகைகளையும், கடன்களையும் வாரிக்கொடுக்கும் அரசுகளும், வங்கிகளும் விவசாயி எனும்போது கழுத்தில் துண்டைப்போட்டு இறுக்குகின்றன.\nஉலக நாடுகளின் நுகர்வு வேட்கையால் புவி சூடாகி ஆண்டுதோறும் கடல் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே போகிறது. அதிகமாக சம்பாதி, உலகத்தை முழுக்க பாழ்படுத்து என்பதுதான் சமகால கொள்கையாகயிருக்கிறது. எல்லோரும் ‘செட்டில்டு’ ஆக வேண்டும் என்ற ஓட்டத்தில் பல சிறு தீவுகளைக் கடலோடு ‘செட்டில்’ ஆக்கிக் கொண்டிருக்கிறோம். துவாலி என்ற சிறு தீவின் வாழிடப்பகுதியில் நான்கு அடி கடல்மட்டம் உயர்ந்து வருகிறது. அங்குள்ள குழந்தைகள் நம்மைப் பார்த்துக் கேட்கும் கேள்விகளுக்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது.\nமாயவலை நூலை வாசித்து முடிக்கையில் ‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்’ என்ற பாரதியின் வரிகள் நினைவிற்கு வருகிறது. உலகமயத்திற்கு எதிராக, பிரம்மாண்டங்களுக்கு எதிராக நாம் நேரடியாகச் செயல்படாவிட்டாலும் எளிய செயல்களை, இயற்கையோடு இயைந்த செயல்களை செய்யத் தொடங்கினாலே போதும். இந்நூலாசிரியர் அ.முத்துக்கிருஷ்ணனின் முயற்சியால் 2010ல் தொடங்கப்பட்ட பசுமைநடை எனும் அமைப்பு கடந்த பத்தாண்டுகளில் மதுரையில் தொல்லியல், வரலாறு, சூழலியல் சார்ந்த விழிப்புணர்வை ஆயிரக்கணக்கான மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளது. இதுபோன்ற செயல்களை ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு வீதியிலும், ஒவ்வொரு வீட்டிலும் செய்யத் தொடங்கவேண்டும். அப்போதுதான் நம்மைச் சூழ்ந்திருக்கும் மாயவலையிலிருந்து மீள முடியும். இந்நூலில் கட்டுரை���ளுக்கு ஏற்ற படங்களை ஆங்காங்கே அழகாய் இணைத்திருப்பது, நூல் வடிவமைப்பும் மிகச் சிறப்பு. வாசல் பதிப்பகத்திற்கு வாழ்த்துக்கள். நூலின் விலை 200 ரூபாய்.\nஇந்தக் கதைகள் உங்களுக்கு மறக்காது…\nPosted: ஓகஸ்ட் 11, 2020 in பார்வைகள், பகிர்வுகள்\nசிறுகதை என்பது நீந்திக்கொண்டிருக்கும் மீனைச் சித்திரம் வரைவது போன்றது. அது ஒரு சவால். மீனின் தோற்றத்தை வரைய முயன்றால் அதன் இயக்கம் பிடிபடாமல் போய்விடும். இயக்கத்தை வரைய முற்பட்டால் தண்ணீரின் இயல்பு வெளிப்படாமல் போய்விடும். என்னளவில் சிறுகதை எழுதுவதே எப்போதும் அதிக உத்வேகமும் சவாலும் நிரம்பியதாக இருக்கிறது.\nஎஸ்.ராமகிருஷ்ணன் அவரது நாவல்களுக்கு ஒற்றைச் சொல்லையே தலைப்பாக தேர்ந்தெடுப்பார். சமீபத்தில் வந்த ‘ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை’ தவிர. புத்தனாவது சுலபம் சிறுகதைத் தொகுப்பிலுள்ள சில கதைகளின் தலைப்புகள் நீளமாக இருக்கின்றன. உதாரணத்திற்கு ‘ஜெயந்திக்கு ஞாயிற்றுக்கிழமையைப் பிடிக்காது’, ‘கோகில வாணியை யாருக்கும் நினைவிருக்காது’, ‘ஜன்னலைத் தட்டாதே அஷ்ரப்’, ‘சொர்ணத்து ஆச்சிக்கு மன்மோகன் சிங்கைப் பிடிக்காது’, ‘ஆம் புருனோ, அவர்கள் குற்றவாளிகளே’. பெரிய தலைப்புகள் நமக்குக் கதையைச் சட்டென நினைவுக்குக் கொண்டுவந்துவிடும். உதாரணத்திற்கு ஜெயந்திக்கு ஏன் ஞாயிற்றுக்கிழமையை பிடிக்காது என்று யோசித்தாலே நமக்குக் கதை ஞாபகத்திற்கு வந்துவிடும்.\nபுத்தனாவது சுலபம் சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 16 கதைகள் உள்ளன. அதில் சரிபாதிக்கு மேலான கதைகள் பெண்களின் அன்றாடப்பாடுகளை, அவர்கள் கடந்துவரும் வலிகளை பற்றிப் பேசுகிறது. பெண் காவலராகப் பணிபுரிபவரை குடும்பமும், உறவுகளும் பார்க்கும் பார்வையும், திருமணம் செய்ய விரும்பும் ஆண்கள் தோசை சுடும் பெண்களைத் தேடுவதையும் துப்பாக்கி சுடும் பெண்களைத் தவிர்ப்பதையும் நிர்மலா என்ற பெண் காவலரின் வாயிலாகவும், குடும்ப வறுமையால் பணிக்குச் செல்லும் பெண்கள் மீது நடக்கும் பாலியல் சீண்டல்களையும், அதனால் பாதுகாப்புக்கு திருடி சிறைச்சாலைக்கு வரும் பெண்ணின் வலியை சபீனா என்ற பெண்ணின் வாயிலாகவும் சொல்கிறார். இக்கதையில் நம்மை நெகிழவைக்கும் பகுதியென்றால் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் அதிகாரியின் மிடுக்கிலிருக்கும் நிர்மலாவும், விளையாட்டால் பேசியபடி வரும் சபீனாவும் ஒரு கணத்தில் இருகுமிழ்களும் உடைந்து ஒன்றாகிறார்கள். பயணத்திடையில் வரும் மாதவிலக்கால் சபீனா துடித்து அமரும் கணத்தில் நிர்மலாவுக்குள் உள்ள பெண்மை அவளை அரவணைத்துக் கொள்கிறது. இரண்டு குமிழ்கள் கதையைக் குறும்படமாகவும் பார்த்திருக்கிறேன்.\nஞாயிற்றுக்கிழமை என்றாலே பணிக்குச் செல்லும் பெண்களுக்கு அதிகமான வேலைநாளாக அமைந்துவிடுகிறது. எல்லோருக்கும் விதவிதமான உணவு, எல்லோருடைய உடைகளையும் சலவை செய்தல் போன்ற பணிகளைச் செய்யும் நாளாக இருக்கிறது. ஜெயந்திக்கு ஞாயிற்றுக்கிழமையை பிடிப்பதில்லை என்ற கதையில் வரும் ஜெயந்தி சைவ உணவுப் பழக்கம் கொண்டவள். அவள் காதலித்து மணந்த கணவனோ அசைவப்பிரியன். பிறகு, நடப்பதைக் கேட்கவும் வேண்டுமா\nஇராமாயண, மகாபாரத காலம் தொட்டு சொத்துக்களைப் பங்கிடும் பிரச்சனை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இழவு வீட்டில் நடுவில் பிறந்த மகளுக்காகக் காத்து நிற்கின்றனர். அவள் வரமாட்டாள் என மூத்த அக்காள் சொல்ல, கதையை வாசிக்கையில் வறுமையில் இருக்கும் நடுவில் பிறந்தவளை மற்றவர்கள் பிரிப்பதைப் பார்க்க முடிகிறது.\nசொர்ணத்து ஆச்சிக்கு மன்மோகன் சிங்கைப் பிடிக்காது என்ற கதையில் வரும் சொர்ணத்து ஆச்சி தன் கணவன் இறந்த பிறகு பிள்ளைகள் வீட்டில் மாறிமாறி தங்கி வருகிறாள். தனிமையில் இருக்கும் சொர்ணத்து ஆச்சிக்குத் தொலைக்காட்சிதான் துணை. அவள் செய்திகள் பார்த்து அரசியல் பேசுவது ஆண்களுக்குப் பிடிப்பதில்லை. தன்னுரிமையை நிலைநாட்டக் கோவித்துக் கொண்டு கிளம்பும் சொர்ணத்து ஆச்சியை நமக்குப் பிடித்துவிடுகிறது.\nதன் மனைவி கதை எழுதுவது பெரும்பாலான ஆண்களுக்குப் பிடிப்பதில்லை. மேலும், கதையை வாசிக்கையில் அந்தக் கதை அவர்கள் வாழ்வில் நடந்தது என நினைக்கும் போக்கும் வாசகர்களிடம் உண்டு. சொந்தக்குரல் கதையில் வரும் பெண் நூலகம் சென்று புத்தகம் எடுத்து வந்து வாசிப்பதும், கதை எழுதுவதையும் அவளது கணவன் கண்டு அவளை மட்டுமல்ல அந்தப் பெண்ணின் தந்தையையும் அழைத்து வந்து அசிங்கப்படுத்திவிடுகிறான். இறக்கும் வரை அவள் சொந்தக்குரல் ஒலிக்கவில்லை என்பதுதான் சோகமான விடயம்.\nவேலைக்குச் செல்லும் ஆண்களுக்கு ஒருநாள் பொழுது வேகமாகக் கடந்துவிடுகிறது. வீட்டில��ருக்கும் பெண்களுக்கு. அமெரிக்காவில் மணம் முடித்துக்கொடுக்கப்பட்ட பெண்ணிற்கு கணவன் பணிக்குச் சென்றபின்பு தனிமைதான் பெரிய கொடுமையாக இருக்கிறது. பெண்கள் நீரோடும், நெருப்போடும் உரையாடுவதை இந்தக் கதை பேசுகிறது.\nகோகில வாணியை யாருக்கும் நினைவிருக்காது என்ற கதையின் வாயிலாக நாம் அன்றாடம் கேள்விப்பட்டுக் கடந்துவிடும் நிகழ்வை ஞாபகப்படுத்துகிறார். காதலிக்க மறுத்த பெண்ணின் மீது அமிலம் வீச்சு, கழுத்தறுத்துக் கொலை போன்ற செய்திகளை வாசித்துக் கடந்துவிடுகிறோம். அப்படிக் காதலிக்க மறுத்த கோகில வாணி மீது அமிலம் வீசப்பட்ட பின் அவளது வாழ்க்கையில் நிகழும் வலியைப் பேசுகிறது இக்கதை.\nபுத்தனாவது சுலபம் என்ற கதை பதின்பருவ மகன்களுக்கும் தந்தைக்கும் இடையிலான சிக்கல்களைச் சொல்கிறது. அக்கதையை வாசிக்கையில் பதின்பருவ மகன்களை அம்மாக்கள் எளிதில் புரிந்துகொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. அதேபோல பொய்த்தொண்டை கதை எப்போதும் கலகலப்பாக இருக்கும் ஒரு ஆண் திருமணத்திற்குப் பிறகு மிகவும் மாறிப்போய்விடுவதைச் சொல்கிறது. சிற்றறிவு என்ற கதையில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னதாக தீவொன்றை ஒரு ராணி ஆண்டு வருகிறாள். அவளிடம் வரும் போர்த்துக்கீசிய மாலுமி அரிய பரிசுகளெனச் சிலவற்றைக் கொடுத்து வியாபாரம் செய்ய அனுமதி கோருகிறான். அந்த அரிய பரிசுகளான உலக உருண்டையோ, தொலைநோக்கியோ, காற்று மானியோ இயற்கையோடான தங்கள் உறவைச் சிதைத்துவிடும் எனக்கூறி அவனையும், அவன் உடன் வந்தவர்களையும் சிரச்சேதம் செய்யச்சொல்லி உத்தரவிடுகிறாள். ஆண்களைவிடப் பெண்கள் ஒரு விசயத்தைப் பலகோணத்தில் பார்க்கக் கூடியவர்கள் என்பதை நாம் அறிய முடிகிறது.\nபுருனோ என்ற வானியல் அறிஞனை மதத்தின் பெயரால் கொலை செய்ததைச் சொல்லும் ‘ஆம் புருனோ அவர்கள் குற்றவாளிகளே’ என்ற கதையும், எதிர்காலத்தைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் காண்பவர்களை ஈர்த்து தம் செயல்களைச் செய்து கொள்ளும் அஷ்ரப் போன்ற மனிதர்களை ‘கதவைத் தட்டாதே அஷ்ரப்’ கதையில் பார்க்கிறோம்.\nஊரடங்கு காலத்தில் மாலை நேரத்தில் எங்கள் கிராமத்தில் வயல்வெளிகளை நோக்கிச் செல்லும் சாலையில் நடந்துகொண்டே இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகளை என் மனைவியுடன் உரையாடியபடி நடக்க முடிந்தது. மேலும், இத்தொகுப்பில் இல்லாத, எனக்கு மிகவும் பிடித்த சிறுகதையான ‘அவளது வீடு’ என்ற கதையையும் வாசித்து அதைக் குறித்தும் பேச முடிந்தது. தேசாந்திரி பதிப்பக வெளியீடாகப் புத்தனாவது சுலபம் வெளிவந்துள்ளது.\nPosted: ஓகஸ்ட் 2, 2020 in பார்வைகள், பகிர்வுகள்\nபதினெட்டாம்படிக்கருப்பு சன்னதி வாயிலில் கூட்டம் மருளேறி நிற்கிறது. சாமியாடிகள் சாட்டையைச் சொடுக்கி ஆடிக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் குலவை எழுப்புகிறார்கள். கோவிந்தோ, கோவிந்தோ எனும் நாமம் மலையில் எதிரொலிக்கிறது. பதினெட்டாம்படிக் கருப்பு கதவு அசைகிறது. அங்கிருந்த அத்தனைக் கண்களும் கதவைப் பார்க்கும் கணத்தில் கதவு திறக்கிறது. மெல்லக் கொட்டு மேளத்தோடு சின்னச் சிவிகையில் சக்கரத்தாழ்வாரைத் தூக்கி வருகிறார்கள். எல்லோரும் கதவை மூடுவதற்குள் கதவுகளுக்கிடையே தெரிந்த படியைப் பார்த்து வணங்குகிறார்கள். ஆடித்திருவிழாவின்போது தேரோட்டத்திற்கு முந்தையநாள் வரை சக்கரத்தாழ்வார் தேரோடும் வீதிகளில் உலா வந்து மீண்டும் பதினெட்டாம்படிக்கதவு வழியாக கோவிலுக்குள் செல்வார். அழகரே வண்டிப்பாதை வழியாகத்தான் எப்போதும் வருவார்.\nஆடி என்றாலே கொண்டாட்டமாக இருக்கும் அழகர்கோயில் ஆடித்திருவிழா நினைவுகள்தான் மேலெழுகிறது. தொ.ப.வின் அழகர்கோயில் படித்ததிலிருந்து ஆடித்தேரோட்டத்திற்கு தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறேன். புழுதிபறக்க அழகாபுரிக்கோட்டையைச் சுற்றிவந்த தேரோடு அலைந்த நாட்களும், பின்னாளில் புதியதேர் சிமெண்ட் சாலையில் சுற்றிவந்த போது அந்த வெளியெங்கும் வெயிலில் அலைந்த நாட்களும் அற்புதமானவை.\nஅழகர்கோயிலிலிருந்து அப்படியே பால்யகால ஆடிநினைவுகளுக்குள் செல்லலாம். அண்ணாநகரிலிருந்து கோவில்பாப்பாகுடி கிராமத்திற்கு வந்தபின் ஒவ்வொரு ஆடியின் போதும் பதினெட்டாம் பெருக்கிற்கு பயிர்க்குழி போடுவோம். கண்மாயிலிருந்து அள்ளிவந்த கரம்பைமண்ணை வைத்து குழிபோட்டு வெண்டை, அவரை, புடலை போன்ற விதைகளைப் போட்டு பனையோலையால் மூடிவைத்துவிட்டு தினமும் காலையில் எவ்வளவு முளைத்திருக்கிறது என்று பார்த்த நினைவுகள் இன்றும் பசுமையாகயிருக்கிறது. கண்மாயின் நீரலைகள் ஊருக்குள் மகிழ்ச்சியைப் பரப்பும். ஆடிப்பதினெட்டாம் பெருக்கிற்கு கிணறு, அடிகுழாய்க்கு சாமிகும்பிடுவார்கள்.\nவைகையாற்��ில் நீராழி மண்டபம் அருகில் காவல்தெய்வங்களுக்கு பெட்டிகள் புறப்பட்டுக் கொண்டேயிருக்கும். பம்பை உறும, நையாண்டி மேளம் முழங்க அடிக்கிற அடியில், அங்கு நிற்கும் ஆட்களுக்கெல்லாம் சாமி இறக்கிவிட்டுவிடுவார்கள். உடுக்கடித்துப் வர்ணித்துப் பாட சாட்டையைச் சுழற்றியும், நாங்குலிக்கம்பை தூக்கிக்கொண்டும், நாக்கைத் துருத்தியபடியும் ஆடி வரும் சாமியாடிகள் அவரவர் கோயில்களை நோக்கி பெட்டியோடு பெருங்கூட்டமாகச் செல்வார்கள்.\nஆடிப்பதினெட்டாம்பெருக்கிற்கு எங்க ஊர் சோனையா கோயிலில் அன்னதானம் போடுவது சில வருடங்களாய் பெரிய விழாவாக மாறிவருகிறது. ஆடிமாதங்களில் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவார்கள். ஒவ்வொரு வீதியிலும் மக்கள் கூட்டங்கூட்டமாய் தூக்குகளில் கூழை வாங்கிக்கொண்டு, பொங்கல் புளியோதரையை பாக்குத்தட்டுகளில் தூக்கிக்கொண்டு அலைவதை பார்க்கலாம். ஆடிப்பதினெட்டாம் பெருக்கிலிருந்துதான் பொன்னியின் செல்வன் நாவல் தொடங்கும். கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானுடத்திலும் காவிரியில் ஆடிப்பதினெட்டாம் பெருக்கு காட்சிகளை எழுதியிருந்ததாய் நினைவு. கொரோனா காலத்தில் நல்ல நினைவுகள்தான் நிம்மதி தருகின்றன.\nPosted: ஜூலை 24, 2020 in பார்வைகள், பகிர்வுகள்\nதெய்வங்களுள் ஆண்டாளை எனக்கு மிகவும் பிடிக்கும். பூமாலை மட்டுமல்ல, சங்கத்தமிழ் மாலையும் கோர்த்தவள். மதுரையம்பதியை, திருமாலிருஞ்சோலையை தம் பாடல்களால் அழகு சேர்த்தவள். ஆண்டாள் சூடிய மாலையோடுதான் அழகர் வைகையில் எழுந்தருளுவார். அழகருக்கும், ஆண்டாளுக்கும் ஆடிமாதம் தேரோட்டம் என்பது நல்ல பொருத்தம்தானே.\nதமிழகத்தின் மிகப் பெரிய தேர்களுள் ஒன்றான ஶ்ரீவில்லிபுத்தூர் கோவில் தேரோட்டத்தை சென்றாண்டு நேரில் பார்த்த அனுபவப்பகிர்வு. ஆடிப்பூரத்தன்று அதிகாலைக் கிளம்பி ஆரப்பாளையத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, திருமங்கலம் போய் அங்கிருந்து பேருந்தில் படிக்கட்டில் நின்றபடி வில்லிபுத்தூர் பயணம். வழியெங்குமுள்ள ஊர்களிலிருந்து நிறையப்பேர் தேர் பார்க்க வந்தபடியிருந்தனர். வெட்டவெளியையும், வேப்பமரங்களையும், அகவியபடி திரியும் மயில்களையும் பார்த்தபடி ஶ்ரீவில்லிபுத்தூர் சென்றேன். பேருந்திலிருந்து இறங்கிக் கோவிலை நோக்கிச் செல்லும் வழியெங்கும் விழாக்கோலம். நீர்மோ���் பந்தல்கள், சிற்றுண்டிகள் என மக்களுக்கு வழங்கியபடியிருந்தனர்.\nநான் சென்றபொழுது தேர் கிளம்பிவிட்டது. தேரின் பின்னாலேயே போய் முன்னேற முயன்றால் முடியவில்லை. நல்ல கூட்டம். இரண்டு யாளிகள் பின்னின்று தேரைத் தள்ளுவது போல இரண்டு பெரிய புல்டோசர்கள் தேரின் பின்சக்கரத்தை நகர்த்திக்கொண்டிருந்தது. தேரின்முன் செல்வதற்காக வீதிகளின் ஊடாக சென்று தேர்வரும் வீதியை அடைந்தேன்.\nபழமையான வீடுகளைப் பார்க்கும் போது மதுரை வீதிகளில் பார்த்த பெரிய வீடுகள் நினைவிற்கு வந்தது. கோவில் முன்னுள்ள வீதியெங்கும் பால்கோவாக் கடைகள். பால்பண்ணையிலிருந்து தயாரித்த பால்கோவா, பால்அல்வா விற்கும் கடைகள். தேரோட்டம் முடிந்தபின் வாங்கிக் கொள்ளலாமென்று தேரோடு சேர்ந்து நடக்கத் தொடங்கினேன். பெரிய தேர். சன்னதியின் முன்னுள்ள துவாரபாலகர்களை தேரின் முன்னும் அமைத்திருந்தனர். தம் மனங்கவர்ந்த ரெங்கமன்னரோடு மக்களாயிரம் வலஞ்சூழ கோதை தேரில் வில்லிபுத்தூர் வீதிகளில் வலம்வந்து கொண்டிருந்தாள். ஒருபுறம் தேரின் வடத்தை ஆண்களுக்கு இணையாக பெண்களும் இழுத்து வந்தனர். ‘கோவிந்தா / கோபாலா’ ‘கோவிந்தா / கோபாலா’ என்ற நாமம் வீதிகளில் எதிரொலிக்க தேர் அசைந்து அசைந்து வந்து கொண்டிருந்தது.\nதேரின்முன் பாசுரங்கள் பாடி, டோலக் தட்டி ஆடிவரும் அடியவர்களை மதுரை கூடலழகர் கோவில் தேரோட்டத்திலும் பார்த்திருக்கிறேன். தமிழ் பாசுரங்களை பாடிக் கேட்கும்போது பால்கோவா போல சுவையாய் இனிக்கிறது. கோல் அடித்து ஆடிவரும் பெண்கள் தங்கள் வயதை மறந்து பெருமாளின் அடியாராய் வீதிவலம் வருகின்றனர். ஶ்ரீவில்லிபுத்தூருக்கு அருகில் வனப்பகுதிகள் இருப்பதால் வீதிகளில் மலையிலிருந்து கொண்டுவந்த சாம்பிராணிகளை விற்றுக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது.\nஶ்ரீவில்லிபுத்தூர் தேநீர்கடைகளில் சுடச்சுட சோமாஸ் போட்டுக் கொண்டிருந்தனர். ஒன்று 5 ரூபாய்தான். சுடச்சுட இரண்டு சோமாஸ் சாப்பிட்டு, ஒரு தேநீர் குடிக்கக் காலைப்பசி அடங்கியது. தெம்பானதும் தேரோடு சேர்ந்து ஓடத்தொடங்கினேன். நமக்குத்தான் சோர்வு, மதுரை விசிறித்தாத்தா இளவட்டங்களுக்கெல்லாம் சவால் விடும் விதமாக மயில்தோகை விசிறியை வீசியபடி வந்தார். அவரிடம் நான் மதுரையிலிருந்து வந்திருக்கிறேன் என கைகுலுக்கி அறிமுகமா��ிக் கொண்டேன்.\nதேர் வடங்களை திருப்புவதற்கு அவர்கள் வடங்களை ஒரு வீதியில் கொண்டுசென்று திருப்புவதை பார்க்கும்போது பாற்கடலை கடைய பாம்பை கயிறாக்கிச் சுற்றிய கதை நினைவுக்கு வருகிறது. தேரிலுள்ள சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாக உள்ளன. பெருமாளின் அவதாரங்கள், பூதகணங்கள் என ஒவ்வொன்றும் மரச்சிற்பமும் அதைச்செய்த கலைஞனின் கலைவண்ணத்தைப் பறைசாற்றுகின்றன.\nதேர் நிலையை அடையும் வரை கூடவே வந்தேன். அவ்வளவு பெரியதேரை ஓரமாக நகர்த்தி நிலைக்கு கொண்டுவந்ததும் மக்களின் ஆரவாரம் எழுந்தது. அரசு முத்திரையாய் அழகாய் நிற்கும் கோபுரத்தை வணங்கி பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தேன். நல்ல கூட்டம். மதுரைப் பேருந்து வர ஓடியேறி இடம்பிடித்தேன்.\nஆண்டாள் நேரில் சென்று பாடிய அழகர்கோவிலிருந்தும், ஶ்ரீரங்கத்திலிருந்தும் ஆண்டாள் கோவில் தேரோட்டத்திற்கு பட்டு வஸ்திரங்கள் அனுப்புகிறார்கள். ஐப்பசி தைலக்காப்புத் திருவிழாவின் அழகர் நீண்ட சடையுடன் நீராடச் செல்லும்போது ஆண்டாளைப் போலிருப்பார். மார்கழிமாத எண்ணெய்காப்பு உற்சவத்தில் ஆண்டாள் ஒருநாள் கள்ளழகர் வேடம் சூடுகிறாள். ஆண்டாள் கோவிலில் தேரோட்டமும், ஐந்து கருட சேவையும் பார்க்க வேண்டுமென்று ஆசையில் ஒன்று நிறைவேறிவிட்டது. செங்கோட்டை பாஜென்சரில் பயணிக்கும்போதெல்லாம் ஆண்டாள் கோவில் கோபுரத்தை மலைகளினூடாகப் பார்ப்பேன். அந்தக் கோபுரமே வீதிவலம் வந்தது போல தேரோடு சேர்ந்து நடந்த நாள் இனிய நாளே\nவீ. எஸ். வீரணக் கோனார் என்ற வெ. சி. வீரநாதக் கோவலனார்\nPosted: ஜூன் 16, 2020 in பார்வைகள், பகிர்வுகள்\nதெருக்கூத்து எப்படி தமிழ்நாட்டின் வடபகுதியில் புழக்கத்தில் இருக்கிறதோ அவ்வாறு மதுரை வட்டாரத்தில் வழக்கத்தில் இருப்பவை இசை நாடகங்கள். ‘சாமி கும்பிடு’ என்று சொல்லப்படும் ஊர்த் திருவிழாக்களில் வள்ளி திருமணம் போன்ற நாடகங்களை இன்றும் நடத்தாமல் இருப்பதில்லை. அத்தகைய இசைநாடகப் பிரதிகளை இயற்றியவர்களுள் ஒருவர்தான் வீ. எஸ். வீரணக்கோனார்.\nதமிழ் எண்ம நூலகத்தில் அரிய நூல்களின் வரிசையைப் பார்த்துக்கொண்டிருந்தபோது இரண்டு நூல்கள் கண்ணில் பட்டன. ஒன்று சிங்கார நவீன கான ஸ்ரீ வள்ளி திருமணம் (இரண்டு பாகங்களும் சேர்ந்தது); மற்றொன்று சம்பூரண சங்கீத கோவலன் சரித்திரம் (இரண்டாம் பாகம்). அவற்றை இயற��றிய வீரணக்கோனார் என்பவர் அம்பலத்தாடி என்ற ஊரைச் சேர்ந்தவராக அட்டையில் குறிக்கப்பட்டுள்ளதாலேயே எனக்கு ஆர்வம் பிறந்தது. இவ்வூர் எங்கள் ஊருக்கு மிக அருகில் உள்ளது. ‘உத்தமர் போற்றிப் புகழும் முத்தமிழ் க்ஷேத்திரத்தைச் சார்ந்த’ அதே ‘சிறுவாலை ஜெமீன் சமஸ்தானத்துக்குள்’தான் எங்கள் ஊரும் இருந்திருக்கிறது.\nகோவலன் சரித்திரம் 1929-இல் மதுரை புதுமண்டபம் புத்தக வியாபாரம் எஸ். வேணுகோபால் நாயுடுவால் வெளியிடப்பட்டு மதுரை மீனாக்ஷி விலாஸ் பிரஸில் பதிப்பிக்கப்பெற்றது. ஸ்ரீவள்ளி திருமணம் 1930-இல் மதுரை மீனலோசனி அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பெற்றதாகவும், புது மண்டபம் எஸ். வீராசாமி நாயுடு புத்தகசாலையில் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வண்ண அட்டை ஸ்ரீகிருஷ்ணா பிரசில் அச்சிடப்பட்டுள்ளது. பதிப்பிக்கப்பெற்றது என்ற சொல் அச்சிடப்பட்டதையே குறிக்கிறதெனலாம்.\nவீரணக் கோனார் பெயருக்கு முன் ‘வித்வானந்த பாஷ்ய’, ‘வித்வத் பஹதூர்’ போன்ற அடைமொழிகளைப் பார்க்க முடிகிறது.\n1929-இல் வெளிவந்த கோவலன் சரித்திரம் நூலின் பின்னட்டையில் கண்டுள்ளபடி, வீரணக் கோனார் இயற்றிய நூல்கள் மூன்று வகையின:\nபுராண தமிழ் நாடகங்கள்: சங்கீத கோவலன், அல்லியரசாணி, சுபத்ரா திருமணம், சந்தானு கங்கா, ஸ்ரீகிருஷ்ணலீலா, சிசுபாலவதம், சௌ சௌ ஐந்து சரித்திரங்கள் ஆகியன. ஒவ்வொரு நூலும் நாலணா விலை கொண்டவை. சங்கீத கோவலன் இரண்டு பாகங்கள் கொண்டது.\nநவீன நாடகங்கள்: விஜயேந்திரன், ரமணாகரன், சௌந்தரகாந்தா. முன்னிரண்டும் பன்னிரண்டணா விலை கொண்டவை. பின்னது பத்தணா விலையினது.\nபகவத் பக்திரச நூல்கள்: ஸ்ரீபாலகிருஷ்ண பஜனார்ஜிதம் என்னும் அமிர்தகானம் (இரண்டு பாகங்கள், தலா ஐந்தணா), கீதநவநீத கிருஷ்ணகானம் (இரண்டணா), பாலகிருஷ்ண பாமாலை என்னும் செய்யுள் தொகுப்பு (இரண்டணா)\n1930-இல் வெளிவந்த ஸ்ரீவள்ளி திருமணம் நூலின் பின்னட்டையில் சந்தானு கங்கா, ஸ்ரீகிருஷ்ணலீலா, சிசுபாலவதம், விஜயேந்திரன், ரமணாகரன், சௌந்தரகாந்தா, கீதநவநீத கிருஷ்ணகானம், பாலகிருஷ்ண பாமாலை ஆகியவை குறிப்பிடப்படவில்லை. ஸ்ரீவள்ளி திருமணம் இரண்டு பாகங்களும் சேர்ந்து ஒரே நூலாக ஆறணா விலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் முன்னட்டையிலோ ஐந்தணா என்றே விலை உள்ளது. கோவலன் சரித்திரத்தின் அட்டையில் ஸ���ரீபாலகிருஷ்ண பஜனார்ஜிதம் என்று குறிக்கப்படும் நூல் வள்ளி திருமணத்தின் அட்டையில் பஜனாமிர்தம் என்று அச்சிடப்பட்டுள்ளது. இந்நூல் இரண்டு பாகங்கள் உடையதாகக் கோவலன் சரித்திரம் அட்டையில் இருக்க, வள்ளி திருமண அட்டையில் அவ்வாறு கூறப்படவில்லை.\nஇவைபோக, தேவகோட்டை கே. எஸ். சுப்பையாப் பத்தர் இயற்றி மதுரை மனோன்மணி விலாசம் அச்சியந்திரசாலையில் 1934-இல் பதிப்பிக்கப்பெற்ற பக்தியானந்தமெனும் பஜனாமிர்த கானம் என்ற நூலுக்கு சாற்றுக் கவியாக ஒரு வெண்பாவை வீரணக் கோனார் வழங்கியுள்ளதைக் காணமுடிகிறது.\nஇந்த நூல்களிலிருந்து பிற கலைஞர்கள் பெயரையும் அறிந்துகொள்ள முடிகிறது. ஸ்ரீவள்ளி திருமணம் நாடகத்தை ‘புதிய பிளேட் சங்கீத ரத்தினங்கள்’ எஸ்.வி. சுப்பையா பாகவதர், ஆரியகான கே.எஸ். செல்லப்பா ஐயர், அனந்தநாராயண ஐயர், பி.எஸ். வேல் நாயர், எம். எஸ். தாமோதர ராவ், கே.பி. சுந்தராம்பாள், எஸ்.ஜி. கிட்டப்பா ஆகியோர் பாடி வருவதாகக் குறிப்பிடப்படுகின்றனர். அந்நூலின் பின்னட்டையில் கிராமபோன் புதிய பிளேட் விகட ரத்தினங்கள் என்னும் பபூன் பாட்டுக்களைப் பற்றிய விளம்பரம் உள்ளது. இவை ‘படிக்கப்படிக்க ஓயாசிறிப்பை தரக்கூடிய நூதனபாடல்கள்’ என்று குறிப்பிடப்படுகின்றன. இவற்றைப் பாடியவர்கள் மதுரை பபூன் என். எஸ். ஷண்முகம், ஏ. எம். கார்மேக ஆச்சாரி, ஆரியகான எம். எஸ். இராமச்சந்திர அய்யர், எஸ். எஸ். மணி அய்யர், எம். சாரங்கபாணி நாயுடு, பி. எஸ். பிச்சுமணி அய்யர், ஏ. நடராஜ ஆச்சாரி, மனமோகன எம். இரங்கசாமி நாயுடு, ராமாராவ், ஆலந்தூர் மிஸ்டர் ஆத்மலிங்கம் பிள்ளை ஆகிய ‘விகட சிகாமணி’களாவர். ஆனால் குறிப்பிட்ட ‘நாடகக் கம்பெனியார்’ பெயர் எதுவுமில்லை. மதுரை எம். இ. எம். பாஸ்கரசாமி இயற்றிய பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு துரை சரித்திர கதை (இரண்டு பாகங்கள்) பற்றிய விளம்பரமும் இருக்கிறது.\nசங்கரதாஸ் சுவாமிகள் தொடங்கிவைத்த அலையின் தொடர்ச்சியாகக் கருதத்தக்க இத்தகைய புராணநாடகங்களை ‘இயற்றுவது’ என்பதன் உண்மைப்பொருளை ‘கட்டபொம்மு துரை’ நூலுக்கு அந்நூலை இயற்றிய எம்.இ.எம். பாஸ்கரசாமி வழங்கியுள்ள முன்னுரைப் பகுதியிலிருந்து அறியலாம்: “பாஞ்சாலங்குரிச்சி நாட்டை அரசாட்சி செய்த கட்டபொம்மு ஊமத்துரையவர்களின் ஜீவிய சரித்திரத்தை பண்டைக்கால வித்வசிரோன்மணியாகிய மணிமுத்துப��� புலவரவர்கள் எழுதிய ஏட்டுப்பிரதி வசனகாவியத்திலிருந்து மொழிபெயர்த்து என் சிற்றறிவிற்கெட்டியவரையில் சிலவிதமான தன்னன சந்தங்களாகவும், பலவிதமான வர்ணமெட்டுகளில் பாடல்களையமைத்தும், நாடகரூபமாக நடிப்பவர்களுக்கும், கதாபிரசங்கம் செய்பவர்களுக்கும், ஏனையோர்களும் சுலபமாக படித்தறிந்துகொள்ளும்படி எளிய நடையில், இரண்டு பாகங்களாக எழுதி முடித்திருக்கிறேன்.”\nவீரணக்கோனார் அவர்தம் முத்திரையை தாம் இயற்றிய நூல்களில் இடம்பெறச்செய்யத் தவறுதில்லை. கோவலன் சரித்திரத்தில் ‘இருதாரம் ஒருநாளும் கொள்ள வேண்டாம்’ என்ற ‘நல்லுபதேசப் பொன்னுரை’க்கு முன்பாக ஓரடியில் “வீரண காவிய வீக்ஷ்ணயமே சாலும்” என்று வருகிறது. வள்ளி திருமணத்தில் வள்ளியம்மை பிரவேசத்துக்குமுன் கன்னிகா மாடத்தில் முருகனைத் துதித்துப்பாடப்படும் பாடலின் ஈற்றடியில் “வீரணதுதி கொள் காரணனே” என்று வருகிறது.\nகோவலன் சரித்திர அட்டையில் ‘கோபாலகுலதிலக ஸ்ரீமான்’ என்று வீரணக்கோனார் குறிப்பிடப்படுகிறார். கண்ணன் மீதான பஜனைகள், செய்யுள்களைப் பாடியதோடு, முகவரியில் தமது இல்லத்தை ‘ஸ்ரீபாலகிருஷ்ண விலாசம்’ என்றே குறித்துள்ளார். மதுரைக்குள் சிலம்பு விற்கச் செல்லுமுன் கண்ணகியை யார்வீட்டில் விட்டுச்செல்வதென்று கோவலனும் கண்ணகியும் ஆலோசிக்கிறார்கள். வேதியர் வாழும் தெருவில் இருக்கலாமென்றால் “பிராமண வர்க்கத்தினப் பெருமான் பெருமாட்டிகளோ தமிழர்களை மிகவும் கேவலமாக நினைப்பவர்கள். தன்னலங் கருதும் கன்னெஞ்சப் பார்ப்பனர் கருணை யென்பதே திரணமும் இல்லாக் கடுஞ்சித்தமுடைய கொடுஞ்சினக்கோபிகள். ஆதாலால் அன்னவர்களின் அன்பில்லா அகத்தில் தரிக்க என்னகம் பின்னடைகிறது” என்று மறுத்துவிடுகிறாள். இவ்வாறே உத்தம குணமிருந்தாலும் அதிகாரத் திமிர் இருக்குமென்பதால் க்ஷத்திரியர் வீடுகளையும், சொந்த இனத்தவர்களிடம் வறிய நிலையில் செல்ல மனங்கூசி வைசிய வீடுகளையும் கண்ணகி தவிர்த்துவிடுகிறாள். ஆனால் யாதவர்களின் ஆதரவுதன்னில் இரு என்றவுடன் உடனே ஒப்புக்கொள்கிறாள். இவ்விடத்தை நீட்டிச்செல்லும் வீரணக்கோனார் கண்ணகி கூற்றாக யாதவர் பெருமைகள் பலவற்றைச் சொல்கிறார். யாதவர்கள் பசித்தார் முகங்கண்டு பால் தயிர் ஈய்ந்து பராமரிக்கும் பரமதயாகுண பரிதர்கள். ‘அமுதர்’, ‘பொ���ுவர்’, ‘இடையர்’, ‘கோன்’ என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் பெற்றவர்கள். ஆய்ச்சியர் அகத்தில் கண்ணகியும் கோவலனும் அடைக்கலம் பெறுவது, அங்கு நடக்கும் விருந்தோம்பல் ஆகியவை இன்னும் சில பக்கங்களுக்கு நீள்கின்றன.\nகாட்டுவழியில் தாகத்துக்குத் தண்ணீர் எடுத்துவர கோவலன் சென்றுவிடுகிறான். கண்ணகி தனித்திருக்கிறாள். அப்போது திருடர்கள் வருகிறார்கள். அவர்கள் “ஏ குட்டீ, பொம்ப்லே. சர்த்தாங் நீ ஆரு, எங்கே வந்தே” என்றும் “அடே அண்ணாத்தே” என்றும் “அடே அண்ணாத்தே இந்தப் பொம்ப்லே என்னா அயகாத்தாங் இரக்கிறாங்றேங் பாரேங்” என்று கொச்சை மொழியில் பேசுகிறார்கள். அவர்கள் தொல்லை மிகவே அவர்களைக் கண்ணகி கல்லாகச் சபித்துவிடுகிறாள். திரும்பி வந்த கோவலன் இவர்கள் ‘குட்சிவாதை’யின் (வயிற்றுப்பாடு) பொருட்டே திருடவந்திருப்பர் என்று நன்மொழி சொல்லி எல்லாரையும் முன்போலாக்கு என்கிறான். அவர்களும் “ஆத்தா யீஸ்பரீ, கும்பிடுரோம்” என்று சொல்லி திருந்திச்செல்கிறார்கள்.\nஇவ்விரு நூல்களில் பயன்பட்டுள்ள வர்ணமெட்டுகளில் சில வருமாறு:\nசுதேச முகமதலி (இந்துஸ்தானி தோடி)\nமானேய வனந்தலங்கை என்ற கண்டிராஜா நாடக வர்ணமெட்டு (பியாகு ராகம்)\nஒப்பேனென்றவள் சொன்னாளா என்ற கண்டிராஜா நாடக வர்ணமெட்டு\nவீடலால வாயிலாய் என்ற தேவார வர்ணமெட்டு\nதசரதராஜ குமாரா என்ற தசாவதார நாடக வர்ணமெட்டு\nதில்லாலங்குடி தில்லாலங்குடி (கள்வர் வருகையின்போது)\nகாட்சி கண்காட்சியே என்ற வர்ணமெட்டில் சேர்க்கை\nஅரைக்கண்ணித் தத்ககம் போன்ற இசைவடிவங்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றைத் தேடிச் சுவைப்பது பயன் தரும்.\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் எண்ம நூலகத்திலேயே மேலும் நான்கு வள்ளி திருமணப் பனுவல்கள் கிடைக்கின்றன. இவற்றை ஒப்பிடுவது பயனுள்ளதாக இருக்கும்.\nஅம்பலத்தாடியில் அவரது வாரிசுகளை, வாழ்ந்த வீட்டைக் காணச்சென்றோம். பலரும் பெயரை அறிந்திருக்கிறார்களேயன்றி அவரைப் பற்றிய தகவல்கள் அதிகம் கிட்டவில்லை. அவரது பெயரரிடம் பேசினோம். வீரணரின் படங்களோ, நூல்களோ இல்லையென்றார். அவருக்குப் பெண்ணடி வாரிசுகளே உண்டென்றும், கடைசிக் காலத்தில் ஏதோ குடும்பப் பிணக்கென்றும், அருகிலுள்ள நெடுங்குளத்தில் வாழ்ந்துமறைந்தார் என்றும் சொன்னார்கள். வீரணக்கோனார் புத்தகங்களில் இடம்பெற��ற ‘பாலகிருஷ்ண விலாசம்’ எங்கேயென்று கேட்டோம். சீமைக் கருவேலம் மண்டி ஓரிரு கல்லுக்கால்களும் உளுத்த உத்திரக்கட்டை எச்சங்களும் மிஞ்சியிருந்த ஒரு சிதிலத்தைக் கைகாட்டினார்கள்.\nஎங்கள் ஊரில் ஒரு பெரியவரிடம் கேட்டோம். அம்பலத்தாடி வீரணக்கோனார் என்றதும் அவர் வீரநாதக் கோனார் என்று திருத்தினார். வீரணக்கோனார் என்ற இயற்பெயரும் வீரநாதக் கோவலனார் என்ற புனைபெயரும் முயங்கி வீரநாதக் கோனாராக அவர் மனதில் பதிவாகி இருந்தது.\nசித்திரவீதிக்காரன் & ப. தமிழ்ச்செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maduraivaasagan.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-30T16:35:58Z", "digest": "sha1:U4DW6QVKECAVWCIWDYBFRIGABEG4NLZM", "length": 138237, "nlines": 201, "source_domain": "maduraivaasagan.wordpress.com", "title": "மதுரையில் இஸ்லாம் | சித்திரவீதிக்காரன்", "raw_content": "\nமதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்\nதிருமலை சமணப்படுகையும் பாண்டியர் குடைவரையும்\nமைசூரு அம்பா விலாஸ் அரண்மனையில்…\nநினைத்தாலே இனிக்கும் 2010 – 2020\nதமிழரின் தாவர வழக்காறுகள் – ஆ.சிவசுப்பிரமணியன்\nமாயவலை – அ. முத்துக்கிருஷ்ணன்\nஇந்தக் கதைகள் உங்களுக்கு மறக்காது…\nவீ. எஸ். வீரணக் கோனார் என்ற வெ. சி. வீரநாதக் கோவலனார்\nமூலவளங்களை நாம் காக்க வேண்டும் – தொ.பரமசிவன்\nவரலாற்றில் பெண்கள்: பேரா.சுந்தர்காளி உரை\nமதுரை புத்தகத் திருவிழா (11)\nஇதுவரை மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2020 (2) ஒக்ரோபர் 2020 (4) ஓகஸ்ட் 2020 (2) ஜூலை 2020 (1) ஜூன் 2020 (1) ஏப்ரல் 2020 (5) மார்ச் 2020 (3) ஜனவரி 2020 (2) திசெம்பர் 2019 (2) நவம்பர் 2019 (1) செப்ரெம்பர் 2019 (2) ஜூலை 2019 (3) ஜூன் 2019 (1) மார்ச் 2019 (1) பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (1) திசெம்பர் 2018 (1) ஒக்ரோபர் 2018 (1) செப்ரெம்பர் 2018 (1) ஓகஸ்ட் 2018 (1) ஜூன் 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (6) பிப்ரவரி 2018 (1) ஜனவரி 2018 (1) திசெம்பர் 2017 (2) ஒக்ரோபர் 2017 (4) செப்ரெம்பர் 2017 (1) ஓகஸ்ட் 2017 (1) ஜூலை 2017 (2) ஏப்ரல் 2017 (3) மார்ச் 2017 (3) பிப்ரவரி 2017 (1) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஓகஸ்ட் 2016 (1) ஜூலை 2016 (5) ஜூன் 2016 (2) ஏப்ரல் 2016 (1) பிப்ரவரி 2016 (2) ஜனவரி 2016 (1) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (5) ஜூலை 2015 (1) ஜூன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (6) திசெம்பர் 2014 (4) நவம்பர் 2014 (5) ஒக்ரோபர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (3) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (4) திசெம்பர் 2013 (2) நவம்பர் 2013 (6) ஒக்ரோபர் 2013 (3) செப்ரெம்பர் 2013 (3) ஓகஸ்ட் 2013 (5) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (2) மே 2013 (3) ஏப்ரல் 2013 (5) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (4) திசெம்பர் 2012 (2) நவம்பர் 2012 (3) ஒக்ரோபர் 2012 (7) செப்ரெம்பர் 2012 (6) ஓகஸ்ட் 2012 (2) ஜூலை 2012 (3) ஜூன் 2012 (2) மே 2012 (3) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (4) பிப்ரவரி 2012 (4) ஜனவரி 2012 (2) திசெம்பர் 2011 (4) நவம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (3) செப்ரெம்பர் 2011 (12) ஓகஸ்ட் 2011 (5) ஜூலை 2011 (6) ஜூன் 2011 (4) மே 2011 (4) ஏப்ரல் 2011 (6) மார்ச் 2011 (6) பிப்ரவரி 2011 (5) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (6) ஒக்ரோபர் 2010 (1)\nPosted: ஒக்ரோபர் 30, 2016 in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், மதுரையில் இஸ்லாம், வழியெங்கும் புத்தகங்கள்\nநாவலினை நுட்பமாக வாசித்தால், ‘வில்லன்’ எனத் தனித்து யாரும் சித்தரிக்கப்படாததைக் கண்டறிய முடியும். எல்லாவிதமான பலவீனங்களும் மேன்மைகளும் நிரம்பிய மனிதன் இயல்பிலேயே துக்கமும் கொண்டாட்டமும் மிக்கவன். எதிலும் திருப்தியற்ற மனநிலையில், அடுத்தடுத்த தளங்களில் காலூன்றி எதையோ சாதிக்கத்துடிக்கும் நிலையில் அவன் எதிர்கொள்ளும் அனுபவங்கள் அளவற்று விரிகின்றன.\nபலவகையான மரங்கள், பலவகையான உயிரினங்கள் வாழும் அடர்ந்த தோப்பை போலவே மதுரை அப்பாஸ்பாய்தோப்பு முழுக்க பலவகையான மனிதர்கள், அதற்கேற்ப பலவகையான குணநலன்களோடு வாழ்கிறார்கள். கண்மாய்களுக்கு மறுகாலாக கலிங்குகள் இருப்பதைப் போல இஸ்மாயில்புரத்துக்கு பின்னால் அப்பாஸ்பாய்தோப்பு போல பல தோப்புகள் இருக்கிறது. ஏழரைப்பங்காளி வகையறாவில் ஏழையானவர்களில் கொஞ்சப்பேர் இத்தோப்பில் வசிக்கிறார்கள். குருவிக்காரன்சாலையிலிருந்து ஓபுளாபடித்துறை செல்லும் சாலையில் வைகையின் தென்கரையில் அமைந்திருக்கிறது அப்பாஸ்பாய்தோப்பு. வெள்ளப்பெருக்கால் கரையோரங்களில் சேதப்படாமலிருக்க சாலைகள் போட்ட போது அப்பாஸ்தோப்பும் அதில் பாதி காலியானது. அந்தச்சாலை வருவதற்கு முன்பு அங்கு வாழ்ந்த மக்களின் கதையைச் சொல்கிறது இந்நாவல்.\nஉசேன் திருமணத்திற்கு சம்மதித்த செய்தியோடு தொடங்கும் கதை அவரது திருமணத்தோடு முடிகிறது. அப்படியென்றால் இது உசேனின் கதையா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கதையின் மைய இழையாகத்தான் அச்செய்தி வருகிறது. மற்றபடி இது அப்பாஸ்பாய்தோப்புக்குள் வாழும் இருநூறுக்கும் மேலான குடும்பங்களின் கதை. அதிலும் உசேன், நெக்லஸ்காரம���மா, ரோசாப்பூ பாய், அழுக்குமூட்டை ராமையா, பூசா என்ற பூவராகன், ஒடுக்கி போன்ற அத்தோப்பில் உள்ள மாந்தர்கள் நம் மனதை கவர்ந்து விடுகிறார்கள். இந்நாவலைக் குறித்து எழுதும் போது ஒவ்வொரு மாந்தர்களும், நிகழ்வுகளும் எல்லாவற்றையும் எழுதத் தூண்டும்படியாகயிருக்கிறது. அப்படி எழுதினால் அது நாவலின் கதைச்சுருக்கம் போல ஆகிவிடும் என்பதால் சில காட்சிகள், சில மனிதர்கள் பற்றி மட்டும் பார்க்கலாம்.\nதிரைப்படங்களில் மதுரை என்றாலே அரிவாள், பட்டாக்கத்தியோடு ஆட்களைப் போட்டுத் தள்ளுவது போல இரத்தக்களரியாக காட்டுகிறார்கள். ஆனால், மதுரையில் போடும் வடை, பஜ்ஜி அதற்கு குழப்பியடிக்க ஊற்றும் சட்னி, சாம்பார் மற்றும் சால்னாவோடு சேர்த்து வெளுத்து வாங்கும் அசல் மதுரைக்காரர்களை முதல் பக்கத்திலேயே படம் பிடிக்கிறார் அர்ஷியா. மதுரையை மையங்கொண்டு திரைப்படம் எடுக்க முனைபவர்கள் இதுபோன்ற நல்ல கதைகளை, நாவல்களைப் படித்து அப்படியே எடுக்காவிட்டாலும் மதுரையின் வாழ்வியலை கொஞ்சமாவது படம்பிடித்தால் நன்றாகயிருக்கும்.\nஅப்பாஸ்பாய் தோப்பில் சில்வர் பட்டறை வைத்து நன்றாக வாழும் அபூன் தன் திருமணத்திற்கு பிறகு சந்திக்கும் பிரச்சனைகள் மூலம் இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறான். அபூன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவனுடைய அம்மா மற்றும் நண்பனை பார்த்துச் செல்லும் காட்சி நம்மைக் கலங்க வைக்கிறது. அந்தப் பகுதிகளை வாசிக்கும் போது சந்தைப்பேட்டை பகுதியில் சில்வர் பட்டறையில் பணிபுரிந்து பின் அனுப்பானடி, இப்போ ஒத்தக்கடை வரை ஓடாத சில்வர் பட்டறையை கட்டி அழும் எங்க சித்தப்பாவின் நினைவுகளும் பிசிறுபிசிறாய் நினைவிற்கு வந்தது. எங்கப்பாவும் சில்வர்பட்டறையில்தான் பல வருடங்கள் வெல்டராக வேலை பார்த்தார்.\nமுன்பொருமுறை வைகையில் வெள்ளம் வந்த போது அதில் சிக்கியவர்களை மீட்க வந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து எழுதியுள்ளார். ஆற்றின் நடுவே தனியாக மரத்தில் சிக்கியிருந்த பெண்ணை தூக்கும்போது அவளுடைய சேலை பறந்துவிட்டதால் தன் மானம் காக்க ஆற்றுக்குள் மாய்ந்த பெண்ணை மீட்க வந்த ஹெலிகாப்டரும் அவளாள் வைகைக்கு இரையாகிறது. வெள்ளக்காட்சிகளை உடன்பணிபுரியும் அண்ணனுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்து பற்றி இந்நாவலில் உள்ளதை���்தான் அவரும் சொன்னார்.\nதிருப்பரங்குன்றம் மலைமீது உள்ளது சிக்கந்தர் சுல்தான் அவுலியா தர்ஹா. இந்நாவலில் வரும் நெக்லஸ்காரம்மாவுக்கு சுல்தான் அவுலியா மீது அதீத நம்பிக்கை. எந்தப்பிரச்சனையென்றாலும் வியாழனன்று இரவு இராத்தங்கி வேண்டினால் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ள மனுஷி. சிக்கந்தர் அவுலியாவின் சாகசங்களை தன் தாதீமாவிடம் கேட்கும் சிறுமி போல நாமும் மாறிப் போகிறோம். மலை மீதிருந்து தெரியும் மதுரைக் காட்சிகள், மலையேறும் பாதை, வழியில் பயமுறுத்தும் குரங்குகள், இரவு மலையில் தங்குபவர்களின் அனுபவங்கள் என ஒவ்வொன்றும் நம்முன் காட்சிகளாய் விரிகிறது. பசுமைநடையாக மூன்று முறை எஸ்.அர்ஷியா அவர்களுடன் இம்மலையில் பயணித்த அனுபவமும் எனக்குண்டு.\nமதுரைப் பகடியை மிக எளிதாக தம் எழுத்தில் பதிவு செய்கிறார் எஸ்.அர்ஷியா. பார்க்கும் எல்லோரிடமும் எதாவது தோது செய்து விடச் சொல்லும் ‘தோது’சுப்புணியை அவனுடைய நண்பன் கருப்பட்டி அவன்பின்னால் சைக்கிளில் உட்கார்ந்து மாங்குமாங்கென்று அழுத்தி ஓட்டவைத்து தெப்பக்குளத்தை சுற்றி வந்து குளத்தின் நீள அகலத்தை அவனிடம் கேட்டு மூடி போடச் சொல்வதை வாசிக்கும் போது உங்களுக்கு வடிவேல் நினைவுக்கு வரலாம். திரைப்படங்களில் மதுரைப் பகடியை மிக அருமையாக பயன்படுத்திய பெருமை வடிவேலுக்கு உண்டு.\nஇஸ்லாமியர்களுக்கும், நாயக்கர்களுக்குமான உறவு முறைகள், தினமணி டாக்கீஸில் எம்.ஜி.ஆர் படம் பார்க்கும் ரசிகர்கள், கலக்குமுட்டி, கஞ்சா என அக்கால போதை வஸ்துகள், தெப்பக்குளத்தில் விட்டிருந்த போட் சர்வீஸ், இஸ்லாமியக் குடும்பங்களின் வாழ்க்கை முறைகள், ஆற்றுக்குள்ளே துணி துவைக்கும் மனிதர்களின் சிரமங்கள் போன்ற பலவிசயங்களை இந்நாவலினூடாக பதிவு செய்திருக்கிறார். என்னுடைய அப்பாவின் இளமைக்காலம் முதல் என்னுடைய பால்ய காலம் வரை இப்பகுதியில் கழிந்ததால் எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஏழரைப்பங்காளி வகையறாவுக்கும், அப்பாஸ்பாய்தோப்புக்கும் தனியிடம் உண்டு. என்னை சைக்கிளில் வைத்து ஊரைச் சுற்றும் போது எங்கப்பா முனிச்சாலை – சந்தைப்பேட்டை பகுதியில் அவர் பார்த்த, பழகிய மனிதர்களைப் பற்றி பேசிக்கொண்டே வருவார். அதனால், இந்நாவலை வாசிக்கும் போது எல்லா கதாமாந்தர்களும் பழக்கமானவர்களாகவே இருந்���ார்கள்.\nசாயபுமார்களோடு எல்லா சாதிக்காரர்களும் கலந்து வாழும் அப்பாஸ்பாய்தோப்பு, நாவலை முடித்து புத்தகத்தை மூடினாலும் மனது முழுக்க தோப்புக்குள்ளேயே சுற்றி வருகிறது. ஏழரைப்பங்காளி வகையறா நாவலில் விட்ட கதையை கொஞ்சம் இதில் தொட்டிருக்கிறார். ஏழரைப்பங்காளி வகையறாவில் வரும் உசேன் இந்நாவலில் வளர்ந்து சமூக – அரசியல் கட்டுரைகளை எழுதும் பத்திரிக்கைகாரராகிறார். உசேனிடம் நாவலாசிரியர் அர்ஷியாவின் சாயல் தெரிகிறது.\nந.முருகேசபாண்டியனின் ‘சுழித்தோடும் ஆற்றுவெள்ளம்’ என்ற முன்னுரை கட்டுரை வாசித்தபின் இந்நாவல் குறித்து எழுதுவதற்கு தயக்கம் இருந்தது. அந்தளவிற்கு மிகச்சிறப்பாக இந்நாவலைப் பற்றி நான் சொல்ல நினைத்த விசயங்களை எல்லாம் குறிப்பிட்டுருந்தார். அருமையான மதிப்புரை. என்னளவில் நான் வாசித்த அர்ஷியாவின் நான்கு நாவல்களும் தமிழ் நாவல்களில் முக்கியமானவை.\nதிறந்து கிடக்கும் கபரஸ்தான் கதவு\nPosted: நவம்பர் 22, 2015 in பார்வைகள், பகிர்வுகள், மதுரையில் இஸ்லாம், வழியெங்கும் புத்தகங்கள்\nஒரு சிறுகதைத் தொகுப்பைத் திறந்தபோது உள்ளேயிருந்து கொஞ்சம் சிறகுகள் எட்டிப்பார்த்தன. அதைத் தைத்து அக்கதைகளினூடாகப் பறந்த அனுபவத்தை இப்பதிவினூடாகப் பகிர்ந்து கொள்கிறேன். அப்படிப் பறக்க வைத்த சிறுகதைத் தொகுப்பு அர்ஷியாவின் கபரஸ்தான் கதவு.\nகபரஸ்தான் கதவு என்ற சிறுகதைதான் இத்தொகுப்பிலேயே மிகவும் நெருக்கமான கதை. அக்கதை சார்ந்த நினைவுகளும் கொஞ்சம் அதிகம். ஆறேழு ஆண்டுகளுக்கு முன் மதுரை வடக்குமாசிவீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்த ஒரு இலக்கிய கூட்டத்தில் அர்ஷியா அவர்கள் இக்கதையை வாசிக்க கேட்டிருக்கிறேன்.\nஎல்லாச்சமூகங்களிலும் சில நம்பிக்கைகள் உண்டு. மதுரை இஸ்மாயில்புரத்தில் உள்ள கபரஸ்தான் (சுடுகாடு) கதவை ஒருமுறைத் திறந்தால் அடுத்தடுத்து இரண்டு மய்யத்துளை பார்த்துவிடுகிறது என்பது அங்குள்ள இஸ்லாமியர்களின் நம்பிக்கை. எங்க பகுதியிலும் இதுபோன்ற ஒரு நம்பிக்கை உண்டு. சனிப்பொணம் தனிப்போகாது என்பார்கள். அதாவது சனிக்கிழமை ஒருத்தன் செத்தா தனியாச் சாகமாட்டான் அடுத்த சனிக்கிழமைக்குள்ள இன்னொருத்தன கூட்டிட்டுப் போயிருவான்னு. அதுனால கோழிக்குஞ்ச பாடையோடக் கட்டி அனுப்புவாங்க. ஆனாலும், சிலநேரங்களில் அடுத்��� சனிக்கிழமை இன்னொருத்தர் கிளம்பிருவாரு.\nஇக்கதையில் காதல் திருமணம் ஒரு இஸ்லாமியப் பெண் விபத்தில் மரணமடைந்து விடுகிறாள். அவளது தகப்பன்போய் கேட்ட போது அவளது காதல் கணவனும் உடலைத்தர சம்மதித்து விடுகிறான். இங்கு குழி தோண்டி விடுகிறார்கள். ஆனால், அந்தப் பையனது வீட்டில் நம்ம சடங்குகளின் படி தான் அந்தப் பெண்ணை எரிக்க வேண்டுமென்று சொல்ல இப்போது கபரஸ்தானில் தோண்டிய குழியை என்ன செய்வது எனத் தெரியவில்லை. பெருங்குழப்பமாகிவிடுகிறது. கடைசியில் பெரியவர் ஒருவர் ‘உப்பு ரஹ்மத்தானது’ அதைப்போட்டு மூடலாம் என்கிறார். கடைசியில் ஒரு மூடை உப்பைக் கொட்டி குழியை மூடுகிறார்கள்.\nபண்பாட்டு அசைவுகளில் தொ.பரமசிவன் அய்யா உப்பு குறித்து எழுதியவை ஞாபகத்திற்கு வருகிறது. உப்பு உறவின் தொடர்ச்சி. அதனால்தான் அதை புதுவீடுகட்டிய போது அதைக் கொண்டு போகிறார்கள். இறப்புச் சடங்கின் போது எட்டு அல்லது பத்தாம் நாள் காரியத்தின்போது உப்பில்லாமல் படையல் வைக்கிறார்கள். உறவை அறுத்துக் கொள்வதற்காக என்று சொல்கிறார். இந்தக் கதை படித்த போது உப்பு குறித்த நம்பிக்கைகள் பொதுவாக எல்லா சமூகங்களிலும் உண்டு என அறிய முடிந்தது.\nகபரஸ்தான் கதவு திறந்தால்தானே இரண்டு மய்யத்துளை கேட்கிறது. கதவையே எடுத்துட்டா என இளைஞர்கள் புதுசா யோசிக்கிறாங்க. கதவை தனியே தூக்கி வைத்ததும் சில தவறுகள் வழக்கம்போல நடக்க கதவை மீண்டும் மாட்டிவிடுகிறார்கள். பிறகு குழி வெட்ட ஆள் கிடைக்க மாட்டேங்குதுன்ற பிரச்சனை எழும்போது ஆறேழு குழிகளை புல்டோசர் வச்சு தோண்டி வச்சுட்டா என்ன என்று ஒருவர் புத்திசாலித்தனமாக கேட்கிறார். பிறகு அப்படி ரெடிமேடா குழியெல்லாம் தோண்டி வைக்க கூடாது. இஸ்லாமியர் அல்லாதவர்களை அழைத்துக் கூட குழி தோண்டலாம் என முடிவெடுக்கிறார்கள். பொதுவாக சுடுகாட்டுக்கு செல்கிறவர்களுக்குத் தெரியும். அங்கு ஒரு சிலர்தான் வருத்தத்தில் இருப்பார்கள். மற்றவர்கள் எல்லாம் அங்கும் போய் தங்கள் லீலைகளை காண்பித்துக் கொண்டிருப்பார்கள்.\nஇக்கதை படிக்கும்போது ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. எங்க ஊர் சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டி நடுவில் வண்டி வரும்படி அகலமான சிமெண்ட் ரோடு போட்டாங்க. அதைப்பார்த்து நானும் ‘உள்ள இருப்பவன் வெளிய வரமுடியாது, வெளிய இரு��்கவன் உள்ள போக விரும்பமாட்டான்’ என கேலி பேசியிருக்கிறேன். கொஞ்ச நாளில் என்னுடைய தாய்மாமா மற்றும் அவரது நண்பர்கள் ஒரு வாகன விபத்தில் மரணமடைய அவர்களது பிணங்களை சுமந்து கொண்டு வந்த வண்டி அந்தச் சிமெண்ட் சாலையில் வந்தது. ஒரே ஊரைச் சேர்ந்த நாலு பேர் இறந்துவிட்டதால் அன்று விதிகளைத்தாண்டி ஊரே சுடுகாட்டில்தான் நின்றது பெண்கள் உட்பட. இப்படி கபரஸ்தான் கதவு ஒரு கதையே பல நினைவுகளை கிளறிவிட்டது. இன்னொரு முக்கியமான விசயத்த சொல்ல மறந்துட்டனே இந்தக் கதையில் வரும் கபரஸ்தான் உள்ள இஸ்மாயில்புரம் பகுதியில்தான் நான் பிறந்தேன்.\nநிழலற்ற பெருவெளி என்ற கதையை சற்று வித்தியாசமான முறையில் சொல்லியிருக்கிறார். இறந்து கிடக்கும் சடலத்தின் நினைவுகளாக இக்கதை நகர்கிறது. அர்ஷியா எழுதிய ஏழரைப் பங்காளி வகையறா நாவலின் கிளைக்கதையாகக் கூட இதைச் சொல்லலாம். நம்மால் வீட்டிற்கு எந்த பிரயோஜனமுமில்லை எனும்போது நம்மை தண்டச்சோறு என தண்ணி தெளித்துவிடுவார்கள். அப்படியிருக்கும்போது இக்கதையில் வரும் மாபாஷா குரங்கின் சாயலோடு முகம் கொண்டவனாகயிருக்கிறான். அதனால் மற்றவர்களைப் போல அவனை வளர்க்காமல் தனியாக வீட்டில் வளர்கிறான். தேரோட திருநாளும் தாயோட பிறந்தகமும் போச்சு என்பார்கள் பெண்கள். அதுதான் அவன் கதையும். அவங்கம்மா அடுத்து அவனது அப்பா இறந்த பிறகு அண்ணன் பொறுப்பில் இருக்கிறான்.\nஇவனது அப்பா ஒருமுறை வேட்டைக்குச் சென்றபோது குரங்கைச் சுட்டதால் அடுத்துபிறந்த இவன் இப்படிப் பிறந்ததாகச் சொல்வார்கள். இதைப் படித்தபோது பிரிட்டோ பள்ளியில் ஆசிரியரொருவர் சொன்ன கதை நினைவுக்கு வந்தது. ஒரு ஊரில் தன் வயலில் அடிக்கடி மேயும் மாட்டை உயிரோடு தோலுரித்து விடுகிறான் அந்த வயலின் உரிமையாளன். அவனது சந்ததியில் அடுத்து பிறக்கும் குழந்தைகளுக்கு கால்கள் மாடு போல் சூம்பிப் போய் பிறப்பதாகச் சொன்னார். இது நிகழ்ந்த சம்பவமா, கதையா எனத் தெரியவில்லை. ஆனால், இது போல் நடக்கவும் வாய்ப்புண்டு.\nமாபாஷாவின் பாபி(அண்ணி)க்கு இவனைக் கண்டாலே பிடிக்கவில்லை. தன் கணவனிடம் அவனை வீட்டைவிட்டு அனுப்பச்சொல்கிறாள். மாபாஷாவை அனுப்பிவிட்டால் அவனுடைய சொத்துக்களை அனுபவிக்க முடியாது என்பதால்தான் அவனை சோத்தைப் போட்டு வைத்திருப்பதாக அண்ணன் அண்ணியிடம் சொல்லி சமாளிப்பதை மாபாஷா கேட்டு நொந்து போகிறான். இப்படியிருந்த அண்ணி ஊரார் முன் போலியாக பிணத்தைத் தூக்கிச் செல்லும்போது ‘நம்ம’ மாபாஷா போறாங்க என்று அழுவது கேட்டு திடுக்கிடுகிறான். மேலும், இஸ்லாமிய இறப்பு வீடுகளில் நிகழும் சடங்குகளை அறிந்து கொள்ள முடிகிறது. மய்யத்தை தூக்கிய பிறகு சாப்பிட தயாராகும் பகாரியா வாசனை, உடலைக் கொண்டு செல்ல பள்ளிவாசலிலிருந்து வந்திருக்கும் ஜனாஜா பெட்டி, சீகைக்காய் – அத்தரால் கழுவப்பட்டு ஒலு செய்யப்படும் உடல் போன்ற விசயங்களும் பதிவாகிறது. இக்கதையைப் படிக்கும்போது நாமும் அந்த வீட்டில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறார்.\nஒரு களியாட்டம். இந்தக் கதையில் வரும் கதீஜாபீ நல்ல கதைசொல்லி. அதிலும் ஹவுதுல் ஆலம் முஹைதீன் அப்துல் காதர் ஜிலானி பற்றிய சாகசக் கதைகளை அவள் சொல்லும் போது அந்த இடத்திற்கே நாமும் சென்றதுபோன்ற உணர்வை ஏற்படுத்திவிடக் கூடியவள். தன் மகளிற்கு குழந்தை பிறந்தபோது வருபவர்களிடம் எல்லாம் குழந்தையின் அழகு, சாயல் எனப் பேசுவதோடு கதையும் சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவள் மகன் தன் தங்கை குழந்தையை காணவந்த போது அவளை கதை சொல்லச் சொல்ல அவனை திருத்தும் நோக்கோடு முகமது நபி பற்றிய கதையைச் சொல்கிறாள்.\nஎல்லா சமயத்திலும் சொர்க்கம், நரகம் பற்றிய கதைகள் உண்டு. சொர்க்கத்தில் தங்கத்தாம்பாளத்தில் வைத்துத் தாங்குவார்கள். நரகத்திற்கு போனால் அங்கு எண்ணெய் சட்டியில் வருப்பார்கள் என்றெல்லாம் அள்ளி விடுவார்கள். அப்படி நம்பிக்கை இஸ்லாத்திலும் உண்டு. சொர்க்கம் செல்லும் ஆண் மகன்களை ஹூருளிப் பெண்கள் எல்லா விதத்திலும் சந்தோஷப்படுத்துவார்கள் என. அப்போது கதீஜாபீயின் மகள் எல்லாச் சமயங்களும் ஆண்களைக் கொண்டாடி பெண்களைப் புறக்கணிப்பதை ஒற்றைக் கேள்வியில் சாட்டையடியாய் கேட்டு விடுகிறாள். ‘ஏம்மா… பூமியில் நல்லது செய்றப் பொம்பளைங்களைக் கூட்டிட்டுப்போய் சந்தோஷப்படுத்த, சுவனத்துல ஹூருளான்னோ.. இல்லை வேற பெயர்கள்லேயோ ஆம்பளைங்க யாரும் இருக்க மாட்டாங்களா’. பதில் சொல்ல முடியாமல் திகைப்பது கதீஜாபீ மட்டுமல்ல நாமும்தான்.\nஇந்தக் கதையை வாசித்தபோது எங்க ஆச்சி ஞாபகம் வந்துவிட்டது. இப்போது 30 வயதைக் கடந்தவர்கள் பெரும்பாலும் பெரியவர்களிடம் கதை கேட்கும் பாக்கியம் பெற்றவர்கள்தான். எங்க ஆச்சி நிறையக் கதைகள் எனக்குச் சொல்வாங்க. அதுகூட இன்றைய வாசிப்பு ஆர்வத்திற்கு காரணமாகயிருக்கலாம். அர்ஷியா முன்னுரையில் சொல்வது போல இப்போது கதை சொல்ல ஆளில்லை. எல்லோரும் மின்சாதனங்களுக்குள் மூழ்கிக் கிடக்கிறோம்.\n‘எட்டெழுத்து முஸ்தபாவின் ஹஜ் பயணம்’ எட்டெழுத்து முஸ்தபா என்ற இந்தப் பெயரே இது மதுரைக் கதைதான் என்பதை ஒருவகையில் சொல்லிவிடுகிறது. மற்ற ஊர்களைவிட நீங்கள் மதுரையில் அதிக சுவர் விளம்பரங்களையும், சுவரொட்டிகளையும் பார்க்கலாம். இப்போது ஃப்ளக்ஸ் கலாச்சாரம். அதிலும் அவர்கள் போடுகிற பெயர்களையும், படங்கள் மற்றும் வசனங்களையும் பார்த்தால் இதற்கென தனிப்படையே இருப்பார்களோ என எண்ணத் தோன்றும். அப்படித்தான் இக்கதையிலும் முஸ்தபா தனக்கு முன்னால் என்ன பெயர் போடுவது என ராப்பகலா யோசிக்கிறார். தன்னோட தாத்தா பாட்டன் பேரெல்லாம் யோசிச்சு பார்த்தா ‘ஹைதர்அலி பர்வேஷ் காதர்பாட்ஷா தர்வேஷ் அப்துல் ரஜாக் சையத் தாவூத் ஹூசைன் முஸ்தபா’ ன்னு பெரிசா வருது. அதுனால சுருக்கி எட்டெழுத்து முஸ்தபான்னு பேர வச்சுக்கிறாரு. சரி கதைக்கு வருவோம்.\nவராது என நினைத்த பணம் திடீரென மொத்தமாக வருகிறது. என்ன செய்யலாம்னு யோசிச்சா எல்லாத் தேவையும் பூர்த்தியாயிருச்சு. சரி ஹஜ்ஜூக்கு போவோம்னு நினைக்குறார். அதற்கான வேலைகளைத் தொடங்க எல்லாம் நல்ல படியா முடியுது. ஊரையே அழைச்சு துவாசெஞ்சு வழியனுப்புற நிகழ்ச்சிய நடத்துறாரு. எட்டு தேக்‌ஷால மொகல் பலவ் ஆக்கி அதுக்கு தொட்டுக்க கட்டே பைங்கன், சிக்கன் டிக்கா, பியாஜ்கி சட்னின்னு அசத்தியிருந்தாரு. அதுபத்தாதுன்னு ஐஸ்கிரீம், குலாப் ஜாமுன் வேற. பிரமாதமான சாப்பாடுன்றதுனால ஹஜ்க்கு போறதுக்கு முன்னாடியே ஹாஜியாரேன்னு வந்த மக்கள் வாழ்த்துறாங்க.\nயார் வரலன்னு பார்த்தா அவங்க அக்கா மக சைதானி மட்டும் வரல. பதறிப்போய் அவ வீட்டுக்கு போறாரு. ஏன்னா, இவரு பழமண்டி வச்சு இவ்வளவு பெரிய ஆளா வந்ததே அவங்க அக்கா சொத்த வச்சுத்தான். சைதானி வீட்ல உட்கார இடங்கூட இல்ல. அவட்ட தான் ஏமாத்துன விசயத்த சொல்றாரு. அவ அலட்டாம ஒண்ணு சொல்றா. கல்யாணம் ஆகாத கொமருக நிறையாப் பேரு ஊருக்குள்ள இருக்குங்க. அதுகளுக்கு கல்யாணம் பண்ணி வச்சாக்கூட புண்ணியந்தான். ஹஜ் போயித்தான் புண்ணியம் சே��்கணும்னு இல்லன்னு. அப்படியே கூனிக்குறுகிப் போய் சொல்லாமக் கொள்ளாம வந்துடுறாரு.\nகாசு இருக்க எல்லாருமே நல்லது செய்ய நினைக்கிறது இல்ல. திருப்பதில உண்டியல்லயும், காசிக்கும் போயிட்டு வந்துட்டா பாவம் தீர்ந்துரும்னு நினைக்கிறவங்க நிறையப்பேரு. தன் படத்துல வந்த லாபத்துல ஒரு கோடி உதவியா லாரன்ஸ்தான் கொடுத்தாரு. வேற எந்த உச்ச நட்சத்திரமும் கொடுக்கல. எல்லாம் மனசுதான்.\nவாசிக்கும் நம்மை கதைக்களத்திற்கே தன் சொல்லாடல் மூலமாக அழைத்துச் செல்கிறார் அர்ஷியா. ஒவ்வொரு கதையின் இறுதிப் பகுதியும் நம்மை நெகிழ்வுக்குள்ளாக்கிறது. இஸ்லாமிய மக்களின் பழக்க வழக்கங்களை இக்கதைகளினூடாக அறிந்து கொள்ள முடிகிறது. மேலும், எல்லா மனிதர்களும் சாதி, மதம் என பிளவுபட்டு இருந்தாலும் நல்ல மற்றும் கெட்ட விசயங்களில் ஒன்றுபோலவே செயல்படுகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.\nநான் படிக்கிறப்ப ஒவ்வொரு புதுப்படப் பாட்டுப்புத்தகத்தையும் வாங்கி அத மனப்பாடப்பாட்டு மாதிரி படிப்போம். அந்தப் பாட்டுப் புத்தகங்களில் படத்தின் கதையை கொஞ்சம் போட்டு மற்றவற்றை வெள்ளித்திரையில் காண்க என்று முடிப்பார்கள். அதைத்தான் நானும் சொல்கிறேன். இதிலுள்ள நாலு கதைகளைப் பற்றி மட்டும் எழுதியிருக்கிறேன். மற்ற கதைகளை புத்தகத்தில் படிங்க.\nபடங்கள் உதவி – அருண், செல்வம் ராமசாமி மற்றும் தினேஷ்குமார்\nPosted: ஜூலை 1, 2014 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், மதுரையில் இஸ்லாம்\nகுறிச்சொற்கள்:பசுமை நடை, பேரையூர், வரலாறு\nநாம் இவ்வுலகில் வாழ்வது அழகைக் கண்டுபிடிக்க மட்டுமே… மற்றவை எல்லாம் ஒரு வகையில் ‘காத்திருத்தல்’ போன்றது…\nபேருந்தில் பயணிக்கையில் வழியில் தெரியும் மலைகளைப் பார்க்கும் போதெல்லாம் அதன்மீது ஏறிப்போய் பார்க்க வேண்டுமென்ற ஆசை எனக்குத் தோன்றும். அந்த ஆசையை ஓரளவிற்கு பூர்த்தி செய்தது பசுமைநடைப்பயணங்களே மதுரை மற்றும் அதைச்சுற்றியுள்ள பெரும்பாலான மலைகளுக்கு பசுமைநடைப்பயணக்குழுவோடு சென்றிருக்கிறேன்.\nபேரையூர் மொட்டைமலை மீதுள்ள பழமையான சிவன் கோயிலுக்கு பசுமைநடையாக இம்முறை 29.06.2014 அன்று சென்றோம். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள கட்டமொம்மன் சிலைக்கருகில் அதிகாலை கூடினோம். அங்கிருந்து பேருந்தில் பேரையூர் சென்றோம். வெயில் கூடவே வந்தது.\nதொலைவில் சிறிதாகத் தெரிந்த மலை அருகில் சென்றதும் மிக உயரமாகத் தெரிந்தது. மலையில் ஏறுவதற்கு படிக்கட்டுகள் செதுக்கப்பட்டுள்ளன. பிடித்து நடப்பதற்கு வாகாக இரும்பு கைபிடியும் உள்ளது. மலையில் ஏறும்பாதை செங்குத்தாக இருந்ததால் கொஞ்சம் மலைப்பாக இருந்தது. வெயிலின் உக்கிரம் கொஞ்சம் தளரச் செய்தது.\nமலையிருந்து பார்க்கும்போது தெரிந்த பரந்துவிரிந்த வெளியும், மலைக்கு பின்னால் தெரிந்த சதுரகிரி மகாலிங்க மலைத்தொடரும் மனதிற்கு புத்துணர்ச்சி அளித்தது.\nஒற்றைக்கருவறையும் சிறிய முன்மண்டபமும் கொண்ட பழமையான கோயில். கருவறையில் சிவலிங்கமும் முன்மண்டபத்தில் பிள்ளையாரும் இருந்தனர். கோயிலுக்கு வெளியே உள்ள நந்தி கொஞ்சம் சிதைந்திருந்தது.\nநந்திக்கு அருகிலிருந்த காவல்தெய்வத்தின் சிலையின் கரங்களில் அம்பு போன்ற ஆயுதம் இருந்தது.\nமலையில் இரண்டு சுனைகள் இருந்தன. வெயில்காலத்தில் அதில் நீரும் அல்லிப்பூக்களும் இருந்தது ஆச்சர்யமளித்தது. இரண்டு சுனைகளுக்கும் படிக்கட்டுகள் சிறிதாக அமைக்கப்பட்டு மிக அழகாகயிருந்தது. சுனைக்கருகில் கன்னிமார் சிலையிருந்தது. கோயிலுக்கு பின்புறம் உள்ள பாறையில் முப்பதிற்கு மேற்பட்ட வரியில் வெட்டப்பட்ட கல்வெட்டு உள்ளது.\nசூரியனுக்கு பயந்து கோயிலுக்கு பின்புறம் விழுந்த நிழலில் அமர்ந்தோம். பசுமைநடை அமைப்பாளரும், எழுத்தாளருமான அ.முத்துக்கிருஷ்ணன் மலை குறித்த வரலாற்றுத் தகவல்களையும் மற்ற தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதன் சாராம்சமாவது:\nஎனது சொந்த ஊர் பேரையூருக்கு அருகில்தான் உள்ளது. இப்பகுதியிலுள்ள மலைகளிலெல்லாம் பலமுறை சுற்றித் திரிந்திருக்கிறேன். இந்த பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் கிடைத்திருப்பது இந்த ஊரின் தொன்மைக்கு சான்றாகும். மலையில் உள்ள இந்த சிவன் கோயில் மல்லிகார்சுனர் கோயில் என்றழைக்கப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டு முதலாம் சடையவர்மன் வீரபாண்டியனின் (கி.பி.1280) 27ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்ததாகும்.\nஇக்கல்வெட்டின் மூலம் இந்த ஊரின் பழைய பெயர் கடுங்கோ மங்கலம் என அறியலாம். சங்ககாலப் பாண்டியரின் ஆட்சிக்குப் பின் களப்பிரர் ஆட்சி நடைபெற்றது. அவர்களை முறியடித்து ஆட்சிக்கு வந்த பாண்டிய மன்னன் கடுங்கோன் ஆவான். அவனது பெயரால் அமைந்த ஊராக இருக்கலாம். இந்தஊர் செங்குடி நாட்டுப் பிரிவுகளுள் அடங்கியிருக்கிறது. இவ்வூர் நிலங்களையும் குளத்தையும் முத்துடையார் விக்கிரமச்சிங்கத்தேவன் என்பவர் இக்கோயிலுக்கு தானமாகக் கொடுத்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.\nமலையடிவாரத்தில் மேலப்பரங்கிரி சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. முன்னர் ஒருமுறை பெய்த மலையின் போது ஆலம்பட்டி நீர்நிலையைக் கடந்து திருப்பரங்குன்றம் செல்ல இயலாத நிலை ஏற்பட்ட போது முருகன் வேல் வடிவில் இங்கேயே காட்சியளித்தாக ஐதீகம். மேலே உள்ள மலையிலிருந்து பார்த்தால் திருப்பரங்குன்றம் கோயில் தெரியும்.\nதொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா கல்வெட்டுகளைக் காண இங்கு வந்தபோது இப்போது இருப்பதைப் போன்று படிக்கட்டுகள் இல்லை. மிகவும் சிரமப்பட்டு வந்து ஆய்வு செய்திருக்கிறார்கள். அவரைப் போன்ற அறிஞர்கள் நம்முடன் பசுமைநடையில் பயணிப்பது நமக்கு சிறப்பாகும். தொல்லியல் துறையிலிருந்து மதுரை மாவட்டத்தொல்லியல் கையேடு போன்ற புத்தகங்களில் இதுபோன்ற இடங்களைக் குறித்து விளக்கமாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இதுபோன்ற இடங்களுக்கு வரும்போது கிடைக்கும் மனநிறைவே தனி.\nமேலும், அதிகாலையில் இதுபோன்ற இடங்களுக்கு சீக்கிரம் வரவேண்டியதன் அவசியத்தையும், கொடைக்கானல் மலையில் அமைந்துள்ள கற்திட்டைகளைக் காணச் செல்வதற்கான ஒருநாள் பயண அறிவிப்பையும் கூறினார்.\nஎல்லோரும் மலையை வெயிலோடு சுற்றிப்பார்த்தோம். மலையில் ஒரு தர்ஹாவும் இருந்தது. யாக்கோபு என்ற இஸ்லாமியப் பெரியவருக்கு எடுக்கப்பட்டது எனச் சொல்கிறார்கள். அதையும் பார்த்தோம். மெல்ல மலைமீதிருந்து கிறக்கத்தோடு இறங்கினோம். எல்லோருக்கும் எலுமிச்சைப் பழச்சாறு கொடுத்து தெம்பூட்டினர்.\nமேலப்பரங்கிரி முருகன் கோயிலில் கல்யாண முகூர்த்தம் என்பதால் நல்ல கூட்டம். உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. கோயிலுக்குள் இருந்த வளாகத்துக்குள் எல்லோரும் கூடி உணவருந்தினோம். அடுத்தமுறை இதைச்சுற்றியுள்ள மற்ற மலைகளுக்கும் வரவேண்டுமென்ற நினைவுடன் கிளம்பினோம்.\nபடங்கள் உதவி – க்ரூஸ் அந்தோணி ஹூபர்ட்\nPosted: பிப்ரவரி 25, 2014 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், மதுரையில் இஸ்லாம்\nஅலைமுழங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன்\nஅலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்\nதலைவணங்கிக் கேட்பவர்க்கு தந்து மகிழ்பவன்\nதிருப்பரங்குன்றம், பால்யத்திலிருந்து இன்றுவரை மிக நெருக்கமான இடங்களில் ஒன்றாகவே இருந்துவருகிறது. தினசரி பார்வையில் படும் மலைகளில் திருப்பரங்குன்றமும் ஒன்று. திருப்பரங்குன்றத்திற்கு பசுமைநடையாக முதல்முறை சமணப்படுகைக்கும், தென்பரங்குன்றம் குடைவரைக்கும் சென்றோம். அடுத்த நடையில் மலைமீதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலையும், சமணச் சிற்பங்களையும் கண்டோம். இம்முறை 16.02.2014 அன்று மலைமீதுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்ஹாவைக் காணச் சென்றோம்.\nதிருப்பரங்குன்றத்திற்குச் செல்ல புதிதாக கட்டியுள்ள பாலத்தில் முதல்முறையாக சென்றேன். மிக நீளமான பாலம். பாலத்திலிருந்து பார்க்கும் போது மலை மிகவும் இரம்மியமாக காட்சி தந்தது. திருப்பரங்குன்றம் பேருந்து நிலையமருகில் எல்லோரும் கூடினோம். அங்கிருந்து பசுமைநடையாக இளங்கதிரவனின் பார்வைபட மலைமீது ஏறினோம். படிகளைக் கடக்கும் போது கொஞ்சம் மூச்சு வாங்கியது. கொஞ்சம் நேரம் இளைப்பாறிப் பின் கிளம்பினோம். ஓய்வெடுக்கும் இடங்களிலெல்லாம் குழுவாக நிழற்படமெடுத்துக் கொண்டோம்.\nமலையிலுள்ள தர்ஹாவிற்கு எல்லோரும் சென்றோம். அங்குள்ள இஸ்லாமிய பெரியோர்களின் நினைவிடங்களை பார்த்தோம். வணங்கினோம். உள்ளே உள்ள தூண்களைப் பார்க்கும்போது தமிழர் கட்டடக்கலை நன்றாகத் தெரிந்தது. எல்லோரும் அங்கு கூடியதும் தர்ஹாவிலுள்ள இஸ்லாமியப் பாடகர் அப்துல் ஜப்பார் அந்த இடம் குறித்த வரலாறைச் சுருக்கமாகச் சொன்னார். தர்ஹாவிலிருந்து பசுமைநடைக்குழுவினர்க்கு சர்க்கரையும், திருநீறும் கொடுத்தனர். பின் எல்லோரும் தர்ஹாவின் முற்றத்தில் கூடினோம்.\nஎழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் பசுமைநடைக்கு வந்தவர்களை வரவேற்றார். இங்கிருக்கிறவர்களையெல்லாம் பார்க்கும்போது எனக்கு ஈரானியத் திரைப்படம் ஒன்று ஞாபகம் வருகிறது. ப்ளாக் போர்டு என்னும் படம். அந்தப் படத்தில் ஒரு ஆசிரியர் முதுகில் கரும்பலகையைத் தூக்கி கொண்டு பயணித்து கொண்டே இருப்பார். நாடோடியின மக்கள் மற்றும் விளிம்புநிலை மனிதர்கள் பத்து பேரைப் பார்த்தால் அங்கேயே அவர்களுக்கு தன்னுடைய அனுபவங்களையும் கற்ற விசயங்களையும் சொல்லிக் கொட��த்துவிட்டு செல்வார். அதுபோலத்தான் இந்த இடம் இன்றைக்கு நமக்கு காட்சி அளிக்கிறது. மிக உயரமான மலை. ஏறுவதற்கு வயதானவர்கள் சிரமப்படுவார்கள் என்று பார்த்தோம். ஆனால், எல்லோரும் உற்சாகத்தோடு ஏறி வந்தது நமக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. சென்னையிலிருந்து மற்றும் பல வெளியூர்களிலிருந்தும் பசுமைநடைக்கு மக்கள் வருவது நமக்கு நம்பிக்கையளிக்கிறது. 1935ல் இம்மலையையும் அறுத்துக் கூறுபோட இருந்தார்கள். அப்போது அதை லண்டன் வரை போய் தடுத்து நிறுத்திய பெருமை இஸ்லாமியப் பெருமக்களையே சேரும்.\nஅதைத் தொடர்ந்து எழுத்தாளர் அர்ஷியா இம்மலை குறித்த வரலாற்றுத் தகவல்களை பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். எந்த ஒரு தேசத்திற்கும், எந்த ஒரு இடத்திற்கும் ஒரு வரலாறும், அடையாளமும் இருக்கவே செய்யும். வரலாறும் அடையாளமும் இல்லாத ஒரு பருப்பொருள் இந்த பிரபஞ்சத்தில் இல்லையென்பது அறிவியல் நமக்கு கற்றுத்தரும் பாடமாகும். இரண்டாயிரம் ஆண்டுகளாக இடையராது இயங்கிவரும் நம் தொல் மதுரையின் இந்த மலையில் கிறிஸ்துவத்திற்கு மட்டும் ஒரு அடையாளம் இல்லையென்பது கட்டுரையாளனாகவும், படைப்பாளனாகவும் எனக்கு வருத்தத்தை தருகிறது. பசுமலையிலிருந்து வரும் போது இம்மலை எனக்கு மேரிமாதாவின் கைகளிலிருந்து இயேசு அழைப்பதைப் போலத் தோன்றியது.\nநாம் கூடியிருக்கும் இந்த இடம் சுல்தான் சிக்கந்தர் பாதுஷாவின் தர்ஹா. பள்ளிவாசலுக்கும், தர்ஹாவுக்கும் சற்றே வித்தியாசம் உள்ளது. பள்ளிவாசல் என்பது பிரார்த்தனை செய்யும் கூடம். தர்ஹாவென்பது மதத்திற்காக, சமயத்திற்காக சேவை செய்தவர்கள் மரணித்தவர்களின் நினைவிடமாகும். கிறிஸ்துவம் உலகெங்கும் பரவுவதற்கு முன்பாகவே அரபு நாட்டிலிருந்து வணிகர்களாக உலகம் முழுவதும் அரேபியர்கள் சென்றிருக்கிறார்கள். ‘சீன தேசம் சென்றேனும் கல்வியைத் தேடு’ என்பது நபியின் பொன்வாக்கு. இஸ்லாம் ஆறாம் நூற்றாண்டில்தான் ஒழுங்கு செய்யப்பட்டது. ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் சமயம் பரப்பத் தொடங்கினார்கள்.\nஇந்தியாவிற்கு சமயம் பரப்ப வந்தவர்களை வரவேற்றது அரபிக்கடல். கேரளத்தை ஆண்ட சேரமன்னர் மூன்றாம் பாஸ்கர ரவிவர்மன்தான் (கி.பி.780லிருந்து கி.பி.834) இஸ்லாத்தை மிகவும் நேசித்திருக்கிறான். அதைக்குறித்து தொன்மைக்கதை ஒன்றுள்ளது. சேரமன்ன��் மாடமாளிகையின் உச்சியில் ஒரு மாலைப்பொழுதில் வானத்தில் பௌர்ணமி நிலவைப் பார்த்துக் கொண்டிருந்த போது அது இரண்டாக கிழிந்து சற்று நேரத்தில் ஒட்டிக்கொண்டது. அதைக்குறித்து தனது அரசவையில் கேட்டபோது அவரிடையேயிருந்த அந்தண அமைச்சர் மேற்கு கரையோரத்தில் ஒரு மதம் தோன்றியிருக்கிறது அதன் அற்புதமிது என்று கூறியிருக்கிறார். அந்த மதத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு இப்போதைய சவுதி அரேபியாவுக்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் இஸ்லாமியராக மாறி அப்துல் ரகுமான் சாமிரி என்ற பெயரும் ஏற்கிறார். ஹிஜ்ரி 212 – 216 வரை நான்காண்டு காலம் அங்கேயே இருந்தார். சாமிரி என்றால் புதியவர் அல்லது வெளிநாட்டவர் என்று பொருள். அவர் கி.பி.834ல் அங்கேயே காலமாகிறார். அதைக்குறித்த கல்வெட்டு அங்குள்ளது.\nகண்ணனூர், கொல்லம், முசிறி துறைமுகங்களின் வழியாக மதம் பரப்ப வருபவர்களை சேரமன்னர்கள் வரவேற்கிறார்கள். கி.பி.1182ல் மதீனாவின் ஆளுநராகயிருந்த சையது சுல்தான் இப்ராஹீம் மதம் பரப்ப கிளம்புகிறார். இவர் முகம்மது நபி மகள் வழிவழிப் பேரன்களில் ஒருவர். ஜித்தா என்ற துறைமுக நகரின் ஆளுநராகயிருந்த சையது சிக்கந்தர் பாதுஷாவும் இப்ராஹீமுடன் சேர்ந்து மதம் பரப்ப வருகிறார். சேரமன்னன் கொல்லத்தில் இவர்களை வரவேற்கிறான்.\nசேரநாட்டிலிருந்து பாண்டியநாட்டிற்கு வருபவர்கள் புன்னைக்காயலில் குலசேகரபாண்டியனின் ஆதரவுடன் மதம் பரப்புகிறார்கள். பின் அங்கிருந்து மதுரைக்கு வரும்போது இங்கு குழப்பநிலை நிலவுகிறது. சோழர் படை படையெடுத்து ஒருபுறம் இருக்க மதம் பரப்ப வந்தவர்கள் மீது பாண்டியன் எரிச்சலடைகிறான். ஒருபுறம் சோழன், மறுபுறம் இப்ராஹீம் என்று வர வீரபாண்டியன் சங்கடத்திற்குள்ளாகிறான். சோழநாட்டிற்கு சென்றதுபோக மீதமிருந்த படையுடன் பாண்டியன் மதம்பரப்ப வந்தவர்களுடன் மோத சந்தர்ப்பவசத்தால் இஸ்லாமியப் படை வென்று மதுரை முகமதியர்கள் வசம் வருகிறது. சையது இப்ராஹீம் சிக்கந்தர் பாதுஷாவை சுல்தானாக்கிவிட்டு அவரது தளபதி அமீர் அப்பாஸூடன் இராமநாதபுரத்திலுள்ள ஏர்வாடிக்கு சென்று விடுகிறார்கள்.\n1182லிருந்து சையது சிக்கந்தர் பாதுஷா மதுரையை ஆட்சி செய்கிறார். அவரது ஆட்சி குறித்த பதிவு ஏதுமில்லை. வீரபாண்டியன் திருப்பதிக்கு சென்று பெரும்படை திரட்டி வந்து தன் மகன் ��ுலசேகரனுடன் சேர்ந்து சிக்கந்தருடன் போரிடுகிறார். சிக்கந்தர் பாதுஷா உதவி கேட்டு இப்ராஹிமிடம் ஏழு பேரை அனுப்புகிறார். பாண்டியர்கள் அவர்களை சிலைமான், சக்கிமங்கலம் கார்சேரியிலும் மற்றவர்களை மானாமதுரைக்கு முன்னும் கொல்கிறார்கள். சிக்கந்தர் சுல்தான் பாதுஷா திருப்பரங்குன்ற மலையில் தஞ்சமடைகிறார். வீரபாண்டியனும் குலசேகரபாண்டியனும் திருப்பரங்குன்ற மலையில் சிக்கந்தர் இருப்பதை அறிந்து மலைக்கு வந்து சிக்கந்தரின் ஆலோசகரான தர்வேஸையும், அவரது படைத்தலைவரான பாலமஸ்தானையும், மருத்துவரான ஹக்கீம் லுக்மானையும் கொல்கிறார்கள். (சிக்கந்தர் பாதுஷா இம்மலைக்கு குதிரையில் வந்த சென்றதாக நம்பிக்கையிருக்கிறது) மன்னரின் குதிரைகள் மலைமீதுள்ள குளமருகில் கட்டப்பட்டிருந்தது. மலைமீது வந்து இறைநேசரான சிக்கந்தரையும் கொல்கிறார்கள். அவரது நினைவிடத்தில் தான் இந்த தர்ஹா அமைந்துள்ளது.\nசிக்கந்தரைக் குறித்த பதிவுகள் நிறைய நூல்களில் காணப்படுகிறது. 1866ல் பார்ஸி அரபி மொழியில் மதுரை மகான் அப்துல் ஸலாம் எழுதிய மனாகிப் என்னும் நூலில் ‘ஸலாமி அலாரூஹி இஸ்கந்தரி ஸலாமி அலா ஜிஸ்மார்த்த அத்ஹரி’ என்றால் தமிழில் சிக்கந்தருக்கு ஆத்மார்த்த வந்தனம் மதுரையில் தலம் கொண்ட நாயகனே வந்தனம் என்று பொருள். மனாகிப் என்றால் புகழ்மாலை. 16ஆம் நூற்றாண்டில் பாரசீகப் பயணி சிக்கந்தரின் வரலாறை ஒரு பகுதியாக ஷஹாதத் நாமா என்ற நூலில் எழுதியிருக்கிறார். கி.பி.1820ல் வண்ணக்களஞ்சியப் புலவர் எழுதிய தீன்நெறி விளக்கத்தில் ஷஹீத் சரிதை என்று சிக்கந்தரின் வீரமரணம் குறித்து காணப்படுகிறது. கோயிற் சாசனக் குறிப்புகளில் குடுமியான்மலை சிகாநாதசாமி கோயில் மற்றும் புதுக்கோட்டை சமஸ்தானக்கல்வெட்டுகளில் சிக்கந்தரைப் பற்றிய குறிப்பு இருக்கிறது.\n‘இஸ்லாம் வளர்ச்சியடைந்து அட்லாண்டிக் சமுத்திரம் முதல் பசுபிக் சமுத்திரம் வரை பரவியிருந்தது. ஆனாலும், இஸ்லாமின் செல்வாக்கு நிலையாக இருந்தது, இந்து சமுத்திர நாடுகளில்தான். இந்து சமுத்திரம் ஒரு மாபெரும் அரபுக் கடலாக மாறியது’ என வரலாற்று ஆய்வாளர்கள் ஶ்ரீகந்தையா மற்றும் கிருஷ்ணசாமி ஐயங்கார் குறிப்பிட்டுள்ளனர்.\n‘கி.பி.1182ல் அரபுநாட்டினின்று வந்த ஸையது இப்ராஹீம் என்பவர் மதுரையில் ஆண்ட விக்கிரம பாண்டி���னை வென்று தமிழகத்தின் கிழக்குப் பகுதியை ஆண்டார்’ என முனைவர் எஸ்.எச்.ஏ.ஹுசைனி தன்னுடைய பாண்டிய நாட்டு வரலாறு நூலில் பக்கம் 17-19ல் குறிப்பிட்டுள்ளார்.\n‘மதுரையில் பாண்டியர்படை பிரச்சாரக்குழுவினரைத் தாக்க அதற்கு தற்காப்புப் போர் செய்து வீரபாண்டியனை வென்று சிக்கந்தர் பாதுஷாவை அரசராக்கினார்’ என முனைவர் எஸ்.எம்.ஏ.காதர், தஞ்சை, தமிழ்ப்பல்கலை இஸ்லாமிய இருக்கை சிறப்பாய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.\nமதுரை காமராசர் பல்கலைக்கழக பதிப்புத் துறை வெளியிட்ட முகம்மது உவைஸ் மற்றும் பீ.மு.அஜ்மல்கான் எழுதிய இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு இப்ராஹீமைப் பற்றியும் சிக்கந்தரைப் பற்றியும் பேசுகின்றது.\nபழனியில் வாழ்ந்த சித்தர் போகர் ஏழாயிரம் நூலில் 326 – 350ம் வரிகளில் சிக்கந்தரைப் பற்றி எழுதியுள்ளார். சிக்கந்தர் நினைவிடத்தில்தான் அமைதியாக தரிசித்து ஆத்ம அமைதி அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பதினெட்டாம் நூற்றாண்டில் குணங்குடி மஸ்தான் இம்மலையில் வந்து நாற்பது நாட்கள் தியானம் செய்ததாக வரலாறு உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொண்டி மோனகுரு மஸ்தான் இங்கு வந்திருக்கிறார்.\nவரலாற்றில் சிக்கந்தர் சுல்தான் பாதுஷா மதுரையின் கடைசி மன்னர் என்று பிழையாகயிருக்கிறது. பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சையது சிக்கந்தர் பாதுஷா. பதிமூன்றாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சுல்தான் அலாவுதீன் சிக்கந்தர் ஷா. இருவரது பெயரிலும் சிக்கந்தர் என்றிருப்பதால் வரலாறுகளில் இம்மலையில் மறைந்த சிக்கந்தரை கடைசி சுல்தான் என்று தவறாக குறிப்பிட்டுள்ளனர். விஜயநகர பேரரசிலிருந்து வந்த குமார கம்பணனால்தான் கடைசி சுல்தான் சிக்கந்தர் அலாவுதீன் ஷா கொல்லப்படுகிறார்.\nஇஸ்லாம் என்பது மக்கள் மதம். நம்பிக்கையின் மதம். சூஃபிகள், இறைநேசர்கள் மறைந்த நினைவிடத்திற்கு அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மக்களும் வருகிறார்கள். மலப்புரம், கண்ணனூர் போன்ற வடக்கு கேரளத்திலிருந்து மக்கள் இங்கு வந்து செல்வதை இன்றும் காணமுடிகிறது. ஏர்வாடியிலுள்ள சையது இப்ராஹீம் தர்ஹா செல்லும் அனைவரும் இந்த மலைக்கு வந்து செல்வதையும், இஸ்லாமிய மக்கள் வியாழன்று இரவு தங்கி மறுநாள் காலை செல்வதையும் காணலாம். 18ஆம் நூற்றாண்டளவில் ஆற்காட்டை ஆண்ட நவாப்புகள் தணக்கன்கு��ம் பகுதியில் இம்மலைக்கு மானியங்களை அளித்துள்ளனர். சிக்கந்தர் பாதுஷாவிற்கு நிறைய விழாக்கள் இம்மலையில் நடக்கிறது. இம்மலை மிகச் சிறப்பு வாய்ந்த மலை.\nநாவலாசிரியர் அர்ஷியா கூறிய தகவல்களை கேட்ட போது தர்ஹா குறித்த அவரது மிக நீண்ட தேடலை அறிந்து கொள்ள முடிந்தது. திருமங்கலத்தைச் சேர்ந்த கவிஞர் ஷாஜகான் தர்ஹா குறித்த தகவல்களை சுருக்கமாக பேசினார். கீழே கந்தர் இருக்கிறார். மேலே சிக்கந்தர் இருக்கிறார். தர்ஹாக்கள் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு சான்றாக உள்ளது. தர்ஹாக்கள் கூடாது என்று இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் சொல்கின்றனர். தர்ஹாக்கள் குரான் அடிப்படையில் இல்லையென்பது அவர்கள் வாதம். எல்லா மதத்திலும் அடிப்படைவாதிகள் இருக்கத்தான் செய்வார்கள். தர்ஹா அனைத்து சமூக மக்களையும் ஒருங்கிணைக்கும் இடமாக இருப்பதால் நம்மை போன்ற பொது சிந்தனையாளர்களாளும் கொண்டாட வேண்டிய விசயம். எளிய மனிதர்களிடம் மதம் என்பது கையெடுத்து கும்பிட்டுச் செல்வதாகத்தானிருக்கிறது. மதவாதம் தலைதூக்கிற இந்த நேரத்தில் அனைவரையும் ஒன்று சேர்க்கும் இடமாக தர்ஹாக்கள் இருக்கிறது.\nசிக்கந்தர் பாதுஷாவின் நினைவிடத்திற்கு சென்று ஓரிரு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து வணங்கிப்பின் கீழே இறங்கத் தொடங்கினேன். தர்ஹாவில் ஒரு பெட்டிக்கடையிருக்கிறது. குடும்பம் குடும்பமாக இஸ்லாமிய மக்கள் இங்கு வந்து சமைத்து உண்கிறார்கள். அடிவாரத்திலிருந்து உணவு சமைப்பதற்குத் தேவையான பொருட்களை தலைசுமையாக கொண்டுவந்து இங்கு வைத்து சமைத்து சேர்ந்து உண்கிறார்கள். பார்க்கும்போதே நமக்கும் குடும்பத்தோடு இப்படி வந்து திரிய வேண்டுமென்ற ஆசையேற்படுகிறது. பசுமைநடைக்குழுவோடு மதுரையிலுள்ள எல்லா மலைகளிலும் சுற்றி திரிந்து அங்குள்ள மரத்தடிகளில் உரையாடிக்கொண்டே இட்லி தின்றதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள்.\nதிருப்பரங்குன்றம் மலைமீது தெரியும் பெரிய மரத்தைப் போய் பார்த்தோம். சிறுமிகள் யாராவது ஒற்றைக்குடுமி போட்டிருந்தால் என்ன திருப்பரங்குன்ற மலை மாதிரியிருக்கு என கேலி செய்வேன் அந்த மரத்தை இந்நடையில் அருகில் பார்த்தேன். மலையை விட்டு இறங்கும் போது எங்கும் அமராமல் ஒரே மூச்சோடு இறங்கினேன். கீழே உள்ள பழனியாண்டவர் கோயிலில் உணவு அருந்தினோம். நடை குறித்��ு பேசிக்கொண்டிருந்தோம். சென்றாண்டு பிப்ரவரியில் இம்மலைக்கு வந்த போது அடுத்து ஒருமுறை தர்ஹாவிற்கென தனியே வரவேண்டுமென பேசியது நினைவிற்கு வருகிறது. ஒருவருடம் கழித்து அதுவும் சாத்தியமாகிவிட்டது. தர்ஹா குறித்த தகவல்களை என்னிடம் தந்து அதைக்குறித்து மேலும் உரையாடிய எழுத்தாளர் அர்ஷியா அவர்களுக்கு நன்றி. இந்த நடையை அற்புதமாக நிழற்படங்களில் காட்சிப்படுத்திய அருண் அவர்களின் படங்களை அவரது அனுமதியோடு பகிர்ந்துள்ளேன். அவருக்கும் நன்றி. நீண்ட பதிவை பொறுமையுடன் வாசித்த அன்புள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.\nPosted: ஜூலை 9, 2013 in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், மதுரையில் இஸ்லாம்\nஇறைவனிடம் கையேந்துங்கள் – அவன்\nபொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன்\nகுறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுத் தொன்மையும், தொடர்ச்சியும் கொண்ட மதுரை, தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராக விளங்கிவருகிறது. மதுரையில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்களும் ஒற்றுமையுடனும், அன்புடனும் வாழ்ந்து வருகின்றனர். மதுரையில் இஸ்லாமியர்கள் பாண்டியர்கள் காலந்தொட்டே வசித்து வருகின்றனர். நான் பிறந்த பகுதியான முனிச்சாலை, சந்தைப்பேட்டை பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிகம். அண்ணாநகரில் உள்ள இஸ்லாமியப் பள்ளியில்தான் முதலிரண்டு வகுப்புகள் படித்தேன். இஸ்லாமின் சூஃபி மார்க்கம் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் உண்டு. மதுரையில் பள்ளிவாசல்கள் தர்ஹாக்கள் குறித்தும், ரமலான், மொஹரம் போன்ற பண்டிகைகள் குறித்தும், சந்தனக்கூடு போன்ற திருவிழாக்கள் குறித்தும் எழுத வேண்டுமென்ற ஆசையை இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானிலிருந்து தொடங்குகிறேன். இன்ஷா அல்லா, சிறப்பாக இத்தலைப்பின்கீழ் பதிவுகள் தொடருமென நம்புகிறேன்\nமதுரையில் இஸ்லாம் குறித்து எழுத்தாளர் அர்ஷியா மாமன் – மச்சான் உறவு காணும் மதுரை முஸ்லிம்கள் என்ற தலைப்பில் மிக அருமையான கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய இக்கட்டுரையின் சுட்டியை மட்டும் வழங்கியிருக்கலாம்தான். இருப்பினும் பொருத்தம் கருதியும், வாசிப்புத் தடை இல்லாதிருக்கவும் அதை அப்படியே இங்கே சில புகைப்படங்கள் மட்டும் சேர்த்து இடுகிறேன். இரு நிழற்படங்கள் குணாஅமுதன் போட்டோகிராபி முகநூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவை. இருவருக்கும் நன்றிகள் பல.\nமாமன் – மச்சான் உறவு காணும் மதுரை முஸ்லிம்கள்\nமதம் எனக்குப் பெரிதுதான்… ஆனாலும் என் தேசம்… மண்… அதைவிடப் பெரியது\nமுஸ்லிம்களை விட்டுவிட்டு மதுரையின் சிறப்பை எழுதுவதென்பது, சிற்பத்துக்குக் கண் திறக்காதது போல முழுமைபெறாமல் போய்விடும். முஸ்லிம்களும், அவர்களின் ஏற்ற இறங்கங்கள் நிறைந்த வாழ்நிலையும் மதுரை மண்ணோடு இரண்டறக் கலந்து கிடக்கிறது. சரித்திரங்கள் வரையறுத்துச் சொல்லும் மாலிக் கபூரின் படையெடுப்புக்கு முன்பிருந்தே, முஸ்லிம்கள் மதுரையில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.\nஅவர்களுக்கு, மதுரையை ஆண்ட தமிழ் மன்னர்கள் அத்தனை பேரின் ஆதரவும் இருந்திருக்கிறது. தங்கள் படைகளில் அவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கிக் கெளரவித்திருக்கிறார்கள். கூன் பாண்டியனின் தளபதியாக முஸ்லிம் ஒருவரும், படைவீரர்களாக எண்ணற்றவர்களும் இருந்திருக்கிறார்கள். பாண்டிய மன்னர்களின் படைக்குத் தேவையான ஆயுதங்களை முஸ்லிம்கள் தயாரித்துக் கொடுத்திருக்கிறார்கள். அந்த ஆயுதத் தொழிற்சாலைகள் இருந்த இடம்தான் கொல்லன் பட்டறை என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் ஆயுதங்களைத் தயாரித்துக் கொடுத்தவர்களின் வாரிசுகளே இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் தொழில், கருவிகள் செய்வதாகவே இருந்து வருகிறது.\nகி.பி.பனிரெண்டாம்நூற்றாண்டில், ஆற்ற முடியாத வேதனையில் தவித்துக்கிடந்த மதுரை மன்னனின் வெக்கை நோய்க்குச் சிகிச்சையளித்து, அவனது அபிமானத்தைப் பெற்ற சூபி ஞானிகள் சையத் சுல்தான் அலாவூதீன் அவுலியா, சையத் சுல்தான் சம்சுதீன் அவுலியா, மதுரையின் திருப்பரங்குன்றம் பகுதியை ஆண்ட சிக்கந்தர் பாதுஷா, நோய்வாய்ப்பட்ட மக்களின் துயரை நகரின் மத்தியப் பகுதியிலிருந்துத் துடைத்த மாஹ்வ் சுபஹானி முகைதீன் ஆண்டவர் ஆகியோர், தங்களின் சேவைகளினூடேயே இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்பியிருக்கிறார்கள். அவர்களின் சேவைகளாலும் அந்த மார்க்கம் காட்டிய நல்வழிகளாலும் ஈர்க்கப்பட்ட மக்கள், முஸ்லிம்களாக மதம் மாறியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே மதுரை மண்ணின் மொழியான தமிழை, தங்கள் தாய்மொழியாகக் கொண்டிருந்தவர்கள்.\nமதம் பரப்பிய சூபி ஞானிகளுக��கு பள்ளிவாசல்களும், தர்ஹாக்களும் கட்டிக்கொள்ள இடம் கொடுத்து, மதுரை மன்னர்கள் சிறப்பு செய்திருப்பது, தமிழ் மண்ணில் முஸ்லிம்கள் காட்டிய பற்றின் வெளிப்பாட்டினால்தான். அப்படி எழுப்பப்பட்டவைகளில் ஒன்று, கோரிப்பாளையம் தர்ஹாவும் பள்ளிவாசலுமாகும். இந்துக் கோவில்களின் வேலைப்பாடுகள் அதன் உள்ளும் புறமும் காணப்படும். 70 அடி விட்டங்கொண்ட அரைக்கோள வடிவத்தில் மேற்புறமும் 20 அடி உயரமும் கொண்டது, தர்ஹாவின் உட்பகுதி. இந்த தர்ஹாவின் உள்ளே சையத் சுல்தான் அலாவூதீன் அவுலியா, சையத் சுல்தான் சம்சுதீன் அவுலியா ஆகியோரின் சமாதிகள் உள்ளன. மதுரை மக்களின் நோய்த் தீர்க்கும் நம்பிக்கைத் தருபவர்களாக, இன்றும் அவர்கள் இருந்து வருகிறார்கள். மனநலம் குன்றியவர்கள், இங்கு வந்து தங்கினால் குணமடைய முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை, மதங்களைத் தாண்டிய சமத்துவத்தைக் கொண்டதாக இருந்து வருகிறது.\nதெற்குவாசல் மாஹ்வ் சுபஹானி முகைதீன் ஆண்டவர் தர்ஹாவும், பள்ளிவாசலும் கூட அப்படிக் கட்டப்பட்டக் கலை வடிவங்கள்தான். இங்கும் மாலைநேரங்களில் வந்து மந்திரித்துத் தாயத்துக் கட்டிக்கொண்டு செல்லும் அனைத்துச் சமூக மக்களையும் பார்க்க முடியும்.\nஅன்னியப் படையிடம் தோல்வி கண்டு ஓடிய சிக்கந்தர் பாதுஷா, (கி.பி. 1195 – 1207) திருப்பரங்குன்றம் மலை மீது தங்கியிருந்தபோது மரணத்தைத் தழுவ, அந்த இடத்தில் அவருக்கு சமாதியும் தர்ஹாவும் கட்டப்பட்டுள்ளது. இங்கும், மனநலம் குன்றியவர்கள், வந்து தங்கினால் குணமடைய முடியும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.\nவைகையையும் வளமையான ஆட்சியையும் கொண்டிருந்த மதுரை மன்னர்கள், தங்கள் படைகளுக்குத் தேவையான குதிரைகளை, அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்து வந்துள்ளனர். குதிரைகளைக் கொண்டுவந்த அரேபிய வியாபாரிகளுக்கும் மதுரை மக்களுக்கும் நல்ல தொடர்பு ஏற்பட்டு, பிற்காலத்தில் அவர்களுக்குள் உறவுமுறைகளும் உருவாகியிருக்கின்றன. பாண்டிய மன்னர்கள், அரேபியர்களின் வருகைக்கு பெரும் ஆதரவு தந்துள்ளனர். அவர்கள் தந்த ஆதரவு, இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்ப வந்த மார்க்கதரிசிகளுக்கு உதவிகரமாக இருந்துள்ளது.\nகி. பி. 12ம் நூற்றாண்டில், ஓமன் தேசத்திலிருந்து ஹஜரத் சையத் தாஜூதீன் என்பவர் மதுரைக்கு நேரடியாக வந்து தங்கி, இஸ்லாமிய மார்க்க���்தைப் பரப்பியிருக்கிறார். முகமது நபியின் நேரடி வாரிசான ‘சையது’ தானென்று சொல்லிக்கொண்ட அவருக்கு, நகரின் நடுப்பகுதியிலேயே மன்னன் கூன் பாண்டியன் இடமளித்துள்ளான். அந்த இடத்தில், முஸ்லிம்களுக்கான முதல் தொழுகைப் பள்ளி கட்டப்பட்டது. தாஜூதீன் முஸ்லிம்களின் மதகுருவான காஜியாகக் கருதப்பட்டார். இன்றுவரை, அவரது வாரிசுகளே காஜிக்களாக இருந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசாங்கமும் அந்த வாரிசுகளை மட்டுமே மாநகரின் காஜிக்களாக நியமித்து சிறப்புச் சேர்த்து வருகிறது. மாநகரக் காஜியின் கட்டுப்பாட்டில் பெருவாரி முஸ்லிம் மக்களின் நிக்காஹ் எனப்படும் திருமணப் பதிவு, தலாக் எனும் ம(ன)ண முறிவு உள்ளிட்ட பல அதிகாரங்கள் இருந்து வருகின்றன.\nமதுரையின் மிக முக்கியப் பகுதியாகக் கருதப்படும் காஜிமார் தெருவில், காஜிகளுக்கு முன்பே ‘கூடுவாலா’ என அழைக்கப்படும் வெல்லம் காய்ச்சி வியாபாரம் செய்த முஸ்லிம் மக்கள், இருந்திருக்கிறார்கள். அவர்களிடையே மதத்தை வேரூன்றச் செய்ய வந்த காஜிக்களின் வருகை, முன்னமே குடியிருந்தவர்களை இடம்பெயரச் செய்துள்ளது. இப்பகுதியில் அதிக அளவில் வசித்துவந்த கூடுவாலாக்கள், இன்று நகரின் பல பகுதிகளுக்குச் சிதறிச்சென்று, எண்ணிக்கையில் மிகவும் குறைந்தவர்களாகிப் போய்விட்டனர். இதே பகுதியில் கலைநயமிக்க ஜரிகை வேலைப்பாட்டுத் தொழில் செய்யும் முஸ்லிம் மக்கள், பெருமளவில் இருந்து வருகின்றனர். ‘ஜர்தாரி’ என்றழைக்கப்படும் இவர்கள் வசிக்கும் தெருவுக்குப் பெயர், ஜர்தாரி மஹல்லா. அதாவது ஜரிகைக்காரத் தெரு.\nபதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் கி.பி. 1311 ல், தில்லியை ஆண்ட அலாவூதீன் கில்ஜி, தனது படைத் தலைவனான மாலிக் கபூரை மதுரையை – மீனாட்சிக் கோவிலை – வெற்றிகொண்டு, அங்கிருக்கும் நகைகள், வைரங்கள், விலைமதிக்க முடியாத பொருட்களை அள்ளிக்கொண்டு வர கட்டளையிடுகிறான். மதுரையின் எல்லைக்கு வந்துசேர்ந்த மாலிக் கபூரை, பாண்டிய மன்னனின் படைத் தலைவனான முஸ்லிம் ஒருவனே எதிர் கொள்கிறான். பாண்டிய மன்னனின் படை ஒன்றும் வலுமிக்கதாக இல்லை. ஆனாலும், படைத்தலைவன் தைரியமாக எதிர்த்து நிற்கிறான். அவனிடம் மாலிக் கபூர், ‘நீயும் முஸ்லிம்… நானும் முஸ்லிம்… பேசாமல் என்னுடன் சேர்ந்து விடு’ என்கிறான்.\nபாண்டிய மன்னனின் படைத்த��ைவன் சொல்கிறான்… ‘மதம் எனக்குப் பெரிதுதான்… ஆனாலும் என் தேசம்… மண்… அதைவிடப் பெரியது’ என்று மறித்து நிற்கின்றான். அவனை எளிதாக வென்றான், மாலிக் கபூர் என்பது சொல்லப்பட வேண்டியதில்லை.\nமாலிக் கபூரின் வெற்றிக்குப் பின், மதுரை பல்வேறு முஸ்லிம் மன்னர்களால் ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் ஆளப்பட்டது. இக்கால கட்டத்தில், மதுரை நகரம் பல்வேறு கட்டமைப்புகளைப் பெற்றது. வைகை ஆற்றைக் கடந்தே ஊருக்குள் வரும்படியான முறை ஒன்று இருந்திருக்கிறது. அப்போது, ஊருக்குள் நுழைபவர்களிடம் சுங்கவரி வசூல் செய்யப்பட்டுள்ளது. வரி வசூல் செய்யப்பட்ட அந்த இடம், பிற்காலத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாசலாக உருமாறியது. அதற்கு சுங்கம் பள்ளிவாசல் என்ற பெயரே நிலைத்துவிட்டது.\nமீனாட்சி கோவிலைச் சுற்றி, பெருவாரியான முஸ்லிம்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு அப்பகுதியில் நிறைய நிலபுலன்கள் இருந்துள்ளன. கோவிலைச் சுற்றி இந்து மக்கள் குடியேறவும், இந்துக்களுக்கான விழாக்கள் தங்குதடையின்றி நடைபெறவும் ஏதுவாக மனமுவந்து, பரிவர்த்தனை முறையில் சுற்றுப் பகுதியிலிருந்துக் கிளம்பி, சற்றுத்தள்ளி தங்கள் குடியிருப்புகளை முஸ்லிம்கள் அமைத்துக் கொண்டுள்ளனர். கோவிலுக்கு சற்றுத்தள்ளி அமைந்துள்ள மேலமாசி வீதியின் பள்ளிவாசல் அப்படியாக அமைக்கப் பெற்றதுதான். இந்துமடங்களின் அமைப்பைப் போலவே தோற்றத்தில் காணப்படும் இப்பள்ளி வாசலைச் சுற்றியுள்ள பகுதியில், பெருமளவு முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். மதுரையின் மிக முக்கிய பள்ளிவாசலான இது, ‘மார்கஸ்’ என்றழைக்கப்படுகிறது. மக்களிடையே மதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலகம் முழுவதிலிருந்து மதுரைக்கு வரும் ‘தப்லிக்’குகளை வரவேற்று, அவர்களுக்கு நகர் குறித்த வழிகாட்டுதலையும், நகரிலுள்ள பள்ளிவாசல்களையும், எந்தப் பகுதியில் முக்கியத்துவம் தர வேண்டும் என்ற குறிப்புகளையும் வழங்கும் முக்கிய இடமாக, இது இருந்து வருகிறது.\nமதுரையை ஆண்டவர்களில் மிக முக்கியமான முஸ்லிமாகக் கருதப்படுபவர்களில் கான் சாகிபுக்கு நிச்சயம் இடமுண்டு. அவர் காலத்தில் (கி.பி.1759 – 1964) உருவாக்கப் பட்டதுதான் கான்(சா) பாளையம், கான் சா(கிப்) மேட்டுத்தெரு, கான் சா(கிப்) புரம் ஆகியவை. மதுரை கான் சாகிபின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, மீனாட்சிக் கோவிலுக்கு அவர் பல தானங்களைச் செய்திருக்கிறார். அவர் அளித்தக் கொடை இடம்தான், மீனாட்சி கோவிலின் யானைகள் கட்டும் லாயம். அந்தக் கொட்டடியின் மேற்கூரை அப்படியே இஸ்லாமிய கட்டிடக் கலையின் வடிவமாகவே இன்னும் இருக்கிறது.\nஅதன் பிறகு மதுரையின் தாசில்தாராகவும், மீனாட்சி கோவிலின் நிர்வாகியாகவும் ஏழரைப் பங்காளி வகையறாவின் மூலகர்த்தா சையத் இஸ்மாயில் இருந்து வந்திருக்கிறார். மீனாட்சிக் கோவில் அருகேயுள்ள (தாசில்தார்) பள்ளிவாசலைக் கட்ட அவர் நன்கொடைகளையும் வழி முறைகளையும் சொல்லியிருக்கிறார். அவரது முயற்சியால் எழுப்பப்பட்ட பள்ளிவாசலுக்கு தாசில்தார் பள்ளிவாசல் என்ற பெயரை வைத்து (கி.பி. 1811) அப்பகுதி முஸ்லிம்கள் கெளரவித்திருக்கிறார்கள். அப்பகுதியிலேயே குடியிருந்த அவர், அல்லங்காடியின் ஜன சந்தடியிலிருந்து விலகி, புறநகர் ஒன்றை அமைத்து அங்கே குடியேறியிருக்கிறார். அந்தப் புறநகர் பகுதிதான், இன்றைய இஸ்மாயில்புரம். அடுத்தடுத்து 19 தெருக்களையும் அதனைத் தொடர்ந்து ஓலைப்பட்டிணம் என்ற பெயரில் மூன்று சந்துகளையும் அமைத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக அவர் சந்தைப்பேட்டை பகுதியையும் ஏற்படுத்தியிருக்கிறார். இஸ்மாயில் புரத்தில் அவர் கி.பி. 1897 ல் உருவாக்கிய பள்ளிவாசல், நூர்தீன் பள்ளிவாசல் என்றழைக்கப்படுகிறது. தனது தாசில்தார் பதவி காலத்தில், மீனாட்சி கோவிலின் உள்ளே பேச்சியம்மன் மண்டபத்தின் வாயிலில் 616 அடுக்குகளில் பொருத்தப்பட்ட பலநூறு விளக்குகளைக் கொண்ட தோரணம் ஒன்றை அமைத்துள்ளார். 1819 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ம் தேதி அமைக்கப்பட்ட அந்த விளக்குத் தோரணங்களின் பக்கவாட்டில், அதை தாசில்தாராகப் பணியாற்றிய சையத் இஸ்மாயில் அமைத்ததாக விவரிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே முஸ்லிம் மக்கள் வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட பகுதிகள்தான் மஹபூப் பாளையம், அன்சாரி நகரம், அசனுதீன் சாகிப் தெருக்கள் ஆகியவை.\nஇந்தியச் சுதந்திரப் போராட்டத்தில், மதுரை முஸ்லிம்களின் பங்களிப்பு அளவிட முடியாதது. அன்றைய மதுரையில் நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம்கள் சுதந்திர வேள்வியின் அனைத்துப் போராட்டங்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். கிலாபத் போராட்டத்தின் போது, பிரிட்டிஷ் போல��ஸின் எதிர்ப்பையும் மீறி தாசில்தார் பள்ளிவாசலிலிருந்து காலேஜ் ஹவுஸ் வரை போராட்ட ஊர்வலத்தை நடத்திச் சென்றுள்ளார், மெளலானா சாகிப். கள்ளுக்கடை போராட்டத்தில் மைதீன் அப்துல் காதர், மெளலானா சாகிப், அவரது சகோதரர் முகம்மது இப்ராஹிம், சம்சுதீன் சாகிப், உள்ளிட்ட 10 பேர் கலந்து கொண்டுள்ளனர். சட்ட மறுப்புப் போராட்டத்தின்போது காந்தி, ஜனவரி 4, 1932 ல் கைதான நேரத்தில் பெரும் போராட்டம் நாடெங்கும் நடந்தது. மதுரையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கைதானார்கள். அவர்களில் பெரும்பகுதியினர் முஸ்லிம்கள்.\n1942 ல் நாடெங்கும் இந்து – முஸ்லிம் கலவரம் நடந்தபோது, மதுரையின் இந்துக்களும் முஸ்லிம்களும் அமைதி காத்து, சகோதரத்துவத்தை நாட்டுக்கு எடுத்துக் காட்டினர். 1942 – 44 களில் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை மதுரையில் முஸ்லிம்களான டி.எஸ்.அப்துல் ரஹிம், சாஹித் சாகிப், சையத் அஹமத் சாகிப், பி.மொய்தீன் கான், மீரா மொய்தீன், அப்துல் ரஜாக், மெளலானா சாகிப் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.\nஇலக்கியத்திலும் மதுரை முஸ்லிம்களின் பங்களிப்பென்பது குறிப்பிடத்தக்கது. மதுரையைச் சேர்ந்த மஹதி என்பவர் வெடிகுண்டு, சிட்டி கெஜட் ஆகிய பத்திரிகைகளை நடத்தி வந்திருக்கிறார். சுதந்திரத் தாகமூட்டும் அவரது பணி செவ்வன நடந்திருக்கிறது. ஏழரைப் பங்காளி வகையறாவைச் சேர்ந்த எஸ். சையத் இஸ்மாயில் இண்டியன் பிரஸ் எனும் அச்சகத்தை நடத்தி, உத்வேகமூட்டும் சுதந்திரப் பணிகளைச் செய்ததுடன், நூருல் ஹக் எனும் இஸ்லாமிய பத்திரிகையையும் நடத்திவந்தார். இன்றும் மதுரை இலக்கியப் பணியில் முன்னணியிலேயே உள்ளது. குர்ஆனின் குரல், சிந்தனைச் சரம், மறைச் சுடர் ஆகிய இஸ்லாமிய பத்திரிகைகள் பல ஆண்டுகளாக இடைவெளியில்லாமல் வெளியாகின்றன. இஸ்லாமியத் தளத்திலிருந்து வெளியாகும் புதிய காற்று, இடதுசாரி சிந்தனையுடன் வெளியாகும் ஒரு முக்கியப் பத்திரிகையாகும்.\nஎழுத்தாளர்களாகவும் கவிஞர்களாகவும் மதுரை முஸ்லிம்கள் படைப்புலகிலும் இருந்து வருகின்றனர். வக்பு வாரியத் தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான், ஜே. ஷாஜஹான், எஸ். அர்ஷியா ஆகியோர் அவர்களில் முக்கியமானோர். அதுபோல மறைந்த எழுத்தாளர் ஜியாவுதீனின் படைப்புகள் சாகாவரம் பெற்றவை.\nமதுரை முஸ்லிம்களின் பொருளாதார நி���ை என்பது, கவலைக்கிடமான ஒன்றாகவே இருக்கின்றது. கல்வி கற்றோரின் எண்ணிக்கை முஸ்லிம்களில் மிகவும் குறைவு. அதனால் அரசின் உயர் பணிகளில் இருந்தோர், இருப்போரின் எண்ணிக்கை அதிகமாக இல்லை. முன்னோர்களின் சேமிப்பை செலவு செய்து வாழும் மேம்போக்குத்தனம் இம்மக்களிடம் அதிகமாகவே இருக்கிறது. பெரும்பாலும் தொழில் என்பது, பத்தி உருட்டுதல், பாய் முடைதல், எவர்சில்வர் பட்டறையில் கூலிவேலை, இரும்புப் பட்டறை, தகரத் தொழில்கள், கட்டிட வேலை போன்றவற்றிலேயே ஈடுபட்டுள்ளனர். சவரத் தொழில் மற்றும் சலவைத் தொழில் செய்யும் முஸ்லிம்களும் மதுரையில் உள்ளனர். பெண்களை மார்க்கக் கல்வி தவிர்த்த பொதுக்கல்வி கற்க வெளியே அனுப்புவது, சமீப காலமாக அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதையே மிகப்பெரிய முன்னேற்றமாகமாக கருதவேண்டியுள்ளது.\nமுஸ்லிம்களின் உணவுப் பழக்கம் அசாதாரணமாகிவிட்டது. பண்டிகைக் காலங்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த பிரியாணி, தற்போது விடுமுறை தினத்துக்கான உணவாக மாறிவிட்டது. பஸவ், மொகல் பிரியாணி போன்ற அதிக அளவில் கறியும் மசாலாப் பொருட்களும் சேர்க்கப்பட்ட வகைகள் அவர்களின் உணவுப் பட்டியலில் இடம்பெற்றுவிட்டது. மிட்டா கானா, பீர்னி, முத்தஞ்ஜன் போன்ற இனிப்பு வகைகள் யாரையும் சுவையால் கட்டிப் போடக் கூடியவை.\nபல நூற்றாண்டு காலமாக மதுரை முஸ்லிம்களின் ஆடைகளில் ஒரு ‘ஜிகுஜிகு’த் தன்மை இருந்து வந்தது. பளபளப்பான, வேலைப்பாடுகள் நிறைந்த ஆடைகளையே ஆண்களும் பெண்களும் விரும்பி அணிந்து வந்தனர். வசதி நிறைந்தவர்களின் நகை அலங்காரமும், வாசனைத் திரவிய வீச்சமும் பிரசித்தியானது. சமீப காலமாக அவர்களின் ஆடை, அலங்காரம் குறித்த செயல்பாடுகளில் பெரும் வித்தியாசம் தோன்றியிருக்கிறது என்றபோதும் காஜிமார் தெரு போன்ற பகுதிகளில் தொன்மையான கலாச்சாரம் கைவிடப்படாமல் தொடர்ந்து வருகிறது.\nஎந்தவொரு இனப்பண்பாடும் அதன் திருவிழாக்களின் மூலமே வெளிப்படும். அந்த வகையில், மதுரை முஸ்லிம்கள் கொண்டாடும் திருவிழாக்களாக கோரிப்பாளையம் தர்ஹா சந்தனக் கூடு, முகைதீன் ஆண்டவர் தர்ஹா சந்தனக்கூடு, திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா தர்ஹாவில் நடக்கும் தீமித் திருவிழாக்கள் இருந்து வருகின்றன. அல்லாஹ்வுக்கு இணையாக எதுவுமில்லை என்று மார்க்கம் வலியுறுத���தி வரும்போதும், இதுபோன்ற திருவிழாக்கள் மண்ணின் கலாச்சாரத்தை வெளிக்காட்டுவதாக இருக்கின்றன. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடும், அதைத் தொடர்ந்து வரும் ஜஹாஜூம் காணக் கண்கோடி வேண்டும் அம்சங்களாகும். நோன்பு நோற்று, விரதமிருந்து, நேர்த்திக் கடனை நேர் செய்யும் பழக்கம் இந்துக்களை போலவே முஸ்லிம்களிடமும் இருந்து வருகிறது.\nதிருப்பரங்குன்றம் மலைமீது ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் பாத்திஹாவின்போது, தீயில் இறங்கும் பூக்குழி நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது. ஏராளமான முஸ்லிம் பெண்கள் விரதமிருந்து பூக்குழி இறங்கும் பழக்கம், கால காலமாக நீடித்து வருகிறது. வீட்டுக்குள் அடைபட்டுக்கிடக்கும் முஸ்லிம் பெண்கள் இதுபோன்ற விழாக்களின்போது, எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல், சில மணி நேரங்கள் வெப்பமற்றக் காற்றை சுவாசிக்கும் சந்தோஷத்தைப் பெறுகிறார்கள்.\nமதுரை முஸ்லிம்களுக்கென்று, தனித்த குணமென்று ஒன்றுண்டு. அது மற்றவர்களுடன் அனுசரித்துப் போவது. தேசமே இந்து – முஸ்லிம் கலவரத்தில் வெட்டுக் குத்துக்களாலும், தீச்சுவாலைகளாலும் தகித்துக் கொண்டிருந்தபோது, மதுரையில் இந்துக்களும் முஸ்லிம்களும் எந்தவொரு பிரச்சனையுமின்றி அப்பு – மகன் உறவிலும், மாமன் – மச்சான் உறவிலும் கைகோர்த்து சகிப்புத் தன்மையை வெளிக்காட்டிக் கொண்டனர். இந்த குணம் வேறு எந்த ஒரு ஊருக்கும் கிடைக்காத அற்புத வரமாகும். அந்த நிலை இன்றும் தொடர்வது, இந்துக்களும் முஸ்லிம்களும் பரஸ்பரம் காட்டிவரும் உறவு முறைக் கண்ணியமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pamaran.wordpress.com/2016/09/07/", "date_download": "2020-11-30T17:53:40Z", "digest": "sha1:3QLOPBSVT3JKLGEW6G66OKJ3TBPZJ2B3", "length": 7100, "nlines": 244, "source_domain": "pamaran.wordpress.com", "title": "07 | September | 2016 | பாமரன்", "raw_content": "\nதேடுதலை நிறுத்தாத ஒரு தெருவோரத்தான்…\nஎவன் கிட்டயும் ஒரு வார்த்தை\nஎதச் சொன்னாலும் சினிமாவுலயே போயி\n“உங்க சால்ட் அண்ட் பெப்பர் லுக்கு\n“நான் கடவுள்”ல வர்ற மாதிரியே\nஅந்தப் படத்துல செத்த மாதிரியே செத்தான்…ன்னு\n( “டுபாக்கூர் பக்கங்கள்” குமுதம் வார இதழ்)\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nஅவன் என்னைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது…\nலாலு பிரசாத் – நாம் பார்க்காத மறுபக்கம்…\npamaran on எழுத்தாளன் சர்வரோக நிவாரணி…\nMylsamy Balasubraman… on அவன் என்னைப் பார்த்து அப்படிச்…\npamaran on தடயங்கள் தேடி வருகிறேன் அ…\nRamkumar G on தடயங்கள் தேடி வருகிறேன் அ…\npamaran on மக்கள் எனப்படுவது\nபடித்ததும் கிழித்ததும் பார்ட் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.vipzeppelin.com/category/moda", "date_download": "2020-11-30T16:36:25Z", "digest": "sha1:D2NRKQ7AKWSEGHSSEPGPVA3KFPSDB7ZW", "length": 16632, "nlines": 148, "source_domain": "ta.vipzeppelin.com", "title": "வகை - ஃபேஷன்", "raw_content": "\nஒல்லியான ஜீன்ஸ்: நீங்கள் அவற்றை என்ன அணியலாம்\nஒல்லியாக இருக்கும் ஜீன்ஸ் சமீபத்தில் மிகவும் பிரபலமாகிவிட்டது. பிரபலமான வடிவமைப்பாளர்கள் தங்கள் சேகரிப்பில் இதுபோன்றவற்றைப் பயன்படுத்தத் தொடங்கி...\nசினோஸ்: அவை எதற்கு நல்லது, அவை ஏன் மிகவும் பிடிக்கும்\nஇந்த கால்சட்டைகளுக்கு இந்த பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள், ஆனால் அவற்றை அணிவதில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள், மேலும் உங்கள் அலமா...\nஇயற்கை கற்கள் பல நூற்றாண்டுகளாக மாறாமல் பிரபலமாக உள்ளன, மேலும் அவை மனித வாழ்க்கையின் பல பகுதிகளில் தீவிரமாக பயன்படுத்தப்படுகின்றன. இது ஒன்றும் ஆ...\nடிராக்டர்-காலணிகளால் என்ன அணிய வேண்டும்\nடிராக்டர்-காலணிகள் காலணிகள் நாகரீகமான பெண்களிடையே அதிக தேவை உள்ளன, ஏனெனில் அவர்கள் மற்றவர்களின் கவனத்தை தங்கள் கால்களுக்கு ஈர்க்கிறார்கள் மற்றும...\nகடற்கரை ஃபேஷன் போக்குகள் - ஒரு பாண்டே நீச்சலுடை தேர்வு\nகடைகள் சுவாரஸ்யமான வசூல் மற்றும் நாகரீகமான நீச்சலுடைகளின் மாதிரிகள் நிறைந்தவை, ஆனால் பெரும்பாலான பெண்கள் தங்கள் உருவத்திற்கு ஏற்ற நீச்சலுடை ஒன்ற...\nகாப்புரிமை தோல்: பராமரிப்பு குறிப்புகள்\nபடம் முழுமையானதாகவும் இணக்கமாகவும் இருக்க, அது சரியான காலணிகள், கைப்பை அல்லது பெல்ட்டுடன் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அலமாரி பொருட்கள் என்னென்ன...\nஒரு புல்லி தொப்பி ஒரு ஸ்டைலான குறும்பு\nபெண்களின் தொப்பி ஒரு பிரபலமான தலையணையாகும், இது குளிர்ந்த காலநிலையிலிருந்து நம்பத்தகுந்த வகையில் பாதுகாக்கிறது மற்றும் உருவாக்கப்பட்ட படத்தின் அ...\nகிளாசிக் டயமண்ட் ஸ்டட் காதணிகள்\nடயமண்ட் ஸ்டட் காதணிகள் ஒவ்வொரு பெண்ணின் கனவு. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த கூழாங்கற்கள்தான் முகத்தை உடனடியாக மாற்றும், அதைச் சுற்றி ஒரு சிறப்பு ...\nபோல்கா டாட் டிரஸ்: காலமற்ற கிளாசிக், இது எப்போதும் போக்கில் இர��க்கும்\nநவநாகரீக நீல நிறத்தில் அல்லது வேறு நிறத்தில் நீண்ட போல்கா டாட் ஆடையை வாங்கினீர்களா ஒரு நல்ல தேர்வு ஃபேஷனின் வெப்பமான போக்குகளில் ஒன்றாகும், மேல...\nவீட்டில் ஒரு மிங்க் கோட் சேமிக்க முடியுமா\nமிங்க் கோட் ... நம்மிடையே பெண்கள் ஒரு அன்பான மனிதரிடமிருந்து அத்தகைய புதுப்பாணியான பரிசைப் பெற விரும்ப மாட்டார்கள் பிறந்த நாள் அல்லது புத்தாண்டு...\nகுபங்க் தொப்பி - ஸ்டைலான மற்றும் நாகரீகமாக\nஆரம்பத்தில், குபங்க் தொப்பி ஆண்களுக்கு மட்டுமே. இருப்பினும், பெண்கள், ஒரு அலமாரி பொருளின் நம்பமுடியாத வசதியையும் நடைமுறைத்தன்மையையும் உணர்ந்து, ...\nகடலில் ஒரு கோடை விடுமுறைக்கு நாங்கள் ஒரு அலமாரி செய்கிறோம்\nஅன்றாட கவலைகள் மற்றும் வேலை நாட்களில் இருந்து ஓய்வு எடுக்க நாம் ஒவ்வொருவரும் விடுமுறையின் வருகையை எதிர்பார்க்கிறோம். கடலில் ஓய்வெடுக்கத் திட்டமி...\nபிளாட்ஃபார்ம் லோஃபர்ஸ்: ஸ்டைலான மற்றும் வசதியான நவீன காலணிகள்\nநிறைய ஆடைகள் மற்றும் பாதணிகள் ஆண்கள் அலமாரிகளில் இருந்து பெண்களுக்கு இடம் பெயர்ந்துள்ளன. எனவே அதே கதை லோஃபர்களிலும் நடந்தது. ஆரம்பத்தில், அவர்கள...\nஅசாதாரண ஹை ஹீல்ட் ஷூக்களை அணிவது எப்படி: ஃபேஷன் கலைஞர்களுக்கான குறிப்புகள்\nபெண்கள் அசாதாரண படைப்பு விஷயங்கள், பாகங்கள் மற்றும் காலணிகளை விரும்புகிறார்கள். உங்கள் நண்பரின் அதே அலங்காரத்தில் ஒரு விருந்துக்கு வருவது மிக மோ...\nமூக்கு வளையம்: குத்துதல் வகைகள் மற்றும் துளையிடும் செயல்முறையின் அம்சங்கள்\nநாசியைத் துளைப்பது, அல்லது மூக்கில் ஒரு மோதிரம் அல்லது ஒரு வீரியம் என்று அழைக்கப்படுவது, துளைத்தல் என்பது காலப்போக்கில் மேலும் மேலும் பிரபலமடைந்...\nடி-ஷர்ட்டை எவ்வாறு வண்ணமயமாக்குவது: உதவிக்குறிப்புகள், விருப்பங்கள், முடிவுகள்\nடி-ஷர்ட் சாயமிடுதல் மிகவும் வேடிக்கையான மற்றும் ஆக்கபூர்வமான செயல்முறையாகும். புதிய ஒன்றை உருவாக்கும் கலைஞர் அல்லது வடிவமைப்பாளரைப் போல நீங்கள் ...\nமர்மமான கல் ரவுச்சோபாஸ் - வகைகள் மற்றும் பண்புகள்\nரவுச்ச்டோபாஸ் மிகவும் அழகான கல், இது ஒரு வகையான குவார்ட்ஸ். பொதுவாக இது நகைகள் தயாரிக்க பயன்படுகிறது, அதே போல் சிலைகள், அஷ்ட்ரேக்கள். கனிமத்தை ம...\nஃபேஷன் வசந்த-கோடை 2015–2016: வண்ணங்கள், பிரபலமான மாதிரிகள் மற்றும் பாண��கள்\nவசந்தத்தின் வருகையுடன், பெண்கள் மிகவும் நாகரீகமான ஆடைகளை அணிய தவிர்க்கமுடியாத ஆசை கொண்டுள்ளனர், இதனால் அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் தங்கள் அழகு, ...\nஉலக மற்றும் ரஷ்யாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள்\nமுதல் பார்வையில், பேஷன் உலகம் எவ்வளவு வரம்பற்றது என்பதை அளவிடுவது கடினம். ஒவ்வொரு பருவத்திலும், ஓவியங்கள் நூற்றுக்கணக்கான ஆடைகளின் மாதிரிகளாக மா...\nமணமகளுக்கான உள்ளாடைகள்: தேர்வின் அனைத்து நுணுக்கங்களும்\nஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு திருமணமானது மகிழ்ச்சியான, ஆனால் அதே நேரத்தில் பொறுப்பான நிகழ்வு. பெண்கள் அழகாக இருக்க விரும்புகிறார்கள், எனவே அவர்களின்...\nகஞ்சி ஆர்டெக்: இது எதைக் கொண்டுள்ளது, அதை எவ்வாறு தயாரிக்க முடியும்\nரோட்டா வைரஸ் டயட் அடிப்படைகள்: என்ன உணவுகள் அனுமதிக்கப்படுகின்றன\nகுழந்தை பருவத்திலிருந்தே வாழ்த்துக்கள்: நாங்கள் புளிப்பு கிரீம் கேக்குகளை சுடுகிறோம்சமையல் சுவையாக இருக்கும்\nஒரு கீசர் காபி தயாரிப்பாளர் மற்றும் பிற சாதன விருப்பங்களில் காபி காய்ச்சுவது எப்படி\nஇருமல் உள்ளிழுக்கும் தீர்வை எவ்வாறு தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது\nவசந்த 35 நாட்கள் உணவின் சிறப்பு என்ன\nகருப்பையிலிருந்து காற்று ஏன் வெளியே வருகிறது\nகுழந்தையின் நாக்கில் வெள்ளை தகடு என்றால் என்ன\nநீர் குளியல் உணவை சமைப்பது எப்படி\nஅறுவைசிகிச்சைக்குப் பிறகு சாப்பிடுவதுநான் ஒரு தாய்\nவறுத்த பால் காளான்களுக்கான சுவையான சமையல்சமையல் சுவையாக இருக்கும்\nகுழந்தைகளுக்கு இனிமையான தேநீர்நான் ஒரு தாய்\nஉடலில் அயோடின் குறைபாட்டின் அறிகுறிகள் யாவை\nதானியங்களில் நீண்ட ஆயுள்: ஓட் சிகிச்சைஆரோக்கியம் மற்றும் அழகு\nஆரோக்கியம் மற்றும் அழகுவிளையாட்டு மற்றும் சுகாதாரம்ஃபேஷன்வசதியான வீடுஉளவியல்நான் ஒரு தாய்வேலை மற்றும் தொழில்செல்லப்பிராணிகள் வளர்ப்புசமையல் சுவையாக இருக்கும்வாழ்க்கைபெண்கள் ஆரோக்கியம்கை செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thebridge.in/uncategorized-tamil/chennai-super-kings-becomes-most-tweeted-team-ipl-2020/", "date_download": "2020-11-30T16:54:08Z", "digest": "sha1:LHBKZ2STFGQGDSBZWB5IQIR7VJ7XBE7H", "length": 15293, "nlines": 184, "source_domain": "tamil.thebridge.in", "title": "ஐபிஎல் 2020 தொடரில் ரசிகர்களால் அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட அணி சென்னை சூப்பர் கிங்ஸ்!", "raw_content": "\nதிங்கட்கிழ���ை, நவம்பர் 30, 2020\nHome Uncategorized ஐபிஎல் 2020 தொடரில் ரசிகர்களால் அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட அணி சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2020 தொடரில் ரசிகர்களால் அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட அணி சென்னை சூப்பர் கிங்ஸ்\n2020 ஐபிஎல் தொடரின் போது ரசிகர்கள் அதிகமாக ட்வீட் செய்த அணி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடம் பிடித்துள்ளது.\nஐபிஎல் 2020 தொடர் கடந்த வாரம் யுஏஇயில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்தத் தொடரின் போது பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடைபெற்றன. அத்துடன் பல போட்டிகள் குறித்து ட்விட்டரில் ரசிகர்கள் கார சாரமாக விவாதித்தனர்.\nஇந்நிலையில் 2020 ஐபிஎல் தொடரின் போது ரசிகர்கள் அதிகமாக ட்வீட் செய்த அணி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் சென்னையை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பெங்களூரு அணி உள்ளது. மூன்றாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.\nஅதேபோல இந்தத் தொடரில் மிகவும் அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட போட்டியாக சென்னை vs மும்பை போட்டியாக அமைந்தது. இந்தப் போட்டி தான் 2020 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியாக இருந்தது. இதனையடுத்து மும்பை vs சன்ரைசர்ஸ் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற்ற போட்டி இரண்டாவது இடத்தை பிடித்தது.\nமேலும் ரசிகர்களால் அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தை பிடித்தார். ஐபிஎல் தொடரின் பொது மிகவும் அதிகமாக ட்ரெண்டான ஹேஸ்டேக் வரிசையில் ‘#IPL2020’, ‘#Whistlepodu’, ‘#CSK’, ‘#yellove’ இருந்தன.\nஅத்துடன் 2020 ஐபிஎல் தொடரின் பிரபலமான ட்வீட்டாக சச்சின் டெண்டுல்கரின் ட்வீட் அமைந்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பூரான் சிக்சரை பாய்ந்து தடுத்தது தொடர்பாக சச்சின் தனது ட்விட்டர் கணக்கில் பதிவு செய்திருந்தார். அதுவே ரசிகர்களின் அதிக வரவேற்பை பெற்ற ட்வீட்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க: ஐபிஎல் 2020 தொடரின் போது ட்ரெண்டான சிஎஸ்கே ட்வீட்ஸ்\nஊரடங்கிற்கு பிறகு இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்ற முதல் சர்வதேச போட்டி\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் விளையாட்டு போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. தற்போது வைரஸ் தொற்று சற்று குறைந்திருப்பதால் ஊரடங்கிலிருந்து அரசு சில விலக்கு அளித்து வருகிறது. அந்தவகையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு...\n‘நடராஜன் ஏன் ஆடவில்லை’- ட்விட்டரில் ட்ரெண்டான நடராஜன் ஹேஸ்டேக்\nஇந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒருநாள்,டி20,டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றுள்ளது. இந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள்...\nஐஎஸ்எல் 2020-21: இரண்டாவது வெற்றியை நோக்கி சென்னை அணி\nகோவாவில் நவம்பர் 20 தொடங்கி நடைபெற்று வரும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசனில் அனைத்து அணிகளும் ஒரு ஆட்டத்தில் விளையாடி முடித்திருக்க இரண்டாவது சுற்று ஆட்டங்கள் தொடங்கியுள்ளன. தங்களது...\nஆஸ்திரேலியா vs இந்தியா கிரிக்கெட் தொடர்களில் நடைபெற்ற டாப் சர்ச்சைகள் \nஇந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள்,டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு நேரில் காண...\nஎல்பிஎல் டி20 தொடரில் அணிகளுக்கு சல்மான் கான் குடும்பம், கேரள தொழிலதிபர் உரிமையாளர்கள்\nஇலங்கை டி20 தொடரான லங்கா பிரீமியர் லீக் தொடர் நேற்று முதல் தொடங்கி வரும் டிசம்பர் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கண்டி டஸ்கர்ஸ், கொழும்பு கிங்ஸ், ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ்,...\nகேரளாவில் பிறந்தநாள் கொண்டாடிய டியாகோ மரடோனா\nகால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா நம்முடன் தற்போது இல்லை என்ற செய்தியை இப்போதும் உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் அனைவரும் அவருக்கான மரியாதையை செலுத்தி வருகின்றனர், குறிப்பாக அவரை...\nஐஎஸ்எல் 2020-21: தனது முதல் போட்டியில் களமிறங்கும் சென்னையின் எப் சி அணி\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கடந்த வெள்ளியன்று கோவாவில் தொடங்கியிருந்தாலும் தமிழகக் கால்பந்து ரசிகர்களைகப் பொறுத்தவரை இன்று தான் முதல் ஆட்டம். காரணம், சென்னையின் எப் சி அணி தனது முதல் ஆட்டத்தை இன்று தான் தொடங்குகிறது. இந்த சீசனுக்கான முதல் ஆட்டம் என்பதையும் தாண்டி ஜாம்ஷெட்பூர் எப் சி அணிக்கெதிரான இந்த ஆட்டத்தின் மேல் வேறு சில...\nஊரடங்கிற்கு பிறகு இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்ற முதல் சர்வதேச போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2012/12/2012_18.html", "date_download": "2020-11-30T16:37:02Z", "digest": "sha1:DDAJWGONTXB236OIMS6GQGAM3L2F7AIE", "length": 47087, "nlines": 267, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: 2012 –இல் உலகம் ஏன் அழியாது? – பாகம் மூன்று", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nபுதன், 19 டிசம்பர், 2012\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nயார் இவ்வுலகத்தை உருவாக்கினானோ அவனுக்கு மட்டுமே அதன் அழிவைப் பற்றிக் கூற முடியும். அவன் மட்டுமே முக்காலத்தையும் உணர்ந்தவன். அவனுக்கு மட்டுமே தன் படைப்பினங்களைப் பற்றிய நுணுக்கமான அறிவு உள்ளது. அந்த வகையில் இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவனும் இவ்வுலகின் சொந்தக்காரனும் ஆன இறைவனின் வார்த்தைகளான திருக்குர்ஆனையும் அவனது இறுதித் தூதராக இவ்வுலகுக்கு வந்த முஹம்மது நபி(ஸல்) அவர்களின் கூற்றுக்களையும் அடிப்படையாகக் கொண்டதே இந்த ஆக்கம். இதுவரை திருக்குர்ஆனின் நம்பகத்தன்மை பற்றி அறிந்து கொண்டோம், இனி நபிகள் நாயகம் (ஸல்) பற்றி அறிவோம் வாருங்கள்....\nஅடுத்ததாக நாம் இங்கு கையாளப்போவது இறுதி இறைத்தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மூலமாக இறைவன் அறிவித்துக் கொடுத்த செய்திகளைத்தான். . நபிகளாரின் சொற்கள், அவர்களின் செயல்கள், அவர் அங்கீகரித்தவை ஆகியவற்றின் தொகுப்புக்கு ஹதீஸ் என்று கூறப்படும். இவை தனித் தொகுப்பாக விளங்குகின்றன. நபிகளாரின் தோழர்களால் இவை அறிவிக்கப்பட்டு பிற்காலத் தலைமுறையினரால் அறிவிப்பாளர்களின் தரம் பரிசோதிக்கப் பட்டு மிகக் கவனமாக இவை பதிவுசெய்யப் பட்டுள்ளன. முஹம்மது நபி (ஸல் அவர்கள் அறிவித்த செய்திகளை அறியும் முன் அவர்களைப் பற்றிய சில உண்மைகளையும் நினைவு கூர்வது இங்கு பொருத்தமாக இருக்கும்:\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி.....\nநம் ஆதிபிதா அல்லது முதல் மனிதராகிய ஆதம் அவர்களே ஓர் இறைத்தூதராக இருந்தார்கள் அவரைத் தொடர்ந்து பூமியின் பல்வேறு பாகங்களுக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் அனுப்பப்பட்ட அனைத்து இறைத்தூதர்களும் ஒரே கொள்கையைத்தான் போதித்தார்கள். அவர்கள் அனைவரும் இறைவனுக்குக் கீழ்படிதல் (அரபு மொழியில் அதுவே இஸ்லாம் என்று இன்று அறியப்படுகிறது) என்ற அதே கொள்கையைத்தான் தத்தமது மக்களுக்கு போதித்தார்கள்.\nஅவர்கள் அனைவரும் தத்தமது மக்களை நோக்கி “இறைவன் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு கீழ்ப்படிந்து வாழுங்கள். அவ்வாறு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி காண்பீர்கள். அதற்குப் பரிசாக மறுமையில் சொர்க்கத்தை அவன் வழங்குவான். கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாக நடந்தால் இவ்வுலகிலும் அமைதியின்மை காண்பீர்கள். மறுமையில் நரக தண்டனையும் உங்களுக்குக் காத்திருக்கிறது.” என்று போதித்தார்கள். ஆனால் என்ன நடந்தது தூதுர்களின் மறைவுக்குப் பின் அவர்களின் உருவச்சிலைகளை கடவுளாக பாவித்து வணங்க ஆரம்பித்தார்கள். இவ்வாறு கடவுள் உணர்வு சிதைக்கப்பட்டதன் காரணமாக பாவங்கள் பெருகின, இனத்துக்கு ஒன்று ஊருக்கு ஒன்று என்று கடவுளர்களின் எண்ணிக்கையும் பெருகிய காரணத்தால் ஜாதிகளும் பிரிவினைகளும் பல்கிப் பெருகின. இவ்வாறு அதர்மம் தலை தூக்கும்போதெல்லாம் மீண்டும்மீண்டும் தர்மத்தை நிலைநாட்ட மீண்டும்மீண்டும் தூதர்கள் அனுப்பப் பட்டனர். இவர்களில் இறுதியாக வந்தவரே முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.\nஎந்த ஓரிறைக் கொள்கையை முன்னாள் இறைத்தூதர்கள் வாழையடி வாழையாக போதித்தனரோ அதே கொள்கையை சற்றும் மாறுபடாமல். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போதித்தார்கள். கண்டிப்பாக இறைவன் எந்த முரண்பாடுகளையும் கற்பிக்க மாட்டான் என்பதையும் இறைத்தூதர்களும் ஒருவருக்கு ஒருவர் முரண்பட மாட்டார்கள் என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இன்று முரண்பாடுகளாக ஏதாவது தென்பட்டால் அவை பிற்காலங்களில் ஒருசில குழப்பவாதிகளும் இடைத்தரகர்களும் அரசியல் சக்திகளும் மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்ட நுழைத்தவை என்பதையும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.\nமுஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறுதித் தூதராக வந்துள்ளதாலும் இன்று நாம் வாழும் காலகட்டத்திற்காக அனுப்பப்பட்டவர் என்பதாலும் அவர் மூலம் மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டதாலும் அவரது ஒருசில சிறப்புகளை அறிந்துக்கொள்வது அவரது வார்த்தைகளின் முக்கியத்துவத்தையும் நம்பகத்தன்மையையும் நமக்கு எடுத்துணர்த்தும்.முந்தைய இறைத்தூதர்களோடு ஒப்பிடும்போது முஹம்மது நபி(ஸல்) ஒருசில வேறுபாடுகளை நீங்கள் காணமுடியும். அவை:\n1. அகில உலகுக்கும் பொதுவான இறைத்தூதராக முஹம்மது நபி அவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள்.\nமுந்தைய இறைத்தூதர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மற்றும் ஒரு குறிப்பிட்ட நாடுகளுக்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயங்களுக்காகவோ அனுப்பட்டிருந்தார்கள். உதாரணமாக,\n7:65 இன்னும் ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்)\n7:85 மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்)\nதூதர்கள் வரிசையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன் வந்து சென்றவர் இயேசு(அலை) அவர்களும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நோக்கித்தான் அனுப்பப் பட்டு இருந்தார்.\n43:59 அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை. அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.\nமேற்கூறப்பட்ட உண்மை இன்று நம்மிடையே காணக்கிடைக்கும் பைபிளிலும் இடம்பெறுவதைக் காணலாம்.\nஅப்பொழுது அந்த திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரி ஒருத்தி அவரிடத்தில் வந்து ஆண்டவரே தாவீதின் குமாரனே எனக்கு இரங்குப் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லக் கூப்பிட்டாள் அவளுக்கு பிரதியுத்தமாக அவர் ஒரு வார்தையும் சொல்லவில்லை அவர்களுடைய சீஷர்கள் வந்து இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே இவளை அனுப்பிவிடும் ஊன்று அவரை வேண்டிக்கொண்டார்கள். அதற்கு அவர் காணாமல்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனே யன்றி மற்றபடியல்ல என்றார். அவள் வந்து ஆண்டவரே எனக்கு உதவி செய்யும் என்று அவரைப் பணிந்து கொண்டாள் அவர் அவனை நோக்கி “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல” என்றார். (மத்தேயு 15:22 26 )\nஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதராகவும் உலகம் முழுமைக்கும் பொதுவானவராகவும் அனுப்பப்பட்டார்கள். நாம் இன்று இவ்வுலகின் இறுதி காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nஅன்றும் இன்றும் உள்ள தகவல் தொடர்பு வசதிகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே இந்த உண்மையை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அன்று ஊர்களுக்கும் நாடுகளுக்கும் இடையே தகவல் தொடர்பு இல்லாத நிலையில் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு தூதர்கள் அனுப்பபட்டிருந்தனர். இன்றைய காலகட்டம் தகவல் தொடர்பு மிக விரிவடைந்த கால கட்டம். இங்கு பேசினால் உடனுக்குடன் உலகின் மறு மூலையில் கேட்கக் கூடிய அளவுக்கு முன்னேறியிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழலில் இறுதி இறைத்தூதர் உலகம் முழுமைக்கும் பொதுவானவராக அனுப்பப் பட்டார்கள்..இவருக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் வரப்போவதில்லை. இனி உலகம் அழியும் நாள் வரையும் இவர்தான் இறைவனின் தூதர்.\n2. அடுத்த வேறுபாடு: நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல முந்தைய இறைத்தூதர்களைப் போல் அல்லாமல் இவர்மூலமாக அருளப்பட்ட வேதம் (திருக்குர்ஆன்) அழியாமல் பாதுகாக்கப் படுகிறது\n3. அடுத்த வேறுபாடு: முந்தைய இறைத்தூதர்களை மக்கள் கடவுள்களாக ஆக்கி வழிபடுவதைப் போல் இவரை யாரும் வழிபடுவதில்லை.\nஇறுதித் தூதருக்கு முன்னர் வந்த இறைத்தூதர்களை அவர்களது மறைவுக்குப் பின்னர் அவர்களுக்காக நினைவுச் சின்னங்கள் என்ற பெயரில் உருவப்படங்களையும் சிலைகளையும் உருவாக்கி பின்னர் அவற்றையே கடவுளாக பாவித்து மக்கள் வழிபாடு செய்யத் துவங்கினர். இதற்கு இறுதித் தூதருக்கு முன் வந்த ஏசு நாதரும் விலக்கல்ல. அவருக்கும் இன்று மக்கள் படம் வைத்து சிலை வைத்து வழிபடுவதை நாம் காண்கிறோம். ஆனால் இறுதித் தூதர் முஹம்மது நபி அவர்கள் வந்து சென்ற பின் 14 நூற்றாண்டுகள் ஆகியும் இப்பூமியின் மேற்பரப்பின் மீது எங்காவது அவருடைய உருவப்படத்தையோ சிலையையோ பார்த்திருக்கிறீர்களா இன்று அவரை உயிருக்குயிராக நேசித்து அவரை முன்மாதிரியாக பின்பற்றுவோர் கோடிக்கணக்கில் உலகெங்கும் இருந்தும் எங்குமே அவரது உருவப்படத்தைக் காணமுடியவில்லை என்றால் என்ன பொருள். இன்று அவரை உயிருக்குயிராக நேசித்து அவரை முன்மாதிரியாக பின்பற்றுவோர் கோடிக்கணக்கில் உலகெங்கும் இருந்தும் எங்குமே அவரது உருவப்படத்தைக் காணமுடியவில்லை என்றால் என்ன பொருள். அவர் போதித்த ஓரிறைக் கொள்கை மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது என்பதைத்தானே அது காட்டுகிறது அவர் போதித்த ஓரிறைக் கொள்கை மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது என்பதைத்தானே அது காட்டுகிறது படைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்ற அவரது கொள்கை முழக்கம் இன்றும் ஓங்கி ஒலிக்கிறது என்பதைத் தானே காட்டுகிறது படைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்ற அவரது கொள்கை முழக்கம் இன்றும் ஓங்கி ஒலிக்கிறது என்பதைத் தானே காட்டுகிறது\nஅவர் தனது மரணப் படுக்கையில் இருக்கும் போதும் ��க்களை நோக்கி, “மக்களே எனது மரணத்துக்குப் பின் எனது சமாதியை விழா நடக்கும் இடமாக மாற்றி விடாதீர்கள். ஏனெனில் முந்தைய இறைத்தூதர்கள் விஷயத்தில் மக்கள் அவ்வாறு செய்து அவர்களை கடவுள்களாக்கி விட்டது போல் என்னைக் கடவுளாக்கி விடாதீர்கள்” என்று எச்சரித்தார்.\nஇன்றும் அவரது சமாதி சவுதி அராபியாவில் மதீனா நகரில் உள்ளதை அறிவீர்கள். ஆனால் யாரும் அங்கு சென்று “நபிகள் நாயகமே, எனக்கு இதைக் கொடுங்கள் அல்லது அதைக் கொடுங்கள்” என்று பிரார்த்திப்பதை நீங்கள் பார்க்க முடியாது.\nஅவரது வாழ்நாளில் கூட அவருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக காலில் விழப் போனவர்களை மட்டுமல்ல, தனக்காக பிறர் எழுந்து நிற்பதைக் கூட அவர்கள் தடை செய்தார்கள். “யாருக்கேனும் தனக்காக பிறர் எழுந்து நின்று மரியாத செய்வது சந்தோஷத்தை அளிக்குமானால் அவர் செல்லுமிடம் நரகம் என்பதை அறிந்து கொள்ளட்டும்” என்று மக்களுக்கு உபதேசித்து சுயமரியாதைக்கு இலக்கணம் வகுத்துச் சென்றார்.\n4. அடுத்த வேறுபாடு: இவரது வாழ்க்கை முன்மாதிரி இன்று நமக்குக் கிடைப்பதுபோல் முந்தைய இறைத்தூதர்களின் வாழ்க்கை முன்மாதிரி இன்று நமக்கு கிடைப்பதில்லை.\nஇறைத்தூதர்கள் அனைவரும் எந்த மக்களுக்காக அனுப்பப்பட்டார்களோ அந்த மக்களுக்கு வாழ்க்கை முன்மாதிரிகளாகத் திகழ்ந்தார்கள். முந்தைய இறைத்தூதர்களின் வாழ்க்கை வரலாறுகள் அல்லது வாழ்க்கை முன்மாதிரிகள் முறைப்படி பதிவு செய்யப்படாத நிலையை நாம் இன்று காண்கிறோம். இறுதித்தூதர் முஹம்மது நபியவர்கள் இறுதி நாள் வரை இப்பூமியில் வாழப் போகும் அனைத்து மனிதர்களுக்கும் முன்மாதிரியாக அனுப்பப்பட்டவர்கள். அதற்கேற்றவாறு அவருடைய நபித்துவ வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களும் அவரது தோழர்களாலும் அன்னாரது துணைவியர்களாலும் அறிவிக்கப்பட்டு அவை பரிசோதிக்கப்பட்டு மிக நேர்த்தியாக பதிவு செய்யப் பட்டிருப்பதைக் காண்கிறோம். இப்பதிவுகளுக்கு ஹதீஸ்கள் என்று கூறப்படும். இவ்வுலகில் வாழ்ந்த எந்த தலைவருடையதும் அல்லது எந்த மதகுருமார்களுடையதும் அல்லது வரலாற்று நாயகர்களுடையதும் வரலாறு இவ்வளவு நுணுக்கமாக மற்றும் ஆதார பூர்வமாக பதிவுசெய்யப் பட்டதில்லை. மனித வாழ்வோடு சம்பந்தப் பட்ட எல்லா துறைகளுக்கும் அவருடைய வாழ்விலிருந்து அழகிய முன்மாதிரியைக் காணமுடிகிறது. உதாரணமாக அவரை பணியாளாக, எஜமானனாக, வியாபாரியாக, சாதாரண குடிமகனாக, போர் வீரராக, படைத்தளபதியாக, ஜனாதிபதியாக, ஆன்மீகத் தலைவராக, கணவராக, தந்தையாக...... அவரது வாழ்நாளில் கண்டவர்கள் எடுத்துக் கூறும் செய்திகளின் தொகுப்புதான் ஹதீஸ்கள் என்பவை. அவரது வீட்டுக்கு உள்ளே வாழ்ந்த வாழ்க்கையும் வெளியே வாழ்ந்த வாழ்க்கையும் என அனைத்துமே அங்கு பதிவாகின்றன. அவர் கூ.றிய வார்த்தைகள், அவர் செய்த செயல்கள், பிறர் செய்யக் கண்டு அவர் அங்கீகரித்த செயல்கள் என அனைத்தும் இன்று இஸ்லாமிய சட்டங்களுக்கு அடிப்படையாகின்றன.\nஅன்னாரது வரலாற்றின் இன்னொரு அற்புதம் அவரது வாழ்க்கை வரலாறு ஏடுகளில் மட்டுமல்ல, எண்ணங்களில் மட்டுமல்ல, அவரைப் பின்பற்றி வாழ்ந்த மற்றும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிப்பதைக் காண முடிகிறது என்பது அன்று அவரிட்ட கட்டளைகள் இன்றும் மீறப்படாமல் பின்பற்றப் படுகின்றன என்பது மட்டுமல்ல. அவரது அன்றாடப் பழக்க வழக்கங்களை அறிந்து அதைப் போலவே தம் வாழ்வை அமைக்கத் துடிக்கும் மக்கள் கோடி கோடி அன்று அவரிட்ட கட்டளைகள் இன்றும் மீறப்படாமல் பின்பற்றப் படுகின்றன என்பது மட்டுமல்ல. அவரது அன்றாடப் பழக்க வழக்கங்களை அறிந்து அதைப் போலவே தம் வாழ்வை அமைக்கத் துடிக்கும் மக்கள் கோடி கோடி உதாரணமாக அவர் தொழுகையில் எவ்வாறு நின்றார் உதாரணமாக அவர் தொழுகையில் எவ்வாறு நின்றார் எவ்வாறு உணவு உண்டார் என்பதை அறிந்து அதைப் போலவே வாழையடி வாழையாக கடைப் பிடிப்பவர்கள் முஸ்லிம்கள். அன்று அவர் தாடி வைத்திருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக இன்று கோடிக்கணக்கான மக்கள் முகத்தில் அதைக் காணமுடிகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் ஏனெனில் இறைவனே அவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்:\n33:21 அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.\nஇவ்வாறு இன்றைய காலகட்டத்தில் வாழும் நமக்காக இறைவனால் அனுப்பப்பட்ட முன்மாதிரித் தலைவர்தான் முஹம்மது நபியவர்கள் என்பது தெளிவாகிறது. அவர் மூலமாக இறைவன் அறிவித்துள்ள செய்திகள்தான் ஹதீஸ் அல்லது நபிமொழிகள் என்று அறியப்பட��கின்றன. இவ்வாறு திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் என்ற இரு உறுதியான அடிப்படைகள்தான் இனி நாம் பார்க்கப் போகும் செய்திகளின் ஆதாரங்கள். உலக அழிவு விடயத்தில் மட்டுமல்ல வேறு எந்த விவகாரங்களானாலும் சரித்திரம், அறிவியல், ஆன்மிகம் மனித வாழ்வியல் ஒழுக்கவியல் என எந்த துறைகளானாலும் சரி, அவை உண்மையா பொய்யா ஊகங்களா கற்பனையா நடக்குமா நடக்காதா என்பதை உரசிப்பார்த்து பிரித்தறிய இந்த இரண்டு ஆதாரங்களோடு பொருத்திப் பாருங்கள். பொருந்தினால் அது உண்மை இல்லையேல் அது கற்பனை அல்லது பொய் என்று நாம் புரிந்து கொள்ளலாம். ஏனெனில் இவை இரண்டும் இவ்வுலகின் படைப்பாளனிடம் இருந்து வந்தவை. எனவே இவற்றை நீங்கள் உறுதியாக நம்பலாம்.\n. இவ்வுலகைப் படைத்தவன் திருக்குர்ஆன் மூலமாகவும் அவனது தூதர் மூலமாகவும் என்ன சொல்லித்தருகிறானோ அதுமட்டுமே உலக அழிவு விடயத்தில் முழுக்கமுழுக்க உண்மை. மற்ற அனைத்தும் வெற்று ஊகங்களே என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொண்டு இருப்பீர்கள். இனி இந்த உறுதியான ஆதாரங்கள் உலக அழிவைப் பற்றி மட்டுமல்ல இவ்வுலகின் ஆக்கத்தைப் பற்றியும் அழிவுக்குப் பின் நடக்க இருப்பவை பற்றியும் என்ன கூறுகின்றன என்பதைக் கண்டறிவோம் வாருங்கள். அதற்குமுன்.......\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 6:40\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபகுத்தறிவால் பயனடைந்த பெரியாரின் தாசன்\nபாரதிராஜாவின் ` கருத்தம்மா ’, ` காதலர் தினம் ’ உள்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் நடித்தவர் பெரியார்தாசன். பச்சையப்பன் கல்லூரியில் ப...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nதடைகளை வெல்லும் மக்கள் இயக்கம்\nகடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற உலகப் புரட்சி இது. யாராலும் மறுக்கமுடியாதது. மறைக்கவும் முடியாதது. திருக்குர்...\nநான் ஹிஜாபுக்குள் நுழைந்த கதை\n(தமிழில்... சகோதரி ஷி:பாயே மரியம், Project Manager, Cognizant ) [யுவோன் ரிட்லீ , பிரிட்டனைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் . ஆப்கான...\nஉலகத்தில் ஆட்சியாளர்கள் மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுகளில் முதன்மையானது ‘ பொதுப் ப��த்தைச் சுருட்டி விட்டார்கள் , வேண்டியவர்களுக்கு ம...\nஆணாதிக்க அபாயம் ஆண்கள் தங்களது பலத்தால் பெண்களின் பலவீனத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தம் தே...\n3012 இல் உலகம் அழியுமா\n2012 – இல் உலகம் அழியுமா அழியும் அழியாது தெரியும் தெரியாது ======================================== இந்த புத்த...\n\" ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்\" - மறுப்புக்கு இடமின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் இறை வசனமஇது.. அந்த மர...\nஇஸ்லாத்தை இகழ்வோரின் முகத்திரை கிழித்த தாமஸ் கார்லைல்\nசரித்திரத்தில் ஐரோப்பியர்களின் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் முஹம்மது நபியின் வாழ்வில் எதிர்த்திசையிலான வலுப்படுத்தலாக அமைந்தன. அவை ஐ...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nசிந்தனைப் புரட்சியைத் தூண்டிய திருக்குர்ஆன்\nஐரோப்பிய விஞ்ஞான வளர்ச்சியின் முன்னோடிகள்:-\nமறுமை நாளில் புலம்பல்கள் -நேர்முக வருணனை\nஅன்பை வளர்க்க ஆழமானதோர் அடித்தரை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nதிரை உலகுக்கு ஓர் எச்சரிக்கை\nதிரையுலக தீமைகளில் இருந்து தமிழகத்தைக் காப்போம்\nநடிகர் நடிகைகளுக்கு கோவில் கட்டுவோர் கவனிக்க.....\nநீங்களும் செய்யலாம் திருக்குர்ஆன் சிகிச்சை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் நவம்பர் (3) அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/page/2/", "date_download": "2020-11-30T17:09:48Z", "digest": "sha1:B44WZQYXBGFOZGYDVEO3EEYQ4LW3BN6L", "length": 5990, "nlines": 85, "source_domain": "www.toptamilnews.com", "title": "கொரோனா பாதிப்பு Archives - Page 2 of 119 - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome Tags கொரோனா பாதிப்பு\n5.89 கோடி பேர் பாதிப்பு – உலகளவில் கொரோனா\nகொரோனா நோயாளி மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து தற்கொலை\nதினசரி புதிய நோயாளிகளின் பட்டியலில் தமிழ்நாடு எந்த இடம் தெரியுமா\n13 கோடி பரிசோதனைகளைக் கடந்தது – இந்தியாவில் கொரோனா\nநான்கு கோடி பேர் குணமடைந்தனர் – உலகளவில் கொரோனா\nஅமெரிக்காவில் இலவசம் – கட்டுக்கடங்காமல் குவிந்த மக்கள்\n10,758 பேர் நேற்று மட்டுமே மரணம்– உலகளவில் கொரோனா\n’90 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு’ ஒரே நாளில் 584 பேர் மரணம்\n48 ஆயிரம் பேர் குணம்- 45 ஆயிரம் பேருக்கு தொற்று : இந்தியாவில் கொரோனா\nஒரே நாளில் 6.11 லட்சம் பேர் புதிய நோயாளிகள் – உலகளவில் கொரோனா\n4ஜி நெட்வொர்க் மேம்படுத்துவதற்கான டெண்டரில் சீன நிறுவனங்களை அனுமதிக்காதீங்க…. பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு தொலைத்தொடர்பு துறை...\nசச்சின் சாதனையை முறியடித்தார் கிங் கோலி: குறைந்த இன்னிங்ஸில் 10,000 ரன்கள் குவித்து சாதனை\n‘ஆசிர்வாதம் செய் ஆயா ஆயிரம் ரூபாய்’ என ஆட்டையை போட்ட ஆட்டோ டிரைவர்\nசட்டப்பிரிவு 370 நீக்கத்துக்கு எதிரான மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது- உச்ச நீதிமன்றம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nமெட்ரோ இ-பைக் சேவை: நிமிடத்திற்கு 1 ரூபாய் கொடுத்து ஒருநாள் முழுக்க ஊரை சுற்றலாம்\nசுதந்திர தினவிழாவில் நடிகர் விவேக் செய்த காரியம் இதுதான் : குவியும் பாராட்டு\nபொங்கலூரில் களைகட்டிய ஷோடச மகாலட்சுமி யாகம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/rbi?page=6", "date_download": "2020-11-30T17:03:45Z", "digest": "sha1:JUUDAQPJYHEQ4U53KM5Y34YW5GVFXMUF", "length": 14288, "nlines": 145, "source_domain": "zeenews.india.com", "title": "RBI News in Tamil, Latest RBI news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஇந்து மத குருக்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார் CM\nNEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்\n50 பைசா உள்ளிட்ட அனைத்து நாணயங்களும் செல்லும்: ரிசர்வ் வங்கி\n50 பைசா உள்ளிட்ட அனைத்து நாணயங்களும் பணபரிமாற்றின் போது வங்கிகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.\nRBI துணை கவர்னர் விரால் ஆச்சார்யா பதவியை ராஜினாமா செய்துள்ளார்\nஆர்.பி.ஐ. துணை கவர்னர் விரால் ஆச்சார்யா தனது பதவிக்காலம் முடிவடைய 6 மாத காலம் இருக்கின்ற நிலையில் தன்னுடைய பதவியை ராஜினாமா..\nஇனி ATM இயந்திரங்களில் பணம் இல்லையென்றால் வங்கிகளுக்கு அபராதம்: RBI\nஇனி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லையென்றால், வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\n உங்கள் லோனுக்கான EMI எவ்வளவு குறைந்தது -தெரிந்துக்கொள்ளுங்கள்\nரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் நீங்கள் செலுத்தும் மாத தவணையில் எவ்வளவு சேமிப்பு ஆகும் என்பதை தெரிந்துக்கொள்ளுவோம்.\nNEFT & RTGS பண பரிவர்த்தனைக்கான வங்கிக்கட்டணம் ரத்து- RBI அதிரடி\nரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைக்கப்படும், இது EMI மூலமாக குறைக்கப்படும்\nரெப்போ வட்டி விகிதம் 6%-லிருந்து 5.75%-மாக குறைப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கைக் கமிட்டி ரெப்போ வட்டி விகிதம் 6%-லிருந்து 5.75%-மாக குறைத்துள்ளது\nரிசர்வ் வங்கி புதிய வங்கிகளுக்கான உரிமத்தை 2-3 ஆண்டுகளுக்கு வழங்காது...\nரிசர்வ் வங்கியின் நிதி மேற்பார்வை வாரியம் புதிய வங்கி உரிமத்தை மேலும் தொடரவில்லை என்ற கொள்கையில் கையெழுத்திட்டுள்ளது\nவிரைவில் வெளிர் மஞ்சள் நிறத்தில் புதிய 20 ரூபாய் நோட்டு\nவெளிர் மஞ்சள் நிறத்தில் புதிய 20 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது.\nவங்கிகளுக்கு வாரத்தில் 5 நாள் மட்டுமே வேலை\nவங்கிகளுக்கு வாரம் இரண்டு நாள் விடுமுறை என ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என இந்தியன் ரிசர்வ் வங்கி உறுதிபடுத்தியுள்ளது\nரெப்போ ரேட் வட்டி விகிதம் 6.25% ல் இருந்து 6% ஆக குறைப்பு: RBI\nவங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nவரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளும் திறந்திருக்கும்: RBI\n2018 - 2019 நிதியாண்டு முடிவடைவதையொட்டி, வருகிற மார்ச் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்றைய தினம் வங்கிகள் அனைத்தும் இயங்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது\nஅழகிய வடிவமுடைய புதிய ₹ 20 ரூபாய் நாணயம் அறிமுகம்.....\nபுதிய 20 ரூபாய் நாணயத்தை வெளியிடுவதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nஇந்த ஆப்பினை டவுன்லோட் செய்யாதீங்க\nAnyDesk என்ற மொபைல் ஆப்பினை தயவு செய்து யாரும் டவுன்லோட் செய்யாதீர்கள் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.\nமத்திய அரசிற்கு ரூ.28,000 கோடி இடைக்கால ஈவுத்தொகை: RBI ஒப்புதல்\nபுதுடில்லி: 2018-19 ஆண்டிற்கான இடைக்கால ஈவுத் தொகையாக 28 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.\nபோலி ஆப் எச்சரிக்கை.. உங்கள் கணக்கில் இருந்து பணம் திருடப்படலாம்\nசில போலி ஆப் மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படலாம் என ஆர்பிஐ எச்சரித்துள்ளது.\nRBI அதிகாரிகளுடன் அருண் ஜேட்லீ இன்று ஆலோசனை கூட்டம்\nரிசர்வ் வங்கியின் நிர்வாகக் கூட்டத்தில் இன்று பங்கேற்க உள்ள நிதியமைச்சர் அருண் ஜேட்லீ இடைக்கால பட்ஜெட்டிற்குப் பிந்தைய நிலவரத்தை ஆய்வு செய்ய உள்ளார்\nரெப்போ வட்டி விகிதத்தை 0.2 சதவிகிதமாக குறைத்தது ரிசர்வ் வங்கி..\nரிசர்வ் வங்கியின் முக்கிய கடன் விகிதம் 25 அடிப்படை புள்ளிகளைக் குறைக்கிறது....\nIDBI வங்கியின் 51% பங்குகளை கைப்பற்றியது LIC\nIDBI வங்கியின் 51% பங்குகளை நாட்டின் பிரதாண காப்பீடு நிறுவனமான LIC கைப்பற்றியுள்ளது\n₹2000 நோட்டுகளுக்கு மீண்டும் செக் வைத்த மத்திய அரசு\nகருப்பு பணம் பதுக்குவதை தடுக்கும் வகையில் புதிய ₹2000 நோட்டுகளை மிகக்குறைந்த அளவு மட்டுமே அச்சடிக்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது\nஉர்ஜித் பட்டேல் விலகலுக்கு காரணம் மத்திய அரசா... அருண் ஜெட்லி பதில்\nரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் உர்ஜித் பட்டேல் விலகலுக்கு மத்திய அரசு காரணமில்லை என மத்திய நித அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்\nஜோ பைடன் நிர்வாகத்தை நினைத்து சீனா அஞ்சும் காரணம் என்ன..\nபிக் பாஸ் 4 இல் இந்த வாரம் நாமினேட் ஆன 4 போட்டியாளர்கள் இவர்களே\nவைரலாக்கும் ரம்யா பாண்டியன் இன் போட்டோஷூட் தயாரிப்பு வீடியோ\nஹீரோவாக உருவெடுக்கும் பிக் பாஸ் 3 இன் பிரபல இறுதியாளர்...\nதமிழகத்தில் டிச., 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு; எதற்கெல்லாம் அனுமதி\nமோசடி எதுவும் இல்லை... பிடிவாதம் வேண்டாம்.. ட்ரம்பிற்கு குட்டு வைத்த நீதிமன்றம்..\nஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்\nபிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறபோகும் போட்டியாளர் இவர்தான்....\nடிசம்பர் 1 முதல் மாற இருக்கு 5 முக்கியமான மாற்றங்கள் என்னென்ன\nஒரு ஆண்டுக்கு எத்தனை முறை உடலுறவு கொள்வது நல்லது - இதோ பதில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alaithal.blogspot.com/2007/08/blog-post_14.html", "date_download": "2020-11-30T17:37:23Z", "digest": "sha1:OBR44PZWYDA2O2IJ2AQOJH3JX7KV54GM", "length": 7715, "nlines": 106, "source_domain": "alaithal.blogspot.com", "title": "பயணங்கள்: படகுகளின் தேசம் - அலப்புழா படங்கள்", "raw_content": "\nவேலை - பொட்டி தட்டுவது\nபடகுகளின் தேசம் - அலப்புழா படங்கள்\nமாமல்லபுரம் - நீண்ட நாள் ஆசையில் ஒர் பயணம் - படங்கள்\nபடகுகளின் தேசம் - அலப்புழா படங்கள்\nகேரள தேசத்தின் அழகை மிகச்சிறு இடைவெளியில் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் அருமையாக அமைந்த பயணம் விரைவில் இதைப் பற்றி எழுதுகிறேன்.\nLabels: அலப்புழா, கேரளம், படகுப்போட்டி\nஉங்கள் ஊர்ப்பக்கம் வந்தால் ஆலப்புழாவிற்கு என்னைக்கூட்டிச் செல்லும்படி தங்களை வேண்டிக்கொள்கின்றேன். அஸின் அப்போது மும்பையிலிருந்து கேரளா வந்து நிற்கக் காலம் கனியட்டுமாக :-).\nஎப்ப வாறீங்க என்பதை மட்டும் முன்கூட்டியே சொல்லிவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nபடகுகளின் தேசம் என்பதற்க்குப் பதிலாக தென்னைகளின் தேசம் என்று\nதலைப்பு வைத்திருக்கலாம். மிக அருமையான படங்கள்.\nதாமொதர் சந்துரு, சிவபாலன் நன்றிகள்\n வாரத்துக்கு நாலு டூருன்னு பதிவுல பட்டய கெளப்பி எங்க காதுல பொகைய கெளப்புதீரு\nநான் என் வாழ்வில் மீத நாட்களை வெட்டியாகச் செலவிட்டேன் என்று சொல்லக்கூடிய அளவில் இருக்கின்றது என்னுடைய பயண அனுபவங்கள்.\nஆனால் இதன் பின்னால் இருக்கும் பொருளாதாரம் பற்றி கேள்விகள், நான் மேலே சொன்னதை நிராகரிக்கின்றன. பயணங்களுக்கான என்னுடைய ஆவல�� அதிகப்படுத்திய நாட்கள் என்று சொல்லலாம் நான் பயணப்படாத நாட்களை...\nவாழ்க்கை அதன் போக்கில் போய்க்கொண்டிருக்கும் நாட்கள் தல இவைகள். இன்னும் கல்யாணம் ஆகவில்லை காதலில் விழவில்லை ;-) நேரம் அதிகமாய்க் கிடைக்கிறது. இன்னும் நான்கு வருடங்கள் தானே அப்புறம் புகை வருவது கம்மியாய்டும் சரியா\nஅப்புறம் எப்படி இருக்கீங்க சயந்திரன் உள்குத்து ஆட்டம் ஆடுறார் ;-). ஒரு மெய்ல் தட்டு விடுங்களேன்.\nஆலப்புழாப் பயணம் என் வாழ்விலும் மறக்க முடியாத இனியதொரு அனுபவம். அதை என் உலாத்தலில் ஒரு வருடம் கன்னித்தீவு தொடர்கதை போல நீட்டி எழுதி அனுபவித்தேன்.\nபடங்களை அருமையாகச் சுட்டிருக்கீங்க, என்ன மாடல் காமெரா என்று அறியலாமா\nஒரு வருஷம் எழுதுனீங்களா பெரிய ஆள் தான்.\nநமக்கு இரண்டு பதிவிற்கே உதைக்குது ;-).\nஅனாநிமஸ் ஏன் இந்த கொலைவெறி, க்ரூப் போட்டோவில் ஆர்மி யூனிஃபார்மில் இருப்பது நான் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kongutimes.com/category/edu-news.php", "date_download": "2020-11-30T16:58:57Z", "digest": "sha1:43LKG3JXHOAAQQWKJWWZPGPYJ6BSVHUZ", "length": 15718, "nlines": 126, "source_domain": "kongutimes.com", "title": "Kongu Times", "raw_content": "\nசினிமா வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு சினிமா மருத்துவம்\nமருத்துவம் வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு கல்வி E-paper உலகம் தமிழ்நாடு சினிமா முக்கிய செய்தி\nஃபேஷன் டிசைன் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்\nமல்டிமீடியா துறையில் என்னென்ன படிப்புகள் உள்ளன, அப்படிப்புக்கு எங்கெங்கெல்லாம் வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை கடந்த இதழில் விரிவாக கூறியிருந்தோம். அந்த வகையில், இந்தப் பகுதியில் டிசை�.....\nமுன்மாதிரியாக விளங்கும் அரசுப்பள்ளி ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார்.\nபேராசிரியர்களும், அறிஞர்களும் நியமிக்கப்படும் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக சமீபத்தில் நியமிக்கப்பட்டு பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆதலையூர் சூரி.....\n52 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விரைவில் நிரந்தர முதல்வர்கள் - கே.பி.அன்பழகன்\nதமிழகத்தில் 52 கலை அறிவியல் கல்லூரிகளில் விரைவில் நிரந்தர முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் 52 கலை அறிவ.....\nபத்தாம் வகுப்பு மாதிரி வினாத்தாள் இணையதளத்தில் வெளியீடு\nதமிழக பள்ளிக்கல்வித்துறை பத்தாம் வகுப்பு மாதிரி வினாத்தாளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.\nமாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அனைத்து பாடங்களுக்கும் மாதிரி வின.....\nஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டாம் தாளிலும், மிக குறைவானவர்களே தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.\nஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், அதிலும் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பேரில�.....\nகுரூப் 4 தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 6,491 பணியிடங்களுக்கான குரூப் .....\nதமிழகம் முழுவதும் வருவாய் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் வருவாய் உதவியாளர் உத்தேச காலிப்பணியிடங்களை நிரப்புமாறு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் காலியாக உள்ள வரு.....\nஅண்ணா பல்கலைக் கழகம் 42 ஆம் ஆண்டு தொடக்கம்..\nஅண்ணா பல்கலைக் கழகம் துவங்கப்பட்டு, இன்றோடு 41 ஆண்டுகள் நிறைவடைகின்றன. பள்ளிக்கூடமாகத் தொடங்கி பல்கலைக்கழகமாக உருவாகிய 225 ஆண்டுகால சரித்திரத்தை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்�.....\n - இன்று உலக எழுத்தறிவு தினம்.\nஒருவர் சமூக, பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கு எழுத்தறிவு அவசியம். உலகில் இனம், மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஐ.நா., சார்பில் 1966ம் ஆண்டு முதல.....\nகல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை..\nகல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டுக்கு தடை விதித்து பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.\nசுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் பொருட்டு பிளாஸ்ட�.....\nபிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் ஆன்லைன் சான்றிதழ் படிப்புகள்\nபிரிட்டிஷ் கவுன்சில் இந்தியா உட்பட 145 நாடுகளில் உள்ள மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது. பிரிட்டனின் சிறந்த கல்வி நிறுவனங்களின் மூலம் ‘ஃப��யூச்சர் லேர்ன் கம்�.....\nதனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டண விவரம் வெளியீடு\nதமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் புதிய கட்டண விவரத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.\nஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணி தலைமையிலான தனியார் பள்ளிகளுக்.....\nஅரசுப் பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்களை கூடுதலாக சேர்க்க நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்\nஅடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஒரே வளாகத்தில் இயங்கி வரும் அரசு பள்ளிகளின் பொறுப்பு இணைப்பு..\nஒரே வளாகத்தில் தனித்தனியே செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளின் பொறுப்பு, அதே வளாகத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர�.....\nநீட் தேர்வு நடைபெறும் நாள் அறிவிப்பு மே3ஆம் தேதி 2020.\n2020ஆம் ஆண்டு மே3ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு\n2020 மே 4ஆம் தேதி நீட் தேர்வு முடிவு வெளியாகும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\nவரும் டிசம்பர் 2ஆம் தேதி முதல் வரும் ட�.....\nமாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலம்..\nகல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மட்டும் புதிதாக ஒரு லட்சத்து எழுபதாயிரம் மாணவர்களை சேர்த்து மாணவர் சேர்க்கையில் இந்திய அளவில் தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது\nஉதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு செப்.4-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 340 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து�.....\nதமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியை கற்பிக்க நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியை கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\n90 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் - அமைச்சர் செங்கோட்டையன்\n90 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித் துற�� அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nபொதுத்துறை வங்கிகளில் 12,000 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..\nபொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளார்க் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கானத் தேர்வுகளுக்கு செப்டம்பர் 17 முதல் அக.....\nஉண்மையை பேசியதால் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது - நடிகர் ரஜினிகாந்த்.\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக ஜகத் பிரகாஷ் நட்டா தேர்வு\nஉண்மையை பேசியதால் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது - நடிகர் ரஜினிகாந்த்.\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக ஜகத் பிரகாஷ் நட்டா தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/100-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AF%8C/", "date_download": "2020-11-30T16:43:18Z", "digest": "sha1:DFMHMOO6XW34SJOWPI4XFIZGVVR47FCQ", "length": 8662, "nlines": 132, "source_domain": "mithiran.lk", "title": "100 கோடி சாதனையைத் தொட்ட ‘ரௌடி பேபி’! – Mithiran", "raw_content": "\n100 கோடி சாதனையைத் தொட்ட ‘ரௌடி பேபி’\nபாலாஜி மோகன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்து 2018ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘மாரி’. இப்படத்தில் தனுஷ் எழுதி தீ-யுடன் இணைந்து பாடிய ‘ரௌடி பேபி’ பாடல் வெளிவந்த நாளிலிருந்தே சூப்பர் ஹிட் ஆகியது. மேலும், பாடலில் இடம் பெற்ற நடனமும், அதில் தனுஷ், சாய் பல்லவியின் நடன அசைவுகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.\nஅதனால், யு-டியுபில் இப்பாடலின் வீடியோவை வெளியிட்டதிலிருந்து சாதனை மேல் சாதனையை படைத்து வந்தது. அதற்கு முன்பு தமிழ் சினிமாவில் அதிகப் பார்வைகளைப் பெற்ற ‘வய் திஸ் கொலவெறி’ பாடலையும் பின்னுக்குத் தள்ளி முன்னேறியது.\nகடந்த 23 மாதங்களாக இப்பாடலை ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் இன்னமும் பார்த்து வருகிறார்கள். இப்போது 1 பில்லியன், அதாவது 100 கோடி பார்வைகள் சாதனையைப் படைத்துள்ளது.\nதென்னிந்தியத் திரையுலகத்தில் ஒரு சினிமா பாடல் 1 பில்லியன் சாதனையைப் படைப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு ஓரிரு ஹிந்திப் பாடல்கள் மட்டுமே 1 பில்லியன் சாதனையைப் படைத்துள்ளது.\nஇந்திய அளவில் அதிகப் பார்வைகளைப் பெற்ற பாடல் என்ற வரிசையில் ‘ரௌடி பேபி’ 5வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் 1.3 பில்லியன் பார்வைகளுடன் ‘ஹனுமான் சாலிசா’ என்ற பக்திப் பாடல் உள்ளது. இரண்டாவது இடத்தில் பஞ்சாபி சினிமா பாடலான ‘லாங் லாச்சி’ 1.2 பில்லியனுடன் உள்ளது. இந்தப் பாடல்களையும் விரைவில் பின்னுக்குத் தள்ளி ரௌடி பேபி முதலிடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.\nசமூகத்தை காத்தால்… நாமும் பாதுகாப்பாக இருப்போம் ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல ரைசாவின் பீதி காதல் திருமணம் தான் ரைசாவின் பீதி காதல் திருமணம் தான் சீக்கிரமாக எழுந்து வா பாலு – இளையராஜா உருக்கம் சைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு வர்மா – காதல் வலி\n← Previous Story வெளியானது மாஸ்டர் டீசர்\nகொரோனாவில் இருந்து பாதுகாக்க கண்ணாடி அணியலாம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஉடல் எடையை குறைக்கும் சீரகத் தண்ணீர்\nகொரோனாவில் இருந்து பாதுகாக்க கண்ணாடி அணியலாம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nசீனாவில் உள்ள சுய்ஜோ ஜெங்டு மருத்துவமனை கொரோனா நோயாளிகளை கொண்டு விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை நடத்தினார்கள். இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களில் சீனாவின் நாஞ்சாங்...\nசுயிங்கம் மெல்லுவது இப்போது பெரும்பாலானவர்களின் வழக்கமாக இருக்கிறது. பெரியவர்கள் அமைதியாக அசைபோடுகிறார்கள். சிறுவர்கள் என்றால் அவ்வப்போது ஊதி பலூன் போன்று காட்டிவிட்டு பொழுதைபோக்கும் விதத்தில்...\nஉடல் எடையை குறைக்கும் சீரகத் தண்ணீர்\nஉடல் எடையைக் குறைக்க, நம்மில் பலரும் ஏராளமான உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கங்களை பின்பற்றுகிறோம். எனினும், எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை. ஆனால், சமையலில் பயன்படுத்தும் மணமிக்க...\nகொரோனா வைரஸ் குறித்து அதிகம் தேடிய விஷயங்கள்\nஉலகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்டிருக்கும் கொரோனா வைரஸ் மக்களின் இயல்பு வாழ்க்கையை நிலைகுலைய செய்துவிட்டது. பெரும்பாலானவர்களிடம் கொரோனா வைரஸ் குறித்த அச்சமும் அதிகரித்து விட்டது. கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-11-30T16:26:21Z", "digest": "sha1:AVLD4FJ7FDYOAVMU6SCR6WYFT2PFIRET", "length": 6263, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சாத்சர்மா |", "raw_content": "\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தீவிரமடையும்\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை மற்றும் வாய்ப்புகளை வழங்கவல்லது\nஐதராபாத்தை ஐடி மையமாக மாற்றுவோம்\nநாட்டை பிளவுபடுத்துவதற்காக துப்பாக்கியை கையில் ஏந்துபவர்கள் தீவிரவாதிகள் தான்\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்கான்வானியும், அவரது கூட்டாளிகளும் பாதுகாப்பு படையினரால் 8-ம் தேதி சுட்டுக் கொல்லப் பட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்நிலையில், நீண்டமவுனத்திற்கு பின் அம்மாநில முதல்வர் மெகபூபா ......[Read More…]\nJuly,31,16, —\t—\tகாஷ்மீர், சாத்சர்மா, மெகபூபா முப்தி\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nப.சிதம்பரத்துக்கு ஐஎஸ்ஐ, நக்சலுடன் தொ� ...\nகாஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை\nவீரர்களின் தியாகத்தை இந்தியா ஒரு போது� ...\nபயங்கரவாதம்தான் காஷ்மீரின் பெரிய பிர� ...\nகாஷ்மீர் உள்ளாட்சித்தேர்தல்: 310க்கு பா� ...\n370-வது நீக்கம் இந்தியாவின் ஒற்றுமையை வல ...\nஜனநாயக உணர்வும் உள்ளவர்கள் வரவேற்பார் ...\n370 நீக்கம் பாஜக தேர்தல் அறிக்கையிலேயே உ� ...\nகாஸ்மீர் மோடி அரசின் புத்திசாலித்தனம்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nவெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/?fdx_switcher=desktop", "date_download": "2020-11-30T17:45:20Z", "digest": "sha1:PAJ3T5ZRWCIXBUGIR3ZB3P6NZ37PR6EY", "length": 10022, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "அ. ஜெகநாதன். | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபுனா ஒப்பந்தத்தின்போது ஈவெரா அம்பேத்கருக்கு தந்தி அனுப்பினாரா\nகுடியரசு இத��ில் இப்படி ஒரு செய்தி வந்தது. ‘அப்பொழுதே – புனா ஒப்பந்தக் காலகட்டத்தில் – தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதி அல்லது தலைவர்கள் என்பவர்களுக்கு எவ்வளவு புத்தி கூறியும், தோழர் ஈ.வே.ராமசாமி அவர்கள் ஐரோப்பாவில் இருந்து தோழர் அம்பேத்கருக்கு விஷயங்களை விளக்கி, ‘ஏமாந்து போகாதீர்கள்’ என்று அதாவது ஒரு காந்தியாரை விட 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் கேவலமானதல்ல என்றும்; 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் உயிர் உமது கையில் சிக்கி இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள் என்றும் நீண்ட தந்தி கொடுத்திருந்தும்…’ –குடியரசு 9-5-1937 இந்த செய்தியை அடிப்படையாக வைத்து, சுப.வீரபாண்டியன் எழுதுகின்றார் :... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nபாடும் பெண்களை கொலை செய்யுங்கள் – காஷ்மீர ஃபத்வா\nவிசா மோசடி: மூடப்பட்ட அமெரிக்க கிறிஸ்தவ கல்வி நிறுவனம், முடக்கப்பட்ட இந்திய மாணவர்கள்\nமுத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்\nநீட் தேர்வு, மாணவி அனிதா தற்கொலை: சில எண்ணங்கள்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 5\nநசியனூர்: அறநிலையத் துறையின் அராஜக கோயில் சிதைப்புகள்\nசூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா\nசாதிய மறுப்பு ஹிந்து திருமண விளம்பரங்கள்\nஅறியும் அறிவே அறிவு – 12\nபட்ஜெட் 2015: தொலைநோக்குப் பார்வை கொண்ட நிதிநிலை அறிக்கை\nசமுதாய சமத்துவப் போராளியாக வீர சாவர்க்கர் – 1\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/side-effects-of-soft-drinks-in-tamil/", "date_download": "2020-11-30T17:07:21Z", "digest": "sha1:LT2MHJXDIPETZA2CC5FSWBJDHQ5BKHHP", "length": 11622, "nlines": 73, "source_domain": "ayurvedham.com", "title": "குளிர்பான மோகம் - AYURVEDHAM", "raw_content": "\nஅமெரிக்கர்கள் இன்று தண்ணீரை விட அதிகமான அளவில் சோடா கலர் பானங்களை அருந்துகிறார்கள். இந்தக் கலாசாரம் இந்தியாவிலும் விரைந்து பரவிக் கொண்டிருக்கிறது. இந்தக் குளிர்பானங்களின் மீது மக்களுக்கு ஏன் தான் இப்படி ஒரு மோகமோ தெ��ியவில்லை. இந்தப் பழக்கம் இப்போது சிறு குழந்தைகளையும் பிடித்தாட்டுகிறது. இந்தக் கலர், சோடாக்களில் மற்றும் பாட்டிலில் வரும் பழரசங்களில் உள்ள சர்க்கரைச் சத்தும், பதனப் பொருள்களும், பலவகை வண்ணங்களும் செயற்கை மணமூட்டிகளும் பல்வகை நோய்களை உண்டாக்கக் கூடியவை என்று கிரீஷ்ஷர், சன்னோன் என்னும் இருவர் மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது.\nஒவ்வொரு பாட்டில் குளிர்பானத்திலும் 6 முதல் 8 தேக்கரண்டி வரை ஜீனி உள்ளது. அதாவது 120 முதல் 160 கலோரி தரக்கூடிய வெறும் சர்க்கரைச் சத்து. இதில் விட்டமின்களோ, கனிமச்சத்தோ, நார்ச்சத்தோ எதுவுமில்லை. இப்பானங்களைக் குடித்ததுடே சர்க்கரைச் சத்து உடலில் சார்ந்து இரத்தச் சர்க்கரை தற்காலிகமாகச் ஜிவ்வென்று உயருகிறது. இரத்தச் சர்க்கரை உயரும் போது அதை இயல்பு நிலைக்குக் கொண்டு வர இரத்தத்தில் இன்சுலின் அளவு உயர்கிறது. சிறிது நேரத்தில் ஒரு தளர்ந்த உணவு. இதை ஈடு செய்ய இன்னொரு பானம்.\n“சத்தற்ற உணவுகளும் உணவுப் பழக்கங்களும்” என்ற தலைப்பில் நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பி.டி.ஸாய் என்.எஸ்.ஸ்கிரிம்ஹவ் என்னும் இரு மருத்துவர்கள் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அதில் குவதமலாவைச் சேர்ந்த ஒரு கர்பிணிப் பெண் கருவுற்றிருந்த காலத்தில் அதிகமான குளிர்பானங்கள் அருந்தி வந்ததால் அவருக்குப் போதிய ஊட்டச்சத்துக் கிடைக்காது போயிற்று. இதனால் அவருக்குப் பிறந்த குழந்தை “க்வார்ஷியோர்கர்” என்னும் நோயுடன் பிறந்தது என்று தெரிவித்துள்ளனர்.\nகுளிர்பானங்களில் சத்து இருக்கிறதோ இல்லையோ சிட்ரிக் அமிலமும், பாஸ்பாரிக் அமிலமும் இருக்கின்றன. ஏற்கனவே நாம் அதிகளவு பாஸ்பாரிக் அமிலத்தை பல செயற்கைப் பொருள்கள் மூலம் உட்கொள்ளுகிறோம். அத்துடன் இதுவும் சேர்ந்து சிறுநீரகங்களின் வேலைப் பளுவை அதிகரிக்கின்றது. அதோடு மட்டுமன்றி இது கால்ஷியத்துடன் சேர்த்தே வெளியேற்றப்பட வேண்டியிருக்கிறது. இதனால், உடலில் கால்ஷிய இருப்பு குறைகிறது. எலும்புகள் நொய்மையுற்று மெலிந்து எளிதில் உடைந்து விடும் தன்மையடைகின்றன. இது பெண்களை மிகவும் பாதிக்கிறது.\nபின் எது தான் சிறந்த பானம் என்று கேட்கிறீர்களா தண்ணீரை விடச் சிறந்த பானம் எதுவுமில்லை. ஆனால், இன்றைய நம் மக்கள் தண்ணீரை விட Soft drink – குகளையும், ஆல்கஹாலையுமே அதிக��் குடிக்கின்றனர். இதற்கு மேல் காபி, டீயும். குடலில் செரிமானம் தடையின்றி நடைபெறவும், உடலின் கழிவுறுப்புக்களான தோலும், சிறுநீரகங்களும், பெருங்குடலும் தத்தம் பணியைச் செவ்வனே செய்யவும் நிறைந்த அளவில் நீர் தேவை. இந்தத் தேவையைத் தண்ணீர் மட்டுமே ஈடு செய்ய முடியும். தண்ணீருக்குப் பதில் பிற பானங்களைக் கொண்டு தேவையை நிறைவேற்ற முயல்கின்றவர்கள் ஒரு குவளை தண்ணீரில் ஒரு கூடை பாத்திரங்களை அலம்ப நினைக்கின்றவர்களை ஒத்தவர்கள். மேலும், இவர்களுக்குச் செலவு கூடுவதுடன் வேண்டாத சில தொல்லைகளும் வந்து சேர்கின்றன. இவர்களது வியர்வையும், சிறுநீரும் நெடியடிக்கும். மலச்சிக்கல் இவர்களது இணைபிரியா நண்பனாகும். இதற்கு மேல் ஒற்றைத் தலைவலி, அலர்ஜி, நரம்புத் தளர்ச்சி, எலும்பு நொய்மை போன்ற நோய்கள் தோன்றும். தேவையா இவையெல்லாம்\nஇரைப்பையில் உணவிருந்தாலும் இல்லாவிட்டாலும் தண்ணீர் எளிதாகச் செல்கிறது. செரிக்கப்பட வேண்டிய தேவை இல்லை. உடல் செயற்பாடுகளில் குறுக்கிடுவதில்லை. குடலை உறுத்துவதில்லை. சிறுநீர் வைக்கோல் நிறத்தில் இருக்கின்ற அளவு நிறையத் தண்ணீர் குடிக்கலாம். நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 குவளை வரை குடிக்கலாம். இந்தியா போன்ற வெப்ப நாட்டில் தண்ணீர் அவசியம் தேவை. காலை, மாலை, கடும்பகல் எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால், ஒரு எச்சரிக்கை. குடிக்கின்ற நீர் பாதுகாக்கப்பட்ட நல்ல குடிநீராக இருக்க வேண்டும். தனியாக மினரல் வாட்டர் எதுவும் வாங்கிக் குடிக்க வேண்டுவதில்லை. நம் ஊர் தண்ணீரிலேயே நிறைய மினரல்கள் (கனிமச்சத்து) இருக்கின்றன. நல்ல குடிநீர் போதும்.\nஆங்கிலேயர் விரும்பிய நம் நாட்டுப்பொருட்கள்\nமாற்று மருத்துவத்திற்கு மாறிவிட்ட அமெரிக்கா\nசிறப்பியல் புகளை வளர்க்கும் சிந்தனைகள் & செயல்கள்\nகிளீன் அண்டு கிளியர் சருமம்…\nஅதீத தூக்கம் காரணம் ரத்தச்சோகையா\nகால் ஆணி தவிர்ப்பது எப்படி\nசெங்காந்தள் மலர் கார்த்திகைக் கிழங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/minister-duraikannu-covid-positive-ecmo-cauvery-hospital.html", "date_download": "2020-11-30T17:36:21Z", "digest": "sha1:INRSN2JVN67P6OILAMSSQKHYBHLOF2HP", "length": 12696, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Minister duraikannu covid positive ecmo cauvery hospital | Tamil Nadu News", "raw_content": "\n.. எக்மோ கருவியின் மூலம்... தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.\nதமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு (72).\nகடந்த 13-ம் தேதி இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மூச்சுத்திணறலுக்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், \"துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 90 சதவீத நுரையீரல் நோய் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.\nஅவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் எக்மோ கருவி பொருத்தப்பட்டு வெண்டிலேட்டரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மருத்துவமனைக்கு வருகை புரிந்து அமைச்சரின் உடல் நலன் குறித்து அவரது குடும்பத்தாரிடமும், மருத்துவமனை நிர்வாகத்திடமும் கேட்டறிந்தார். அமைச்சர் துரைக்கண்ணு தீவிரமாக மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்\" எனத் தெரிவித்தார்.\n'தமிழகத்தின் இன்றைய (25-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...\n\"மேட்ச் ரிசல்ட் என்னவா இருந்தாலும் சரி... நாங்க நிஜமாகவே கொடுத்து வச்சிருக்கணும்\".. தொடர் தோல்விக்கு பின்... தோனி உருக்கம்\nVideo : \"என்னத் தாண்டி... பவுண்டரி அடிங்கடா பாக்கலாம்...\" 'ஃபோர்' லைனை குத்தகைக்கு எடுத்து 'solo'வா மாஸ் காட்டும் 'பாஃப்'\n‘RCB-யில் கோலினா’.. ‘CSK-வில் இந்த காளி’.. ‘அசுர விக்கெட்டுகளை’ சாய்த்து, ‘பாராட்டுகளை’ குவித்த ‘இளம் வீரர்’\nஒரு லட்சம் பேர் 'அந்த' ஃபேக் ஆப் இன்ஸ்டால் பண்ணிருக்காங்க... 'இதுவரை 20 லட்சம் ரூபாய் அபேஸ்...' - எம்.டெக் இளைஞரின் ஹைடெக் மோசடி...\n”.. தூத்துக்குடி நபரிடம், “வணக்கம் நல்லா இருக்கீங்களா” என தமிழில் உரையாடிய பிரதமர் மோடி, ‘ஆச்சர்யமாக சிரித்தது’ ஏன் தெரியுமா\n'இறுதிகட்ட பரிசோதனையில் இருக்கும்...' கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் எப்போது அறிமுகம்... - பாரத் பயோடெக் நிறுவனம் தகவல்...\n'தமிழகத்தின் இன்றைய (24-10-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே\n'மக்களிடம் எழுந்துள்ள கேள்விகள்'...'எதற்கெல்லாம் அனுமதி'... 'என்னென்ன தளர்வுகள்'... 28ந்தேதி முதலமைச்சர் ஆலோசனை\n'இத கேட்கும் போதே மனசு பதறுதே'... 'பறிபோன வேலை'... 'பிள்ளைகளுக்கும் இத தான் சாப்பிட கொடுக்கிறோம்'... அதிரவைக்கும் தகவல்\n'தமிழகத்தின் இன்றைய (23-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...\n'எங்கள நிம்மதியா இருக்க விடமாட்டீங்களா'... 'சீனாவிலிருந்து வீசிய 'மஞ்சள் தூசி'... தலைதெறிக்க வட கொரியா எடுத்த நடவடிக்கை\n'கொரோனா சிகிச்சையில்'... 'அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்து'... 'முழு அனுமதி வழங்கிய FDA'... 'முழு அனுமதி வழங்கிய FDA\n“இந்தியாவிலும் தன்னார்வலர்கள் மீது தடுப்பூசி செலுத்தி பரிசோதனை”.. எத்தனை பேருக்கு.. ‘எந்த’ நாட்டு தடுப்பூசி\n“இவர்களைத் தவிர” மற்ற வெளிநாட்டவர் இந்தியா வரத் தொடங்கலாம் - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\n'திடீர் கட்டுப்பாடுகளால் H-1B விசா விவகாரத்தில்'... 'பெரும் சிக்கலில் இந்தியர்கள்'... ' IT நிறுவனங்களுக்கு வைக்கப்பட்டுள்ள செக்'... ' IT நிறுவனங்களுக்கு வைக்கப்பட்டுள்ள செக்\n”.. கொரோனா தடுப்பூசி பற்றி பாஜக அளிக்கும் பரபரப்பு வாக்குறுதி - வெளியிட்ட நிர்மலா சீதாராமன்\n'தமிழகத்தின் இன்றைய (22-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...\nகொரோனா தடுப்பூசி குறித்து... முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'அதிரடி' அறிவிப்பு.. \"வைரஸ் பற்றி தமிழக மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதால்\"... இந்த முடிவு\n'சென்னையில் மூன்றில் ஒருவருக்கு கொரோனாவா'... 'எதிர்ப்புசக்தி அதிகரிச்சிருக்கு, ஆனா'... 'அதிர்ச்சி தரும் ஆய்வு ரிப்போர்ட்'... 'எதிர்ப்புசக்தி அதிகரிச்சிருக்கு, ஆனா'... 'அதிர்ச்சி தரும் ஆய்வு ரிப்போர்ட்\n... 'சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்'... பரபரப்பை ஏற்படுத்தியுள்ள டாக்டர் ராமதாஸின் ட்விட்டர் பதிவு\n'2 கட்டமும் வெற்றி, ஆனா'... 'எங்க தப்பு நடந்தது'... 'தடுப்பூசி சோதனைக்காக வந்த இளைஞர்'... எதிர்பாராமல் நடந்த துயரம்\n'தமிழகத்தின் இன்றைய (21-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந���த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...\n'எதிர்ப்புசக்தி கூட இத்தனை மாதங்கள்தான் இருக்கும்'... 'அதிர்ச்சி தகவலுடன்'... 'ICMR விடுத்துள்ள மிக முக்கிய எச்சரிக்கை\n'எப்படியாவது இந்த கொரோனாவ ஒழிச்சா போதும்'... 'பெரும் Risk-ஐ கையிலெடுக்கும் நாடு'... 'கண்டிப்பாக பலனளிக்குமென ஆய்வாளர்கள் நம்பிக்கை'... 'கண்டிப்பாக பலனளிக்குமென ஆய்வாளர்கள் நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/spice-android-mobiles/", "date_download": "2020-11-30T17:13:22Z", "digest": "sha1:H26RJUBEW2QCKLROWRICVBET6QAUEKUE", "length": 17558, "nlines": 436, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஸ்பைஸ் ஆண்ட்ராய்டு மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (1)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (1)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (3)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (1)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (3)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (1)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 30-ம் தேதி, நவம்பர்-மாதம்-2020 வரையிலான சுமார் 4 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.3,599 விலையில் ஸ்பைஸ் F301 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் ஸ்பைஸ் F311 போன் 5,599 விற்பனை செய்யப்படுகிறது. ஸ்பைஸ் F311, ஸ்பைஸ் V801 மற்றும் ஸ்பைஸ் F302 ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ஸ்பைஸ் ஆண்ட்ராய்டு மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்ட��� ஓஎஸ், v8.1 (ஓரிரோ) (ஆண்ராய்டு Go Edition)\n5 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n8 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஸ்னாப்டிராகன் 625 ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் 3GB ரேம் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் சாம்சங் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nகுவர்டி கீபேட் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nடூயல் கேமரா ஆண்ட்ராய்டு மொபைல்கள்\n32GB உள்ளார்ந்த மெமரி ஆண்ட்ராய்டு மொபைல்கள்\n16GB உள்ளார்ந்த மெமரி ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் மோட்டரோலா ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் நெக்ஸ்ட்பிட் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nஓடிஜி ஆதரவு ஆண்ட்ராய்டு மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/sushant-singh-rajput-death-was-suicide-says-aiims-doctor-399443.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-30T18:02:36Z", "digest": "sha1:HC6ADKNJESDN3BCFOFPHTC3L72NADDZQ", "length": 19068, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலைதான்.. கொலை என்ற பேச்சுக்கே இடம் இல்லை.. எய்ம்ஸ் மருத்துவர் | Sushant Singh Rajput death was suicide, says AIIMS doctor - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nகன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. நாளை அறிக்கை ரிலீஸ்.. நாளை அறிக்கை ரிலீஸ்\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nபூத் கமிட்டியைக் குறி வைக்கும் பாஜக.. செம ஸ்கெட்ச்.. \nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nகொரோனா இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பு.. ஆன்டிபாடிகளுடன் பிறந்த குழந்தை.. ம��ுத்துவர்கள் ஆச்சரியம்\nஅழகான பிங்க் கலர் \"மோடி\".. செம டிமாண்ட்.. கோடி ரூபாய் கேட்டு மிரள வைத்த பாபுராவ்\nஅடுக்குமாடி குடியிருப்பு லிப்ட் கதவுக்கு இடையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு.. மும்பையில் சோகம்\nசட்டத்துக்கு தீங்கு விளைவிப்பதா... கங்கனா சொகுசு பங்களா இடிப்பு வழக்கில் கோர்ட் தீர்ப்பு\n2008 மும்பை தாக்குதல்.. அதை மறக்கவே மாட்டோம்.. பிரதமர் மோடி சூளுரை\n26/11.. மறக்க முடியுமா.. சோக நினைவுகளை.. அதிரடி ஆபரேஷனை.. மும்பை தாக்குதல் நினைவு தினம் இன்று\nஅர்னாப் கோஸ்வாமியை ஜெயிலுக்கு அனுப்பிய சிவசேனா எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கப் பிரிவு ரெய்டு\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nAutomobiles இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலைதான்.. கொலை என்ற பேச்சுக்கே இடம் இல்லை.. எய்ம்ஸ் மருத்துவர்\nமும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் முற்றிலும் தற்கொலை என்றும் கொலை என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றும் அவரது பிரேத பரிசோதனை அறிக்கைகளை மறுஆய்வு செய்த எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் தலைவர் டாக்டர் சுதீர் குப்தா தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை புகார் அளித்துள்ளார். மேலும் சுஷாந்தின் காதலி ரியா சக்ரவர்த்தி, அவருக்கு உணவிலும், தண்ணீரிலும் போதை மருந்தை கலந்து கொடுத்ததாக சுஷாந்தின் தந்தை குற்றம்சாட்டினார்.\nநான் அப்படி சொல்லவே இல்லை.. ஊடகங்கள் தவறாக திரித்துவிட்டன.. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\nஇந்த வழக��கு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. எய்ம்ஸ் மருத்துவர் அறிக்கையின்படி சுஷாந்தின் கழுத்தை 200 சதவீதம் நெரித்ததால்தான் அவருக்கு மரணம் ஏற்பட்டதாக சுஷாந்த் சிங்கின் வழக்கறிஞர் விகாஸ் சிங் தெரிவித்திருந்தார்.\nசுஷாந்த் சிங்கின் மரணத்தை தற்கொலையிலிருந்து கொலையாக மாற்றுவதில் சிபிஐ காலம் தாழ்த்தி வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை குழுவில் அங்கம் வகிக்கும் மருத்துவர், சுஷாந்த் இறப்பு குறித்த புகைப்படங்களை பார்த்ததும் இதெல்லாம் கழுத்தை நெரிப்பதால் ஏற்பட்ட காயங்கள் என கூறியிருந்தார் என்றார் விகாஸ்.\nஇந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் போஸ்ட் மார்டெம் அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் மறு ஆய்வு செய்தனர். அது போல் சுஷாந்தின் லேப்டாப், இரு ஹார்ட் டிஸ்க்குகள், கேனான் கேமரா, இரு மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றை தடயவியல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர். தடயங்கள் மூலம் எய்ம்ஸ் மருத்துவக் குழு கண்டறிந்ததை சிபிஐக்கு கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி சமர்பித்தனர்.\nஅந்த அறிக்கையின்படி சுஷாந்தின் மரணம் கொலை அல்ல என்றும் தற்கொலை என்றும் எய்ம்ஸ் மருத்துவக் குழு மருத்துவர் சுதீர் குப்தா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் கழுத்தில் இருக்கும் அடையாளங்களை வைத்து நாம் மேம்போக்காக இது மரணம், தற்கொலை என முடிவுக்கு வந்துவிடக் கூடாது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்குள் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என மருத்துவர் சுதீர் தெரிவித்தார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஉழைத்தது போதும்... ஆளை விடுங்க சாமி... பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர்..\n.. இவரையும் போற்றுவோம்.. மனித குலத்தின் மகாராஷ்டிர பெண்ணின் பெருமை\nமஹாராஷ்டிராவில் அடுத்த கால் நூற்றாண்டு காலம் பாஜகவுக்கு இடமில்லை... அதிர வைக்கும் சிவசேனா..\nஅடுத்த பஞ்சாயத்து.. பெண் போலீஸை தாக்கியதாக புகார்.. முன்ஜாமீன் கோரிய அர்னாப் கோஸ்வாமி தம்பதி\n2 வருடமாக சிறை வாசம்.. 81 வயதாகும் சமூக ஆர்வலர் வரவர ராவுக்கு மும்பை ஹைகோர்ட் ஜாமீன் மறுப்பு\nஆக்ஸிமீட்டருடன் டாக்டர் வந்துட்டாரா.. ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க.. அமிதாப் செய்த காரியத்தை பாருங்க\nஅர்னாப் கோஸ்வாமி ஜாமீன் மனு.. நிராகரித்தது மும்பை ஹைகோர்ட்.. ��டல் நிலை குறித்து ஆளுநர் கவலை\nஅமெரிக்காவில் டிரம்ப் தோற்றதைப் போல பீகாரில் பாஜக அணி தோல்வியை சந்திக்கும்- சிவசேனா\nஅர்னாப் கோஸ்வாமி தலோஜா சிறைக்கு திடீர் மாற்றம்.. என்ன காரணம்\nபெண் காவல்துறை அதிகாரியை தாக்கியதாக அர்னாப்பின் மனைவி, மகன் மீதும் எப்ஐஆர்\nதற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்\nஅர்ணாப் கோஸ்வாமிக்கு புது சிக்கல்.. பெண் போலீஸை தாக்கியதாக மேலும் ஒரு எப்ஐஆர் பாய்ந்தது\nஅர்ணாப் கைது.. தற்கொலை செய்து கொண்ட அன்வே நாயக்கின் குடும்பத்தினர் எழுப்பிய உருக்கமான கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsushant singh rajput aiims doctor சுஷாந்த் சிங் ராஜ்புத் எய்ம்ஸ் மருத்துவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/singer-suchitras-behaviour-scares-people/articleshow/78905708.cms", "date_download": "2020-11-30T17:50:13Z", "digest": "sha1:2IDBNFBDZPKWQRIQGTVMKKZGYWY4RYS3", "length": 13473, "nlines": 96, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Suchitra: அய்யோ, என்னை கொல்ல வராங்க, நள்ளிரவில் அலறியடித்துக் கொண்டு ஓடிய சுசித்ரா - singer suchitra's behaviour scares people | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅய்யோ, என்னை கொல்ல வராங்க, நள்ளிரவில் அலறியடித்துக் கொண்டு ஓடிய சுசித்ரா\nபிரபல பாடகி சுசித்ரா தன்னை யாரோ கொலை செய்ய வருவதாகக் கூறி நள்ளிரவில் அலறியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாடகி சுசித்ரா பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் ஒயில்டு கார்டு மூலம் கலந்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் சென்னையில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.\nகடந்த இரண்டு நாட்களாக சுசித்ரா ஒரு மாதிரியாக ட்வீட் போட்டு வந்தார். அந்த ட்வீட்டுகளை பார்த்தவர்கள், நல்லா தானே இருந்தார், திடீர் என்று என்னாச்சு என பேசினார்கள். இந்நிலையில் ட்விட்டரில் இருந்து காணாமல் போய்விட்டார்.\nஹோட்டலில் தங்கியிருக்கும் சுசித்ரா இரவு 11 மணி அளவில் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார். அவரை பார்த்த ஹோட்டல் ஊழியர்கள் ஓடி வந்து என்னாச்சு என்று கேட்டுள்ளனர். அதற்கு சுசித்ராவோ, என்னை கொலை செய்ய வருகிறார்கள், என் அறை கதவை தட்டினார்கள் என்று ஏதேதோ சொல்லியிருக்கிறார்.\nமேலும் பித்து பிடித்தது போன்று லாபியில் நின்றாராம். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் சுசித்ராவை சமாதானம் செய்து அறைக்கு செல்லும்படி கூறினார்களாம்.\nசுசித்ராவுக்கு கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டதாம். சுசித்ராவால் அந்த ஹோட்டலில் 3 மணிநேரம் யாருமே தூங்கவில்லையாம். முன்னதாக பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது தனுஷ் மற்றும் அவரின் ஆட்கள் தன்னை தாக்கியதாக புகைப்படத்துடன் ட்வீட் செய்தார் சுசித்ரா.\nதனுஷ், த்ரிஷா, அனிருத் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை சுசிலீக்ஸ் என்கிற பெயரில் வெளியிட்டு அனைவரையும் அதிர வைத்தார். சுசிலீக்ஸால் அப்பொழுது கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுசித்ராவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.\nரூ. 6.5 லட்சத்துக்கு இவ்ளோ பொலம்பலா, அதுவும் பப்ளிக்கா: ரஜினியை விமர்சித்த சுசித்ரா\nதன் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டதாக சுசித்ரா தெரிவித்தார். அதன் பிறகு இருக்கும் இடம் தெரியாமல் இருந்த சுசித்ரா அண்மையில் தான் மீண்டும் ட்விட்டர் பக்கம் வந்தார். திருமண மண்டபத்திற்கான சொத்து வரி குறித்து ரஜினிகாந்த் நீதிமன்றத்திற்கு சென்று, அதன் பிறகு வரியை கட்டியதை பார்த்த சுசித்ரா அவரை விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஎன் உயிருக்கு ஆபத்து, உதவுங்க முதல்வரே, அவசரம்: விஜய் சேதுபதி பட இயக்குநர் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஹோட்டல் சுசித்ரா கோலிவுட் Suchitra Kollywood Hotel\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (30 நவம்பர் 2020)\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nடிரெண்டிங்எளிமையாக திருமணம் செய்துக் கொண்டு, ஏழை மக்களுக்கு இலவசமாக உணவளித்த இளம் ஜோடி\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடெக் நியூஸ்FAU-G கேம்: ஒருவழியாக Google Play Store-க்கு வந்தது; எப்படி இருக்கு\nமகப்பேறு நலன்கர்ப்பிணிக்கு ரத்தபோக்கு : எப்போ நார்மல், எப்போ அப்நார்மல்\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nடெக் நியூஸ்சாம்சங் கேலக்ஸி M02 : எப்போது இந்திய அறிமுகம்\nமகப்பேறு நலன்சிசேரியன் : வலி இல்லாத பிரசவம் சிசேரியன் என்பது உண்மையா வதந்தியா, இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nக்ரைம்கணவனுக்கு தண்ணி காட்டி முதலாளியுடன் உறவு, இளம்பெண்ணை துரத்திய உல்லாச வீடியோக்கள்\nதமிழ்நாடுதமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: திட்டவட்டமாக தெரிவித்த கல்வி அமைச்சர்\nதமிழ்நாடு‘ஒரு நாளைக்கு 17 மாத்திரை போடுறேன்...2017இல் எமோஷன்ல பேசிட்டேன்’: மனம் திறந்த ரஜினி\nதமிழ்நாடுதங்கத்தின் விலைக்கு இணையாக மணல் விற்பனை: உயர் நீதிமன்ற கிளை வேதனை\nக்ரைம்மணல் கொள்ளையால் 3 பேர் பலி: ஆற்று நீரில் மூழ்கி மூச்சை விட்ட குடும்பம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-monthly-predictions/may-month-prediction-astrology-116043000046_1.html", "date_download": "2020-11-30T17:30:00Z", "digest": "sha1:KKRZJ2WU6LNVL36Q4HKAN53TOHY7EGBC", "length": 8578, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "மே மாத ராசி பலன்கள் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 30 நவம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமே மாத ராசி பலன்கள்\nலெனின் அகத்தியநாடன்|\tLast Modified\tசனி, 30 ஏப்ரல் 2016 (16:09 IST)\nஉங்கள் ராசிக்கான இம்மாத ராசி பல‌ன்களை ஜோதிட ரத்னா முனைவர் க . ப . வித்யாதரன் தொகுத்து அளித்துள்ளார்.\nமே மாத எண் ஜோதிடப் பலன்கள்\nமே மாத எண் ஜோதிடப் பலன்���ள் - 9, 18, 27\nமே மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26\nமே மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25\nமே மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/01/28/worldwide-half-a-million-people-are-unemployed-or-underemployed-un-report/", "date_download": "2020-11-30T16:48:53Z", "digest": "sha1:RS2CWGBAYYFTCIK5ZAI3AALGCNNX4PIG", "length": 24185, "nlines": 212, "source_domain": "www.vinavu.com", "title": "வேலைவாய்ப்பின்மை : எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாகவே உள்ளது ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு செய்தி உலகம் வேலைவாய்ப்பின்மை : எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாகவே உள்ளது \nவேலைவாய்ப்பின்மை : எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாகவே உள்ளது \nசர்வதேச நிலையைக் கண்டு முதலாளித்துவவாதிகளே அலறுகின்றனர். ஆனால் இந்தியாவில் சங்க பரிவாரக் கும்பலோ CAA - NRC, ரஜினி என திசைதிருப்பும் வேலையை செய்கிறது.\nஉலகம் முழுவதும் சுமார் 47 கோடி பேர் வேலையில்லாமல், அல்லது குறைந்த தகுதியுள்ள வேலையில் இருக்கிறார்கள் என ஐக்கியநாடுகள் சபை கூறியுள்ளது. சர்வதேச தொழிலாளர் சங்கம் தொகுத்துக் கொடுத்துள்ள அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.\nஉலகளாவிய வேலைவாய்ப்பின்மை விகிதம் 2010-களில் ஸ்திரமானதாக இருந்தது என்கிறது இந்த அறிக்கை. ஆனால் சர்வதேச வேலைவாய்ப்பு விகிதம் 2020-ம் ஆண்டில் 18.8 கோடியில் இருந்து 19.05 கோடியாக உயரும் என எதிர்ப்பார்ப்பதாகக் கூறுகிறது.\nஉலக வேலைவாய்ப்பு மற்றும் சமூகக் கண்ணோட்ட ஆண்டறிக்கை வேலைவாய்ப்பின்மை பிரச்சினையைப் பற்றி மட்டுமல்லாமல், தகுதிக்கு குறைவான வேலைகளில் ஈடுபடுபவர்களையும் இணைத்து குறிப்பிட்டிருக்கிறது. 28.5 கோடி பேர் தங்கள் எதிர்பார்த்ததை விட குறைவான வேலையில் இருக்கிறார்கள், அல்லது தகுதியான வேலைகளைத் தேடுவதைக் கைவிட்டிருக்கிறார்கள் அல்லது தொழிலாளர் சந்தையை அணுக இயலாமல் இருக்கிறார்கள் என்கிறது அறிக்கை.\n47 கோடி பேர் என்பது ஒட்டுமொத்த உழைக்கும் சக்தியில் சுமார் 13% ஆகும் என்கிறது அந்த அறிக்கை.\nசமூக அமைதியின்மைக்கும் வேலைவாய்ப்பின்மை மற்றும் தகுதியற்ற வேலை ஆகியவற்றிற்கு இடையிலான உறவுதான் இந்த அறிக்கையின் தனிச்சிறப்பான பகுதி. “நமது சமூகங்களில் பெரும்பாலானவற்றில் சமூக இணக்கம் அரிக்கப்பட்டு வருவதற்கு தொழிலாளர் சந்தை நிலைமைகள் முக்கியப் பங்களிக்கின்றன” என்கிறார் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் தலைவர் கய் ரைடர்.\nசர்வதேச தொழிலாளர் நிறுவனம் உலகம் முழுவதும் நடந்துவரும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு “சமூக கொந்தளிப்பு” வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2009-2019 காலகட்டத்தில் உலகம் முழுவதும், மொத்தமுள்ள 11 பகுதிகளில் 7 பகுதிகளில் சமூக அமைதியின்மை அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.\n15 முதல் 24 வயதுவரையிலான சுமார் 26.7 கோடி இளம் தலைமுறையினர், பணிபுரிபவர்களாகவோ, கல்வி கற்பவர்களாகவோ, பயிற்சியில் இருப்பவர்களாகவோ இல்லை. பணியிலிருக்கும் இளம்தலைமுறையினரில் பெரும்பாலானோர் மோசமான வேலை நிலைமைகளில்தான் பணிபுரிந்து வருகின்றனர்.\nஇந்த அறிக்கையில் ���லகில் அதிகமாக சம்பாதிப்பதவர்களுக்கும் குறைவாக சம்பாதிப்பவர்களுக்கும் இடையிலான மிகப்பெரிய ஏற்றத் தாழ்வையும் பதிவு செய்துள்ளது. பெண்களில் பணியில் ஈடுபடுபவர்களின் அளவு 47%-மாகவே நீடிப்பதாகவும் இது ஆண்களின் பணிப் பங்கேற்பு விகிதத்தை விட 27% குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கிறது இந்த அறிக்கை.\n“நாம் எங்கு செல்லவேண்டும் என்று விரும்பினோமோ அங்கு நாம் செல்லவில்லை. நாம் முன்னரே எண்ணியிருந்ததை விட மிகவும் மோசமானதாகவே நிலைமை இருக்கிறது.” என்று குறிப்பிடுகிறார் கய் ரைடர்.\nஇன்றைய சர்வதேசிய நிலைமையைக் கண்டு முதலாளித்துவவாதிகளே அலறுகின்றனர். ஆனால் இந்தியாவில் ஆட்சியிலிருக்கும் சங்க பரிவாரக் கும்பலோ, அது குறித்து சிறிதும் கவலையின்றி நம்மை ரஜினிகாந்துகளுக்குப் பின்னும், குருமூர்த்திகளுக்குப் பின்னும் திசை திருப்பிவிட்டுக் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றனர்.\n பிப்-23 திருச்சியில் மக்கள் அதிகாரம் மாநாடு \n♦ CEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம் | ஆக்ஸ்ஃபாம் அறிக்கை \nகார்ப்பரேட்டுகளின் இந்த வீழ்ச்சியை காவிக் கும்பல் முட்டுக்கொடுத்து மக்களின் ஆத்திரத்தைத் தடம் மாற்றி விட்டுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் அழுகி நாறும் முதலாளித்துவத்தையும், மக்களது கோபத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் வலதுசாரி பாசிஸ்டுகளையும் ஒருசேர வீழ்த்தாமல் அழிவிலிருந்து நிரந்தரமாகத் தப்ப வாய்ப்பு வேறு இல்லை என்பதுதான் எதார்த்தம் \nநன்றி : த வயர்.\nஇரண்டாம் பத்தியில் வேலைவாய்ப்பு விகிதம் என்று இருப்பதை வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை என்று திருத்திக்கொள்ளவும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/ramesh.php", "date_download": "2020-11-30T16:53:06Z", "digest": "sha1:CCMT2P735FPS7DDFSKI225PHYWKGJIBK", "length": 37813, "nlines": 65, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | S.Ramakrishnan | Kutti Revathi | Sandakozhi", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஆம்பிளைகள் தேவை - அடியாட்களாக\nஅணுகவேண்டிய முகவரி: துப்பட்டா கண்காணிப்பாளர் எஸ். ராமகிருஷ்ணன்\n“ஜனவரி 7, 2006. உயிர்மை நூல் வெளியீட்டு விழா சென்னை புக்பாயிண்டில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு ஹெலிகாப்டரில் இருந்து புக்பாயிண்ட் கட்டடத்தின் மேற்கூரையில் பெண் கவிஞர்கள் குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, சுகிர்தாராணி, க்ருஷாங்கினி, பத்திரிகையாளர்கள் அமுதா, கவிதா ஆகியோர் குதிக்கிறார்கள். மெதுவாக கயிறு கட்டி, ஒருவர் ஜன்னல் வழியாக கூட்டத்தில் நுழைகிறார். இன்னொருவர் பின்வாசல் வழியாக நுழைகிறார். மற்றும் ஒருவர் ஏ.சி. பாக்சைக் கழற்றி விட்டு சத்தம் இல்லாமல் உள்ளே குதிக்கிறார். கூட்டத்தில் மெதுவாக ஊடுருவுகிறார்கள். எஸ். ராமகிருஷ்ணன் பேசி முடிக்கும்போது, பெண் எழுத்தாளர்கள் மொத்தமாக எழுந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுக்கிறார்கள்.\nகுட்டி ரேவதி சைலன்ஸர் பொருத்தப்பட்ட துப்பாக்கி மூலம் எஸ்.ராமகிருஷ்ணனை நோக்கிச் சுடுகிறார். எஸ்.ரா. லாவகமாகத் தப்புகிறார். சுகிர்தாராணி கையெறி குண்டை வீசுகிறார். எஸ்.ரா. குனிந்து கொள்கிறார். பின்புறம் தள்ளிப் போய் வெடிக்கிறது. அரங்கில் கூச்சலும், புகையும் எழும்புகிறது. மாலதி மைத்ரி ஏ.கே.47-ஐ எடுத்து சுட ஆரம்பிக்க, மனுஷ்யபுத்திரன், யுவன் சந்திரசேகர் உதவியோடு கூட்டத்தை விட்டு எஸ்.ரா. வெளியேறுகிறார். அண்ணா சாலையில் பெண் எழுத்தாளர்கள் விடாமல் துரத்துகிறார்கள். அப்போது வ���்த 18ம் நம்பர் பஸ்சில் எஸ்.ரா. தாவி ஏறிவிட, பெண் எழுத்தாளர்கள் சிறிது தூரம் துப்பாக்கியால் சுட்டபடி துரத்துகிறார்கள். பஸ் வேகம் பிடிக்க, எஸ்.ரா. ஒரு வழியாகத் தப்புகிறார்.”\n‘திட்டமிட்ட சதி’ என்று மனுஷ்யபுத்திரனும், ‘உயிர் பிழைத்ததே பெரிய விஷயம்’ என்று எஸ்.ரா.வும் மறுநாள் பேட்டி கொடுத்ததைப் படித்தால் மேற்கூறியதுபோலாவொரு சம்பவம்தான் நடந்திருக்க வேண்டும். அந்தக் கூட்டத்தில் நானும் இருந்தேன் என்பதால், அத்தகைய சேசிங் எதுவும் நடக்கவில்லை என்பதை வருத்தத்துடன் கூற வேண்டியிருக்கிறது. நாவல், சிறுகதைகளைத் தாண்டி, துணையெழுத்து, கதாவிலாசம் என எஸ்.ரா. எழுதும் கட்டுரைகள் கூட பிக்சன் தான் என்று எழுத்தாள நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இவர் தரும் பேட்டியும் பிக்சன்தான் என்று தெரியவரும்போது, உடம்பு புல்லரிக்கிறது.\nநூல் வெளியீட்டு விழாவில் என்னதான் நடந்தது எஸ்.ரா. பேசி முடித்தபோது பெண் எழுத்தாளர்கள் எழுந்து, ‘எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ரா. பேசி முடித்தபோது பெண் எழுத்தாளர்கள் எழுந்து, ‘எஸ்.ராமகிருஷ்ணன் சண்டக்கோழி படத்தில் குட்டி ரேவதியை விமர்சித்து ஒரு வசனம் எழுதியிருக்கிறீர்களே சண்டக்கோழி படத்தில் குட்டி ரேவதியை விமர்சித்து ஒரு வசனம் எழுதியிருக்கிறீர்களே அதற்கு விளக்கம் தர வேண்டும்’ என்று கேட்டார்கள். எஸ்.ரா., ‘அந்த வசனத்தை நான் எழுதவில்லை. அந்த வசனத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை. படத்தில் இப்படி ஒரு வசனம் சேர்க்கப்பட்டிருப்பதே படம் வெளியான பின்புதான் எனக்குத் தெரிய வந்தது’ என்றார். ‘வசனத்தை நீங்கள் எழுதவில்லை என்றால் மறுப்பு தெரிவிக்காமல் இத்தனை நாள் சும்மா இருந்தது ஏன் அதற்கு விளக்கம் தர வேண்டும்’ என்று கேட்டார்கள். எஸ்.ரா., ‘அந்த வசனத்தை நான் எழுதவில்லை. அந்த வசனத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை. படத்தில் இப்படி ஒரு வசனம் சேர்க்கப்பட்டிருப்பதே படம் வெளியான பின்புதான் எனக்குத் தெரிய வந்தது’ என்றார். ‘வசனத்தை நீங்கள் எழுதவில்லை என்றால் மறுப்பு தெரிவிக்காமல் இத்தனை நாள் சும்மா இருந்தது ஏன்’ என்று பெண் எழுத்தாளர்கள் வினவினார்கள். அதற்குப் பதில் சொல்லாமல் எஸ்.ரா. இறங்கி விட, அப்போது பேச வந்த கவிஞர் யுவன் சந்திரசேகர், ‘கூட்டத்தில பொம்பளைங்க வந்து கலாட்டா பண்றாங்க. ���ம்பிளைங்க பார்த்துக்கிட்டு என்ன பண்றீங்க’ என்று பெண் எழுத்தாளர்கள் வினவினார்கள். அதற்குப் பதில் சொல்லாமல் எஸ்.ரா. இறங்கி விட, அப்போது பேச வந்த கவிஞர் யுவன் சந்திரசேகர், ‘கூட்டத்தில பொம்பளைங்க வந்து கலாட்டா பண்றாங்க. ஆம்பிளைங்க பார்த்துக்கிட்டு என்ன பண்றீங்க அவங்களை வெளியேற்றுங்க’ என்று பேச, அதைக் கேட்டு கூட்டத்தில் இருந்து ஆண்கள்( அவங்களை வெளியேற்றுங்க’ என்று பேச, அதைக் கேட்டு கூட்டத்தில் இருந்து ஆண்கள்() சிலர் எழுந்திருக்க, நிலைமையின் பயங்கரத்தை உணர்ந்து (பிரேம்) ரமேஷ் மைக்கைப் பிடித்து, எஸ்.ரா., யுவன் வகையறாக்களை எச்சரித்தார்.\n“பெண் எழுத்தாளர்கள் இங்கே தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்கள். அதைக் கூட விடமாட்டேன் என்றால் எப்படி எதை வேண்டுமானால் எழுதி விட்டுப் போகலாம் என்ற நினைப்பா எதை வேண்டுமானால் எழுதி விட்டுப் போகலாம் என்ற நினைப்பா இதேபோல் மாலதி மைத்ரியைப் பற்றி எழுதியிருந்தால் இந்நேரத்தில் இங்கு மூன்று தலைகள் உருண்டிருக்கும்” என்று கர்ஜிக்க, பெண் எழுத்தாளர்களை வெளியேற்ற எழுந்த ஆணாதிக்கச் சிங்கங்கள் அரண்டு போய் உட்கார்ந்தார்கள். யுவன் சந்திரசேகர் பம்மியபடி மாலதி மைத்ரியிடம் குழைய ஆரம்பித்தார். இதனையடுத்து மனுஷ்யபுத்திரன், ‘இது உயிர்மையின் நூல் வெளியீட்டு விழா. கூட்டத்திற்கு இடைஞ்சல் செய்ய வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டார். பெண் எழுத்தாளர்கள் அரங்கை விட்டு வெளியேறினர். வெளியேறும்போது கவிஞர் சுகிர்தாராணி, ‘துப்பட்டாதானே உங்கள் கண்களை உறுத்துகிறது. இதே நானும் துப்பட்டாவை கீழே போடுகிறேன். அடுத்த படத்தில் என்னைப் பற்றியும் எழுதுங்கள். இது புகழ் பாடும் கூட்டம்’ என்று கூறியபடி சென்றார். 5, 6 நிமிடங்களுக்குள் இது நடந்து முடிந்தது.\nபின்பு பெண் எழுத்தாளர்கள் புக் பாயிண்ட் வாசலில் நின்று கொண்டு, எஸ்.ரா.வின் வருகைக்காக காத்திருந்தார்கள். அவர் கீழே இறங்கி வரும்போது, அவரைக் கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். அவ்வளவுதான் நடந்தது. எஸ்.ரா. மறுநாள் கூறியதுபோல் அவரை யாரும் ஆபாசமாகத் திட்டவில்லை, அவரை ‘நாயே’ என்று விளித்து வாயில்லா ஐந்தறிவு ஜீவனை யாரும் இழிவுபடுத்தவும் இல்லை. கூட்டத்தை நடத்த விடாமல் யாரும் கலாட்டா செய்யவுமில்லை. அந்தக் கூட்டத்தில் இருந்தவன் என்ற முறையில், எஸ்.ரா. அளித்த பேட்டி முழுக்க முழுக்க பிக்சன் தான் என்பதை உறுதியாகக் கூறுவேன்.\nஇலக்கிய உலகில் ‘பார்ப்பனர்களின் மானம் காக்கும் கோவணமாக’ (நன்றி: அ. மார்க்ஸ்) செயல்பட்டு வரும் மனுஷ்யபுத்திரன், இதை ‘திட்டமிட்ட சதி’ என்கிறார். ‘ஊடகப் பரப்பில் உயிர் வாழும் இத்தகைய ஒட்டுண்ணிகளுக்கு அறிவுலகில் எந்த இடமும் இல்லை’ என்று சாபம் கொடுக்கிறார்.\nஇதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நிகழ்ச்சி முடிந்த பின்பு, எஸ்.ரா.வும், மனுஷ்யபுத்திரனும் தமிழகத்தில் இருக்கும் எழுத்தாளர்களை எல்லாம் தொடர்பு கொண்டு தங்கள் பக்கம் ஆள் சேர்த்த கதை இருக்கிறதே, அரசியல்வாதிகளின் சகுனித்தனத்தையும் தோற்கடித்து விடும். மனுஷ்யபுத்திரன் காலச்சுவடிடம் ‘இலக்கிய அரசியல்’ கற்றவராயிற்றே, சொல்லியா தரவேண்டும் எஸ்.ரா.வை அடிக்க முற்பட்டார்கள் என்றும், பெண் எழுத்தாளர்களை காலச்சுவடு தான் தூண்டிவிடுகிறது என்றும் போன் மூலம் தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களை எல்லாம் தொடர்பு கொண்டு சாணக்கியத்தனம் செய்திருக்கிறார். ‘பாபா’வின் அருள் கிடைப்பதற்கு முந்தைய காலத்தில் நட்புறவுடன் இருந்த எழுத்தாளர்களை எல்லாம் எஸ்.ரா. தொடர்பு கொண்டு, ‘என்னை அடிக்க வந்தார்கள். உயிர் பிழைத்தது பெரிய விஷயம்’ என்று அழுதிருக்கிறார். எஸ்.ரா. எஸ்.ரா.வை அடிக்க முற்பட்டார்கள் என்றும், பெண் எழுத்தாளர்களை காலச்சுவடு தான் தூண்டிவிடுகிறது என்றும் போன் மூலம் தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களை எல்லாம் தொடர்பு கொண்டு சாணக்கியத்தனம் செய்திருக்கிறார். ‘பாபா’வின் அருள் கிடைப்பதற்கு முந்தைய காலத்தில் நட்புறவுடன் இருந்த எழுத்தாளர்களை எல்லாம் எஸ்.ரா. தொடர்பு கொண்டு, ‘என்னை அடிக்க வந்தார்கள். உயிர் பிழைத்தது பெரிய விஷயம்’ என்று அழுதிருக்கிறார். எஸ்.ரா. நீங்கள் ஏன் ஒரு அரசியல் கட்சி தொடங்கக் கூடாது நீங்கள் ஏன் ஒரு அரசியல் கட்சி தொடங்கக் கூடாது அதற்கான முழுத் தகுதியும் உங்களுக்கு இருக்கிறது. கொள்கைப் பரப்புச் செயலாளராக மனுஷ்யபுத்திரனையும், தளபதியாக யுவன் சந்திரசேகரையும் நியமித்து விட்டால், சீக்கிரமே ஆட்சியைப் பிடித்து விடலாம். இலக்கிய உலகமாவது நிம்மதியாக இருக்கும்.\nஅப்துல்ரகுமான், பழனிபாரதி, பா.விஜய் வரிசையில் எஸ்.ரா.வும் சேர்ந்து கொண்டு, பெண் கவ��ஞரைக் கொச்சைப்படுத்தி வசனம் எழுதியிருக்கிறார். கேட்டால், ‘பெண் கவிஞர்களை பட்டியலிடும் போதெல்லாம் மாலதி மைத்ரி, குட்டி ரேவதி பெயரை சொல்லியிருக்கிறேன்’ என்று சால்ஜாப்பு. இருப்பது 5,6 பெண் கவிஞர்கள். அதில் இவர்கள் இருவரையும் எப்படி சொல்லாமல் விடமுடியும் பிறகு, ‘அந்த வசனத்தை நான் எழுதவில்லை’ என்று சமாளிப்பு வேறு பிறகு, ‘அந்த வசனத்தை நான் எழுதவில்லை’ என்று சமாளிப்பு வேறு அப்படி என்றால் சினிமாவில் உப்புக்குச் சப்பாணி வேலையைத்தான் நீங்கள் செய்கிறீர்களா\nஏதோ எஸ்.ரா. இந்த ஒரு விஷயத்தில்தான் இப்படி ஆகிவிட்டார் என்று யாரும் தவறான முடிவுக்கு வரவேண்டியதில்லை. இன்றுதான் அகப்பட்டிருக்கிறார். அவ்வளவுதான். சக எழுத்தாளர்களை மட்டம் தட்டி, அதன் மூலம் தன்னை ஒரு முக்கிய எழுத்தாளனாக முன்னிலைப்படுத்துவதில், மறைந்த சுந்தரராமசாமிக்கு இவர் சற்றும் சளைத்தவரில்லை. ‘சல்லாப சாமி’ ஜெயேந்திரன் கைது செய்யப்பட்டதை, சமூக நலனில் அக்கறை உள்ளவர்கள் எல்லாம் வரவேற்றபோது, ‘ஜெயேந்திரன் கைதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை’ என்று முத்து உதிர்த்தவர்தான் எஸ்.ரா.\nதீவிர இலக்கியத்தை இதுகாறும் இவர் பேசி வந்ததே ஒரு சினிமா சான்சுக்காகத்தான். அதனால்தான் ஒரு பக்கம் உலக சினிமாக்கள் பற்றி பேசிக் கொண்டே, பாபாவுக்கு பஞ்ச் டயலாக் எழுத முடிந்தது. ரஜினியை ‘சார்’ என்று விளித்து கட்டுரை எழுத முடிந்தது. எல்லாச் சாலைகளும் சினிமாவை நோக்கியே பயணிக்கும் தமிழ்ச் சூழலில், சினிமாதான் எல்லாமே என்று கருதும் விசிலடிச்சான் குஞ்சுகளின் மனநிலைதான் எஸ்.ராவுக்கும் வாய்த்திருக்கிறது. நாளையே, விஜயகாந்தின் மேடை பேச்சுக்களை எழுதிக் கொடுக்கும் வேலைக்கு இவர் போய்ச் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஇத்தகைய ‘நல்ல’ படைப்பாளியைத்தான், சினிமாவில் பயன்படுத்தி அதன் மூலம் இலக்கிய உலகத்தை காக்க முனைந்ததாக இயக்குநர் லிங்குசாமி பேட்டி கொடுத்திருக்கிறார். இலக்கியவாதிகளைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவதை விட, தனது படம் நல்ல படமாக அமைய வேண்டும் என்பதில் லிங்குசாமி கவனம் செலுத்தினால் நல்லது. ‘என்னதான் ஜனநாயக நாடு என்றாலும் பறக்கிறது பறக்கிறதுக்குத்தான் ஆசைப்படணும், நடக்கிறது நடக்கிறதுக்குத்தான் ஆசைப்படணும்’ என்று பாப்பாபட்டியிலும், கீரிப்பட்டியிலும் தலித் சகோதரர்களை பஞ்சாயத்து தலைவர்களாக்க மறுக்கும் தேவர் சமூகத்தின் மேல்சாதித் திமிரை நியாயப்படுத்தும் படமாகத்தானே ‘சண்டக்கோழி’ வந்திருக்கிறது. இந்தப் படத்திற்கு எஸ்.ராமகிருஷ்ணன் தான் வசனம் எழுத வேண்டுமா அடல்ட்ஸ் ஒன்லி ‘பாய்ஸ்’ புகழ் சுஜாதா போதுமே\nஇதில் ‘தமிழ்நாட்டில் எந்த பெயரையும் பயன்படுத்த முடியாது போலிருக்கிறதே’ என்று வருத்தம் வேறு லிங்குசாமிக்கு ஒரு வேண்டுகோள். அடுத்த படத்தில் வில்லி கதாபாத்திரம் ஒன்றுக்கு ஜெயலலிதா பெயரையும், போலி சாமியார் வேடத்துக்கு காஞ்சி ஜெயேந்திரன் பெயரையும் வைக்கலாமே லிங்குசாமிக்கு ஒரு வேண்டுகோள். அடுத்த படத்தில் வில்லி கதாபாத்திரம் ஒன்றுக்கு ஜெயலலிதா பெயரையும், போலி சாமியார் வேடத்துக்கு காஞ்சி ஜெயேந்திரன் பெயரையும் வைக்கலாமே அந்தத் துணிச்சல் உங்களுக்கு இருக்கிறதா அந்தத் துணிச்சல் உங்களுக்கு இருக்கிறதா இல்லையெனும்போது வெற்று உதார் எதற்கு\n\"குட்டி ரேவதியின் படைப்புகள் பற்றி இலக்கிய உலகத்தில் எழுந்த விமர்சனங்களை அறியாத அப்பாவி எழுத்தாளராக எஸ்.ராமகிருஷ்ணன் நிச்சயமாக இருக்க முடியாது. \"துப்பாட்டாவை எடுத்து சுத்திக்கிட்டு இருக்கா.. கொஞ்சம் கூட வெவஸ்தையே இல்லாம'' என்று சண்டக்கோழியில் குறிப்பிடப்படும் ‘குட்டி ரேவதி' பற்றிய விமர்சனம் தற்செயலாக நடந்ததென்பது காதில் பூ சுற்றும் வேலை. தனக்குத் தெரியாமல் இந்தப் பகுதி இடம்பெற்றுவிட்டது என்று எஸ்.ராமகிருஷ்ணன் தன் மனசாட்சியறிய சொல்வாரேயானால், படத்தின் முன்னோட்டம் பார்த்த போதாவது, இயக்குநரிடம் நிலவரத்தைச் சொல்லி, குட்டி ரேவதி என்ற பெயரை மாற்றச் செய்திருந்தால் கலவரம் எழுந்திருக்காது. படம் வெளியான ஒரிரு நாட்களில்கூட இதைச் செய்திருக்கலாம். பொறுப்பான இலக்கியவாதியின் கடமையாகவும் அது இருந்திருக்கும்.\nதிட்டமிட்டே செயல்பட்டுவிட்டு, தற்செயல் எனத் தப்பிக்கப் பார்க்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன் என்ற கோபத்தில் படைப்புலக - பத்திரிகையுலக பெண்கள் ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு எதிராக கேள்வி எழுப்பியதிலும், மன்னிப்புக் கேட்கக் கோரியதிலும் நியாயம் இருக்கிறது. குட்டி ரேவதிக்கு ஆதரவாக சில ஆண் படைப்பாளிகள் பேசியதும் வெளிநடப்ப�� செய்ததும் இதில் உள்ள நியாயத்தின் தன்மையை அதிகரிக்கவே செய்கின்றன. இந்த சர்ச்சைக்கு எஸ்.ராமகிருஷ்ணனே இறங்கி வந்து முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இதனால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடப் போவதுமில்லை, கீரிடம் கழன்றுவிழப் போவதுமில்லை. ஒரு சமுதாயத்தையோ தனி நபரையோ புண்படச் செய்வது சிறந்த இலக்கியவாதியின் நோக்கமாக இருக்கக்கூடாது.\"\nபிறகு நமது நண்பர்கள் சிலர் கூறுகிறார்கள், ‘என்ன இருந்தாலும் புத்தக வெளியீட்டு விழாவில் போய் இப்படி செய்திருக்கக் கூடாது. எஸ்.ரா. வீட்ற்கு முன்போ, தனியாக கூட்டம் போட்டோ கண்டித்திருக்க வேண்டும்’. கோவணம் விரும்புவதும் இதைத்தானே உலகம் முழுக்க டிரைலராகவும், படமாகவும் இந்த வசனம் ஒலித்துக் கொண்டிருக்கும்போது எஸ்.ரா.வின் வீட்டிற்குப் போய் விளக்கம் கேட்டால், அது வெளியுலகிற்குத் தெரியவருமா உலகம் முழுக்க டிரைலராகவும், படமாகவும் இந்த வசனம் ஒலித்துக் கொண்டிருக்கும்போது எஸ்.ரா.வின் வீட்டிற்குப் போய் விளக்கம் கேட்டால், அது வெளியுலகிற்குத் தெரியவருமா இல்லை தனியாக கூட்டம் போட்டால், அங்கு விளக்கமளிப்பதற்கு எஸ்.ரா.தான் வருவாரா இல்லை தனியாக கூட்டம் போட்டால், அங்கு விளக்கமளிப்பதற்கு எஸ்.ரா.தான் வருவாரா உயிர்மை கூட்டம் எப்படி புகழ் பாடும் கூட்டமாக இருந்ததோ, அதேபோல் இந்தக் கூட்டம் இகழ்ந்து பேசும் கூட்டமாக இருக்கும்.\nஇதில் காலச்சுவடின் கைங்கரியம் இருக்கிறது என்கிறார்கள். ஒருவேளை அப்படியே இருந்தாலும், இலக்கிய போலீசாகவும், ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையாகவும் வளர்ந்து வரும் காலச்சுவடு இந்த விவகாரத்தைக் கையில் எடுப்பதற்கு முன்பு, நியாய உணர்வுள்ளவர்கள் அல்லவா இதைக் கையில் எடுத்திருக்க வேண்டும்\nஎஸ்.ரா. விவகாரத்தில் ஊடகங்கள் அதிகம் கண்டு கொள்ளாமல் போன ஒரு நச்சுப் பாம்பு இருக்கிறது. அது யுவன் சந்திரசேகர். ஹிட்லரின் பாசிசக் குரலைக் கேட்காதவர்கள் உயிர்மை கூட்டத்திற்கு வந்திருந்தால், ‘பொம்பளைங்க கலாட்டா பண்றாங்க. ஆம்பிளைங்க பார்த்துக்கிட்டு என்ன பண்றீங்க’ என்ற யுவனின் குரலில் அதை உணர்ந்திருக்கலாம். இந்த பார்ப்பனரின் குரலைக் கேட்டு எழுந்த ஆண் குரங்குகள் பெண் எழுத்தாளர்களைப் பிடித்து வெளியே தள்ளியிருந்தால்...’ என்ற யுவனின் குரலில் அதை உணர்ந்திருக்கலாம். இந்த பார்ப்பனரின் குரலைக் கேட்டு எழுந்த ஆண் குரங்குகள் பெண் எழுத்தாளர்களைப் பிடித்து வெளியே தள்ளியிருந்தால்... நினைக்கும்போதே உடல் பதறுகிறது கூட்டத்தினரை பெண்கள் எதிராகத் திருப்பும் இந்த அற்ப எழுத்தாளர், என்ன எழுதி, எதைக் கிழித்து விடப்போகிறார் இவர் வாந்தி எடுப்பதையெல்லாம் தொகுத்து புத்தகமாகப் போடும் மனுஷ்யபுத்திரன் ஊடகப்பரப்பில் வாழும் பரோபகாரி. மற்றவர்கள் ஒட்டுண்ணிகள் இவர் வாந்தி எடுப்பதையெல்லாம் தொகுத்து புத்தகமாகப் போடும் மனுஷ்யபுத்திரன் ஊடகப்பரப்பில் வாழும் பரோபகாரி. மற்றவர்கள் ஒட்டுண்ணிகள் வாழ்க உமது இலக்கிய வியாபாரம்\nஉண்மையான இலக்கியவாதிகளாக, உயிர்மைக் கூட்டத்தை விட்டு பிரபஞ்சன் வெளிநடப்பு செய்தார். பா. செயப்பிரகாசம் அந்த நிமிடமே பெண் எழுத்தாளர்கள் பக்கம் இருந்தார். ஆனால் உயிர்மை கூட்டத்தில் இருந்து, இதுவரை கள்ள மௌனம் காத்துவரும் எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், பி.ஏ. கிருஷ்ணன், சுகுமாறன், ஞானக்கூத்தன், ஜி.முருகன் உள்ளிட்ட வகையறாக்கள் இனிமேலாவது தர்மாவேசம் பொங்கும் பேச்சுக்களை எந்த மேடையிலும் பேசாமல் இருப்பது நல்லது.\nவரும் 16ம் தேதி மாலை 6 மணிக்கு பெண் எழுத்தாளர்களுக்கு ஆதரவாக சென்னை தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டடத்தில் ஒரு கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதுவரை மௌனம் காத்து வந்த எழுத்தாளர்கள் தாங்கள் யார் பக்கம் என்பதை தெரிவிக்க வேண்டிய நேரமிது.\nசுந்தரராமசாமி, அசோகமித்திரன், ஜெயகாந்தன் ஆகியோரை அடுத்து எஸ்.ரா.வும் இப்போது ஊடகப்பரப்பில் அம்பலப்பட்டு நிற்கிறார். துணையெழுத்து, கதாவிலாசம் ஆகியவற்றில் பொங்கி வழிந்த மனித நேயம் எல்லாம் வாசகர்களுக்கு சொறிந்து கொடுப்பதற்காகத்தான் என்பது தற்போது வெளிப்பட்டு இருக்கிறது. பிப்ரவரி மாத உயிர்மை, காலச்சுவடு வெளியாகும்போது மேலும் சில அசிங்கங்கள் வெளிச்சத்திற்கு வரலாம். மொத்தத்தில் இந்த எழுத்தாளப் புடுங்கிகளின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, ஒரு பெண்ணின் உரத்த குரலாக கவிஞர் ஆதவன் தீட்சண்யா எழுதிய கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.\n“அடேய் எழுத்து விபச்சாரகனே நில்\nஎன்னையே விலை கூவி விற்கமுடியாத ஆதங்கத்தில்\nஎன்னைப்பற்றி எழுதி விற்கும் உன் காகிதத்திலிருந்து\nஎனது விடுதலைக்கான எதுவும் கிடைத்துவிடாது\nமுறித்துப் போடடா பேனாவை முட்டாக்...”\nபடங்கள் நன்றி: நக்கீரன், தமிழ்முரசு\nபார்க்கவும்: திரைப்படங்களில் பெண்கள் மீதான வன்முறை குறித்த கருத்தரங்கம்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-30T17:19:29Z", "digest": "sha1:H4PPWAABD5AXXAU2S4O6466VAAJWWZP5", "length": 9856, "nlines": 295, "source_domain": "singappennea.com", "title": "சீரகம் | Singappennea.com", "raw_content": "\nசுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் இந்த அஞ்சையும் வறுத்துப் பொடி செய்து, சரிக்குச் சரியா பனைவெல்லம் கலந்து மூணு…\nமுருங்கையை சேர்ப்போம் முன்னூறு நோய்களை விரட்டுவோம்\nமுருங்கைக்கீரை: முருங்கை முன்னூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது. அளவில் சிறிய குட்டிக்குட்டி…\nஎந்தெந்த உணவுகள் என்னென்ன நோய்களை விரட்டும்\nநோய் எதிர்ப்பு சக்தி கூட – சுக்கு காபி குடிக்க வேண்டும். பசியை தூண்டுவதற்கு– புதினா, வெற்றிலை, சீரகம், பிரண்டை…\nகர்ப்பிணி பெண்களுக்கு வயிற்று வலி\nசீரகம், ப‌சு வெண்ணெயின் மருத்துவ குணங்கள். தேவையானவை : சீரகம், ப‌சு வெண்ணெய். செய்முறை : 20 கிராம் சீரகத்தைப்…\nதேவையான பொருட்கள்.: கேழ்வரகு மாவு – 1/2 கப் கோதுமை மாவு – 1/4 கப் வெங்காயம் – 1…\nஉங்கள் இளமையை தக்க வைக்கும் சில ஆயில் மசாஜ்கள்\nசெட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்\nகருப்பையில் நீர்க்குடம் உடைவதற்கான காரணங்கள்\nஉடல் சூட்டைக் குறைக்கும் வெள்ளரிக்காய் மோர்\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nஉங்கள் இளமையை தக்க வைக்கும் சில ஆயில் மசாஜ்கள்\nசெட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்\nகருப்பையில் நீர்க்குடம் உடைவதற்கான காரணங்கள்\nஉடல் சூட்டைக் குறைக்கும் வெள்ளரிக்காய் மோர்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மாத்திரை, மருந்துகள் தருவது எப்படி\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்��ி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nஉங்கள் இளமையை தக்க வைக்கும் சில ஆயில் மசாஜ்கள்\nசெட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்\nகருப்பையில் நீர்க்குடம் உடைவதற்கான காரணங்கள்\nஉங்கள் இளமையை தக்க வைக்கும் சில ஆயில் மசாஜ்கள்\nஎண்ணெய் தேய்த்தவுடன் கூந்தலை கட்டினால் முடி கொட்டுமா\nபெண்களின் கழுத்தின் கருமையை போக்கும் எளிய வீட்டு வைத்தியம்\nஉங்கள் இளமையை தக்க வைக்கும் சில ஆயில் மசாஜ்கள்\nசெட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்\nகருப்பையில் நீர்க்குடம் உடைவதற்கான காரணங்கள்\nஉடல் சூட்டைக் குறைக்கும் வெள்ளரிக்காய் மோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/ather-450x-series1-deliveries-commence-first-customers-details-024955.html", "date_download": "2020-11-30T17:30:03Z", "digest": "sha1:SJ57LECEYMHMUHBFKCTZWK344YYXCOHY", "length": 20897, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "சென்னை, பெங்களூரில் ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டர் டெலிவிரி துவங்கியது! - Tamil DriveSpark", "raw_content": "\nகனரக லாரியுடன் மோதிய கார்... சிறு காயம் கூட இல்லாமல் வெளியே வந்த டிரைவர்... எந்த நிறுவனத்தின் தயாரிப்பு தெரியுமா\n1 min ago இளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்\n1 hr ago இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\n4 hrs ago பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\n5 hrs ago மஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க திட்டமிட்டவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது\nNews அரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. நாளை அறிக்கை ரிலீஸ்.. நாளை அறிக்கை ரிலீஸ்\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nSports கோவா அணியுடன் மோதும் நார்த்ஈஸ்ட் யுனைடெட்.. வெற்றிக்கணக்கை துவக்க கோவா அணி தீவிரம்\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை, பெங்களூரில் ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டர் டெலிவிரி துவங்கியது\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரிப் பணிகள் சென்னை, பெங்களூர் நகரங்களில் துவங்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவின் மின்சார ஸ்கூட்டர் மார்க்கெட்டில் புதிய மாடல்களின் வருகையால் அனல் பறக்கிறது. விற்பனையும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்று வருவதால், பல நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை களமிறக்குவதில் முனைப்பு காட்டி வருகின்றன. இந்த நிலையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் ஏத்தர் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது.\nமேலும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய மாடல்களையும் களமிறக்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு துவக்கத்தில் ஏத்தர் 450எக்ஸ் மற்றும் 450 ப்ளஸ் என்ற இரண்டு புதிய மாடல்களை பொது பார்வைக்கு கொண்டு வந்தது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அறிமுகம் கொரோனாவால் தள்ளிப் போய் வந்ததது.\nஒருவழியாக ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரின் முதல்கட்ட டெலிவிரிப் பணிகள் சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களில் துவங்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து காத்து கிடந்த வாடிக்கையாளர்கள் கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கு பின்னர் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவிரி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.\nஇதனிடையே, கடந்த ஜனவரி 28ந் தேதிக்கு முன்னதாக முன்பதிவு செய்தவர்களுக்கு 450எக்ஸ் சீரிஸ் 1 கலெக்டர்ஸ் எடிசன் ஸ்கூட்டர்களை விருப்பத்தின் அடிப்படையில் வாங்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. இதில், சேஸீ மற்றும் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் அமைப்பை காட்டும் வகையிலான விசேஷ ஒளி ஊடுரும் தன்மை கொண்ட பாடி பேனல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nகலெக்டர்ஸ் எடிசன் மாடல் கருப்பு - சிவப்பு வண்ணக் கலவையிலும், சாதாரண 450எக்ஸ் ஸ்கூட்டர்கள் சாம்பல், வெள்ளை மற்றும் பச்சை ஆகிய வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கின்றன.\nஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.6kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியுடன் எலெக்ட்ரிக் மோட்டார் இணைந்து மணிக்கு 80 கிமீ வேகம் வரை ���ெல்வதற்கான வாய்ப்பை வழங்கும். 0 - 40 கிமீ வேகத்தை 3.3 வினாடிகளில் எட்டிவிடும். இதன் ரகத்தில் மிக செயல்திறன் மிக்கதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.\nஇந்த நிலையில், சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களை தொடர்ந்து ஆமதாபாத், டெல்லி, புனே, மும்பை, கோவை, கொச்சி, கோழிக்கோடு, கொல்கத்தா ஆகிய நகரங்களில் ஏத்தர் ஸ்கூட்டர் தனது ஷோரூம்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. விரைவில் இங்கு வர்த்தக செயல்பாடுகள் துவங்கப்பட உள்ளது.\nஇந்த நிலையில், வர்த்தக விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தக்கவாறு ஓசூரில் புதிய ஆலையை ஏத்தர் நிறுவனம் அமைத்துள்ளது. இந்த ஆலையில் ஆண்டுக்கு ஒரு மில்லியன் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உள்நாட்டு உற்பத்தி தவிர்த்து, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு ஏத்தர் நிறுவனத்திற்கு கிடைக்கும்.\nஇளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்\nகம்பெனி சொன்னதே 107 கிலோ மீட்டர்தான்... கிடைத்ததோ 139 கிலோ மீட்டர் மைலேஜ்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓனர் பெருமிதம்...\nஇ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புக் பண்ணியிருக்கீங்களா உங்களுக்குத்தான் இந்த சூப்பர் நியூஸ்\nபிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\nஇந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் ஏத்தர் எனர்ஜி 35 மில்லியன் டாலர்களில் முதலீடு\nமஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க திட்டமிட்டவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது\nஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்கு முழு பணம் கட்டினால் 3 வாரத்தில் டெலிவிரி\n2021 மாருதி செலிரியோவின் விலை குறைவான வேரியண்ட்- மறைப்புகளுடன் சாலையில் சோதனை\nபழசானலும் பரவாயில்லை நாங்களே வாங்கிப்போம்... தொகையும் ரொம்ப அதிகம்... அட நம்பவே முடியல...\nஅடேங்கப்பா... இந்தியாவின் 6வது மிகப்பெரிய கார் ஏற்றுமதி நிறுவனமாக உருவெடுத்தது கியா...\nநாடு முழுவதும் 6,500 ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்களை அமைக்கும் ஏத்தர்... காருக்கும் சார்ஜ் செய்யலாம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்ப���ர்க்\nஎலெக்ட்ரிக் காரில் சார்ஜ் தீர்ந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க\n401சிசி இரட்டை-பைக்குகளை இந்தியாவிற்கு கொண்டுவர தயாராகும் ஹஸ்க்வர்னா கேடிஎம் லோகோவுடன் சோதனை ஓட்டம்\nகால் டாக்சி சேவை நிறுவனங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு... இது தெரிஞ்சிக்குறது ரொம்ப அவசியம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/vivo-128gb-internal-memory-mobiles/", "date_download": "2020-11-30T17:56:27Z", "digest": "sha1:NGQCFNBSEEHRJXMZFWSGYPIGTLVJUKCJ", "length": 23094, "nlines": 592, "source_domain": "tamil.gizbot.com", "title": "விவோ 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிவோ 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிவோ 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (17)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (17)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (17)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (15)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (2)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (14)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (1)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (1)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (11)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (10)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 30-ம் தேதி, நவம்பர்-மாதம்-2020 வரையிலான சுமார் 17 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.13,491 விலையில் விவோ Y19 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் விவோ X50 போன் 34,990 விற்பனை செய்யப்படுகிறது. விவோ V20 SE, விவோ V20 மற்றும் விவோ Y30 ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் விவோ 128GB உ���்ளார்ந்த மெமரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n64 MP முதன்மை கேமரா\n44 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், 9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், 9.0 (Pie)\n16 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n13 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n16 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n12 MP முன்புற கேமரா\nசார்ப் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசோனி 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஒன்ப்ளஸ் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nகார்பான் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஜென் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமைக்ரோசாப்ட் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nநோக்கியா 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nகூகுள் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஎம்டிஎஸ் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஐடெல் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n128GB உள்ளார்ந்த மெமரி ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nமோட்டரோலா 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஸ்வைப் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஹூவாய் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஸ்மார்ட்ரான் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஆசுஸ் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஐபால் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஜியோனி 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஸ்பைஸ் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஎல்ஜி 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nபிஎல்யூ 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஓப்போ 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசெல்கான் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/05/2020-2021.html", "date_download": "2020-11-30T16:39:29Z", "digest": "sha1:ZSTDQ4CIRTSFC5GQK73MDO5QUJG7VMST", "length": 4785, "nlines": 138, "source_domain": "www.kalvinews.com", "title": "2020-2021 ஆம் கல்வி ஆண்டுக்கான காலண்டர் வெளியீடு-பல்கலை,கல்லூரிகள் ஆகஸ்ட்டில் துவங்கும்.", "raw_content": "\n2020-2021 ஆம் கல்வி ஆண்டுக்கான காலண்டர் வெளியீடு-பல்கலை,கல்லூரிகள் ஆகஸ்ட்டில் துவங்கும்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nபொது வேலை நிறுத்த அறிவிப்பு: அரசு ஊழியா்களுக்கு 26-இல் விடுப்பு இல்லை\nState Bank of India வங்கியில் கணக்கு உள்ளதா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு.\nநிவர் புயல் இப்போது எங்கே இருக்கு என்று பார்க்க வேண்டுமா\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/crime/tenkasi-mps-relative-murder-for-revenge", "date_download": "2020-11-30T18:07:03Z", "digest": "sha1:NUW5FYGXNJ5HFEKB7S2OED2W52H3WPHZ", "length": 9206, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "`தென்காசி எம்.பி-யின் சித்தப்பாவைக் கொன்றது ஏன்?' - போதை இளைஞர்கள் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்|Tenkasi mp's relative murder for revenge", "raw_content": "\n`தென்காசி எம்.பி-யின் சித்தப்பாவைக் கொன்றது ஏன்' - போதை இளைஞர்கள் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருவிழாவின்போது குடிபோதையில் தகராறு செய்தவர்களைத் தட்டிக்கேட்ட தென்காசி எம்.பி-யின் சித்தப்பாவை 2 இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nராஜபாளையம் அருகே முன்விரோதம் காரணமாகத் தென்காசி எம்.பி-யின் சித்தப்பாவைக் கொலை செய்த அதே ஊரை சேர்ந்த இளைஞர்கள் 2 பேரை காவல்துறையினர் 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. தென்காசி மக்களவை உறுப்பினர் தனுஷ்குமாரின் சித்தப்பாவான இவர் ரேஷன் கடை ஊழியராகப் பணியாற்றி வந்தார். செவ்வாய்க்கிழமை இரவு அங்குள்ள கண்மாய் பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மோப்ப நாய் உதவியுடன் தடயங்களைச் சேகரித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஇதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சேத்தூர் காவல்துறையினர், அரசியல் கொலையா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா எனப் பல கோணங்களில் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக, 6 பேரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (19), விக்னேஷ் (19) ஆகியோர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் சேர்ந்து கருப்பையாவை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் சேத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர்.\nபடுகொலை சம்பவம் தொடர்பாகப் பேசும் காவல்துறை அதிகாரிகள், ``கடந்த சில நாள்களுக்குமுன் கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது ராஜேந்திரன், விக்னேஷ் ஆகியோர் போதையில் தகராறு செய்துள்ளனர். இதில் அவர்களுக்கும் கருப்பையாவுக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. அந்த முன்விரோதத்தால்தான் இருவரும் சேர்ந்து கருப்பையாவை கொலை செய்துள்ளனர்” எனத் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/pm-pays-tributes-to-sp-mookerjee-on-his-birth-anniversary-337896", "date_download": "2020-11-30T18:44:59Z", "digest": "sha1:TCSMF4OSDSJ3TOAKJ7X5FWGUJK4Y5U4J", "length": 16263, "nlines": 116, "source_domain": "zeenews.india.com", "title": "Leaser | ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாள்: பிரதமர் அஞ்சலி News in Tamil", "raw_content": "\nஇந்து மத குருக்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார் CM\nNEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்\nஜனசங்க நிறுவனர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளில் பிரதமர் அஞ்சலி\nபாரதீய ஜனதா கட்சியின் தாய்க் கட்சியான ஜனசங்கத்தின் நிறுவனர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளில் பிரதமர் உட்பட பல தலைவர்கள் அஞ்சலி\n1901, ஜுலை ஆறாம் தேதியன்று கொல்கத்தாவில் பிறந்தவர் டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி\nமேற்கு வங்க மாநில நிதியமைச்சர்\nவிடுதலை இந்தியாவின் மத்திய வணிகம் மற்றும் தொழில்துறையின் முதல் அமைச்சர்\nபாரதிய ஜனசங்கம் கட்சியை உருவாக்கியவர், சட்டப் பிரிவு 370ஐ நீக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்\nஇந்த 1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா.... இருந்தா லட்சாதிபதி ஆகலாம்..\nஇரவ��� தூங்குவதற்கு முன் கட்டாயமாக நீங்கள் சாப்பிட கூடாத உணவுகள் இவை தான்\nரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. இனி டிக்கெட் வாங்குவது மிக எளிது..\nஇணையவாசிகளை சுண்டி இழுக்கும் TIK TOK பிரபலம் இலக்கியா புகைப்படம்..\nபுதுடெல்லி: இந்தியாவின் ஒற்றுமையை மேலும் அதிகரிக்க தைரியமான முயற்சிகளை மேற்கொண்டவர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி என்று பிரதமர் நரேந்திர மோடி பாரதிய ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தினார்.\n1901, ஜுலை ஆறாம் தேதியன்று கொல்கத்தாவில் பிறந்தவர் டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி. பாரிஸ்டர் படிப்பு பயின்ற முகர்ஜி, 1929ஆம் ஆண்டில் மேற்கு வங்காள மாகாண சட்ட மேலவைக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1941 – 1942 ஆண்டில் மேற்கு வங்க மாநில நிதியமைச்சராக பணி புரிந்தார்.\nஇந்து மகாசபையில் இணைந்த ஷ்யாமா பிரசாத் முகர்ஜி 1944ஆம் ஆண்டில் அந்த அமைப்பின் தலைவரானார். இந்திய விடுதலைக்கு பிறகு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில், வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி.\n1950ஆம் ஆண்டில் லியாகத்-நேரு ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சை காரணமாக, ஜவஹர்லால் நேருவின் தலைமையிலான அமைச்சரவையிலிருந்து விலகிவிட்டார். 1951ம் அக்டோபர் 21 ஆம் தேதியன்று பாரதிய ஜனசங்கம் கட்சியை உருவாக்கினார். அந்த கட்சி தான் இன்று மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதீய ஜனதா கட்சியாகும்.\nRead Also | இந்தியா-பூட்டான் கோலோங்சு நீர் மின் திட்டம் ஒரு அலசல்...\n1952ஆம் ஆண்டில் நடந்த முதல் இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனசங்கம் கட்சி மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியும் ஒருவர்.\nஜம்மு காஷ்மீர் மாநில அரசிற்கு தனிக் கொடி, தனிச் சின்னம், தனி அந்தஸ்து தேவையில்லை என முகர்ஜி கடுமையாக எதிர்த்தார். ஒரு நாட்டில் இரண்டு அரசியல் அமைப்பு சட்டமும், தேசிய சின்னமும் இருக்க இயலாது என்பதே அவரது வாதமாக இருந்தது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 370ஐ நீக்கக் கோரி, முகர்ஜி தலைமையிலான பாரதிய ஜனசங்கம், சத்தியாகிரகப் போராட்டங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.\nகாஷ்மீர் அரசின் அனுமதி அடையாள அட்டையின்றி காஷ்மீரில் உள்ள லக்கன்பூர் என்ற ஊரில் நுழைந்த ஷ���யாமா பிரசாத் முகர்ஜியை, மாநில காவல் துறை 1953 மே 11ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். 1953, ஜூன் 23ஆம் தேதியன்று ஷ்யாமா பிரசாத் முகர்ஜி விஷக்காய்ச்சலால் மரணமடைந்ததாக காவல் துறை அறிவித்தது.\nRead Also | செங்கோட்டை உள்ளிட்ட நினைவுச்சின்னங்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன\nகாவல் துறையினரின் காவலில் இருந்த சியாமா பிரசாத் முகர்ஜியின் மரணம் குறித்து விசாரிக்க தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற முகர்ஜியின் தாயாரின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.\nஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் கைது, ஜவஹர்லால் நேருவின் சதித் திட்டம் என அடல் பிகாரி வாஜ்பாய் 2004இல் குறிப்பிட்டார் என்பதும் குறிப்பிட்டு சொல்லத்தக்கது. “இந்தியாவின் வளர்ச்சிக்கு முன்மாதிரியான பங்களிப்புகளை வழங்கினார் தேசபக்தரான ஷ்யாமா பிரசாத் முகர்ஜி” என்று மோடி தனது ட்விட்டரில் எழுதியுள்ளார்.\nஇந்தியாவின் ஒற்றுமையை மேலும் அதிகரிக்க முகர்ஜி தைரியமான முயற்சிகளை மேற்கொண்டார் என்று பிரதமர் கூறினார். \"அவரது எண்ணங்களும் இலட்சியங்களும் நாடு முழுவதும் லட்சக்கணக்கானவர்களுக்கு பலத்தை அளிக்கின்றன\" என்றும் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.\nகுடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடுவும் பாரதீய ஜனசங்க நிறுவனர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளன்று நினைவு கூர்ந்தார். \"ஜம்மு-காஷ்மீரை இந்தியாவில் இணைத்துக்கொள்வதற்கும், தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கும் இடைவிடாமல் போராடிய ஒரு சிறந்த தேசபக்தர் அவர். தாய்நாட்டின் மீதான அவரது அன்பு எப்போதும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும்\" என்று குடியரசுத் துணைத் தலைவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து ட்விட்டர் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nகாசி அன்னபூரணி சிலை கனடாவிலிருந்து மீட்கப்பட்டது எப்படி....\nமாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை செலுத்த ரூ 16 கோடி நிதியை ஒதுக்கீடு செய்த தமிழக அரசு\nஅடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் மழை Red மற்றும் Orange எச்சரிக்கை\nராணுவ பலத்தில் ரஷ்யா-சீனாவை விட பின்தங்க வாய்ப்பு.. அமெரிக்கா ஒப்புதல்..\nடிவி முதல் உணவு பொருள் வரை.. Flipkart வழங்கும் 50-80% தள்ளுபடி; மிஸ் பண்ணாதீங்க..\n Aadhaar-LPG இணைப்பது முக்கியம் - 5 வழிகளில் இணைக்க முடியும்\nஜோ பை���ன் நிர்வாகத்தை நினைத்து சீனா அஞ்சும் காரணம் என்ன..\nவைரலாக்கும் ரம்யா பாண்டியன் இன் போட்டோஷூட் தயாரிப்பு வீடியோ\nபிக் பாஸ் 4 இல் இந்த வாரம் நாமினேட் ஆன 4 போட்டியாளர்கள் இவர்களே\nஹீரோவாக உருவெடுக்கும் பிக் பாஸ் 3 இன் பிரபல இறுதியாளர்...\nதமிழகத்தில் டிச., 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு; எதற்கெல்லாம் அனுமதி\nமோசடி எதுவும் இல்லை... பிடிவாதம் வேண்டாம்.. ட்ரம்பிற்கு குட்டு வைத்த நீதிமன்றம்..\nஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்\nபிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறபோகும் போட்டியாளர் இவர்தான்....\nடிசம்பர் 1 முதல் மாற இருக்கு 5 முக்கியமான மாற்றங்கள் என்னென்ன\nஒரு ஆண்டுக்கு எத்தனை முறை உடலுறவு கொள்வது நல்லது - இதோ பதில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2019/11/17/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-11-30T17:40:32Z", "digest": "sha1:R377YUPUM4FYBUZMEJUV6VMQG6IQE7WU", "length": 34814, "nlines": 111, "source_domain": "peoplesfront.in", "title": "பாத்திமாவுடைய தாயின் கண்ணீர் மக்களின் மனசாட்சியை தட்டியெழுப்பட்டும்! – மக்கள் முன்னணி", "raw_content": "\nபாத்திமாவுடைய தாயின் கண்ணீர் மக்களின் மனசாட்சியை தட்டியெழுப்பட்டும்\n”போரை மனிதர்கள் விரும்புவார்களே ஆனால் இந்த உலகம் என்றோ அழிந்திருக்கும் ஆகையால் போருக்கு எதிராக மக்கள் நிற்பார்கள்” என்ற பொருள்பட காந்தி சொன்னார். அதுபோல், இத்தனை முரண்பாடுகள் நிரம்பிய இந்நாட்டில் மக்கள் மனசாட்சிக்கு அஞ்சாதவர்களாய் இருப்பார்களேயானால் இந்நாடு என்றோ சுடுகாடு ஆகியிருக்கும். எனவே, நான் மக்களின் மனசாட்சியை நம்பித்தான் இதை எழுதுகிறேன். ஒருவேளை என் அம்மா, அம்மாச்சி, சித்தி, அத்தை, தங்கை ஆகியோர் ஒரே ஒரு நொடிப் பொழுது பாத்திமாவின் அம்மாவோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வார்களாயின் அவர்கள் நிச்சயமாக இந்த ‘புதிய இந்தியாவை’ புறக்கணிப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன். எனவே, அவர்களின் மனசாட்சியிடம் தான் இந்த மன்றாடல்.\nநவம்பர் 9 – பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு தீர்ப்பு கொடுக்கப்பட்ட அதே நாளில் அதே காலையில் சென்னை ஐஐடி விடுதியில் 19 வயது இஸ்லாமியப் பெண் மின்விசிறியில் தொங்கியபடி பிணமாக கிடந்தாள். இவை இரண்டும் ஒரே நாளில் நடந்தேறியது தற்செயலானதுதான். ஆனால், பாபர் மசூதி தீர்ப்பின் அநீதியை உருவகப்படுத்துவது போல் பாத்திமா சாகடிக்கப்பட்டிருந்தாள். இந்நாட்டில் கட்டமைக்கப்பட்டு வரும் இந்துப்பெரும்பான்மைவாதம்தான் பாபர் மசூதி தீர்ப்பையும் பாத்திமாவின் முடிவையும் தீர்மானித்ததாகும்.\nஅச்சுறுத்தலின் வழியாக இந்த தீர்ப்பை ஏற்காதவர்களின் வாயடைப்பதில் வெற்றி கண்டார்கள் ஆட்சியாளர்கள். பாபர் மசூதி கட்டப்பட்ட காலந்தொட்டு இன்றுவரையிலான சுமார் 500 ஆண்டுகளில் அயோத்தியில் அந்த 2.77 ஏக்கர் நிலத்தில் இராமனுக்கு கோயில் இல்லாததால் இந்நாட்டு மக்கள் ராமனை வழிபடாமலும் இல்லை, இராமன் மீதான பற்று மக்களுக்கு குறைந்துவிடவும் இல்லை. எனவே, மதவெறிக்கு ஆட்படாத பெரும்பான்மை ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு மற்றுமொரு செய்தியாகவே இந்த தீர்ப்பு கடந்துபோனது. அதே நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதையும் மக்கள் கடந்து போனது என்பது மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் தோல்வியாகத்தான் காட்சி தருகின்றது. ஆனால், பாத்திமாவின் சாவை மோடி-அமித் ஷா கூட்டணியால் மூடிமறைக்கவோ அல்லது அழுபவர்களின் கண்ணீரைத் தடுக்கவோ அல்லது கேள்விகேட்போரின் வாயை அடைக்கவோ முடியவில்லை. எச்.ராஜா, அர்ஜுன் சம்பத், நாராயணன், ராகவன் வகையறாக்கள் எல்லாம் இதுபோன்ற தருணங்களில் காணாமல் போய்விடுகின்றனர். எத்தனை காலம்தான் அழுகிக் கொண்டிருக்கும் இந்தியாவைப் ’புதிய இந்தியா’ எனப் படம்பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கமுடியும். அழுகலில் இருந்து வெளிப்படும் வாடையை இருட்டடிப்பு செய்தா மறைத்துவிட முடியும்\nபாத்திமா தற்கொலை செய்து கொண்டாள் என்று சொல்லப்படுகிறது. தன் சாவுக்கு காரணமாக அவள் சொல்லும் பேராசிரியர் துன்புறுத்தினாரா அது மதரீதியான பாகுபாடா என்பதெல்லாம் காவல்துறை விசாரணையில் தெரியவரக்கூடும். ஆனால், ’திரு மோடி’ ஆட்சிக்கு வந்த காலந்தொட்டு பாத்திமாவுடைய அம்மாவின் நெஞ்சில் தொற்றிக் கொண்டுள்ள அச்சத்தைப் புரிந்துகொள்ள எந்தப் புலனாய்வும் தேவையில்லை. மகளின் சாவைப் பற்றி சொல்லும்போது அவர் பின்வருமாறு சொல்கிறார்.\n”எங்களுக்கு பெண் பிள்ளையை கல்விக்கூடத்திற்கு வெளியூருக்கு அனுப்புவதற்கு பயமாக இருந்தது. நாட்டில் நிலவி��ரும் மதவெறுப்பின் காரணமாக எனது மகளை முக்காடு(சால்)அணிவதற்கு கூட வேண்டாமென மறுத்துவிட்டோம். எங்கே முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டதே. எல்லா பிள்ளைகளைப் போல சாதாரணமாக உடை அணிந்துகொள் என்று வலியுறுத்தினோம். ஏனெனில் நாட்டில் நிலவும் சூழல் அப்படிப்பட்டது.\nமுதலில் அவளுக்கு பனாரஸில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது. ஆனால் வட மாநிலங்களில் நிலவும் கும்பல் படுகொலையை நினைத்து நாங்கள் அஞ்சினோம். வேண்டாம் மகளே என நான் மறுத்தேன். அம்மா நான் விமானத்தில் அல்லவா போகப் போகிறேன் ஏன் கவலை என்றாள். வேண்டாம் மகளே.., விமானத்தில் போனாலும் சாலையிலும் நாம் நடக்க வேண்டியிருக்கும். சாலைகளில் சர்வசாதரணமாக கும்பல் படுகொலை(Mob Lynching) நடக்கும் தேசமிது வேண்டாம் மகளே என நான் பலவந்தமாக மறுத்தேன். அதன்பின் தான் மெட்ராஸ் ஐஐடி யில் படிக்க அனுப்பினோம்.”\nபத்தொன்பது ஆண்டுகள் பாராட்டி, சீராட்டி வளர்த்த மகள் படிக்கப்போன இடத்தில் பிணமான நிலையில், ஒரு தாய் மேற்படி கருத்துகளை இந்த சமூகத்தோடு பகிர்ந்துகொள்கிறார். அவர் பாத்திமா லத்தீப்பின் தாய். அதாவது ஓர் இஸ்லாமியப் பெண்ணின் தாய். இரவு நேரத்தில் பெண்ணை வெளியூருக்கு தனியாக அனுப்பினாலோ அல்லது இரவு நேரத்தில் மகள் வெளியில் இருந்து வீட்டிற்கு வருவதானாலோ இந்தியத் தாய்கள் தன் மகள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று கவலை கொள்வார்கள். ஆனால், இரவோ பகலோ தன் மகளின் பெயரே அவளது பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் என்று ஒரு தாய் கருதுவாளானால் அவள் மனம் ஒவ்வொரு கனமும் எவ்வளவு பதைபதைக்கும் தன் மகன் அல்லது மகள் அணியும் ஆடையே அவளைக் கொலை செய்வதற்கு வழிவகுக்குமானால் தாய் தன் பிள்ளையை வீட்டை விட்டு அனுப்பிவிட்டு எந்த நிலையில் இருப்பாள் தன் மகன் அல்லது மகள் அணியும் ஆடையே அவளைக் கொலை செய்வதற்கு வழிவகுக்குமானால் தாய் தன் பிள்ளையை வீட்டை விட்டு அனுப்பிவிட்டு எந்த நிலையில் இருப்பாள் அவளால் நிம்மதியாக தூங்க முடியுமா அவளால் நிம்மதியாக தூங்க முடியுமா நிம்மதியாக சாப்பிட முடியுமா தன் மகன் முகத்தில் வைத்திருக்கும் முடியின் அளவு அவன் கதையையே முடித்த��விடக் கூடும் என்று ஒரு தாய் அஞ்சுவாளாயின் இந்த நாட்டில் நடந்து கொண்டிருப்பதென்ன தலையில் போட்டிருக்கும் குல்லாவோ நெற்றியில் பூசியிருக்கும் திருநீறு , குங்குமம் ,நாமம் அல்லது செந்தூரமோ அல்லது கழுத்தில் கட்டியிருக்கும் டாலரோ, கையில், காலில் கட்டியிருக்கும் கயிறோ தன் மகனையோ மகளையோ அடையாளம் காணச் செய்து சாகடிக்கச் செய்யுமாயின் அந்த தாய் தன்னுடைய பிள்ளை வீட்டுக்கு வெளியே இருக்கும் ஒவ்வொரு நொடியும் செத்துசெத்துப் பிழைக்க மாட்டாளா\nஒரு கணம் நெஞ்சில் கைவைத்து பாத்திமாவின் இடத்தில் உங்களுடைய மகனையோ மகளையோ எண்ணிப் பாருங்கள். அவரது தாய் விவரித்த எதுவும் உங்கள் பிள்ளைகளுக்கும் ஏற்படக் கூடுமாயின் இந்நாட்டில் ஏன் இப்படி நடக்கிறது என்று சிந்திக்க மாட்டீர்களா தனக்காக மட்டுமே கண்ணீர் சிந்துவதற்காக மனிதனின் கண்கள் இன்னும் பழக்குவிக்கப்படவில்லை. அது ஒருவரது மதத்தாலோ இனத்தாலோ நிறத்தாலோ அன்றி அவரது மனத்தின் அளவால்தான் தீர்மானிக்கப்படுகின்றது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nவாரணாசியில் தன் மகளுக்குப் பாதுகாப்பு இருக்காது, தமிழ்நாட்டில் தன் மகளுக்குப் பாதுகாப்பு இருக்கும் என்று நம்பித்தான் சென்னை ஐஐடியில் பாத்திமாவை சேர்த்தார் அவரது அம்மா. படிப்புதான் எல்லாம் என்று கருதும் பாத்திமா ஓர் இஸ்லாமியர் என்ற காரணத்தினால் வாரணாசியில் பாதுகாப்புடன் படிக்க முடியாதெனில் அங்கு நடந்து கொண்டிருப்பதென்ன என்று கேள்வியை எழுப்ப வேண்டாமா ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. வலுப்பெற்றிருக்கும் மாநிலங்களில் அதாவது சட்டமன்ற இடங்களைக் கணிசமாகப் பெற்றிருக்கும் மாநிலங்களில் அல்லது குஜராத், அரியானா, இராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் ஒர் இஸ்லாமியர் பட்டபகலில் வெட்டவெளிச்சத்தில் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்படுவதற்கு அவர் ’இஸ்லாமியர்’ என்ற காரணமே போதும் என்ற நிலை இருக்கிறது. அம்னெஸ்டி அறிக்கை, அமெரிக்க அரசின் மனித உரிமை அறிக்கை, ஐநா மனித உரிமை ஆணைய அறிக்கை ஆகியவற்றில் மோடி தலைமையிலான பா.ச.க.வின் ஆட்சியில் ’வன்கும்பல் அடித்துக்கொலைகள்(mob lynching)’ அதிகரித்திருக்கின்றன என்று சுட்டிக்காட்டிய போது அவற்றை நிராகரித்தது இந்திய அரசு. ஆனால், பாத்திமாவின் அம்மாவு���்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை எப்படி நிராகரிக்கப் போகிறார்கள்\n’இந்நாட்டில் பாதுகாப்பு இல்லையே’ என்று அஞ்சிக் கொண்டிருப்பவர்கள் நேற்றுமின்றும் நம் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள். நம்மோடு பள்ளி, கல்லூரிகளில் ஒன்றாய் படித்தவர்கள், பணியிடங்களில் உடனிருப்பவர்கள். நம்மிடம் மளிகை பொருட்களை விற்றவர்கள், வாங்கியவர்கள். நாம் மசூதிக்கு பிள்ளையைக் கூட்டிச் சென்று மந்திரிக்கச் சொல்லி கேட்பதில்லையா திடீரென்று ஒரு நாளில் தமக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதும் நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தியவர்கள் யார் திடீரென்று ஒரு நாளில் தமக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதும் நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தியவர்கள் யார் அன்றாட வாழ்க்கைக்கே திண்டாடிக் கொண்டு ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டு ’நல்ல காலம் ஒருநாள் வரும்’ என்று நம்பிக் கொண்டிருக்கும் மக்களா அன்றாட வாழ்க்கைக்கே திண்டாடிக் கொண்டு ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டு ’நல்ல காலம் ஒருநாள் வரும்’ என்று நம்பிக் கொண்டிருக்கும் மக்களா தெருமுனையில் இருக்கும் முனீஸ்வரனைக் கும்பிட்டு, பேருந்து நிறுத்தத்திற்கு போகிற வழியிலிருக்கும் மாரியம்மன் கோயிலைக் கடக்கும்போதும் ஒரு கும்பிடு போட்டுக் கொண்டே, ஐப்பசியில் வந்து கெடா வெட்டுவதாகக் குலதெய்வக் கோயிலில் வேண்டிக் கொண்டதை நினைத்துக் கொண்டே ஒரு நாளைத் தொடங்கும் மக்களா தெருமுனையில் இருக்கும் முனீஸ்வரனைக் கும்பிட்டு, பேருந்து நிறுத்தத்திற்கு போகிற வழியிலிருக்கும் மாரியம்மன் கோயிலைக் கடக்கும்போதும் ஒரு கும்பிடு போட்டுக் கொண்டே, ஐப்பசியில் வந்து கெடா வெட்டுவதாகக் குலதெய்வக் கோயிலில் வேண்டிக் கொண்டதை நினைத்துக் கொண்டே ஒரு நாளைத் தொடங்கும் மக்களா\nஇந்த அச்சவுணர்வை விதைத்தது யாரோ அதைப் பரப்பியது யாரோ அவர்கள்தான் அதை அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள். மதத்தை அரசியல் ஆக்கியவர்கள். அரசியல் வியாபாரத்திற்கு கடவுள் ராமனைத் துணைக்கழைத்தவர்கள். ஞானிகளும் துறவிகளும் அணிந்த காவி ஆடையை மனித இரத்தத்தில் நனைத்து களங்கப்படுத்தியவர்கள். மனிதர்களைக் கொல்வதையும் மசூதியை இடிப்பதையும் ‘இயக்கமாக’ முன்னெடுத்தவர்கள். பசுப் பாதுகாப்பென்ற பெயரால் மாந்தக் கொலைகளை செயல்திட்டமாக்கியவர்கள். இன்று ஆட்சியில் இ���ுக்கும் இந்த சக்திகள்தான் ஒரு நூற்றாண்டு உழைப்பின் வழியாக வெறுப்பை மக்களது மனங்களில் வெற்றிகரமாக விதைத்துவிட்டவர்கள்.\nஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் காணாமலடிக்கப்பட்ட நஜீம், மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பெயரால் அடித்துக் கொல்லப்பட்ட அக்லக், ஜுனைத், ’ஜெய் ஸ்ரீராம்’ எனச் சொல்ல மறுத்ததால் அடித்துக் கொல்லப்பட்ட தப்ரிஸ் அன்சாரி. என உறவை இழந்த இஸ்லாமியர்களின் விசும்பல் ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே இருக்கிறது. அவர்தம் உள்ளக் குமுறல் ஒரு நாள் பேரிடியாக ஒலிக்கத்தான் போகிறது.\nசோழ நாட்டில் பிறந்து பாண்டிய நாட்டுக்கு நீதி கேட்டு வந்த கண்ணகி கடைசியில் சேர நாட்டுக்கு போனாளாம். அவளது கண்ணீர் மதுரையை எரித்தது என்று நம்புகிறோம். அந்த ஐதீகத்தின்படி சேர நாட்டைச் சேர்ந்த பாத்திமா தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு வந்திருந்து அநியாயமாக செத்துப்போனாள். பாத்திமாவின் தாய் கண்ணீரோடு நீதிகேட்டு வந்துள்ளார். கண்ணகியின் கண்ணீர் மதுரையை எரித்தது போல் இந்த தாயின் கண்ணீர் ஒரு நாள் தில்லியை எரிக்கத் தான் போகிறது. அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வம் தேய்க்கும் படை என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறாரே.\nஆனால், என்னுடைய கவலையெல்லாம் என்னுடைய குடும்ப உறவுகளும், பள்ளி – கல்லூரி – அலுவலக நண்பர்களும் எந்தப் பக்கம் நிற்கப் போகிறார்கள் என்பதுதான். பாத்திமாவுடைய அம்மாவின் கண்ணீர் பேட்டி ஒரு தாயின் கண்ணீர் மட்டுமல்ல, இஸ்லாமியர்தம் மனசாட்சியின் குரல். இஸ்லாமியர்களிடையே எழுந்துள்ள அச்சவுணர்வு போக்கப்பட வேண்டும் என்று இவர்கள் எல்லாம் சொல்லப்போகிறார்களா என்பதுதான் எனக்கிருக்கும் பதைபதைப்பு. அவர்களின் மனசாட்சி உயிர்ப்புடன் இருக்கும் என்றே நம்புகிறேன். கண்ணீரோடும் , விசும்பலோடும் நிற்கும் தாய்மார்களின் அச்சவுணர்வு துடைக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், தாயுணர்ச்சியும் தந்தையுணர்ச்சியும் சாதி, சமயம், இன, நிறம் கடந்தது மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் உரியது\nகொல்லப்பட்ட சிட்லிங் சௌமியாவின் குடும்பத்தை அச்சுறுத்தும் காவல் ஆய்வாளர் லட்சுமியின் ரவுடித்தனத்தை வன்மையாகக் கண்டிப்போம்\n‘பணமதிப்பு நீக்கத்தை’ செயல்படுத்தியவர் இன்ற�� ரிசர்வ் வங்கி ஆளுநர் – ரிசர்வ் வங்கி Vs மோடி அரசு -II\n – என் அனுபவ பகிர்வு\n2020, நவம்பர் 26 –அனைத்திந்திய பொது வேலைநிறுத்தத்தை வெற்றிப் பெற செய்வோம் காவி – கார்ப்பரேட் பாசிச கொள்கைகளை முறியடிப்போம்\n பாசக வேல்யாத்திரை நாடகத்தை அனுமதிக்காதே\nபீகார் 2020 தேர்தல் முடிவுகள் சொல்லும் ஆகப்பெரும் நம்பிக்கையூட்டும் செய்தி என்ன\nஅமெரிக்க தேர்தல் – தாராளவாதத்தின் நெருக்கடியும் வலதுசாரி எழுச்சியும்.\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nமோடி 2.0 பாசிச அபாயத்திற்கு எதிரான குறைந்தபட்ச செயல்திட்டம் (Minimum Programme of Anti-fascist Movement in Modi 2.0)\nகஜா புயலால் புரட்டிப் போடப்பட்ட வாழ்வை மீட்டெடுப்போம் களப்பணியாற்ற செயல்வீரர்கள் வருக \nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\n2020, நவம்பர் 26 –அனைத்திந்திய பொது வேலைநிறுத்தத்தை வெற்றிப் பெற செய்வோம் காவி – கார்ப்பரேட் பாசிச கொள்கைகளை முறியடிப்போம்\n பாசக வேல்யாத்திரை நாடகத்தை அனுமதிக்காதே\nபீகார் 2020 தேர்தல் முடிவுகள் சொல்லும் ஆகப்பெரும் நம்பிக்கையூட்டும் செய்தி என்ன\nஅமெரிக்க தேர்தல் – தாராளவாதத்தின் நெருக்கடியும் வலதுசாரி எழுச்சியும்.\nதமிழ்நாடு நாள் விழாவைக் கொண்டாடிய பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணப்பாளர் தோழர் பொழிலன் உள்ளிட்ட 21 பேரை உடனடியாக விடுதலை செய் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு\nதமிழ்நாடு நாளை விழாவாக கொண்டாடிய பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன், தோழர்கள் ஜான் மண்டேலா, மா.சேகர், ஏசுகுமார் உள்ளிட்ட 15 பேரை சிறைப்படுத்திய தமிழக அரசிற்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் 9 பேரில் ஒருவரான பாபு எங்கே – 37 நாட்களாகியும் கண்டு��ிடிக்காததற்கு இந்திய தமிழக அரசே பொறுப்பேற்றிடு\nமுரளிதரனின் சாதனைக்கு முன்னால் இனப்படுகொலையாவது ’ஐ கோர்ட்டாவது’ – இந்து தமிழ் திசையின் கீதாஉபதேசம்\nநவம்பர் – 1 தமிழக நாள் உரிமை முழக்கம்\nவிஜய்சேதுபதி – டிவிட்டர் மிரட்டல் – எதிர்வினை கீதையின் போர்முறை விளிம்புநிலை மக்களுக்கு உதவுமா\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-200-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2020-11-30T17:11:53Z", "digest": "sha1:BZQPH2WPQ7WD4TD6YIFOQYX7EQY2L6EE", "length": 12076, "nlines": 133, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "பிகில் வியாபாரம் 200 கோடியை கடந்ததா? | Tamil Cinema Box Office", "raw_content": "\nHome Collections பிகில் வியாபாரம் 200 கோடியை கடந்ததா\nபிகில் வியாபாரம் 200 கோடியை கடந்ததா\nதமிழ் சினிமாவில் 100 கோடி ரூபாய் கிளப் என்பது நடிகர்களுக்கு கௌரவமான ஒன்றாக கருதப்படுகிறது அசுரன் திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணையம் அளவுக்கு வியாபாரமும் வசூலும் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது\nஇது உண்மையா பொய்யா மிகைப்படுத்தப்பட்டதா என்கிற விவாதம் சினிமா துறையினர் மத்தியில் எழுந்துள்ளது இந்த சூழலில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் வியாபார விவரங்கள் வெளியாகியிருக்கிறது\nமுதல்முறையாக விஜய் நடித்துள்ள படம் 200 கோடி ரூபாய் வியாபாரத்தை கடந்துள்ளது இதுவரை இந்திய சினிமாவில் இந்திப் படங்கள் மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது\nமாநில மொழி திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் வியாபாரத்தை கடப்பது சாதனை நிகழ்வாக இருந்து வந்தது அதனை முறியடித்து 100 கோடி ரூபாய்க்கும் மேல் வியாபாரம் செய்யப்பட்ட படம் ரஜினிகாந்த் நடித்து வெளியான எந்திரன்\nஅதற்குப்பின்னால் ரஜினி நடித்த கபாலி, எந்திரன் -2 , காலா, பேட்டை என அனைத்து படங்களும் 100 கோடி ரூபாய் வியாபாரத்தை எளிதாக கடந்து 200 கோடி ரூபாய்க்கு மேல் ஒரு மாநில மொழி படம் வியாபாரம் ஆகும் என்பதை இந்திய சினிமாவில் நிரூபித்தது\nஎந்திரன் படத்தை தவிர்த்து மற்ற படங்கள் அனைத்தும் வெளிநாடுகளில் வசூல�� ரீதியாக சாதனை நிகழ்த்தியது தமிழகத்தில் எந்திரன் அளவுக்கு அதற்குப் பின்னால் ரஜினி நடிப்பில் வந்த எந்த திரைப்படமும் தமிழகத்தில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை நிகழ்த்த வில்லை\nஆனால் விஜய் நடிப்பில் வெளியான தெறி, மெர்சல் ,சர்க்கார் ஆகிய படங்கள் ரஜினி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை தமிழகத்தில் பின்னுக்குத்தள்ளி முதல் இடத்தில் இன்று வரை இருந்து வருகிறது\nஅதற்கு காரணம் விஜய் நடிக்கும் படங்கள் தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டுமே ரிலீஸ் செய்யப்படுகிறது பண்டிகை காலமென்பதால் மக்கள் மத்தியில் பணப்புழக்கமும் புதிய படங்கள் பார்க்க வேண்டுமென்ற ஆவலும் ஒரு காரணம்\nசாதாரண நாட்களை விட தீபாவளி பண்டிகை காலங்களில் அதிகமான விலைக்கு டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர் மத்தியில் வேகமும் ஆர்வமும் இருப்பதும் ஒரு காரணம் இதுவே சாதாரண நாட்களில் விஜய் படம் ரிலீஸ் ஆனால் பாக்ஸ் ஆபீஸில் சாதனை நிகழ்த்த முடியுமா என்பது சந்தேகத்திற்குரியது\nமுதல்முறையாக விஜய் திரையுலகவரலாற்றில் அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் பிகில் திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தின் ஏரியா உரிமைகளும் வெளிநாட்டு வினியோக உரிமை, தொலைக்காட்சி டிஜிட்டல் உரிமைகள் வியாபாரம் ஆகியுள்ளது\nபிகில் திரைப்படத்தை தயாரித்திருக்கும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி 185கோடி ரூபாய் செலவில் விஜய் நடிப்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் முதல் திரைப்படம்\nஇதற்கு முன்னால் ரஜினி நடித்த எந்திரன் படத்திற்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டது எந்திரன் 2 படத்திற்கு 500 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது\nதிகில் திரைப்படம் தமிழக உரிமை 73 கோடி ரூபாய்க்கும், வெளிநாட்டு உரிமை 28 கோடி ரூபாய், தொலைக்காட்சி டிஜிட்டல் உரிமை 52 கோடி ரூபாய், கேரளா கர்நாடகா உரிமை 14 கோடி ரூபாய், இந்தி டப்பிங் உரிமை 23 கோடி ரூபாய், தெலுங்கு உரிமை 8 கோடி ரூபாய் ஆடியோ உரிமை 3 கோடி ரூபாய் ஆக மொத்தம் 201 கோடிரூபாய்க்கு பிகில் திரைப்படம் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது\nPrevious articleஇந்தியா முழுவதும் பிகில் இறுதி கட்ட வேலைகள்\nNext articleபிகில் படம் வேண்டாம் என்ற ரம்பா தியேட்டர்\nசெல்வராகவனுடன் தனுஷ் இணையும் படம்\nவிஜய் தொடங்கும் யூட்யூப் சேனல்\nசிம்புவு��்கு அம்மா தந்த மினி கூப்பர் கார்\nவெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் தனுஷ்\nவெற்றி மாறன் இயக்கும் அடுத்த படம்\nதமிழகத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் யார் கிங்\nநான் அவனில்லை அஜீத் தன்னிலை விளக்கம்\nசெல்வராகவனுடன் தனுஷ் இணையும் படம்\nவிஜய் தொடங்கும் யூட்யூப் சேனல்\nசிம்புவுக்கு அம்மா தந்த மினி கூப்பர் கார்\nசெல்வராகவன் படம் எங்கு போவது \nLKG யான செல்வராகவனின் NGK\nகோமாளி 50 நாட்களில் 44 கோடி வசூல்\nமாஸ்டர் தர்பார் வியாபாரத்தை முந்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/side-effects-of-viagra/", "date_download": "2020-11-30T17:49:38Z", "digest": "sha1:ZWX6AISWWS7VN54YWBVJ24W7PZ52TXIB", "length": 9555, "nlines": 77, "source_domain": "ayurvedham.com", "title": "ஆண்களுக்கு அலோபதி ஆபத்தா? - AYURVEDHAM", "raw_content": "\nஆண்மைக் குறைவு ஆண்களை உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும் பாதிக்கும் பெரும் கோளாறு. இந்த பெரும் கோளாறில் தலையாய கோளாறு ஆணுறுப்பு விரைப்புத்தன்மையை இழப்பது. இது உலகளவில் ஆண்களை தாக்கும் பிரச்சனை. எனவே இதற்கான தீர்வை தந்த “வயாகரா” போன்ற சில்டெனாஃபில் மாத்திரைகள் ஆண்களிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்றன. இந்த மருந்துகளின் உதவியால் அறுபது வயது முதியவரும் இருபது வயது இளைஞராக செயல்பட முடியும், சொல்லப் போனால் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இந்த மாத்திரைகளை வரவேற்றனர் ஆனால் இந்த மாத்திரைகளால் சில பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.\nவயாகராவில் உள்ள சில்டெனாஃபில், உட்கொண்டவுடன் 30 லிருந்து 60 நிமிடங்களில் விரைப்புத்தன்மையை உண்டாக்குகிறது. விரைப்புத்தன்மை 10 லிருந்து 30 நிமிடங்கள் வரை நீடித்து இருக்கும்.\nபல அலோபதி மருந்துகளைப் போல வயாகராவும் பக்க விளைவுகளை உண்டாக்கும். அவை\nஆணுறுப்பில் உள்ள கார்பஸ் காவர்நோசம் பகுதிக்கு இரத்தம் சரியாக பாயாவிட்டால் விரைப்பு நிலைக்காது. இதற்கான இரத்த நாளங்களை பாதிக்கும் றிஞிணி – 5 என்ற என்ஸைம்களை தடுக்கும் வயாகரா, றிஞிணி – 6 என்றவற்றையும் பாதிக்கும். இந்த றிஞிணி – 6 கண்களில் உள்ள விழித்திரையான ரெடினா வில் உள்ள கூம்பு செல்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. இவற்றை வயாகரா பாதிப்பதால் பார்வை கோளாறுகள் ஏற்படும். குறிப்பாக வர்ண பேதங்களை கண்களால் கண்டறியாமல் போகலாம். பச்சை மற்றும் நீல வண்ணங்கள் வயாகரா உட்கொண்டவர்களுக்கு வித்தியாசமாக தெரியும். அல்லது சில ���ணி நேரங்களுக்கு, வயாகரா சாப்பிட்டவர்களுக்கு உலகமே நீலமாக தெரியும் எனவே விமானிகள், வாகனம் ஒட்டுபவர்கள், 12 மணி நேரத்திற்கு வயாகராவை உட்கொள்ளக் கூடாது.\nஅடுத்த பிரச்சனை – இதய நோயாளிகளுக்கு வயாகரா ஏற்றது அல்ல. குறிப்பாக நைட்ரோ கிளிசரின் அல்லது அமில் நைட்ரைட் மருந்துகளை உட்கொள்ளும் இதய நோயாளிகள் டாக்டரின் அனுமதி இன்றி வயாகராவை எடுத்து கொள்ளக்கூடாது. வயாகராவையும், நைட்ரோ கிளிசரினையும் சேர்ந்து எடுத்துக் கொண்டால், நைட்ரிக் ஆக்ஸைட் அதிகமாகி பிரச்சனைகள் உருவாகும். இதனால் “ஹார்ட் அட்டாக்” (மாரடைப்பு) ஏற்படலாம்.\nஇதர பக்க விளைவுகள் – தலை வலி, சளி நிறைந்த ஜலதோஷம், வயிறு பாதிப்புகள்.\nசில இளைஞர்கள் தேவையில்லாமல் வயாகராவை உட்கொள்ளுகின்றனர். இதனால் பழகிப்போய், வயாகரா இல்லாமல் ஆணுறுப்பு விறைக்காமல் போய்விடும்.\nவயாகரா ஃபிஸர்) கம்பெனி, தற்செயலாக கண்டுபிடித்த மருந்தாகும். அதற்கு ஏற்பட்ட “டிமாண்டினால்”, அயர்லாந்தில் வயாகரா தயாரிப்புக்கென்றே தனி ஃபேக்டரியை ஏற்படுத்தியது. வயாகராவுக்கு ஏற்பட்ட வரவேற்பை கண்ட இதர கம்பெனிகளும் ஆண்மை பெருக்கி மருந்துகளை தயாரிக்க போட்டி போட்டு களத்தில் இறங்கின. புதியதாக, வயாகரா போன்ற சியாலிஸ் மற்றும் லெவிட்ரா என்ற மருந்துகள் உருவாகின. இவையும் வயாகராவைப் போல பாலுணர்வு தூண்டுதல் உள்ளவர்களுக்கே உதவும். இந்த இரண்டு மருந்துகளும் வயாகராவைப் போல் பார்வை கோளாறுகளை உருவாக்காது. ஆனால் சியாலிஸ், உபயோகிப்பவர்களில் 5 சதவிகிதம் நபர்களுக்கு தசை வலிகளை உண்டாக்கும்.\nவயாகராவும், லெவிட்ராவும் 4 மணி நேரம் இரத்தத்தில் தங்கியிருக்கும். சியாலிஸ் அதிக நேரம் தங்கியிருப்பதால் அது ஒரு நாள் முழுவதும் பயனளிக்கும்.\nஆண்மைக் குறைவினைப் போக்கும் கானா வாழை\nகவலைகள் போக்கும் 10 வழிகள்\nவாழ்நாள் முழுதும் ஆனந்தமடைய வழிகள்\nமூலிகைகள் தரும் ஊட்டச்சத்து விட்டமின்கள்\nகிளீன் அண்டு கிளியர் சருமம்…\nஅதீத தூக்கம் காரணம் ரத்தச்சோகையா\nகால் ஆணி தவிர்ப்பது எப்படி\nசெங்காந்தள் மலர் கார்த்திகைக் கிழங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/tigor/price-in-ghaziabad", "date_download": "2020-11-30T17:57:57Z", "digest": "sha1:WTIRPOWQG2LCAOXAQ7TDA4XAT4V2MTB3", "length": 19968, "nlines": 391, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா டைகர் காசியாபாத் விலை: டைகர�� காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா டைகர்\nமுகப்புபுதிய கார்கள்டாடாடைகர்road price காசியாபாத் ஒன\nகாசியாபாத் சாலை விலைக்கு டாடா டைகர்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in காசியாபாத் : Rs.6,11,222**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.6,77,462**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.7,22,727**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காசியாபாத் : Rs.7,32,663**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in காசியாபாத் : Rs.7,87,863**அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.7.87 லட்சம்**\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்) (top model)\non-road விலை in காசியாபாத் : Rs.8,43,063**அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)(top model)Rs.8.43 லட்சம்**\nடாடா டைகர் விலை காசியாபாத் ஆரம்பிப்பது Rs. 5.39 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா டைகர் எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா டைகர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் உடன் விலை Rs. 7.49 லட்சம். உங்கள் அருகில் உள்ள டாடா டைகர் ஷோரூம் காசியாபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் aura விலை காசியாபாத் Rs. 5.85 லட்சம் மற்றும் டாடா டியாகோ விலை காசியாபாத் தொடங்கி Rs. 4.70 லட்சம்.தொடங்கி\nடைகர் எக்ஸிஇசட் பிளஸ் Rs. 7.87 லட்சம்*\nடைகர் எக்ஸ்எம்ஏ அன்ட் Rs. 7.32 லட்சம்*\nடைகர் எக்ஸ்எம் Rs. 6.77 லட்சம்*\nடைகர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் Rs. 8.43 லட்சம்*\nடைகர் எக்ஸிஇசட் Rs. 7.22 லட்சம்*\nடைகர் எக்ஸ்இ Rs. 6.11 லட்சம்*\nடைகர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகாசியாபாத் இல் aura இன் விலை\nகாசியாபாத் இல் டியாகோ இன் விலை\nகாசியாபாத் இல் ஆல்டரோஸ் இன் விலை\nகாசியாபாத் இல் Dzire இன் விலை\nகாசியாபாத் இல் அமெஸ் இன் விலை\nகாசியாபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டைகர் mileage ஐயும் காண்க\nடாடா டைகர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டைகர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டைகர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டைகர் விதேஒஸ் ஐயும் காண்க\nகாசியாபாத் இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nபடேல் நகர் காசியாபாத் 201007\n2020 ஆம் ஆண்டு குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா டியாகோ மற்றும் டைகர் ஃபேஸ்லிஃப்ட் 4 நட்சத்திர மதிப்பெண்களைப் பெற்றுள்ளது\nஇரண்டு கார்களும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் அமர்வதற்கான பாதுகாப்பில் ஒரே அளவு பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றன\nடாடா டைகர் ஃபேஸ்லிஃப்ட் ரூபாய் 5.75 லட்சம் முதல் அறிமுகமாகி இருக்கிறது\nஇதன் வாழ்நாள் மத்தியில் புதுப்பித்தலுடன், சப்-4 எம் செடான் அதன் 1.05 லிட்டர் டீசல் இயந்திரத்தை இழக்கிறது\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nDoes டாடா டைகர் AC செயல்பாடு ஐஎஸ் ஒத்தது or better than போர்டு aspire\nடாடா டைகர் XMA model இல் ஐஎஸ் மைலேஜ் detection system கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டைகர் இன் விலை\nநொய்டா Rs. 6.11 - 8.43 லட்சம்\nபுது டெல்லி Rs. 5.95 - 8.41 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 5.92 - 8.39 லட்சம்\nசோனிபட் Rs. 5.96 - 8.47 லட்சம்\nகுர்கவுன் Rs. 5.99 - 8.47 லட்சம்\nரோஹ்டாக் Rs. 5.96 - 8.47 லட்சம்\nமுசாஃபர்நகர் Rs. 6.13 - 8.47 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://totamil.com/entertainment/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-11-30T18:02:40Z", "digest": "sha1:5Z56MMOIGN3VBGIYFJJD2EKR5PCSAHRC", "length": 14407, "nlines": 61, "source_domain": "totamil.com", "title": "'ஆண்ட்ரேஸ் இனியெஸ்டா: எதிர்பாராத ஹீரோ' விமர்சனம்: மேதைக்கு பின்னால் இருக்கும் மனிதனுக்கு ஒரு ஆழமான டைவ் - ToTamil.com", "raw_content": "\n‘ஆண்ட்ரேஸ் இனியெஸ்டா: எதிர்பாராத ஹீரோ’ விமர்சனம்: மேதைக்கு பின்னால் இருக்கும் மனிதனுக்கு ஒரு ஆழமான டைவ்\nஆவணப்படம் ஒரு கட்டாய கண்காணிப்பாகும், மேலும் வரலாற்றில் மிகவும் அலங்கரிக்கப்பட்ட கால்பந்து வீரர்களில் ஒருவரான இனியெஸ்டா என்ற மேதைக்கு பின்னால் இருக்கும் மனிதனைக் கண்டுபிடிக்க ஒருவரை அனுமதிக்கிறது.\n” டிடியர் ட்ரோக்பாவின் அந்த வார்த்தைகள் 2009 இல் பிரபலமற்ற ஸ்டாம்போர்ட் பிரிட்ஜ் விளையாட்டை இடுகையிடுகின்றன, இது நடுநிலையாளர்களின் மனதில் பொதிந்துள்ளது. யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிப் போட்டியில் எஃப்.சி பார்சிலோனாவிடம் செல்சியா தோல்வியடைந்த பின்னர் த்ரோக்பா ஒளிமயமாக இருந்தார், அந்த போட்டியில் அந்த ஆண்டு வென்றது.\nநிச்சயமாக, நடுவர் சில ச��்ச்சைக்குரிய அழைப்புகளைச் செய்தார், ஆனால் பிரிட்ஜில் யாரும் போட்டியை வென்ற இலக்கின் தரத்தை எதிர்த்துப் பேசவில்லை: ஆண்ட்ரேஸ் இனியெஸ்டாவின் துவக்கத்திலிருந்து வெளியே வந்தவர்; ஒரு உதவியற்ற பெட்ரெச்சின் பிடியை தவறவிட்ட ஷாட் – உண்மையில் சில மில்லிமீட்டர்களால் – செக் கோலி ஆவணப்படத்தில் சுட்டிக்காட்டிய ஒன்று ஆண்ட்ரேஸ் இனியெஸ்டா: எதிர்பாராத ஹீரோ.\nநண்பர்கள், குடும்பத்தினர், குழு உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள், மேலாளர்கள் மற்றும் போட்டியாளர்களிடமிருந்து ஒளிரும் அஞ்சலி செலுத்தும் இந்த ஆவணப்படம் ஸ்பெயினின் மிகவும் அலங்கரிக்கப்பட்ட ஒன்றான இனியெஸ்டாவின் மேதைக்கு பின்னால் இருக்கும் மனிதனுக்கு ஆழ்ந்த டைவ் ஆகும். கால்பந்து வீரர். COVID-19 வெடிப்பதற்கு முன்னர் சுடப்பட்ட இந்த ஆவணப்படம், ஜப்பானின் இனியெஸ்டாவின் தற்போதைய இல்லத்தில் தொடங்குகிறது, அங்கு அவர் J1 லீக் தரப்பில் உள்ள விஸ்ஸல் கோபி அணிக்காக விளையாடுகிறார். ஆடுகளத்தில் மனிதன் அறியப்பட்ட அமைதியான நடத்தைக்குப் பின்னால், அவன் அதைவிடக் குறைவான மனப்பான்மை கொண்டவன் என்பதை நாம் அறிகிறோம்.\nதிரைப்பட தயாரிப்பாளர்கள் இனியெஸ்டா, அவரது மனைவி மற்றும் அவர்களது நான்கு சிறு குழந்தைகளைப் பின்தொடர்கிறார்கள், அவர்கள் இப்போது ஜப்பானில் பழக்கமாகிவிட்ட அமைதியான வாழ்க்கைக்கு அவர்கள் விரும்புவதைப் பற்றி விவாதிக்கிறார்கள். இது ஒரு பிரபல அந்தஸ்தின் சாபம்; பூங்காவில் ஒரு நடைக்குச் செல்வது கூட ஒரு பாக்கியமாகத் தெரியவில்லை. விஸ்ஸல் கோபி வீரராக 2020 ஜனவரியில் கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்ற அவரது முன்னாள் பார்கா அணியின் டேவிட் வில்லாவுடன் இனியெஸ்டா வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்வதைப் பற்றிய ஒரு காட்சியைப் பெறுகிறோம்.\nஸ்பானிஷ் மொழி படம் 86 நிமிடங்கள் இயங்குகிறது, இதில் முன்னாள் பார்கா அணியின் முன்னாள் வீரர்களான லியோனல் மெஸ்ஸி, லூயிஸ் சுரேஸ் மற்றும் இவான் ராகிட்டிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். படம் மெதுவாக எரியும் போது, ​​இனியெஸ்டாவின் வாழ்க்கையின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தருணங்களை அவிழ்க்க ஒரு நோயாளி அணுகுமுறையை பின்பற்றுகிறது, இது பல மோசமான பிட்களையும் கொண்டுள்ளது.\nஎஃப்.சி. பார்சிலோனாவின் ஆண்ட்ரஸ் இனியெஸ்டா தனது அணியின் வீரர்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் சேவி ஹெர்னாண்டஸ் ஆகியோருடன் கோல் அடித்ததைக் கொண்டாடினார் | புகைப்பட கடன்: ஜாஸ்பர் ஜுயினென்\nவெற்றியின் உச்சத்தில் மனச்சோர்வுடன் இனியெஸ்டாவின் போர் இது போன்றது. எஃப்.சி. பார்சிலோனாவுக்கான 2009 ஆம் ஆண்டின் வரலாற்று மும்மடங்கு வென்ற பிரச்சாரத்தின் பின்னணியில் (இதில் செல்சியாவிற்கு எதிரான மேற்கூறிய விளையாட்டு அடங்கும்), இனியெஸ்டா, பின்னர் நாங்கள் அறிந்தபோது, ​​கவலை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோம்.\nஇது ஒரு தீவிரமான தனிப்பட்ட போராக இருந்தது – அந்த நேரத்தில், தனியாக, அந்த நேரத்தில், அந்த நபர் தனது அணியினரிடமிருந்து அதைத் தேர்வுசெய்ததை நாங்கள் கண்டறிந்தோம், இருப்பினும் அந்த நேரத்தில் அவரது மேலாளரான பெப் கார்டியோலா அறிந்திருந்தார். காயங்கள் மற்றும் அவர் சந்தித்த தனிப்பட்ட பின்னடைவு – நண்பரும் சக கால்பந்து வீரருமான டேனியல் ஜார்க்கின் திடீர் மரணம் – தூண்டுதலாக இருந்தது. இனியெஸ்டா மூன்று வருடங்களுக்கு மேலாக மனச்சோர்வை எதிர்த்துப் போராடினார், அனைத்துமே ஸ்பெயினுக்கு நினைத்துப்பார்க்க முடியாததைச் செய்யப் போகின்றன: 2010 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான ஒரே கோலை அடித்தது.\nகர்ப்பமாக பல மாதங்கள் தம்பதியினர் ஒரு குழந்தையை இழந்தபின், இன்னீஸ்டாவின் மனைவியான அன்னா ஓர்டிஸிடமிருந்து மற்றொரு மோசமான தருணம் வருகிறது. ஆதரவையும் ஊக்கத்தையும் அளிக்கும்போது, ​​இனியெஸ்டா தனது மனைவிக்கு ஒரு கடிதத்தை எழுதுகிறார்: இந்த ஆவணப்படத்தின் போது அவர் உலகை அனுமதிக்கிறார். வார்த்தைகள் அழகாக இருக்கின்றன, அவர் தனது வாழ்க்கையை சத்தியம் செய்த பெண்ணின் மீது அன்புடனும் பாசத்துடனும் சொட்டுகிறார்; இது இனீஸ்டா என்று மனிதனுக்கு ஒரு பார்வை அளிக்கிறது: இதய துடிப்பு போல நேர்த்தியானது – இது தற்செயலாக, ஆடுகளத்தில் ஆண்ட்ரேஸ் இனியெஸ்டாவின் பங்களிப்பை விவரிக்கும் இரண்டு சொற்கள்.\nஆண்ட்ரேஸ் இனியெஸ்டா: எதிர்பாராத ஹீரோ டிஸ்கவரி பிளஸில் ஸ்ட்ரீமிங் செய்கிறார்\nPrevious Post:மனிதவள பதிவுகளில் உள்ள பிழைகள் காரணமாக 3,000 தற்போதைய மற்றும் முன்னாள் அரசு ஊழியர்களுக்கு S $ 10 மில்லியன் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்\nNext Post:சோதனைச் சாவடியில் டெலிவரி சவாரி சிரிக்க வைக்கும் வகையான பாதுகாப்புப் பணியாளர்கள் வீடியோ வைரலாகிறது\n‘நிமிக்’ விமர்சனம்: நேர்த்தியான திரைப்படத் தயாரிப்பு, ஒரு குறுகிய காலத்திற்கு கூட\nடெல்லி எல்லைக்குச் செல்ல அதிக விவசாயிகள், காப் பஞ்சாயத்துகள்: 10 புள்ளிகள்\nதேர்தல் மோசடி கோரிக்கைகள் குறித்து ‘என் எண்ணத்தை மாற்ற மாட்டேன்’ என்று டிரம்ப் கூறுகிறார்\nவங்கி, அல்லாத நிதி நிறுவனங்கள் விரைவான, PayNow க்கு அணுகலைப் பெறுகின்றன\nஅர்ஜென்டினாக்கள் மரடோனாவுக்கு ‘நித்திய அன்பை’ பச்சை குத்திக் கொண்டாடுகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twominutesnews.com/2020/10/29/actress-samantha-major-throwback-picture-goes-viral/", "date_download": "2020-11-30T16:46:01Z", "digest": "sha1:2QLYQNPMFGGNMLMIODYWTLPHRK2GZAMZ", "length": 9385, "nlines": 89, "source_domain": "twominutesnews.com", "title": "Actress Samantha Major Throwback Picture Goes Viral – Two Minutes News", "raw_content": "\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\n“முகமது சிராஜ் தந்தை திடீர் மரணம் கடைசி முறை தந்தை முகத்தை பார்க்க முடியாமல் தவிக்கும் சிராஜ் \nஎல்லாதையும் தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தால் வருங்காலம் இப்படி தான் இருக்கும்\n“வயதை காரணம் சொல்லி நீக்கிட்டாங்க” IRFAN PATHAN சொன்னதுக்கு ஆதரித்த HARBHAJAN\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nதென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. இவர் 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகை நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடந்து படங்களில் நடித்து வருகிறார் . சமீபத்தில் இவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஓ பேபி திரைப்படமும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், அம்மணிக்கு தமிழில் தான் இன்னும் வாய்ப்பு பெரிதாக வரவில்லை.\nதிருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா அவர்கள் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். ���டந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஓ பேபி திரைப்படம் நடிப்பில் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடிப்பில் வந்த ஜானு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்திற்கு பிறகு தற்போது இவர் மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார்.\nஇந்த படத்தில் இவருடன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நடிக்க உள்ளார்கள்.இந்நிலையில் நடிகை சமந்தா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியது, நான் செல்லும் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் விதவிதமான உடையை அணிந்து கொண்டு செல்வேன். அந்த ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு என்னை பலரும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\nஇருப்பினும் அம்மணி அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களைஅடிக்கடி வெளியிட்டு கொண்டு தான் இருக்கிறார். சமீபத்தில் நடிகை சமந்தா 2013 ஆம் ஆண்டு பதிவிட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் சமந்தாவின் நிறத்தை கண்டு சிலர் ‘இது தான் சமந்தாவின் உண்மையான நிறமா ‘ கமன்ட் செய்து வருகின்றனர்.\nPrevious articleஅப்போதே ரஜினியை பேட்டி எடுத்துள்ள சுரேஷ் சக்ரவர்த்தி – எந்த படத்தின் போதுனு பாருங்க.\nNext articleபாலாஜியை சுற்றி சுற்றி வந்த ஷிவானி வெளியான லேட்டஸ்ட் ப்ரோமோ இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=300417&name=krishnaraj", "date_download": "2020-11-30T17:17:26Z", "digest": "sha1:4RNWYNQ6472GNK54WICIF36U2LFGVEL4", "length": 11727, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: krishnaraj", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் krishnaraj அவரது கருத்துக்கள்\nபொது 5 நாளுக்கு பின் நல்ல செய்தி வரும்சென்னை மாநகராட்சி கமிஷனர்\nஅரசியல் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் முதல்வர் கைபிசைந்து நிற்கிறார்\nபொது பிகார் மாநில எல்லையில் அணை கட்டுமானத்தை நிறுத்தியது நேபாளம்\nஅரசியல் தியாகி கர்னலின் குடும்பத்திற்கு மலர் அஞ்சலி செலுத்திய தெலுங்கானா முதல்வர்\nபொது வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நீதி வேண்டும் மன்மோகன்\nபொது மதுரையில் தீயென பரவும் கொரோனா வருது 7 நாள் முழு ஊரடங்கு\nபொது பேத்தியை பார்க்க அமித் ஷாவுக்கு தடை எஸ்.பி.ஜி., கறார்\nபொது லடாக் மோதல் நமக்கு திருப்புமுனை முன்னாள் ராணுவ தளபதி நம்பிக்கை\n எல்லையில் உள்ள இந்திய வீரர்களுக்கு...தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் வியூகம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/7418", "date_download": "2020-11-30T17:01:54Z", "digest": "sha1:G5PQ2556L4YJSJF4BRGFXCJM7SAD6Q6A", "length": 9999, "nlines": 70, "source_domain": "www.newsvanni.com", "title": "விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 200 பேருக்கு கிடைத்த வாய்ப்பு! – | News Vanni", "raw_content": "\nவிடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 200 பேருக்கு கிடைத்த வாய்ப்பு\nவிடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 200 பேருக்கு கிடைத்த வாய்ப்பு\nபுனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பொலிஸ் சமூகநலப் பிரிவுடன் இணைத்துக்கொள்வதற்கு சிவில் பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nஇதில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் 200 முன்னாள் போராளிகளுக்கே இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த தகவலை சிவில் பாதுகாப்புத் திணைக்கள ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் மொழிக் கையாள்கையில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nகுறித்த பிரதேசங்களில் புனர்வாழ்வு பெற்ற சுமார் 3,500 இற்கும் அதிகமான முன்னாள் போராளிகள் சிவில் பாதுகாப்பு சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇவ்வாறு சிவில் பாதுகாப்பு சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 3,500 பேரில் 200 பேர் பொலிஸ் சமூகநலப் பிரிவுடன் இணையவுள்ளனர்.\nஇவர்களுக்கு பொலிஸ் துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு உள்ளிட்ட விடயங்களை தெளிவுபடுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.\nமேலும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களி���் மொழிக் கையாள்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கும் இதன் ஊடாக தீர்வினை எட்டமுடியும் என்றும் அவர்நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nபொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தொடர்பில் பொலிஸாருடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றிலும் கைச்சாத்திடவுள்ளதாக சந்திரரத்ன பல்லேகம குறிப்பிட்டார்.\nபொலிஸ் சேவையில் ஏற்கனவே சுமார் 1950 புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவவுனியா – தாண்டிக்குளத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஹன்ரர் வாகனம் வி பத்து:…\nலொஸ்லியாவின் தந்தை ம ரணத்திற்கு இதுவா காரணம்…\nசற்று முன் கொ ரோனா தொ ற்றினால் மேலும் ஐவர் உ யிரி ழப் பு\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர் ஒருவர் படு கா யம்\nகாதலுடன் உ.ள்ளா.சம் கொ.ள் ள க.ணவ ரை கொ லை செய்த ம.னைவி :…\nதொலைபேசியில் வந்த கு றுந்தக வலை பார்த்து அ திர் ச்சிய டைந்…\nவைத்தியர் க னவுடன் படித்து வீ தியில் பி ச்சையெ டுக்கும் தி…\nநண்பனுக்கு வேறோரு பெ ண்ணு டன் திருமண ஏற்பாடு நண்பி எடுத்த…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனி���ா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-30T16:57:29Z", "digest": "sha1:SJIQO6CXTFWYEY3P5CBZHV66JN27IEQK", "length": 12280, "nlines": 85, "source_domain": "www.behindframes.com", "title": "மணிகண்டன் Archives - Behind Frames", "raw_content": "\n5:45 PM முதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \n11:57 AM மவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\n2:29 PM கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\n11:27 AM ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\n8:58 AM களம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\n‘சிந்துபாத்’ படத்திற்கு இறைவனே ஒதுக்கிய ரிலீஸ் தேதி” – யுவன் சங்கர் ராஜா பெருமிதம்\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி, விவேக்பிரசன்னா, லிங்கா உள்ளிட்ட பலர் நடிப்பில், கே புரொடக்ஷன்ஸ் கே.ராஜராஜன்,...\nபெண் எம்.எல்.ஏவையும் கவர்ந்த ‘மகளிர் மட்டும்’..\nகடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுவரும் ‘மகளிர் மட்டும்’ படத்திற்கு சாதாரண பெண்களிடம் மட்டுமிருந்து அல்லாமல் அரசியல் பொறுப்பில்...\nமகளிர் மட்டும் செய்த மாயாஜாலம் இதுதான்..\nஒரு சில படங்கள் பார்த்து ரசித்துவிட்டு ஜஸ்ட் லைக் தட் கடந்துபோகக்கூடியவையாக இருக்கும்.. ஆனால் ஒரு சில படங்கள் படம் பார்த்து...\nமகளிர் மட்டும் – விமர்சனம்\n’36‘ வயதினிலே வெற்றியை தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்த மகளிர் மட்டும் மட்டும் படமும் பெண்களை மையப்படுத்திய, அதேசமயம்...\nபாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாடிய லாரன்ஸ்..\nசமீபத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது யோகேந்திரன் மற்றும் மணிகண்டன் என்கிற இரு இளைஞர்கள் போராட்டத்தின் போது மரணம் அடைந்து விட்டார்கள்.. அந்த...\nகுற்றமே தண்டனை – விமர்சனம்\nதேசியவிருது பெற்ற ‘காக்கா முட்டை’ இயக்குனர் மணிகண்டனின் அடுத்த படைப்பு என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள இந்தப்படம் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா..\n‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி-ரித்திகா சிங்..\n‘காக்கமுட்டை’ என்கிற சென்சேஷனல் ஹிட் படத்தை கொடுத்து கடந்த வருடம் முழுது���் அந்தப்படத்தை பற்றியே அனைவரையும் பேசவைத்தவர் இயக்குனர் மணிகண்டன்.. அடுத்ததாக...\n‘காக்கா முட்டை’யால் ‘கிருமி’க்கு கூடுதல் வரவேற்பு..\nமதயானைக்கூட்டம் நாயகன் கதிர், மற்றும் ரேஷ்மி மேனன் இருவரும் நடிக்கும் படம் என்றால் ‘கிருமி’ படமும் பத்தோடு பதிநோன்றாகத்தான் மாறியிருக்கும். ஆனால்...\nஅன்புச்செழியன் தயாரிப்பில் படம் இயக்கும் ‘காக்கா முட்டை’ இயக்குனர்..\n‘காக்கா முட்டை’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே இந்திய சினிமா அளவில் கவனம் ஈர்த்ததோடு, தனது படத்தில் நடித்த...\nகேரளாவுக்கும் போகுது ‘காக்கா முட்டை’..\nசுமார் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் ‘காக்கா முட்டை’ கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் மட்டும் பத்துகோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது....\n“காக்கா முட்டையை படமாக்க என் பையன் தான் காரணம்” – மணிகண்டன்..\nகாக்கா முட்டை படம் தேசிய விருதுடன் சேர்த்து இத்தனை விருதுகளை குவித்திருக்கிறது என்றால் நிச்சயம் அந்தப்படத்தை எடுக்கவேண்டும் என்கிற தாக்கம் ஏதோ...\nமும்பை சென்று தோனியை சந்தித்த ‘காக்கா முட்டை’கள்..\nதமிழ்நாடு முழுவதும் தனுஷ் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘காக்கா முட்டை’ பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது. குறிப்பாக இந்த படத்தில்...\nகாக்கா முட்டை – விமர்சனம்\nசேரிப்பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள்.. தங்கள் பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்படும் பீட்சா, கார்னரில் பீட்சா வாங்கி சாப்பிட ஆசைப்படுகிறார்கள். அதற்காக...\nஅடைகாக்கும்போதே அசலை தேத்திய தனுஷ்..\nமுழுக்கதையையும் படிப்பதற்காகத்தான் மொத்த ஸ்கிரிப்ட்டையும் வெற்றிமாறனிடம் அனுப்பிவைக்க சொன்னார் தனுஷ். பத்து சீன் படித்ததுமே உடனே வெற்றிமாறனுக்கு போன் போட்டு இந்தப்படத்தில்...\n‘காக்கா முட்டை’ இப்போ பொன்முட்டையாச்சு’..\nதனுஷ், வெற்றிமாறன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காக்கா முட்டை’. மேமாதம் திரைக்கு வரவிருக்கும் இந்தப்படத்திற்கு தற்போது குழந்தைகளுக்கான சிறந்த...\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெ��க்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/ipnu.php", "date_download": "2020-11-30T17:47:44Z", "digest": "sha1:ABLGBXNSZTP3XJFALVSCPDEXZBGDB7OE", "length": 9908, "nlines": 34, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Riyadh | Cultural festival | Ipnu", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n\"தாய்மொழி தாயைப் போன்றது. ஒவ்வொருவரும் தத்தம் தாயை நேசிக்கத்தான் வேண்டும். அதற்காக பிறர் தாயை பழிக்கவேண்டுமென்றோ, வெறுக்கவேண்டும் என்றோ யாரும் நினைக்கக் கூடாது\"- தேன்குரல் அறிவிப்பாளர் பி.ஹெச். அப்��ுல்ஹமீதுடைய பொன்மொழி தான் இது.\nஇந்திய - இலங்கை நட்புணர்வினை பிரதிபலிக்கும் மாபெரும் கலாச்சார நிகழ்ச்சி சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்-தில் வெள்ளி (08 Dec 2006) மாலை சிறப்பாக கொண்டாடப்பட்ட பொழுது அவர் இவ்வாறு கூறினார். \"தமிழன் முடிந்தவரை, நிறைய மொழிகளைத் தெரிந்துக் கொள்ளவேண்டும்\".\nதமிழ் கலை மனமகிழ்மன்றத்தார் (தஃபர்ரஜ்) ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில், சவூதி அரேபியாவுக்கான இந்தியத் தூதர் திரு. எம்.ஓ.ஹெச். ஃபாரூக் மற்றும் இலங்கைத் தூதர் திரு. ஏ.எம் .ஜே. சாதிக் முன்னிலையில் உலகப்புகழ் பெற்ற வானொலி அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல் ஹமீது, தமிழகத்தின் புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர் .\nஅப்துல் ஜப்பார் இயக்கி நடித்த 'ஆக்ராவின் கண்ணீர்' வானொலி நாடகம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. சுமார் 2000க்கும் மேற்பட்ட இந்திய இலங்கை மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் பி.ஹெச். அப்துல் ஹமீது நடத்திய 'வெல்ல முடிந்தால் வெல்லுங்கள்' ' பாட்டுக்குப் பாட்டு' ஆகிய நிகழ்ச்சிகள் மக்களின் ரசனைக்கு நல்ல விருந்தாக அமைந்தன. முன்னதாக, மாணவ மாணவியருக்கு வினாடி -வினா நிகழ்ச்சிகளையும் திரு.அப்துல் ஜப்பார் நடத்தினார். ' பாவ மன்னிப்பு' பற்றிய அவருடைய ஒரு பாடல் பார்வையாளர்களின் மனங்கசிய செய்தது .\nதஃபர்ரஜ் மன்றத்தின் தலைவர் திரு. அஹமது இம்தியாஸ் வரவேற்புரை ஆற்றினார். லக்கி குழுமங்களின் தலைவர் திரு. லக்கி காதர் மற்றுமுள்ள வணிகப் புரவலர்கள் விழா சிறப்பாக நடைபெறுவதில் பெரும் பங்கு அளித்தனர். மாணவப் பருவத்தில் தம்மை வந்தடைகிற தீயப் பழக்கங்களை தூசுகளை உதறித் தள்ளுவதுப் போல உதறித் தள்ள வேண்டுமென்று மாணவர்களுக்கு திரு. அப்துல் ஹமீது உவமைக் கதையுடன் அறிவுரை வழங்கினார்.\"கற்கும் போது கிடைக்கும் அனுபவம் தான் உங்கள் எதிர்கால வாழ்க்கையை வடிவமைக்கும்\" .\n\"வெளிநாட்டவர் கண்டுபிடித்த படைப்புகளுக்கு உரிய பெயர்களைத் தமிழில் தேடிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக தமிழர்களே புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி அதற்கு தமிழில் பெயர் வைத்து உலகமெல்லாம் தமிழ் பரவும் வகை செய்ய வேண்டும் \" என்ற அவரது கருத்து ஒரு பெரிய விவாதத்தை சூல் கொண்டதாகும் என்பது உண்மையே. முன்னதாக வெளிநாட்டு வ��ழ் தமிழர்களுக்கென்று மாநில அளவில் ஒரு அமைச்சகம் வேண்டும் என்ற பேச்சாளர் ஒருவரின் கோரிக்கைக்குப் பதிலளித்த இந்தியத் தூதர் திரு. எம்.ஓ.ஹெச். பாஃரூக், மாநில அரசு அதனை ஏற்று செயல்படுத்தும் பட்சத்தில் தாமும் உதவ தயாராக இருப்பதாகக் கூறினார்.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadunilai.com/?p=9681", "date_download": "2020-11-30T17:30:54Z", "digest": "sha1:RCAVD4TCIWSQW3U3U73DLE755VADCNSD", "length": 12821, "nlines": 174, "source_domain": "nadunilai.com", "title": "கோவில்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யலுசாமி மரணம் | Nadunilai News", "raw_content": "\nகொல்லுப்பட்டறை தொழிலாளர்களை குற்றவாளிகள் போல் சித்தரித்து பொய் வழக்கு போடுவதை தடுக்க வேண்டும்\nபுயலால் தமிழக மக்கள் பாதிக்காமல் இருக்க தாமிரபரணியில் தியான வழிபாடு\nநாசரேத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் முருகன் கோயிலில் கார்த்திகை தீப விழா\nநாசரேத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி\nடெல்லியில் தொடர்கிறது விவசாயிகள் போராட்டம்\nநாசரேத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா\nதிருநெல்வேலி மண்டல வேளாண்மை விற்பனைக்குழு உறுப்பினராக சி.த.செல்லபாண்டியன் நியமனம்\nஇந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி : 374 ரன்களை குவித்துள்ளது ஆஸ்திரேலியா\nராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி\nஉலகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் – வாழ்த்துகிறது நடுநிலை.காம்\nதிருச்செந்தூர் தொகுதியில் அதிமுக கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் – எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ\nகாமராஜ் கல்லூரியில் காவலர் தேர்வு பயிற்சி பெற்றவர்களுக்கு இலவச கையேடுகள்\nதூத்துக்குடி டூவிபுரம் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nபள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை\nதூத்துக்குடி போல்பேட்டையில் ஜீவன் கிளினிக் திறப்பு\nகதிர்கிராம தொழில் வாரியம் சார்பில் தேனீ வளர்ப்போருக்கு 35சதவீத மானியம்\nபாபநாசம் அணையில் தண்ணீர் இருப்பு குறைவு – கலக்கத்தில் விவசாயிகள்\nசாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் கு��்பை கொட்டுவதை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு கோலம்\nகூட்டாம்புளி, குலையன்கரிசல் பகுதியில் கடும்காற்று – பல லட்சம் வாழைகள் சேதம் – விவசாயிகள்…\nHome அரசியல் கோவில்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யலுசாமி மரணம்\nகோவில்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யலுசாமி மரணம்\nகோவில்பட்டி முன்னாள் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அய்யலுசாமி(92) .இன்று அதிகாலை இயற்கை எய்தினார். தோழரின் இறுதி ஊர்வலம் மாலை 5 மணி அளவில் அவரது சொந்த ஊரான பெருமாள்பட்டி கிராமத்தில் நடைபெறுகிறது. 1996 -2001ம் ஆண்டில் கோவில்பட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு போன்ற பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார்.\nநில அடமான வங்கியின் கூட்டுறவு தலைவராகவும் பெருமாள்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராகவும், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில தலைவராகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராகவும் பல்வேறு பொறுப்புகளில் மக்கள் பணியாற்றி இருக்கிறார். பொதுவாழ்வில் எளிமை நேர்மை தூய்மை இவற்றினை எள்ளவும் குறையாத அளவில் கடைப்பிடித்து வாழ்ந்தவர்.\nகோவில்பட்டியில் விவசாயிகள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தினார். மேலும் வரிகொடா இயக்கத்தில் விவசாயிகளை திரட்டி போராட்டங்கள் நடத்தி வெற்றி பெற்றவர்.\nPrevious articleதூத்துக்குடியில் வரும் 28ம் தேதி வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டம்\nNext articleஉமறுப்புலவர் பிறந்த நாள் விழா – அமைச்சர் மரியாதை\nகொல்லுப்பட்டறை தொழிலாளர்களை குற்றவாளிகள் போல் சித்தரித்து பொய் வழக்கு போடுவதை தடுக்க வேண்டும்\nபுயலால் தமிழக மக்கள் பாதிக்காமல் இருக்க தாமிரபரணியில் தியான வழிபாடு\nநாசரேத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி\nபேயன்விளையில் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை திருட்டு – விரைந்து கண்டுபிடிக்க மாவட்ட எஸ்.பி உத்தரவு\nஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்ககோரி – நாசரேத்தில் இ.கம்யூனிஸ்ட் கட்சி ஆர்பாட்டம்\nவனத்திருப்பதியில் ஆங்கில வருடப் பிறப்பை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு\nதூத்துக்குடி தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர்களுக்குபோனஸ் – என்.பி.ஜெகன் பெரியசாமி வழங்கினார்\nதூத்துக்குடி ��ீதிபதிகள் குடியிருப்பு பகுதி மழைநீரை தீயணைப்புத்துறையினர் அகற்றினர்\nநாசரேத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா\nதமிழகத்தில் விரைவில் பொருளாதார இயல்பு நிலை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nமணப்பாடு கடற்கரையில் மணல் திட்டு – ஆய்வு செய்தார் கனிமொழி எம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-30T18:22:44Z", "digest": "sha1:IATQOPLRTFEY3TA5BV5SJ2JOB7OA56LU", "length": 38493, "nlines": 233, "source_domain": "news.tamilmurasam.com", "title": "முள்ளிவாய்க்கால்–அவலம் - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nPost category:தமிழின அழிப்பு - கட்டுரைகள் / தமிழீழம்\nஇலங்கை அரசாங்கம், போர் நடத்திக் கொண்டிருந்த பொழுது அங்கே வசித்த ஈழத் தமிழ்மக்களை மேனிக்பாம் (Menik form)என்ற முகாமிற்கு இடம் பெயரச் செய்தது. மேனிக்பாம் என்ற முகாம் மாணிக்கம் பண்ணை என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து உருவானது. இம்முகாம் வன்னி என்ற இடத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது சுமார் 12 முதல் 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இம்முகாமில் கிட்டத்தட்ட 1,85,000 தமிழர்களை இடம் பெறச்செய்தது இலங்கை அரசாங்கம். அங்கே சுமார் 8761 கழிப்பறைகளையும், 339 குளியலறைகளையும் அமைத்துக் கொடுத்தது. ஒரு நாளைக்கு 40 முதல் 50 நபர்கள் ஒரு கழிவறையைப் பயன்படுத்தக்கூடிய இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது.\nமேலும் ஒரு குளியலறையில் ஒரு நாளைக்கு 100 நபர்கள் குளிக்க வேண்டிய கட்டாயத்தினை ஏற்படுத்தியது. 1,85,000 மக்கள் முகாம் அமைத்து சுமார் 15 சதுர கிலோ மீட்டர் அளவில் மட்டுமே வாழவேண்டிய சூழ்நிலையில் தமிழ் மக்கள் தள்ளப்பட்டனர்.\nமிகக்கொடுமையானது யாதெனில், மக்கள் தங்கள் உணவிற்காக அங்கே வரக்கூடிய ராணுவ வண்டிகள��� தரக்கூடிய சிறு சிறு உணவுப் பொட்டலங்களை உண்டனர். அச்சமயத்திலே ஒரு உணவுப் பொட்டலம் கிடைக்க சுமார் 3 நாட்கள் மக்கள் வரிசையில் நின்று வாங்கவேண்டிய ஒரு அவலமான சூழ்நிலை ஏற்பட்டது. முகாமில் பல இளம் பெண்கள், விதவைகள், முதியவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என்று அனைவரும் அடைபட்டுக் கிடந்தனர். அதிலே ஒரு இளம் விதவைத்தாய் தன்னுடைய மூன்றுமாதக் குழந்தையை வைத்துக் வேதனைபடுகிறாள். அந்தத் தாய் தன்னுடைய கணவனை இழந்து தான் ஏன் வாழவேண்டும் என்ற ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்.\nஅச்சமயத்தில் தன்னுடைய பிஞ்சுக் குழந்தைக்காகவாவது தான் வாழ வேண்டும் என்ற ஒரு வைராக்கியத்துடன் அந்த முகாமிலே அடைபட்டு கிடக்கிறாள். சிறு குழந்தையைப் பராமரிப்பது என்பது மிகக் கடினமான ஒரு விசயமாகும். அக்குழந்தைக்குத் தேவையான பால் பவுடர் மற்றும் இதர உணவுப் பொருள்கள் அவசியமாக தேவைப்படுகிறது. ஆனால் அங்கே மூன்று நாளைக்கு ஒரு முறைதான் உணவு கிடைக்கிறது. தான் வைத்திருந்த பால்பவுடரை அந்தத் தாய் சிறுகச் சிறுகக் கரைத்துக் கொடுத்து தன் குழந்தையைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார். அங்கு நடந்த சுகாதாரக்கேடினால் அவளுடைய குழந்தை பலவீனமடைந்து நோய்வாய்ப்பட்டிருந்தது. கடும் வயிற்றுப்போக்கால் குழந்தை அவதிப்பட்டுக்கொண்டிருந்தது.\nஇளம் தாய் அங்கே உள்ள ராணுவ வீரர்களிடம் என்னுடைய குழந்தையைக் காப்பாற்றுவதற்கு ஏதாவது வழி உண்டா என்று கேட்கிறாள். அதற்கு அந்த ராணுவ வீரர்கள் உங்கள் குழந்தையை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் நாங்கள் பத்திரமாகக் குழந்தையைக் காப்பாற்றிவிடுகிறோம் என்று சொல்கிறார்கள். இந்தத் தாய்க்கு இலங்கை ராணுவ வீரர்கள் சொல்வதில் நம்பிக்கை ஏற்படவில்லை. அங்கே இருந்த நபர்களிடம் விசாரிக்கத் தொடங்குகிறாள்“ என் குழந்தையை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கலாமா” என்று கேட்கிறாள். அதற்கு அந்த ராணுவ வீரர்கள் உங்கள் குழந்தையை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் நாங்கள் பத்திரமாகக் குழந்தையைக் காப்பாற்றிவிடுகிறோம் என்று சொல்கிறார்கள். இந்தத் தாய்க்கு இலங்கை ராணுவ வீரர்கள் சொல்வதில் நம்பிக்கை ஏற்படவில்லை. அங்கே இருந்த நபர்களிடம் விசாரிக்கத் தொடங்குகிறாள்“ என் குழந்தையை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கலாமா” என்று அப்போது குழந்தையை இலங்கை இராணுவம் கடத்தி படுகொலை செய்யப்படுவதைக் கண்டறிகிறாள்.\nஇதை ஆங்கிலத்தில் சொல்வார்கள் the stolen generation என்று குறிப்பிடுகிறார்கள். 1870 ம்ஆண்டு ஆஸ்திரேலியாவில் அபர் ஜீன்ஸ் என்ற பூர்வ குடிகள் வாழ்ந்தார்கள்.பிரிட்டிஷ் அரசாங்கம் ஆஸ்திரேலியாவில் ஆட்சி செய்து கொண்டிருந்தது. ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்திலே தங்களுடைய சிறைக் கைதிகளை அங்கே அடைத்து வைத்திருந்தனர். அபர் ஜீன்ஸ் மக்களிடமிருந்து தங்களுடைய சிறைக்கைதிகளைப் பாதுகாப்பது ஒரு பெரும் தலைவலியாக இருந்தது. ஆகவே அப்பர் ஜீன்ஸ் இன மக்களை ஆங்கிலேயர்கள் கொள்ள திட்டமிட்டனர்.\nஅதற்காக அங்கே இருந்த குளங்கள், குட்டைகள், நீர்நிலைகள் ஆகியவற்றில் விசத்தினைக் கலந்து ஆஸ்திரேலியாவில் உள்ள பூர்வக்குடிகளை ஆங்கிலேயர் அழித்தனர். அந்த சமயத்தில் சிறு குழந்தைகளையும் அவர்கள் அழித்துவிடத் திட்டம் தீட்டி அதை அரங்கேற்றமும் செய்தனர். ஹிட்லர் காலத்தில், ஹிட்லர் பல்லாயிரக்கணக்கான யூதக் குழந்தைகளை அவர் கொன்று குவித்தார். உலகெங்கும் சிதறிக்கிடந்த யூதர்கள் இன்று இஸ்ரேல் என்ற வலிமையான நாட்டைப் படைத்துள்ளனர் என்பதை அனைவரும் அறிவர். இலங்கை அரசாங்கம் மிகுந்த இனவெறியைக் கொண்டிருந்தது. இலங்கை அரசாங்கம் புத்த பிக்குகளின் செயல்பாட்டில் கட்டுண்டு கிடந்தது.\nஇலங்கை அரசாங்கம் இனவெறி பிடித்தது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் 1959 ஆம் ஆண்டு ரோஸ்மெட் அரண்மனையில் ஹுமாரா என்ற புத்த பிக்கு, பிரதமமந்திரி திரு. சாலமன் பண்டார நாயக்கா அவர்களைச் சந்திக்க திட்டமிடுகிறார். புத்த பிக்கு என்பதால் அவருக்கு எல்லாவித மரியாதையும் செய்யப்படுகிறது.\nஅவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. எல்லா வரவேற்பையும் முடித்து சாலமன் பண்டார நாயக்கா அவர்கள் புத்த பிக்குகளிடம் ஆசி பெற உள்ளே வரச் சொல்கிறார். உள்ளே சென்ற புத்த பிக்கு பண்டாரநாயக்கா அவர்களைப் படுகொலை செய்கிறார். அங்கே இருந்த ராணுவ அதிகாரிகள் அவரை சிறையில் அடைக்கின்றனர். சிறையில் அடைத்து நீ ஏன் நமது பிரதமரை கொலை செய்கிறாய் என்று கேட்கிறார்கள். அதற்கு அந்த புத்த பிக்கு சொல்கிறான், இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்குப் பல உரிமைகளை ஏன் வழங்கியது என்று கேட்கிறார்கள். அதற்கு அந்த புத்த பிக்கு சொல்க���றான், இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்குப் பல உரிமைகளை ஏன் வழங்கியது அவ்வாறாக உரிமைகள் வழங்கியதை தான் விரும்பவில்லை. ஆகவேதான் நான் பிரதமரைக் கொலை செய்தேன் என்று குறிப்பிடுகிறார். புத்தமதத்தையே பேணித் தழுவக்கூடிய ஒரு புத்த பிக்கு அங்கே இவ்வாறாக இனவெறிப்பிடித்து அலைகிறான் என்பதற்கு இதை விடச் சான்று ஒன்றும் தேவையில்லை.\nஈழத்திலே இருவிதமான தமிழர்களை நாம் பார்க்கலாம். பூர்வகுடிகளாக தமிழ் மக்கள் அங்கே வாழ்ந்து வந்தனர். முக்கியமாக வன்னி என்ற இடத்தில் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். வன்னி மற்றும் வன்னியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தனர். வன்னி என்பது மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. அங்கே 12 ஆறுகள் உதாரணமாக அக்ரயான், கனகராயன் ,பரங்கி, கோடலக்கல் ஆகிய ஆறுகள் அங்கே பாய்ந்தோடி அந்த பூமியை வளம் கொழிக்கச்செய்தது.\nபிரிட்டிஷ்காரர்கள் வன்னி பகுதியை ஆண்டு வந்தனர். பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து பண்டாரவன்னி என்ற ஒரு தமிழர் பெரும் போராட்டத்தை நடத்தினார். பண்டாரவன்னி நினைவாக அங்கே ஒரு நினைவுச்சிலை உள்ளது. நினைவுச்சிலையையும் இலங்கை அரசாங்கம் இந்த போரின் போது அழித்து விட்டது. இலங்கையிலே இரண்டாம் வகைப்பட்ட தமிழர்கள் ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்தியாவில் இருந்து தேயிலைத் தோட்டத் தொழிலுக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். அழைத்துச் செல்லப்பட்டு பல நூற்றாண்டு காலமாக அங்கே வாழ்ந்து வருகின்றனர்.\nஇனவெறிபிடித்த இலங்கை அரசாங்கம் ஆரம்பத்திலிருந்தே தமிழ் மக்களுடைய உரிமைகளை தட்டிப் பறிப்பதில் தெளிவாக இருந்தது. அதற்காக தந்தை செல்வா அவர்கள் தலைமையில் அறவழியில் இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து தமிழ் மக்கள் போராட்டத்தை நடத்தினர். தந்தை செல்வா அவர்கள் இறந்த பிறகு மாவீரர் பிரபாகரன் அவர்கள் அந்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினார். ஆரம்பத்திலே போராட்டம் அமைதியாகத்தான் நடந்தது.\nஆனால் இலங்கை அரசாங்கம் பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்தியது. பிரபாகரன் அவர்களும் வன்முறையைக் கையில் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். அதற்காக விடுதலைப் புலிகள் என்ற அமைப்பை உருவாக்கி போராட்டத்தை முன்னெடுத்து நடத்தினார். அப்பொழுது குட்டிமணி ���ன்ற ஒரு வீரம் தழுவிய விடுதலைப்புலி இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்படுகிறார். கைது செய்யப்பட்டு அங்கே சிறையில் அடைக்கப்படுகிறார். அவருக்கு இலங்கை அரசாங்கம் ஆயுள்தண்டனை விதிக்கிறது. ஆயுள் தண்டனை நிறைவேற்றுவதற்கு சற்று நாட்களுக்கு முன்பாக உங்களுக்கு ஏதாவது கடைசி ஆசை உண்டா என்று இலங்கை அரசாங்கம் குட்டிமணி அவர்களைப் பார்த்து கேட்கிறது.\nஅதற்கு “நான் இறந்த பின்பு என்னுடைய கண்களை எங்களுடைய அமைப்பினர் யாருக்காவது பொறுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொள்கிறார். ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் அவரிடம் கேட்கிறது. அதற்கு குட்டிமணி “நான் இறந்த பிறகு என்னுடைய இனவிடுதலையை, ஈழவிடுதலையை என்னுடைய கண்களாவது ரசித்துப் பார்க்க வேண்டும்” என்று சொல்கிறார். இதிலிருந்து இனப்போராட்டம் எவ்வளவு ஆழமாக பதிந்துள்ளது என்பது தெளிவாக புலப்படுகிறது. இலங்கை அரசாங்கம் அவருடைய கண்களை உயிருடன் பிடுங்கி அவரைக் கொன்று விடுகிறது.\nஇந்த முகாமிலிருக்கும்பொழுது சில இலங்கை ஊடகத்தைச் சேர்ந்த நபர்கள் தமிழ்மக்கள் படக்கூடிய அவதிகளை உலகிற்கு எடுத்துச்சொல்ல மிகக் கடுமையாகப்போராடினர்.அதனில் முக்கியமானவர் லசந்தா என்கின்ற இலங்கையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர். இவர் சண்டேலீடர் என்ற பத்திரிக்கையில் இலங்கை அரசாங்கம் ராஜபக்சே தலைமையில் செய்த ஆயுத ஊழலை வெட்டவெளிச்சமாக வெளி உலகிற்கு காட்டினார். லசந்தா அங்கே நடந்த இனஅழிப்பை சர்வதேச அளவில் தெரியப்படுத்த மிகஅயராது பாடுபடுகிறார். இவர் ஒரு மனிதாபிமானம் மிக்கவர். சிறந்த ஊடகவியலாளர் இவருடைய முயற்சிகள் அனைத்தையும் தோற்கடிக்க இலங்கை அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை செய்கிறது.\nஇலங்கை அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்ற கட்டத்திற்கு வரும் பொழுது லசந்தாவைப் படுகொலை செய்கிறது. லசந்தா ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்பட்ட சிறந்த ஊடகவியளருக்கான விருதைப் பெற்றவர். இவர் இறந்தவுடன் இவரது மனைவி சோனாலி தன் கணவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்று அறிய பல்வேறு ஆதாரங்களைத் திரட்டுகிறார். இதைக் கண்டறிந்த இலங்கை அரசாங்கம் அவரையும் மிரட்டுகிறது.\nஅவர் தனது மூன்று குழந்தைகளுடன் தப்பியோடி அயல்நாட்டில் தஞ்சமடைகிறார். தமிழ்மக்களின் துயரத்திற்கு தீர்வு கி��ைக்க சில இலங்கைப் பத்திரிக்கையாளர்கள் உதவியுள்ளனர் என்பதும் இந்த நேரத்திலே குறிப்பிடத்தக்கது.\nவிடுதலைப் புலிகளும் தன்னுடைய ஊடகப்பிரிவில் சிறந்து விளங்கினார்கள். அங்கே நடக்கக்கூடிய நிகழ்வுகளை தெள்ளத்தெளிவாக தமிழீழத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தார்கள். ஊடகப்பிரிவில் முக்கியமான ஒரு நபர் இசைப்பிரியா என்ற பத்திரிக்கையாளர்.\nஇவர் இன அழிப்பு போரில் படுபயங்கரமாக சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இசைப்பிரியாவின் இயற்பெயர் ஷோபனா ஆகும். இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வேம்பனி என்ற ஊரைச் சார்ந்தவர் ஆவார். யுத்த காலத்திலே இவருடைய 6 மாத கைக்குழந்தை இறந்து விடுகிறது. இறந்த குழந்தையையும் பொருட்படுத்தாது தன் இனத்திற்காக போராட்டத்தை பத்திரிக்கையாளர் என்ற முறையில் மிகச்செவ்வனே செய்தார். இவருடைய இழப்பு விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவை சிறிது முடக்கியது என்றே சொல்லலாம்.\nபோர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலத்திலே நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் 2009 ம் ஆண்டு மே 18 ம் நாள் அதிகாலை 6.40மணியளவில் இலங்கை அரசாங்கத்திடம் வெள்ளைக்கொடியுடன் சென்று தாங்கள் சரணடைகிறோம் என்று தெரிவிக்கிறார்கள். அங்கே சென்ற அவர்கள் இலங்கை ராணுவ வண்டியில் ஏற்றப்பட்டு இக்கரையிலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். கொண்டு செல்லப்பட்டசிறிது தூரத்திலே முழு ராணுவ வண்டியும் ஒரு குண்டைப் போட்டு அழித்து விடுகிறார்கள் இலங்கை அரசாங்கம். ஒருவர் வெள்ளைக்கொடி ஏந்தி சென்றால் தான்போருக்கு தயாராக வில்லை, தான் உன்னிடம் சரணடைகிறேன் என்று பொருள். சர்வதேச விதிகளின் படி அவனை ஒன்றும் செய்யக்கூடாது. ஆனால் இனவெறி பிடித்த இலங்கை அரசாங்கம் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கொன்று குவிக்க வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தது.\nமாலதி என்கின்ற ஒரு இளம் பெண் தன்னுடைய கணவன் இலங்கை அரசாங்கத்தால் கடத்தப்படுவதை அறிகிறாள். இந்த இளம்பெண் கணவர் எங்கே உள்ளார் என்பதைத் தேடி அலைகிறாள். கடைசியாக அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கிறாள். அங்கே சென்று கணவனைப் பார்க்கிறாள். கதறி அழத் துடிக்கிறாள். ஆனால் அங்கே இலங்கை அரசாங்கத்தின் ராணுவப் பார்வை அவளை எதுவும் செய்யவிட முடியாமல் தடுக்கிறது. இலங்கை அரசா��்க நீதிமன்றத்திலே சென்று அவள் போராடிப் பார்க்கிறாள். இலங்கை அரசாங்கத்தின் நீதிமன்றம் என்பது அவர்களுக்கு சாதகமாகவே அமையும் என்பதால் அவளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இவ்வாறு பல பெண்கள், ஈழத்தாய்கள, இளம்பெண்கள் இந்தப் போரினால் மிகக் கொடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nTags: தமிழின அழிப்பு, தமிழீழம்\nPrevious Postகடற்புலிகளின் தளபதி கேணல் சூசை அவர்களின் இறுதிநேர உரையாடல்\nNext Postமாவீரர் லெப். கேணல் சிறி அவர்களின் தாயார் யாழில் சாவடைந்தார்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நாவில் தொடங்கிய தமிழர் எழுச்சி பேரணி .\nதியாகி அன்னை பூபதி அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவு சுமந்த “தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்”\nயாழ்ப்பாணத்திற்குள் நுழைந்தவர்கள் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\n21அகவை இளைஞன் திடீர் மரணம... 1.2k views\nசுவிஸில்இளம் குடும்பப் பெ... 416 views\nநோர்வே அரசின் இன்றைய கொரோ... 365 views\nஒஸ்லோவில் அடுக்குமாடி ஒன்... 355 views\nசொந்த கட்சியில் சோபையிழக்... 347 views\nபொலிஸாரை டிப்பரால் மோதி கொன்றுவிட்டு சாரதி தப்பியோட்டம்\nமுல்லைத்தீவில் பல பகுதிகளில் காத்திகை விளக்கீட்டினை தடுத்த படையினர் பொலீசார்\nகிளிநொச்சியில் அநாகரிமாக நடந்து கொண்ட படையினர்\nபுது மாப்பிள்ளை உள்ளிட்ட இரு இளைஞர்களை காணவில்லை\nசட்டவிரோதமாக இந்தியாவுக்கு செல்ல முயற்சி பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கைது\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/yodha-pickup/price-in-ghaziabad", "date_download": "2020-11-30T17:56:20Z", "digest": "sha1:IQDWNMRBAXMD6DUMKQJSBG5YBBQGOIIZ", "length": 13377, "nlines": 268, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா yodha pickup காசியாபாத் விலை: yodha pickup காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்டாடாyodha pickuproad price காசியாபாத் ஒன\nகாசியாபாத் சாலை விலைக்கு டாடா yodha pickup\nthis மாடல் has டீசல் வகைகள் only\non-road விலை in புது டெல்லி :(not available காசியாபாத்) Rs.8,12,069*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புது டெல்லி :(not available காசியாபாத்) Rs.8,19,740*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புது டெல்லி :(not available காசியாபாத்) Rs.8,28,670*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புது டெல்லி :(not available காசியாபாத்) Rs.8,29,587*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புது டெல்லி :(not available காசியாபாத்) Rs.8,74,038*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடாடா yodha pickup விலை காசியாபாத் ஆரம்பிப்பது Rs. 6.94 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா yodha pickup இக்கோ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா yodha pickup 4x4 உடன் விலை Rs. 7.49 லட்சம். உங்கள் அருகில் உள்ள டாடா yodha pickup ஷோரூம் காசியாபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி ஸ்விப்ட் விலை காசியாபாத் Rs. 5.19 லட்சம் மற்றும் மாருதி எஸ்-பிரஸ்ஸோ விலை காசியாபாத் தொடங்கி Rs. 3.70 லட்சம்.தொடங்கி\nyodha pickup மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகாசியாபாத் இல் ஸ்விப்ட் இன் விலை\nஸ்விப்ட் போட்டியாக yodha pickup\nகாசியாபாத் இல் எஸ்-பிரஸ்ஸோ இன் விலை\nஎஸ்-பிரஸ்ஸோ போட்டியாக yodha pickup\nகாசியாபாத் இல் கோ பிளஸ் இன் விலை\nகோ பிளஸ் போட்டியாக yodha pickup\nகாசியாபாத் இல் பாலினோ இன் விலை\nபாலினோ போட்டியாக yodha pickup\nமாருதி ஸ்விப்ட் டிசையர் tour\nகாசியாபாத் இல் ஸ்விஃப்ட் டிசைர் டூர் இன் விலை\nஸ்விஃப்ட் டிசைர் டூர் போட்டியாக yodha pickup\nகாசியாபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகாசியாபாத் இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nபடேல் நகர் காசியாபாத் 201007\nWhat ஐஎஸ் the மைலேஜ் அதன் டாடா Yodha Pickup\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் yodha pickup இன் விலை\nபுது டெல்லி Rs. 8.12 - 8.74 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/local-news/covid-20th-dead-srilanka/", "date_download": "2020-11-30T18:12:36Z", "digest": "sha1:7LCZEDQTFFULPCAG2W7S5CX562P23NSQ", "length": 4419, "nlines": 92, "source_domain": "www.akuranatoday.com", "title": "இலங்கையில் 20 ஆவது கொவிட் மரணம் பதிவாகியது - Akurana Today Local News", "raw_content": "\nஇலங்கையில் 20 ஆவது கொவிட் மரணம் பதிவாகியது\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொட்டாஞ்சேனையை சேர்ந்த 54 வயது பெண்மணியொருவர் உயிரிழந்தார்.\nகொரோனா தொற்றினால் ஏற்பட்ட 20 ஆவது உயிரிழப்பு இதுவாகும்.\nகண்டி மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது.\nசடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கையில்லை\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவையை பெற்றுக் கொள்ள விஷேட இலக்கம்\n5 குடும்பங்கள் கோவிட் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் சவப்பெட்டிகளை வழங்க மறுத்தன.\nPCR பரிசோதனையை புறக்கணிப்போர், அவர்களுக்கு உதவுவோருக்கு 3 வருடங்கள் சிறை -அஜித் ரோஹண\nவேறு நோயினால் இறப்போருக்கு ஒரே நாளில், பி.சி.ஆர் நடத்தி சடலத்தை கையளிக்க விசேட திட்டம்: முஜீபுர் ரஹ்மான்\nபாலர் பாடசாலைகளை திறக்க அமைச்சரவை அனுமதி.\nமினுவாங்கொடை பெண்ணுக்கு சிகிச்சையளித்த தாதி பயணித்த புகையிரதத்தில் பயணம் செய்த 50 கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டனர்.\nஅரசியல் Vs அறிவியல் – கொரோனா இயற்கையானதா \nCID பிரிவினைச் சேர்ந்தவரென்று கூறி பெண் தனியாக இருந்த வீட்டில் கைவரிசை காட்டிய கில்லாடி\nஇன்று ரணிலுக்கு ஏற்பட்ட நிலை நாளை முஸ்லிம் தலைவர்களுக்கும் ஏற்படுமா \nஅவுஸ்திரேலியாவில்‌ நாடுகடத்தல்‌ போராட்டத்தில் ஈடுபடும் தமிழ்‌ குடும்பத்துக்கு நஷ்டஈடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/253223/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-30T18:10:12Z", "digest": "sha1:XPZSSPCQRZ4B6TPLOFYQSDWGBLDX73CO", "length": 5283, "nlines": 77, "source_domain": "www.hirunews.lk", "title": "மீண்டும் திரைக்கு வரும் பிகில்..! வெளியான காரணம்..! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமீண்��ும் திரைக்கு வரும் பிகில்..\nவிஜய் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிகில் திரைப்படம் இப்போது மீண்டும் புதுச்சேரியில் திரையிடப்பட்டுள்ளது.\nநடிகர் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.\nஆனாலும் வசூல் மழையில் நனைந்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் விஜய் ராயப்பன் என்ற கதாபாத்திரத்திலும், மைக்கேல் என்ற மற்றொரு கதாபாத்திரத்திலும் நடித்தார்.\nவிஜய்யுடன் நயன்தாரா, யோகி பாபு, ஜாக்கி ஷ்ராப் உள்ளிட்டவர்கள் நடித்த இந்த படத்தை அட்லி இயக்கி இருந்தார்.\nகொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும் புதுப்படங்களை திரையிடுவதற்கு தயாரிப்பாளர்கள் பயப்படுகின்றனர்.\nஇந்நிலையில் புதுச்சேரியில் உள்ள சண்முகா திரையரங்கில் பிகில் திரைப்படம் தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.\nகொழும்பு வாழ் மக்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்...\nகொழும்பில் மேலும் மூன்று காவற்துறை பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திடம் இருந்து பொது மக்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..\n வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவுறுத்தல்\nமாஸ்டர் திரைப்படத்தை காண காத்திருக்கும் விஜய் ரசிகர்களுக்கான ஓர் நற்செய்தி..\nநியுயோர்க் மாநிலத்தில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட அறிவிப்பு..\nபோக்கோ ஹராம் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டத் தாக்குதலில் 110 பேர் பலி..\nவிவசாயிகளின் பிரச்சினைகளைக் குறுகிய காலத்தில் குறைத்துள்ள புதிய வேளாண்மை சட்டம்- இந்திய பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/06/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-11-30T17:58:18Z", "digest": "sha1:TNNK23LNPARI5YB5AISIE3R34Z3JMUX6", "length": 32069, "nlines": 166, "source_domain": "chittarkottai.com", "title": "சோனி நிறுவனம் உருவான கதை « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nகாகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nபெண்ணிற்குள் சத்தமில்ல���மல் இருக்கும் ஒரு பிரச்சனை\nஉடல் எடையைக் குறைக்க டிப்ஸ்\nமூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி – காட்டு இலவங்கப்பட்டை\nஅதிக சத்து நிறைந்த சில கீரை வகைகள்\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,455 முறை படிக்கப்பட்டுள்ளது\nசோனி நிறுவனம் உருவான கதை\nஅக்யோ மொரிட்டா பற்றிய தகவல்\nஇரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான்.அந்த அதியசத்துக்கு வித்திட்டவர்கள் பலர் இருந்தாலும் ஒருவரின் பெயரை ஜப்பானிய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் என்றென்றும் போற்றும். Made in japan என்ற வாசகத்தை தாங்கி வரும் எந்த பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் அளவுக்கு உலக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அந்த தொழில் பிரம்மா. அவர்தான் தரக்கட்டுப்பாடு என்ற தாரகமந்திரத்தையும் SONY என்ற புகழ்பெற்ற நிறுவனத்தையும் உலகுக்கு தந்த ஜப்பானிய தொழில் முனைவர் அக்யோ மொரிட்டா.சிதைந்துபோன ஜப்பானை சீர்தூக்கிவிட உதவிய அந்த தொழில்பிதாமகனின் தன்முனைப்பூட்டும் கதையை தெரிந்துகொள்வோம்.\n1921 ஆம் ஆண்டு ஜனவரி 26 ந்தேதி ஜப்பானின் மெஹோயா நகரில் குடும்பத்தின் மூத்த பிள்ளையாக பிறந்தார் மொரிட்டா. 400 ஆண்டுகளுக்கு மேலாக சாக்கே எனப்படும் ஜப்பானிய மதுபானம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தது அவரது குடும்பம். மொரிட்டாவும் அதே தொழிலை செய்ய வேண்டும் என விரும்பினார் தந்தை அதனால் பள்ளியில் படித்தபோதே மொரிட்டாவை நிறுவன கூட்டங்களில் கலந்துகொள்ளச் செயதார். சிறுவயது முதலே மின்னியல் பொருள்களை அக்கு வேறு ஆணி வேறாக கழட்டி மீண்டும் பொருத்திப் பார்ப்பதில் அலாதி பிரியம் மொரிட்டாவுக்கு. பள்ளியில் கணிதமும் இயற்பியலுல் அவருக்கு மிக பிடித்த பாடங்களாக இருந்தன.\nபள்ளிபடிப்பை முடித்ததும் ஒசாக்கா இன்டீரியல் பல்கலைகழகத்தில் சேர்ந்து இயற்பியலில் பட்டம் பெற்றார். அதன்பிறகு ஜப்பானிய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றினார். அந்த சமயத்தில் மசார் இபுக்கா என்ற பொருளியல் வல்லுநருடன் நட்பு ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் என்ன செய்யலாம் என்று யோசித்தார் மொரிட்டா 14 தலைமுறையாக செய்யபட்டு வந்த தன் குடும்ப தொழிலையே செய்து சவுகரியமான பிரச்சினையில்லாத வாழ்கையை அவர் தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஆனால் பரம்பரை தொழில் என்றாலும் வளர்ச்சிக்கு இடமில்லாத தொழிலை செய்ய அவருக்கு விருப்பமில்லை. மாறாக உலகத்தையே தன் பக்கமும் ஜப்பான் பக்கமும் திரும்ப வைக்க வேண்டும் என்ற நெருப்பு அவருக்குள் கனன்று கொண்டிருந்தது.\n1946 ஆம் ஆண்டு மே 7 ந்தேதி தனது கடற்படை நண்பர் இபுக்காவுடன் சேர்ந்து வெறும் 190 ஆயிரம் யென் அதாவது சுமார் 375 டாலர் மூலதனத்தில் 20 ஊழியர்களை கொண்டு “டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 25 தான். குண்டுகள் தொலைத்திருந்த ஒரு பாழடைந்த பகுதிவாரி கடைதான் அவர்களின் தொழில் முகவரி. முதல் நாளிலிருந்தே தொழிநுட்ப ஆய்விலும் புதிய பொருள் உருவாக்கத்திலும் இபுக்கா கவணம் செலுத்த, விற்பனை உலகமயமாதல், நிதி, மனிதவளம் ஆகியவற்றில் கவணம் செலுத்தினார் மொரிட்டா.\nஅந்த நிறுவனம் விரைவாக டேப் ரெக்கார்டர் எனப்படும் முதல் ஒலிப்பதிவு கருவியை உருவாக்கியது. ஆனால் அது மிகப்பெரியதாக இருந்ததால் அதை எவரும் வாங்கமாட்டார்கள் என்பது மொரிட்டாவுக்கு புரிந்தது. போருக்கு பிந்திய காலம் என்பதால் அதிகம் பணம் கொடுத்து வாங்கும் நிலையிலும் ஜப்பானியர்கள் இல்லை. உடனே மொரிட்டாவின் மூளை வேலை செய்தது அமெரிக்காவின் பெல் லேப்ஸ் நிறுவனத்திடமிருந்து டிரான்ஸ்சிஸ்டருக்கான உரிமம் பெற்று சட்டைப்பையில் வைக்ககூடிய அளவிலான சிறியதாக வானொலியை உருவாக்கினார். அமெரிக்காவிடமிருந்து பெற்ற தொழில்நுட்பத்தை கொண்டு புதிய பொருளை உருவாக்கி அமெரிக்கர்களுக்கே விற்பனை செய்யும் அந்த திட்டம் கைமேல் பலன் தந்தது.\nசட்டைப்பை வானொலி அமோக வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் தரக்கட்டுபாடுக்கு மொரிட்டா கொடுத்த முக்கியத்துவமும் தரக்கட்டுப்பாடுக்கென்றே ஒரு தனித்துறையை உருவாக்கியதுதான். மேலும் தங்கள் பொருள்களுக்கு ஜப்பான் மட்டுமல்ல உலகமே சந்தையாக வேண்டும் என விரும்பினார். அதனால் ஊழியர்களுடன் சேர்ந்து அனைவரும் எளிதில் சொல்லக்கூடிய ஒரு புதிய சொல்லை தேடி அகராதிகளை புரட்டினார்கள். அப்போது அவர்களுக்கு கிடைத்த சொல்தான் சோனஸ். இலத்தீன் மொழியில் சோனஸ் என்றால் ஒலி என்று பொருள் அந்த சொல்லையும் அப்போது அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்த “சானி பாய்ஸ்” என்ற இசைக்குழுவின் பெயரையும் இணைத்து 1958 ல் நிறுவனத்தின் பெயரை சோனி(SONY) கார்ப்பரேஷன் என்று மாற்றினார் மொரிட்டா.\nஇரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவிலும் நிறுவனக் கிளையை தொடங்கி தன் குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்தார். அதன்பிறகு வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத வித்தியாசமான மின்னியல் பொருட்களை செய்வதில் மொரிட்டா கவணம் செலுத்தினார். அவரது புத்தாக்க சிந்தனைகள் புதிய கலாச்சாரங்களையும் புதிய வாழ்க்கை முறைகளையும் உருவாக்கின. உதாரணத்திற்கு தன் பிள்ளைகளோடு சுற்றுலா செல்லும்போது அவர்கள் பெரிய டேப் ரெக்கார்டர் கொண்டு வருவதை கவணித்தார். அதன் அசெளவுகரியம் அவரது சிந்தனையைத் தூண்டியது. போகும் இடத்திற்கெல்லாம் எடுத்துச்செல்லும்படியாக அள���ை சுருக்கினால் என்ன என்று சிந்தித்தார். அவரது சிந்தனையில் வாக்மேன் உதித்தது.\nஅந்த முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு அனுக்கமானவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா ஒலிவாங்கியை எவன் காதில் மாட்டிக்கொண்டு நடப்பான் உலகம் பைத்தியம் என்று சொல்லும் எனவே அது விற்பனையாகாது என்று ஆரூடம் கூறினர். ஆனால் எதிர்காலத்தையே உருவாக்கும் தைரியம் கொண்ட ஒரு மனிதனை வெறும் ஆரூடங்கள் என்ன செய்துவிட முடியும்.\n1976 ஆம் ஆண்டு வாக்மேன் சந்தைக்கு வந்தது. உலகம் முழுவதும் இளையர்களை அது கொள்ளை கொண்டது. பிறகு மொரிட்டாவின் சாம்ராஜ்யம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. தொலைக்காட்சி, வீடியோ ரெக்கார்டர் என பல மின்னியல் பொருட்களை உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தது சோனி நிறுவனம். மொரிட்டாவின் தலமையில் 1970 ஆம் ஆண்டில் நியூயார்க் பங்கு சந்தையில் இடம்பெற்ற முதல் ஜப்பானிய நிறுவனம் என்ற புகழைப்பெற்றது சோனி. அதன்பிறகு சோனி நிறுவனம் பல்வேறு தொழில்களில் கால்பதித்தது. 2000 ஆண்டு கணக்கெடுப்பின்படி அமெரிக்கர்கள் கொக்கோ-கோலாவை விட சோனியைத்தான் தங்களுக்கு ஆக பிடித்த சின்னமாக தேர்ந்தெடுத்தனர்.\nஅமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் SONY என்ற பெயர் பிரபலனமானது. நேரத்தை பொன்போல் கருதி கடுமையாக உழைத்த மொரிட்டா எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார். அவருக்கு 60 வயதானபோது நீர்சருக்கு, ஸ்கூபா முக்குளிப்பு டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளை கற்றுக்கொண்டார். ஓவியத்தையும் இசையையும் அதிகம் நேசித்தார். மொரிட்டாவுக்கு 72 வயதானபோது ஒருநாள் காலை டென்னிஸ் விளையாடி கொண்டிருந்தபோது வாதம் ஏற்பட்டது உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் எல்லா பொருப்புகளிலிருந்தும் விலகினார்.\nமொரிட்டாவுக்கு அடுத்து சோனி நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றவர் யார் தெரியுமா மொரிட்டாவின் நிறுவனம் முதன்முதலில் தயாரித்து வெளியிட்ட டேப் ரெக்கார்டர் தரம் குறைவாக உள்ளது என்று குறைகூறி கடிதம் எழுதிய நொரியோ ஓஹா என்பவர். குறை கண்டவரிடமே நிறை கண்டு அவரை உடனடியாக தன் நிறுவனத்தில் சேர்த்து கொண்டு பாதுகாத்து வளர்த்து பின்னர் அவரிடமே தன் தலமை நிறுவன பொருப்பை ஒப்படைத்தார் தொலைநோக்கு கொண்ட மொரிட்டா.\nதரம்தான் நிரந்தரம் என்பதை உலகுக்கு உணர்த்திய அக்யோ மொரிட்டா 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ந்தேதி தனது 78 ஆவது வயதில் டோக்கியோவில் காலமானார். அவர் இறந்தபோது பாக்ஸ் சஞ்சிகையில் உலக பணக்காரர் பட்டியலில் அவருக்கு 386 ஆவது இடம் கிடைத்தது. அப்போது அவரின் சொத்தின் மதிப்பு 1300 மில்லியன் டாலர். டைம் சஞ்சிகை வெளியிட்ட 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தொழில் முனைவரின் பட்டியலில் அமெரிக்கர் அல்லாத ஒரே ஒருவர் அக்யோ மொரிட்டாதான்.\nஉலகமய தொழில்துறைக்கு அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் இங்கிலாந்தின் மிக உயரிய ஆல்பர்ட் விருது ஃப்ரான்ஸின் ஆக உயரிய லெஜெண்ட் ஆப் ஹானர் விருது, ஜப்பானிய மன்னரின் பர்ஸ்ட் க்ளாஸ் ஆர்டர் ஆகிய விருதுகளும் இன்னும் பல எண்ணிலடங்கா விருதுகளும் அவரை நாடி வந்திருக்கின்றன. அந்த தொழில் பிரம்மாவின் கதையை முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமா Made in japan என்ற அவரது சுயசரிதையை படித்துப்பாருங்கள்.\n1966 ஆம் ஆண்டில் அவர் Never-mind School Records என்ற இன்னொரு புகழ்பெற்ற நூலையும் எழுதினார். அதில் வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றிப்பெற பள்ளியில் வாங்கும் மதிப்பெண்கள் முக்கியம் அல்ல என்று வாதிடுகிறார். அதாவது ஆர்வம்தான் படைப்புத்திறனுக்கான திறவுகோல் என்பது மொரிட்டா நமக்கு விட்டு சென்றிருக்கும் உன்னதமான பொன்மொழி.\nதைராய்டு சில அறிகுறிகள் – symptoms of thyroid »\n« பழகத் தெரிந்தாலே பலே வெற்றி\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇறைத்தூதரை உண்மையாக நேசிப்பது யார்\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி 2/2\nஸலாதுன் நாரியா நபி வழியா\nகட்டுப்பாடற்ற தூக்கம் உடல் பருமனாவதற்கு வழிவகுக்கும் \nஐ.ஐ.டி, என்.ஐ.டி-களில் சேர புதிய நடைமுறைகள்:\nவாக்காளர் பட்டியல் ஆன்லைனில் கண்டறிய\nசெயற்கை பனிச்சறுக்கு பூங்கா- துபாயில்\nதேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால்\nஅறிவியல் அதிசயம் – அறிமுகம்\nஇரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்\nசிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்\nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nசுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\n\"இந்த வலைப்பதிவ���ன் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/51590/", "date_download": "2020-11-30T17:32:22Z", "digest": "sha1:IPFTLTCXL2CIHEW6MYVREIY5C5LCLNRQ", "length": 11713, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தவே அரசியல் கட்சிகள் மாவீரர் நாளை நடத்துகின்றனர் : - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தவே அரசியல் கட்சிகள் மாவீரர் நாளை நடத்துகின்றனர் :\nதற்போது மாவீரர் நாளை அரசியல் கட்சிகள் கூறுபோட்டுக்கொண்டு நடத்துவது என்பது அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தவே என காணாமல் ஆக்கப்பட்டவா்களின் சங்கத்தின் கிளிநொச்சி தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.\nஇன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களை சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவா் மேலும் தெரிவிக்கையில்\nஅரசுக்கு சர்வதேச ரீதியில் நற்பெயரை ஏற்படுத்துவதற்கே போட்டி போட்டுக்கொண்டு மாவீரர் நாளை நடத்துகின்றனா். தங்களுடைய பிள்ளைகளை நாட்டுக்காக கொடுத்த பல தாய்மார்கள் விளக்கேற்றமுடியாத நிலையில் ஓலை குடிசைகளில் ஓருவேளை உணவுக்காக ஒரு வேளை தேனீருக்கா கஸ்ரப்பட்டுக்கொண்டிருக்கும் மாவீரனை பெற்ற தாயை கவனிக்காது மாவீரர் நாளை கூறுபோட்டுக்கொண்டு நடத்துகின்றனர்.\n2009 க்கு முன் எவ்வாறு மாவீரர் நாள் நடத்தப்பட்டதோ எந்தளவுக்கு புனிதத்தன்மையோடு அனுஸ்டிக்கப்பட்டதோ அந்த நிலைமை தற்போது இல்லை என அவர் தெரிவித்துள்ளார். தலைவா் பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கோ, மாவீரர் நாளை நடத்துவதற்கோ நல்லாட்சி அரசு அனுமதி வழங்கியிருக்கிறது என்றால் அது சர்வதேசத்திற்கு இங்கு நல்லாட்சி நடக்கிறது என்பதனை காட்டுவதற்கே எனவும் அவர் தெரிவித்தரர்\nTagsnews Srilanka tamil tamil news அரசியல் கட்சிகள் அரசுக்கு கலாரஞ்சினி கிளிநொச்சி நற்பெயரை ஏற்படுத்தவே நல்லாட்சி புனிதத்தன்மையோடு மாவீரர் நாளை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாரைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமூடப்பட்ட நிறுவனங்களை மீள திறக்க அனுமதி\nகருணாவும் பிள்ளையானும் மீண்டும் இணைய மாட்டார்கள்…\nவல்வெட்டித் துறையில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்த தினம் சிவாஜிலிங்கம் தலைமையில்…\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம் November 30, 2020\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே November 30, 2020\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல் November 30, 2020\nகாரைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல் November 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/?fdx_switcher=desktop", "date_download": "2020-11-30T17:36:25Z", "digest": "sha1:KCX3JCISNOKNNLW54AMFMJW4XBCJ2TAO", "length": 9229, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "மானச தவம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 2\nஇறக��காமல் இருப்பதற்கு பிறக்காமல் இருக்க வேண்டும்; அது எப்படி என்று யோசிப்பவன்தான் முமுக்ஷூ என்ற சாதகன்... ஒன்றை அறிவது மட்டுமல்லாது, அந்த அறிவைப் பற்றி அறிவது என்பதில் மனிதன் மற்ற ஜீவராசிகளிடம் இருந்தும் வித்தியாசப்படுகிறான்... தவங்கள் செய்வதாலேயே ஒருவனுக்கு ஆன்மாவைப் பற்றிய அறிவு வளர்ந்துவிடாது. ஆனால் அவை ஆன்மாவைப் பற்றிய அறிவை வளரவிடாது தடுக்கும், நமது முந்தைய பாவச் செயல்களால் நாமே வளர்த்துவிட்டுள்ள, திரைகளை அகற்ற உதவும்... நாம் ஆன்மாவைப் பற்றிய போதத்தின் முதல் படியில் இருக்கிறோம். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஇந்த வாரம் இந்து உலகம் (பிப்ரவரி – 17, 2012)\nபா.ஜ.க தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் (தமிழில்)\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\nநம்மை உண்மையில் ஆள்வது யார்\nமாபெரும் வெற்றியின் மகத்தான விளைவுகள்…\nரமணரின் கீதாசாரம் – 9\nதிருச்சியில் மோதி திருவிழா – ஒரு நேரடி அனுபவம்\nஅஞ்சலி – சிவானந்த விஜயலக்ஷ்மி\nபசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 2\nதமிழகத்தில் மாற்று அணி அமையுமா\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-11-30T16:22:51Z", "digest": "sha1:PNIE2EM7XR6EM6CV5YRA3IFRFSGD6R4N", "length": 7818, "nlines": 271, "source_domain": "singappennea.com", "title": "சத்து நிறைந்த ராகி அவல் புட்டு | Singappennea.com", "raw_content": "\nசத்து நிறைந்த ராகி அவல் புட்டு\nசத்து நிறைந்த ராகி அவல் புட்டு\nதேவையான பொருட்கள் ராகி அவல் – 1 கப் தூளாக்கிய வெல்லம் – 1 கப்முந்திரி பருப்பு – 5…\nஉங்கள் இளமையை தக்க வைக்கும் சில ஆயில் மசாஜ்கள்\nசெட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்\nகருப்பையில் நீர்க்குடம் உடைவதற்கான காரணங்கள்\nஉடல் சூட்டைக் குறைக்கும் வெள்ளரிக்காய் மோர்\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தை���ின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nஉங்கள் இளமையை தக்க வைக்கும் சில ஆயில் மசாஜ்கள்\nசெட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்\nகருப்பையில் நீர்க்குடம் உடைவதற்கான காரணங்கள்\nஉடல் சூட்டைக் குறைக்கும் வெள்ளரிக்காய் மோர்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மாத்திரை, மருந்துகள் தருவது எப்படி\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஉங்களின் தனிப்பட்ட தொழில்சார்ந்த திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nஉங்கள் இளமையை தக்க வைக்கும் சில ஆயில் மசாஜ்கள்\nசெட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்\nகருப்பையில் நீர்க்குடம் உடைவதற்கான காரணங்கள்\nஉங்கள் இளமையை தக்க வைக்கும் சில ஆயில் மசாஜ்கள்\nஎண்ணெய் தேய்த்தவுடன் கூந்தலை கட்டினால் முடி கொட்டுமா\nபெண்களின் கழுத்தின் கருமையை போக்கும் எளிய வீட்டு வைத்தியம்\nஉங்கள் இளமையை தக்க வைக்கும் சில ஆயில் மசாஜ்கள்\nசெட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்\nகருப்பையில் நீர்க்குடம் உடைவதற்கான காரணங்கள்\nஉடல் சூட்டைக் குறைக்கும் வெள்ளரிக்காய் மோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-30T18:14:08Z", "digest": "sha1:3FMHICMFXREZ7FGDBYCBPLMRFCPHVTUK", "length": 6018, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வையாபாடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவையாபாடல் என்பது யாழ்ப்பாண வரலாற்றை ஆராய முற்படுவோருக்கான மூல நூல்களிலொன்றாகும். இதன் காப்புச் செய்யுளிலும், தொடர்ந்து வரும் பல இடங்களிலும், இலங்கையின் வரலாற்றைக் கூறுவதே குறிக்கோளெனக் காணினும், இது வட இலங்கையின் வரலாறு பற்றியே கூறுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் மயில்வாகனப் புலவரால் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலுக்கு முதல் நூலாக அமைந்த நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலானது 104 செய்யுள்களினாலானது.\nஇந்நூலின் ஆரம்பத்தில் அதனை ஆக்கியோன் பற்றிக் கூறும் பாடலிலே, \"ததீசிமா முனிதன் கோத்திரத் திலங்கு வையாவென விசைக்கு நாதனே\" என்று வருவதனால் இதன் ஆசிரியர் பெயர் வையாபுரி ஐயர் ஆவார் கி.பி 1500 ஆம் ஆண்டளவில் இந்நூல் எழுதப்பட்டதாகும்.\nஇந்நூல் 1440 ஆம் ஆண்டு பட்டத்துக்கு வந்த கனகசூரிய சிங்கையாரியனுடைய இரண்டாவது புதல்வனாகிய ஏழாம் செகராசசேகரன் யாழ்ப்பாண அரசனாயிருந்த காலத்துடன் நிறைவெய்துகிறது. பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய சங்கிலியின் ஆட்சிபற்றி எதுவும் குறிப்பிடப்படாமையால், இந்நூல் சங்கிலியின் காலத்துக்கு முன்னரே இயற்றப்பட்டதெனக் கொண்டு, இதன்காலம் 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும், 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குமிடையில் இருக்கக் கூடுமென 1980 ல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட வையாபாடல் நூலின் பதிப்பாசிரியரான கலாநிதி க. செ. நடராசா அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.\nவையாபாடல் - க. செ. நடராசா பதிப்பு (மின்னூல் - நூலகம் திட்டம்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2020, 10:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Arularasan._G", "date_download": "2020-11-30T18:10:11Z", "digest": "sha1:HNP2IPH6S53KOF27GDZEAZZW73BZPCIA", "length": 5190, "nlines": 69, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"பயனர் பேச்சு:Arularasan. G\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"பயனர் பேச்சு:Arularasan. G\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபயனர் பேச்சு:Arularasan. G பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/பழைய நியமனங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Info-farmer ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:ஆலமரத்தடி/2018 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி பேச்சு:விக்கித்தரவு மேம்பாட்டுத் திட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:ஆலமரத்தடி/2020 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/254748/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-11-30T16:35:36Z", "digest": "sha1:BLUSF2XU65NL7HW3EGZPFCDP3ZVEZJ7D", "length": 4006, "nlines": 75, "source_domain": "www.hirunews.lk", "title": "தங்கத்தின் விலை உயர்வு...! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nதீபாவளி பண்டிகை நாட்களைத் தொடர்ந்து இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.\nஇதனால் சர்வதேச சந்தையில் தங்கத்திற்கான விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய தங்க விற்பனை நிலையங்களில் தங்கத்திற்கான அனுமதிக்கப்பட்ட விலையாக நேற்றைய தினம் 10கிராம் தங்கத்தின் விலை 51ஆயிரம் ரூபாவாகும்.\nசர்வதேச சந்தையில் தங்க அவுன்ஸ் ஒன்றின் விலை ஆயிரத்து 850 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.\nகொழும்பில் மேலும் மூன்று காவற்துறை பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nகொழும்பு வாழ் மக்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்...\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திடம் இருந்து பொது மக்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..\n வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவுறுத்தல்\nமஹர சிறைச்சாலை சம்பவம்- நான்கு கைதிகளின் சடலங்கள் றாகம மருத்துவமனையில்..\nநியுயோர்க் மாநிலத்தில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட அறிவிப்பு..\nபோக்கோ ஹராம் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டத் தாக்குதலில் 110 பேர் பலி..\nவிவசாயிகளின் பிரச்சினைகளைக் குறுகிய காலத்தில் குறைத்துள்ள புதிய வேளாண்மை சட்டம்- இந்திய பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/782111/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-11-30T17:13:37Z", "digest": "sha1:YY2TLNC6A6O3C4WL6ETCWYBK4X7CMKOE", "length": 9710, "nlines": 36, "source_domain": "www.minmurasu.com", "title": "கோலி இல்லாதது இந்திய அணியில் வெற்றிடத்தை ஏற்படுத்தும் – இயான் சேப்பல் கருத்து – மின்முரசு", "raw_content": "\nகோலி இல்லாதது இந்திய அணியில் வெற்றிடத்தை ஏற்படுத்தும் – இயான் சேப்பல் கருத்து\nகோலி இல்லாதது இந்திய அணியில் வெற்றிடத்தை ஏற்படுத்தும் – இயான் சேப்பல் கருத்து\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான சோதனை தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலி பாதியில் தாயகம் திரும்பும் போது அது வெற்றிடத்தை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கூறியுள்ளார்.\nஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட சோதனை தொடரில் முதலாவது சோதனை அடுத்த மாதம் 17-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் இணையதளம் ஒன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:-\nஇந்த கோடை கால தொடரின் குழப்பமான சூழல், கொரோனா தொற்று பரவலால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அட்டவணையில் ஏற்படுத்திய தாக்கம் போன்றவை சோதனை தொடரை இந்திய அணி மீண்டும் கைப்பற்றுவதற்கு அனுகூலமாக கூட அமையலாம். 14 நாட்கள் தனிமைப்படுத்துதலின் போது பயிற்சியில் ஈடுபட இந்திய வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப தங்களை பழக்கப்படுத்திக்கொள்ள இந்திய வீரர்களுக்கு இது கூடுதல் காலஅவகாசத்தை வழங்கியுள்ளது.\nஅதாவது ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் எந்த அளவில் (லென்த்) துல்லியமாக பந்து வீசினால் நன்றாக இருக்கும் என்பதை அறிந்து, அதற்கு ஏற்ப இந்திய பவுலர்கள் ஆயத்தமாவதற்கும், வழக்கத்துக்கு மாறான பவுன்சர் பந்துகளை இந்திய பேட்ஸ்மேன்கள் திறம்பட சமாளிக்க பழகிக்கொள்ளவும் இந்த கூடுதல் பயிற்சி நாட்கள் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் பவுன்சர் பந்துகளில் தாக்குப்பிடிப்பது மட்டும் போதாது. அத்தகைய பந்துகளில் ரன்களும் குவிக்க வேண்டும். இல்லாவிட்டால் பவுன்சர் பந்துகளில் தடுமாற வேண்டியது தான்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது சோதனை முடிந்ததும் இந்திய கேப்டன் விர��ட் கோலி குழந்தை பிறப்புக்காக தாயகம் திரும்பும் போது வீரர்களின் தேர்வில் இந்திய அணி நிர்வாகம் தர்மசங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். கோலி இல்லாத போது இந்திய அணியின் மட்டையாட்டம் வரிசையில் மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கும். அதே சமயம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி திறமையான இந்திய இளம் பேட்ஸ்மேன்கள் தங்களது முத்திரையை பதிக்க இது அருமையான வாய்ப்பாகும்.\nஇந்த தொடர் ஏற்கனவே பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கி இருக்கிறது. இதில் இப்போது கூடுதலாக வீரர்கள் தேர்வு முக்கிய பங்காற்றப்போகிறது. யார் துணிச்சலான தேர்வாளர்கள் என்பது, அணியில் சரியான வீரர்களை தேர்வு செய்த பிறகு தான் தெரியும்.\nஆஸ்திரேலிய சோதனை அணியில் தொடக்க ஆட்டக்காரராக டேவிட் வார்னருடன் ஜோ பர்ன்சை இறக்குவதை விட புதுமுக வீரர் வில் புகோவ்ஸ்கிக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். கடந்த பருவத்தில் ஜோ பர்ன்ஸ் 2 அரைசதம் உள்பட 256 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். இதன் சராசரி 32 ஆக உள்ளது. இது ஒரு சோதனை பேட்ஸ்மேனின் சராசரிக்கு மிகவும் குறைவாகும்.\nஆனால் புகோவ்ஸ்கி உள்ளூர் போட்டியான ஷெப்பீல்டு கோப்பைக்கான முதல்தர கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் நொறுக்கியுள்ளார். இதில் சமீபத்தில் அடுத்தடுத்து இரண்டு இரட்டை சதங்கள் அடித்து சாதனை படைத்ததும் அடங்கும். சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு போதுமான திறமையை நிரூபித்து காட்டியுள்ளார். அவருக்கு வாய்ப்பு வழங்குவதற்கு இதுவே சரியான நேரமாகும்.\nஇவ்வாறு இயான் சேப்பல் கூறியுள்ளார்.\nபிரிட்டனை விரட்டும் கொரோனா – 15 லட்சத்தை தாண்டியது பாதிப்பு\nபாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தடையை மீறி பேரணி\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nஇலங்கை உள்நாட்டு போர்: அதிரடிப்படைக்கு பயிற்சி கொடுத்த பிரிட்டிஷ் கூலிப்படையிடம் விசாரணை – இப்படி ஒரு தாமதமா\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத அடைமழை (கனமழை) எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2020/11/blog-post_53.html", "date_download": "2020-11-30T16:26:02Z", "digest": "sha1:4LBWJRS63SCYVIXHNH7RT5Z47HIFVE66", "length": 60648, "nlines": 446, "source_domain": "www.padasalai.net", "title": "++ அரசுப் பணியாளர் தனிப்பட்ட வணிகம் அல்லது வேலை செய்யலா���ா? ~ Padasalai No.1 Educational Website commented');if(n_rc==true)document.write(' on '+f_rc);document.write(': ');if(l_rc.length“');document.write(l_rc);document.write('”", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official\nஅரசுப் பணியாளர் தனிப்பட்ட வணிகம் அல்லது வேலை செய்யலாமா\nஅரசுப்பணியாளர் தனிப்பட்ட வணிகம் அல்லது வேலை செய்யலாமா தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973 (THE TAMIL NADU GOVERNMENT SERVANTS' CONDUCT RULES,1973) சொல்வதைப் பார்போம்\nவிதி 8. தனிப்பட்ட வணிகம் அல்லது வேலை...\n(1) (அ) அரசுப் பணியாளர் எவரும் அரசின் முன் அனுமதி ஆணையின்றி ஏதேனும் வணிகம் அல்லது தொழிலில், நேரடியாக அல்லது மறைமுகமாகத் தன்னை ஈடுபடுத்தவோ ஏதேனும் வேலையை மேற்கொள்ளவோ கூடாது.\nஇருப்பினும், அரசுப் பணியாளர் ஒருவர் அத்தகைய அனுமதி ஆணையின்றி தனது அலுவலகப் பணிகளுக்கு அதன் மூலம் ஊறு விளையாது என்ற வரையறைக்குபட்டு ஒரு சமூக அல்லது அற இயல்புடைய மதிப்புறு வேலை அல்லது இலக்கியம் கலைத்திறன் அல்லது அறிவியல் தன்மையிலான பணியை எப்பொழுதாவது மேற்கொள்ளலாம் அல்லது பிழைப்புக்காக அன்றி பொழுது போக்காகப் போட்டி விளையாட்டுகளில் பங்கேற்கலாம். ஆனால் அந்த பணியை மேற்கொள்ளக்கூடாது என அரசினால் கட்டளையிட்டால் அவர் அப்பணியை மேற்கொள்ளக் கூடாது அல்லது விட்டுவிட வேண்டும்.\nமேலும் இந்த உள் விதியில் அடங்கியது எதுவும் ஓர் அலுவலக அமைப்பில் அல்லது அலுவல் சார்பற்ற அமைப்பின் அல்லது அமைப்பொன்றின் ஓர் உறுப்பினராக ஆளுநரால் நியமனம் செய்யப்பெற்ற அல்லது தான் வகித்து வரும் முதல்வர் அல்லது தலைமையாசிரியர் அல்லது ஆசிரியர் பதவித் தகுதியின் காரணமாகப் பல்கலைக்கழகக் குழுவின் ஓர் உறுப்பினராவதற்குத் தேர்தலில் நிற்கும் அரசுப் பணியாளர் ஒருவர் அத்தகைய உறுப்பினர் என்ற முறையில் அவரது கடமைகளை மேற்கொள்ளுவதற்கும் நிறைவேற்றுவதற்கும் அரசின் முன் அனுமதி பெற வேண்டுமென்று கருதப்படமாட்டார்.\nஇரண்டாவது காப்புரையின் நோக்கத்திற்காக ‘ஆசிரியர்” என்ற சொல்லானது உரிய பல்கலைக்கழகத்தை நிறுவிய சட்டத்தில் அதற்களிக்கப்பட்ட பொருளைக் கொண்டிருக்கும்.\nஒரு பல்கலைக்கழகக் குழுவின் தேர்ந்தெடுக்கப்பட்டதோர் உறுப்பினராவதற்கு அனுமதி அளிக்கும் அல்லது மறுக்கும் ஆணையொன்றினைத் துறைத்தலைவர் பிறப்பித்திருக்கும்போது, அரசானது அத்தகைய ஆணையை மாற்றியமைப்ப��ற்கு அதிகாரம் கொண்டிருக்கும்.\nஒரு பல்கலைக் கழகக் குழுவின் தேர்ந்தெடுக்கப்பட்டதோர் உறுப்பினராவதற்கு அனுமதி அளிக்கும் அல்லது மறுக்கும் ஆணையொன்றினை துறைத்தலைவர் பிறப்பித்திருக்கும்போது, அரசானது அத்தகைய ஆணையை மாற்றியமைப்பதற்கு அதிகாரம் கொண்டிருக்கும்.\nஇருப்பினும் இந்து சமய அறக்கட்டளை (ஆட்சி) துறையின் ஆய்வாளர்களும் செயல் அலுவலர்களும் அத்தகையஒப்பளிப்பின்றி இந்து சமய அறக்கட்டளைத் (ஆட்சி) துறை ஆணையரின் கட்டளைப்படி, எதிர்பாராதவாறு ஏற்படும் காலியிடத்தை நிறைவு செய்வது ஆட்சி முறையில் இன்றியமையாததாக அமையும்போது சமய ஈடுபாடுள்ள நிறுவனமொன்றின் அறங்காவலர் ஒருவரது அலுவல்களை நிறைவேற்றுவதற்காக ‘அறங்காவலராக” அல்லது ‘இடைக்கால அறங்காவலராக” அல்லது ‘தக்கராக” குறுகிய (ம) தற்காலிக காலங்களுக்கு நியமிக்கப்படலாம்.\nஇருப்பினும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மைய அரசுப் பணியாளர் தேர்வாணையம். இந்தியாவிலுள்ள பிற மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள், தமிழ்நாடு அரசுத் தொழில்நுட்பக்கல்வி - பயிற்சித் தேர்வுக்குழுமம், அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஆகியவற்றிற்கு தேர்வாளர் குழுமத்தலைவராக அல்லது உறுப்பினராக அல்லது வினாத்தாள் தயாரிப்பாளராக நியமனம் செய்யப்படுவதை ஏற்பதற்கு அனுமதி பெறத் தேவையில்லை. மற்ற அனைத்து நிறுவனங்களிலும் தேர்வாளர் குழுமம் தலைவராக அல்லது உறுப்பினராக அல்லது வினாத்தாள் தயாரிப்பாளராக அரசுப் பணியாளர்கள் ஏற்றுக்கொள்ள தம் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் துறைத்தலைவர்களைப் பொறுத்த வரையில் அரசுச் செயலாளரும், தம் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அலுவலர்களைப் பொறுத்த வரையில் துறைத்தலைவரும், அடிப்படை விதிகள் 11- இன் காப்புரைகளுக்கிணங்க நியமனம் பெறுவதனை அனுமதிக்கலாம். இருந்த போதிலும் அரசுப்பணியாளர் ஒருவருக்கே ஒரே நிறுவனத்தால் ஐந்து முறைகளுக்கு மேற்பட்டவாறு தொடர்ச்சியாக நியமனம் அளிக்கப்படுமிடத்து, அரசுப்பணியாளர் அத்தகைய நியமனத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்னர் அது குறித்து முன் ஏற்புப் பெறுவதற்காக அரசுக்குத் தெரிவித்தல் வேண்டும்.\nஇருப்பினும், பள்ளிகள், கல்லூரிகள், பல்தொழில்நுட்பப் பயிலகங்கள் மற்றும் ஏதேனும் கல்வி நிலையங்களில் மாணவர்களுடைய மருத்துவ ஆய���வுக்காக உரிய நிறுவனத் தலைவர்களிடமிருந்து வேண்டுகோள்கள் வருகின்றபோதெல்லாம் அத்தகைய மருத்தவ ஆய்வுகளைச் செய்வதற்கும் அவற்றுக்கான ஊதியத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், கீழ்காணும் வரையறைகளுக்குட்பட்டு மாவட்ட மருத்துவ அலுவலர் தன்னுடைய கட்டுப்பாட்டில் பணிபுரியும் தமிழ்நாடு மருத்துவப் பணித் தொகுதியைச்சார்ந்த மருத்துவ அலுவலர்களுக்கு (தற்காலிக முறையில் பணியாற்றும் அலுவலர்கள் உட்பட) அனுமதி வழங்கலாம்.\n(i) அவ்வாறு நடத்தப்பெறும் மருத்துவ ஆய்வுகள் இயல்பான அலுவல் பணிகளுக்கு ஊறு பயக்கும் முறையில் அமைதல் கூடாது.\n(ii) அரசுக்குக் கூடுதல் செலவு எதுவும் அமையக்கூடாது.\n(iii) மருத்துவ அலுவலரால் பெறப்படும் மொத்த ஊதியமானது ஆண்டொன்றில் ரூ.25,000/-க்கு மேற்படக்கூடாது. (Substituted vide G.O.Ms.No.39, P&AR (A) Department, dated 09.03.2010)\n(அ) (அ) இவ்விதியின் கூறு (அ)-இல் உள்ள எதுவும் எப்படியிருந்தபோதிலும் அரசுப்பணியாளர் எவரும் பகுதிநேரப் பணி எதையும் மேற்கொள்ளக் கூடாது.\nஇருப்பினும், அரசுப்பணியாளர், அரசின் முன் அனுமதியுடன் அரசு, அரசுச் சார் அல்லது அரசு உதவிபெறும் கல்வி அல்லது தொழில்நுட்பக்கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக் கழகங்களில் ஒரு தறுவாயில் ஓராண்டுக்கு மேற்படாத கால அளவுக்கு விரிவுரையாற்றும் பணியினை மேற்கொள்ளலாம்.\n(அரசாணை எண். 35 ப.ம.நி.சீ (ஏ) துறை நாள். 11.12.1997-ல் சேர்க்கப்பட்டுள்ளது)\n(அ) அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும், தன்னுடைய குடும்ப உறுப்பினர் எவரேனும் வணிகம் அல்லது தொழிலில் ஈடுபட்டால் அல்லது ஈட்டுறுதி முகமை அல்லது தரகுமுகமையைச் சொந்தமாகக் கொண்டிருந்தால் அல்லது நிருவகித்து வந்தால் அதுபற்றி அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.\nமேலும், அரசு பணியாளருடைய குடும்ப உறுப்பினர் ஈடுபடும் வணிகம் அல்லது தொழிலானது அரசுக்கு அல்லது அரசுப் பணியாளருக்குச் சிக்கலை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளதெனத் தெரியவந்தால், அந்த அரசுப் பணியாளர் தன்னுடைய குடும்ப உறுப்பினரை, கேள்விக்கு ஆளான அவ்வணிகம் அல்லது தொழிலில் அவருடைய தொடர்பை தொடர அனுமதிக்கக் கூடாது.\nவிளக்கம்:- தன்னுடைய குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவரால் சொந்தமாகக் கொண்டுள்ள அல்லது நிருவகிக்கப்பட்டு வரும் வணிகம், தொழில், ஈட்டுறுதி முகமை அல்லது தரகு முகமை எதற்கேனும், அரசுப் பணியாளர் ஆதரவு திரட்டுவதானது இந்த ��ள்விதிகளை மீறுவதாகக் கருதப்படும்.\n(2) 1949 ஆம் ஆண்டு வங்கி நிறுமச் சட்டத்தின் (1949 ஆம் ஆண்டு மையச் சட்டம் எண். 10) அல்லது 1913 ஆம் ஆண்டு இந்திய நிறுமங்கள் சட்டத்தின் (1913 - ஆம் ஆண்டு மையச் சட்டம் - 7) அல்லது 1956 ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தின் (1956 ஆம் ஆண்டு யைமச் சட்டம்-1) அல்லது இப்போதைக்கு நடைமுறையிலுள்ள சட்டம் எதன் கீழேனும் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு வங்கியின் அல்லது நிறுமத்தின் பதிவில், முன்னேற்றத்தல் அல்லது மேலாண்மையில் அரசின் முன் அனுமதியின்றி அரசுப் பணியாளர் எவரும் பங்கேற்கக் கூடாது.\nஇருப்பினும், 1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் (1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் எண். 53) அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள எந்தவொரு சட்டத்தின் கீழேனும் பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்டதாகக் கருதப்படும் கூட்டுறவுச் சங்கத்தின் அல்லது 1860 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டம் ( 1860 ஆம் ஆண்டு மையச் சட்டம் எண்.21) அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள எந்தச் சட்டத்தின் கீழேனும் பதிவு செய்யப்பட்ட இலக்கிய, அறிவியல் மேலாண்மையில் (7) முதல் (10) வரையிலான உள் விதிகளுக்குட்பட்டு அரசுப் பணியாளர் பங்கேற்கலாம்.\nமேலும் அரசுப் பணியாளரின் அலுவலகப் பணியானது இதனால் பாதிக்கப்படக் கூடாது. அவர் நடவடிக்கையில் ஈடுபட்ட நாளிலிருந்து ஒரு திங்கள் கால அளவுக்குள், தமது பங்கின் தன்மை குறித்த விவரங்களை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.\n(3) (அ) அரசுப் பணியாளர் ஒருவர், நடுவர் ஒருவரை நியமிக்கும் அதிகாரமுடைய நீதிமன்றம் ஒன்றினால் நடுவராகப் பணிபுரியுமாறு கட்டளையிடப்பட்டாலன்றி மற்றபடி தனக்கு நேரடியான மேல் அதிகாரியினது ஒப்புதல் இல்லாமல் எந்த வழக்கிலும் நடுவராக பணிபுரிதல் கூடாது.\n(ஆ) அரசு பணியாளர் எவரும் தான் வகிக்ககூடிய ஏதேனும் நீதி அல்லது செயலாட்சித் துறைப் பதவியின் காரணமாகத் தன்னிடத்தில் ஏதேனும் ஒருமுறையில் வரக்கூடிய ஏதேனும் வழக்கில் தான் ஒரு நடுவராகப் பணிபுரிதல் கூடாது.\n(இ) அரசுப் பணியாளர் ஒருவர் தகராறு உள்ளவர்களிடையே அவர்களின் தனிப்பட்ட வேண்டுக்கோளின் மீது நடுவராகப் பணிபுரிந்தால் அவர் எத்தகைய கட்டணத்தையும் பெறுதல் கூடாது.\n(ஈ) அவர் நீதிமன்றமொன்றின் நியமனத்தின்படி பணிபுரிந்தால் அடிப்படை விதகிள் 46,47 ஆகியவற்றின் கீழ்ப்பட்ட துணை விதி 4-ல் அடங்கியது எவ்வாறிருப்பினும் நீதிமன்றம் அறுதியிடும் அத்தகைய கட்டணத்தை அவர் பெறலாம்.\n(4) (அ) அரசுப் பணியாளர் அரசின் அனுமதியின்றி எந்த நூலையும் வெளியிடவோ அல்லது இலக்கியம் அல்லது கலைத்திறன் குறித்த பணி எதுவாயினும் அதனில் வழக்கமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவோ கூடாது.\nஇருப்பினும், அரசுப் பணியாளர் ஒருவர் தன்னுடைய நேரத்தையும் பதவி நிலையையும், தன் புத்தக விற்பனை மேம்பாட்டிற்காக பயன்படுத்தமாட்டார் என்பதற்கும் அத்தகைய புத்தகங்கள் அரசியல் நோக்கம், எதிர்ப்புக்குரிய பகுதிகள், அரசின் கொள்கைக்கு எதிரான கருத்துக்கள் ஆகியவற்றினைக் கொண்டிருக்கவில்லை என்ற வரையறைக்கும் உட்பட்டு உயர்நிலை அதிகாரியினுடைய முன் அனுமதியின்றி இலக்கியம், சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரைi, கவிதை ஆகியவை பற்றிய நூல்களை எப்பொழுதேனும் வெளியிடலாம்.\n(ஆ) நூல் ஒன்றை வெளியிடுவதற்குரிய அனுமதியானது அரசுப் பணியாளர் தன் நேரத்தையும், தன் அலுவல் முறைச் செல்வாக்கையும் நூல் படிகளின் விற்பனை மேம்பாட்டிற்காக பயன்படுத்தமாட்டார் என்று வரையறைக்குட்பட்டு நடைமுறையில் வழங்கப்படும்.\nஇருப்பினும், தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்கள் உட்பட அரசின் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் யாவற்றிலுமுள்ள ஆசிரியர் அல்லது கல்விசார் பணியாளர் எவரும், தன்னுடைய நேரத்தையும் அலுவல் முறை செல்வாக்கையும் கட்டுரைகளின் அல்லது புத்தகங்களின் விற்பனையை அதிகரிப்பதற்குப் பயன்படுத்தக்கூடாது எனும் வரையறைக்கும், அவ்வெளியீடுகள் அரசின் எந்தச் சட்டங்களுக்கும் கொள்கைகளுக்கும் தொடர்புடையதாகாது என்றும் மற்றும் கூறு (ஈ) இன் காப்புரைகள் அவ்வெளியீட்டாளருக்கு பொருந்தாது எனும் வரையறைக்குட்பட்டு, தன்னுடைய மேலலுவலரின் அனுமதியின்றி தொழில்முறை மற்றும் கல்விசார் பொருள்களில் நூல்களை வெளியிடலாம்.\n(இ) கல்வி நிறுவனங்களது பயன்பாட்டிற்குரிய பாடநூல்கள் நீங்கலாக பிற தேர்வுகளில் எல்லாம், வெளியீட்டாளர்களிடமிருந்து ‘பங்குவீத உரிமை அடிப்படையில்” ஊதியம் பெறுவதற்கு அனுமதி வழங்கப்படும். பாடநூல்களைப் பொறுத்த நேர்வில், அரசுப் பணியாளர் நூல் படிகளின் விற்பனையில் எத்தகைய ஈடுபாடும் கொள்ளக்கூடாது மற்றும் வெளியீட்டாளரிடமிருந்து ஊதியமாக ஒரு ம��த்தத் தொகையை மட்டுமே அவர் பெறுவதற்குமான வரையறைக்குட்பட்டு ஊதியம் பெறுவதற்கு அனுமதி வழங்கப்படும்.\nஇருப்பினும், தொழில் மற்றும் கல்விசார் பொருள்களில் நூல்கள் இயற்றும் அரசின் அனைத்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் கற்பிப்பு அல்லது கல்விசார் பணியாளர் எவரும் அந்நூல்கள் பாடநூல்களாகவோ பொது நூல்களாகவோ இருப்பினும் பங்கு வீத உரிமை அடிப்படையில் மதிப்பூதியம் பெறலாம்.\nஇருப்பினும் இலக்கியம், சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, கவிதை ஆகியன குறித்து நூல்கள் எழுதும் அரசுப் பணியாளர் ஒருவர் வெளியீட்டாளரிடமிருந்து அவர் பெறும் ஊதியத்தை பற்றிக் குறிப்பிடப்பட்ட அதிகாரிக்கு உடன் தெரிவிக்க வேண்டும்.\nவிளக்கம்:- ஒரு புத்தகமானது பாடநூலா அல்லது பொதுநூலா எனத் தீர்மானிப்பதற்கு. தொடக்க மற்றம் இடைநிலைப் பள்ளிகளுக்கான பாடநூல்களைப் பொறுத்த வரையில் அவை பள்ளிப் பாடத்திட்டத்தின்படி எழுதப்பட்டு பாடநூல் குழுவுக்கு ஏற்புக்கு அனுப்பி வைக்கப்பட்டவையா என்பதையும், கல்லூரிகளுக்கான பாடநூல்களை பொறுத்தவரையில் அவை பல்கலைக்கழக பாடதிட்டத்தின்படி எழுதப்பட்டு ஏற்புக்காக உரிய பல்கலைக்கழகக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டவையா என்பதையும் அடிப்படையாகக் கொள்ள வேண்டும். பாடநூலாக ஏற்றுக் கொள்ளப்படகூடிய பொது நூல் எதுவும் இப்பிரிவு கூறின் நோக்கங்களுக்காக பின்னர் பாடநூலாகக் கருதப்படக் கூடாது.\n(ஈ) அரசுப் பணியாளர், அரசின் சட்டங்கள் அல்லது கொள்கைகள் குறித்ததொரு நூலை வெளியிடுவதற்குரிய அனுமதிக்காக அரசுக்கு விண்ணப்பிக்கும்போது அதன் கையெழுத்துப்படியை கூர்ந்தாய்வு செய்வதற்காக அதனை அரசுக்கு அனுப்ப வேண்டும்.\n(உ) பாடநூல் குழுவில் உறுப்பினராக உள்ள அரசுப் பணியாளர் எவரும் அக்குழுவில் அவர் உறுப்பினராக உள்ள காலத்தில் ஏற்பளிக்கபெற்ற பள்ளியின் பயன்பாட்டிற்காக எந்த பாடநூலையும் எழுதவோ, பதிப்பிக்கவோ கூடாது.\nவிளக்கம்:- ஏற்பளிக்கப்பட்ட பள்ளி என்பது அரசால் பராமரிக்கப்படும் அல்லது அரசின் ஏற்புடன் தொடங்கப்பட்ட அல்லது தமிழ்நாடு கல்வி விதிகளின் கீழ் அல்லது 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொடக்கக்கல்விச் சட்டத்தின் (1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் எண். VIII) கீழ் இயற்றப்பட்ட விதிகளின்கீழ் ஏற்பு அளிக்கப்பட்ட பள்ளியியை குறிப்பிடுவதாகும்.\n(5) சுற்றுப் பயணம் புரியும் அலுவலராக உள்ள அரசுப் பணியாளர் அரசின் முன் அனுமதியின்றி அவரது சீருந்தினை ஒட்டுவதற்காக, அவருக்கு அளிக்கப்பட்டுள்ள அலுவலக உதவியாளரை ஈடுபடுத்திக் கொள்ளலாம். ஆனால் அத்தகைய அலுவலக உதவியாளருக்கும் இடையே அமைந்ததொரு தனிப்பட்ட ஈடுபாடாக இருக்கும். மேலும் அது அத்தகைய அலுவலக உதவியாளரின் இயல்பான அலுவல் பணியின் பகுதியாகவோ, இயல்பான பணிக்கு எவ்வகையிலும் குறுக்கீடாகவோ இருக்கக்கூடாது.\nவிளக்கம்:- இந்த துணை விதியானது சென்னை மாநகருக்கு வெளியே சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டிய பணியினை உள்ளடக்கிய சென்னையில் அலுவலகத்தைக் கொண்டுள்ள அலுவலர்களுக்கும் பொருந்தும்.\n(6) பண வரவை அல்லது செலவை உள்ளடக்கிய கொள்முதல் செய்தலை அல்லது தனிப்பட்ட நடவடிக்கைகளில் ஓர் அலுவலர் அரசுப்பணியாளரை அல்லது தமிழ்நாடு கடைநிலைப் பணியிலுள்ளவரை ஈடுபடுத்துதல் மிகவும் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஏமாற்றுதலையும் பணம் மறித்தலையும் தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளிலும் நிலையான கண்காணிப்பு தேவைப்படக்கூடியதாக இருப்பினும், தனக்கு ஊர்தி வசதி செய்து தருவதில் அல்லது தேவையானவற்றை வழங்குவதில் அரசு பணியாளர் ஒருவரை அல்லது தமிழ்நாடு கடைநிலை பணியிலுள்ளவரை அலுவலர் பயன்படுத்திக் கொள்வதை இந்த விதியிலுள்ள எதுவும் தடை செய்யாது.\n(7) மருத்துவ அலுவலர் எவரும் தன் பெயரிலோ, தன்னுடைய மனைவியின் பெயரிலோ தன்னை சார்ந்து வாழ்வோரது பெயரிலோ தனிப்பட்ட மருத்துவ இல்லம், மருத்துவமனை மருத்துவ ஆராய்வகம் அல்லது அதுபோன்ற அமைப்பு ஒன்றை நடத்தவோ அதில் ஏதேனும் பண தொடர்பானதொரு ஈடுபாடு கொள்ளவோ கூடாது. மேலும் அவர் தன் சொந்த இல்லத்தில் பணம் செலுத்தி சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு 24 மணி நேரத்திற்கு மேல் வழக்கமாக இடவசதி அளித்தல் கூடாது. ஆயினும், அவர் தனியார் மருத்துவமனையொன்றில் நோயாளர்களுக்குச் சிகிச்சை அளிக்கலாம். ஆனால், அந்த மருத்துவமனையானது அவருக்குரிய நோயாளர்களை அனுமதிப்பதற்காக ஒதுக்கப் பெற்றிருக்காமலும், பதிவு பெற்ற மருத்துவத் தொழில் புரிகின்ற எவரது நோயாளர்களையும் அனுமதிப்பதாகவும் இருத்தல் வேண்டும்.\n(8) அரசு பணியாளர் எவரும் ஏதேனும் நிறுவனம், பரஸ்பர நலச்சங்கம் அல்லது கூட்டுறவு சங்கத்தில் சம்பளம் ப��றும் ஒரு வேலையை ஏற்று கொள்ளவோ அல்லது ஏதேனும் ஆயுள் ஈட்டுறுதி நிறுவனத்திற்கு அல்லது சங்கத்திற்கு சம்பளம் அல்லது தரகு மூலம் பணம் பெறும் ஒரு முகவராகப் பணிபுரியவோ கூடாது.\nஇருப்பினும், அரசுப் பணியாளர் ஒருவர் அவரது துறைத் தலைவருடைய ஒப்பளிப்பு மற்றம் அத்தகைய துறை தலைவரிடமிருந்து அவர் மேற்கொண்டுள்ள பணியானது அவருடைய அலுவலகப் பணிகளுக்கு இடையூறு இல்லாமல் நிறைவேற்றப்படும் என்றும் அத்தகைய அரசுப் பணியாளர் எத்தகைய ஊதியமும் பெறமாட்டார் என்றும் உரியவாறான சான்றிதழ் ஆகியவற்றை முதற்கண் பெற்றிருந்தால் பரஸ்பர நலச்சங்கத்தின் மேலாண்மையில் பங்கு கொள்ளலாம்.\n(9) எல்லா வகையான அரசுப் பணியாளர்களும் கூட்டுறவு சங்கங்களது மேம்பாட்டில் பங்கு கொள்ள உரிமை உடையவர்களாவர். ஆனால் அரசுப்பணியாளர் எவரும் அரசின் அனுமதி ஆணi பெற்றாலன்றி மற்றப்படி அச்சங்கத்தின் பணிகளில் பங்கேற்பதால் அவருடைய அலுவல் பணிகள் தடைபாடர் எனும் நிலை இருந்தாலன்றி முழுவதுமான அரசுப்பணியாளர்களை அல்லது ஒரு பகுதி அரசுப்பணியாளர்களையும் ஒரு பகுதி தல ஆட்சி நிறுவனப் பணியாளர்களையும் உறுப்பினர்களாகப் கொண்டுள்ள எந்த ஒரு கூட்டுறவுச் சங்கத்திலும் பதவி வகிக்கவோ அல்லது அச்சங்கத்தின் நடவடிக்கைககைளை மேலாண்மை செய்வதற்கென அமைக்கப்பட்ட ஏதேனும் குழுவில் பணிபுரியவோ கூடாது. அச்சங்கத்தில் பங்கேற்கும் அரசுப் பணியாளர்கள் அதில் தாம் பங்கேற்ற நாளிலிருந்து ஒரு திங்களுக்குள் தமது அப்பங்கு பற்றியும் தமது பங்கின் தன்மை பற்றிய விவரங்களையும் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.\n(i) மீன் துறை அலுவலர்கள், தமிழ்நாடு மீன்துறை இயக்குநரின் முன் அனுமதி ஆணையுடன் தம் அலுவலகப் பணிகளுக்கு இடையூறாக அமையாமலும். தனிப்பட்ட ஊதியம் ஏதும் பெறாமலும் மீனவர் கூட்டுறவுச் சங்கங்களில் அலுவலால் செயலாளர்களாகவோ தலைவர்களாகவோ பணிபுரியலாம்.\n(ii) கூட்டுறவு துறையில் பணிபுரிபவர்கைளத் தவிர எல்லா வகையான அரசுப் பணியாளர்களும் கூட்டுறவு வீடு கட்டும் சங்கங்களில் பதிவ வகிக்கவோ அல்லது அதன் நடவடிக்கைகளை மேலாண்மை செய்தவற்கென அமைக்கப்பட்ட ஏதேனும் குழுவில் பணியாற்றவோ செய்யலாம்.\nவிளக்கம்:- மேலே குறிப்பிடப்பட்ட கூட்டுறவு வீடுகட்டும் சங்கங்கள் என்பவை தம்முடைய உறுப்பினர்கட்கு வீடுகள் கட���டுவதனை அல்லது அவர்கள் வீடு கட்டுவதற்காகக் கடன்கள் வழங்குவதனைக் குறிக்கோளாகக் கொண்ட எல்லா வகையான கூட்டுறவுச் சங்கங்களையும் குறிப்பனவாகும்.\n(iii) காவல்துறை அலுவலகப் பணியாளர்கள் உரிய காவல் துறை கண்காணிப்பாளரின் அனுமதியுடன் தங்களுடைய அலுவலகப் பணிகளுக்கு இடையூறின்றி ஏதேனும் கூட்டுறவுச் சங்கத்தில் பதவி வகிக்கலாம் அல்லது சங்கத்தின் நடவடிக்கைகளை மேலாண்மை செய்தவற்கென அமைக்கப்பட்ட ஏதேனும் குழுவில் பணிபுரியலாம்.\n(iv) தொழில்துறை அலுவலர்கள் அவர்களது அலுவலகப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாமலும் ஊதியம் பெறாதவாறும் தொழிற்கூட்டுறவுச் சங்கங்களின் மேலாண்மைக் குழுவில் உறுப்பினராக பணியாற்றுமாறு தொழிற்கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரால் நியமனம் செய்யப்படும்போது அவர்களுக்கு அரசின் அல்லது அதிகாரி எவரது அனுமதி ஆணை தேவையில்லை.\nvஎ) கரும்பு வளர்ச்சி அலுவலர்கள், மாநிலக் கரும்பு வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உரிய வட்டார இணைப்பதிவாளர் பதவி நிலையிலுள்ள வேளாண் துறையைச் சார்;ந்த அலுவலர்கள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரால் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் குழுக்களில் பணியாற்றுவதற்கு நியமிக்கப்படும் போதெல்லாம் அவர்களுக்கு அரசின் அல்லது யாரேனும் அதிகாரியின் அனுமதி ஆணை தேவையில்லை.\n(vi) அரசுப் பள்ளிகளைச் சார்ந்த பணியாளர்கள் நேர்வுக்கேற்ப பள்ளிகளின் கோட்ட ஆய்வாளர் அல்லது மகளிர் பள்ளிகள் ஆய்வாளரின் முன் அனுமதியுடன் தொடர்புடைய பள்ளி மாணவர் கூட்டுறவு பண்டகசாலையில் அலுவல் பொறுப்பு ஏற்கலாம்.\n(10) உள் விதி (8)-இல் குறிப்பிடப்பட்ட ஒப்பளிப்புக்கும் சான்றிதழுக்கும் உட்பட்டவாறு அடிப்படை விதிகள் 46 மற்றும் 47ன் கீழமைந்த துணை விதி (4)-ல் அடங்கியது எதுவாயினும், முழுவதுமாக அரசு பணியாளர்களைக் கொண்ட அல்லது பகுதியாக அரசு பணியாளர்களையும், பகுதியாகத் தல ஆட்சி நிறுவனங்களின் பணியாளர்களையும் கொண்ட அல்லது பகுதியாக அரசுப் பணியாளர்களையும், பகுதியாகஅரசுப் பயிற்சிப் பள்ளிகள் அல்லது கல்லூரிளின் மாணவர்களையும் கொண்டதொரு கூட்டுறவு சங்கத்தில் ஓர் உறுப்பினராக உள்ள அரசுப் பணியாளர் ஒருவர் அச்சங்கத்தின் கணக்குகளை பராமரிப்பதற்காக ஊதியம ;பெற்றுக் கொள்ளளலாம்.\n(11) கூட்டுறவுத் துறையைச் சார்ந்த அரசுப் பணியாளர்களின் நலனுக்கெனப�� பதிவு செய்யப்பெற்ற ஒரு கூட்டுறவு சங்கமானது வங்கியின் மேலாண்மைக் குழுவில் அல்லது ஒன்றியத்தின் ஆட்சிக் குழுவில் இடம் பெறவில்லையெனில் அது கூட்டுறவு மைய வங்கி ஒன்றில் அல்லது ஒரு தணிக்கை அல்லது மேற்பார்வை செய்யும் ஒன்றியமொன்றில் உறுப்பினராகலாம்.\n(12) துறைத்தலைவர்கள் அவரவர் துறைகளில் பணியாற்றும் அரசுப் பணியாளர்களை பொறுத்து அரசு பங்கேற்க ஒப்புக் கொண்டுள்ள கூட்டங்கள், கரத்தரங்குகள் மற்றும் குழுக்களில் கலந்து கொள அனுமதிக்கலாம்.\n(13) அரசுப் பணியாளர் எவரும் தரகு பிடிப்பாளர் (விரவ) ஒருவடைய நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது.\nவிளக்கம்:- மேலே குறிப்பிடப்பட்ட உள்விதியில் ‘ தரகு பிடிப்பாளர்” என்னும் சொல்லானது 1879ஆம் ஆண்டைய வழக்குரைஞர்களது சட்டத்தின் மையச்சட்டம் XVIII 1879-இன் பிரிவு 3-ல் உள்ள பொருளையே கொண்டிருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6259:o--sp-152472056&catid=278&Itemid=254", "date_download": "2020-11-30T17:42:10Z", "digest": "sha1:3SUCIIFMU2Q7775KZFM5DPU4SRKTSANR", "length": 24966, "nlines": 44, "source_domain": "www.tamilcircle.net", "title": "பாபர் மசூதி இடிப்பு வழக்குகள்: சட்டப்படி நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபாபர் மசூதி இடிப்பு வழக்குகள்: சட்டப்படி நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம்\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம்\nவெளியிடப்பட்டது: 29 செப்டம்பர் 2010\nஇந்து மதவெறிக் கும்பலால் பாபர் மசூதி இடித்துத்தள்ளப்பட்ட கிரிமினல் நடவடிக்கையை ஆராய லிபரான்கமிசன் டிசம்பர் 10, 1992 அன்று பாபர் மசூதி இடித்துத்தள்ளப்பட்ட நான்காவது நாளில் மைய அரசால் நியமிக்கப்பட்டது.\nமூன்று மாதங்களுக்குள் அறிக்கையைத் தர வேண்டும் என்ற நிபந்தனையோடு நியமிக்கப்பட்ட இக்கமிசன், 16 ஆண்டுகள் 6 மாதங்கள் கழித்து, கடந்த ஜூன் 30, 2009 அன்றுதான் தனது அறிக்கையை மைய அரசிடம் தந்துள்ளது.\nஇக்கமிசனின் விசாரணைக்கு டெல்லி உயர்நீதி மன்றம் விதித்திருந்த தடை, பாபர் மசூதி இடிப்பில் நேரடியாகத் தொடர்புள்ள கல்யாண் சிங் போன்ற \"சாட்சிகள்' கமிசனின் முன் விசாரணைக்கு ஆஜராகாமல் இழுத்தடித்தது போன்றவைதான் இத்தாமதத்திற்கான காரணங்களாகக் கூறப்பட்டாலும், \"மசூதியை இடித்துத் தள்ளிய சதிகாரர்கள் யார்'' என்பது உலகுக்கே தெரிந்த இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நடத்தி ம���டித்து அறிக்கை கொடுக்க, நீதிபதி லிபரானுக்கு 16 ஆண்டுகள் \" தேவைப்பட்டிருப்பதை ' எந்தவிதத்திலும் நியாயப்படுத்திவிடமுடியாது.\nபாபர் மசூதியை இடித்துத் தள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்ட அத்வானியின் ரத யாத்திரை; மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் பஜ்ரங் தள் தலைவர் வினய்கத்தியாரின் வீட்டில் நடந்த சதி ஆலோசனை; அதில் கலந்துகொண்ட அத்வானி உள்ளிட்ட தலைவர்களின் பங்கு; மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் அயோத்திக்கு வந்து உரையாற்றி விட்டு, அன்றிரவு ராமஜென்ம பூமி நியாஸின் தலைவர் பரமஹம்ஸர் வீட்டில் நடந்த \"கலந்துரையாடலில்' கலந்துகொண்டுவிட்டுச் சென்ற வாஜ்பாயின் பங்கு; பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ படங்கள்; அக்கிரிமனல் நடவடிக்கையைத் தடுக்காமல், அதனை ரசித்துப் பார்த்துப் பெருமிதம் கொண்ட அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் பல குட்டித் தலைவர்களின் இந்து மதவெறி வக்கிரம்; சிவசேனா தலைவர் பால்தாக்கரே மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த கல்யாண் சிங், உமாபாரதி ஆகியோர் மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்தி வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் நேர்காணல்கள் இத்துணை அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்கும் பொழுது, மசூதியை இடித்துத் தள்ளிய இந்து மதவெறிப் பாசிசக் கும்பலும், அவர்களுக்குத் துணையாக நின்றவர்களும் இந்நேரம் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.\nஆனால், லிபரானோ மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதையாக, 16 ஆண்டுகள் கழித்துதான் 27 தொகுதிகள் கொண்ட அறிக்கையைக் கொடுத்திருக்கிறார். மைய அரசோ அந்த அறிக்கையை வெளியிட \"நல்ல நாள்' பார்த்துக் கொண்டிருக்கிறது. கள்வனிடமே பெட்டிச் சாவியைக் கொடுத்தது போல, பாபர் மசூதி இடிக்கப்பட்டதை வேடிக்கை பார்த்து நின்ற கயவாளி காங்கிரசு கும்பலிடம் லிபரான் அறிக்கை போய்ச் சேர்ந்திருக்கிறது. இதைவிட இந்து மதவெறிக் கும்பலுக்கு வேறு பாதுகாப்பு தேவையில்லை. பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக மையப் புலனாய்வுத் துறை நடத்தி வரும் வழக்கும் 16 ஆண்டுகளாக விசாரணை வாய்தா மேல்முறையீடு என்ற இழுத்தடிப்புகளைத் தாண்ட முடியாமல் முடங்கிப் போய்க்கிடக்கிறது.\nலிபரான் கமிசனில் அரசு தரப்பு வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த பஞ்சாப் ஹரியானா உயர்நீதி மன்றத்��ைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் அனுபம் குப்தா, \"நீதிபதி லிபரான் விசாரணையின் பொழுது அத்வானிக்கு அதிகபட்ச சலுகைகள் காட்டியதாக''க் குற்றம் சுமத்தி வருவதோடு, மசூதி இடிப்பில் அத்வானியின் பங்கு குறித்து நீதிபதி லிபரானுக்கும் தனக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடே கமிசனில் இருந்து தான் விலகுவதற்குக் காரணமாக அமைந்ததாகக் கூறி வருகிறார்.\nஅனுபம் குப்தா அத்வானியைக் குறுக்கு விசாரணை செய்தபொழுது, \"நாடு சுதந்திரமடைந்த பின் குஜராத்திலுள்ள சோமநாதர் ஆலயத்தைப் புதுப்பிக்கும் பிரச்சினையை ஜவஹர்லால் நேரு எப்படிக் கையாண்டார்'' என்பது தொடர்பாக அத்வானியிடம் கேள்வி எழுப்பியதாகவும், இந்தக் கேள்வியினால் அத்வானியை விட லிபரான் தான் அதிகப் பதற்றமடைந்ததாகவும், அதனால் அத்வானியிடம் தன்னை மன்னிப்புக் கேட்கக் கோரி லிபரான் நிர்பந்தித்தாகவும் அனுபம் குப்தா கூறி வருகிறார்.\nஇதே போன்று, மசூதி இடிப்பு தொடர்பான உளவுத் துறை அறிக்கையொன்றைச் சுட்டிக் காட்டி அத்வானியை, தான் குறுக்கு விசாரணை செய்தபொழுது, அத்வானி ஆத்திரமடைந்ததாகவும், அதனால், அந்தக் கேள்விக்கு லிபரான் தடை விதித்துவிட்டதாகவும் அனுபம் குப்தா கூறுகிறார். \"அத்வானி, ஜோஷி ஆகியோரின் கண் முன்னே மசூதி இடிப்பு நடந்தபோதும், அவர்கள் அதற்குப் பொறுப்பல்ல; நிலைமை அவர்களின் கையை மீறிப் போய் விட்டது'' என்பது தான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு. இதே நிலைப்பாட்டைத்தான் லிபரான் கொண்டிருப்பதாக அனுபம் குப்தா குற்றம்சாட்டி வருகிறார்.\nலிபரான் கமிசன் மீதான இக்குற்றச்சாட்டுக்கள் கிசுகிசு செய்திகளைப் போல அல்லாமல்,\"அவுட் லுக்'' என்ற ஆங்கில வாரஇதழில் அனுபம் குப்தாவின் நேர்காணலாகவே வெளிவந்திருக்கிறது. இதனால், நீதிபதி லிபரான் \"நடுநிலையாக' விசாரணையை நடத்தி அறிக்கை கொடுத்திருப்பாரா என்ற சந்தேகம் தவிர்க்கமுடியாமல் எழுந்துள்ளது. இந்தசந்தேகத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, நீதிபதி லிபரான் நேர்மையாகவே விசாரணையை நடத்தியிருப்பார் என்று எடுத்துக் கொண்டாலும், அதனால் என்ன விளைவு ஏற்பட்டுவிடும்\nபாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து நடந்த மும்பய்க் கலவரத்தை விசாரித்து அறிக்கை அளித்த சிறீகிருஷ்ணா கமிசன்,1982இல் நடந்த மண்டைக்காடு இந்து மதவெறிக் கலவரத்தை விசாரித்து அறிக்கை அளித்த வே���ுகோபால் கமிசன், 1969இல் குஜராத் அகமதாபாத்தில் இந்து மதவெறியர்கள் நடத்திய கலவரத்தை விசாரித்து அறிக்கை அளித்த ஜக்மோகன்ரெட்டி கமிசன் ஆகியவற்றுக்கு என்ன கதி நேர்ந்ததோ, அதேநிலை லிபரான் கமிசன் அறிக்கைக்கும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது\nலிபரான் கமிசன் அளித்துள்ள அறிக்கை ஒருபுறமிருக்கட்டும். பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக மையப் புலனாய்வுத்துறை நடத்தி வரும் இரு வழக்குகளில், ஒன்றில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கத்தியார், அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், வீ.எச்.டால்மியா, சந்நியாசினி ரிதம்பரா ஆகிய எட்டு பேர் மீது சதிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. இக்குற்றச்சாட்டுக்குப் பூர்வாங்க ஆதாரம் இருப்பதைக் கூடுதல் குற்றவியல் நீதிபதி ஜகதீஷ் பிரசாத் சிறீவத்ஸவா உறுதி செய்துள்ளார்.\nஎனினும், காலப்போக்கில் இந்து மதவெறிக் கும்பல் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டும், சட்டத்திலுள்ள ஓட்டைகளையும், தலித் \"சகோதரி' மாயாவதியின் நட்பையும் பயன்படுத்திக் கொண்டும் அந்த எட்டு பேர் மீதான சதிக் குற்றச்சாட்டை உடைத்தெறிந்து விட்டது. அவர்கள் மீது இக்குற்றச்சாட்டை மீண்டும் சுமத்தி வழக்கு நடத்துவதற்கு சட்டப்படியே வாய்ப்புகள் இருந்தும்கூட, அதை காங்கிரசு உள்ளிட்டு எந்தவொரு மதச்சார்பற்ற கட்சியும் கண்டு கொள்ளவில்லை. தற்பொழுது அவர்கள் மீது மதக் கலவரத்தைத் தூண்டிவிடும்படி நடந்து கொண்டார்கள் என்ற உப்புச்சப்பில்லாத குற்றச்சாட்டுதான் சுமத்தப்பட்டுள்ளது.\nஇதுவொருபுறமிருக்க, பாபர் மசூதி ராமஜென்ம பூமி வழக்கு தொடர்பான 23 கோப்புகளைக் காணவில்லை என உ.பி. மாநில அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி ஆகஸ்டு மாத இறுதிக்குள் அறிக்கை தரும்படி மையப் புலனாய்வுத் துறைக்கு உத்திரவிட்டுள்ளது, அலகாபாத் உயர்நீதி மன்றம். இந்தக் கோப்புகள் எப்பொழுது, எப்படி காணாமல் போயின என்பது கூட \"மர்மமாக'த் தான் உள்ளது.\nஉ.பி.மாநில அரசின் மதக் கலவர தடுப்புப் பிரிவைச் சேர்ந்த சிறப்பு அதிகாரி சுபாஷ் பஹ்ன் சாத், அலுவல் வேலைதொடர்பாக தில்லிக்குச் சென்றுகொண்டிருந்த பொழுது, தில்லியில் உள்ள திலகர் பாலம் தொடர்வண்டிநிலையத்தில் மர்மமான முறையில் இறந்து போனார். சுபாஷ் சாத் இறந்த��போய் ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. எனினும், அவர் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டுக் கொல்லப்பட்டாரா அல்லது தடுமாறி விழுந்து இறந்து போனாரா என்பதும் மர்மமாகவே உள்ளது. லிபரான் கமிசன் விசாரணை தொடர்பான விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பு சுபாஷ் சாத்திடம்தான் இருந்துள்ளது என்பதும், அவர் \"இறந்து' போன சமயத்தில் மைய அரசில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nதற்பொழுது காணாமல் போன கோப்புகளை லிபரான் கமிசனிடம் கொடுப்பதற்காக சுபாஷ் எடுத்துச் சென்றதாகக் கூறுகிறது, உ.பி. மாநில அரசு. இது உண்மையென்றால், அந்தக்கோப்புகள் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே \"தொலைந்து'போய்விட்டன என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், உ.பி. மாநில அரசோ, லிபரான் கமிசன் தனது அறிக்கையை அளித்த பிறகுதான் கோப்புகள் தொலைந்துபோன விவகாரத்தை வெளியே சொல்லுகிறது. இதனை இவ்வளவுகால தாமதமாக சொல்ல வேண்டிய பின்னணி என்ன என்பதும் மர்மமாக உள்ளது.\nலிபரான் கமிசனோ தொலைந்து போய்விட்டதாகக் கூறப்படும் அந்தக் கோப்புகளை அந்தச் சமயத்தில் சுபாஷ் சாத்தை எடுத்துவரச் சொல்லி எந்த உத்தரவும் அளிக்கவில்லை எனக்கூறுகிறது. சுபாஷ் சாத் ஓடும் ரயிலில் இருந்து \"விழுந்த' இடத்தைப் புலனாய்வு செய்த டெல்லி போலீசாரோ, \"அந்த இடத்தில் சில வெற்றுத் தாள்களையும், அடையாள அட்டைகளையும் தவிர வேறெதுவும் இல்லை'' எனக் கூறிவிட்டனர். சுபாஷ்சாத்தின் தந்தை பிர் பஹ்ன் சாத், தனது மகன் டெல்லிக்குக் கிளம்பிச் சென்றபொழுது தன்னுடன் இத்துணை கோப்புகளை எடுத்துச் சென்றதாகத் தெரியவில்லை எனக் கூறுகிறார். பாபர்மசூதி வளாகத்தினுள் ராமபிரான் ஜெனிக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்கு அகழ்வராய்ச்சி நடத்தியதைப் போல, இந்தக்\"காணாமல்' போன கோப்புகளைக் கண்டுபிடிக்கவும் அகழ்வராய்ச்சி நடத்த வேண்டியிருக்குமோ\nபாபர் மசூதி பிரச்சினையில் முசுலீம்களுக்கு நீதி கிடைத்துவிடக் கூடாது என்பதில் இந்து மதவெறி பாசிசக் கும்பல் குறியாக இருந்து வருவதைப் பாமரர்கள் கூடப் புரிந்து கொள்ளமுடியும். அதே சமயம், தங்களை மதச்சார்பற்றவர்களாகக் கூறிக் கொள்ளும் ஓட்டுக்கட்சிகள் மட்டுமின்றி, சி.பி.ஐ.,போலீசு, நீதித்துறை ஆகிய அரசு உறுப்புகளும் கூட இந்தவழக்கை இத்தனை ஆண்ட���களாக இழுத்தடிக்க வேண்டிய பின்னணி என்ன என்ற கேள்வியை எழுப்பும் பொழுதுதான், மதச்சார்பற்ற இந்திய அரசின் யோக்கியதையைப் புரிந்துகொள்ள முடியும். மதச்சார்பற்ற ஓட்டுக்கட்சிகளின் இரட்டைவேடத்திற்கு எதிராக மட்டுமல்ல; இந்திய அரசின் போலி மதச்சார்பின்மைக்கு எதிராகவும் மக்களைத் திரட்டி போராடினால் மட்டுமே பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய இந்து மதவெறிபாசிசக் கும்பலைத் தண்டிக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI1lZQy", "date_download": "2020-11-30T16:42:55Z", "digest": "sha1:7DTDLEZVN67QNYZX67VX3T2L2F64XEJF", "length": 5933, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்பாளர்: சென்னை , தென்மொழி மின் அச்சகம் , 1979\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/07/14_15.html", "date_download": "2020-11-30T16:33:57Z", "digest": "sha1:6KUQN3OB6TEAYNTCHBBFCJHGQLEGM7Q7", "length": 15293, "nlines": 137, "source_domain": "www.kilakkunews.com", "title": "திராய்க்கேணி 14வயதுதமிழ்மாணவி கடத்தப்பட்டாரா?காணாமல்போனாரா? மாணவியின்பாட்டி தவிப்பு: மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு! - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nபுதன், 15 ஜூலை, 2020\nHome Ampara breaking-news crimes news திராய்க்கேணி 14வயதுதமிழ்மாணவி கடத்தப்பட்டாராகாணாமல்போனாரா மாணவியின்பாட்டி தவிப்பு: மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\n மாணவியின்பாட்டி தவிப்பு: மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஅம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனைப்பிரிவுக்குட்பட்ட திராய்க்கேணி தமிழ்க்கிராமத்தைச் சேர்ந்த 14வயது மாணவியொருவர் சனியன்று இரவு காணமல்போயுள்ளார். இவர் காணாமல்போனாரா கடத்தப்பட்டாரா என்பது தெரியாமல் அவரது பாட்டி முறையிட்டுள்ளார்.\nஅவர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் கல்முனை சிறுவர் நன்னடத்தை அதிகாரி கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழு என்பனவற்றில் முறைப்பாடு செய்துள்ளார்.\nதிராய்க்கேணியைச்சேர்ந்த மாமாங்கம் நாகம்மா என்பவரே இம்முறைப்பாட்டை தெரிவித்துள்ளார். மாணவிக்கு தாய் தந்தை இல்லாதகாரணத்தினால் பாட்டிதான் அவரை வளர்த்துவந்தார்.\nதனது பேத்தியான சிவபாலன் யசுதா(வயது14) திராய்க்கேணி அ.த.க.பாடசாலையில் தரம் 8இல் கல்வி கற்றுவருபவர் என்றும் கடந்த 11ஆம் திகதி இரவு 10மணியளவில் காணாமல்போயுள்ளார் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை எனவும் முறையிட்டுள்ளார்.\nஅக்கரைப்பற்று பொலிசில் 12ஆம் திகதி 12மணியளவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமசேவை உத்தியோகத்தருக்கும் முறையிடப்பட்டுள்ளது. இதுவரை எதுவித தகவலும் கிடைக்கப்பெறவில்லை.\nமூன்று நாட்களாகியும் எதுவித தகவலும் கிடைக்கப்பெறவில்லையாதலால் அவர்(பாட்டி) இன்று(14)செவ்வாய்க்கிழமை காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறிலிடம் சென்று நிலைமையை அழுதழுது கூறியுள்ளார்.\nஅவர் பாட்டியை ஏற்றிக்கொண்டு முதலில் கிராமசேவையாளருடன் அட்டாளைச்சேனை பிரதேச செயலகதிற்குச் சென்றார். பின்னர்அக்கரைப்பற்றுப்பொலிஸ் நிலையத்திற்குச்சென்று விசாரித்தபோது எதுவித நடவடிக்கையையும் அதுவரை எடுக்கப்படாதமை தெரியவந்தது. மேலும் முறைப்பாட்டிற்கான பிரதியும் பாட்டிக்குவழங்கப்படவில்லை.\nஇதனை தவிசாளர் நிலையபொறுப்பதிகாரியிடம் எடுத்துக்கூறியதும் முறைப்பாட்டுப்பிரதி வழங்கப்பட்டது. அதனையடுத்து கல்முனைப்பிராந்திய மனிதஉரிமைகள் ஆணைக்குழுக்காரியாலயத்திற்குச் சென்று முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது.\nஇ.ம.உ.ஆணைக்குழுவின் கல்முனைப்பிராந்திய இணைப்பாளர் இசதீன் லத்தீப் முறைப்பாட்டைப்பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக முறைப்பாட்டுப்பிரதியை உடனடியாக வழங்கினார்.\nதவிசாளருடன் பெண்செயற்பாட்டாளர் பிரதேசசபைஉறுப்பினரும் தேர்தல் வேட்பாளருமான திருமதி சின்னையா ஜெயராணி மனிஉரிமை செற்பாட்டாளர்களான கே.மதனன் என்..பிரியராஜ் ஆகியோரும் சென்றிருந்தனர்.இறுதியாக குழுவினர் திராய்க்கேணிக்குச் சென்று மாணவியின் வீட்டில் பரிதவிக்கும் குடும்பத்தினரைச்சந்தித்து ஆறுதல்கூறினர்.\n3தினங்களாகியும் இதுவரை மாணவி கிடைக்கப்பெறாமையினால் திராய்க்கேணியில் ஒருவித அச்சமும் பீதியும் குடிகொண்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nவிசேட அதிரடி படைப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா..\nஅமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோன...\nதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், நாட்டிலும் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெ...\nகடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் கப்பல் விவகாரம் அமைந்திருந...\nதிடீரென மனுத்தாக்கல் செய்தது ஐ.தே.க\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிலக்கச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்கு...\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது..\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளரும் சுயேட்சை குழு தலைவருமான க��ரவ.அ.ஆனந்தன் அவர்களினால் 22.10.2020...\nArchive அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2017/07/03/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-30T17:28:19Z", "digest": "sha1:U6OAAVKBOYOMHJDLN5NMCIUJMNJPU2GH", "length": 4859, "nlines": 138, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "கல்வாரி சிநேகம் | Beulah's Blog", "raw_content": "\nகல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை\nகல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும்\n1. காலங்கள்தோறும் காவலில் உள்ளோர்\nகாணட்டும் உம்மை களிப்போடு இன்னமும்\nகுருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்\n2. இருண்டதோர் வாழ்வு இன்னமும் வாழ்வோர்\nஇனியாவது உம் திருமுகம் காண\nஇராஜா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்\nஎன்னைக் காணுவோர் உம்மை காணட்டும்\n3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற\nஅனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா\nநீர் பெருகவும் நான் சிறுகவும்\nதீபத்தின் திரியாய் எடுத்தாட் கொள்ளும்\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-11-30T18:18:51Z", "digest": "sha1:JM5YUXD5KPBR2WVR2MXFA6MSBKHFXDW4", "length": 15119, "nlines": 204, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "துவாரகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரை குசராத்து மாநிலத்தில் உள்ள ஒரு நகரினைப் பற்றியது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருத்துவாரகையினைப்பற்றி அறிய, துவாரகாதீசர் கோயில் என்பதைப் பாருங்கள்.\nதுவாரகை அல்லது துவாரகா இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அரபுக்கடற் கரையில் அமைந்த பண்டைய நகரம் ஆகும். யது குல அரசர்கள் ஆண்ட ஆனர்த்த நாட்டின் தலைநகரான துவாரகையை, ஸ்ரீகிருஷ்ணர் புதிதாக அமைத்ததாக நம்பப்படுகின்றது. முக்தி தரும் ஏழு நகரங்களில் துவாரகை நகரம் ஒன்றாக உள்ளது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருத்துவாரகை இங்கு அமைந்துள்ளது குறிக்கத்தக்கது. ஆதிசங்கரர் நிறுவிய நான்கு பீடங்களில் ஒன்றான துவாரகை மடம் இங்கு அமைந்துள்ளது. மேலும் துவாரகை சிந்துவெளி நாகரீக தொல்லியல் களங்களில் ஒன்றாக உள்ளத��. [1] [2]\n1 துவாரகை என்பதன் பொருள்\n3 துவாரகை தொல்லியல் அகழ்வாய்வுகள்\nதுவாரகையை துவாரவதி என்றும் அழைப்பர். துவாரகை என்பதற்கும் துவாராவதி என்பதற்கும் சமஸ்கிருத மொழியில் பல நுழைவாயில்கள் கொண்ட நகரம் என்று பொருள். மகாபாரதத்தில் துவாரகை, யது குலத்தின் ஒரு பிரிவான விருஷ்ணிகள் ஆண்ட ஆனர்த்த இராச்சியத்தின் தலைநகராக இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nதுர்வாச முனிவர் நீண்டகாலம் துவாரகையில் தங்கி தவமிருந்தார். (மகாபாரதம்; 13, 160)\nபாண்டவர்கள் வன வாழ்க்கை காலத்தில் அருச்சுனன் சில ஆண்டுகள் துவாரகையில் தங்கி சுபத்திரையை மணந்தான்.\nபாண்டவர்கள் காடுறை வாழ்க்கையின் போது, பாண்டவர்களின் புதல்வர்களான அபிமன்யு, உபபாண்டவர்கள் மற்றும் பணியாட்கள், இந்திரசேனன் என்பவன் தலைமையில் துவாரகையில் தங்கினர். (4, 72)\nதுவாரகைக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கு இடையே ஒரு பாலைவனம் (தார் பாலைவனம்) பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. (14-53, 55)\nகுருச்சேத்திரப் போரில் துவாரகையின் கிருதவர்மன், கௌரவர் அணியிலும்; சாத்தியகி பாண்டவர் அணியிலும் நின்று போரிட்டனர்.\nமௌசல பர்வத்தில், சாம்பனால் யாதவர்கள் ஒருவருகொருவர் சண்டையிட்டு மடிந்த பின் பலராமர் துவாரகையை தீயிட்டு அழித்த பின் சரசுவதி ஆற்றை நோக்கி புனிதப் பயணம் மேற்கொண்டார். (9, 35)\n1963ல் இந்தியத் தொல்லியல் ஆய்வகம், துவாரகையின் கடற்கரையிலும், கடலிலும் தொல்லியல் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொண்டதில் பழம்பெரும் நகரத்தின் தொல்பொருட்களை கண்டெடுத்து ஆய்வு செய்தது.[3] கடல் பகுதியில் இரண்டு இடத்தில் தொல்லியல் அகழ்வாய்வு செய்ததில் பண்டைய இந்தியாவின் மத்திய கால இராச்சியங்களில் ஒன்றான துவாரகை நகரமும், துறைமுகமும் மண் அரிப்பால் கடலில் மூழ்கியிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. [4]வல்லபியை தலைநகராக் கொண்டு, ஆனர்த்த இராச்சியத்தை ஆண்ட மன்னர் சிம்மாதித்தியன் கிபி 574ல் வெளியிட்ட செப்புப் பட்டயத்தில் துவாரகை நகரத்தை குறித்துள்ளது. துவாரகை அருகே உள்ள பேட் துவாரகை இந்துக்களின் புனிதத் தலமாகவும், கிமு 1570 காலத்திய, பிந்தைய அரப்பா தொல்லியல் களங்களில் ஒன்றாக உள்ளது. [5]\nசௌராஷ்டிர தீபகற்பத்தில் புதிதாக துவக்கப்பட்ட தேவபூமி துவாரகை மாவட்டத்தின், கட்ச் வளைகுடாவின் கழிமுகத்தில், கோமதி ஆற்றின் வலது கரையில் த��வாரகை நகரம் அமைந்துள்ளது. [6]\nதுவாரகையின் சாலைகள், தொடருந்து நிலையம்[7] நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கிறது. அருகில் உள்ள விமான நிலையம், துவாரகையிலிருந்து 131 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜாம்நகர் விமான நிலையம் ஆகும்.[8]\n2001ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி துவாரகை நகரத்தின் மக்கள் தொகை 38,873 ஆகும்.[9][10]). மக்கள் தொகையில் ஆண்கள் 53%; பெண்கள் 47%. மொத்த எழுத்தறிவு 72%. அதில் பெண்கள் எழுத்தறிவு 55%. மொத்த மக்கள் தொகையில், ஆறு வயதிற்குரிய குழந்தைகள் எண்ணிக்கை 13% ஆகும்.[9]\nதட்பவெப்ப நிலைத் தகவல், துவாரகை\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\nமுக்தி தரும் ஏழு நகரங்கள்\n↑ துவாரகை தொடருந்து கால அட்டவணை\nகடலில் மூழ்கிய துவாரகை, காணொலி காட்சிகள்\nகோமதி ஆறு கடலில் கலக்கும் இடம், துவாரகை\nதுவாரகை சுற்றுலா பயணிகளுக்கான குறிப்புகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2020, 04:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/independence-day-73-no-serials-today-but-channels-use-artistes-from-serials-360196.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-30T18:06:37Z", "digest": "sha1:LPMYVZQV7ZHS6F4UQNWGQFTZDAIHBTV5", "length": 19177, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "Independence day 73: ஹையா... இன்று டிவி சீரியல்களுக்கு பைபை.. ஆனால்...? | Independence day 73: no serials today but channels use artistes from serials - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nதமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. நாளை அறிக்கை ரிலீஸ்.. நாளை அறிக்கை ரிலீஸ்\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nபூத் கமிட்டியைக் குறி வைக்கும் பாஜக.. செம ஸ்கெட்ச்.. \nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nகொரோனா இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பு.. ஆன்டிபாடிகளுடன் பிறந்த குழந்தை.. மருத்துவர்கள் ஆச்சரியம்\nஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரை கொடியேற்ற விடாமல் தடுத்த ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்\nசுதந்திர தினம்... பிரதமர் மோடி அணிந்த தலைப்பாகை... ரகசியம் உடைந்தது\nசானிட்டரி நாப்கின்.. மரபுகளை உடைத்த மோடி.. ஒரு பிரதமர் இப்படி பேசுவது இதுவே முதல்முறை.. கிரேட்\nசென்னை தந்த பயிற்சி.. பிரதமர் மோடி அருகே செங்கோட்டையில் நின்றாரே.. அந்த பெண் அதிகாரி யார் தெரியுமா\nஸ்கூட்டரில் பயணம்.. படகு பயணம்.. மலையேற்றம்.. கொம்பை ஊனி இறங்கி.. கேரளா டீச்சர் செய்ததை பாருங்க\nடிஆர்டிஓவின் லேசர் செக்யூரிட்டி.. பிரதமர் மோடிக்கு அருகே இருந்த கருவியை கவனித்தீர்களா\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nAutomobiles இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nIndependence day 73: ஹையா... இன்று டிவி சீரியல்களுக்கு பைபை.. ஆனால்...\nசென்னை: இன்று நாட்டின் 73 வது சுதந்திர தினம் என்பதால், அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு, எப்போதும் போல பிரதமர் மற்றும் மாநில முதல்வர்களின் தேசிய கொடி ஏற்றும் வைபவம் இவர்களின் உரை நிகழ்த்துதல் என்று சிறப்பு விஷயங்கள் நடைப்பெற்று முடிந்து இருக்கிறது.\nஇன்று தொலைக் காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு, அன்றாடம் ஒளிபரப்பாகும் டிவி சீரியல்களுக்கு இன்று மட்டும் பைபை காண்பித்து இருக்கிறார்கள்.\nபதிலாக டிவி சேனல்கள் சிறப்பு பட்டிமன்றம், சீரியல்கள் நடிகர் நடிகைகளை வைத்து சிறப்பு நிகழ்ச்சிகள் என்று குடும்பத்தினரை ஹாலில் நிரப்பி உட்கார வைத்துள்ளன. என்றாலும், சீரியல் நடிகர்களை வைத்து சிறப்பு நிகழ்ச்சிகள் சற்று போராகத்தான் இருக்கிறது.\nKanmani Serial: மனசில் கண்ணனை வச்சுக்கிட்டு மூடி மறைக்கிறியேம்மா\nபட்டி மன்றம் என்று எல்லா சேனல்களிலும் ஒளிபரப்பி வருவது வெகு சிறப்பு என்று சொல்லலாம். திரும்ப திரும்ப சீரியலில் நடிக்கும் முகங்களையே பார்க்கும்படி அவர்களை வைத்து கேம் ஷோ என்கிற பெயரில் கேலிக்கூத்து நடத்துவது என்பது, முகம் சுளிக்கும்படி இருக்கிறது. ஒரு ஞாயிற்று கிழமை வர கூடாது, ஒரு சிறப்பு தினம் வர கூடாது...ஆ ஊன்னா உடனே எல்லா சேனல்களிலும் இந்த மாதிரி கேம் ஷோதான்.\nசினிமா ஜோடிகளை வரவச்சு நேர்காணல் செய்வது என்பது வேறு, சீரியல் ஜோடிகளை வரவச்சு கேம் ஷோ செய்வது என்பது வேறு.அப்படி நீங்கள் இந்த ரீல் ஜோடிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சீரியல் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் ஷோ நடத்துவது என்பது அவர்களின் பர்சனல் வாழ்க்கையை பாதிக்கும் என்பதை மனதில் கொள்ளாமல் செயல்படுவது ஏனோ இந்த அடிப்படை விஷயங்களை கூட எண்ணாமல் உங்கள் ரேட்டிங், உங்கள் வருவாய் என்பதை மட்டுமே வைத்து செயல்படுவது நியாயம் அல்ல.\nஇல்லை, அவர்களுக்கும் அன்றைய தினம் வருவாய் வருகிறது என்பதால்தான் ரீல் ஜோடிகளும் அழைத்தால் வருகிறார்கள் என்று நீங்கள் கூறினால், உங்களுக்கு ஓகே.எங்களுக்கு போரடிக்குதுங்க. முடிந்தால் சினிமா ஜோடிகளை வைத்து இந்த மாதிரி கேம் ஷோக்களை நடத்துங்களேன் பார்க்கலாம். நீங்கள் எதற்கும் மெனெக்கெட் மாட்டீர்கள், எங்கள் மீது எதைத் திணித்தாலும் நாங்கள் பார்க்க வேண்டுமா\nபட்டி மன்றம் தவிர எந்த சேனல்களிலும் எந்த சிறப்பு நிகழ்ச்சியும் சொல்லிக்கற மாதிரி உருப்படியாக இல்லை. எல்லா சேனல்களுமே கொஞ்சம் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது. மக்களை போரடிக்க வைக்காமல் சரியான என்டெர்டெயின் பண்ண வேண்டும் என்று சிந்தியுங்கள். இன்னும் ரேட்டிங்கில் நன்றாக வருவீர்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமேலும் independence day செய்திகள்\nநாட்டில் சகோதரத்துவத்தை தேட வேண்டியுள்ளது... காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வேதனை\nசுதந்திர தினம்.. வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி.. மக்கள் கூட்டம் இன்றி நடைபெற்றது\nசுதந்திர தினவிழா.. வெறும் 22 நிமிடங்களில் \\\"இந்தியாவை\\\" உருவாக்கி சாதனை படைத்த திருச்சி கராத்தே வீரர்\nஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல.. எத்தனை எத்தனை... வியக்கத்தகு இந்தியா\nகாஷ்மீரில் விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்படும்.. சுதந்திர தின உரையில் உறுதியளித்த மோடி\nநேற்று அப்பாவின் மரணம்.. இன்று காலை யூனிபார்மில் சல்யூட் வைத்த இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி.. மிரண்ட நெல்லை\nஅல்லும் பகலும் தொடர்ந்து உழைப்போம்... இப்படை தோற்கின் எப்படை வெல்லும் - முதல்வர் பஞ்ச்\nசென்னை இளைஞர்...காபி பவுடரில் காந்தி ஓவியம்...கின்னஸில் பதியப்படுமா\nநாட்டின் பன்முகத்தன்மையை காக்க வேண்டும்... அறிவாலயத்தில் கொடி ஏற்றி முக ஸ்டாலின் பதிவு\nகல்வியாளர் செல்வத்துக்கு....பன்னீர் செல்வத்துக்கு.... விஜய பாஸ்கருக்கு... சிறப்பு விருதுகள்\nதேசிய புதிய கல்விக் கொள்கை 21ம் நூற்றாண்டின் இந்தியாவை வடிவமைக்கும்- மோடி புகழாரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindependence day tv television சுதந்திர தினம் டிவி டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wishprize.com/21530/", "date_download": "2020-11-30T17:49:32Z", "digest": "sha1:EW6JRG5GPEWJ7CGPMWA5TE4XNJHFP2MZ", "length": 7779, "nlines": 56, "source_domain": "wishprize.com", "title": "வந்தா .. ஜிவ்வுன்னு போஸ் கொடுத்தா ..சூட்டை கெளப்புனா.. அவ பாட்டுக்கு போய்ட்டா ..!! அமலாபால் ஹாட் கிளிக்ஸ் ..!! – Tamil News", "raw_content": "\nவந்தா .. ஜிவ்வுன்னு போஸ் கொடுத்தா ..சூட்டை கெளப்புனா.. அவ பாட்டுக்கு போய்ட்டா .. அமலாபால் ஹாட் கிளிக்ஸ் ..\nNovember 22, 2020 kuttytamilaLeave a Comment on வந்தா .. ஜிவ்வுன்னு போஸ் கொடுத்தா ..சூட்டை கெளப்புனா.. அவ பாட்டுக்கு போய்ட்டா .. அமலாபால் ஹாட் கிளிக்ஸ் ..\nஅமலாபால் முதல் படமே மாபெரும் ச ர் ச்சையான படத்தில் சிக்கியவர். அதனை தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்து எடுத்து நடிக்க தொடங்கினர். அமலாவின் கண்கள் தான் பெரிய பிளஸ். மைனா என்ற படத்தில் நடித்து அருமையாக நடித்து மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து இருதரப்பு ரசிகர்களையும் தன் கைவசம் வைத்து இருந்தார். தமிழில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தில் இருந்தார். அமலாவின் வ ளர்ச்சிக்கு இயக்குனர் AL விஜயும் ஒரு காரணமாக இருந்தார். அவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அம��ா ஒரு சில வருடங்களில் வி வாகரத்து வாங்கினார்.தற்பொழுது வேறு ஒருவருடன் ஒரே வீட்டில் ஒன்றாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். அவருடன் ஊர் சுற்றியும் வந்தார் அமலா.\nஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.\n செம்ம கி ளாமரு …”குழந்தைகளுக்கு தாய் ஆனா நிலையிலும் க வர்ச்சி அ-வதா-ரத்-தில் அசின் ..”குழந்தைகளுக்கு தாய் ஆனா நிலையிலும் க வர்ச்சி அ-வதா-ரத்-தில் அசின் ..\nபால்வடியும் முகத்தைவைது க வர் ச்சி காட்டிய சீரியல் நடிகை கிருத்திகா..\nசேலையில் அடக்கமாக இருக்கவும் தெரியும் க வர்சியில கலக்கவும் தெரியுமென பட்டைய கிளப்பிய வித்தியா பிரதீப்..\nசிவகார்த்திகேயனின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா\nபிறந்து 3 மாதமே ஆன தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் நகுல்- வீடியோவுடன் இதோ\nசிகரெட் விளம்பரத்தில் வந்த குழந்தையா இது போட்டோவை பார்த்து போட்டி போடும் ரசிகர்கள். போட்டோவை பார்த்து போட்டி போடும் ரசிகர்கள்.\nகண்ணா லட்டு தின்ன ஆசையா பட நடிகை ரித்தேஷ் சித்வானி எப்படி இருக்காங்க தெரியுமா\nஎன்னை 13 பேர் ஒரே நேரத்தில் பல ஆண்டு உண்மையை உடைத்த நடிகை ஷகிலா\nஇந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யாரென்று தெரிகிறதா.. இந்த பிரபல நடிகரின் மகளா. இந்த பிரபல நடிகரின் மகளா.\nநடிகைகளையும் தூக்கி சாப்பிடும் அளவு அழகில் ஜொலிக்கும் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/05/2-python-program.html", "date_download": "2020-11-30T17:07:37Z", "digest": "sha1:5ANEXLCMFWKO4G3P7LE7IFURSQMA6BTR", "length": 11074, "nlines": 143, "source_domain": "www.kalvinews.com", "title": "கணினி ஆசிரியர்கள் அனைவருக்கும் இணைய வழியில் 2 வார பைதான் புரோகிராம் ( Python Program ) பயிற்சி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!", "raw_content": "\nகணினி ஆசிரியர்கள் அனைவருக்கும் இணைய வழியில் 2 வார பைதான் புரோகிராம் ( Python Program ) பயிற்சி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nமேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பைதான் புரோகிராம் ( Python Program ) பயிற்றுவிக்கும் ஒரு முயற்சியாக , அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து கணினி ஆசிரியர்களுக்கும் 2 வார Faculty Development Workshop on ' Problem solving using Python ' திட்டமிடப்பட்டுள்ளது .\nஇப்பயிற்சியினை Amphisoft Technologies நிறுவனம் மூலம் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் , பைத்தான் புரோகிராம் ( Python Program ) மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்களின் கீழ் வழங்கப்படுகிறது என்றாலும் , உயர் படிப்பில் சமாளிப்பது கடினம் என்பதால் , இரண்டு ஆண்டுகளில் ஆசிரியர்கள் சுமார் 300 மணிநேரம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிட ஊக்குவிக்கும் வகையில் Bootcamp ( துவக்க முகாம் ) நடத்தப்பட உள்ளது. பைதான் புரோகிராம் ( Python Program ) ஒரு பொது நோக்கத்திற்கான மொழியாக இருப்பதால் , இந்த Bootcamp ( துவக்க முகாம் ) மூலம் ஆசிரியர்கள் , திறமையான மாணவர்களை உருவாக்க முடியும். மேலும் Web Developing , Data Analysis , Artificial Intelligence மற்றும் Machine Learning and Scientific Computing போன்ற வளர்ந்து வரும் துறைகளுடன் மாணவர்கள் தங்கள் ஏதுவாக Bootcamp ( துவக்கமுகாம் ) எதிர்காலத்தை வடிவமைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான Bootcamp ( துவக்க முகாம் ) 12 நாட்களுக்கு காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை Amphisoft நிறுவன வல்லுநர்களின் நேரடி விரிவுரைகள் நடைபெறும். அதனை தொடர்ந்து E - Box Online Practice Session நடைபெறும். பயிற்சி அமர்வின் போது ஆசிரியர்கள் சுமார் 10 realtime பயிற்சிகளை செய்து முடிப்பர்.\nநடைமுறையில் அவர்களின் அனைத்து சந்தேகங்களையும் தெளிவுபடுத்த அவர்களுக்கு நேரடி வழிகாட்டல் வழங்கப்படும். 12 நாட்கள் Bootcamp முகாம் முடிவதற்குள் , ஒரு ஆசிரியர் 120 realtime பயிற்சிகளைத் தோராயமாக முடித்திருப்பார். பங்கு பெற்ற அனைத்து கனிணி ஆசிரியர்களுக்கும் பயற்சி சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்பயிற்சியானது + 2 மதிப்பீட்டுப் பணியைப் பொறுத்து மாறுபடும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் பயிற்சி நேரம் குறித்து Amphisoft Technologies நிறுவனம் தெரிவிக்கும்.\nஅரசு மற்றும் அரசு உதவிபெற���ம் பள்ளிகளில் பணிபுரியும் கணினி ஆசிரியர்களுக்கும் இந்த COVID - 19 Lockdown காலகட்டத்தில் அவர்களை தகுதிவாய்ந்தவர்களாக மாற்றுவதற்காக இந்த Bootcamp ( துவக்க முகாம் ) மிக முக்கியமானதாக இருக்கும் என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. எனவே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து கணினி ஆசிரியர்களுக்கும் eboxcolleges . com / tncsereg இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் Bootcamp ( துவக்க முகாமில் ) பதிவு செய்து பங்குபெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nபொது வேலை நிறுத்த அறிவிப்பு: அரசு ஊழியா்களுக்கு 26-இல் விடுப்பு இல்லை\nState Bank of India வங்கியில் கணக்கு உள்ளதா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு.\nநிவர் புயல் இப்போது எங்கே இருக்கு என்று பார்க்க வேண்டுமா\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/auto-draft-10go-hiking-collected-stalin-voting/", "date_download": "2020-11-30T17:43:47Z", "digest": "sha1:EKSRI46BDIIKS5N62WZC3LZSGQV2BTNW", "length": 10587, "nlines": 128, "source_domain": "www.patrikai.com", "title": "நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநடைபயணமாக சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nகாஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் தொகுதியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அச்சரப்பாக்கம் பகுதியில் நடைபயணமாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.\n”சட்டம் – ஒழுங்கு” சாயம் வெளுத்து விட்டது – ஸ்டாலின் கண்டனம் ஜெ, கலைஞர், ஸ்டாலின், அன்புமணி வேட்புமனுக்கள் ஏற்பு ஜெயலலிதா மக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் – சி.மகேந்திரன் பேட்டி\nPrevious மக்கள் நல கூட்டணி தேர்தல் அறிக்கை 28-ந்தேதி வெளியீடு\nNext எல்லோருக்கும் பேச மைக் வேணும் ; விஜயகாந்துக்கு நிக்கவே மைக் வேணும் – விந்தியா தாக்கு\nஉலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை\n4 mins ago ரேவ்ஸ்ரீ\nகேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி\n31 mins ago ரேவ்ஸ்ரீ\nவெற்றி கிடைக்கும் வரை போரட்டம் தொடரும் – விவசாயிகள் அறிவிப்பு\n59 mins ago ரேவ்ஸ்ரீ\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915…\nதமிழகம் : கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 11000 க்கு குறைந்தது.\nசென்னை தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10,997 ஆகி உள்ளது. இன்று தமிழகத்தில் 62,131 பேருக்கு…\nஉலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை\n4 mins ago ரேவ்ஸ்ரீ\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்\n20 mins ago ரேவ்ஸ்ரீ\nகேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி\n31 mins ago ரேவ்ஸ்ரீ\nவெற்றி கிடைக்கும் வரை போரட்டம் தொடரும் – விவசாயிகள் அறி��ிப்பு\n59 mins ago ரேவ்ஸ்ரீ\nபுதிய மருத்துவக் கல்லூரி அட்மிஷன் அடுத்த ஆண்டு தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/speed-chess-vaishali-is-now-out-of-game/", "date_download": "2020-11-30T16:26:42Z", "digest": "sha1:IGJN27OYONTDJTCMDBCOBVU4FQ47LODD", "length": 11602, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "ஸ்பீடு செஸ் – அரையிறுதியோடு வெளியேறினார் வைஷாலி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஸ்பீடு செஸ் – அரையிறுதியோடு வெளியேறினார் வைஷாலி\nசென்னை: ‘ஸ்பீடு’ செஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய தமிழகத்தின் வைஷாலி, பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரையிறுதியில் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தார்.\nஆன்லைன் முறையில், பெண்களுக்கான ‘ஸ்பீடு’ செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 22 பேர் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு கிராண்ட் பிரிக்ஸ் பிரிவிலும் மொத்தம் 16 பேர் நாக்-அவுட் முறையில் மோதுவர்.\nஇதில் பங்கெடுத்த தமிழக வீராங்கனை வைஷாலி, தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்டார். அரையிறுதிக்கு முன்னேறிய அவர், அப்போட்டியில் உக்ரைன் நாட்டின் உஷேனினாவை எதிர்கொண்டார்.\nஆனால், வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4.5 – 5.5 என்ற கணக்கில் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறினார்.\n2017ம் ஆண்டின் ஐசிசியின் சிறந்த வீரராக இந்திய வீரர் விராட் கோலி தேர்வு முத்தரப்பு கிரிக்கெட் போட்டி : இலங்கையை வென்ற இந்தியா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வழங்கும் ரசிக வர்ணனையாளர்கள் வாய்ப்பு\nPrevious வெற்றிக்கான சுமையை சென்னை அணியினர் பகிர்ந்து கொள்வர் – புகழும் டூ பிளெசிஸ்\nNext புஜாராவிற்கு, டிராவிட் கற்றுத்தந்த பாடம் என்ன\nசர்வதேச கிரிக்கெட்டில் 22000 ரன்கள் என்ற சாதனையை எட்டிய விராத் கோலி\nஐஎஸ்எல் கால்பந்து – கோல்கள் இன்றி டிராவில் முடிந்த சென்னை vs கேரளா ஆட்டம்\nகால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம்.. சிகிச்சை அளித்த டாக்டர் வீட்டில் ‘ரெய்டு’’..\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915…\nதமிழகம் : கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 11000 க்கு குறைந்தது.\nசென்னை தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10,997 ஆகி உள்ளது. இன்று தமிழகத்தில் 62,131 பேருக்கு…\nஅரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள் அவற்றை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது அவற்றை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது\nகனமழை எச்சரிக்கை எதிரொலி: ஆறுகளின் கரைகளை கண்காணிக்க அறிவுறுத்தல்\n10 mins ago ரேவ்ஸ்ரீ\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nவிவசாயிகளைத் தீவிரவாதிகள் என்ற பாஜகவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் : கே எஸ் அழகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2017/04/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2020-11-30T17:49:38Z", "digest": "sha1:PNSERQI7JESXZYICKTMZBRNB3TJFSEYQ", "length": 15742, "nlines": 168, "source_domain": "chittarkottai.com", "title": "நகத்தில் அகம் பார்க்கலாம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nஅ��்சர் – அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்\nசிறு தானியங்களில் சத்தான சேமியா\nமுகப்பரு வரக் காரணம் என்ன\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,636 முறை படிக்கப்பட்டுள்ளது\nநகத்தில் வெண்மையான அரை நிலவின் தோற்றம் தென்படுவது தைராய்டும் செரிமானமும் நலமாக இருப்பதன் அறிகுறி.\nநகத்தில் இருண்ட வரி இருந்தால் அல்லது நகமே இருண்டு இருந்தால், அது மெலனோமா என்ற தோல் புற்றுநோய்க்கான அறிகுறி.\nநகம் வளைந்திருந்தால் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் B 12 குறைபாடு இருக்கலாம்.\nஅரை நிலவு வடிவம் தெரியாமல் இருந்தால், அது தைராய்டு பிரச்னை இருப்பதன் அறிகுறி. இது மனச்சோர்வு, மனநிலை மாற்றம், எடை அதிகரித்தல், அடர்த்திக் குறைவான முடி போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.\nமிகச்சிறிய பிறை வடிவம் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதையும் அஜீரணத்தையும் குறிக்கும். வளர்சிதை மாற்றமும், உடலில் நச்சுப்பொருள்களின் தேக்கமும் இதற்கான காரணங்கள்.\nநகத்தில் வெடிப்பு, பிளவுபட்ட நகங்கள் இருந்தால் தோல் நோய்க்கான அறிகுறி.\nநகங்களில் வெள்ளைப்புள்ளிகள் தெரிவது, வைட்டமின் குறைபாடு அல்லது அலர்ஜியின் அறிகுறி.\nமிகவும் வெண்மையான நகம், மஞ்சள் நகம் ஆகியவை ஹெபடைட்டிஸ், மஞ்சள் காமாலை போன்ற கல்���ீரல் நோய்கள் இருப்பதற்கான அறிகுறிகள்.\nவெளிறிய நிறமுடைய பிறை தெரிந்தால் சர்க்கரை நோய் இருப்பதைக் குறிக்கும். மஞ்சள் நிற நகம் பூஞ்சைத்தொற்றைக் குறிக்கும்.\nஅரை நிலவு வடிவத்தைச் சுற்றி நீல நிறம் இருப்பது, நுரையீரல் அல்லது சுவாசப் பிரச்னைகள் இருப்பதைக் குறிக்கும். உள்ளுறுப்புகளுக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காவிட்டால் நகங்கள் இப்படி மாறும்.\nநன்றி விகடன்- அகில் குமார்\n10 ரூபாய் டாக்டர் ’தென்காசி’ ராமசாமி\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nஅதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்\nகருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள்\n« டீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nவாழும் போதே நீ வானத்தை தொட்டுவிடு \nரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்\nபேஸ்புக் ஏற்படுத்திய அவலம் – உண்மைச்சம்பவம்\nரத்த சோகை என்றால் என்ன \n21.12.2012 உலகம் அழியும் என்பது உண்மையா\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\n30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் \nஅப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்\nஇஸ்ரா – மிஃராஜ் வின்வெளிப் பயணங்கள் (வீடியோ)\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nவிவசாயியான ஐஐடி மெக்கானிக்கல் என்ஜீனியர் மாதவன்.\nஇயற்கை சீற்றங்களை தடுக்க முடியுமா\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=free%20laptop%20distribution", "date_download": "2020-11-30T16:37:38Z", "digest": "sha1:5PVDO6M6SXQDJLKKA3ARXNJCX5DEWRMO", "length": 10943, "nlines": 181, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 30 நவம்பர் 2020 | துல்ஹஜ் 487, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:16 உதயம் 18:00\nமறைவு 17:56 மறைவு 06:02\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர ���தயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வினியோகம்\n2016-17 கல்வியாண்டில் ப்ளஸ் 2 பயின்ற சென்ட்ரல் மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கு நாளை தமிழக அரசின் மடிக்கணினி வழங்கல்\nசென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வினியோகம்\nஎல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வினியோகம்\nசென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வினியோகம்\nஎல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வினியோகம்\nஎல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வினியோகம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/07/blog-post_47.html", "date_download": "2020-11-30T16:24:50Z", "digest": "sha1:XSWGNGQD252RSD5MVD2CXJ3KFJRMSCVA", "length": 13958, "nlines": 134, "source_domain": "www.kilakkunews.com", "title": "கல்முனை நகர சுற்றுவட்ட வீதிக்கு செல்லும் இரு வீதிகள் ஒருவழிப்பாதையாக மாற்றம். - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nபுதன், 1 ஜூலை, 2020\nHome Ampara announcements Kalmunai news SriLanka கல்முனை நகர சுற்றுவட்ட வீதிக்கு செல்லும் இரு ���ீதிகள் ஒருவழிப்பாதையாக மாற்றம்.\nகல்முனை நகர சுற்றுவட்ட வீதிக்கு செல்லும் இரு வீதிகள் ஒருவழிப்பாதையாக மாற்றம்.\nகல்முனை நகர சுற்றுவட்டத்தில் இருந்து செல்லும் பிரதான வீதிக்கு செல்லும் இரு வீதிகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி நிஹால் சிறிவர்த்தன தெரிவித்தார்.\nஅண்மைக்காலமாக இப்பகுதியில் இடம்பெற்ற போக்குவரத்து நெருக்கடியினை குறைப்பதற்காகவும் மக்களின் அன்றாட போக்குவரத்தினை இலகுபடுத்துவதற்காகவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எனவே சமிஞ்சை விளம்பர பலகைகளை அவதானித்து வீதிகளில் பயணங்களை தொடருமாறு அவர் கேட்டுள்ளார்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஊடாக ஊடறுத்து செல்லும் வீதி மற்றும் பிரதான வீதி இணையும் பகுதி ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.\nதொடர்ந்து கல்முனை வாடி வீட்டு வீதியில் இருந்து செல்லும் வீதி கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் சந்திக்கும் பகுதி ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு அவ்வப்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது.இருந்த போதிலும் கல்முனை நகரப்பகுதிக்கு மக்களின் அதிகரித்த வருகை காரணமாக இவ்வாறு ஒரு வழிப்பாதையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொக்குவரத்து பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஅந்தவகையில் இச்சுற்றுவட்டத்தில் இணையும் பிரதான வீதி உள்ளக வீதிகள் சில முதல் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.குறிப்பாக கல்முனை பொலிஸ் நிலையம் முன்பாக பொதுச் சந்தைக்கு செல்லும் பாதையூடாக அப்பாதையின் இடது பக்கம் மட்டக்களப்பு பாதை - பாண்டிருப்பு மருதமுனை பெரிய நீலாவணை திரும்பும் வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.\nஎனவே இத் திடீர் மாற்றம் காரணமாக மக்கள் அவதானமாக செல்வதன் ஊடாக தண்டப்பணம் செலுத்துவதில் இருந்து தவிர்ந்து கொள்ள முடியும்.\nஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ள மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் சோதனை நடவடிக்கைக்காக மட்டக்க���ப்பு போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nவிசேட அதிரடி படைப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா..\nஅமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோன...\nதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், நாட்டிலும் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெ...\nகடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் கப்பல் விவகாரம் அமைந்திருந...\nதிடீரென மனுத்தாக்கல் செய்தது ஐ.தே.க\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிலக்கச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்கு...\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது..\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளரும் சுயேட்சை குழு தலைவருமான கௌரவ.அ.ஆனந்தன் அவர்களினால் 22.10.2020...\nArchive அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maduraivaasagan.wordpress.com/2020/04/14/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2020-11-30T17:44:16Z", "digest": "sha1:2WEURRVPTJQ3MBXNKAHCTATVFCKM3RKM", "length": 38765, "nlines": 123, "source_domain": "maduraivaasagan.wordpress.com", "title": "மூலவளங்களை நாம் காக்க வேண்டும் – தொ.பரமசிவன் | சித்திரவீதிக்காரன்", "raw_content": "\nமதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்\nதிருமலை சமணப்படுகையும் பாண்டியர் குடைவரையும்\nமைசூரு அம்பா விலாஸ் அரண்மனையில்…\nநினைத்தாலே இனிக்கும் 2010 – 2020\nதமிழரின் தாவர வழக்காறுகள் – ஆ.சிவசுப்பிரமணியன்\nமாயவலை �� அ. முத்துக்கிருஷ்ணன்\nஇந்தக் கதைகள் உங்களுக்கு மறக்காது…\nவீ. எஸ். வீரணக் கோனார் என்ற வெ. சி. வீரநாதக் கோவலனார்\nமூலவளங்களை நாம் காக்க வேண்டும் – தொ.பரமசிவன்\nவரலாற்றில் பெண்கள்: பேரா.சுந்தர்காளி உரை\nமதுரை புத்தகத் திருவிழா (11)\nஇதுவரை மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2020 (2) ஒக்ரோபர் 2020 (4) ஓகஸ்ட் 2020 (2) ஜூலை 2020 (1) ஜூன் 2020 (1) ஏப்ரல் 2020 (5) மார்ச் 2020 (3) ஜனவரி 2020 (2) திசெம்பர் 2019 (2) நவம்பர் 2019 (1) செப்ரெம்பர் 2019 (2) ஜூலை 2019 (3) ஜூன் 2019 (1) மார்ச் 2019 (1) பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (1) திசெம்பர் 2018 (1) ஒக்ரோபர் 2018 (1) செப்ரெம்பர் 2018 (1) ஓகஸ்ட் 2018 (1) ஜூன் 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (6) பிப்ரவரி 2018 (1) ஜனவரி 2018 (1) திசெம்பர் 2017 (2) ஒக்ரோபர் 2017 (4) செப்ரெம்பர் 2017 (1) ஓகஸ்ட் 2017 (1) ஜூலை 2017 (2) ஏப்ரல் 2017 (3) மார்ச் 2017 (3) பிப்ரவரி 2017 (1) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஓகஸ்ட் 2016 (1) ஜூலை 2016 (5) ஜூன் 2016 (2) ஏப்ரல் 2016 (1) பிப்ரவரி 2016 (2) ஜனவரி 2016 (1) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (5) ஜூலை 2015 (1) ஜூன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (6) திசெம்பர் 2014 (4) நவம்பர் 2014 (5) ஒக்ரோபர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (3) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (4) திசெம்பர் 2013 (2) நவம்பர் 2013 (6) ஒக்ரோபர் 2013 (3) செப்ரெம்பர் 2013 (3) ஓகஸ்ட் 2013 (5) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (2) மே 2013 (3) ஏப்ரல் 2013 (5) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (4) திசெம்பர் 2012 (2) நவம்பர் 2012 (3) ஒக்ரோபர் 2012 (7) செப்ரெம்பர் 2012 (6) ஓகஸ்ட் 2012 (2) ஜூலை 2012 (3) ஜூன் 2012 (2) மே 2012 (3) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (4) பிப்ரவரி 2012 (4) ஜனவரி 2012 (2) திசெம்பர் 2011 (4) நவம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (3) செப்ரெம்பர் 2011 (12) ஓகஸ்ட் 2011 (5) ஜூலை 2011 (6) ஜூன் 2011 (4) மே 2011 (4) ஏப்ரல் 2011 (6) மார்ச் 2011 (6) பிப்ரவரி 2011 (5) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (6) ஒக்ரோபர் 2010 (1)\nமூலவளங்களை நாம் காக்க வேண்டும் – தொ.பரமசிவன்\nPosted: ஏப்ரல் 14, 2020 in பார்வைகள், பகிர்வுகள்\nஇருபது ஆண்டுகளுக்கு முன்னால் தொ. பரமசிவன் அளித்த காணொளி உரையின் எழுத்து வடிவம்:\nநம் முன்னால் இருக்கக்கூடிய சிக்கலாக நான் எதைப் பார்க்கிறேனென்றால் வளங்களைத் தரும் மூலவளங்களை உடைய இயற்கையைக் கடந்த 40, 50 ஆண்டுகளில் நாம் கடுமையாக நாசப்படுத்தி வைத்திருப்பதைத்தான்.\nநம்முடைய முன்னோர்கள் நமக்குப் பல நல்ல விசயங்களை (கெட்ட விசயங்களையும்தான்) விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். திருக்குறள், தஞ்சாவூர் கோயில் போன்றவற்றை விட்டுவிட்டு போயிருக்���ிறார்கள். அதுபோல சுத்தமான காற்றையும், சுத்தமான தண்ணீரையும் விட்டுவிட்டு போயிருக்கிறார்கள். இதிலெல்லாம் நம்முடைய முன்னோர்கள் கவனம் செலுத்தியிருக்கிறார்களா என்று கூட உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். சங்கரன் கோயில் பக்கத்திலே பனையூர் என்று ஒரு ஊர் உள்ளது. அந்த ஊரிலுள்ள கோயில் கல்வெட்டைப் பார்த்தால் அந்த ஊரினுடைய சாமிக்குப் பெயர் ‘நன்னீர்த் துறையுடைய நாயனார்’ என்று எழுதியிருக்கிறார்கள். தண்ணீரைப் பாதுகாப்பதிலும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும் அவர்கள் கவனம் செலுத்தியிருப்பதை நாம் அறியமுடிகிறது. இன்றைக்கும் தமிழ்நாட்டிலுள்ள பல ஊர்களிலே மனிதர் உண்ணுகின்ற நீர்நிலையை தனியாகவும், கால்நடைகளைக் குளிப்பாட்டுகின்ற நீர்நிலையைத் தனியாகவும் வைத்திருக்கிறார்கள். குளம் என்பது குளிப்பதற்கு உரிய இடம், ஊருணி என்பது உண்ணும் நீர் இருப்பதற்குரிய இடம். இதிலெல்லாம் நம் முன்னோர்கள் கவனம் செலுத்தியே இருக்கிறார்கள்.\nகுறிப்பாக இந்த 50 ஆண்டுகளில் அதாவது விடுதலைக்குப் பிந்திய காலத்தில்தான் நாம் நமது மூலவளங்களை நிறைய தொலைத்திருக்கிறோம். நெல்லை, பாளையங்கோட்டை போன்ற நகரங்கள் எல்லாம் நூற்றாண்டு கண்ட நகர்மன்றங்களாக இருந்தாலும்கூட இயற்கையோடு இயைந்த ஒரு சூழலை இவர்கள் வைத்திருந்தார்கள்.\nவிடுதலை பெற்று பத்து ஆண்டுகள் கழித்துக்கூட நம்முடைய வயல்களும், நீர்க்கால்களும் எவ்வளவு சுத்தமாக இருந்தன என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இப்போது எந்த ஆற்றிலும் இறங்கி குளிப்பதற்கு பயமாக இருக்கிறது. தாமிரபரணியிலே இறங்கிக் குளிக்க எனக்குப் பயமாக இருக்கிறது. ஏனெனில், ஆற்றுப்படுகைகளைக் குப்பை கிடங்காக மாற்றியதை திருநெல்வேலியிலே பார்க்கலாம். தைப்பூச மண்டபத்திற்கும், சுலோசனா முதலியார் பாலத்திற்கும் நடுவே உள்ள ஆற்றுப்படுகையை ஒரு ரெண்டு, மூணு ஏக்கருக்கு குப்பை கொட்டுகிற இடமாக மாற்றிவைத்திருக்கிறார்கள். அந்த இடம் நல்ல மணல் பரப்பான இடம். அந்தக் காலத்தில் காமராசர், அண்ணா போன்ற தலைவர்களெல்லாம் கூட்டங்கள் பேசுகிற இடம்.\nநான் சிறுவனாக இருந்த காலத்திலே ‘உரநிறுவன வயல்’ என்று சாலையோரத்திலே இருக்கிற வயல்களிலே ஒரு தட்டி வைத்திருப்பார்கள். அந்த ஒன்றிரண்டு வயல்களைத் தவிர மற்ற எல்லா வயல்களுக்கும் இயற்கை உ��ங்கள்தான். யார்யாரெல்லாம் வயல் வைத்திருந்தார்களோ அவர்களுடைய வீடுகளில் எல்லாம் உரத்தைச் சேகரித்து வைக்க உரக்குழி என்றொரு பகுதி இருந்தது. ஜூன் மாதம் பிறந்துவிட்டாலே பாளையங்கோட்டை, நெல்லை வீதிகளில் உர வண்டிகள் செல்வதையும், அதிலிருந்து இயற்கை உரங்கள் சிதறிக்கிடப்பதையும் நான் பார்த்திருக்கிறேன்.\nவாய்க்காலில் குளித்துவிட்டு வரப்போரமாகச் சென்றால் நீர்முள் மட்டுமல்ல, மஞ்சள்காமாலைக்கு மருந்தான கீழாநெல்லி, அதுபோன்ற இருபது வகையான தாவரங்களைப் பார்க்கலாம். ஒரு நிலம் என்பது வெறும் நெல்லை உற்பத்தி செய்கிற இடமாக மட்டுமில்லாமல், அந்த வயலினுடைய வரப்பு பல தாவரங்களை குறிப்பாக மூலிகைகளை உருவாக்கக் கூடிய இடமாக இருந்தது.\nவயல் நெல்லை மட்டும் உற்பத்தி செய்யவில்லை. மீனையும் உற்பத்தி செய்தது. வயக்காட்டிலே விறால் பார்த்திருக்கிறேன், விலாங்கு பார்த்திருக்கிறேன். குறிப்பாக ஆரல் மீனும், உளுவை மீனும். வயலுக்குத் தண்ணீர் கொண்டு போகும் ஓடைகளிலே ஆரல் மீனைப் பிடிப்பதை நான் பார்த்திருக்கிறேன். இலக்கியங்களிலே இந்தக் காட்சியை நாம் பார்க்கலாம். இரண்டாவது போகத்திற்காக வித்து கொண்டு போகிற நார்ப்பெட்டியிலே மீனை எடுத்துக் கொண்டு வருகிறார்கள் என்று ஒரு பாட்டு உண்டு. சங்க இலக்கியப் பாட்டு மட்டுமல்ல, நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய நடைமுறையாகவும் இருந்தது. செயற்கை உரங்களைப் போடப்போட வயல்களிலே உளுவை மீன் இல்லை, ஓடைகளிலே ஆரல் மீனைக் காணோம். ஒரு வயலிலிருந்து இன்னொரு வயலுக்குத் தாவும் விரால், விலாங்கு போன்ற மீன்களை எல்லாம் பார்க்கவே முடியவில்லை.\nசெயற்கை உரங்களினால் வயல்களில் மீன் உற்பத்திச் சங்கிலி இன்று அறுந்துவிட்டது. முன்னாடி எல்லாம் தாமிரபரணி ஆற்றில் காலில் புண் உள்ளவர் இறங்கிக் குளிக்க முடியாது. மீன்கள் வந்து கால்களைக் கடிக்க தொடங்கிவிடும். குறிப்பாக மோட்டர் ஆலைக்கழிவுகள் உள்ளே வந்த பிறகு தாமிரபரணி ஆற்றின் மீன்வளம் மிகவும் பாதிக்கப்பட்டது. இப்போது கடிப்பதற்கு மீன் இல்லை. இப்ப அழிந்துபோன உளுவை மீனை மீன்கடைகளில் கூட பார்ப்பது கடினம். ஏனெனில், உளுவை மீன் வயலிலே கிடைப்பது.\nமரபுவழி தொழில்நுட்பத்தின் வாயிலாக சேர்த்துவைக்கப்பட்டிருந்த பல்வேறுவகையான விதைகள் அழிக்கப்பட்டுவிட்டன. ��ுறிப்பாக நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தில் அறுபது வகையான சம்பா நெல் ரகங்கள் இருந்ததாகச் சொல்வார்கள். நான் அறிய ஐ.ஆர்.8ம், ஐ.ஆர்.20ம் வருவதற்கு முன்னாலே செங்கல்பட்டு சிறுமணி, அரிக்கிராவி, கௌதம்பித்தாளை, பொட்டைச்சம்பா, ஆனைக்கொம்பன் என்று நிறைய நெல் ரகங்கள் இருந்தன. போகத்துக்குப் போகம் நெல்லை மாற்றிமாற்றித்தான் நட்டுக் கொண்டு இருந்தார்கள். கௌதமபித்தாளை என்பது இன்றைக்கு இருக்கிற பாசுமதியைவிட பொடிசாக இருக்கும். இதெல்லாம் போய் இன்று எங்கு பார்த்தாலும் ஐ.ஆர்.8, ஐ.ஆர்.20, ஐ.ஆர்.50, கோ.36 என அறுபது வகையான நெல் வகைகள் இருந்த இடத்திலே இன்று நான்கு வகையான நெல் வகைகள்தான் இருக்கிறது. பன்முகப்பட்ட தன்மையினை அழிக்க அழிக்க நாம் எங்கே போய் கொண்டிருக்கிறோம் என்ற சந்தேகம் வருகிறது.\nகாலம் என்ற பரிமாணத்தைக் கணக்கிலே எடுத்துக் கொள்ளாமல் இயற்கை பலநூற்றாண்டுக்கால பரிமாணத்திலே நமக்கு உருவாக்கித் தந்த பல விசயங்களை நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம். வானம் பார்த்த கண்மாய்களிலே தண்ணீர் அதிகம் வந்துவிட்டால் அதற்கென்றே ஒரு பயிர் வைத்திருப்பார்கள். அதற்குப் பெயர் அரியான். குளத்திலே தண்ணீர் ஏற ஏற இந்த அரியான் தாமரை மாதிரி வளர்ந்து கொண்டே வரும். குளத்திலே தண்ணீர் நிறைய இருக்கிறபோது இந்தப் பயிர் ஆறடி உயரம் இருக்கும். வாழை மரங்களைப் படகுபோல கட்டி தண்ணீரில் போய் அதன் கொண்டையிலுள்ள கதிர்களை மட்டும் அறுத்துக் கொண்டு வருவார்கள். இந்தப் பயிர் எத்தனை நூற்றாண்டு காலப் பரிணாமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விசயம். இந்தப்பயிர் இப்போது இல்லை. வறட்சிதாங்கும் பயிரான மின்னி என்ற ஒரு பயிர் உண்டு. மிளகாய்ச்செடி போல இருக்கும். அது எந்த பஞ்சம் வந்தாலும் கால்நடைகளுக்கு உணவு பஞ்சம் வரக்கூடாது என்பதற்காக நம்மிடம் இருந்தது இந்த மின்னி. இந்த மிள்ளி இன்று காணப்படவே இல்லை. இப்படி நாம் தொலைத்த விசயங்களை மீண்டும் உருவாக்குவதாக இருந்தால் இன்னும் எத்தனை ஆண்டு காலம் ஆகும். இவைகளை நாம் எப்படி உருவாக்கப்போகிறோம் என்பதும் நாம் சிந்திக்க வேண்டிய விசயம்.\nவளங்களைத் தருகிற மூலவளங்களை அழித்துக் கொண்டிருப்பதை இந்த இடத்தில் நாம் தெளிவாகப் பார்க்கிறோம். அதன் விளைவாகப் பல்வகைப்பட்ட உயிரினங்கள், பயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது இதற்கான மாற்று பற்றி சிந்திக்கக் கூடிய இடமும், நேரமும் வந்திருக்கிறதென நான் கருதுகிறேன்.\nஇந்த விசயத்தை வேறொரு கோணத்திலும் பார்க்கலாம் என நான் கருதுகிறேன். ஏப்ரல் – மே மாதமானால் குளங்களின் மேற்பரப்பு முழுக்க இலந்தைச் செடிகள் பழுத்துக் கிடக்கும். ஜூன் மாதங்களில் பள்ளி திறக்கும் சமயங்களில் வாய்க்கால்களில் தண்ணீர் வர, கரையோரங்களில் உள்ள நாவல் மரங்களில் பழங்கள் பழுத்துக் கிடக்கும். தெற்கே வள்ளியூர் பக்கம் போனால் நெடுஞ்சாலை முழுக்க நாவல் மரங்களைப் பார்க்கலாம். ஏப்ரல் – மே மாதங்களில் நான் இலந்தைப் பழங்களை சாப்பிட்டிருக்கிறேன். ஜூன் – ஜூலை மாதங்களில் நாவல் பழங்கள் சாப்பிட்டிருக்கிறேன். இவைகளெல்லாம் பள்ளிக்கூடங்களில் முன்னால் உள்ள கடைகளில் கிடைக்கும். மார்ச் ஏப்ரல் வந்துவிட்டால் நல்ல பதனீர், நுங்கு கிடைக்கும். அதோடு அக்கானி என்று சொல்லக்கூடிய கூழ்பதநீர் வரும். இதுபோன்ற விசயங்களை எல்லாம் நாம் இப்போது இழந்திருக்கிறோம்.\nஇதற்கு மாற்றாக என்ன கொண்டுவந்திருக்கிறோம் என்பதை யோசிக்கும்போதுதான் சிக்கல் உருவாகிறது. நாவல் மரங்களெல்லாம் முன்னைப்போல இல்லை. இலந்தைச்செடிகள் குளக்கரைகளில் இல்லை, எங்காவது மலைச்சரிவுகளில் கிடைத்தால்தான் உண்டு. ஆயிரம் ஏக்கர் பரப்பளவு உள்ள வயல்களில் விரால், உளுவை போன்ற மீன்கள் எவ்வளவு கால்சியத்தை உற்பத்தி செய்தது இந்த கால்சியத்திற்கு மாற்றாக நாம் என்ன வைத்திருக்கிறோம் இந்த கால்சியத்திற்கு மாற்றாக நாம் என்ன வைத்திருக்கிறோம் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு நாம் திரும்பத்திரும்ப இரசாயனங்களை நோக்கித்தான் போய் கொண்டிருக்கிறோம். இப்படி அழிந்து போன விசயங்களின் பட்டியலை எடுக்க எடுக்க நான் முன்னரே சொன்னதுபோல வளங்களைத் தரும் மூலவளங்களைத் தின்று கொண்டிருக்கிறோம் என்பது தெளிவு. கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள் ‘மடு அறுத்துப் பால் குடிக்கிற’ மாதிரி. அதையே மேலோர் மரபிலே சொன்னால் ‘பொன் முட்டையிடுகிற வாத்தை அறுக்கிற’ மாதிரி. ஒரு மரம் ஒரே நாளிலே வெட்டப்படலாம். அது உருவாவதற்கு எவ்வளவு நாள் ஆகும்\nபசுமை புரட்சின்னு ஒன்றை 30, 35 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தினாங்க. பசுமை புரட்சி, வெண்மை புரட்சி, நீலப் புரட்சி என்றெல்லாம் வந்தன. ��ுரட்சி ஒன்றும் அவ்வளவு மலிவான சரக்கு அல்ல. இந்த பசுமைப் புரட்சியின் பின்விளைவுகளில் ஒன்றைத்தான் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய மூலவளங்களை நாம் பறிகொடுத்தது பசுமை புரட்சியின் பின்விளைவு என்று நினைக்கிறேன். நான்கு வகையான புதிய விதைகளை மட்டுமே அறிமுகப்படுத்தி, அதோடு துங்ரோ வைரஸ் என்று சொல்லக்கூடிய ஒரு கிருமியையும் அறிமுகப்படுத்தி, உரம் என்ற பெயரிலே நம் பணத்தை பிடுங்கி, பூச்சிக்கொல்லி மருந்து என்ற பெயரிலே நம் பணத்தைப் பிடுங்கித் திரும்பத்திரும்ப வகைப்பட்ட தன்மையுடைய மரபுவழி தொழில்நுட்பத்தையும் சாய்ப்பதற்கென்றே இந்த பன்னாட்டு மூலதனங்கள் பின்னாலே நின்று வேலை பார்க்கின்றன. இதிலேதான் நாம் நிறைய இழந்துபோனோம். எங்கெங்கெல்லாம் பன்முகத்தன்மை அழிக்கப்பட்டு ஒன்று மட்டும் முன்னிருத்தப்படுகிறதோ அங்கு கலாச்சாரமும் சுரண்டப்படுகிறது, பொருளாதாரமும் சுரண்டப்படுகிறது.\nஐ.ஆர்.8ன் மூலமாக பசுமை புரட்சியை அறிமுகப்படுத்திய எம்.எஸ்.சுவாமிநாதன் இப்போது சொல்கிறார் நம்முடைய இயற்கை வளங்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்று. எப்படி முடியும். அந்தக் குழுவுக்கும் அவரே தலைவராக இருக்கிறார் என்பதுதான் பெரிய வேடிக்கை. பசுமைப் புரட்சிக்காக மகசேசே அவார்டெல்லாம் வாங்கிய ஒருத்தர் செயற்கை உரங்களை விட்டு இயற்கை உரங்களை இடுங்கள், மணிச்சத்து உரங்களை இடுங்கள், தழைச்சத்து உரங்களை இடுங்கள் என்றெல்லாம் சொல்லுகிறார்.\nஇந்தப் பசுமைப்புரட்சியின் பின்விளைவுகளில் ஒன்றாக நான் எதைப் பார்க்கிறேனென்றால் ஒரு இரண்டு, மூன்று தாவரங்கள் நாடெல்லாம் மண்டிப்போய்விட்டன. குழை என்று சொல்லக்கூடிய வெங்காயத்தாமரை முன்பு குளத்தில் மட்டும்தான் கிடக்கும். எப்பொழுதாவது வெள்ளம் வந்தால் வாய்க்காலிலோ, ஆற்றிலோ மிதந்து வரும். இப்போது பார்க்கிற இடமெல்லாம் வெங்காயத்தாமரையாக இருக்கிறது. அதற்கடுத்து நாட்டு விடுதலைக்குப் பிறகுவந்த காட்டுக்கருவை (சீமைக்கருவேலம்), அது எல்லா இடங்களிலும் பரந்து கிடக்கிறது. அது நிலப்பரப்பை வெயில்தாக்காமல் மூடிவிடுகிறதென இவர்கள் என்னதான் சமாதானம் சொன்னாலும் கூட அதனால் அழிக்கப்பட்ட மற்ற பயிர்வகைகள் காட்டுக்கருவேல இருக்கிற இடத்துல பிரண்டை வளர்கிறதில்லை. பிரண்டை இரு��்கிற இடத்தில் காட்டுக்கருவேலம் இருக்கிறது. அதுபோல நீர்நிலைகளில் ஜிலேபிக் கெண்டை என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். இந்த ஜிலேபிக் கெண்டையை நீருக்குள் விட்டால் மற்ற மீன்களுடைய இருப்பை முழுக்க அது அழித்துவிடுகிறது. அதுபோல காட்டுக்கருவேலம் மற்ற தாவரங்களுடைய இருப்பை மொத்தமாக அழித்துவிடுகிறது. பன்முகப்பட்ட தன்மையை நிராகரிக்கக்கூடிய விசயங்களில் இவர்கள் செயற்கையாக மட்டுமல்ல, இயற்கையாகவும் ஊக்கப்படுத்தினார்கள் என்பதுதான் நமது குற்றச்சாட்டு. இதிலிருந்து நாம் மீள வேண்டும். எப்படி மீள வேண்டும் என்பதை நாம் கூடிச் சிந்திக்க வேண்டும்.\nபேட்டி எடுக்கப்பட்ட ஆண்டு – 2001\nஇந்த வீடியோவைக் காண்பதற்கான இணைப்பு\nபடங்கள் – தொ.ப.வாசகர் வட்ட நண்பர்கள்\n9:13 பிப இல் ஓகஸ்ட் 22, 2020\nகடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை வீட்டிற்கு முன்னால் வாய்க்கால் ஓடும் காலையில் பள்ளிக்கூடம் போவதற்கு முன்னால் தூண்டிலைபோட்டால் போட்ட விநாடியில் லபக்கென்று நாலடி நீளத்தில் வாளை மாட்டும் துள்ளத்துடிக்க வாளையை அறுத்து வருத்தெடுத்துக்கொண்டு அலுமினிய தூக்குச்சட்டியில் கஞ்சியை மதிய சாப்பாடுக்கு கொண்டுபோவோம். இப்போது நினைக்கும் போது கனவு போல் இருக்கிறது. ஆற்றில் தண்ணீர் வற்றி சேறாகும் காலத்தில் பாம்புபோல் விலாங்கு மீனை சேற்றில் புரண்டு பிடித்த காலத்தை நினைத்து நெஞ்சம் விம்முகிறது. ஒரு நாற்பது ஆண்டுகளில் எவ்வளவை இழந்துவிட்டோம். அடுத்த நாற்பது ஆண்டுகளில் நம் தலைமுறை இருக்குமா என்ன செய்யப்போகிறோம். ஏதாவது செய்ய வேண்டும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadunilai.com/?p=9684", "date_download": "2020-11-30T16:34:48Z", "digest": "sha1:M5K7VKBCDFVGZPZEXSQQTMRZM26U3OQD", "length": 11028, "nlines": 171, "source_domain": "nadunilai.com", "title": "உமறுப்புலவர் பிறந்த நாள் விழா – அமைச்சர் மரியாதை | Nadunilai News", "raw_content": "\nகொல்லுப்பட்டறை தொழிலாளர்களை குற்றவாளிகள் போல் சித்தரித்து பொய் வழக்கு போடுவதை தடுக்க வேண்டும்\nபுயலால் தமிழக மக்கள் பாதிக்காமல் இருக்க தாமிரபரணியில் தியான வழிபாடு\nநாசரேத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் முருகன�� கோயிலில் கார்த்திகை தீப விழா\nநாசரேத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி\nடெல்லியில் தொடர்கிறது விவசாயிகள் போராட்டம்\nநாசரேத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா\nதிருநெல்வேலி மண்டல வேளாண்மை விற்பனைக்குழு உறுப்பினராக சி.த.செல்லபாண்டியன் நியமனம்\nஇந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி : 374 ரன்களை குவித்துள்ளது ஆஸ்திரேலியா\nராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி\nஉலகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் – வாழ்த்துகிறது நடுநிலை.காம்\nதிருச்செந்தூர் தொகுதியில் அதிமுக கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் – எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ\nகாமராஜ் கல்லூரியில் காவலர் தேர்வு பயிற்சி பெற்றவர்களுக்கு இலவச கையேடுகள்\nதூத்துக்குடி டூவிபுரம் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nபள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை\nதூத்துக்குடி போல்பேட்டையில் ஜீவன் கிளினிக் திறப்பு\nகதிர்கிராம தொழில் வாரியம் சார்பில் தேனீ வளர்ப்போருக்கு 35சதவீத மானியம்\nபாபநாசம் அணையில் தண்ணீர் இருப்பு குறைவு – கலக்கத்தில் விவசாயிகள்\nசாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு கோலம்\nகூட்டாம்புளி, குலையன்கரிசல் பகுதியில் கடும்காற்று – பல லட்சம் வாழைகள் சேதம் – விவசாயிகள்…\nHome அரசியல் உமறுப்புலவர் பிறந்த நாள் விழா – அமைச்சர் மரியாதை\nஉமறுப்புலவர் பிறந்த நாள் விழா – அமைச்சர் மரியாதை\nசீராபுராணம் தந்த அமுத கவி உமறுப் புலவரின் 378வது பிறந்த நாளை முன்னிட்டு எட்டயபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள நினைவிடத்தில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு மலர் தூவி மரியாதை செய்தார்.\nPrevious articleகோவில்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யலுசாமி மரணம்\nNext articleதூத்துக்குடியில் அதிமுக 49 வது ஆண்டு துவக்க விழா – எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் அதிமுகவினர் கொண்டாட்டம்\nகொல்லுப்பட்டறை தொழிலாளர்களை குற்றவாளிகள் போல் சித்தரித்து பொய் வழக்கு போடுவதை தடுக்க வேண்டும்\nபுயலால் தமிழக மக்கள் பாதிக்காமல் இருக்க தாமிரபரணியில் தியான வழிபாடு\nநாசரேத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி\nஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மன் பதவி, அ.தி.மு.கவிடமிருந்து தி.மு.கவிடம் செல்கிறது – ஜனகர் சேர்மன் ஆகிறார் \n’’பயங்கரவாதிகள் மீண்டும் பிரிவினை வாதத்திற்கு தயாராகி வருகிறார்கள் அதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது’’ – பொன்ராதாகிருஷ்ணன் பேட்டி\nதூத்துக்குடியில் சூரிய கிரகணம் – சிறிது நேரம் காணப்பட்டது\nதூத்துக்குடி மாநகராட்சிக்குள் சைக்கிள் ஓட்டுவதற்காக தனி வழி பாதை\n‘போலி சமூகநீதி… தி.மு.க-வை விரட்டுவதே பா.ஜ.க-வின் நோக்கம்\nபாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221-வது நினைவு தினம்\nசுபாஷ்பண்ணையாரை கொலை செய்ய முயற்சி – பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் கைது\nதூத்துக்குடி துறைமுகத்திற்குள் லாரி கிளீனர்களையும் அனுமதிக்ககோரி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/234329?ref=magazine", "date_download": "2020-11-30T17:31:27Z", "digest": "sha1:A36NR4WVIBNWKLWLER2UTO42SFQMJXQO", "length": 8039, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "கபில் தேவ் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகபில் தேவ் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்\nநெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.\n61 வயதான முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் டெல்லி மருத்துவமனையில் நள்ளிரவுக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஆஞ்சியோபிளாஸ்டிக்கு சகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.\nஇந்நிலையில், ஆஞ்சியோபிளாஸ்டிக்குப் பிறகு கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nதற்போது, அவர் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மற்றும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.\nமேலும், அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n1983 உலகக் கோப்பை வெற்றிக்கு இந்தியாவுக்குத் தலைமை தாங்கியவர் கபில் தேவ் என்பது குறிப்பிடத���தக்கது.\nஹரியானா சூறாவளி என்று புனைப்பெயர் கொண்ட தேவ், 1994 ஆம் ஆண்டில் ஓய்வு பெறுவதற்கு முன்பு 131 டெஸ்ட் போட்டிகளிலும், 225 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/where-is-the-original-source-mukal-stalin-s-car-has-been-misleadingly-heard--q2ybnm", "date_download": "2020-11-30T17:26:01Z", "digest": "sha1:O5YNPOOFN2243VFH4W2ZZZHEY2CMVR76", "length": 9106, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முரசொலி மூலப்பத்திரம் எங்கே..? மு.க.ஸ்டாலின் காரை வழிமறித்து கேட்டதால் பரபரப்பு..! | Where is the original source? Mukal Stalin's car has been misleadingly heard ..", "raw_content": "\n மு.க.ஸ்டாலின் காரை வழிமறித்து கேட்டதால் பரபரப்பு..\nமு.க.ஸ்டாலின் சென்ற காரை திடீரென வழிமறித்து முரசொலி அலுவலக மூலப்பத்திரத்தை கேட்டனர். இதனையடுத்து ஸ்டாலின் சென்ற காரும் சில நொடிகள் நின்றது.\nமதுரையில் திமுக ஆதரவு பெற்ற கிறிஸ்தவ அமைப்புகள் சார்பாக நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கோள்வதற்காக மு.க.ஸ்டாலின் சென்றார்.\nநேற்று நிகழ்ச்சி நடைபெறும் மு.க.ஸ்டாலின் இடத்திற்கு செல்லும்போது மதுரை பாஜகவினர் கட்சிக் கொடியுடன் 10க்கும் மேற்பட்டோர் மு.க.ஸ்டாலின் சென்ற காரை திடீரென வழிமறித்து முரசொலி அலுவலக மூலப்பத்திரத்தை கேட்டனர். இதனையடுத்து ஸ்டாலின் சென்ற காரும் சில நொடிகள் நின்றது. இதனை சற்றும் எதிர்பாராத அவரது பாதுகாவலர்கள் பதற்றம் அடைந்தனர். இந்நிலையில் சூழ்நிலையை புரிந்து கொண்ட பாதுகாவலர்கள் பாஜகவினரை உடனடியாக அப்புறப்படுத்தினர்.\nஇதனால் அதிர்ச்சியில் உறைந்த திமுகவினர், பாஜகவினரை தாக்க முற்பட்ட பிறகு கலைந்து சென்றனர். மதுரையில் நடைபெற்ற இந்நிகழ்வு திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஉழைக்க ஒரு கூட்டம்; பிழைக்க இன்னொரு கூட்டம் ... அலறும் திமுக சீனியர்கள்..\nசம்பாத்தியம் செய்வதிலேயே குறி��ாக உள்ள கொங்கு அமைச்சர்கள்... வெளுத்துவாங்கிய மு.க. ஸ்டாலின்..\nஐயோ பாவம்.. செங்கோட்டையனிடம் கை கட்டி நின்றவர் பழனிசாமி என்பதற்காக இப்படியா பழிவாங்குவது\n கமல்ஹாசனுடன் ரகசிய கூட்டணி பேச்சு வார்த்தை..\nமிரட்டும் கொளத்தூர் சென்டிமென்ட்... மறுபடியும் ஆயிரம் விளக்கு\nஉதயநிதி ஸ்டாலினுக்கு நேரில் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன எஸ்.வி.சேகர்... எதிரி இல்லை என்றும் விளக்கம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/now-relationship-break-down-bit-wen-america-and-north-koria-what-will-happen-next-q2afg0", "date_download": "2020-11-30T17:52:32Z", "digest": "sha1:YAKL6SI3KH5GRQPR7UGSRZKONAKJ7OA4", "length": 13886, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "துஷ்டபுத்தி அதிபருக்கும், ஏடாகூட ஜனாதிபதிக்கும் ஏற்பட்ட மன கசப்பு..!! உலகத்தையே மரணக்காடாய் மாற்றப்போகும் மூர்க்கத்தனம்..!!", "raw_content": "\nதுஷ்டபுத்தி அதிபருக்கும், ஏடாகூட ஜனாதிபதிக்கும் ஏற்பட்ட மன கசப்பு.. உலகத்தையே மரணக்காடாய் மாற்றப்போகும் மூர்க்கத்தனம்..\nஏதேனும் விரோத நடவடிக்கைகளில் இறங்கினால் அதைக்கண்டு உண்மையிலேயே நான் ஆச்சரியப்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.\nவடகொரியாவுடன் அணு ஆயுத விவகாரத்தில் நல்ல முடிவு எட்டப்படும் என தான் இன்னும் நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு வட கொரியா பகிரங்கமான எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அமெரிக்கா இவ்வாறு வினையாற்றி உள்ளது. உலகின் நேரெதிர் துருவங்களாக விளங்கி வரும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் - வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கடந்த ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேசினார் அப்போது வடகொரியாவை அணு ஆயுதம் அற்ற நாடாக மாற்றுவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் அணுவாயுதப் பேச்சுவார்த்தை தொடங்கி பேசினர். ஆனால் அதில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை .\nபின்னர் இரண்டாவது முறையாக கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாமில் சந்தித்த பேச்சு வார்த்தையிலும் பலன் இல்லை. இந்நிலையில் வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் வடகொரிய எல்லையில் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டனர் . இதனால் கோபமடைந்த வடகொரியா அமெரிக்க மற்றும் தென் கொரியாவை எச்சரிக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி மிரட்டியது. இதனால் அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது . ஆனால் வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் எந்த பாதிப்பும் இல்லை என அமெரிக்கா கூறிவந்தது .\nஆனால் அமெரிக்கா தன் எதேச்சதிகார போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் அணுஆயுத பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இருக்காது என அதிரடியாக தெரிவித்துள்ளார் . இந்நிலையில் அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சுவார்த்தைக்கான கதவை மூடுவதாக வடகொரியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கான கதவு மூடப்படுவதாக அறிவித்த சிலமணி நேரத்தில் அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா மிக முக்கியமான அணு ஆயுத���்தை சோதித்து ஒட்டுமொத்த வல்லரசுகளையும் அதிர வைத்துள்ளது. அமெரிக்கா கொண்டு வந்துள்ள குறிப்பிடத்தக் பொருளாதார தடைகளை நீக்கும் வகையில் புதிய ஒப்பந்தத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் கொண்டுவர வேண்டும் இல்லை என்றால் வடகொரியா புதிய பாதையை கையிலெடுக்க வேண்டி வரும் என அமெரிக்காவுக்கு வட கொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இதுபற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்த அமெரிக்கா,\nவடகொரியா எடுத்துள்ள முடிவு குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் வாய்திறந்துள்ளார். அதில், அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்கா வடகொரியா இடையே ஒரு உடன்பாடு எட்டப்படும் என தான் இன்னும் நம்புவதாகவும், அதேநேரத்தில் வடகொரியா ஏதேனும் விரோத நடவடிக்கைகளில் இறங்கினால் அதைக்கண்டு உண்மையிலேயே நான் ஆச்சரியப்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் வடகொரியா என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .\nகற்பழிப்பில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கப்படும்.. புதிய சட்டத்திற்கு கொள்கை அளவில் பிரதமர் ஒப்புதல்.\nசீனாவை வெறி ஏற்றும் அமெரிக்கா.. நாடுகடந்த திபெத் பிரதமரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து அதிரடி..\nகடற்படை கமாண்டோ சீல் பிரிவை அனுப்பி விரட்ட வேண்டியிருக்கும்: அடம்பிடிக்கும் ட்ரம்புக்கு ஒபாமா எச்சரிக்கை.\nஅடுத்த மாதம் அமெரிக்காவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொரோனா தடுப்பூசி... மொத்தமாக அழித்தொழிக்க தீவிரம்..\nஇந்தியாவிடம் மொத்தமாக சரண்டரானது சீனா.. மோடிகிட்ட ஜி ஜின் பிங் ஜம்பம் பலிக்கல... நீங்களே பாருங்க..\nட்ரம்ப் போட்ட தடைகள் எல்லாம் இனி உடையும்... அதிபர் ஜோ பிடனை தலையில் வைத்து கொண்டாடும் வைகோ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி... எடப்பாடியில் முழங்கிய கனிமொழி..\nஇந்தியாவின் நவீன இரும்பு மனிதர் அமித்ஷா... வாய் நிறைய அழைத்த ஆர்.பி. உதயகுமார்..\nபொதுப்பணித் துறை அமைச்சரா என்ன பண்ணீங்க.. வீணாபோகும் செம்பரபாக்கம் தண்ணீரால் காண்டான துரைமுருகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/now-epfo-to-answer-your-queries-through-whatsapp-helpline-numbers-027208.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-30T18:01:08Z", "digest": "sha1:4RFSXGMBQHJG354ETYWL5AEUXX3BEWZW", "length": 21061, "nlines": 273, "source_domain": "tamil.gizbot.com", "title": "உங்களின் PF பணம் எடுப்பதில் சிக்கலா? இனி WhatsApp மூலம் எளிதாக தீர்வு காணலாம்.! | Now, EPFO To Answer Your Queries Through WhatsApp Helpline Numbers - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2 hrs ago ஆப்பிள் மியூசிக்கின் 5 மாத இலவச சந்தா வேண்டுமா அப்போ இதன் உடனே செய்யுங்கள்..\n3 hrs ago சாம்சங்கின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எம் 02 தான்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\n5 hrs ago இதுதான் VI பெஸ்ட் திட்டம்: 6 மாதத்திற்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா\n6 hrs ago 8ஜிபி ரேம் கொண்ட விவோ வி20 ப்ரோ அறிமுகத்துக்கு முன் கசிந்த விலை: எவ்வளவு தெரியுமா\nNews கன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nAutomobiles இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாட��க்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்களின் PF பணம் எடுப்பதில் சிக்கலா இனி WhatsApp மூலம் எளிதாக தீர்வு காணலாம்.\nலட்சக்கணக்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது சந்தாதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி, தொழிலாளர் அமைச்சகம் செவ்வாயன்று ஈபிஎஃப்ஒவின் வாட்ஸ்அப் அடிப்படையிலான குறை தீர்க்கும் ஹெல்ப்லைனை சேவையை அதன் சந்தாதாரர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது பற்றிய கூடுதல் விபரங்களைப் இங்கு பார்க்கலாம்.\nவாட்ஸ் ஆப் மூலம் பிஎஃப் பிரச்சினைகளுக்குத் தீர்வு\nவாட்ஸ் ஆப் மூலமாகவே பிஎஃப் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் புதிய வசதியை வருங்கால வைப்பு நிதி அமைப்பு தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றுநோய் பரவுதலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாகப் பலருக்கும் வேலை வாய்ப்பு இல்லாமல் போனது என்பதே உண்மை.\nஇதனால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டு, மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதை உணர்ந்த அரசு சில பொருளாதாரச் சலுகைகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது. இதன் காரணமாக, ஊழியர்களின் PF சேமிப்புப் தொகையை தேவைப்படும் நபர்கள் உடனடியாக எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.\nபரபரப்பை கிளப்பிய செவ்வாய் கிரகத்தின் புதிய தகவல். மார்ஸ் ரேடாரில் சிக்கியது இதுதான்.\nபிஎஃப் பணத்தை எடுக்க வாய்ப்பு\nமத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், தொழிலாளர்களின் வைப்பு நிதியை உறுப்பினர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமின்றி, முன்தொகையைப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, இக்கட்டான சூழ்நிலையிலிருந்த ஊழியர்கள், அவர்களின் பிஎஃப் பணத்தை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.\nபிஎஃப் சேமிப்பு கணக்கிலிருந்து பணம் எடுப்பது என்றாலே பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் உருவா���்குகிறது, இந்த சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்குத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பல வாடிக்கையாளர் குறைதீர்ப்புச் சேவைகளை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.\nசாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றலாம்: இதோ எளிய வழிமுறை\n24 மணி நேர சேவை\nUMANG ஆப்ஸ், EPFiGMS ஆன்லைன் போர்ட்டல், பேஸ்புக், டிவிட்டர் போன்ற பல வழிகளில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வாடிக்கையாளர் குறைதீர்ப்பு சேவையை 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், இன்னும் சிலருக்கு இந்த முறைகளைப் பயன்படுத்துவதிலும் சிக்கல்கள் ஏற்படுவதாகப் புகார்கள் எழுப்பப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.\nஇனி உடனடி தீர்வு காணலாம்\nபிஎஃப் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அனைவருக்கும் எளிதாக இருக்கும்படி தற்பொழுது வாட்ஸ் ஆப் குறைதீர்க்கும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் அவர்களின் பகுதியில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தை நேரடியாகத் தொடர்பு கொண்டு, அவர்களின் சந்தேகங்களுக்குத் உடனடி தீர்வு காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிஎஃப் அலுவலகங்களின் வாட்ஸ் ஆப் தொடர்பு எண்\nஇதன்படி, பிஎஃப் சேவை அமைப்பின் 138 பிராந்திய அலுவலகங்கள் தற்பொழுது வாட்ஸ் ஆப் மூலம் வாடிக்கையாளர்களின் குறைகளுக்கு நேரடியாகப் பதில் அளிக்கிறது. அந்தந்தப் பகுதியில் உள்ள பிஎஃப் அலுவலகங்களின் வாட்ஸ் ஆப் தொடர்பு எண்களை அமைப்பு தற்பொழுது வெளியிட்டுள்ளது. உங்கள் பிஃஎப் தொடர்பான சந்தேகங்களுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nNASA தேர்வு செய்த கரூர் மாணவர்களின் செயற்கைக்கோள். விண்ணில் பாயப்போவது எப்போது தெரியுமா\nPF தொடர்பான சந்தேகங்களுக்கு வாட்ஸ்அப் எண்\nசென்னை வடக்கு - 9345750916\nசென்னை தெற்கு - 6380366729\nஆப்பிள் மியூசிக்கின் 5 மாத இலவச சந்தா வேண்டுமா அப்போ இதன் உடனே செய்யுங்கள்..\nகூகுள் பே செயலியில் பணம் அனுப்பினால் கட்டணமா உண்மை என்ன\nசாம்சங்கின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எம் 02 தான்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nWhatsapp பயனர்களே உஷார்.. ஹேக்கர்களின் புதிய வழி மோசடியில் சிக்கிக்கொள்ளாதீர்க��்..\nஇதுதான் VI பெஸ்ட் திட்டம்: 6 மாதத்திற்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா\nவாட்ஸ்அப் Disappearing Messages: ON மற்றும் OFF செய்வது எப்படி\n8ஜிபி ரேம் கொண்ட விவோ வி20 ப்ரோ அறிமுகத்துக்கு முன் கசிந்த விலை: எவ்வளவு தெரியுமா\nசத்தமில்லாமல் 5 முக்கிய அப்ளிகேஷன்களை நீக்கிய கூகுள்.\nஅடடே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ல் இப்படியொரு வசதி இருக்கா\nவாட்ஸ்அப் பல்க் டெலிட் அம்சம். பயன்கள் என்ன\nஅடடா இது தெரியாம போச்சே: Whatsapp-ஐ ஆஃப்லைனில் இருந்தபடியே பயன்படுத்தலாம்- எப்படி தெரியுமா\nGoogle Pay பரிவர்த்தனை வரலாற்றை நீக்குவது எப்படி\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nFC Kohli:இந்திய ஐடி இண்டஸ்ட்ரியின் தந்தை எஃப்சி கோலி காலமானார்\nBlack Friday Deals: ஐபோன், ரியல்மி, சியோமி சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nவரும் ஜனவரி 15 முதல் 11 இலக்க மொபைல் நம்பர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/vijays-childhood-pic-with-vikrant-goes-viral/articleshow/78146145.cms", "date_download": "2020-11-30T18:19:53Z", "digest": "sha1:B7IGO5PUO7RJ365DQHBNKDV5GAQYOTYW", "length": 15497, "nlines": 95, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Vijay: விஜய்யின் மடியில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவிஜய்யின் மடியில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா இந்த பிரபல நடிகர் தான்\nவிஜய்யின் குழந்தைப் பருவ போட்டோக்கள் சில தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.\nதளபதி விஜய்யின் ரசிகர்கள் அவரை பற்றி ஒரு சின்ன அப்டேட் வந்தால் கூட அதை மிகப் பெரிய அளவில் கொண்டாடுவார்கள். புதிதாக அப்டேட் வரவில்லை என்றாலும் அவரது பழைய புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை ஏதாவது வெளியானதை பெரிய அளவில் வைரலாக்கி விடுவார்கள். அந்த வகையில் தற்போது விஜய் சிறு வயதில் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nவிஜய் தன்னுடைய சிறு வயது புகைப்படங்களில் பெரும்பாலும் தனது அம்மா உடன் தான் இருக்கிறார். தற்போது வைரலாகி வரும் போட்டோவில் விஜய் அவரது அம்மாவுடன் ஒரு திருமணத்தில் பங்கேற்று இருக்கிறார். அங்கு அவர் சாப்பிடும் போது மடியில் தம்பி விக்ராந்தை வைத்திருக்கும் புகைப்படம் வைரலாகி இருக்கிறது. அந்த போட்டோவை பார்த்து விக்ராந்த் தானா இது என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.\nமேலும் விஜய் பள்ளியில் படிக்கும்போது மற்ற மாணவர்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வைரலாகி இருக்கிறது. விஜய் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை அதிகளவு சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் அவர்கள் தற்போது அதிகம் எதிர்பார்த்துக் காத்திருப்பது மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காகத்தான். அது பற்றி தினம்தோறும் படக்குழுவினரிடம் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். ஆனால் தற்போது வரை மாஸ்டர் ரிலீஸ் பற்றி படக்குழுவினர் வாய்திறக்கவில்லை. இந்த வருட தீபாவளி அல்லது அடுத்த வருட பொங்கலுக்கு மாஸ்டர் வெளியாகலாம் என சில மாதங்களுக்கு முன்பே தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தெரிவித்திருந்தார்.\nஆனால் அடுத்த வருட பொங்கலுக்கு தான் மாஸ்டர் ரிலீஸ் ஆக வாய்ப்பிருக்கிறது என சமீபத்திய தகவல் சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது. அந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்து இருக்கிறார். அவர் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். இது அவருக்கு இரண்டாவது தமிழ் படம். இதற்கு முன்பாக ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி இருந்தார். மேலும் இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி கைதி அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தான் இந்த படத்தில் கொடூர வில்லனாக நடித்திருப்பதாக விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பதால் அவரது கதாபாத்திரம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇது ஒருபுறமிருக்க விஜய் தனது 65வது படத்திற்காக தற்போது தயாராகி வருகிறார். அதனை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த விநாயகர் சதுர்த்தி நன்றே தளபதி 65 படத்தின் அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் கதையில் சில மாற்றங்களை செய்ய கூறியதாகவும், அது முடிந்த பிறகு அறிவ��ப்பு வெளியிடலாம் என விஜய் கூறிவிட்டார் என தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.\nஏ.ஆர். முருகதாஸ் அளித்த பேட்டி ஒன்றில் இந்த படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என பரவிய தகவல் உண்மை இல்லை என அவர் தெரிவித்து இருந்தார். அதனால் இது புது கதையாக தான் இருக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nடாக்டர் ரிலீஸ் தேதி பற்றி கசிந்த தகவல் சிவகார்த்திகேயன் கெரியரில் இது முதல் முறை அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (30 நவம்பர் 2020)\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nமகப்பேறு நலன்சிசேரியன் : வலி இல்லாத பிரசவம் சிசேரியன் என்பது உண்மையா வதந்தியா, இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடிரெண்டிங்எளிமையாக திருமணம் செய்துக் கொண்டு, ஏழை மக்களுக்கு இலவசமாக உணவளித்த இளம் ஜோடி\nடெக் நியூஸ்FAU-G கேம்: ஒருவழியாக Google Play Store-க்கு வந்தது; எப்படி இருக்கு\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமகப்பேறு நலன்கர்ப்பிணிக்கு ரத்தபோக்கு : எப்போ நார்மல், எப்போ அப்நார்மல்\nடெக் நியூஸ்சாம்சங் கேலக்ஸி M02 : எப்போது இந்திய அறிமுகம்\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nதிருநெல்வேலிஅதீத கனமழை எச்சரிக்கை... 'அலர்ட்'டான நெல்லை மாவட்ட நிர்வாகம்\nஇந்தியாவிரும்பியவரை திருமணம் செய்வது அடிப்படை உரிமை: லவ் ஜிகாத் பேசியவர்களுக்கு உயர் நீதிமன்றம் குட்டு\nதமிழ்நாடு‘ஒரு நாளைக்கு 17 மாத்திரை போடுறேன்...2017இல் எமோஷன்ல பேசிட்டேன்’: மனம் திறந்த ரஜினி\nசென்னைபிரபல நடிகரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Promo: ரியோ இருக்கும் 3வது ப்ரொமோ.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் ���ருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4253/", "date_download": "2020-11-30T17:50:38Z", "digest": "sha1:F5GUXH4U24JVOTZPTY53ZOYTLCRE566T", "length": 34834, "nlines": 174, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி இன்னும் கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு காந்தி காந்தி இன்னும் கடிதங்கள்\nகாந்தி பற்றிய உங்கள் சமீபத்திய பதிவுகள் மிக பயனுள்ளவை. காந்தி என்றதலைவரை பற்றி ஓரளவு எனக்கு தெரியும். ஆனால் காந்தி என்ற சிந்தனையாளரைபற்றி அதிகம் தெரியாது. அவரது சிந்தனையை ஆராய்ந்து பேசும் புத்தகங்கள்,கட்டுரைகளை நான் அபூர்வமாகவே பார்த்திருக்கிறேன்.\nதொழில் நுட்பம் கட்டுரையில் மட்டும் இன்று பேசும் appropriatetechnology -ஐ நீங்கள் காந்தியிடம் பலவந்தமாக பொருத்திப் பார்க்கிறீர்களோஎன்று தோன்றுகிறது. மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்.\nகிலாஃபத் இயக்கம் காந்தியின் தவறில்லையா என்று உங்களை ஒரு மெயிலில்கேட்டிருந்தேன். அது தவறு என்பதில் எனக்கு மாற்றம் இல்லை. துருக்கியில்என்ன ஆட்சி முறை வேண்டும் என்று இந்தியர்கள் போராடுவது அபத்தமாகஇருக்கிறது. தேவை என்றால் கலீஃபாவை இந்தியாவுக்கு அழைத்து இங்கே வைத்துக்கொள்ள வேண்டியதுதானே ஆனால் காந்தியின் தவறுகள் என்ற ஒரு சுட்டியில்நீங்கள் எழுதி இருந்த விளக்கம் என் கேள்விக்கு விடை தந்தது. ஒரே கேள்விமீண்டும் மீண்டும் வரும்போது எரிச்சல் அடைந்திருக்கலாம். பல நூறுகட்டுரைகள் எழுதி இருக்கிறீர்கள், எது எங்கே இருக்கிறது என்றுதெரியவில்லை, மன்னிக்கவும்.\nகாந்தி ஒரு நடைமுறைவாதி, அதே நேரத்தில் அவர்தான் மிக உன்னதமான லட்சியவாதிஎன்று நீங்கள் எழுதி இருப்பது சரியான பேச்சு. அவர் ஒரு empiricist கூட.சிந்தனை, அதை சிறு அளவில் செயல்படுத்தி பார்ப்பது, திருத்தங்களுக்குபிறகு அதையே பெரும் அளவில் செயல்படுத்துவது, என்ன எதிர்ப்பு வந்தாலும்அந்த நிலையில் இருந்து மாறாமல் இருக்கும் பிடிவாதம் – அற்புதமானசெயல்பாட்டு முறை.\nகாந்தியை பற்றி – குறிப்பாக அவரது சிந்தனைகளை பற்றி அதிகம் தெரியாத என்போன்றவர்களுக்காக நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும். ஜே.சி. குமரப்பாபோன்றவர்களை பற்றியும் கூட. எனக்கு குமரப்பா பேர் மட்டுமே தெரியும்\nநீங்கள் எழுதிய பல பதிவுகளை இங்கே தொகுக்க முயற்சி செய்திரு���்கிறேன்.\nகாந்தி குறித்த நூல்கள் தமிழில் அதிகமாக இல்லை. என்னுடைய கட்டுரைகள் நூலாகும். அவை மேல்வாசிப்புகென பல நூல்களை சு ட்டுவனவாக இருப்பதை கவனித்திருப்பீர்கள்.\nகாந்தி பொருத்தமான தொழில்நுட்பம் பற்றி பேசவில்லை என்றீர்கள்…நேர்மாறாக அந்த கருத்தின் விதையே அவர்தான். அதைப்பற்றி பேசிய எல்லாருமே அதைச் சொல்லியிருக்கிறார்கள். வே ண்டுமானால் பத்து பக்க பதி வு போடுகிறேன்)))\nதொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக எதிர்த்த இயற்கைவாதிகள், கிறித்த மதக்குழுகக்ள் போன்றவை மட்டுமே காந்தியின் காலத்தில் இருந்தன. காந்தியும் அங்கிருந்தே தொடங்கினார். ஆனால் அவர் மேலே சென்று தொழில்நுட்பத்தை எதிர்ப்பதற்கான தத்துவ அடிப்படைகளை தேடினார். அந்த அடிப்படைகளுடன் மோதாத தொழில்நுட்பம் சிறந்ததே என்று கண்டார். அவர் மின்சாரத்தை எதிர்த்தவரல்ல. தவிடு எடுக்காமல் நெல்லை அரிசியாக்கும் கருவியை ஆதரித்தார். காகிதம்செய்யும் கருவியை வரவேற்றார். தொழில்நுட்பம் நுகர்வை அதிகரித்து இயற்கையை சுரண்டக் கூடாடு என்று மட்டுமே சொன்னார்.\nஅப்படி சுரண்டாத எல்லா தொழில்நுட்பத்தையும் வரவேற்றார். அதிர்ச்சி ஆக மாட்டிர்களென்றால் ஒன்றை சொல்கிறேனே, கிட்டத்தட்ட ‘appropriate technology என்ற சொல்லையே பயன்படுத்தினார். பியாரிலாலுக்கும் அவருக்குமான உரையாடலில் காந்தி அந்தச்சொல்லை பயன்படுத்தினார் –‘ஸாத்வீக யந்திரம்’ என்று\nபிரமைளில் இருந்துவிடுபட்டு காந்தியை அணுகவேன்டியிருக்கிறது\nஇந்த இரண்டு கட்டுரைகளும் நிறைய தெளிவை அளிக்கும் விதமாக இருந்தன. காந்தி என்கிற தலைவரை, தீர்க்கதரிசியை காழ்ப்புகள் ஏதுமின்றி அணுகி புரிந்துகொள்ள வகை செய்தன, நன்றி.\n1920 – 40களில் காந்தி பேசுவதைப் புரிந்து கொள்ளவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்தியாவெங்கும் ஏராளமானோர் ஹிந்தி படித்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் (என் தாத்தாவும் அதில் ஒருவர்). இத்தகைய வசீகரம் வேறெந்தத் தலைவருக்கு வாய்த்திருக்கும் தமிழகத்தில் முதன்முதலில் ஹிந்தி வகுப்பு நடத்த இடம் தந்தது ஈவேரா, அந்த வகுப்பில் ராஜாஜியும் உடனிருந்தார் என்று சென்னை ஹிந்தி பிரசார சபை வரலாறு பற்றிய ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.. அப்போது காந்தியின் சமூக நிர்மாணத் திட்டங்களில் ஒன்றாக இருந்த ஹிந்தி பிரசாரத்த��� பின்னாளில் கடும் ஹிந்தி எதிர்ப்பாளர்களாக மாறிய இவர்களே ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.\nசாதி பற்றிய தன் கண்ணோட்டத்தில் காந்தியே தனது நடைமுறை அனுபவங்களில் கற்று மாற்றங்கள் ஏற்படுத்திக் கொண்டார் என்பதற்கு நீங்கள் தந்த தரவுகள் ஆதாரபூர்வமாக இருந்தன. // இனிமேல் கவனியுங்கள், காந்தியை அவதூறுசெய்து வெளியிடப்படும் எந்த ஒரு ஆய்வேட்டுக்கு அல்லது நூலுக்குப் பின்னாலும் ஓர் அயல்நாட்டு பல்கலைக் கழகம் இருக்கும். அல்லது ஏதேனும் ஒரு கிறித்தவ மதப்பரப்பு நிறுவனத்தின் நிதியுதவி இருக்கும் //\nஇவ்வளவு ஆணித்தரமாக சொல்கிறீர்கள். 10% இதைச் செய்பவர்களில் நேதாஜி/சாவர்க்கர் அபிமானிகளும், இடது சாரிகளின் ஒரு தரப்பினரும் அடங்குவர்; ஆனால் அவர்கள் புதிய அவதூறுகள் எதையும் தோண்டித் துருவி கிளப்பவில்லை. மீதி 90% நீங்கள் குறிப்பிடுபவர்களே. கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு எதிரான காந்தியின் கருத்துக்கள் உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கின்றன (காங்கிரஸ் கட்சி அவற்றை விட்டு வெகுதூரம் வந்து விட்டாலும்), எனவே கிறிஸ்தவ மதப்பிரசார அமைப்புக்கள் காந்தியை தங்கள் எதிரியாகப் பாவிப்பதில் வியப்பொன்றுமில்லை.\nநன்றி. காந்தியைப் பற்றிய இலக்கு என்பது காந்திக்கானதாக இல்லாமல் இப்போது இந்தியாவுக்கு எதிரானதாக ஆகிவிட்டிருக்கிரது. இன்று எந்த உலகத்தலைவருக்கும் சிந்தனையாளருக்கும் எதிராக இத்தனை பெரிய ஒரு பிரச்சாரம், பெரும் பொருட்செலவில்,செய்யப்படவில்லை என்றே நினைக்கிறேன்\nஇன்று காந்தியும் சாதியும் உங்கள் வலைப்பூ பக்கங்களை வாசித்தேன்.\nகாந்தியைப் பற்றிய உங்கள் கருத்துகளுக்கு நன்றி.எத்தனையோ கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் காந்திவாழ்ந்த சபர்மதி ஆசிரமத்தை நேரில் கண்டவுடன் அந்த எளிமைஎன்னைக் கொஞ்சம் அதிர வைத்தது உண்மை.\nஅவர் ஜாதி குறித்து பல்வேறு காலக்கட்டங்களில் எழுதியிருந்த\nகட்டுரைகளை வாசிக்கும் போது ஓர் அறிவியல் தோற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.\nஆனால் அவர் தீர்வுகளும் சமத்துவம் குறித்த அவர் பார்வையும்\nயதார்த்தத்திலிருந்து விலகி வாழ்ந்த அவருடைய கனவுலகம்.\nஇந்தக் கனவுலகம் தான் மகாத்மாவின் பலமும் பலகீனமும் என்று நினைக்கிறேன்.\nநேரு போன்றவர்களை காந்தியின் இம்மாதிரியான கனவுலக கற்பனைத் தீர்வுகள்\nஎர���ச்சல் அடைய வைத்திருக்கின்றன. தன்னை எந்த விதத்திலும்\nகாந்தியின் கனவுலக பிரமைகள் பாதித்துவிடக் கூடாது என்பதில் நேரு மிகவும் கவனமாகஇருந்திருக்கிறார். nehru maintains the distance. இந்தியாவின் எதிர்காலத்தை நேரு காப்பாற்றினார்என்று தான் சொல்லவேண்டும்\nஅம்பேத்கர் தன் அறிவியல் பூர்வமான வாதங்களை முன்வைக்கும் போதெல்லாம்\nகாந்தியின் கனவுலக மாயைத் திரைகள் அம்பேதக்ரையும் சினமூட்டியிருக்கின்றன.\nமகாத்மா என்ற தன் பிம்பத்தை குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் நிலைநிறுத்த காந்தியும்காந்தியைச் சார்ந்தவர்களும் நிறைய மெனக்கெட்டார்கள் என்பதை அவருடனிருந்த சரோஜினிதேவி நாயுடுஎழுதியிருக்கிறார்.\nஅண்மையில் கூட காந்தியைப் போல எல்லோரும் மூன்றாம் வகுப்பில் இரயிலில் பயணம் செய்ய வேண்டும்என்ற வாசகமும் அதன் பின் பல அமைச்சர்கள் விமானத்தில் எகனாமி வகுப்பில் பயணித்தது செய்தி ஆனது\nஅவர்கள் எல்லோரும் மறந்தது இதைத்தான்.. காந்தி இரயிலில் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்த போதுஅவர் பாதுகாப்புக்காக அந்த மூன்றாம்வகுப்பு பெட்டி முழுவதும் காலியாக இருந்தது என்பதைத்தான்.அதாவது கிட்டத்தட்ட 72 பேர் பயணிக்கும் இடத்தில் காந்தியின் எளிமைக்காக 70 பேரின் இடங்கள்\nநிரப்பப்படாமல் இருந்தது. கணக்குப் பார்த்தால் காந்தியின் எளிமை பிம்பத்தை நிலைநாட்ட கொடுத்த விலை அதிகம்தான்\nநன்றி. காந்தியின் கருத்துக்களில் இலட்சியவாதம் உண்டு, ஆனால் கனவுமயக்கம்இருந்ததுஎன நான் நினைக்கவில்லை. மாறாக நேருதான் கனவையும்இலட்சியவாதத்தையும் குழப்பிக்கொண்ட கற்பனாவாதி\nகாந்தியின் மூன்றாம் வகுப்புப் பயணம் குறித்து நான் விரிவாகவே ஒருகட்டுரை எழுதியிருக்கிறேன். காந்தியின் எளிமையின் செலவு என்று.இணையத்தில் பார்க்கலாம்\nஅன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,\nதிரு.ஜெபமாணிக்கம் அவர்களுக்கு எழுதிய கட்டுரை படித்தேன், மிக பிரமிப்பாக இருந்தது, மகாத்மாவின் பல அற்புதமான விஷயங்களை மிக அழகாக விளக்கியுள்ளீர்கள், இந்தியாவின் மொத்த பிணைப்புமே அந்த மனிதனின் ஆன்மாவில்தான் கட்டப்பட்டிருக்கிறது என்பதை மிக அழகாக புரியவைத்துள்ளீர்கள், காந்தியைப்பற்றிய தட்டையான விவாதங்களை வைத்துக்கொண்டு உலாவும் ஒரு மோசமானக்கூட்டத்தினருக்கு இந்த கட்டுரை சரியான பதிலைதந்திருக்கி��து.\nநீண்ட காலமாக வர்ணங்களைப்பற்றிய காந்திய விமர்சனங்கள் சரியான படி எதிர்கொள்ளபடாமல் இருந்தன, அவைகளை தாங்கள் அழகாக எடுத்துவைத்து விளக்கியுள்ளீர்கள், தனது எல்லா கருத்துக்களையும் திறந்தே வைத்திருந்தார், சரியான மாற்று நிறுவப்பட்டால் அதனை மீண்டும் மாற்றிக்கொள்ள அவர் தயாராக இருந்தார், வர்ணங்களைப்பற்றியும் வர்க்கங்களை பற்றியும் அவரின் தெளிவு எவ்வளவு அற்புதமானது என்பது புரிகிறது.\nமிகவும் போற்றுதலுக்குரிய கட்டுரை மிக்க நன்றி.\nகாந்திகுறித்த நம்முடைய மனச்சிக்கல்களில் நம்முடைய இயலாமைகளும் பெரும்பாலும் அடங்கியிருக்கின்றன. தன் வாழ்நாளில் கடைசியில் காந்தி கண்டுபிடித்தார் — இந்தியர்கல் தன் அகிம்சைப்போராட்டத்தை பயன்படுத்திக்கொண்டார்களே ஒழிய புரிந்துகொள்ளவில்லை என்று. அதை ஒரு அமெரிக்க இதழுக்கான பேட்டியில் சொல்கிறார். புரிந்துகொள்ளாதது நம் படித்த நடுத்தர கோழை வற்கம். ஏழை விவசாயிகள் புரிந்துகொண்டார்கள்.\nஇன்றும் அவர்கள் காந்தியை புரிந்துகொள்ளவில்லை. ஆகவேதான் அவ ர் பற்றி எது சொன்னாலும் அவர்களிடம் எப்படியோ எடுபடுகிறது\nமுந்தைய கட்டுரைகாந்தி மேலும் கடிதங்கள்\nவண்ணக்கடல் – பாலாஜி பிருத்விராஜ்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 50\nபுனித தோமையர் ஓர் அறிமுகம்\nஅவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 83\nதினமலர் 28, குருதியோட்டத்தில் இணைவது\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் ���ுனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2020-11-30T16:55:19Z", "digest": "sha1:WZUUTGT4LHOBOZS5HYNHJ2SV5R2DFSG3", "length": 9783, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை | Athavan News", "raw_content": "\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nமஹர சிறை மோதலில் காயமடைந்தவர்களில் 26 பேருக்கு கொரோனா தொற்று\nசிறுமி பரிதாபமாக உயிரிழப்பு- பருத்தித்துறையில் நிகழ்ந்த சோகம்\nவங்கக் கடலில் உருவாகிவரும் புயல்: தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்குப் பாதிப்பு\nசுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\nபிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு விசேட உரையாற்றுகிறார்.\nஇந்த விடயம் தொடர்பாக ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் இன்று மாலை 6 மணிக்கு மக்களிடம் முக்கியமான விடயம் குறித்து பகிர்ந்துகொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இந்த தொற்று காரணமாக இதுவரையில் 75 இலட்சத்து 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 236 பேர் இந்��� தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.\nஇந்த நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் கருத்துக்களை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய – சீன மோதல் குறித்தும் இதன்போது பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nமஹர சிறை மோதலில் காயமடைந்தவர்களில் 26 பேருக்கு கொரோனா தொற்று\nநீர்கொழும்பு, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் 71 பேர் காயமடைந்த ந\nசிறுமி பரிதாபமாக உயிரிழப்பு- பருத்தித்துறையில் நிகழ்ந்த சோகம்\nயன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியைக் கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக\nவங்கக் கடலில் உருவாகிவரும் புயல்: தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்குப் பாதிப்பு\nவங்கக் கடலில் உருவாகிவரும் புயலால் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா மற்றும் ஆந்திராவிலும் கனமழை\nசுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\nசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னா\nநாட்டில் மேலும் 178 பேருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 178 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nமில்லியன் கணக்கான கொவிட்-19 தடுப்பூசி மருந்துகளை வாங்க தென் கொரியா ஆளும் கட்சி அழைப்பு\nநோய்த்தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பு அரசாங்கத்தின் தற்போதைய திட்டங்கள் குறித்து கவலைகளை எழுப்பிய பி\nகொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்\nபிக்பொஸ் வீட்டில் புலம்பும் ஷிவானி\nகொவிட்-19 விதிகளைப் பின்பற்றாத மொத்த விற்பனை நிறுவனமான கோஸ்ட்கோவுக்கு அபராதம்\nமொத்த விற்பனை நிறுவனமான கோஸ்ட்கோவுக்கு கொவிட்-19 விதிகளைப் பின்பற்றாததற்காக, அதிக அபராதம் விதிக்கப்ப\n��ுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\nமில்லியன் கணக்கான கொவிட்-19 தடுப்பூசி மருந்துகளை வாங்க தென் கொரியா ஆளும் கட்சி அழைப்பு\nபிக்பொஸ் வீட்டில் புலம்பும் ஷிவானி\nகொவிட்-19 விதிகளைப் பின்பற்றாத மொத்த விற்பனை நிறுவனமான கோஸ்ட்கோவுக்கு அபராதம்\nஇந்திய அணிக்கெதிரான தொடரிலிருந்து வோர்னர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/04/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-11-30T17:56:32Z", "digest": "sha1:L4SZMOW7WNLNBOFF63VTATOFBTB6FXUH", "length": 21472, "nlines": 178, "source_domain": "chittarkottai.com", "title": "ஜில்ஸ்வெர்னி பெற்ற வெற்றி « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nகலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது\nசிறுநீரக செயலிழப்பை கண்டறிவது எப்படி\nதனிப்பட்ட சுகாதாரம் – Personal Hygiene\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,812 முறை படிக்கப்பட்டுள்ளது\nஜில்ஸ்வெர்னி ‘உலகத்தைச் சுற்றி எண்பது நாட்கள்’ என்கிற உலகப் பிரசித்தி பெற்ற நாவலை எழுதினார். அவருக்கு வேறு துறையில் சம்பாதிப்பதற்கு வாய்ப்பு இருந்தும், அவர் எழுத்துத் த��றையை மட்டுமே ஏற்றுக் கொண்டார்.\n‘ஒரு பலூனில் ஐந்து வாரஙகள்’ என்ற கற்பனை நாவலை எழுதினார். சுவையும் திருப்பமும் இருக்க வேண்டும் என்பதற்காக ஆப்பிரிக்காவை கதைக்குப் பின்னணியாக வைத்துக் கொண்டார்.\nபல பதிப்பாளர்களைத் தேடிச் சென்று நாவலைத் தந்தார். ஒரு பதிப்பாளர் கூட இவர் எழுதிய புதிய முறையை ஏற்றுக் கொள்ளவில்லை.\nஆனாலும் இவர் மனம் தளர்ந்து விடவில்லை. தன்னுடைய வேலையே பதிப்பாளரைத் தேடிப் பிடித்து நாவலை வெளியிட செய்வது தான் என்று முடிவு செய்தார்.\nஒவ்வொரு நாளும் நாவலை எடுத்துக் கொண்டு பதிப்பாளரைச் சந்தித்தார். எப்பொழுதும் போலவே எந்தப் பதிப்பாளரும் இவருடைய நாவலை ஏற்றுக் கொள்ளவில்லை.\n பதினான்கு பதிப்பாளர்களைச் சந்தித்தார். பயனில்லை. இறுதியில் பதினைந்தாவது பதிப்பாளர் இவருடைய நாவலை ஏற்றுக் கொண்டார்.\nபுத்தகமாக வெளியிட்டார். அமோகமாக விற்பனை யாயிற்று. உலகில் அதிகமாக விற்பனையான புத்தகங்களில் இதுவும் ஒன்று என்கிற இடத்தைப் பிடித்தது.\nஉடனடியாக இருபது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அரிய விஷயங்களைக் கற்பனையாக எழுதினார்.\nஅண்டங்களையும் விண்மீன்களையும் பற்றி ஆச்சரியப் படத்தக்க வகையில் எழுதியிருந்தது இவருடைய தனிச்சிறப்பு.\nஇவர் எழுதியது பிற்காலத் தில் உண்மையாகவே நடந்தன. கடலுக்குள் மூழ்கி செல்லுகின்ற கப்பல்கள் பற்றி முதன் முதலாகக் கற்பனையில் எழுதினார் ஜில்ஸ் வெர்னி.\nஇவருடைய கற்பனை தான் பின்பு ‘சப்மரின்’ என்று சொல்லப்படும் நீர் மூழ்கி கப்பல் கண்டு பிடிப்பதற்குக் காரணமாக இருந்தது.\nஇவருக்கு வேறு வேலைகளைப் பார்க்க வாய்ப்பு இருந்தும், தனக்குப் பிடித்தது என்பதற்காக எழுத்துத் துறையில் ஈடுபட்டு வெற்றி பெற்றார்.\nஎழுத்துத் தொழிலில் மிகப் பெரிய போராட்டம் நடத்தி தன்னுடைய வேலையை தீர்மானித்து அதிலேயே சென்று பணமும் புகழும் பெற்றார்.\nஇவருடைய தந்தை பங்கு மார்க்கெட்டில் பெரிய பொறுப்பில் இருந்தார். இந்தத் துறைக்குத் தன்னுடைய மகனும் வர வேண்டும் என்று விரும்பினார் தந்தை.\nஆனால் ஜில்ஸ்வெர்னி எழுதுவதில் ஆசையும் கற்பனையும் பெற்று விஞ்ஞான விசித்திரங்களையும கற்பனையும் சேர்த்து எழுதுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.\nஅதில் அவர் காட்டிய ஊக்கமும், வேலையில் விருப்பமும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.\nஇம்மாதிரி பெரியவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள முடியும். வருமானம் தரக்கூடிய தொழிலையும் உதறித் தள்ளி விட்டு தனக்குப் பிடித்தமான வேலை யில் ஈடுபட மனத்திண்மை அவருக்கு இருந்தது.\nஇதைப் போன்ற மனத் துணிவு நமக்கும் இருக்க வேண்டும் அல்லவா கிடைத்த வேலையை ஏற்றுக் கொண்டு அதில் திறமையாக உழைத்து முன்னேறும் மனப்பக்குவம் நமக்கு இருக்கிறதா\nவாழ்க்கையில் இந்த வேலையை தான் செய்ய வேண்டும் என்ற உறுதி உள்ளதா ஏனோ தானோ என்று வேலையில் ஈடுபடுகிறோமே ஏனோ தானோ என்று வேலையில் ஈடுபடுகிறோமே\nஈடுபாடு இல்லாமல் வேலை செய்யும் போது எப்படி உருப்பட முடியும். இதனைச் சற்றும் சிந்தித்து பார்க்காமல் நமக்கு நல்ல பயன் கிடைக்கவில்லையே என்று சோர்ந்து விடுவது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்\nவேலை என்பது பிறரிடம் சென்று செய்வது மட்டுமல்ல. நமக்கு நாமே செய்து கொள்வதும் வேலைதான். நாமே புதுமையான முறையில் உருவாக்கிக் கொள்வதும் வேலைதான்.\nதிறமை, மூலதனம் இரண்டும் சேர்ந்தால் சொந்தமாகத் தொழில் தொடங்குவதற்கு உரிய அடிப்படை உருவாகி விடும்.\nஅதிலும் நாம் தொழில் துறையில் பயிற்சி பெற்றிருந்தால் இதைச் செய்வது சுலபமாக இருக்கும்.\nஏனென்றால் நமக்குத் தெரிந்த துறையிலே தொழிலை ஆரம்பித்து விடமுடியும். ஆரம்பத்தில் போராட்டம் இருந்தாலும் கடுமையாக வேலை செய்தால் சிறப்பான பலன் கிடைத்தே தீரும்.\nவாழ்க்கையில் வெற்றி பெற வேண்டு மானால் நாம் நிச்சயமாக வேலையை செய்தே ஆக வேண்டும். கிடைத்த வேலையை ஒழுங்காகச் செய்கிறோமா என்று எண்ணிப்பார்ப்பது முன்னேற்றத்திற்கு வழிகாட்டும்.\nஅலட்சியம் எப்பொழுதும் இருக்கக் கூடாது. நம்முடைய வேலையைச் செய்வதற்கு நாட்டம் இல்லாமல் போனால் எப்படி வெற்றிப் பாதையில் நடைபோட முடியும்\nசும்மாவே உட்கார்ந்து கொண்டு இருப்பதனால் மட்டும் வெற்றி நம்மைத் தேடி வந்துவிடாது. நாம் அதனை நோக்கி நடந்தால் தான் அது நம்மை நோக்கி ஓடி வரும்.\nநன்றி: மெர்வின் – தன்னம்பிக்கை\nஜெர்மனியில் வேலை ரெடி.. உயர் கல்விக்கும் வாய்ப்பு\n« உணவுப் பொருட்களை பாதுகாக்க சில எளிய வழிகள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nஅடுத்த கல்வியாண்டில் இருந்து முப்பருவ கல்வித் திட்டம் அமல்\nநோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\nசுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=9409", "date_download": "2020-11-30T16:51:17Z", "digest": "sha1:KRNQWXFNWPDUBPT6HXRP32JOIQNFRG6T", "length": 16313, "nlines": 208, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 30 நவம்பர் 2020 | துல்ஹஜ் 487, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:16 உதயம் 18:00\nமறைவு 17:56 மறைவு 06:02\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 9409\nவெள்ளி, அக்டோபர் 19, 2012\nபாபநாசம் அணையின் இன்றைய (அக்டோபர் 19) நிலவரம் 26 மி.மி. மழை பதிவு\nஇந்த பக்கம் 1248 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரினை தேக்கி வைக்கலாம்.\nஅணையின் இன்றைய (அக்டோபர் 19) நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:\nஅணையில் நீர்மட்டம்: 38.10 அடி (38.00 அடி)\nமழையின் அளவு - 26 mm\nஒரு Cusec என்பது வினாடிக்கு 28.31 லிட்டர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொட���க்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகடற்கரை கீரிக்குளத்தில் மழைநீர் தேக்கம்\nகாயல்பட்டினம் கடற்கரையின் மழைக்கால மயக்கும் காட்சிகள்\nகாயல்பட்டினத்தில் மழை நீர் தேக்கக் காட்சிகள்\nஇவரை போல் நீங்களும் சாதிக்க வேண்டும் அக்டோபர் 26 அன்று காயல்பட்டினத்தில் KCGC நிகழ்ச்சி அக்டோபர் 26 அன்று காயல்பட்டினத்தில் KCGC நிகழ்ச்சி\nவடகிழக்கு பருவமழை துவங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nபாபநாசம் அணையின் இன்றைய (அக்டோபர் 20) நிலவரம் 90 மி.மி. மழை பதிவு 90 மி.மி. மழை பதிவு நீர்வரத்து பெரும் அளவில் உயர்வு நீர்வரத்து பெரும் அளவில் உயர்வு\nதூத்துக்குடி மாவட்டம் முழுக்க பலத்த மழை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nஅக்டோபர் 18 நள்ளிரவு முடிய 120,311 இந்திய ஹஜ் யாத்ரிகர்கள் சவுதி சென்றடைந்தனர் 61 பேர் மரணம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் கேபிள் டிவி இணைப்பு பெற்றுள்ளவர்கள் சென்சஸ்\nசட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டம் கீழ் - காயல்பட்டினத்தில் சாலை பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு\nஉள்ஹிய்யா 1433: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் பங்குப் பதிவுகள் நிறைவுற்றது\n4.8 இல்லீங்க, 48 தான்\nஅக்டோபர் 17 நள்ளிரவு முடிய 117,506 இந்திய ஹஜ் யாத்ரிகர்கள் சவுதி சென்றடைந்தனர் 57 பேர் மரணம்\n மழை அளவு 33 மி.மி.\nதீபாவளியை முன்னிட்டு நியாயவிலைக் கடைகளில் இலவச வேஷ்டி - சேலை வினியோகம் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பெற்றுக்கொண்டனர் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பெற்றுக்கொண்டனர்\nமாநில அளவிலான அறிவியல் வினாடி-வினா போட்டியில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவியர் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி\nஎழுத்து மேடை: மாலுமி இல்லாத கப்பல் சாளை பஷீர் ஆரிஃப் கட்டுரை சாளை பஷீர் ஆரிஃப் கட்டுரை\n94.92 லட்சம் ரூபாய் மதிப்பிலான டெண்டர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வர��ாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-30T16:38:05Z", "digest": "sha1:FUBZJM7QBPDAHEN4HBPM3DY4GTQB7AKO", "length": 22405, "nlines": 77, "source_domain": "marxist.tncpim.org", "title": "இரண்டு புதை குழிகள் நோம் சாம்ஸ்கியுடன் ஓர் உரையாடல்! » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஇரண்டு புதை குழிகள் நோம் சாம்ஸ்கியுடன் ஓர் உரையாடல்\nதமிழாக்கம் : பேரா. எ.ஹேமா\n20ம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க சிந்தனையாளர் என்ற புகழ் சோம்கிக்கு உண்டு. 77 வயதான சோம்ஸ்கி இந்தப் பாராட்டைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தெரிந்த, இறுகிப்போன விதிகளிலிருந்து, மாறுபட்ட கருத்துக்களை மக்கள் கேட்க விரும்புகிறார்கள். இத்தகைய புதுமையான கருத்துக்கள் ஊடகங்கள் மூலம் அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை – என்கிறார். சோம்ஸ்கி சிறந்த மொழியியல் அறிஞர். பின்னர் அரசியல் சிந்தனையாளராய்ப் புகழ் பெற்றார். 1960 களின் துவக்கத்தில் தோன்றிய யுத்த எதிர்ப்பைக் குறித்த முன்னணிச் சிந்தனையாளர். ஏராளமான கட்டுரைகளையும், புத்தகங்களையும் எழுதியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் ஆறு புத்தகங்களை எழுதியுள்ளார். ந்யூ வீக் பத்திரிக்கையைச் சார்ந்த மைக்கேல் ஹேடிங் என்பவருடன் கீழ்க்கண்ட உரையாடலில் தற்போது நிலவும் பூகோள அரசியல் நிலையைப் பற்றித் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.\nஹோடிங் : தற்போது இராக் நிலைமை எந்தத் திசை வழியில் போய்க் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்\nசோம்ஸ்கி : தற்போது இதைப்பற்றிய கருத்தைக் கூறுவது, மிகவும் கடினம். இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் நிலவும் கருத்துக்கள் மாற்றத்திற்கு இடம் கொடாமல் இறுகியிருக்கின்றன. இதனால், நிலைமையை விருப்பு வெறுப்பில்லாமல் பார்க்க முடியவில்லை. ���ிக எளிமையாக இந்த நிலையைப்பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், இராக் லெட்டூ கீரை, ஊறுகாய் போன்ற எளிய பொருள்களை உற்பத்தி செய்யும் நாடாயிருந்தாலும் – (அதாவது எண்ணெய் வளமில்லாமல் இருந்தாலும்) உலகுக்குத் தேவையான எரிசக்தி மத்திய ஆப்பிரிக்காவில் இருந்திருந்தாலும், இராக்கை, சதாம் உசேன் ஆட்சியிலிருந்து அமெரிக்கா விடுவித்திருக்கும் என்ற கருத்து சித்தாந்தமாகவே இறுகிப்போய்விட்டது. இதை நாம் நம்ப வேண்டுமென்று நினைக்கிறார்கள். மேற்கூறிய கருத்தை ஏற்க மறுப்பவர்களைப் பைத்தியம் என்றோ, சூழச்சியாளர்கள் – என்றோ கூறி ஒதுக்குகிறார்கள். ஆனால், ஓரளவு சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு, மேற்கூறிய கருத்து உண்மையல்ல என்பது புரியும். இராக்கிய மக்களுக்கும் இது தெரியும். இராக்கின் எண்ணெய் வளம்தான் அமெரிக்கா, அந்த நாட்டை ஆக்கிரமித்ததற்குக் காரணம். இவ்வாறு, இராக்கைக் கைப்பற்றினால் அதன் எண்ணெய் வளம், அமெரிக்காவுக்குப் பலம் சேர்க்கும். அமெரிக்காவோடு போட்டி போடும், ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் ஆகிய நாடுகளைக் காட்டிலும், அமெரிக்காவுக்குப் பலம் கூடும். இதைத்தான் ப்ரெஸென்கி என்ற சிந்தனையாளரும் குறிப்பிட்டுள்ளார். இராக்கின் மேல் அமெரிக்கா படையெடுத்ததன் அடிப்படைக் காரணமே இதுதான். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால், இராக் பிரச்சனை எந்தத் திசை வழியிலேயே செல்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.\nஓர் உதாரணத்தைப் பார்ப்போம் – அமெரிக்க முயற்சியால், சுதந்திர இராக் உருவாகும் என்ற பேச்சு அடிபடுகிறது. இது நிச்சயம் உண்மையல்ல. இதைப் புரிந்து கொள்ள ஒரே ஒரு கேள்வியை எழுப்புவோம். அந்நியத் தலையீடு எதுவுமே இல்லாத சுதந்திர இறைமாட்சியுடைய (ளுடிஎநசநபை) இராக் உருவாகிறதென்றே வைத்துக் கொள்வோம். அத்தகைய நாட்டின், உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகள் எப்படி இருக்கும் சுதந்திர ஜனநாயகக் குடியரசான இராக்கில் ஷியா பிரிவைச் சேர்ந்த இலாமியர்கள் தான் பெரும்பான்மையானவர்களாக இருப்பார்கள். அத்தகைய இராக், இரானோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும். அத்தோடு, இராக், சௌதி அரேபியாவின், இந்தப் பகுதியில் ஷியா பிரிவினர் அதிகமாக வசிக்கின்றனர். அமெரிக்காவின் ஆதரவோடு அரசு அதிகாரத்திலிருக்கும் சவுதி அரசு ஒரு மத அடிப்படைவாத அரசு. அந்த அரசு, தன் நாட்டின் எல்லைப் புறத்தில் வசிக்கும் ஷியா மக்கள் மீது, கொடூரமான அடக்குமுறையை ஏவி விடுகிறது. இந்த நிலையில், இராக்கிற்கு ஓரளவு சுதந்திரம் கிடைத்தாலும்சவுதி அரேபியாவின் எல்லைப்புறத்தில் நிச்சயம் அதன் பின் விளைவுகள் அழுத்தமானதாக இருக்கும். இதே எல்லைப் பகுதியில் தான் சவுதி அரேபியாவின் பெரும்பான்மையான எண்ணெய் வளமும் காணப்படுகிறது. இப்படி ஒரு நிலைமை உருவானால், அமெரிக்காவிற்கு அது எப்படிப்பட்ட அச்சத்தை ஏற்படுத்தும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.\nஹோடிங் : நீங்கள் 1960 களில் நடைபெற்ற யுத்த எதிர்ப்பு இயக்கங்களில் பங்கேற்றிருக்கிறீர்கள். தற்போது, இராக்கையும், வியட்நாமையும் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். இதைப்பற்றித் தங்கள் கருத்து என்ன\nசோம்ஸ்கி : என்னைப் பொருத்த வரையில் இரண்டு பிரச்சனைகளும் அடியோடு வேறுபட்டவை. இரண்டும் ஒரே மாதிரியான பிரச்னை என்று நினைப்பதற்குக் காரணம். இந்த இரண்டு பிரச்சனைகளையும் சரியாகப் புரிந்து கொள்ளாதது தான். இராக்கைப் பற்றி ஏற்கனவே கூறியுள்ளேன். வியட்நாம் போருக்கான காரணம் அடிப்படையிலேயே வித்தியாசமானது. அடிப்படையில், அமெரிக்க அரசு, வியட்நாமை ஒழித்துவிட வேண்டுமென்று நினைத்தது. சுதந்திர வியட்நாம் பொருளாதார வளர்ச்சி பெற்றால், அது தெற்காசிய நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கும். வியட்நாமின் முன்னுதாரணம் அந்தப் பகுதியில் (தெற்காசியாவில்) விஷக் காய்ச்சலைப் போலப் பரவும். அதனால் தான், அமெரிக்க அரசு வியட்நாமையே அழிக்க முற்பட்டது. அமெரிக்காவின் லட்சியம், 1967 – வாக்கில் பெரும்பாலும் நிறைவேறிவிட்டது எனலாம். ஆனால், வியட்நாமை, இன்னொரு பிலிப்பைன்ஸாக மாற்ற முடியவில்லை. அதனால் தான் வியட்நாம் போரை ஒரு தோல்வி என்கிறார்கள். ஆனால் வியட்நாமை அழித்துவிட்டு, அங்கிருந்து வெளியேறுவது என்பதைக் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது.\nஹோடிங் : 1960 களில் நடைபெற்ற யுத்த எதிர்ப்பு, இப்போதிருப்பதைவிட வெற்றிகரமாக நடந்தது என்று நினைக்கிறீர்களா\nசோம்ஸ்கி : இல்லை. பார்க்கப் போனால், நேரெதிராக நடக்கிறது. யுத்த எதிர்ப்பு, முன்னைவிட இப்போது தீவிரமாயிருக்கிறது என்று சொல்ல வேண்டும். அமெரிக்கா, வியட்நாமை 1962 ல் தாக்கத் தொடங்கியது. அதற்குப் பிறகு போர் எதிர்ப்பு தொடங்கப் பல ஆண்டுகள் கழிந்துவிட்ட��. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளின் பல நூற்றாண்டு வரலாற்றில் முதன் முறையாக, இராக் கோரின் போது தான், போர் தொடங்குவதற்கு முன்பாகவே போரை எதிர்த்த மாபெரும் இயக்கங்கள் நடைபெற்றன. பிப்ரவரி 2003 ல் ஒரு மிகப்பெரிய போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கத்திய நாடுகளின் வரலாற்றிலேயே இப்படியொரு நிகழ்ச்சி நடந்ததில்லை.\nஹோடிங் : அமெரிக்க ஜனாதிபதிகளின் வரிசையில் ஜார்ஜ்புஷ் ஷூக்கு எப்படிப்பட்ட இடத்தை ஒதுக்குவீர்கள்\nசோம்ஸ்கி : ஜார்ஜ் புஷ் ஒரு சின்னம் தான். ஆனால், அவரைச் சுற்றியிருப்பவர்கள், அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் ஆபத்தான நிர்வாகிகள். இந்த உலகத்தையே அழிவுப்பாதையில் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இந்த உலகத்தில் உயிரினங்களையே அழிக்கக் கூடிய அபாயங்கள் இரண்டு உள்ளன. அவை வேடிக்கையான விஷயங்கள் அல்ல. ஒன்று – அணு ஆயுதப் போர், இன்னொன்று சுற்றுச் சூழல் மாசுபட்டு அழிதல், புஷ்ஷைச் சுற்றியுள்ள நிர்வாகம் மேற்கூறிய இரண்டு அம்சங்களிலும், உலகத்தை அழிவுப் பாதையில் தள்ளிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவோடு போட்டியிடும் நாடுகளை – அதாவது ரஷ்யா, சீனா – தற்போது இரான் – இவர்கள் தங்கள் ஆயுதங்களைப் பெருக்கும் முயற்சியில் தள்ளியிருக்கிறார்கள். இதனால், இந்த நாடுகள், தங்கள் அணு ஆயுதங்களைப் போருக்குத் தயார் நிலையில் வைத்திருக்கும் நிலையில் தள்ளப்படுகின்றன.\nஉலக மக்கள் அமெரிக்காவை அடியோடு வெறுக்கும் நிலைக்கு, அமெரிக்காவை ஓர் அச்சத்தோடு பார்க்க வேண்டிய நாடாக ஆக்கிவிட்டது புஷ் நிர்வாகம். இத்தகைய நிலைக்கு அமெரிக்காவை உள்ளடக்கிய அமெரிக்க நிர்வாகத்தின் திறமை நம்ப முடியாது. கனடாவைப் போன்ற ஒரு நாட்டைக் கூட அமெரிக்காவிடமிருந்து அந்நியப்படுத்திவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இதற்கு உண்மையிலேயே ஒரு மேதாவித் தனம் தேவை இதற்கு உண்மையிலேயே ஒரு மேதாவித் தனம் தேவை\nஆதாரம் – க்யூ வீக்\nமுந்தைய கட்டுரைமார்க்சியம் குறித்த பின்நவீனத்துவர்களின் விமர்சனம்\nஅடுத்த கட்டுரை விவசாய இயக்கமும் - மேற்கு வங்க இடது முன்னணியும்\nஇ.எம்.எஸ். ஒரு மார்க்சிய முன்னோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1113566.html/attachment/img-8466", "date_download": "2020-11-30T17:34:36Z", "digest": "sha1:KNFO6NZ53G2PG2SHBVUECPSPYSAGYJUQ", "length": 5659, "nlines": 121, "source_domain": "www.athirady.com", "title": "IMG-8466 – Athirady News ;", "raw_content": "\nயாழ் மண்டைதீவில் சர்வதேச தரத்திலான புதிய மைதானம்..\nReturn to \"யாழ் மண்டைதீவில் சர்வதேச தரத்திலான புதிய மைதானம்..\n – ரோகித தெரிவித்திருப்பது என்ன\nசுகாதார அதிகாரிகள் கொவிட்-19 உப கொத்தணிகள் உருவாகாது கட்டுப்படுத்த…\nமுதன்முறையாக இணையவழி நேரலையில் அமைச்சரவைக் கூட்டம்\nஎல்லாருக்கும் சார் வச்சுருக்காரு சாட்டை.. ஆரி கண்ணுல பயமே தெரியல..…\n97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக…\nசுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\n2ல் வெற்றி… தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணி… மழையால்…\nஉடனே பதவி விலகுங்கள்.. கோலிக்கு வைக்கப்படும் பிரஷர்.. கூர்ந்து…\nவீட்டில் தனிமையிலிருந்த சிறுமி விளையாட்டாக கழுத்தில்…\nவவுனியாவில் ஓரினச் சேர்க்கையால் இளைஞர்கள் மத்தியில் எயிட்ஸ் நோய்…\nவார்னர் விளையாடாம இருந்தா, இந்திய அணிக்கு நல்லது தான்……\nசென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை பலர் பலாத்காரம் செய்ததாக…\nதிருமணத்துக்கு முன்.. குடும்ப தோழிகளுக்கு ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்த…\n‘எங்கட புத்தகங்கள்’ கண்காட்சி சுன்னாகத்தில் ஆரம்பம்\nகட்சி தொடங்க கோரிக்கை.. ரஜினி நடத்திய ஆலோசனை கூட்டம் நிறைவு..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/albert_1.php", "date_download": "2020-11-30T17:33:10Z", "digest": "sha1:P7IB6BHL3OD2TS3K6V25CIVG5GMPHRPE", "length": 35816, "nlines": 75, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Essay | Albert | Obama | America | Bush", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்திய��� உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் துவக்கப் புள்ளியாக ஒபாமா\n1985ல் சிகாகோ நகரில் ஒரு கோவில் நிர்வாக அமைப்பில் ஒரு அசாதரண பங்களிப்பாளராக இருந்த ஒருவர், சிகாகோ நகரில் ஒரு இல்லத்தை வாங்குவதற்கு போதிய விலை தர இயலாத நிலை இவற்றையெல்லாம் தாண்டி ஒரு செனட்டராகிய நான்கு வருடங்களில் அந்த அவைக்கும் அமெரிக்காவுக்கும் அதிபரான முதல் கறுப்பின அதிபராக, அமெரிக்காவில் அரசியல் செல்வாக்கு எதுவுமில்லாத ஒரு செனட்டர் அமெரிக்காவால் நன்கறியப்பட்ட ஹிலாரி கிளிண்டனை புறம்தள்ளி, செல்வாக்குள்ள செனட்டர் ஜான் மெக்கைனை எதிர்கொண்டு, அமெரிக்க அதிபர்களின் 104 வருட வரலாற்றில் முதல் ஆப்பிரிக்க அமெரிக்க அதிபராக, முதல் இளம் அதிபராக, மார்ட்டின் லூதர் கிங் கனவு கண்ட மாமனிதராக... பராக் ஒபாமா அதிபராகியுள்ளார். எத்தனையோவிதங்களில் முதல்..முதல்..முதல் அதிபராக வெள்ளை மாளிகையில் காலடி எடுத்துவைக்கிறார் அமெரிக்காவின் 44வது அதிபராக ஒபாமா\nபராக் ஒபாமா 349 (ஜான் மெக்கெய்ன் 163) வாக்குகள் பெற்று சரித்திரம் படைத்த முதல்வர்\nபுஷ் வெற்றி பெறாத, அல்கோர் வெற்றி பெறாத மாநிலங்களிலெல்லாம் வெற்றிவாகை சூடிய முதல்வர் மெக்கெய்ன் நம்பிக்கையோடு எதிர்பார்த்த மாநிலங்கள் எல்லாம் வெற்றிக்கனியை வென்றெடுத்த முதல்வர் மெக்கெய்ன் நம்பிக்கையோடு எதிர்பார்த்த மாநிலங்கள் எல்லாம் வெற்றிக்கனியை வென்றெடுத்த முதல்வர் கறுப்பின பாதிரியார் ரெவரெண்ட் ஜெஸ்ஸி ஜாக்சன் அதிபர் தேர்தலில் நின்று தாக்குப்பிடிக்கமுடியாமல் ஓடிய வரலாற்றைத் தகர்த்து வென்ற முதல்வர் கறுப்பின பாதிரியார் ரெவரெண்ட் ஜெஸ்ஸி ஜாக்சன் அதிபர் தேர்தலில் நின்று தாக்குப்பிடிக்கமுடியாமல் ஓடிய வரலாற்றைத் தகர்த்து வென்ற முதல்வர் ஹிலாரி கிளிண்டனை தானாகவே விலகவைத்து அவர் வாயாலேயே தனது தேர்தல் முழக்கத்தை செய்ய வைத்ததில் முதல்வர்\nதனது தேர்தல் பிரச்சார யுத்தியை இதுவரை எந்த அதிபரும் மேற்கொள்ளாத வகையில் திறம்பட அமைத்து எந்தச் சிறு பிசகும் இல்லாமல் வழிநடத்தியதில் முதல்வர்\nபேரணி, பொதுக்கூட்டம் எதுவானாலும் மாநாடுபோல பிரம்மாண்டமாக நடத்தி வெள்ளையினத்தவரை புருவம் உயர்த்திப் பார்க்கச் செய்ததில் முதல்��ர்\nகுடியரசுக் கட்சியின் சார்பில் துணை அதிபருக்கு போட்டியிட்ட சாராபைலின் தனது கவர்னர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார் என்ற நிலையில் ஒபாமவை முஸ்லிம் என்றும், பொய்யாக கிறித்தவர் என்று பதிவு செய்கிறார் என்றும், ஒசாமா பின்லேடனுடன் சம்பந்தப்பட்ட கூட்டத்தோடு தொடர்புடையவர் என்றெல்லாம் பேசிய போதும்கூட அதைப்பற்றி எதுவும் சொல்லாமல் நாகரீகமாக உயர்வாகப் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஒபாமா இமயம் போல் உயர்ந்து நின்றதில் முதல்வர்தான்\nஎந்தக் கூட்டத்திலும் எவரையும் இழித்தோ பழித்தோ ஒருவார்த்தை சொல்லாத சபை நாகரீகம், மேடை நாகரிகம் காப்பவராகவே இறுதிவரை இருந்தார்.\nஅமெரிக்காவில் அறுதிப்பெரும்பான்மை பெற்ற முதல் அதிபராக, 40 வருடங்களாக அதிபர் தேர்தலில் எவரும் பெறாத அறுதிப்பெரும்பான்மை வாக்குகள் பெற்றவராக ஒபாமா தடைக்கல்லை எல்லாம் சாதனைக்கல்லாக மாற்றி இந்த உயர் நிலையை அடைந்த சாதரணர் ஒபாமா\n1900ங்களில் அமெரிக்கா எப்படி எழுச்சியுடன் எழுந்து நின்றதோ, அத்தகைய நிலை இடைப்பட்டகாலத்தில் வீழ்ந்து வசதியுள்ளவர்கள் மேலும் வசதியுள்ளவர்களாக, ஏழைகள் ஏழைகளாகவே இருக்க என்ன காரணம் இவர்களுக்கான விடிவு எப்போது என்று ஒபாமா சிந்தித்திருக்காவிட்டால் அமெரிக்காவில் அவரும் ஒரு வழக்கறிஞராக தன் வாழ்க்கையை எங்கோ ஒரு மூலையில் நடத்திக் கொண்டிருந்திருப்பார்\n\"முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கும் வணிக நிறுவனப் பேராளர்களுக்கு எதிராக நாம் எழாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை. மக்கள் எதைக் கேட்க விரும்புகிறார்களோ அதை அல்ல; அவர்கள் என்ன அறிந்து கொள்ள வேண்டுமோ அதைச் சொல்கிற தலைமை ஏற்படாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை.\" என்பது அவரது மேடைப்பேச்சுகளில் எதிரொலித்தது அவரின் அடிமனத்தின் எண்ண அதிர்வுகளை எழுச்சியோடு எடுத்தியம்பும் வைர வரிகள்\nஈராக் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் அதிபர் புஷ்ஷின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த ஒபாமா உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு தீவிர சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கான வேட்பாளர் தேர்வில் போட்டியிட்ட அவர் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து களம் இறங்கினார���.\nஅமெரிக்க வராலாற்றின் பின்னணியில் பார்த்தால் ஒபாமாவின் வெற்றி மிகச் சிறப்பு வாய்ந்தது என்பதை எவரும் மறுக்கவியலாது. அமெரிக்க வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படும் இவரது அளப்பரிய வெற்றி\nநிறம்,இன வேற்றுமையை புறம்தள்ளி, ஒபாமாவின் மீது வாரி இறைக்கப்பட்ட அவதூறுகள், தனிப்பட்ட வாழ்க்கையைக் கூட கொச்சைப்படுத்தி எதிரணி மோசமாக சித்தரித்த கேலிக்கூத்தை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு இன்று அமெரிக்க மக்கள் தமது வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் வண்ணம் பெருவாரியாக வாக்களித்து.....மிகத் தெளிவாக வாக்களித்துத் தேர்வுசெய்துள்ளனர்.\nகலிபோர்னியா பல்கலைக்கழகத்தி்ல் பேராசிரியராக உள்ள கார்த்திக் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு நடத்திய ஏசியன் அமெரிக்கன் சர்வேயில் 60 சதவீதத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்கள் பராக் ஒபாமாவுக்கே வாக்களித்துள்ளது தெரிய வந்துள்ளது.\nஅவரது சொந்த மாநிலமான இல்லிநாய்ஸின், சிகாகோவின் கிராண்ட் பார்க்கில் சுமார் இரண்டு இலட்சம் பேர்கள் அவரது வெற்றியை எதிர்பார்த்து அந்தக் குளிரையும் பொருட்படுத்தாது குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் கூடியிருந்தனர்.\nஒபாமா வெற்றியடைந்த செய்தி வெளி வந்ததும் அவரது ஆதரவாலர்கள் பலர் ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார்கள். பாஸ்ட்டர் அருட்திரு.ஜெஸ்ஸியின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியவண்ணமிருந்தது \"இந்த வெற்றி, இந்த இரவு என்னுடையது அல்ல உங்களுடையது \"இந்த வெற்றி, இந்த இரவு என்னுடையது அல்ல உங்களுடையது\" ஆபிரகாம் லிங்கன் சொன்ன வாசகங்களை மேற்கோள் காட்டி உங்களின் ஊழியனாக இருப்பேன் என்று மகிழ்ச்சி பொங்க ஒபாமா அவர்களிடையே தோன்றிச் சொன்னபோது ஒபாமாவை மற்றொரு மார்ட்டின் லூத்தர் கிங்காக எண்ணினர். நடுக்கும் குளிரிலும் கடல் அலைபோல் திரண்டிருந்த அமெரிக்கர்களின் கரவொலி விண்ணைத் தொட்டது.\n\"இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவுக்குத் தேவைப்பட்ட மாற்றம் வந்துவிட்டது. நமக்கு புதிய உத்வேகமும் பலமும் கிடைத்துள்ளது. நம் நாட்டை உருவாக்கியவர்களின் கனவுகள் நம் காலத்தில் நிறைவேறியிருக்கின்றன. இது நம் ஜனநாயகத்தின் பலத்தை காட்டுகிறது. இப்போது வரலாற்றின் இதயத்தில் கையை வைத்துப் பார்த்தால் அதன் மகிழ்ச்சித�� துடிப்பை நீ்ங்கள் உணர முடியும். பணத்தை மக்கள் தந்தார்கள். 5 டாலர், 10 டாலர் என தங்களது சிறிய சேமிப்புகளை அன்புடன் தந்தார்கள். சிறுவர், சிறுமிகளும் நிதி கொடுத்தார்கள். தேர்தல் பிரச்சாரத்தை கட்சியினரோடு சேர்ந்து மக்களே நடத்தினார்கள். இதனால் கிடைத்த வெற்றி இது.\nஅமெரிக்காவின் இனவாதம் குறித்த கேள்விகளுக்கு இந்த வெற்றி ஒரு பாடம். இந்த வெற்றி அமெரிக்க மக்களின் குரல். உங்கள் குரலை தொடர்ந்து கேட்பேன், அதன்படியே செயல்படுவேன்.\" என்ற ஒபாமாவின் உணர்வுப்பிழம்பான சொற்பொழிவை உலகெங்கும் தொலைக்காட்சியில் கேட்டு ஆனந்தக் கூத்தாடினர். அதே நேரத்தில் அவருடைய தேர்தல் கால உறுதிமொழிகள் சில நாடுகளை அச்சமடையவும் வைத்துள்ளது\nஅதே நேரத்தில், ஜான் மெக்கெய்ன் அரிசோனாவில் தனது தோல்வியால் அதிருப்தியாகிய தன் கட்சியின் ஆதரவாளர்களிடையில் பேசும்போது, \"தேர்தல் முடிவின் மூலம் அமெரிக்க மக்கள் தமது கருத்தை மிகத் தெளிவாக பகிரங்கமாகச் சொல்லிவிட்டார்கள். ஒபாமாவை தொலைபேசியில் அழைத்து என் வாழ்த்தைச் சொல்லிவிட்டேன். தேர்தல் கூட்டங்களில் எவ்வளவோ கருத்துக்களை ஒபாமாவுக்கு எதிராகப் பயன்படுத்தியிருந்தாலும், ஒபாமா அடுத்த நான்குவருடங்கள் அமெரிக்க அதிபராக பணியாற்ற எனது வாழ்த்துக்கள்\" என்றார்.\nஎதிர் வரும் ஜனவரி 20ம் தேதி பதவியிலிருந்து விலகப் போகும் தற்போதைய அதிபரான புஷ்,\"5ம்தேதி காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில் புதிய அதிபருக்கு வாழ்த்தையும், அலுவல் மாற்றத்துக்கான ஒத்துழைப்பை ஒபாமவுக்கு முழுமையாக அளிப்பேன், ஒபாமவையும் அவரது மனைவி மிச்செல் ஆகியோரை வெள்ளைமாளிகைக்கு வரும்படி தொலைபேசியில் பேசும்போது கேட்டுக்கொண்டேன்,\" என்று செய்திவிடுத்தார். ( அய்சன் ஹோவர் அதிபராக இருந்தபோது ஜான் கென்னடி புதிய அதிபராக பதவி ஏற்கவிருந்த நிலையில் அலுவல் மாற்றத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)\n\"இன்று அமெரிக்க மக்கள் தமக்கான புதிய பாதையை தெளிவாக ஏற்படுத்தி விட்டார்கள். இந்தப் பாதையானது அமெரிக்காவின் புதிய மாற்றத்திற்கானது\" என்று கலிபோர்னியாவின் செனட்டர் நான்சி பெல்லோசி கூறியுள்ளார். இது நான்சியின் கருத்து மட்டுமல்ல; அமெரிக்க மக்களும் அந்தப் புதியபாதையை, புதிய மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்\n\"ஒபாமாவும், டெலாவரைச் சேர்ந்த செனட்டர் ஜோசப் பைடனும், இன்னும் 76 நாட்களில் அதாவது எதிர் வரும் ஜனவரி மாதம் 20ம் தேதி , 2009ம் ஆண்டு முறையே அமெரிக்காவின் அதிபராகவும், துணை ஜனாதிபதியாகவும் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள்.\nஅதிபராக பதவி ஏற்க இருக்கும் ஒபாமாவின் முன்,\" ஈராக்கிலும்,ஆப்கானிஸ்தானிலும் நடத்தும் நீண்டகாலப் போர் பற்றிய தீர்வுகள், பயங்கரவாதம், பெட்ரோல், மருத்துவ காப்பீடு,பொருளாதாரத்தை மேம்படுத்தல், வேலைவாய்ப்பு ஏற்படுத்தல், வருவாய்க்கு விதிக்கப்படும் வரிவிகிதங்களில் மாற்றம், ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, மேம்படுத்தப்பட்ட கல்வி முறை மாற்றங்கள்....இப்படி எண்ணற்ற சவால்கள் இருப்பதையும் மறுக்க முடியாது. இந்தக் கடுமையான சவால்களுக்கு மத்தியில் வெள்ளைமாளிகைக்குள் நுழையவிருக்கிறார்.\nஅமெரிக்காவுக்கு \"ஒரு அரசியல் மாற்றம் தேவை\" என்று முழங்கி அந்த முழக்கத்தின் எதிரொலிதான் அவரை இன்று வெள்ளை மாளிகையில் நுழையக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அரசியல் இந்திய அரசியலிலிருந்து வெகுவாக மாறுபட்டது. ஒபாமா செய்யவிரும்பும் எந்த ஒரு செயலுக்கும் அமெரிக்க அரசியல் கழுகுகள் எளிதில் இடம்கொடுத்துவிடாது. இந்தக் கழுகுகளுக்கு மத்தியில் தானும் இரையாகிவிடாமல், தன்னை நம்பி வாக்களித்த அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பருந்தைப் பறந்து தாக்கி குஞ்சுகளை மீட்கும் கோழியாக...... இரட்சகராக வருவாரா, ஒபாமா\nஒபாமா - மிச்செல் இராபின்சன் - திருமணம்\nஅமெரிக்க காங்கிரஸ் சபையிலும் ஒபாமாவின் கட்சியினரே பெரும்பான்மையாக தேர்வாகியிருக்கின்றனர். 349இடங்களை ஒபாமவும் 173 இடங்களை எதிரணிக்கும் கொடுத்து துடிப்பு மிக்க இளைஞரான பராக் ஒபாமாவின் சிந்தனைகள் அமெரிக்காவில் நிச்சயம் பெரும் மாற்றத்தைக் கொண்டுவருவார் என்று நம்புவோம் மார்ட்டின் லூத்தர் கிங்கின் மறுவுருவாக அவரின் எண்ணப் பிரதிபலிப்பாக வெள்ளை மாளிகைக்குள் காலடி எடுத்து வைக்கும் பராக் ஒபாமா அமெரிக்க வரலாற்றில் புதிய சரித்திரம் படைக்க வாழ்த்துகள்\nஒ(து)டுக்கப்பட்ட மக்களிலிருந்து ஒருவன் மேலெழுந்து வந்து, உலகின் வல்லமை மிக்க ஒரு அரசின் தலைவனாக எழ முடியும் என்பதை அமெரிக்க மக்கள் நடத்திக்காட்டி இருக்கிறார்கள்.\nஒபாமா அம���ரிக்காவை அடியோடு மாற்றி பேரற்புதத்தை செய்துவிடுவார் என்று சொல்வதை விட ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் துவக்கப் புள்ளியாக அவர் இருப்பார் என்ற கோணத்தில் நம்பார்வை இருப்பது நல்லது ஒபாமாவின் வெள்ளை மாளிகை நுழைவு ஒரு வல்லரசை நல்லரசாக்குவதற்கான ஆரம்பம் என்று உரத்துச் சொல்லலாம்\nபாரக் ஒபாமா 1961 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம்தேதி ஹவாய் மாகாணத்தில் உள்ள ஹோனலூலு என்ற இடத்தில் பிறந்தார். ஒபாமாவின் தந்தை கென்யா நாட்டைச் சேர்ந்தவர். அவரது தாயார் ஒரு அமெரிக்கர் அவரது முழுப்பெயர் பராக் ஹுசைன் ஒபாமா ஜூனியர்\nஒபாமா இரண்டு வயதாக இருக்கும்போது பெற்றோர் இருவரும் பிரிந்தனர். ஒபாமாவின் தந்தை ஹார்வார்ட் பலக்லையில் படிக்கச் சென்று பின் ஜாகர்த்தா திரும்பிவிட்டார். பெரும்பாலான காலம் தனது தாயுடனேயே ஒபாமா வசித்து வந்தார். தனது தாய்வழி பாட்டியுடன் வசித்து வந்த பாரக் ஒபாமா இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவிலும் ஹோனலூலுவிலும் தனது பள்ளிப்படிப்பை பயின்றார்.\nஒபாமாவின் 21 வயதின் போது ஒரு விபத்தில் தந்தை இறந்தார். 1995ல் ஒபாமா தன் தாயையும் பறிகொடுத்தார். கொலம்பியா பல்கலையில் பயின்ற ஒபாமா சிறிது காலம் வழக்கறிஞராக பணிபுரிந்தார். சிகாகோவிலுள்ள சட்டக் கல்லூரியில் சிறிது காலம் விரைவுரையாளராகவும் அவர் பணிபுரிந்தார். கடந்த 1992 ஆம் ஆண்டு ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பயின்ற மிச்செல் இராபின்சனை ஒபாமா காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மலியா, ஸாஷா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.\nஇல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு கடந்த 1996, 1998 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் 2000 ஆம் ஆண்டில் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தபோதிலும் கடந்த 2004 ஆம் ஆண்டு தான் ஒபாமா வெளிச்சத்திற்கு வந்தார். அந்த ஆண்டு பாஸ்டனில் நடைபெற்ற ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் ஆற்றிய உரைக்கு பெரும் வரவேற்பும், பாராட்டும், புகழும் கிடைத்தது.\n2005ம் ஆண்டு பிரிட்டிஷ் ஜேர்னல் இதழில் நியூ ஸ்டேட்மேன் இப்படி எழுதினார். \"உலகை மாற்றம் செய்யக்கூடிய பத்துப்பேர்களில் \"ஒபாமா\"வும் ஒருவர் என்று எழுத உலகம் ஒபாமாவின் பால் விழிகளை அகலத் திறந்து பார்���்கவைத்தது. 2007ல் செனட் சபையில் பொறுப்பேற்ற மூன்று மாதங்களே ஆன நிலையில் \"டைம்ஸ்\" இதழ் உலகின் அதிக கவனத்தை ஈர்த்தவர்களுள் 'ஒபாமா'வும் ஒருவர் என்று எழுதியது. இது அவருக்கு கிடைத்த அங்கீகாரம் என்றால் மிகையில்லை.\nஇன்று கென்யா நாடே விடுமுறை விட்டு ஒபாமா..ஒபாமா என்று உரக்க குரல் எழுப்பி ஆனந்தக் கூத்தாடுகின்றனர். இந்தோனேசியாவில் கோலாகலாமாக ஒபாமா எங்கள் நாட்டில், எங்கள் பள்ளியில் படித்தவர் என்று அகமகிழ்கிறார்கள் மரணப்படுக்கையிலிருந்த ஒபாமாவின் பாட்டி ஒபாமாவின் வெற்றியைப் பார்க்க கொடுத்துவைக்காமல் ஒருநாள் முன்னதாக இறந்தது அவருக்கு ஒரு இழப்புதான்.\n- ஆல்பர்ட் பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா. ([email protected])\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/details.php?nid=20779&categ_id=12", "date_download": "2020-11-30T17:05:49Z", "digest": "sha1:327AXQAWJVOFIV7D5EMVE5EAUUK3QOME", "length": 12534, "nlines": 115, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN NEWS INDIA", "raw_content": "\nவேட்டைக்காரர்களுக்கு முன்னாலேயே வாத்தை வேட்டையாடிய 13 அடி நீள ராட்சத முதலை - வைரல் வீடியோ\nதமிழகத்தின் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு- மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை\nபுரெவி புயல் இலங்கை அருகே கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம்\nஉலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக லாகூர் மீண்டும் தேர்வு\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறு கூறிய கர்ணனை இதுவரை கைது செய்யாதது ஏன்\nபிரான்ஸ் கலவரம்; புதிய தேசிய பாதுகாப்பு மசோதா ஏன் சர்ச்சைக்குரியது\nதுணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்ககூடாது: உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nசகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பை தொடர வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்\n'வசுதைவ குடும்பகம்' என்ற வாசகம் ஐக்கிய நாடுகள் சபையில் பொறிக்க வேண்டும்- இந்திய தூதர் அபய் குமார்\nபுரெவி புயல்: துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு\nஅடுத்த 24 மணி ���ேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சேலம், தர்மபுரி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.\nமத்திய வங்கக் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாகவும், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சேலம், தர்மபுரி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.\nமத்திய வங்கக் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக அக்டோபர் 20 மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள்\tசூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அக்டோபர் 21 மத்திய வங்க கடல் பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nதமிழகத்தின் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு- மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை\nபுரெவி புயல் இலங்கை அருகே கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம்\nவேட்டைக்காரர்களுக்கு முன்னாலேயே வாத்தை வேட்டையாடிய 13 அடி நீள ராட்சத முதலை - வைரல் வீடியோ\nதமிழகத்தின் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு- மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை\nபுரெவி புயல் இலங்கை அருகே கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம்\nஉலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக லாகூர் மீண்டும் தேர்வு\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறு கூறிய கர்ணனை இதுவரை கைது செய்யாதது ஏன்\nபிரான்ஸ் கலவரம்; புதிய தேசிய பாதுகாப்பு மசோதா ஏன் சர்ச்சைக்குரியது\nதுணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்ககூடாது: உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nசகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பை தொடர வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்\n'வசுதைவ குடும்பகம்' என்ற வாசகம் ஐக்கிய நாடுகள் சபையில் பொறிக்க வேண்டும்- இந்திய தூதர் அபய் குமார்\nபுரெவி புயல்: துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது\nபெட்ரோல் , டீசல் விலை - சென்னை\nதங்கம் (22 காரட் ) விலை நிலவரம்\nஉடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் தூக்கமின்மை..\nஆயுளை கெட்டியாக்கும் அரைமணி நேர கைதட்டல்..\nஹெல்தியான வாழ்வுக்கு வழிவகுக்கும் மருத்துவ குணம் மிகுந்த சப்போட்டா பழங்கள்..\nதினமும் தியானம் செய்தால் வாழ்க்கைமுறையில் இவ்வளவு மாறுதல்களா...\nஉடலின் வெப்பத்தை தணிக்கும் மூச்சுப் பயிற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1985757", "date_download": "2020-11-30T18:27:20Z", "digest": "sha1:KM2HBGBSSHAKYWBUZSG7SWGYXDA4NJPD", "length": 2825, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"செயிண்ட் மார்ட்டின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"செயிண்ட் மார்ட்டின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:56, 21 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\n74 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n04:55, 21 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\n04:56, 21 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இ��்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/marches", "date_download": "2020-11-30T18:14:30Z", "digest": "sha1:QN2QOH7Y45J755TG4IKABTEKKCACHH5T", "length": 4484, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "marches - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎல்லையோரம்; எல்லைப்பகுதி, எல்லையோரப் பகுதி\nஇங்கிலாந்திற்கும் ஸ்காத்லாந்திற்கும இடைப்பட்ட எல்லைப்புறப் பகுதி\nஇங்கிலாந்திற்கும வேல்ஸுக்கும் இடைப்பட்ட பகுதி\nஆதாரங்கள் ---marches--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 08:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/logesh-kanaraj-shooting-go-fast-q1l19b", "date_download": "2020-11-30T17:27:08Z", "digest": "sha1:ULLVEV75GQX3MLO2UIXWJEX6SLKVHWZK", "length": 11497, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தீயா வேலை செய்யும் லோகேஷ் கனராஜ்! 'தளபதி-64' ரிலீசுக்கு நாள் குறிப்பு...! ஷுட்டிங் ப்ளான் என்னன்னு தெரியுமா?", "raw_content": "\nதீயா வேலை செய்யும் லோகேஷ் கனராஜ் 'தளபதி-64' ரிலீசுக்கு நாள் குறிப்பு... 'தளபதி-64' ரிலீசுக்கு நாள் குறிப்பு... ஷுட்டிங் ப்ளான் என்னன்னு தெரியுமா\nமிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் 'தளபதி-64'. இந்தப் படத்தில், வில்லனாக 'மக்கள் செல்வன்' விஜய்சேதுபதி நடிக்கிறார். 'மாநகரம்', 'கைதி' படங்களைப் போன்றே, இந்தப் படத்தையும் வித்தியாசமான கதைக்களத்துடன் படைத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.\n'தளபதி-64' படத்தில் கல்லூரி பேராசிரியராக விஜய் நடிப்பதாகக் கூறப்படுகிறது.இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்துமுடிந்துவிட்ட நிலையில், 2-வது கட்ட படப்பிடிப்பு டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇதில், நடன இயக்குநர் தினேஷின் நடன வடிமைப்பில், 150க்கும் மேற்பட்ட டான்சர்களுடன் விஜய் ஆடிய மாஸான பாடல் படமாக்கப்பட்டது. அத்துடன், ஹீரோயின் மாளவிகா மோகனன் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டன.\nஇதனையடுத்து, விஜய் தொடர்பான காட்சிகள் த���டர்ந்து படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 'தளபதி-64' படத்தின் ரிலீஸ் தேதி, ஷுட்டிங் ப்ளான் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அது என்னன்னா இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வரும் 2020 ஏப்ரல் 9-ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.\nஅதற்கு ஏற்றாற்போல், படத்தின் ஷுட்டிங் முழுவதையும், வரும் ஃபிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளாராம். இதனையடுத்து, உடனடியாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் ஆரம்பிக்க உள்ளாராம்.\nவழக்கமாக மாஸ் ஹீரோ படங்கள் என்றால், அந்தப் படத்தின் இயக்குநர்கள் ஒவ்வொரு சீனையும் பிரம்மாண்டமாக மாஸாக எடுக்கிறேன் எனக்கூறி நாட்களை கடத்துவதுதான் வாடிக்கை.\nஆனால், அவர்களிடமிருந்து முற்றிலும் வித்தியாசமானவராக தென்படும் லோகேஷ் கனகராஜ், தன் கதைக்கு தேவைப்படும் காட்சிகளை ஏற்கெனவே திட்டமிட்டு படுவேகமாக கேமிராவில் சுட்டுத்தள்ளி வருகிறாராம்.\nஇப்படி, தீயா வேலை செய்யும் லோகேஷ் கனகராஜின் வேகத்தையும், வொர்க்கிங் ஸ்டைலையும் கண்டு விஜய்யே மிரண்டு போயுள்ளாராம். இதிலிருந்து, 'தளபதி-64' படம் திட்டமிட்டபடி கோடை விருந்தாக திரைக்கு வரும் என்பது மட்டும் உறுதியாகிறது.\nபிறந்தநாளில் ராஷி கண்ணா செய்த மிகப்பெரிய செயல்..\nதிரையுலகை சோகத்தில் ஆழ்த்திய மரணம்... பிரபல வில்லன் நடிகர் காலமானார்...\nபோட்டோ ஷூட்டில் அனிகாவையே தூக்கியடிக்கும்... ராதிகாவின் ரீல் மகள் நேஹா மேனன்..\nகண்ணாடி மட்டும் மிஸ்ஸிங்... அப்பா பாக்யராஜின் பழைய ஸ்டைலில் பக்கவா பொருந்திய சாந்தனு... லேட்டஸ்ட் போட்டோ...\nநிவேதா பெத்துராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல்... அழகிய புகைப்படங்கங்களின் தொகுப்பு..\nடாப் ஆங்கிளில் டீப் ஓபன்... உச்ச கட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை உறைய வைத்த யாஷிகா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/simbu-maanaadu-shooting-started-on-january-q2lbu7", "date_download": "2020-11-30T17:45:53Z", "digest": "sha1:USZTQ7NBH5KOMFXP3ICBPVAQAPMVADBT", "length": 10259, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தடைகளை தகர்த்த STR...\"மாநாடு\" குறித்து வெளியான மாஸ் அப்டேட்... சிம்பு ஃபேன்ஸ் கெட் ரெடி...! | Simbu Maanaadu Shooting Started on January", "raw_content": "\nதடைகளை தகர்த்த STR...\"மாநாடு\" குறித்து வெளியான மாஸ் அப்டேட்... சிம்பு ஃபேன்ஸ் கெட் ரெடி...\nவெறித்தனமாக குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்ட நம்ம சிம்பு, அதனை திரையில் காண்பிப்பதற்கான நேரம் வந்தாச்சு.\nவெங்கட் பிரபு இயக்கத்தில் \"மாநாடு\" என்ற படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. வி ஹவுஸ் புரொடக்‌ஷன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கவிருந்த அந்தப் படத்தில், கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். சிம்புவின் கால்ஷூட்டிற்காக காத்திருந்த படக்குழு, அவரை படத்தில் இருந்து நீக்கியதாக அறிவித்தது. அதற்கு போட்டியாக \"மகாமாநாடு\" என்ற படத்தை இயக்கி நடிக்க உள்ளதாக சிம்பு அறிவித்தார்.\nஇதையடுத்து தயாரிப்பாளருக்கும், சிம்புவிற்கும் இடையேயான பிரச்சனை சமாதானம் ஆனதை அடுத்து, \"மாநாடு\" படத்திற்காக மாலை போட்டு விரதம் இருந்தா���் சிம்பு. 40 நாட்கள் விரதத்திற்கு பிறகு சபரிமலை போய்த் திரும்பிய சிம்பு, தற்போது \"மாநாடு\" படத்திற்காக வெறித்தனமாக உடல் பயிற்சி செய்து வருகிறார். அந்த வீடியோ கூட சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.\nஇந்நிலையில் ராகவா லாரன்ஸை வைத்து வெங்கட் பிரபு படம் இயக்க உள்ளதாகவும், அதனால் \"மாநாடு\" படத்தின் ஷூட்டிங் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் பரவின. அதாவது \"மாநாடு\" ஷூட்டிங்கைமீண்டும் தொடங்குவதற்காக வெங்கட் பிரபு மீண்டும் கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅதன் பின்னர் ஜனவரி மாதம் 3வது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சிம்புவை திரையில் பார்ப்பதற்காக STR ஃபேன்ஸ் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\nபிறந்தநாளில் ராஷி கண்ணா செய்த மிகப்பெரிய செயல்..\nதிரையுலகை சோகத்தில் ஆழ்த்திய மரணம்... பிரபல வில்லன் நடிகர் காலமானார்...\nபோட்டோ ஷூட்டில் அனிகாவையே தூக்கியடிக்கும்... ராதிகாவின் ரீல் மகள் நேஹா மேனன்..\nகண்ணாடி மட்டும் மிஸ்ஸிங்... அப்பா பாக்யராஜின் பழைய ஸ்டைலில் பக்கவா பொருந்திய சாந்தனு... லேட்டஸ்ட் போட்டோ...\nநிவேதா பெத்துராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல்... அழகிய புகைப்படங்கங்களின் தொகுப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவச���யத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actress-manju-warrier-cute-photo-gallery-q20ynt", "date_download": "2020-11-30T17:37:27Z", "digest": "sha1:NYQPO6CY7AXWBDXDZMXJYXD2DOXBH35D", "length": 6597, "nlines": 92, "source_domain": "tamil.asianetnews.com", "title": "41 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் மஞ்சு வாரியர்..! கொள்ளை கொள்ளும் அழகில் வெளியான கியூட் புகைப்படம்..!", "raw_content": "\n41 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் மஞ்சு வாரியர்.. கொள்ளை கொள்ளும் அழகில் வெளியான கியூட் புகைப்படம்..\n'அசுரன்' திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மலையாள நடிகை 'மஞ்சு வாரியர்' . இவர் நடித்த முதல் படமே, சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.\n41 வயதிலும் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து, இளம் நடிகைகளுக்கு டப் போட்டி கொடுத்துவரும் மஞ்சு வாரியாரின் அழகிய ஸ்டில்ஸ் இதோ...\nஅழகிய சல்வாரில் மஞ்சு வாரியர்\nஇடுப்பில் கை வைத்துக்கொண்டு சூப்பர் போஸ்\nபிளாக் அண்ட் வைட்டில் நச்சுனு ஒரு போஸ்\nநீல நிற சேலையில் கொள்ளை அழகு போங்க\nஇலை இல்லா மரம் அருகே நின்று ஹாட் காபி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/new-gen-hyundai-i20-car-launched-india-specs-features-price-bookings-deliveries-details-024670.html", "date_download": "2020-11-30T16:57:47Z", "digest": "sha1:7ACQWJJTHCFN3V3DTRLDNEC47R7CUYSL", "length": 27523, "nlines": 286, "source_domain": "tamil.drivespark.com", "title": "பக்கா பிரிமீயம் காராக மாறிய புதிய ஹூண்டாய் ஐ20 விற்பனைக்கு வந்தது... முழு விபரம்! - Tamil DriveSpark", "raw_content": "\nகனரக லாரியுடன் மோதிய கார்... சிறு காயம் கூட இல்லாமல் வெளியே வந்த டிரைவர்... எந்த நிறுவனத்தின் தயாரிப்பு தெரியுமா\n40 min ago இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\n3 hrs ago பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\n4 hrs ago மஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க திட்டமிட்டவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது\n4 hrs ago 2021 மாருதி செலிரியோவின் விலை குறைவான வேரியண்ட்- மறைப்புகளுடன் சாலையில் சோதனை\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nNews ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nSports கோவா அணியுடன் மோதும் நார்த்ஈஸ்ட் யுனைடெட்.. வெற்றிக்கணக்கை துவக்க கோவா அணி தீவிரம்\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அ��ிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'ஒரிஜினல்' பிரிமீயம் ஹேட்ச்பேக் அந்தஸ்துடன் புதிய ஹூண்டாய் ஐ20 கார் விற்பனைக்கு அறிமுகம்\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார் இந்தியாவில் இன்று முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டிசைன், தொழில்நுட்ப வசதிகளில் வேற லெவலுக்கு மாறி இருக்கும் இந்த புதிய மாடல் குறித்த தகவல்களை விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.\nபுதிய ஹூண்டாய் ஐ20 கார் வசதிகள், எஞ்சின் தேர்வுகள், விலையை பொறுத்து நான்குவிதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும். மேக்னா என்ற வேரியண்ட் விலை குறைவானதாக வந்துள்ளது. ஸ்போர்ட்ஸ் நடுத்தர வகையாகவும், அஸ்ட்டா மற்றும் அஸ்ட்டா ஆப்ஷனல் ஆகியவை அதிகபட்ச வசதிகளை வழங்கும் டாப் வேரியண்ட்டாகவும் இருக்கும்.\nபுதிய ஹூண்டாய் ஐ20 கார் டிசைனில் முற்றிலும் வேறுபட்டு வந்துள்ளது. முகப்பில் பிரம்மாண்ட க்ரில் அமைப்பு, கச்சிதமான ஹெட்லைட் க்ளஸ்ட்டர் மிகவும் வசீகரமாக காட்டுகிறது. இதன் முன்புற பம்பர் மிரட்டலான தோற்றத்தை காருக்கு வழங்குகிறது. முகப்பு டிசைனுக்கு வலு சேர்க்கும் விதத்தில், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், கார்னரிங் விளக்குகள், புரொஜெக்டர் பனி விளக்குகளும் உள்ளன.\nஇந்த காரில் 16 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. க்ரோம் பூச்சுடன் கதவு கைப்பிடிகள், கதவு ஜன்னல்களுக்கு கீழாக கொடுக்கப்பட்டு இருக்கும் க்ரோம் பூச்சு பீடிங் ஆகியவையும் பிரிமீயமாக காட்டுகின்றன.\nஇந்த காரின் பின்புறத்தில் Z வடிவிலான எல்இடி டெயில் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மெல்லிய பட்டை இரண்டு டெயில் லைட் க்ளஸ்ட்டர்களையும் இணைக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. எல்இடி ஸ்டாப் லைட், சுறா துடுப்பு வடிவிலான ஆன்டெனா, ரியர் வைப்பர், வாஷர் ஆகியவையும் இந்த காரின் மிக முக்கிய அம்சங்களாக கூறலாம்.\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரின் உட்புற வடிவமைப்பும் மாறி இருக்கிறது. கருப்பு வண���ண இன்டீரியர் தீம் மற்றும் சிவப்பு வண்ண அலங்கார விஷயங்களுடன் கவர்கிறது. மிக நேர்த்தியான டேஷ்போர்டு அமைப்பு, 10.25 அங்குல தொடுதிரையுடன் நடுநாயகமாக இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் வீற்றிருக்கிறது. இந்த சாதனம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். அதனைவிட மிக முக்கியமாக, நேரடி இன்டர்நெட் வசதியை இந்த சாதனம் பெற்றுள்ளது.\nஇந்த காரில் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்ப வசதி உள்ளது. இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்தை ஹூண்டாய் புளூலிங்க் செயலியில் இயங்கும் ஸ்மார்ட் வாட்ச்சை இணைத்துக் கொள்ளலாம். இதன்மூலமாக, கார் கதவுகளை ரிமோட் முறையில் திறந்து மூடுவதற்கான வசதி, எஞ்சின் மற்றும் ஏசி சிஸ்டத்தை வெளியில் இருந்து கட்டுப்படுத்துவதற்கான வசதிகளை அளிக்கும். அத்துடன், கார் குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் செல்ல முடியாத வகையில் கட்டுப்படுத்தும் வசதியும் உண்டு. 50 விதமான வசதிகளை பெறும் வாய்ப்பை வழங்கும்.\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரில் மென்மையான உணர்வை தரும் தரமான பிளாஸ்டிக் பாகங்கள் உள்ளன. போஸ் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், பிரிமீயம் அப்ஹோல்ஸ்ட்ரி, ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், சன்ரூஃப் ஆகியவையும் இதன் முக்கிய அம்சங்களாக உள்ளன.\nபுதிய ஹூண்டாய் ஐ20 கார் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று விதமான எஞ்சின் தேர்வுகளிலும் 5 விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைக்கும். இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இதில், மேனுவல் மாடல் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், ஆட்டோமேட்டிக் மாடல் 88 பிஎச்பி பவரை அளிக்கும் திறனை பெற்றுள்ளது.\nஅடுத்து 1.0 லிட்டர் டர்போ பெட்ரோ்ல எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் ஐஎம்டி எனப்படும் க்ளட்ச் பெடல் இல்லாத மேனுவல் முறையில் கியர்மாற்றும் வசதியை அளிக்கும் ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும், டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும்.\nஇதன் டீசல் மாடலில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 98 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தே��்வில் கிடைக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இல்லை.\nஇதன் 1.2 லிட்டர் மேனுவல் மாடல் லிட்டருக்கு 20.35 கிமீ மைலேஜையும், ஐவிடி ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 19.65 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.25 கிமீ மைலேஜை வழங்கும் எனறும், டீசல் மாடல் லிட்டருக்கு 25.2 கிமீ மைலேஜை வழங்கும் என்று ஹூண்டாய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய ஹூண்டாய் ஐ20 கார் 6 விதமான ஒற்றை வண்ணத் தேர்விலும், இரண்டுவிதமான இரட்டை வண்ணத் தேர்விலும் கிடைக்கும். போலார் ஒயிட், தைபூன் சில்வர், டைட்டான் க்ரே, ஃபியரி ரெட், ஸ்டாரி நைட், மெட்டாலிக் காப்பர் ஆகியவை ஒற்றை வண்ணத் தேர்வுகளாக உள்ளன. கருப்பு வண்ணக் கூரையுடன் போலார் ஒயிட் மற்றும் ஃபியரி ரெட் ஆகிய இரண்டு இரட்டை வண்ணத் தேர்வுகள் வழங்கப்படுகிறது.\nபுதிய ஹூண்டாய் கார் ரூ.6.79 லட்சம் முதல் ரூ.11.17 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது அறிமுகச் சலுகை விலையாகவும், வரும் ஜனவரி 1 முதல் விலை அதிகரிக்கப்படும் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது. போட்டியாளர்களை ஒப்பிடும்போது ஆரம்ப விலை சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், அதற்கு உரிய மதிப்பை இந்த கார் வழங்கும் என்று நம்பலாம்.\nபுதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு ரூ.21,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். விரைவில் டெலிவிரிப் பணிகள் துவங்கப்படும். அட்டகாசமான டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வந்திருக்கும் இந்த கார் போட்டியாளர்களை ஒரு கை பார்க்கும் என்று கருதலாம். மாருதி பலேனோ, ஹோண்டா ஜாஸ், டாடா அல்ட்ராஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ கார்களுக்கு இந்த புதிய ஹூண்டாய் ஐ20 கார் நேரடி போட்டியாக இருக்கும்.\nஇ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nசவாலான விலையில், ஹூண்டாய் ஐ20 டர்போ காருக்கு போட்டியாக டாடாவின் அல்ட்ராஸ் டர்போ\nபிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\nஹைப்ரீட் வெர்சனில் வரும் 2021 ஹூண்டாய் டக்ஸன் காரின் புதிய வீடியோ வெளியீடு\nமஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க திட்டமிட்டவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது\nஒற்றை நாட்டுக்க��க பிரத்யேகமாக ஹூண்டாய் வடிவமைத்த மின்சார கார்... அது எந்த நாடுனு தெரியுமா\n2021 மாருதி செலிரியோவின் விலை குறைவான வேரியண்ட்- மறைப்புகளுடன் சாலையில் சோதனை\nஇருபதே நாட்களில் 20 ஆயிரம் முன்பதிவுகள்... புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு உச்சகட்ட வரவேற்பு...\nஅடேங்கப்பா... இந்தியாவின் 6வது மிகப்பெரிய கார் ஏற்றுமதி நிறுவனமாக உருவெடுத்தது கியா...\nடீசல் கார்களுக்கு தொடர்ந்து அதிக டிமான்ட்: ஹூண்டாய் அதிகாரி தகவல்\nகம்பெனி சொன்னதே 107 கிலோ மீட்டர்தான்... கிடைத்ததோ 139 கிலோ மீட்டர் மைலேஜ்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓனர் பெருமிதம்...\nவிற்பனையில் புதிய சாதனை படைத்தது ஹூண்டாய்... கிரெட்டாவிற்குதான் நன்றி சொல்லணும்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nவாகனங்களில் இருக்க வேண்டிய முக்கியமான பாதுகாப்பு வசதிகள் இவைதான் உங்களது கார்களில் எத்தனை உள்ளன\nபுதிய ஹோண்டா ரிபெல் 1100 க்ரூஸர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்\nவிற்பனையில் முதல் மைல்கல்லை எட்டியது பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/world/94018/", "date_download": "2020-11-30T17:48:17Z", "digest": "sha1:4CH6C3JEJXFOBMID7B7X4DFMZVPAAZYZ", "length": 7808, "nlines": 156, "source_domain": "thamilkural.net", "title": "அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் உலகம் அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅமெரிக்காவில் கொரோனா நோயால் மரணித்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 29ஆக பதிவாகியுள்ளது.\nஅத்துடன் 11.5 மில்லியன் பேர் கொவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஉலகில் ஏனைய எந்த நாட்டையும் விட, அதிகூடிய தொற்றுப் பரவலையும் மரண எண்ணிக்கையையும் அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ளது.\nஅத்துடன் தற்போது மீண்டும் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் நோய்ப்பரவல் தீவிரமடைந்துள்ளது.\nநாளாந்தம் பெரும் எண்ணிக்கையிலான நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.\nPrevious articleயாழ். பல்கலையின் நவீன உள்ளக விளையாட்டரங்கு திறந்து வைப்பு\nNext articleமீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\nவங்கக் கடலில் உருவாகிவரும் புயல்: தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்கு எச்சரிக்கை \nநாயுடன் விளையாடும்போது ஜோ பைடனின் வலது கால் முறிந்தது\nஅவுஸ்திரேலியாவின் சிட்னி உட்பட பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு \nஒரு தாயின் ஈனக் கண்ணீரால் இந் நாடு இரண்டாகிவிடுமா\nஎமக்காக இன்றும் போராடும் பிரபாகரன் என்ற மந்திரச்சொல்\nநசுக்கப்படும் மனித உரிமை : சட்டங்களை கடந்து போராட தமிழ் தலைமை தயாரா\nகிளிநொச்சி மாவட்டத்தில் சாதாரண தர மாணவர்களுக்கு மாத்திரம் நாளை முதல் பாடசாலைகள் ஆரம்பம்\nசத்தம் சந்தடியின்றி இறுதி நேரத்தில் சம்பந்தனுடன் டோவால் திடீர் சந்திப்பு\n மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/92968", "date_download": "2020-11-30T17:36:55Z", "digest": "sha1:LF5ZETB3Y55AB5CZCDJQMV6TOM5XCN5K", "length": 13231, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! | Virakesari.lk", "raw_content": "\nவைத்தியரின் பொறுப்பற்ற செயலால் விபரீதம் ; உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் - 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அறிவிப்பு \nசுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nமஹர சிறைச்சாலைக்குள் பதற்றம் : கைதியொருவர் பலி, 3 கைதிகள் காயம் : விசேட அதிரடிப்படையினர் குவிப்பு ; நிலைமை கட்டுப்பாட்டுக்குள்\nநாட்டில் 23 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஸ்மித்தின் அதிரடி சதத்துடன் 389 ஓட்டங்களை குவித்த ஆஸி.\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமினுவங்கொடை ம��்றும் பெலியகொட மீன் சந்தை தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணிய 227 பேருக்கும், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள 36 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து மினுவங்கொட மற்றும் பெலியகொட கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 4,313ஆக உயர்ந்துள்ளது.\nஇதனையடுத்து நட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 7,784 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 3,966தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள 27 கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅத்துடன் இன்று நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளா 89 பேர் குணமடைந்ததையடுத்து மொத்த எண்ணிக்கை 3,803 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 537 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக 15 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.\nநாட்டில் இன்றுவரை 441990 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், மேல் மாகாணத்தின் களுத்துறை, கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலும், மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசம், வெல்லம்பிட்டிய மற்றும் குளியாப்பிட்டியவில் 5 பொலிஸ் பிரிவுகள் உள்ளிட்ட 64 பொலிஸ் பிரிவுகளுக்கு இதுவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ளது.\nமினுவங்கொட மற்றும் பெலியகொட கொத்தணி கொரோனா தொற்று ஊரடங்கு\nவங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதுடன் மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\n2020-11-30 21:25:24 வங்காள விரிகுடா இடி முழக்கம் வளிமண்டலவியல் திணைக்களம்\nவைத்தியரின் பொறுப்பற்ற செயலால் விபரீதம் ; உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nகேகாலை மாவட்டத்தில் அண்மையில் வைத்தியரொருவர் பொறுப்பற்று செயற்பட்டுள்ள செய்திகள் வெளியாகியுள்ளன.\n2020-11-30 21:21:43 கொரோனா வைத்தியர் கேகாலை\nமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் - 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nமஹர சிறைச்சாலையின் களேபர நிலைமை இன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், இரவும் துப்பாக்கிச் சூட்டு சப்தங்கள் கேட்டன.\n2020-11-30 21:27:20 மஹர சிறை துப்பாக்கிச் சூட்டு பொலிஸ்\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அறிவிப்பு \nஅக்கரைப்பற்று பொலிஸ் எல்லைப்பகுதி இத்தருணத்தில் இருந்து கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி. அனுராதா யஹம்பத் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\n2020-11-30 20:35:34 அக்கரைப்பற்று கிழக்கு மாகாண ஆளுநர் பாதுகாப்பு பிரிவு\nசுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\nபாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கோவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n2020-11-30 20:06:27 ஆரம்ப சுகாதார சேவைகள் தொற்றுநோயியல் கொவிட் தொற்றுநோய்\nவைத்தியரின் பொறுப்பற்ற செயலால் விபரீதம் ; உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் - 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அறிவிப்பு \nசுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E-65/", "date_download": "2020-11-30T17:37:03Z", "digest": "sha1:M3IOYWN6PUJ2T6FQSGTNVNMQCMN4KISC", "length": 9151, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு! | Athavan News", "raw_content": "\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nமஹர சிறை மோதலில் காயமடைந்தவர்களில் 26 பேருக்கு கொரோனா தொற்று\nசிறுமி பரிதாபமாக உயிரிழப்பு- பருத்தித்துறையில் நிகழ்ந்த சோகம்\nவங்கக் கடலில் உருவாகிவரும் புயல்: தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்குப் பாதிப்பு\nசுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nநாட்டி���் நேற்று(வியாழக்கிழமை) மாத்திரம் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 244 ஆக அதிகரித்துள்ளது.\nஆயிரத்து 851 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅத்துடன் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளா 3 ஆயிரத்து 380 பேர் குணமடைந்துள்ளதுடன், 13 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nமஹர சிறை மோதலில் காயமடைந்தவர்களில் 26 பேருக்கு கொரோனா தொற்று\nநீர்கொழும்பு, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் 71 பேர் காயமடைந்த ந\nசிறுமி பரிதாபமாக உயிரிழப்பு- பருத்தித்துறையில் நிகழ்ந்த சோகம்\nயன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியைக் கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக\nவங்கக் கடலில் உருவாகிவரும் புயல்: தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்குப் பாதிப்பு\nவங்கக் கடலில் உருவாகிவரும் புயலால் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா மற்றும் ஆந்திராவிலும் கனமழை\nசுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\nசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னா\nநாட்டில் மேலும் 178 பேருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 178 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nமில்லியன் கணக்கான கொவிட்-19 தடுப்பூசி மருந்துகளை வாங்க தென் கொரியா ஆளும் கட்சி அழைப்பு\nநோய்த்தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பு அரசாங்கத்தின் தற்போதைய திட்டங்கள் குறித்து கவலைகளை எழுப்பிய பி\nகொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்\nபிக்பொஸ் வீட்டில் புலம்பும் ஷ��வானி\nகொவிட்-19 விதிகளைப் பின்பற்றாத மொத்த விற்பனை நிறுவனமான கோஸ்ட்கோவுக்கு அபராதம்\nமொத்த விற்பனை நிறுவனமான கோஸ்ட்கோவுக்கு கொவிட்-19 விதிகளைப் பின்பற்றாததற்காக, அதிக அபராதம் விதிக்கப்ப\nசுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\nமில்லியன் கணக்கான கொவிட்-19 தடுப்பூசி மருந்துகளை வாங்க தென் கொரியா ஆளும் கட்சி அழைப்பு\nபிக்பொஸ் வீட்டில் புலம்பும் ஷிவானி\nகொவிட்-19 விதிகளைப் பின்பற்றாத மொத்த விற்பனை நிறுவனமான கோஸ்ட்கோவுக்கு அபராதம்\nஇந்திய அணிக்கெதிரான தொடரிலிருந்து வோர்னர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhans.adadaa.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-11-30T17:05:23Z", "digest": "sha1:QCEV2BCI4BJEG3G52FELEFUBH5TTTB5R", "length": 8893, "nlines": 145, "source_domain": "dhans.adadaa.com", "title": "பாரதி | கிறுக்க‌ல்க‌ள்", "raw_content": "\nசெந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்\nதேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்\nதந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு\nசக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)\nவேதம் நிறைந்த தமிழ்நாடு – உயர்\nவீரம் செறிந்த தமிழ்நாடு – நல்ல\nகாதல் புரியும் அரம்பையர் போல் – இளங்\nகன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)\nகாவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்\nகண்டதோர் வையை பொருனை நதி – என\nமேவிய யாறு பலவோடத் – திரு\nமேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)\nமுத்தமிழ் மாமுனி நீள்வரையே – நின்று\nமொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு – செல்வம்\nஎத்தனையுண்டு புவிமீதே – அவை\nயாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)\nநீலத் திரைக்கட லோரத்திலே – நின்று\nநித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட\nமாலவன் குன்றம் இவற்றிடையே – புகழ்\nமண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்)\nகல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க்\nகம்பன் பிறந்த தமிழ்நாடு – நல்ல\nபல்விதமாயின சாத்திரத்தின் – மணம்\nபாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)\nவள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து\nவான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை\nஅள்ளும் சிலப்பதி காரமென்றோர் – மணி\nயாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)\nசிங்களம் புட்பகம் சாவக – மாதிய\nதீவு பலவினுஞ் சென்றேறி – அங்கு\nதங்கள் புலிக்கொடி மீன்கொடியும் – நின்று\nசால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)\nவிண்ணை யிடிக்கும் தலையிமயம் – எனும்\nவெற்பை யடிக்கும் திறனுடையார் – சமர்\nபண்ணிக் கல���ங்கத் திருள்கெடுத்தார் – தமிழ்ப்\nபார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)\nசீன மிசிரம் யவனரகம் – இன்னும்\nதேசம் பலவும் புகழ்வீசிக் – கலை\nஞானம் படைத் தொழில் வாணிபமும் – மிக\nநன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்\nநாமமது தமிழரெனக் கொண்டு இங்கு\nபரவும்வகை செய்தல் வேண்டும்.யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,\nவாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்\nதமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்\nமறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்\nதிறமான புலமையெனில் வெளி நாட்டோர்\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\nஅன்றும் – இன்றும் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115962/news/115962.html", "date_download": "2020-11-30T16:47:23Z", "digest": "sha1:NDOBL4XXAVIWV6KR67NK4K73KWGQBZIE", "length": 7018, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிரியாவில் அகதிகள் முகாம் மீது ராணுவம் குண்டு வீச்சு: 28 பேர் பலி…!! : நிதர்சனம்", "raw_content": "\nசிரியாவில் அகதிகள் முகாம் மீது ராணுவம் குண்டு வீச்சு: 28 பேர் பலி…\nசிரியாவில் அகதிகள் முகாம் மீது ராணுவம் நடத்திய குண்டு வீச்சில் 28 பேர் பரிதாபமாக பலியாகினர். ஏராளமானவர்கள் காயம் அடைந்துள்ளனர்.\nசிரியாவில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வரகிறது. அதிபர் பாஷர் அல் – ஆசாத் அரசின் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக பல நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.\nசிரியாவின் 2-வது பெரிய நகரமான அலெப்போ மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ளது. அதை மீட்க சில மாதங்களாக ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அலெப்போ அருகேயுள்ள சர்மதா என்ற இடத்தில் அகதிகள் முகாம் உள்ளது. துருக்கி எல்லையில் உள்ள இந்த முகாமில் ஏராளமான மக்கள் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். இப்பகுதியில் நேற்று சிரியா ராணுவத்தின் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீசின.\nஅதில் அங்கு இருந்த கட்டிடங்கள் மற்றும் வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. மேலும் அங்கு தங்கியிருந்த 28 அகதிகள் குண்டு வீச்சில் பலியாகினர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.\nஇத்தகவலை கண்காணிப்பு குழுதெரிவித்துள்ளது. தற்போது சிரியாவில் தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இருந்தாலும் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிரியா ராணுவம் அலெப்போ மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.\nகாணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலரும் உருக்கமான வேண்டுகோள்\nமனதை உருக்கும் உண்மை கதை நான் எப்படி வடகொரியாவில் இருந்து தப்பினேன் நான் எப்படி வடகொரியாவில் இருந்து தப்பினேன்\nஎன் பாதி சரக்கு எங்க Vadivelu\nசாமி ஒரு கருப்பு பண்ணி இருக்குது அடிச்சு போட்டா 5 ஊர் சப்படலா\nரஜினிகாந்த் ரசிகர்கள் மறக்க முடியாத காட்சி\nசளித்தொந்தரவுக்கு வீட்டு வைத்தியத்தில் வழி இருக்கிறதா\nஇயற்கையான முறையில் உடலழகைப் பேண சில குறிப்புகள்\nபாரிஸில் வளர்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-11-30T18:20:31Z", "digest": "sha1:22FRUPHFRU6CF2LWMUJW5CZCQNXJKLX4", "length": 5810, "nlines": 82, "source_domain": "seithupaarungal.com", "title": "நிர்பயா நிதி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இன்றைய முதன்மை செய்திகள், சேமிப்பது எப்படி, பெண்கல்வி, பெண்களுக்கான வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, வணிகம்\nஜூலை 13, 2014 த டைம்ஸ் தமிழ்\nபட்ஜெட் 2014 -2015 பொது பட்ஜெட்டில் பெண்களுக்கென்று வருமான வரி உச்ச வரம்பு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை மத்திய அரசு செய்யவில்லை. நடுத்தர, ஏழை பெண்களோ, பணிபுரியும் பெண்களோ பயனடையும் வகையில் திட்டங்கள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மேம்போக்கான, நிதி ஒதுக்கீடு செய்து கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு சென்ற மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் நிர்பயா நிதி என்று 100 கோடி ஒதுக்கீடு… Continue reading பட்ஜெட்டில் பெண்களுக்கான ஒதுக்கீடுகள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், கிசான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்பு பத்திரம், நிதி ஆலோசனை, நிர���பயா நிதி, பேட்டி பச்சோ, பேட்டி பதாவ் யோஜனா திட்டம், வருமான வரி உச்ச வரம்புபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/india-facing-worst-gdp-growth-rate-this-year-since-1950-says-crisil-report/articleshow/78064645.cms", "date_download": "2020-11-30T18:19:32Z", "digest": "sha1:WR2A6LLYH3TBJPSPSSU5JIKO3YE7FEBN", "length": 13605, "nlines": 86, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "gdp: பொருளாதார வளர்ச்சி: அதுக்கு வாய்ப்பில்ல ராஜா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபொருளாதார வளர்ச்சி: அதுக்கு வாய்ப்பில்ல ராஜா\nநடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 9 சதவீதம் வரையில் வீழ்ச்சியடையும் என்று கிரிசில் நிறுவனம் எச்சரித்துள்ளது.\nபொருளாதார மந்தநிலை என்பது கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா சந்தித்து வரும் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. 2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் இருந்தே இந்தியப் பொருளாதார வளர்ச்சி பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட சமயத்திலும் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருந்தது. வளர்ச்சியை மீட்டெடுக்கும் முயற்சியில் மத்திய மோடி அரசு ஈடுபட்டு வந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்த கொரோனா வைரஸ் பிரச்சினையால் இந்தியா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதார வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது.\nஇதுபோன்ற சூழலில்தான் இந்த ஆண்டுக்கான ஏப்ரல் - ஜூன் காலாண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விவரங்களை மத்திய அரசு வெளியிட்டது. அதில் இந்தியா மிக மோசமாக 23.9 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்திருந்தது. கொரோனா பாதிப்பால்தான் இந்த மாபெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா பிரச்சினை வருவதற்கு முன்பே இந்தியப் பொருளாதாரம�� மிக மோசமான நிலையில் இருந்ததாகப் பல்வேறு தரப்பில் விமர்சிக்கப்படுகிறது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் கொரோனா பாதிப்பால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவீதம் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று கிரிசில் நிறுவனம் தனது ஆய்வில் எச்சரித்துள்ளது.\nபொருளாதார சுதந்திரக் குறியீடு: மண்ணைக் கவ்விய இந்தியா\nமுன்னதாக மே மாதத்தில் கிரிசில் நிறுவனம் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில், இந்த ஆண்டில் இந்தியா 5 சதவீத வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று கூறியிருந்தது. ஆனால் இப்போது அதைவிட மோசமான வீழ்ச்சியை இந்தியா எதிர்நோக்கியுள்ளதாக கிரிசில் தெரிவித்துள்ளது. 1950ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா சந்திக்கும் மிக மோசமான வீழ்ச்சி இதுதான் எனவும் கிரிசில் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. தற்போது கொரோனா பிரச்சினையால் அரசுக்கு நிதி நெருக்கடி நிலவுவதால் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க அரசால் அதிகம் செலவிட முடியாது என்று கூறப்பட்டுள்ளது.\nமுன்னதாக, கொரோனா பிரச்சினை தொடங்கியபோது பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரச் சலுகையை மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை விடக் குறைவுதான். தற்போது பொருளாதார வீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் சூழலில் மற்றுமொரு பொருளாதாரச் சலுகை அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபொருளாதார சுதந்திரக் குறியீடு: மண்ணைக் கவ்விய இந்தியா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபொருளாதாரம் பொருளாதார வளர்ச்சி ஜிடிபி கொரோனா indian economy India GDP growth gdp Crisil Corona\nதமிழ்நாடுவேளாண் சட்டங்களை பிரதமர் திரும்பப் பெற வேண்டும் - எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nதமிழ்நாடுதமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: திட்டவட்டமாக தெரிவித்த கல்வி அமைச்சர்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுமாத முடிவில் (நவம்பர் 30) தமிழ்நாட்டில் கொரோனா எப்படி இருக்கு\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Promo: ரியோ இருக்கும் 3வது ப்ரொமோ.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nசென்னைஎப்படியெல்லாம் தங்கம் கடத்துறாங்க பாருங்க மக்களே\nதமிழ்நாடுசூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது: உயர் நீதிமன்றம் கேள்வி\nமதுரைதிமுக-அதிமுக சண்டை: சோழவந்தான் அருகே பரபரப்பு\nதிருநெல்வேலிஅதீத கனமழை எச்சரிக்கை... 'அலர்ட்'டான நெல்லை மாவட்ட நிர்வாகம்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (30 நவம்பர் 2020)\nடெக் நியூஸ்FAU-G கேம்: ஒருவழியாக Google Play Store-க்கு வந்தது; எப்படி இருக்கு\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nடிரெண்டிங்எளிமையாக திருமணம் செய்துக் கொண்டு, ஏழை மக்களுக்கு இலவசமாக உணவளித்த இளம் ஜோடி\nமகப்பேறு நலன்சிசேரியன் : வலி இல்லாத பிரசவம் சிசேரியன் என்பது உண்மையா வதந்தியா, இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/puzhal-jail-armed-guard-murder-by-mystery-gang-in-chengalpattu/articleshow/78362746.cms", "date_download": "2020-11-30T17:55:13Z", "digest": "sha1:AVGHUB5MLUCNHTC46XVJPIDLQ7LXMMMQ", "length": 11689, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "chengalpattu police murder: செங்கல்பட்டு அருகே ஆயுதப்படை காவலர் ஓட ஓட வெட்டிக்கொலை..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசெங்கல்பட்டு அருகே ஆயுதப்படை காவலர் ஓட ஓட வெட்டிக்கொலை..\nசெங்கல்பட்டு அருகே ஆயுதப்படை காவலர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசெங்கபப்ட்டைச் சேர்ந்த இன்பரசு புழல் சிறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை அவர் தந்து இரு சக்கர வாகனத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பழையசீவரம் அருகே சென்ற போது இரு சக்கர வாகனங்களில் வந்த கும்பல் ஒன்று இன்பரசுவை வழி மறித்துள்ளது.\nஅதையடுத்து, வாகனங்களை விட்டு இறங்கிய அந்த கும்பல் ���றித்து வைத்திருந்த்த கத்திகளை எடுத்து சரமாரியாக இன்பரசுவை வெட்ட தொடங்கியது. அதில் படுகாயம் அடைந்த நிலையில் ஓட்டம் பிடித்தவரை , விடாமல் துரத்தி சென்ற கும்பல் சாகும் வரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பட்டு ஏற்பட்டது.\nபள்ளிக்கு செல்லும் மகள்களை விபச்சாரத்தில் தள்ளிய தாய்..\nஅங்கிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்ததன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இன்பரசுவின் உடலை கைப்பற்றி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இன்பரசுவுக்கும் புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கும் ஏதாவது முன் விரோதம் ஏற்பட்டு இந்த கொலை நடந்திருக்குமா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபள்ளிக்கு செல்லும் மகள்களை விபச்சாரத்தில் தள்ளிய தாய்.. குமரி அதிர்ச்சி அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதமிழ்நாடுகொரோனா தடுப்பூசி ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியாவில் கிடைக்கும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nவர்த்தகம்Google Pay: பணம் போகவில்லையென்றால் என்ன செய்வது\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Promo: ரியோ இருக்கும் 3வது ப்ரொமோ.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nதமிழ்நாடுவேளாண் சட்டங்களை பிரதமர் திரும்பப் பெற வேண்டும் - எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை\nதமிழ்நாடுவேளாண்மையை பெருமுதலாளிகளுக்கு தாரை வார்த்துள்ளது பாஜக - சீமான்\nதமிழ்நாடுஅடுத்தகட்ட ஊரடங்கு, கல்லூரி திறப்பு தேதி: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nவர்த்தகம்லட்சுமி விலாஸ் வங்கியின் சேவை தொடருமா\nதமிழ்நாடுதெருவுக்கு வரலாம்ன்னு நினைக்கிறேன்: ஜாலியாக வந்து டென்ஷனான ரஜினி\nமகப்பேறு நலன்சிசேரியன் : வலி இல்லாத பிரசவம் சிசேரியன் என்பது உண்மையா வதந்தியா, இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள்\nடெக் நியூஸ்சாம்சங் கேலக்ஸி M02 : எப்போது இந்திய அறிமுகம்\nடெக் நியூஸ்FAU-G கேம்: ஒருவழியாக Google Play Store-க்கு வந்தது; எப்படி இருக்கு\nடிரெண்டிங்எளிமையாக திருமணம் செய்துக் கொண்டு, ஏழை மக்களுக்கு இலவசமாக உணவளித்த இளம் ஜோடி\nமகப்பேறு நலன்கர்ப்பிணிக்கு ரத்தபோக்கு : எப்போ நார்மல், எப்போ அப்நார்மல்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/world/92741/", "date_download": "2020-11-30T16:30:35Z", "digest": "sha1:IALZNWGZTSRKG5QB5SS6TGJCY3CHBZVY", "length": 7793, "nlines": 154, "source_domain": "thamilkural.net", "title": "இந்திய சினிமா வரலாற்றில் முக்கிய தடம் பதித்த பிரபல நடிகர் சௌமித்ரா சாட்டர்ஜி திடீர் மரணம்! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் உலகம் இந்திய சினிமா வரலாற்றில் முக்கிய தடம் பதித்த பிரபல நடிகர் சௌமித்ரா சாட்டர்ஜி திடீர் மரணம்\nஇந்திய சினிமா வரலாற்றில் முக்கிய தடம் பதித்த பிரபல நடிகர் சௌமித்ரா சாட்டர்ஜி திடீர் மரணம்\nஇந்திய சினிமா வரலாற்றில் முக்கிய தடம் பதித்த பிரபல நடிகர் சௌமித்ரா சாட்டர்ஜி தனது 85வது வயதில் உயிரிழந்துள்ளார்.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.\n1959ஆம் ஆண்டு சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்த சௌமித்ரா சாட்டர்ஜி 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்\nNext articleபிற்போடப்பட்ட தஹம் பரீட்சை\nநாயுடன் விளையாடும்போது ஜோ பைடனின் வலது கால் முறிந்தது\nஅவுஸ்திரேலியாவின் சிட்னி உட்பட பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு \nஅபுதாபியில் 144 தளங்கள் கொண்ட 4 கட்டிடங்கள் வெடிவைத்து தகர்ப்பு\nஒரு தாயின் ஈனக் கண்ணீரால் இந் நாடு இரண்டாகிவிடுமா\nஎமக்காக இன்றும் போராடும் பிரபாகரன் என்ற மந்திரச்சொல்\nநசுக்கப்படும் மனித உரிமை : ச��்டங்களை கடந்து போராட தமிழ் தலைமை தயாரா\nகிளிநொச்சி மாவட்டத்தில் சாதாரண தர மாணவர்களுக்கு மாத்திரம் நாளை முதல் பாடசாலைகள் ஆரம்பம்\nசத்தம் சந்தடியின்றி இறுதி நேரத்தில் சம்பந்தனுடன் டோவால் திடீர் சந்திப்பு\n மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/local-news/grade-5-al-exam-conclusion1/", "date_download": "2020-11-30T18:14:28Z", "digest": "sha1:N6KD2ICVA2UM6NN2Z3YJQOJCVW5OCK26", "length": 5284, "nlines": 93, "source_domain": "www.akuranatoday.com", "title": "தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம் !! - Akurana Today", "raw_content": "\nதரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம் \nஐந்தாம் தர புலமைப் பரிசில் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகிய பரீட்சைகள் குறித்த தீர்மானமிக்க கலந்துரையாடலொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nபரீட்சைகள் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, இந்த விடயம் தொடர்பில் முக்கிய தீர்மானமொன்று இன்று மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகண்டி மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது.\nசடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கையில்லை\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவையை பெற்றுக் கொள்ள விஷேட இலக்கம்\n5 குடும்பங்கள் கோவிட் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் சவப்பெட்டிகளை வழங்க மறுத்தன.\nPCR பரிசோதனையை புறக்கணிப்போர், அவர்களுக்கு உதவுவோருக்கு 3 வருடங்கள் சிறை -அஜித் ரோஹண\nவேறு நோயினால் இறப்போருக்கு ஒரே நாளில், பி.சி.ஆர் நடத்தி சடலத்தை கையளிக்க விசேட திட்டம்: முஜீபுர் ரஹ்மான்\nபாத்திமா ரிஸானா சம்பந்தமாக அவரது கணவர் தெரிவித்த முழுமையான விடயம்.\nபிணையில் விடுதலையான வைத்தியர் ஷாபிக்கு பிரதி ஞாயிறு தோறும் சி.ஐ.டி.யில் கையொப்பமிட உத்தரவு\nபொலிஸ் அதிகாரிகள் எனக் கூறி தொடர் கொள்ளைகளில் ஈடுபட்ட இருவர் கைது\nமுகக்கவசங்களின் இறக்குமதி நிறுத்தம் – அதிகபட்ச விலை 15 ரூபா, KN95 முகக்கவசத்தின் விலை...\nஜனாஸா – உக்கல, ஹாலிஸா உம்மா\nஅக்குரணை ��ிரதேச செயலாளர் அக்குரணை மக்களுக்கு விடுக்கும் முக்கிய செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2020/nov/22/stone-paved-new-road-villagers-demand-to-see-3508825.html", "date_download": "2020-11-30T16:25:44Z", "digest": "sha1:3WNNJZSVR2HW5TRXEOUQP3BRYDVN5INW", "length": 11417, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கற்கல் பெயா்ந்த புதிய தாா் சாலை: சீா் செய்ய கிராம மக்கள் கோரிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nகற்கல் பெயா்ந்த புதிய தாா் சாலை: சீா் செய்ய கிராம மக்கள் கோரிக்கை\nஉங்காரனஅள்ளி கிராமத்தில் அண்மையில் ஜல்லிக் கற்கள் பெயா்ந்து காணப்படும் புதிதாக அமைக்கப்பட்ட தாா்சாலை.\nதருமபுரி: தருமபுரி அருகே புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் கற்கல் பெயா்ந்து வருவதால், அதனை சீா் செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nதருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள ஏமகுட்டியூரிலிருந்து உங்கரானஅள்ளி கிராமத்துக்கு புதிய தாா் சாலை அண்மையில் அமைக்கப்பட்டது. ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ரூ. 38.37 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட இச்சாலை ஏமகுட்டியூா் பிரிவுச் சாலையிலிருந்து உங்காரனஅள்ளி கிராமம் வழியாக மிட்டாரெட்டிஅள்ளி சாலையை இணைக்கிறது.\nதருமபுரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இந்தக் கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சாலை முற்றிலும் பழுதடைந்து குண்டும், குழியுமாக இருந்ததால், தங்களது கிராமத்துக்கு புதிய சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையொட்டி, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், இந்த மாத தொடக்கத்தில் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கி ஓரிரு நாள்களில் முடிக்கப்பட்டது.\nகிராம மக்கள் போராட்டம்: உங்கரானஅள்ளியில் அண்மையில் ரூ.38 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தாா் சாலை தரமின்றி அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அக் கிராம மக்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nஅப்போது, எங்களது கிராமத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் தாா் ��ாலை புதிதாக அமைக்கப்பட்டது. இச்சாலை அமைத்த ஓரிரு நாள்களிலேயே ஜல்லிக் கற்கள் பெயா்ந்து வருகின்றன. பல ஆண்டுகள் கழித்து எங்களது கிராமத்துக்கு அமைக்கப்பட்ட சாலை, தற்போது, போக்குவரத்துக்கு பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சாலையில் பெயா்ந்து வரும் ஜல்லிக் கற்களால் நடந்து செல்லவும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டடுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இச்சாலையைப் பாா்வையிட்டு, ஆய்வு செய்து, தரமாக அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் வலியுறுத்தினா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35336/", "date_download": "2020-11-30T17:59:22Z", "digest": "sha1:7DDWWLGYAIGWBM6TNW4LKQEJGGXB52YN", "length": 28988, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "சடங்குகள் ஒரு கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கலாச்சாரம் சடங்குகள் ஒரு கடிதம்\nவணக்கம். தங்கள் சடங்குகள் குறித்து படித்தேன். முழுக்க , முழுக்க உண்மை. கடும் சைவமான என் அம்மா தனது பேத்திகளுக்கு ஆடு வெட்டிப் படையல் போடப் பெரும் பிடிவாதம் கொண்டார்கள். அம்மாவின் ஆசையா , ஆடா என்று மூன்று நிமிடம் குழம்பி அப்புறம் அம்மா சொன்னதைத்தான் செய்தேன். நாத்திகம் பேசியதைப் பின்பு பிரியாணி சாப்பிடுகையில் மறந்து போனேன். சாப்பிட்டு முடித்த பின் நியாபகம் வந்தது. :-) அம்மா தனியாக சைவ உணவு சாப்பிட்டார்கள் என்பது தனிக் கதை. குல சாமி சன்னதிக்கு முன்னால் துண்டால் திரை பிடித்து ஆடு பலி நடந்தது. சாமியும் சைவம்தான் என நினைத்துக் கொண்டேன். பின்னொரு நாளில் உங்கள் சமண பௌத்தக் கட்டுரை படிக்கும்போது இது சமண சாமியோ என்று தோன்றியது. உருவமே இல்லாமல் பெரும் பாறை ஒன்றில் கோபுரம் இல்லாமல், சன்னதி இல்லாமல் சாமி இன்றும் உண்டு. அதற்ககு வாயில் துணி கட்டி பூசை செய்யும் பூசாரியும் உண்டு. அவர் முழு நேர விவசாயி, பகுதி நேரப் பூசாரி. வைதீக மந்திரம் இன்றிப் பூசை உண்டு. இன்னொரு குல சாமியும் உண்டு. அது பெண் தெய்வம். அதற்கு அப்பாவே பகுதி நேரப் பூசாரி.\nபிற மதங்களோடு இந்து வாழும் முறையை ஒப்பிடவே முடியாது. எந்த மூல நூலும் , வைதீக வடிவும் , வேதம் ,புராணம் தெரியாமல் என் குல கோவிலில் பூசை செய்யும் பூசாரியும் இன்றைக்கு இந்து என அழைக்கப்படும் பிரதிநிதியே. அவருக்கும் , என் கிராமத்துக்கும் எந்தத் தத்துவ வடிவும் தெரியாது. அது அவர்கள் வாழும் முறை. பூஜை முறைகள் அவர் பாட்டனார் செய்தது, பாட்டனாரின் பாட்டனார் செய்தது , எனவே அவர் செய்கின்றார். எங்கள் பூசாரி கடுமையான சாதி நம்பிக்கை உடையவர். அது மிக வெளிப்படையானது. அதில் ஒளிவு மறைவு சுத்தமாகக் கிடையாது. அது நில உடைமையின் நீட்சியென உரையாடலில் தெரியும்.\nசாதியும் சடங்கும் படிக்க தெரிந்து கொள்ள வெளியில் மட்டும் பார்க்க வேண்டியதில்லை, உள்ளுக்குளும் பார்க்க வேண்டும் என்ற வரிகள் முழு உண்மை . திரண்ட இந்த இந்திய வரலாற்றின் ஒரு துளியே நான் , என் குடும்பம், என் கிராமம். இந்திய இயங்கு தன்மை , வடிவம் , பிடிவாதம், மூட நம்பிக்கை, சாதி குறித்த எண்ணங்கள் எல்லாம் இந்தத் துளியில் உண்டு.\nஅன்வர் பாலசிங்கத்தின் கருப்பாயி என்ற நாவல் படித்தேன். மனத்தினை உலுக்கியது. இன்று பேசப்படும் பிரச்சனைகளின் ஒருபுறம்தான் அது. இந்து எனும் முத்திரை கொண்டு தொகுக்காமல் இருந்திருந்தால், இந்த இனக்குழுக்கள் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனையை வேறு விதத்தில் தீர்த்து இருக்கலாமா என்றும் படுகின்றது. இந்து முத்திரைதான் குல நம்பிக்கை, குலப்பழக்க வழக்கம் எல்லாம் மத நம்பிக்கை ஆக்கிக் குழப்பி விட்டதா எனத் தெரியவில்லை. இந்த முத்திரை வைதீகத்தினைத் தலைமை பீடம் கட்ட மட்டுமே பயன் பட்டது.\nவைதீகம் இனக்குழுக்களை இந்து முத்திரைக்குள் தொகுக்கவில்லை, அவர்களை ஒன்றாக்க வில்லை. மாறாக அந்த இனக் குழுக்களின் நம்பிக்கைக்கு, சடங்குகளை மட்டும் ஓரளவு வைதீகப்படுத்தியது. இந்தப்பழங்குடி ,குலம், இனம், சாதி என தொகுக்கப்பட்ட சமுகம், அதன் அடுத்த கட்டம் நகரவில்லை. இந்தத் தேக்கம் தாண்டாததே இங்கு பிரச்சனை. நீ, நான் ஒரே மதம், ஒரே நிறம், ஒரே ஊர் , ஒரே பொருள் வலிமை ஆனால் நான் ஏன் தாழ்த்தப்பட்டவன் அன்வர் பாலசிங்கதின் நாவலில் என்ற கேள்வி எழுந்த பொழுது அதை இந்து மதத் தலைமைகள் விளங்கிகொள்ளவில்லை, இன்னமும் விளங்கிக்கொள்ளவில்லை . தங்கள் அதிகாரம் திரட்டிக்கொள்ள , தங்கள் பழம் பெருமை பேச மட்டுமே அவர்கள் செயல் பட்டார்கள், செயல் படுகின்றார்கள். விவசாயம் வாழும் முறை , தொழில் என இரு வடிவிலும் இருந்ததும் பிரச்சனைதான். கிராமத்துக்கு ஒரு காந்திக்கு எங்கு போவது இந்த இடத்தில் நேரு , அம்பேத்கார் நினைத்த பெரும் ஆலைகளே , தொழில் அமைப்புகளே இந்த கிராம அமைப்பை உடைத்து பிறப்பு மறுத்து திறன் சார் மாற்று அதிகார அமைப்பை உண்டாக்க முடியும் என்று படுகின்றது. நீங்கள் பெரு நகரங்களில் இந்த மாற்றங்கள் வந்தது குறித்துக் குறிப்பிட்டு இருந்தீர்கள். உரிமை மறுக்கப்படும் இனக்குழுக்கள் தங்களை ஒத்தவர்களைத் தொகுத்துக் கொண்டு அதிகார, பொருள் பீடங்களை நோக்கிப் புது விழுமியங்களோடு நகர்வதும் மிக முக்கியம். தொகுத்தல் பிரதிநித்துவ அரசியல் உலகில் அவர்களை வலிமை ஆக்குகின்றது. அவர்களை தங்கள் வலிமையை உணரச் செய்கின்றது. அவர்களை உரையாடலுக்குள் அவர்களுக்குக் கொடுத்தாகப்பட வேண்டிய மரியாதையுடன் கொண்டு வருகின்றது.\nஅதிகாரம் அடக்கு முறையில் பூரணமாகின்றது. நவீன தொழில் உலகில் கேட்டில் நிற்கும் வாட்ச்மேன் வணக்கம் வைக்காதது குறையென நினைத்து வாட்ச்மேனைத் திட்டி ஆறுதல் அடைந்த கடுமையான பகுத்தறிவு பேசும் உறவினர் , ஆடு வெட்டுபவனை ஒன்றாக உணவு சாப்பிட விடாத மற்றொரு சொந்தகாரரைக் கண்டால் கிண்டல் செய்வது ஒரு வேடிக்கையான காட்சி. இவர் நவீன ஜமீன்தார். அதை சொன்னால் அவர் ஆட்சேபித்தார். பொருளைக் கொண்டு சாதியை மாற்றி இருக்கின்றார். சாதியில் எதிர் பார்த்த அதே அதிகாரத்தினை இன்று பொருளின் மூலமாக எதிர்பார்க்கின்றார். பந்தியில் அவருக்கு ஒரு தனிச்சிறப்பு கவனிப்பு இருத்தல் அவருக்கு தேவைப்படுகின்றது. அது இல்லாமல் பிற விருந்தினருக்கு உள்ள மரியாதையை அவருக்குத் தரும் பொழுது மரியாதைக் குறைவாய் நினைக்கின்றார். தன்னைத் துருத்திக் கொள்லல் அவருக்கு மு���்கியம். இது ஒரு ஆதி வேட்கை என்றே நம்ப வேண்டி இருக்கின்றது. இதை மட்டு செய்ய நவீன குடிமை விழுமியங்களுக்குத்தான் செல்ல வேண்டும்.\nசாதி, மத விழுமியங்களுக்கு மாற்று குடிமை விழுமியங்களே. பணக்காரனை வில்லனாகப் பார்த்து அதே நேரம் பணம் சேர்க்கும் வெறியோடு அலையும், பொங்கலுக்கு 100 ரூபாய் கொடுக்கும் குடிமை சமூகத்திடம் மாற்று விழுமியங்கள் சென்று சேர வேண்டும். சேரும் என்ற நம்பிக்கை உண்டு. காந்தி சொன்ன அதிகார அடுக்குகள் உயரம் கொள்ளாத குடிமை சமூகம் மிக சுதந்திரம் ஆனது. அங்கு எல்லோருக்கும் உரிமை உண்டு, உரிமை காக்கும் பொறுப்பு உண்டு. அது ஒரு உன்னத சமுதாயம். இன்று பொறுப்பு இல்லாத உரிமையே பெரும் சிக்கல் தருகின்றது.\nஈவெரா அவர்கள் படம் கொண்ட கிராமங்களின் சாதி வெறி பற்றி சொன்னீர்கள். அதே நேரம் காந்தி படத்தினை 500 ரூபாயில் போட்டு , காந்தியை பீரங்கி வண்டியில் சவ ஊர்வலம் செய்த காந்திய அரசியல் வாரிசுகளைக் கொண்ட சமூகம் இது என்பதும் உங்களுக்கு தெரியும். ஏழைகளின் தேசத்தில் ஜனாதிபதி மாளிகை கங்கா அபிஷேகம் , கவர்னருக்கு சிறப்பு ரயில் என காந்தி கட்சியின் வேடிக்கை கொண்டதே இந்த சமூகமே , பெரியார் படம் போட்டு சாதி பேசுவோரையும் கொண்டுள்ளது . காந்தியின் மனசாட்சி என சொல்லப்பட்டவர் குலக்கல்வி செய்தார். அரசிடம் காசு இல்லாமல் அவர் செய்யவில்லை, ஏனென்றால் அவருக்குப் பின்னர் இரண்டாண்டுகளில் மற்றொரு முதல்வர் இலவச உணவோடு மாநிலமெங்கும் கல்விச்சாலை அமைத்தார். இந்த சூழலில் ஈவெரா பிரதிநிதித்துவ அரசியலை நெறி செய்யச் சொன்னார். பிரதிநிதித்துவ அரசியலே அரசு. அதுவே மக்களாட்சியின் குறியீடு. அதுவே சமூகம் நகரும் வழி. அது குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் சிக்கித் தேங்காமல் தவிர்க்கச் சொன்னார். அவர் அதிகாரம் ஒரு குறிப்பிட்ட சிலரிடம் சென்று சிக்கக் காரணமாக நினைத்ததை எதிர்த்தார். அவர் எதிர்ப்பு, அவர் நினைத்த மக்களாட்சி அமைப்பு முறை அவருடைய கால கட்டத்தில் மிக முக்கியமானது. தீர்க்கதரிசிகளை அல்லது குறி சொல்பவர்களைத் தேடி நின்று ஒற்றை வரி பஞ்ச் டயலாக் பேசி அவரைப் பின்பற்றுவதாக நினைத்த நவீன ஜமீன்தார்களிடம் அவர் கருத்தோட்டம் சிக்கி நின்று விட்டது. அது தொடர் வழியில் விரிவு படுத்தப்படவில்லை. காந்தியின் போராட்டம் என்பது உண்ணாவிரதம் ��ன்று தவறாகப் புரிந்து கொள்ளும் சமூகமே , ஈவெரா பாதை எனபது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினை எதிர்ப்பது என்று தவறாய்ப் புரிந்து கொள்கின்றது என்று நம்புகின்றேன்.\nஅடுத்த கட்டுரைவிவாதமுறை பற்றி மீண்டும்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 64\nமொழி மதம் எழுத்துரு- கடிதம்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 21 -ராஜா\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-11-30T18:01:04Z", "digest": "sha1:66HKI2UL2QCBD47FVCNIFP7K63JA4CJ2", "length": 6928, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "செய்யப்பட்டுள்ளது |", "raw_content": "\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்றும் கிருமிநாசினி\nபுதிய வேளாண் சீர்திருத்தம், புதிய விருப்பத் தேர்வையும் புதிய சட்ட பாதுகாப்பையும் வழங்குகின்றன\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தீவிரமடையும்\nஆந்திர மாநிலத்தில் தனித்தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி ரயில்மறியல் போராட்டம்\nஆந்திர மாநிலத்தில் தனித்தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி முக்கிய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இன்று ரயில்மறியல் போராட்டம் நடத்துகிறது. இந்த போராட்டத்தின் காரணமாக ஆந்திராவிற்கு வந்துசெல்லும் 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் ......[Read More…]\nMarch,1,11, —\t—\t23 ரயில்கள், ஆந்திர, ஆந்திராவிற்கு, செய்யப்பட்டுள்ளது, தனித்தெலுங்கானா, நடத்துகிறது, போராட்டம், மாநிலத்தில், ரத்து, ரயில்மறியல், வந்துசெல்லும்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nநெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம ...\nராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி மற்றும் முக� ...\nலோக்பால் ஊழல் எனும் புற்றுநோயைக் குணப� ...\nகோரிக்கை நிறைவேறும் வரையிலும் போராட்ட ...\nஅசாம் மாநிலத்தில் முதல்கட்ட தேர்தல் ப� ...\nலிபியாவிலிருக்கும் இந்திய தூதரகம் மூட ...\nஎஸ்-பாண்ட் அலைக்கற்றை ஒப்பந்தத்தை உடன� ...\nதெலுங்கு தேசத்தின் சார்பாக ஊழலுக்கு எ� ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nஎருக்கன் செடியின் மருத்துவக் குணம்\nஇலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/ilavenil.php", "date_download": "2020-11-30T17:50:52Z", "digest": "sha1:EQ23P2YDPV25MYBK6INKKJCJDV46ZNEN", "length": 37207, "nlines": 51, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Ilavenil | Article | America", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nபெருகி வரும் அமெரிக்க நஞ்சு\nஎந்த நாடு சுதந்திரமாக இருக்கிறதோ அது எனது தாய்நாடு - என்றார் அமெரிக்காவின் இரண்டாம் அதிபர் ஜெபர்சன். சுதந்திரத்தின் மீது அமெரிக்காவுக்கு எத்தனை பற்றுறுதி என்றுதான் அப்போது அந்தச் சொற்றொடர் புரிந்துக் கொள்ளப்பட்டது. ஆனால், சுதந்திரம் பற்றிய அதன் பிரகடனம் பயங்கரமானது என்று பின்னர் விளங்கத் தொடங்கியது. ஆம்; எந்த நாட்டுக்குள்ளும் அமெரிக்கா சுதந்திரமாக நுழைய விரும்புகிறது. ஒவ்வொரு நாட்டையும் அது தன்வயப்படுத்திக் கொள்ள விரும்புகிறது. எந்த நாட்டையும் ஆக்கிரமித்துக் கொள்ளவும், அடிமைப்படுத்தவும் தனக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பது போல் அது எல்லா நாடுகளையும் அச்சுறுத்துகிறது.\nஅமெரிக்கர்கள் உலகை ஆளப் பிறந்தவர்கள் என்று பெருமையடித்துக் கொள் ளாத அதிபரே இல்லை. ஒவ்வொரு நாட்டின்மீதும் தனக்குள்ள ‘சுதந்திரத்தை’ நிலை நாட்டுவதற்காக கயமையின் எந்த எல்லைக்கும் அப்பால் அது சென்று விடும். ஒவ்வொரு நாட்டிலும் தனது ‘விசுவாசி’களை அரசியலில் நுழைத்து, அந்த நாட்டின் தலைவர்களையும் சுதந்திரத்தையும் தீர்த்துக் கட்டுவதில் தனது ‘திறமை’ அனைத்தையும் வெளிப்படுத்தத் தவறுவதில்லை. சவுதியில��, வியத்நாமில், ரொடீஷியாவில், சிலியில்,... என்று தொடங்கி...சோவியத் யூனியனிலும் தனது ‘விசுவாசிகளை’ அது உருவாக்கியது. கோர்பச்சேவைப் புகழ்ந்தது; நோபல் பரிசு வழங்கியது; கோர்பச்சேவைக் கொண்டே கம்யூனிஸ்ட் கட்சியை கலைத்தது. சோவியத் யூனியன் தகர்ந்தது. எண்ணெய்வளம் மிகுந்த ஈராக் மீது அமெரிக்காவின் பார்வை திரும்பியது, இன்றைய அதிபர் ‘புஷ்’ஷின் தகப்பன் ‘புஷ்’ அதிபராக இருந்தபோது.\nஅரபு நாடுகளுக்கிடையேயுள்ள பகைமையைப் பயன்படுத்தி, குவைத்தின் ‘சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக’ என்கிற அறிவிப்புடன் ஈராக்மீது போர் தொடுத்தது அமெரிக்கா. அப்போது ‘அமெரிக்க சோஷலிஸ்ட்’டான சந்திரசேகர் இந்தியப் பிரதமராக இருந்தார். அவர் ஈராக்மீது குண்டுமாரி பொழிந்த அமெரிக்கப் போர் விமானங்கள் இந்தியாவில் ‘பெட்ரோல்’ நிரப்பிக் கொள்ள அனுமதித்தார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ராஜீவ்காந்தி, ‘அமெரிக்கப் போர் விமானங்களுக்கு இங்கே பெட்ரோல் நிரப்ப அனுமதிப்பது, இந்தியா அரபு நாடுகளுக்கு எதிராகத் திரும்பிவிட்டதாக ஓர் கருத்தை உருவாக்கி விடும். ‘அணிசேரா’ நாடுகளின் தோழனான இந்தியா அமெரிக்காவின் போரை ஆதரிக்கிறதா’ என்று நாடாளுமன்றத்தில் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.\nஅமெரிக்காவின் போர் நடவடிக்கையை ராஜீவ் காந்தி எதிர்க்கிறாரே... என்று பத்திரிகையாளர்கள் ‘புஷ்’ஷிடம் கேட்டபோது, “அதை நாங்கள் (அமெரிக்கா) கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம்” என்று பதிலளித்தார். அந்த நிமிடமே ராஜீவ் காந்தி மீது அமெரிக்கக் ‘கழுகு’ப் பார்வை விழத் தொடங்கியது. நேரு குடும்பம் என்றாலே அமெரிக்காவுக்கு எப்போதுமே ஓர் ஒவ்வாமை உண்டு. நேரு இந்தியாவை சோஷலிசப் பாதைக்குத் திருப்புகிறார். சோவியத் யூனியனுடன் தோழமை வளர்த்துக் கொண்டிருக்கிறார். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையே மாபெரும் தலைவராகக் கருதப்படுகிறார். ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருக்கிறார் என்னும் காரணங்களால் நேரு எதிர்ப்பை நெஞ்சுக்குள் பதுக்கியே வைத்திருந்தது அமெரிக்கா.\nநேருவுக்குப் பின் இந்திரா காந்தியைப் பிரதமர் என்கிற முறையில் அழைத்து, கை குலுக்கி, சிரித்துப் பேசினாலும், இந்திராவின் முதுகுக்குப் பின்னால் “நம்பக் கூடாதவள்; சூனியக்காரக் கிழவி” என்று விமர்சனம் செய்தார் அன்றைய அ���ெரிக்க அதிபர் நிக்சன். நேருவைப் போலவே இந்திராவும் தனக்குப் பயன்படமாட்டார் என்கிற கோபம். இந்திராவுக்குப் பின் ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார். அனுபவமில்லாதவர்; வளைத்துப் போட்டுக் கொள்ளலாம் என்று அமெரிக்கா போட்ட கணக்கு அப்போதும் தப்பாகி விட்டது. அந்த ராஜீவ் காந்தி எதிர்க்கட்சி வரிசையில் நின்றுக் கொண்டு அமெரிக்கப் போர் விமானங்களுக்கு எப்படிப் ‘பெட்ரோல்’ வழங்கலாம் என்று கேள்வி எழுப்பினால்... அனுமதிக்குமா அமெரிக்கா “ராஜீவ் காந்தியின் எதிர்ப்பை நாங்கள் கவனத்தில் வைத்துக் கொள்கிறோம்” என்றார் புஷ். அவர் கூறியதன் பொருள் விரைவிலேயே தெரிந்தது. ராஜீவ் காந்தி திருப்பெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.\n“அமெரிக்கக் கழுகின் நிழல் உங்களைத் தொடர்கிறது. உஷாராக இருங்கள்” என்று யாசர் அராபத் ராஜீவை எச்சரித்ததாகவும் தகவல் உண்டு. ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னே அமெரிக்கக் ‘கழுகின்’ (சி.ஐ.ஏ.) பங்கு உண்டு என்பதை இந்திய ஆதிக்க சக்திகளும், அமெரிக்க விசுவாசிகளும் மிகத் திறமையாக மறைத்து விட்டார்கள். பதவிப் போட்டியில் ராஜீவ் காந்தியுடன் பிணக்கு ஏற்பட்டு, அரசியல் துறவு கொள்வதாக அறிவித்து விட்டு தேர்தலிலேயே போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்ட நரசிம்மராவ் ராஜீவ் படுகொலைக்குப் பிறகு பதவிக்கு வந்தது எப்படி அதுவரை காங்கிரஸ்காரர்களுக்கே அறிமுகம் இல்லாமல், அமெரிக்க விசுவாசியாய் அங்கே வங்கியில் பணிபுரிந்துக் கொண்டிருந்த மன்மோகன் சிங் இந்தியாவின் நிதி அமைச்சராகப் பதவி ஏற்றது எப்படி\nநேருவின் அணிசேரா நாடுகளுக்கான சோஷலிச பாணி பொருளாதாரக் கொள்கையிலிருந்து முற்றிலும் துண்டித்துக் கொண்டு ‘புதிய பொருளாதாரக் கொள்கை’ ‘உலக மயமாக்கல்’ ‘தனியார் மயமாக்கல்’ என்கிற பெயரில் எந்த நாடும் இந்தியாவைக் கொள்ளையடிக்கலாம் என்று மன்மோகன் சிங் அகலக் கதவு திறந்து விட்டது சும்மா தானா என்று காங்கிரஸ் கட்சியிலுள்ள சோஷலிச ஆதரவாளர்களும், நேரு, இந்திரா, ராஜீவ் விசுவாசிகளும் எப்போதும் விமர்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உலக வங்கியின் தயவினால்தான் மன்மோகன் சிங் இந்திய அரசியலுக்குள்ளும் முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சர் பொறுப்பிலும் அமர்த்தப்பட்டார். அதற்குப் பிரதிகடனாக மன்மோகனும் தனது அமெரிக்க விசுவாசத்தைக் காட்டவே செய்வார் என்பது கம்யூனிஸ்ட்டுகளின் கணிப்பு மாத்திரமல்ல.\nகம்யூனிஸ்ட்டுகளும், நேரு விசுவாசக் காங்கிரஸ்காரர்களும் எதிர்பார்த்த மாதிரியே அமெரிக்காவின் கைகளில் இந்தியாவை ஒப்படைகக மன்மோகனும் தவறவில்லை. அமெரிக்கா எதிர்பார்க்கும் இனிய சூழல் இந்தியாவில் கனிந்தே வருகிறது. இந்த அரசியல் பின்னணியில் இப்போது நட்வர்சிங் மீதும், காங்கிரஸ் கட்சியின் மீதும் பால்வோல்கர் அறிக்கை புகார் எழுப்பியுள்ளது. அமெரிக்காவின் ஆட்சிக் கவிழ்ப்பு முறைகளும் ஆக்கிரமிப்பு நாடகங்களும் உலகம் அறியாத ஒன்றல்ல. சதாம் உசேனை அப்புறப்படுத்திவிட்டு ஈராக்கைக் கைப்பற்ற வேண்டும் என்று தந்தை புஷ் ஆசைப்பட்டார். தந்தை காலத்தில் முடியாததைத் தனது காலத்தில் முடித்துக் காட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார் தனயன் புஷ்.\n‘கழுகு’ (சி.ஐ.ஏ.) ஒரு ‘ரகசிய அறிக்கை’ தருகிறது. உலகையே நாசமாக்கக் கூடிய கொடிய ஆயுதங்களை ஈராக் குவித்து வைத்திருக்கிறது. அது அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் சுதந்திரத்துக்கு ஆபத்தானது என்று உளவுத் துறையின் தகவலை பகிரங்கமாக அறிவித்து விட்டு ஈராக் மீது ‘கூட்டணி’ அமைத்துக் கொண்டு போரைத் தொடங்குகிறார் புஷ். ஈராக்கை முற்றிலும் நாசமாக்கிவிட்டு, சதாம் உசேனைக் கைது செய்து விட்டு, அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிடுகிறார் புஷ். புஷ் அறிவித்தது மாதிரி ஈராக்கில் எந்த ஆயுதமும் இல்லை என்பதைப் போர் அம்பலப்படுத்தியது. உடனே அப்பாவி வேடம் தரிக்கிறார்.\nஉலகமே எதிர்த்தாலும் ஈராக்கில் வெட்கமற்றுக் கிடக்கிறது அமெரிக்கா\nஉளவுத்துறை தவறான தகவலைத் தந்து விட்டது என்று கூச்ச நாச்சமில்லாமல் சொல்கிறார் புஷ். ஆனாலும் தனது தவறுக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு யுத்தத்தால் ஈராக்குக்கு ஏற்பட்ட இழப்புக்கு ஈடு செய்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டும் புஷ். ஆனால் யுத்த எதிர்ப்பாளர்களும், சமாதானப் பிரியர்களும், மனிதாபிமானிகளும் உலகெங்கும் கண்டனக்குரல் எழுப்பினாலும் ஈராக்கை விட்டு வெளியேற மறுக்கிறது அமெரிக்க ராணுவம். அரபு நாடுகள் ஒவ்வொன்றையும் விழுங்கிய பிறகே, கடைசித்துளி பெட்ரோலும் உறிஞ்சப்பட்ட பிறகே, தனது ஆயுத பரிசோதனைக் கூடமாக வளைகுடா நாடுகளை ம���ற்றிய பிறகே அமெரிக்கக் ‘கழுகு’ சற்றே இளைப்பாறலாம்.\nபொய்யான தகவல்களைத் தருவது, அதன் அடிப்படையில் போர் தொடுப்பது, தலைவர்களை ஒழிப்பது என்கிற ‘அமெரிக்க பாணி’யில்தான் நட்வர்சிங் மீதும் புகார் எழுப்பப்பட்டிருப்பதாக நட்வர் சிங்கின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். சதாம் உசேன் ஆட்சியின் போது, ஈராக் அணு ஆயுதங்களையும் குவித்து வைத்திருப்பதால் அந்த நாட்டின்மீது பொருளாதாரத் தடை விதிக்குமாறு ஐ.நா. சபையை வற்புறுத்திச் சம்மதிக்க வைத்தது அமெரிக்கா. மற்ற நாடுகளின் கருத்தை ஏற்றுக் கருணை கூர்ந்து, ‘ஈராக் எண்ணெய்க்கு உணவு’ எனும் திட்டத்தை அறிவித்தது ஐ.நா. சபை.\nஇந்தத் திட்டத்தை எப்படியாவது நிறுத்தி, ஈராக்கைப் பட்டினி போட்டுக் கொல்ல வேண்டும் என்று விரும்பியது புஷ் அரசு. ‘எண்ணெய்க்கு உணவுப் பொருள்’ திட்டத்தில் பல முறை கேடுகள் நடந்துள்ளதாகப் புகார் எழுப்பியது அமெரிக்கா. இந்தப் புகார்மீது விசாரணை நடத்துமாறு ஒரு குழு அமைக்கப்பட்டது. விசாரணைக் குழுவின் தலைவர் பால்வோல்கர். ‘எண்ணெய்க்கு உணவு’ திட்டத்தின் பலனால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங்கும், காங்கிரஸ் கட்சியும் ஆதாயம் அடைந்துள்ளதாக வோல்கர் சந்தேகம் கிளப்புகிறார்.\nஈராக் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டபோது, இந்தியாவில் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சி நடத்தியது. பாஜக ஆட்சி நடக்கும்போது நட்வர்சிங்கின் மகன் தொடர்புள்ள நிறுவனத்துடன் ஈராக் ஒப்பந்தம் செய்ய முடியுமா என்று சிந்திக்கிறவர்களும் இருக்கிறார்கள். வோல்கர் அறிக்கைக்கு நட்வர்சிங்கும், காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்புக் கிளப்பியதும் வோல்கர் தடுமாறுகிறார். நட்வர்சிங் என்பவர் யார் என்றே தனக்குத் தெரியாது. அவர் எதிர்ப்புத் தெரிவித்த பிறகு தான் இப்படி ஒரு பெயரில் இப்படி ஒரு மனிதர் இருப்பது தெரியும் என்கிறார். நட்வர்சிங் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறும் பால்வோல்கரின் விசாரணை எந்த அளவுக்கு உண்மையானதாக இருக்கும்\nபூர்ஷ¤வா தலைவர்கள் யோக்கியர்கள் என்பதல்ல நமது வாதம். ஆனால், நட்வர்சிங் மீதான புகாரைப் பயன்படுத்தி அமெரிக்கா இந்தியாவுக்குள் நுழையக் கூடாது என்பதே நமது எச்சரிக்கை. வோல்கருக்குக் கிடைத்த ஆவணங்கள் முழுவதும் இன்று ஈராக்கில் அதிகாரம் செலுத்த��ம் ‘பொம்மை அரசு’ தந்ததுதான். அவை நம்பத்தகுந்தவையாக இருக்குமா ஐ.நா. சபையே அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஓர் அமைப்பாக இருக்கிறது. அது சுயேச்சையான அமைப்பாக இருந்திருந்தால் ஈராக் மீது அமெரிக்கா தொடுத்த போரைத் தடுத்திருக்க முடியாதா\nபோர் தொடுப்பதற்கு அமெரிக்கா சொன்ன காரணம் பொய் என்று அமெரிக்காவே ஒத்துக் கொண்ட பிறகு, ‘உடனே ஈராக்கை விட்டு வெளியேறு’ என்று அமெரிக்காவுக்கு ஐ.நா. சபை உத்தரவிட்டிருக்க வேண்டாமா சோவியத் யூனியன் மறைவுக்குப் பிறகு அமெரிக்கா இனி தன்னைத் தடுக்கும் சக்தி எதுவும் இல்லை என்கிற மனோபாவத்துக்கு வந்துவிட்டது. இனி எந்த நாட்டையும் தன் வழிக்குக் கொண்டு வரமுடியும்; அல்லது ஒவ்வொரு நாட்டிலும் தனது ‘பொம்மை அரசை’ நிறுவி ஆதிக்கம் செலுத்த முடியும் என்கிற முடிவில்தான் செயல்பாடுகள் இருக்கும். அமெரிக்காவின் திட்டத்தை நிறைவேற்றவே நட்வர்சிங் மீதும், காங்கிரஸ் மீதும் அமெரிக்கரான வோல்கர் புழுதிவாரித் தூற்றுகிறார் என்று நட்வர்சிங்கின் ஆதரவாளர்கள் கூறுவதில் உண்மை இல்லை என்று ஒதுக்கி விட முடியாது.\nஉண்மையில் வோல்கரைப் பயன்படுத்தி அமெரிக்கா, தனது வஞ்சக வலையை விரிப்பது நட்வர் சிங்கைப் பிடிப்பதற்காக அல்ல. நேரு, சோஷலிசம், காங்கிரஸ்... என்கிற நெடுங்கால விரோதத்தைத் தீர்த்துக் கொள்வதே அமெரிக்காவின் நோக்கம் என்று பல காங்கிரஸ் சோஷலிஸ்ட்டுகளும் கருதுகிறார்கள். சோனியா காந்தியை இந்திய அரசியலிலிருந்து அப்புறப்படுத்துவதுதான் அமெரிக்காவின் இலக்கு என்று அவர்கள் ஆழமான அச்சம் தெரிவிக்கிறார்கள்.\nசதாம் உசேனின் நிலை இந்தியத் தலைவர்களுக்கும் வரலாம்\nஅதை உறுதி செய்யும் விதத்தில்தான் பாஜக இயக்கம் நடத்துகிறது. இழந்த பதவியை மீட்பதற்கும், தனது அரசியல் எதிரியான காங்கிரசை ஒழிப்பதற்கும், அமெரிக்கா அருமையான வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறது. அதைக் கச்சிதமாகப் பயன்படுத்த வேண்டும் என்றே சங்கப் பரிவாரங்களும் அமெரிக்க ஆதரவு சக்திகளும் தீவிரமாக இருக்கின்றன. எப்போதுமே அமெரிக்க ஆசாமியாகவே செயல்படும் சுப்பிரமணியம் சாமி சோனியா காந்திக்கு எதிராக வழக்குத் தொடுக்கவும் தயாராகி விட்டார். எந்த நாட்டிலும் எப்போதும் கம்யூனிஸ்ட் கட்சி ஏகாதிபத்திய எதிர்ப்பிலும், தேசபக்தியிலும் ��றுதியாக இருப்பதால் கம்யூனிஸ்ட்டுகளை ஒழிப்பதிலும் அமெரிக்கா எப்போதும் முனைப்புடன் இருக்கும்.\nஅதன் தொடர்ச்சியாகத்தான், சோவியத் யூனியனின் உளவுத் துறையான ‘கேஜிபி’யில் இருந்த ஒருவரைப் பிடித்து ஒரு புத்தகம் எழுத வைத்தது அமெரிக்கா. அந்த ஆள் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் ரஷ்யா நிதி உதவி செய்தது என்று எழுதுகிறார். உடனே இங்குள்ள காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்கள் - முன்னாள் ‘கேஜிபி’ அதிகாரியின் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தப் புகார் உண்மையாக இருக்குமானால், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அன்னிய நாட்டால் நிர்ப்பந்திக்கப்பட்டது என்றாகி விடும். அதை அனுமதிக்கலாமா என்று அமெரிக்க விசுவாசிகள் ஆர்ப்பரித்தார்கள்.\nஇங்கே சற்று யோசிக்க வேண்டும். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அமெரிக்கா வருவதை அனுமதிக்க முடியாது என்று அவருடைய அமெரிக்கப் பயணத்தைத் தடுத்த போது, அமெரிக்காவின் மோடி பற்றிய கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார் காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங். இதற்காக பாஜக மன்மோகனைப் பாராட்டியது. தனது நாட்டின் முதல்வர் ஒருவரைப் பற்றி அன்னிய நாடு ஒன்று ‘தவறான’ கருத்தை வெளியிடுவதை இந்தியா அனுமதிக்காது என்று ‘உறுதி’ காட்டிய மன்மோகன், நட்வர்சிங் மீதும், ‘தனது’ கட்சிமீதும் பழிபோடும்போது, ‘அப்படியா, உடனே விசாரணைக்கு உத்தரவிடுகிறேன்’ என்று அறிவித்து, நட்வர்சிங்கின் ராஜினாமாவைக் கோரியது ஏன் என்கிற காங்கிரஸ் - நட்வர்சிங் ஆதரவாளர்களின் சந்தேகம் தீவிர பரிசீலனைக்கு உரியது. மன்மோகன் சிங், மற்றுமொரு தின்தியம். மற்றுமொரு கோர்பச்சேவ் என்று இந்திய தேச பக்தர்கள், நேரு விசுவாசிகள், சோஷலிச ஆதரவாளர்களிடையே உறுதியான கருத்து உருவாகி வருகிறது. மன்மோகன் சிங் அமெரிக்க ஆதரவாளரா, இந்திய ஆதரவாளரா என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்து விட்டதாகவே அவர்கள் கருதுகிறார்கள்.\nவிரைவில் காங்கிரஸ் கட்சி மன்மோகன் சிங்கின் ராஜினாமாவைக் கோரலாம். அல்லது மன்மோகன் சிங் காங்கிரசைக் கலைப்பதற்கு வழி வகுக்கலாம். மதவாத - பிற்போக்கு சக்திகளை அமெரிக்கா ஒன்று திரட்டுகிறது. அல்லது பிற்போக்குச் சக்திகளெல்லாம் அமெரிக்க நிழலில் ஒன்று கூடுகின்றன. இந்தியாவிலுள்ள முற்போக்குச் சக்திக���் விழிப்போடு இருக்க வேண்டிய நேரம் இது.\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/malavika-mohanan-criticizes-government-for-hathras-issue-tamilfont-news-271008", "date_download": "2020-11-30T17:32:34Z", "digest": "sha1:V3CLXX3XFWUX4JKDUCI2S66JMLH4XUZB", "length": 11544, "nlines": 137, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Malavika Mohanan criticizes Government for Hathras issue - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » நாம் புதிய இந்தியாவில் இருக்கிறோம்: ஹாத்ராஸ் சம்பவம் குறித்து மாளவிகா மோகனன்\nநாம் புதிய இந்தியாவில் இருக்கிறோம்: ஹாத்ராஸ் சம்பவம் குறித்து மாளவிகா மோகனன்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக காங்கிரஸ் உள்பட இந்தியாவில் உள்ள முக்கிய எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றன.\nஇந்த நிலையில் கோலிவுட் திரையுலகினர் மற்றும் பாலிவுட் திரை உலகினர் ஏற்கனவே பலர் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது ’மாஸ்டர்’ படத்தின் நாயகி மாளவிகா மோகனன் இதுகுறித்து தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறியபோது, ‘முன்பெல்லாம் பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் தான், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை அவசர அவசரமாக தடயம் இல்லாமல் செய்ய தகனம் செய்வார்கள். ஆனால் இப்போது என்று கேள்விக்குறியுடன் குறிப்பிட்டுள்ள மாளவிகா, நாம் புதிய இந்தியாவில் இருக்கிறோம்’ என்றும் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.\nமாஸ்டர் நாயகி மாளவிகா மோகனின் இந்த பதிவு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n5 பைசாவுக்கு 1 கிலோ சிக்கன்… உசிலம்பட்டியில் அலைமோதிய கூட்டம்\nகடன் தொல்லை, குடும்பமே தற்கொலை, அதிலும் ஒரு மனிதாபிமானம்: மதுரையில் அதிர்ச்சி\nமெரீனாவுக்கு அனுமதி, பள்ளி கல்லூரி திறப்பு குறித்த தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு\nபாலாஜி சொன்னது பலித்தது: நெட்டிசன்கள் போட்ட குறும்படம்\nஇந்த வார நாமிநேஷனில் சிக்கியவர்கள் யார் யார்\nஇளம் கலைஞர்களை அடையாளம் காணும் சர்வதேச அமைப்பு… தூதராக நமது இசைப்புயல்\nபா.ரஞ்சித்-ஆர்யா படத்தின் முக்கிய அப்டேட்\nபாலாஜி சொன்னது பலித்தது: நெட்டிசன்கள் போட்ட குறும்படம்\nவிஜய் சேதுபதியை பார்க்க ரிஸ்க் எடுத்த கிராம மக்கள்: படக்குழுவினர் அதிர்ச்சி\nரஜினியை அடுத்து கமல் எடுத்த அதிரடி நடவடிக்கை: பரபரப்பு தகவல்\nநயன்தாராவின் அடுத்த பட படப்பிடிப்பு எப்போது\nதொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அஜித்-விஜய் பட நடிகை\nநாமினேஷனுக்கு பின் கேலி, கிண்டல் செய்யும் அர்ச்சனா குரூப்\nஆலோசனைக்கு பின் ரஜினியின் முடிவு என்ன\nயோவ் என்னை நாமினேட் பண்ண வேற ரீசனே இல்லையா: ஷிவானி புலம்பல்\nபொறுத்திருங்கள் நான் முடிவெடுக்கின்றேன்: ரஜினிகாந்த்\nபிக்பாஸ் சாண்டியின் அடுத்த அவதாரம்: கைகோர்க்கும் சரவணன், ரேஷ்மா\nமுக்கிய அரசியல் கட்சியில் இணையும் 'இந்தியன்' பட நடிகை\nஇந்த வார நாமிநேஷனில் சிக்கியவர்கள் யார் யார்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்: கேக் வெட்டி கொண்டாடிய சம்யுக்தா\nஇணையத்தில் வைரலாகும் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி வீடியோ\nகாமெடி நடிகருடன் குத்தாட்டம் போட்ட சம்யுக்தா: வீடியோ வைரல்\nதாயிடம் இருந்து சிம்புவுக்கு கிடைத்த எதிர்பாராத பரிசு\nஅர்ச்சனாவின் 'அன்பு' குறித்து கேள்வி எழுப்பிய சுரேஷ்\nஒரு யானையின் 35 ஆண்டுகால சிறை வாழ்க்கை… பல அமைப்புகளின் கடின முயற்சியால் நடந்த மாற்றம்\nகடன் தொல்லை, குடும்பமே தற்கொலை, அதிலும் ஒரு மனிதாபிமானம்: மதுரையில் அதிர்ச்சி\nவயலில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த 110 விவசாயிகள் படுகொலை… பயங்கரவாதிகள் அட்டூழீயம்\n 5 கோடி நஷ்டஈடு கேட்ட சென்னை நபர்… சீரம் நிறுவனத்தின் பதில்\nதமிழகத்தில் கனமழை… சென்னை வானிலையின் புதிய அறிவிப்பு\n5 பைசாவுக்கு 1 கிலோ சிக்கன்… உசிலம்பட்டியில் அலைமோதிய கூட்டம்\nடிசம்பர் 15க்குள் தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்… அதிரடி காட்டும் தமிழக முதல்வர்\nசிறிதும் யோசிக்காமல் ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்ளிக்குக் கொடுத்த வள்ளல்\nபந்தயத்தில் திடீரென தீப்பிடித்த கார்… உள்ளே மாட்டிக்கொண்ட வீரர்… திக் திக் வ��ரல் வீடியோ\nடெல்டா விவசாயிகளுக்கு நல்ல செய்தி சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்\nமெரீனாவுக்கு அனுமதி, பள்ளி கல்லூரி திறப்பு குறித்த தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு\nஎன் பள்ளித்தோழி எனக்கே சித்தியா தந்தை மீதான கோபத்தால் மகனின் வெறிச்செயல்\nசிவகார்த்திகேயனிடம் வாழ்த்து பெற்ற வெற்றி பட இயக்குனர்\nதோற்றாலும் நாங்கள் உங்கள் பக்கம்தான் தோனி: பிரபல தமிழ் நடிகை\nசிவகார்த்திகேயனிடம் வாழ்த்து பெற்ற வெற்றி பட இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/gandhiyudan-iravu-virunthirku-selgiren", "date_download": "2020-11-30T18:00:41Z", "digest": "sha1:WM5RHNSEEX3XYFT4GYX5QYAMSNFU7DPA", "length": 7117, "nlines": 205, "source_domain": "www.commonfolks.in", "title": "காந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்கிறேன் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » காந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்கிறேன்\nகாந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்கிறேன்\nநாம் வாழும் காலத்தின் மேல் பைசாசங்களின் நிழல்கள் விழுந்திருக்கின்றன. நாம் பேரழிவுகளின் சாட்சியங்களாக வெட்டவெளிகளில் நின்று கொண்டிருக்கிறோம். அச்சமும் இருளும் எங்கெங்கும் நம்மை ஆள்கின்றன. எளிய மனிதர்கள் அவர்களது வீழ்ச்சியின் அதலபாதாளங்களை நோக்கிச் செலுத்தப்படுகிறார்கள். அதிகாரத்தில் இரும்புக்கைகள் மேலும் மேலும் ரத்தவேட்கை கொண்டவையாகிக் கொண்டிருக்கின்றன. உண்மைகள் வதந்திகளாகவும், வதந்திகள் கடக்க முடியாத உண்மைகளாகவும் மாறியிருக்கின்றன. மனுஷ்ய புத்திரம் 2016ல் சமூக அரசியல்வெளி குறித்து எழுதிய கவிதைகள் இவை. குறிப்பாக அதிகாரத்தால் கட்டப்படும் ரகசிய புனைவு வலை, ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு விவகாரம் ஏற்படுத்திய சீரழிவுகள் பற்றி முக்கியமான எதிர்வினைகளை இக்கவிதைகள் ஆற்றுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16833/", "date_download": "2020-11-30T17:50:18Z", "digest": "sha1:KCMWVN72OEXY4SMFLIWORAGSTUKLC7TW", "length": 32337, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "மார்க்ஸியம்-கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் மார்க்சீயம் பற்றிய கட்டுரைகள் மூன்றையும் படித்தேன். கூடவே ‘மார்க்சீயம் தேவையா ‘ முதலிலேயே படித்தது. இணைய தளத்தில் தமிழில் இந்தத் தலைப்பில் மிக விஸ்தாரமான , ஆழமான எழுத்துக்கள் இவையே.\nஎனக்கு இது குறித்த புரிதல் குற���வு. இருந்தாலும் மார்க்சீயம், நடைமுறைக்கு ஒவ்வாது என்ற உள்ளுணர்வு மட்டும் இருந்தது. நான மூலதனமோ மற்றைய அடிப்படை நூல்களோ படித்ததில்லை. ஒரு சித்தாந்தம் எவ்வாறு செய்முறைப் படுத்தப் படுகிறதோ, அவ்வளவே அதன் சிறப்பு என்பதில் எனக்குத் தெளிவான உடன்பாடு உண்டு. சந்தோஷ் அவர்கள் எழுப்பிய நியாயமான கேள்விகளுக்கு அதே நியாயத்துடன் பதில் சொல்லியுள்ளீர்கள்.\nநீங்கள் சொல்லாமல் விட்டவை என்று எனக்குப் படுகின்ற சிலவற்றை இங்கே கூறுகிறேன். கம்யூனிசம் இயற்கை சித்தாந்தம் அல்ல. அது ஒரு எதிரிய விளைவு (reactionary movement) இயக்கம். அது முளைக்க வேண்டுமானால் அப்படிப்பட்ட நிலம் வேண்டும். ஒரு பாரம்பரிய இந்திய விவசாயியிடம் போய்க் கம்யூனிசத்தைப் பற்றியும் முதலாளித்துவ ஆதிக்கத்தையும் பேசினால் அது அவனிடம் எந்தவித சலனத்தையும் உண்டுபண்ணாது. ஆனால் அதே விவசாயி,தன் தொழிலைக் கைவிட்டு , ஒரு தொழிற்சாலைக்கு வேலைக்குப் போகட்டும், அடுத்த கணமே மார்க்சீயம் அவனுக்கு நியாயமானதாகப் பட்டுவிடும். இது,வேதம் ஓதும் ஒரு பாரம்பரிய பிராம்மணன், ஒரு நாவிதன், வண்ணான், கொல்லன், நெசவாளி, எல்லாருக்கும் பொருந்தும்.\nகொல்லன், பிராம்மணன் முதலானோர்,தன் தொழிலைத் தன் தந்தையிடம் இருந்து பெற்றவர்கள் . அங்கே ஏது முதலாளியும் சுரண்டலும் அங்கே மார்க்சியம் செல்லாது. அவர்கள் முதலாளித்துவ அமைப்பில் ஏதாவதொரு துருவத்தில் அமரும் போது மார்க்சீயத்துக்கு சாதகமாகவோ பாதகமாகவோ நிலைப்பாடுகளை எடுப்பார்கள். நீங்களே அரசுப் பணியில் அமர்ந்தவுடன் தொழிற்சங்கம் உங்களைக் கவர்ந்து விட்டது. அதிலும் மார்க்சிய சங்கமே உங்கள் இதயத்தில் இடம் பிடித்தது. என் சகோதரர் முறை உள்ள ஒருவர்,அரசு வங்கியில் சேர்ந்து நீங்கள் கூறும் மார்க்சிய யூனியனில்தான் சேர்ந்தார்.ஒரே வித்தியாசம் உங்கள் பக்குவம் அவருக்கு இல்லை.\nஆக,மார்க்சீயம் வளர ஐரோப்பிய மாதிரியான நிலவுடைமை அமைப்பு தேவை. ஆங்கிலேயர் வரும் வரை இங்கே அந்த அமைப்பு இல்லை. நிலம் ஒரு செலாவணியாகக் கூடிய பொருள் இல்லை (saleable commodity). எல்லாம் மானிய நிலங்கள். ஒருவன் ஊரை விட்டால் நிலமும் போய் விடும். வெள்ளையர் தான் இந்தப் பட்டா முறையைக் கொண்டு வந்தனர். அங்கிருந்து தான் நிவந்தம் , மானியம் எல்லாம் போய்ப் பிரபு முறை உருவாகி விட்டது. ரியல் எஸ்டேட் என்�� துறை உருவாயிற்று.\nஇந்தப் பிரபு முறைதான் நீங்கள் சொன்ன மாநிலங்களில் மார்க்சியத்தை உருவாக்கியது. சொல்லப் போனால் இவை இரண்டும் complimentary. ஒன்றை ஒன்று சார்ந்தவை .முதலில் கம்யூனிச சித்தாந்தம்,மேல்தட்டு அறிவுஜீவிகளின் தேநீர் விவாதத்துக்கு மட்டுமே பயன் பட்டது. பிற்பாடு கூலித் தொழிலாளர்களால் தான் பாமரப் படுத்தப் பட்டது. அதுவும் குறிப்பாக வெள்ளாளர்களால். அவர்கள் நுழைந்ததும் தான் கம்யூனிசம் பரவலாகியது. வரவேற்பும் பெற்றது. வெள்ளாளர்களுக்கு சமூக ரீதியில் பிராம்மணர்களும் , உத்தியோக ரீதியில் முதலாளிகளும் எதிரிகளானார்கள். இது பிரபு முறை வந்த பின் (1802 க்கு மேல் ) நடந்தது. அதற்கு முன் ஒரு கிராம ரீதியில் யாரும் யாருக்கும் எதிரி இல்லை.\nஇதன் இன்னொரு விளைவு,தலித்துகள் தனிமைப்படுத்தப்பட்டது. நடுத்தட்டான வெள்ளாளர்,அரசியலை மொத்தமாக ஆக்கிரமிப்பு செய்தனர். அதுவும் 90 களில் இது முறைப் படுத்தப் பட்டது வி பி சிங் காலத்தில். வெள்ளாளர் தங்கள் கிராம மனப் பாங்கை விடாதவர்கள். தலித்துகளை ‘எப்போதும்’ போல் நடத்தினர். இந்த நேரத்தில் கம்யூனிசம்,தன் தலித்துகளைத் தக்க வைத்துக் கொள்ளப் பாடுபட்டது. இந்த நேரத்தில் வெள்ளாளர் கட்சிகள் வரிசையாக முளைத்து விட, கம்யூனிசத்தின் பார்வை தலித்துகளை நோக்கித் திரும்பியது. இருந்தும் தங்கள் வெள்ளாள ஆதரிப்பைக் காட்ட அவ்வப்போது முயன்றே வந்தது. 2007 களில் ஐ ஐ டி 27 சதவீத இட ஒதுக்கீடு ஒரு உதாரணம். சீதாராம் எச்சூரி இந்த விஷயத்தில் பிடிவாதமாக நின்றது குறிப்பிடத்தக்கது. கடைசியில் காரத்தும் இதற்குப் பணிந்தார்.\nநான்,அறிவிக்கப்பட்ட இந்துத்துவ வாதியல்ல என்றாலும் அதன் சார்பு நிலைப்பாட்டைக் கொண்டவன். இந்துத்துவமும் ஒரு எதிரிய விளைவே. நம் தேசியப் பண்பாடுகளை, அதன் ஆணிவேர்களைக் குறி வைத்துத் தாக்கும் நிலை வந்த போது பிறந்தது தான் அது . அதன் குறிக்கோள்கள் நிறைவேறிய பிறகு அதன் தேவை இருக்காது. (it is time bound) இதன் நோக்கமே பழையதை, சிறந்ததை நிலை நிறுத்தல்.இதற்கு ஒன்றும் பெரிய படிப்பறிவோ , அலசும் சக்தியோ தேவையில்லை. இதன் காரணம்தானோ என்னவோ, இந்துத்துவ களத்தில் மார்சியவாதிகள் போல் படைப்பாளிகளும் , பேச்சாளர்களும் உருவாகவில்லை. ஆனால் அங்கும் சிலர் உள்ளனர். ஆனால் கம்யூனிசமோ இத்தகைய அறிவுஜீவித் தனத்தை ஏவி இதற்குப் பிறகு என்றென்றும் ஆக்கிரமிக்கத் துடிக்கும் அமைப்பை உருவாக்க முனைகிறது. (it is not time bound) . இது தான் அதன் அபாயம்.\nநகர்ப்புற சேரிகளில் மார்க்சிய இயக்கத்துக்கு இருக்கும் வரவேற்பு கிராமங்களில் இருக்கவே இருக்காது. நகரத் தொழிலாளி அதிக கூலி வாங்கினாலும் இதே நிலை. காரணம் வருணப் பாகுபாடு ஸ்திரமாக உள்ள இடங்களில் மார்க்சியம் செல்லாது.\nமார்க்சியத்துக்கும் இந்துத்துவத்துக்கும் உள்ள இன்னொரு அடிப்படை வேறுபாடு ,கருத்து சுதந்திரம்,மற்றும் கருத்து வேறுபாட்டை அங்கீகரிப்பது. எண்பதுகளில் நான கல்லூரியில் படிக்கையில் திரு கோவிந்தாச்சாரி அடிக்கடி என்னைக் கோவையில் சந்திப்பார். ஒரு நாள் அவரிடம் விவேகானந்தர் மற்றும் சங்கரர் தான் நமக்கு வழிகாட்டிகள் என்று சற்று முதிர்ச்சி அற்ற பாணியில் கூறினேன். அவரோ உடனே சங்கரரைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஒரே போடாகப் போட்டார். பிறகுதான் தெரிந்தது அவர் ஒரு வைணவர் என்று. இருந்தாலும் அங்கே செயல் முறையில் எந்த விரிசலும் இல்லை. இந்த மாதிரி விஷயங்கள் கம்யூனிசத்தில் சாத்தியமே இல்லை.\nமார்க்சியமும்,முதலாளித்துவமும் அதிகாரத்தை மையத்தை நோக்கித் திருப்புபவை (centralization ). ஆனால் நம் இயல்பான வாழ்க்கை முறையோ பரவலாக்கத்தை (decentralization) அடிப்படை ஆகக் கொண்டது. வெள்ளையன் வருவதற்கு முன்னர் வரை ஒவ்வொரு கிராமமும் ஒரு குடியரசாகவே இருந்திருக்கிறது. சாணக்கியரும் கூடப் போரிலும் கிராமத்தைத் தொடக் கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறார். முஸ்லிம் மன்னர்களும் இந்த முறை அவர்களின் வரி வசூலிபபுக்கும் ஆட்சிக்கும் சாதகமானதாக இருந்ததால் அந்தத் தொன்று தொட்ட முறையை ஆதரித்தனர்.\nமுதலாளித்துவம்,வெள்ளையனின் கண்டுபிடிப்பு. இயல்பும் கூட. கம்யூனிசமும் அப்படியே. நம் நாட்டில் இதில் ஏதாவது ஒன்று இருக்கும் வரை மற்றது இருக்கும்.\nஉங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் மேற்கு வங்கத்தில் இடது சாரிகளின் தோல்வி, என்னை மகிழ்ச்சியுறச் செய்தது. முன்பு ஜோதிர்பாசு குறித்து எழுதிய போது, மாற்றம் வரும்,அப்போது மேற்கு வங்கத்தில் மக்கள் ஜன நாயக பாதையில் செல்ல வழி வரும் என்று எழுதி இருந்தேன் மேற்கு வங்கத்தில் இடது சாரிகளின் தோல்வி, என்னை மகிழ்ச்சியுறச் செய்தது. முன்பு ஜோதிர்பாசு குறித்து எழுதிய போது, மாற்��ம் வரும்,அப்போது மேற்கு வங்கத்தில் மக்கள் ஜன நாயக பாதையில் செல்ல வழி வரும் என்று எழுதி இருந்தேன் உடனடித் தேவை அவர்களை ஜனநாயகத்தின் பால் திருப்பவதே உடனடித் தேவை அவர்களை ஜனநாயகத்தின் பால் திருப்பவதே வளர்ச்சித்திட்டங்கள் தானாக நடை பெறும்\nநீங்கள் எழுதுகிறீர்கள், ”அப்படி நோக்கினால் புரட்சி என்பது அந்நாவலுக்குத் தேவையே இல்லை. அது அந்நாவலின் புனைவின் பின்னணி மட்டுமே. அந்த வாழ்க்கைநாடகம் நிகழும் அரங்கு மட்டுமே. அந்த படிமங்களை உருவாக்கும் வயல் மட்டுமே. அந்தப் பின்னணியை நாம் எப்படியும் கற்பனை செய்துகொள்ளலாம். இருநூறு முந்நூறு வருடங்கள் கழித்து உலகு தழுவிய ஒரு தொழில்நுட்பச்சிக்கலால் மானுடசமூகம் அதன் அடிப்படைகள் புரட்டப்பட்டு சவால்களைச் சந்திக்கும் என்றால் அந்த சித்திரத்தை நாம் டான் நதி அமைதியாக ஓடுகிறது நாவலில் பொருத்தி வாசிக்கமுடியும்”.\nManon Lescaut என்னும் ஃபிரெஞ்சு நாவல் Antoine François Prévost என்பவர் எழுதியது. அதன் பின்னணி 18-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் நடந்த நிகழ்வுகள். ஆனால் அதே புத்தகம் திரைப்படமாக வந்தபோது அதன் பின்னணியாக 1940-களில் பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேறும் நிகழ்ச்சிகள்தான் வருகின்றன.\nஆக, பின்னணி என்பது தற்செயலாக அமைந்தது என்பதுதான் நிஜம்\nவணக்கம். தங்கள் பயணம் இனிதாக வாழ்த்துக்கள்.\nசென்ற டிசம்பரில் கல்கத்தாவில் இருந்தேன். அதுவும் கிருஸ்துமஸ் வேளையில். உண்மையில் கல்கத்தா ஒரு மாறுபாடுகளின் ஒருங்கிணைப்பு. ஒரு புறம் ஹௌரா போன்ற கச்சடா இடங்கள். பார்க் தெரு போன்ற கடைத்தெருக்கள். ராஜர்ஹெட் சால்ட் லேக் போன்ற வடிவமைக்கப்ட்ட குடியிருப்புகள். காளிகாட் போன்ற சக்தி வாய்ந்த ஆனால் காசைப் பிடுங்கும் கோயில்கள். தக்ஷிணேஸ்வரம் போன்ற மனம் அமைதி பெறும் தெய்வ ஸ்தலங்கள். வசதியான குகை ரயில்கள். பழமையான டிராம்கள். சென்னையில் இல்லாத அளவிற்கு theatre நிகழ்வுகள். எப்போதும் இயங்கும் பொருட்காட்சிகள். அப்பப்பா…\nநான் நம் இந்தியாவில் பல முக்கிய நகரங்களிலும் பயணித்தாலும் கல்கத்தா ஒரு வினோதமான மனநிலையுடன் இயங்கும் நகரம்தான்.\nமுந்தைய கட்டுரைஅசோகவனம் – விமர்சனம்\nவண்ணக்கடல் – பாலாஜி பிருத்விராஜ்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 70\nவீட்டின் அருகே மிக��்பெரும் நீர்ப்பரப்பு-ரேமண்ட் கார்வெர்\nஈரோடு புதியவாசகர் சந்திப்பு- கடிதங்கள்-3\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baskaranandnova.blogspot.com/2016/08/", "date_download": "2020-11-30T16:34:21Z", "digest": "sha1:GB75GKU5WBD3PSNCEV6PJTV6GEMWTDNR", "length": 15263, "nlines": 149, "source_domain": "baskaranandnova.blogspot.com", "title": "பாஸ்கரானந் நோவா: ஆகஸ்ட் 2016", "raw_content": "இந்த வலைப்பூவானது என்னுடைய எல்லாவிதமான திறமைகளையும் வெளிக்கொணரவும் மற்றும் வெளிக்காட்டவும் உருவாக்கப்பட்டது.\nசெவ்வாய், 23 ஆகஸ்ட், 2016\nநான் தாடியுடன் இப்படியே திரிவதும்\nஷேவ் பண்ணி அழகாக தெரிவதும்,\nஉன்னுடைய முடிவில் தான் உள்ளது\nஎன்று சொல்ல காதலி கிடையாது,\nஆயினும் சொல்கிறேன் சலூன் கடைக்காரரிடம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016\nஎன் குழந்தை பருவத்தில், என் பெற்றோர் எனக்கு பெயர் வைக்கலாமா Say Yes (Or) No என்று என்னிடம் கேட்டனர், அதற்கு நான் No என்றேன். என்னது 'No'வா என்றனர் உடனே என் தந்தை Nova (நோவா) இந்த பெயரே நன்றாக இருக்கிறதே என்று எனக்கு நோவா என்று பெயர் வைத்துவிட்டார்.\nநல்லவேளை நான் No என்றதால் நோவாவானேன், ஒருவேளை Yes என்று சொல்லியிருந்தால் 'Yes'ஆ 'எஸ்ஸா' என்று ஆகியிருப்பேன். நல்லவேளை அந்த பெயர் எனக்கு வைக்கப்படவில்லை. இதுதான் எனது பெயருக்கான பெயர்க்காரணம்.\nமொக்கை2: \"தூக்கமற்ற ஓர் இரவு \"\nஒருநாள் எனக்கு இரவுமுழுதும் தூக்கம் வரவில்லையென்று என் தாயிடம் கூறினேன். இனி உரையாடலில்,\nநான்: அம்மா எனக்கு நேத்து நைட் தூக்கமே வருல.\nஅம்மா: நைட் பூராவும் தூங்காம அப்படி எதைப்பத்தி யோசிச்சுகிட்டு இருந்த\nநான்: ஏன் எனக்கு தூக்கம் வருலனு யோசிச்சுகிட்டு இருந்தேன்.\nஅம்மா: (சற்று கடுப்புடன்) அப்போ எப்போதான் தூங்குன\nநான்: தூக்கம் வரப்போ தூங்குனேன்.\nஅம்மா: (சற்று அதிக கடுப்புடன்) அப்போ எப்பவரைக்கும் முழிச்சுகிட்டு இருந்த\nநான்: தூக்கம் வரவரைக்கும் முழிச்சுட்டு இருந்தேன்.\nஅம்மா: (கோபத்தின் உச்சியில்) இப்டியே பேசிட்டு இரு அப்புறம் என் கைதான் பேசும்.\nநான்: ஓ, இதுதான் 'அம்மாவின் கைபேசி'யாமா \nவிடுமுறையில் என் அத்தை வீட்டிற்குச் சென்றிருந்தேன், ஒருநாள் என் தந்தையிடம் நான் போனில் பேசிக்கொண்டிருந்தபொழுது, உன் அத்தை சமையல் எப்படி, நன்றாக சமைக்கிறார்களா என்று கேட்டார். நான், என் அத்தை எனக்கு பின்னாடி இருப்பது தெரியாமல் 'எங்கத்த நல்லா சமைக்கிறாங்க என்று கேட்டார். நான், என் அத்தை எனக்கு பின்னாடி இருப்பது தெரியாமல் 'எங்கத்த நல்லா சமைக்கிறாங்க' என்று சலித்துக்கொண்டே உண்மையை உளறிவிட்டேன்.\nபிறகு திரும்பிப் பார்த்தேன் என் அத்தை என்னை முறைக்க தொடங்க, உடனே நான், 'எங்க அத்தை நல்லா சமைக்கிறாங்க' என்றுதான் சொன்னேன் என்றுகூறி அத்தையை நம்பவைத்துச் சமாளித்துவிட்டேன். இதில் தான் சொல்லமுடியாததை நான் சொன்னதால் மாமாவிற்கும் ஒரே சந்தோசம், இல்லையென்றால் பொண்ணு தரமாட்டாங்களே அதான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 18 ஆகஸ்ட், 2016\nபலமுறை எனக்குள் ஒத்திகை பார்த்திருந்தும்,\nஎனக்குள் பலமுறை ஒத்திகை பார்த்துவந்து,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 13 ஆகஸ்ட், 2016\nகாட்டினேன் என் நண்பர்களிடம்; ஒருவன்,\n'ஏதோ கவிதை எழுதியிருக்கிறாய் என்றாயே அதுயெங்கே\nமற்றொருவன், 'இதுதான் கவிதையா இதுவும் கவிதையா\nஆனால் அவர்கள் கூறியது எனக்கென்னவோ,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇரவின் வெப்பத்தையும் பகலின் குளுமையையும்\nஇதுதான் காதலா அல்லது இதுவும் காதலா\nகடைசிவரை அந்த 'நீதான்' என்பது யாரென்று\nஎன்னிடம் சொல்லாமல் சென்றவளும் நீயேதான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 4 ஆகஸ்ட், 2016\nஒரு கிராமத்தில் ''விவசாயிகள் குறைதீர்ப்பு முகாம்'' நடந்தது. அங்கு வந்த அதிகாரிகளிடம் விவசாயிகள் தங்களது குறைகளை கொட்டி தீர்த்தனர். ஒருவர் அறுவடைக்கு முன்னமே போதிய மழையில்லாமல் பயிர் கருகி விட்டதென்றும், மற்றொருவர் வாங்கிய கடனை திருப்பி கட்ட வழியில்லையென்றும், இன்னுமொருவர் பருவநிலை மாற்றத்தால் விளைச்சலுக்கு சந்தையில் போதிய வருமானமில்லை நஷ்டமே மிஞ்சியதென்றும் ஒவ்வொருவராக குறைகளை கூறிக்கொண்டிருந்தனர். மேலும் மனுக்களையும் கொடுத்துவிட்டு தங்களது குறைகள் தீர்க்கப்பட்டு விடுமென நம்பிவந்துவிட்டனர்.\nஅடுத்தநாள் காலை நாளிதழில், ''நேற்று நடந்த விவசாயிகள் குறை தீர்ப்பு முகாமில் விவசாயிகளின் குறைகள் தீர்க்கப்பட்டது விவசாயிகள் மகிழ்ச்சி\" என்று அச்சாகியிருந்தது. ஆனால் உண்மையில் நேற்று தீர்ந்தது விவசாயிகளின் குறைகளல்ல, அதிகாரிகளுக்காக பக்கத்து கடையில் வாங்கிவைத்திருந்த ஆறு வடைகள் மட்டுமே. மேலும் அவர்களது மனுக்கள்கூட வடையினது எண்ணெய்யை பிழிய உதவியதே தவிர வேறொன்றுக்கும் உதவவில்லை. அடுத்ததாக அந்த அதிகாரிகள் உங்கள் ஊருக்கு வந்தாலும் வரலாம், எதற்கும் ஒரு ஆறு வடைகள் வாங்கி வைத்து விடுங்கள் அவர்கள் பாவம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிவசாயி நெல் சாகுபடி செய்தார்,\nநெல் விவசாயியை சாகும்படி செய்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநான் ஒரு IndiBlogger கவிஞன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/category/lifestyle/", "date_download": "2020-11-30T16:41:33Z", "digest": "sha1:YTO7XFOJDO6NC3YZILWCETNJZXT3SFBG", "length": 6821, "nlines": 123, "source_domain": "mithiran.lk", "title": "Life Style – Mithiran", "raw_content": "\nகொரோனாவில் இருந்து பாதுகாக்க கண்ணாடி அணியலாம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nசீனாவில் உள்ள சுய்ஜோ ஜெங்டு மருத்துவமனை கொரோனா நோயாளிகளை கொண்டு விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை நடத்தினார்கள். இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களில் சீனாவின் நாஞ்சாங் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது இணைந்த மருத்துவமனை ஆராய்ச்சியாளர்களும் அடங்குவர்.இவர்கள்...\nசுயிங்கம் மெல்லுவது இப்போது பெரும்பாலானவர்களின் வழக்கமாக இருக்கிறது. பெரியவர்கள் அமைதியாக அசைபோடுகிறார்கள். சிறுவர்கள் என்றால் அவ்வப்போது ஊதி பலூன் போன்று காட்டிவிட்டு பொழுதைபோக்கும் விதத்தில் மெல்லுகிறார்கள். சிறுவர்-சிறுமியர்களை கவரவேண்டும் என்பதற்காக பல வண்ணங்களில்,...\nஉடல் எடையை குறைக்கும் சீரகத் தண்ணீர்\nஉடல் எடையைக் குறைக்க, நம்மில் பலரும் ஏராளமான உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கங்களை பின்பற்றுகிறோம். எனினும், எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை. ஆனால், சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சீரகம் உடல் எடையைக் குறைக்க...\nபெண்களுக்கு ஏற்படும் காலையில் நேர டென்ஷன்\nபெண்களின் காலை வேளைகளில் எப்பொழுதுமே பரபரப்பாக இருப்பார்கள். சிலர் வேலைக்கு புறப்படுவார்கள். சிலர் உணவு சமைத்து கொண்டும், அதே நேரத்தில் குழந்தைகளுக்கு தேவையான உணவை...\nகொரோனாவில் இருந்து பாதுகாக்க கண்ணாடி அணியலாம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nசீனாவில் உள்ள சுய்ஜோ ஜெங்டு மருத்துவமனை கொரோனா நோயாளிகளை கொண்டு விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை நடத்தினார்கள். இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களில் சீனாவின் நாஞ்சாங்...\nசுயிங்கம் மெல்லுவது இப்போது பெரும்பாலானவர்களின் வழக்கமாக இருக்கிறது. பெரியவர்கள் அமைதியாக அசைபோடுகிறார்கள். சிறுவர்கள் என்றால் அவ்வப்போது ஊதி பலூன் போன்று காட்டிவிட்டு பொழுதைபோக்கும் விதத்தில்...\nஉடல் எடையை குறைக்கும் சீரகத் தண்ணீர்\nஉடல் எடையைக் குறைக்க, நம்மில் பலரும் ஏராளமான உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கங்களை பின்பற்றுகிறோம். எனினும், எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை. ஆனால், சமையலில் பயன்படுத்தும் மணமிக்க...\nகொரோனா வைர��் குறித்து அதிகம் தேடிய விஷயங்கள்\nஉலகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்டிருக்கும் கொரோனா வைரஸ் மக்களின் இயல்பு வாழ்க்கையை நிலைகுலைய செய்துவிட்டது. பெரும்பாலானவர்களிடம் கொரோனா வைரஸ் குறித்த அச்சமும் அதிகரித்து விட்டது. கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/video/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2/52-257303", "date_download": "2020-11-30T17:54:51Z", "digest": "sha1:XPYAXVIRQK6JKWYXD5QZHWDUMBT6M2LJ", "length": 8098, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ’மீன் சாப்பிடுவதை தவிர்க்க தேவையில்லை’ TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 30, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome Video ’மீன் சாப்பிடுவதை தவிர்க்க தேவையில்லை’\n’மீன் சாப்பிடுவதை தவிர்க்க தேவையில்லை’\n'மீன்கள் ஊடாக கொரோனா வைரஸ் பரவுமா என்பது தொடர்பில் இதுவரை எவ்வித ஆய்வுப்பூர்வமான தகவல்களும் உறுதிப்படுத்தப்படவில்லை.\nஅதனால் மீன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை\" என விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.\nஅவர் தொடர்ந்து கூறுகையில், “சுகாதார வழிமுறைகளை பின்பற்றினால் எவ்வித பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பில்லை.\nமீன்களை தொட்ட பின்னர் கைகளை சரியாக கழுவினால், அந்த சந்தர்ப்பங்களில் முகத்தை தொடுவதை தவிர்த்துக்கொண்டால் நோய் பரவுவதை தவிர்க்க முடியும்” என, சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுதிய முறைமையில் அமைச்சரவை சந்திப்பு\nகொவிட்-19 தொற்று தடுப்பு இராஜாங்க அமைச்சர் நியமனம்\nமஹர சிறைச்சாலை விவகாரம்; CID விசாரணை\nதிகனையில் 5ஆவது நிலநடுக்கம் பதிவு\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\nநாமினேஷன் பட்டியலில் ரம்யா, ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/young-mother-hangs-herself-kanchipuram.html", "date_download": "2020-11-30T17:10:41Z", "digest": "sha1:UN34R4ZITKWGDEJWDV5ADX5CXDBTYVQF", "length": 12924, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Young mother hangs herself kanchipuram காஞ்சிபுரம் இளம் தாய் தற்கொலை | Tamil Nadu News", "raw_content": "\n‘அறையில் இருந்து வந்த அலறல் சத்தம்’.. பதறி அடித்து ஓடிய கணவர் கண்ட காட்சி’.. பதறி அடித்து ஓடிய கணவர் கண்ட காட்சி .. குழந்தைகளுடன் இருந்த இளம் தாய் எடுத்த விபரீத முடிவு\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஇரண்டு குழந்தைகளை தவிக்கவிட்டுவிட்டு இளம் தாய் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், இவரது மனைவி ஹேமாவதி. 24 வயதான ஹேமாவதி, மற்றும் சந்தோஷ்குமார் தம்பதிக்கு இரண்டறை வயது ஆண் குழந்தை மற்றும் 5 மாத கைக்குழந்தை என இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் ஹேமாவதி, நேற்றைய தினம் தனது படுக்கையறையில் இருந்துள்ளார்.\nசந்தோஷ்குமாரோ வெளியில் படுத்திருந்துள்ளார். அப்போது ஹேமாவதி திடீரென்று அலறியுள்ளார். அதை கேட்டு ஓடிப்போய் பார்த்த சந்தோஷ்குமார், ஹேமாவதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தாமதிக்காமல், ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.\nஅங்கு ஹேமாவதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவ��் இறந்துவிட்டதாகக் கூறினர். இதுகுறித்து போலீஸார் விசாரித்தபோது, லாரியில் தண்ணீர் விநியோகம் செய்யும் சந்தோஷ்குமார் தன்னிடம் வேலை பார்த்த ஓட்டுநருக்கு சம்பளம் கொடுக்காததால், அவரது தாயார் ஹேமாவதியை திட்டியதாகவும், அதனால் மனமுடைந்த ஹேமாவதி இத்தகைய முடிவினை எடுத்திருக்கலாம் எனவும் தெரிகிறது. தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\n“குழந்தைகள் உணவில் உலோகத் துகள்கள்.. அதிர்ந்து போன இளம் தாய்.. அதிர்ந்து போன இளம் தாய்”.. சூப்பர் மார்க்கெட் சிசிடிவியில் தெரியவந்த ‘மிரள வைக்கும்’ சம்பவம்\n'தடுப்பூசி விஷயத்தில்'... 'துணிச்சலாக புது ரூட்டை கையிலெடுத்த சீனா'... 'பாதிப்பு குறைய இதுதான் காரணமா'... 'சந்தேகத்தை கிளப்பும் நாடுகள்'...\n'தமிழக முதல்வர் தொடங்கி வைத்த...' 'ஏராளமான மக்கள் நலத்திட்ட உதவிகள்...' - நிகழ்வுகளின் சிறப்பு தொகுப்பு...\n\"150 நாட்களுக்கும் மேல் திறக்கப்படாத தியேட்டர்கள்\".. ஆனாலும் நடந்த ஆச்சர்யம்.. கெத்து காட்டிய ‘மல்டிப்ளக்ஸ்’ தியேட்டர்கள்\n'Paytm யூஸ் பண்றவங்களுக்கு Happy நியூஸ்...' 'அட்டகாசமான சேவைகள்...' - தலைமை நிர்வாக அதிகாரி அறிவிப்பு...\n'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...\n'அம்மாவ இழந்தா தான்...' 'அது' நமக்கு கிடைக்கும்... 'அப்பா போட்ட மாஸ்டர் பிளான்...' - கொலைக்கு ஓகே சொன்ன மகன்...\n'மதுபோதையில் புதுமாப்பிள்ளை செய்த கொடூரம்'... 'மர்மமான முறையில் இறந்துகிடந்த தாய்'... 'பின்னர் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்\n“பட்டு மெத்தை.. சுற்றியும் பிடித்தமான பொம்மைகள்.. நடுவில் கிடந்த 10 வயது சிறுவன்”.. பெற்ற மகனை தாயே கொலை செய்த அவலம்”.. பெற்ற மகனை தாயே கொலை செய்த அவலம்.. நொறுங்க வைக்கும் சம்பவம்\n'கால் வயிறு கஞ்சியாவது குடிக்கணுமே'... 'சமைக்கிற பொருள் எல்லாம் கழிவறைக்குள்'... 'முதியவர் சொன்ன காரணம்'... நெஞ்சை நொறுக்கும் அவலம்\n”.. சிறார் இணையதளத்தில் இதயம் நொறுங்கும் காட்சி அதிர்ந்து போன ‘பிஞ்சு’ குழந்தையின் அம்மா அதிர்ந்து போன ‘பிஞ்சு’ குழந்தையின் அம்மா\n“மதுபானம் வாங்க போனா கூட”.. ’கணவர் 10 வயது இளையவர்”.. ’கணவர் 10 வயது இளையவர்’.. ‘தோளுக்கு மேல் வளர்ந்த மகள்கள்’.. ‘தோளுக்கு மேல் வளர்ந்த மகள்கள்’.. ‘ஆனாலும்’.. விநோத பிரச்சனையில் பிரிட்டன் பெண்\n'10 மாசம் சுமந்து பெத்த அம்மா டா அவங்க. நீ பிறக்கும்போது கூட இவ்ளோ வலிய அனுபவிச்சிருக்க மாட்டாங்க. நீ பிறக்கும்போது கூட இவ்ளோ வலிய அனுபவிச்சிருக்க மாட்டாங்க.. மனசாட்சியே இல்லயா உனக்கு.. மனசாட்சியே இல்லயா உனக்கு\n‘ZOOM ஆன்லைன் வகுப்பில் இருந்த சிறுமி’.. திடீரென திரையில், தோன்றிய குலைநடுங்கும் காட்சி’.. திடீரென திரையில், தோன்றிய குலைநடுங்கும் காட்சி ஆசிரியர் செய்த சமயோஜித காரியம் ஆசிரியர் செய்த சமயோஜித காரியம் அதன் பின் நடந்த சோகம்\nகணவரின் திடீர் செயலால் அதிர்ந்த மனைவி.. ‘சந்தேகத்தை கூகுளில் தேடியதுதான் காரணம்’ என்று வாக்குமூலம்\n'சாப்பாட்டுக்கு கூட வழியியல்ல...' 'கையில 2 மாச கைக்குழந்தை வேற...' 'பார், ஹோட்டல் ஓனர்கிட்ட பேசிய டீல்...' - பதறிப்போன கணவன்...\n“ஓரினச்சேர்க்கை பெண்களுக்கு உயிர்தானம் கொடுத்த நபர்”.. ‘ஆசையாய்’ குழந்தையை காணச் சென்றபோது காத்திருந்த ‘அதிர்ச்சி’\n“ஐயோ.. எம் புள்ள உசுர காப்பாத்தணுமே”.. மகன் மற்றும் மகனின் நண்பனுக்காக தாய் எடுத்த முயற்சி.. இறுதியில் நடந்த பரிதாபம்\n.. வயிறு மட்டும் 19 கிலோ.. ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து... அதிர்ந்த போன மருத்துவர்கள்\n'கனவில் வந்த மாமியார், மாமனாரால்'... '6 வயது மகளை'... 'பெண் செய்த உறையவைக்கும் காரியம்'... 'வெளிவந்த அதிர்ச்சி வாக்குமூலம்'...\n”.. பள்ளிச் சிறுவர், சிறுமியர் செய்த காரியம். 3 கறுப்பின இளம் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்\n'கடைசியா அனுப்பிய மெசேஜ்'... 'வீட்டுக்குள்ளேயே இருந்த கொலையாளி'... 'இளம்பெண்ணின் மர்ம மரணம்'... வெளியான அதிரவைக்கும் தகவல்\n“நம்ம குழந்தையை கழுத்தறுத்து கொன்னுட்டேன்”.. மனைவி சொன்னதை கேட்டு அதிர்ந்து போன கணவர்.. ஈரக்குலையை நடுங்கவைத்த சம்பவம்\nVIDEO: 'திருடர்களை தெறிக்க விட்டு குழந்தையை மீட்ட தாய்...' அவரா என் குழந்தைய கடத்த திட்டம் போட்டது... 'அதிர்ச்சியில் தாய்...' - வைரலாகும் வீடியோ...\n“96 மணி நேரம்.. 4 பகல்.. 3 இரவு”.. லிப்டில் சிக்கிக் கொண்ட தாயும் மகளும் உயிர்வாழ்வதற்காக செய்த ‘அதிரவைக்கும்’ காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/meesaya-murukku/review.html", "date_download": "2020-11-30T17:18:20Z", "digest": "sha1:JMKLVH3PBDI6SX2YHLRFWJ6XCJ6HBVYC", "length": 8201, "nlines": 122, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீசைய முறுக்கு விமர்சனம் | Meesaya Murukku Kollywood Movie Review in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nகோயம்புத்தூரைச் சார்ந்த ஆதி மற்றும் ஜீவா ஆகியோர் ���ுழந்தைப் பருவத்திலிருந்து நெருங்கிய நண்பர்கள். ஆதியின் தந்தை இராமச்சந்திரன் ஆதியின் இசையார்வத்திற்கு ஆதரவளிப்பவராக உள்ளார். ஆதி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பயிலும் போது அவரது கல்லூரித் தோழி நிலாவைக் (பள்ளியிலிருந்தே குழந்தைப் பருவ நட்பிலிருந்தவர்) காதலிக்கிறார். நிலா செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது பெற்றோர் காதலுக்கு எதிரான மனப்பான்மை கொண்டோராவர். ஆதியின் பெற்றோரிடம் சென்று தம் மகளுடன் ஆதி பழகுவதை எதிர்த்து மிரட்டிவிட்டு வருகின்றனர். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு நிலாவின் பெற்றோர்கள் அவளை ஆதியைச் சந்திப்பதைத் தவிர்ப்பதற்காக அறையில் வைத்து பூட்டி வீட்டுக் காவலில் வைக்கின்றனர்.\nஆதி தனது தமிழ் ராப் இசைப் பாடல்களுக்காக கல்லூரியில் மிகவும் பிரபலமாகிறார். அவர் யூடியூபில் கிப்கொப் தமிழா என்ற பெயரில் ஒரு பக்கத்தை சொந்தமாகத் தொடங்குகிறார். பட்டப்படிப்பு முடிந்த பிறகு, சென்னைக்குச் சென்று தனித்த இசையமைப்பாளராக வரவேண்டும் என்ற தனது ஆசையைத் தனது தந்தையிடம் தெரிவிக்கிறார். ஆதியின் தந்தை இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, தனக்கு ஓராண்டு காலம் அவகாசம் அளிக்குமாறும் அவ்வாறு தன்னால் வெற்றி பெற இயலாவிட்டால் தான் திரும்பி வந்து விடுவதாகவும் தெரிவித்து தந்தையை சமாதானம் செய்கிறார். ஆதி சென்னையை அடைந்து வாய்ப்புகளுக்காக கடினமாக முயற்சி செய்கிறார். ஆனால், எல்லாம் வீணாகிறது. ஓராண்டு முடிந்த பிறகு கோவை திரும்ப முயற்சிக்கும் போது, கடைசி நாளில், ஆதி வானொலி தொகுப்பாளர் மா கா பா ஆனந்தைச் சந்திக்கிறார். பண்பலை வானொலி நிலையமான ரேடியோ மிர்ச்சி அவருக்கு ”கிளப்புல மப்புல” என்ற பாடலைப் பாடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இதைத் தொடர்ந்து ஆதி கோவை திரும்புகிறார்.\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/08/24175515/1812393/Hero-Splendor-Plus-BS6-gets-another-price-hike.vpf", "date_download": "2020-11-30T18:09:34Z", "digest": "sha1:D4WPWND4PARHKXGL2GN2HUCYDVEE35XC", "length": 14006, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 விலை மீண்டும் மாற்றம் || Hero Splendor Plus BS6 gets another price hike", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 30-11-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 விலை மீண்டும் மாற்றம்\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விலை மீண்டும் மாற்றப்பட்டு இருக்கிறது.\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விலை மீண்டும் மாற்றப்பட்டு இருக்கிறது.\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விலையை மீண்டும் உயர்த்தி இருக்கிறது. புதிய விலை உயர்வின் படி ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 மாடல் விலை ரூ. 60500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.\nதற்சமயம் ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 மாடல்களின் அனைத்து வேரியண்ட்களும் ரூ.150 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஹீரோ ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 மாடலின் டாப் எண்ட் வேரியண்ட் விலை ரூ. 64010 என மாற்றப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.\nமுன்னதாக ஹீரோ ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 மாடல் விலை ரூ. 750 வரை அதிகரிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டு உள்ளது. புதிய ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 மாடலில் 97.2சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7.8 பிஹெச்பி பவர், 8.05 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nசெம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்- முதலமைச்சர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது\nரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம்- அண்ணா பல்கலை.க்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது- வானிலை ஆய்வு மையம்\n -மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனை\nபுதிய பாதிப்பு சற்று குறைந்தது- இந்தியாவில் ஒரே நாளில் 38,772 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- கடற்கரைகள் திறப்பு\nஇந்தியாவில் ஏத்தர் 450 விற்பனை நிறுத்தம்\nஹெல்மெட் பயன்பாடு பற்றி மத்திய அரசு புது உத்தரவு\nசர்வதேச சந்தையில் 2021 ஹோண்டா ரிபெல் 1100 அறிமுகம்\nநிசான் மேக்னைட் மாடல் முன்பதிவு விவரம்\nஹீரோ கனெக்டெட் தொழில்நுட்பம் அறிமுகம்\nஹீரோ கனெக்டெட் தொழில்நுட்பம் அறிமுகம்\nஹீரோ எக்ஸ்டிரீம் 200எஸ் பிஎஸ்6 மாடல் அறிமுகம்\nஹீரோ பிளெஷர் பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் இந்திய���வில் அறிமுகம்\nஹீரோ கிளாமர் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்டெல்த் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/component/k2/item/415-2017-01-19-20-59-27", "date_download": "2020-11-30T18:00:41Z", "digest": "sha1:K53DE7OYV7XEKQS2EIU3NFGCUZMAQW7Y", "length": 7289, "nlines": 103, "source_domain": "www.eelanatham.net", "title": "போராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம் - eelanatham.net", "raw_content": "\nபோராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம்\nமெரினாவில் இளைஞர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருவதாக சென்னை காவல்துறை பாராட்டு தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியான தகவலையும் காவல்துறையினர் மறுத்துள்ளனர். சென்னை மெரினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் சென்னை மெரினாவில் திரண்டுள்ளனர்.\nமாணவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இதுதொடர்பாக விளக்கம் அளித்த சென்னை காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளனர். மெரினாவில் மாணவர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர். மேலும் மாணவர்கள் மீது நடவடிக்கை என வெளியான தகவல் வதந்தி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 19, 2017 - 34367 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 19, 2017 - 34367 Views\nMore in this category: « மரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ பன்னிர் செல்வம் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஅனைத்துலக போர்க்குற்ற விசாரணை தேவை இல்லையாம்\nதாய்மாரை கெளரவப்படுத்திய டோனியும் கோலியும்\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி:\nபடையதிகாரிகள் மீதான விசாரணைகள் கைவிடப்படவுள்ளன.\nஜெயலலிதாவுக்கு வடமாகாண முதல்வர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnalife.com/places/sri-lanka/jaffna/hotels/suvaiyutu-vegetarian-hotel/", "date_download": "2020-11-30T17:43:33Z", "digest": "sha1:JM7FLJEG52PPEPLEOEC77JDT3OEQDGFL", "length": 3286, "nlines": 89, "source_domain": "www.jaffnalife.com", "title": "Mathura Guest House. மதுரா விருந்தினர் இல்லம். | Jaffna Life", "raw_content": "\nMathura Guest House. மதுரா விருந்தினர் இல்லம்.\nClean, good location to access town, Nallur temple and jaffna university, and cheaper rates. Highly recommended. நகரம், நல்லூர் கோயில் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை அணுகுவதற்கு சுத்தமாகவும் நல்ல இடமாகவும், மலிவான கட்டணங்களும். அதிகமாக சிபாரிசுசெய்யப்பட்டது.\nStanley Lodge ஸ்டான்லி லாட்ஜ்\nBrinthavanam Days Inn பிரையனவனம் தினஸ் இன்\nNaga wiharaya pilgrims rest. நாக விஹாரயா யாத்ரீகர்கள் ஓய்வு.\nYarl Paddy Residency. யர்ல் நெல் ரெசிடென்சி.\nLotus Holiday Home. தாமரை விடுமுறை இல்லம்.\nSellakili stores. விற்பனையாகும் கடைகள்.\nAyngaran Centre. அய்யன்ரான் மையம்.\nKopar Kulam Pillayar Kovil கோபர் குலாம் பிள்ளையர் கோவில்\nOldest Temple,Pilyr Kovil,Hindu temple. பழங்கால கோயில், பில்ர் கோவில், இந்து கோவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/perumalsamy_1.php", "date_download": "2020-11-30T17:19:11Z", "digest": "sha1:C6E2IY7DKMKIJUT3736E6BNIRYM66VYZ", "length": 23518, "nlines": 44, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Essay | Perumalsamy | S.A.Perumal | Hunt age | Animals", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nவேட்டைச் சமூகம் - காட்டுமிராண்டி நிலையும் அநாகரிக நிலையும்\nகுரங்கில் இருந்து மனிதனாகப் பரிணாமரீதியில் வளர்ச்சி பெற்ற மக்கள் தொடக்கத்தில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தனர். பின்னர் படிப்படியாக வளர்ந்து முன்னேறி நாகரிக நிலையினை அடைந்தனர். காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலகட்டத்தில் உணவுக்காக வேட்டைத் தொழிலையே பெரிதும் சார்ந்திருந்தனர். அத்துடன் இயற்கையாகக் கிடைத்த காய்கள், கனிகள், கிழங்குகள், கொட்டைகள் முதலியவற்றை உண்டு உயிர்வாழ்ந்தனர். வறட்சி மற்றும் இயற்கைச் சீற்றம் முதலிய உற்பாதங்களால் தாவரங்களுக்கு அழிவு நேரிட்ட காலங்களிலும் வேட்டை மற்றும் நோய் முதலிய காரணங்களால் விலங்குகள் அழிய நேரிட்ட காலங்களிலும் மனிதர்கள் உணவுக்காக வேறு மூலாதாரங்களை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் மனிதனைத் தின்னும் பழக்கமும் உண்டாகியது. மனிதர்கள் காட்டு மிராண்டிகளாக வாழ்ந்த காலகட்டத்தில் இந்தப் பழக்கம் அவர்களிடையே நிலவியது.\nதமிழில் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை நூலும் நரமாமிசம் உண்ணும் பழக்கம் உடையவராயிருந்த காட்டுமிராண்டிகளைப் பற்றிக் கூறுகிறது. கீழைக்கடல் தீவுகளில் ஒன்றான நாகத்தீவில் வாழ்;ந்தவர்களான நாகர்க���ைப் பற்றி அந்நூலில் சாத்தனர் விரிவாகக் கூறுகிறார்.\nபுகார் நகரத்து வணிகனான சாதுவன் என்பான் வாணிகம் செய்து பொருளீட்டுவதற்காகக் கப்பல் ஏறிக்கடல் கடந்து வெளிநாடு சென்றான். அவன் சென்ற கப்பல் நடுக்கடலில் புயலால் தாக்குண்டு நீரில் மூழ்கியது. உடன் சென்றார் அனைவரும் மாண்டாராக சாதுவன் மட்டும் கப்பலின் சிதைந்த மரத்துண்டு ஒன்றைப் பற்றிக் கொண்டு கடலில் மிதந்தான், தீவு ஒன்றின் கரையில் அலைகளால் ஒதுக்கப்பட்டு உயிர் பிழைத்தான். அது நாகர் என்பார் வாழ்ந்த தீவு. நாகர்கள் ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாகத் திரிந்தனர். அவர்களை நக்க சாரணர் என்று சாத்தனார் குறிப்பிடுகிறார். அவர்கள் மனித வரலாற்றின் ஆரம்பக் கட்டத்தைச் சேர்ந்த காட்டுமிராண்டிகள் ஆவர். நரமாமிசம் உண்ணும் பழக்கம் உடையவர்கள்.\nதீவில் கரையொதுங்கிக் கிடந்த சாதுவனை அத்தீவினரான நாகர் சிலர் கண்டனர். அயலான் ஒருவன் தம் தீவில் கரையொதுங்கிக் கிடந்ததைக்கண்ட அவர்கள் தானே தமியன் வந்தனன் அளியன் ஊனுடை இவ்வுடம்பு உணவாம்” எனக்கூறி, அவனைக்கொன்று தின்னும் கருத்துடன் எழுப்பினர். ஆனால் அவர்கள் தாம் நினைத்தது போல உடனே அவனைக் கொல்ல முயலவில்லை. தம் கூட்டத்தார் இருந்த இடத்துக்கு அவனைக் கொண்டுபோக முயன்றனர். சாதுவன் கடல் வாணிகன் ஆனதால் நாகர் மொழியையும் நன்கு அறிந்திருந்தான். பசியாலும் களைப்பாலும் மயங்கிக்கிடந்த அவன் அந்நிலையிலும் அவர்கள் பேசியதைப் புரிந்து கொண்டான். தனக்கு நிகழ இருக்கும் ஆபத்தை உணர்ந்தவனாய் எழுந்து அவர்களுடன் சென்றான்.\nஅக்கூட்டத்தினர் “கள்ளடு குழிசியும் கழிமுடை நாற்றமும் வெள்ளென்பு உணங்கலும் விரவிய” இடத்தில் கூடியிருந்தனர். அவர்களின் தலைவன் “எண்கு தன் பிணவோடு இருந்தது போல” ஒரு பெண்ணுடன் இருந்தான். சாதுவன் அவர்கள் மொழியில் உரையாடி, கடலில் தனக்கு நேர்ந்த இன்னல்களை உணர்த்தினான். சாதுவனின் துயரத்தை உணர்ந்து கொண்ட அத்தலைவன் அவனைக் கொல்லாமல் அவன் மேல் இரக்கம் கொண்டான். அவனைத் தன் விருந்தினனாக ஏற்றதுடன். “நம்பிக்கு இளையள் ஓர் நங்கையைக் கொடுத்து வெங்கள்ளும் ஊனும் வேண்டுவ கொடுமின்” என்று தன் கூட்டத்தார்க்குக் கூறினான்.\nகடற்கரையில் மயங்கிக் கிடந்த சாதுவனைக் கண்ட நாகர்கள் நினைத்திருந்தால் அப்போதே அவனைக் கொன்றிருக்கலாம், தின்றும் இருக்கலாம். அவ்வாறு செய்யாமல் அவர்கள் அவனைத் தம் கூட்டத்தார் இருக்கும் இடத்துக் கொண்டு சென்றனர். கூட்டத்தாரிடம் அவனைச் சேர்த்தபின், அவனைக் கொன்று அனைவருடனும் பங்கிட்டு உண்ண நினைத்தனர். ஏனெனில் அவர்கள் ஆதிபொதுவுடைமைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கிடைத்த உணவைத் தமக்குள் வேறுபாடின்றிச் சமமாகப் பங்கிட்டு உண்பதே அச்சமூகத்தின் இயல்பு. எனவே தான் அவர்கள் தமக்கு உணவாகக் கிடைத்த சாதுவனைக் கண்டவுடன் கொல்லாமல் தம் கூட்டத்தாரிடம் கொண்டு போய்ச் சேர்த்தனர்.\nநாகர் தலைவன் சாதுவனிடம் “பண்டும் பண்டும் கலங்கவிழ் மாக்களை உண்டோம்” என்று கூறியது, அவர்கள் நர மாமிசம் உண்ணும் வழக்கமுடையவர்கள் என்பதைப் புலப்படுத்துகிறது. காட்டுமிராண்டி நிலையில் வாழ்ந்த மனிதன் நரமாமிசம் உண்டது பற்றி எங்கல்ஸ் கூறுவதாவது. ‘வேட்டைத்தொழில் ஒன்றை மட்டுமே கொண்டு உயிர்வாழ்கின்ற மக்கள் சமூகங்கள் என்று புத்தகங்களில் குறிக்கப்படுகின்றனவே அவை என்றைக்குமே இருந்ததில்லை. வேட்டையில் பலன்கள் கிடைக்கும் என்பது மிகவும் நிச்சயம் அற்றது. எனவே அது சாத்தியமில்லை. உணவுப் பொருள்களுக்குரிய மூலாதரங்கள் தொடர்ந்து நிச்சயமற்று இருந்ததன் விளைவாக இந்தக் கட்டத்தில் மனிதனைத் தின்னும் பழக்கம் உண்டாகி, அது ரொம்ப காலத்துக்கு நீடித்தது” ( நூல்: குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்) நாகர்களைப் பற்றிச் சாத்தனார் கூறும் செய்தியானது,\nஅவர்கள் வாழ்ந்த ஆதி பொதுவுடைமைச் சமூகம் பற்றிய உண்மைகளை நமக்கு உணர்த்துகிறது. அவை:1. நரமாமிசம் உண்டு காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மக்களிடையே ஆதி பொதுவுடைமைச் சமூகம் நிலவியது. அவர்கள் கிடைத்த உணவைத் தமக்குள் சமமாகப் பங்கிட்டு உண்டனர். 2. அவர்கள் தீயின் உபயோகத்தை அறிந்திருந்தார்கள். 3. அம்மக்கள் மண்பாண்டம் செய்யவும் அறிந்திருந்தார்கள். 4. உணவை வேகவைத்து உண்ணவும் மதுவைக் காய்ச்சி அருந்தவும் தெரிந்திருந்தார்கள்.\nகல்லைக் கருவியாகப் பயன்படுத்தி மிருகங்களை வேட்டையாடிக் கொன்று ஊனைப் பச்சையாகத் தின்று பசியாறிய மனிதன், கற்கருவிகளைத் தொடர்ந்து, செய்யத் தொடங்கிய தொழில் மண்பாண்டத் தொழிலேயாகும் என்பது ஆய்வாளர் கருத்தாகும். இத்தொழிலில் இரும்பின் பயன்பாடு மிகக் குறைவேயாகும். அது இன்ற��யும் இவற்றைச் செய்திட முடியும். மனிதன் தற்காப்புக்காகவும் உணவுத் தேவைக்காகவும் விலங்குகளை வேட்டையாடுவதற்காகவும் செய்து பயன்படுத்திய முதற்கருவிகள் கற்கருவிகளே எனில், விலங்குகளின் ஊனைவேகவைப்பதற்குச் செய்து கொண்ட முதற்கலங்கள் மட்கலங்களேயாகும் எனலாம். “காட்டு மிராண்டி நிலையில் இருந்த மனிதன் அநாகரிக நிலைக்கு மாறிச் சென்ற காலகட்டத்தில் மண்பாண்டங்கள் செய்யும் கலையை அறிந்து கொண்டிருக்கலாம்” என்று எங்கல்ஸ் அவர்கள் குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது.\nஇது குறித்து அவர் மேலும் அவர் கூறுவதாவது மண்பாண்டங்கள் புகுந்த காலத்தில் இருந்து அநாகரிக நிலையின் கடைக்கட்டம் தொடங்குகிறது. கூடைகளும் மரக்கலயங்களும் நெருப்பு படுவதால் எரிந்து போகாமல் இருப்பதற்கு அவற்றின் மீது களிமண்ணைப் பூசியதில் இருந்து இந்தக்கலை தோன்றியிருக்கிறது. இதைப் பல இடங்களிலும் கண்கூடாகக் காட்டலாம். அநேகமாக, எல்லா இடங்களிலும் இப்படித்தான் நடந்திருக்கும். அப்படிக் களிமண்ணைப் பூசப்போய் உள்ளே கலயம் இல்லாமலே உருவமைந்த களிமண்ணே பாண்டமாகப் பயன்பட முடியும் என்பது சீக்கிரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது” (நூல்; : குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்)\nகாட்டுமிராண்டி நிலையில் நரமாமிசம் உண்ணும் பழக்கம் உடையவனாய் இருந்த மனிதன் படிப்படியாக வளர்ந்து முன்னேறி அநாகரிக நிலையை எட்டினான். அநாகரிக நிலையின் இடைக்கட்டம் வரையிலும் நரமாமிசம் உண்ணும் பழக்கம் மனிதனிடம் நீடித்து இருந்தது. எங்கல்ஸின் கூற்றுப்படி, காட்டுமிராண்டி நிலையில் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த மனிதன், மேய்ச்சல் சமூகமாக அநாகரிக நிலையை அடைந்த போதுதான் நரமாமிசம் உண்ணும் பழக்கத்தைக் கைவிட்டான். காலப் போக்கில் உற்பத்தியிலும் உற்பத்திக் கருவிகளிலும் வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டது. காட்டு மிராண்டி நிலையில் இருந்த ஆதி பொதுவுடைமைச் சமூகம், படிப்படியாக வளர்ந்து அநாகரிக நிலையை அடைந்தது. நரமாமிசம் உண்ணும் பழக்கமும் மறைந்தது. அந்நிலையில் மனிதன் உணவுக்காகத் தொடர்ந்து விலங்குகளை வேட்டையாடி வந்தான், அத்துடன் பழங்கள் முதலியவற்றையும் உண்டு உயிர் வாழ்ந்தான்.\n‘கலையுணக் கிழித்த முழவுமருள் பெரும்பழம்\nசிலை கெழு குறவர்க்கு அல்கு மிசை வாகும்”\tபு��நானூறு. 236\n(முசுக்கலை (ஆண்குரங்கு) கிழித்துண்டலாற்பீறிய முழவுபோலும் பெரிய பலாப்பழம் வில்லையுடைய குறவர்க்கு அதன் பெருமையால் சில நாட்களுக்கு இட்டு வைத்துண்ணும் உணவாம்) என்று சங்க இலக்கியங்கள் இது குறித்துக் கூறுகின்றன.\nமனிதன் தொடர்ந்து விலங்குகளை வேட்டையாடியதாலும் தொற்றுநோய் முதலிய காரணங்களாலும் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்திருக்கக்கூடும். மேலும் வறட்சி மற்றும் மழையின்மை முதலிய காரணங்களால் தாவர உணவுகளான பழங்கள் முதலியவை கிடைப்பதும் அரிதாகியிருக்கலாம் நரமாமிசம் உண்ணும் வழக்கத்தை கைவிட்ட நிலையில் மனிதன் உணவுக்குரிய தாவரங்களையும் பயிர்களையும் சாகுபடி செய்யவும் தானியங்களைச் சேமித்து வைக்கவும் முயன்றான்.\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/05/blog-post_73.html", "date_download": "2020-11-30T17:54:33Z", "digest": "sha1:DMZ3SFMRRVTVWGM3BVORTQ7TU22JIZWT", "length": 10712, "nlines": 129, "source_domain": "www.kilakkunews.com", "title": "வடமராட்சி குடத்தனையில் இருவர் கைது.... - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nHome Unlabelled வடமராட்சி குடத்தனையில் இருவர் கைது....\nவடமராட்சி குடத்தனையில் இருவர் கைது....\nவடமராட்சி கிழக்கு, குடத்தனை – மாளிகைத் திடலைச் சேர்ந்த இருவர் பருத்தித்துறை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்ட உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த பிரதேசத்தை சேர்ந்த இராசேந்திரம் குலவீரசிங்கம், செல்வகுலசிங்கம் ரதீஸ்வரன் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை வடமராட்சி கிழக்கு, குடத்தனை – மாளிகைத் திடலில் அரச உத்தியோகத்தர்களின் கடமைக்க�� இடையூறு விளைவித்தமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 4 பெண்களை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்திருந்தது.\nஇந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக இன்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவடமராட்சி கிழக்கில் இன்று காலை பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் இடம்பெற்ற நிலையில் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nவிசேட அதிரடி படைப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா..\nஅமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோன...\nதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், நாட்டிலும் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெ...\nகடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் கப்பல் விவகாரம் அமைந்திருந...\nதிடீரென மனுத்தாக்கல் செய்தது ஐ.தே.க\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிலக்கச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்கு...\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது..\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளரும் சுயேட்சை குழு தலைவருமான கௌரவ.அ.ஆனந்தன் அவர்களினால் 22.10.2020...\nArchive அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/recipe-bird-nest-caramel-banana-tamil-953505", "date_download": "2020-11-30T16:29:03Z", "digest": "sha1:AQQB4GSK36CWS3PXFIERMAZVJPIGUUTW", "length": 4534, "nlines": 61, "source_domain": "food.ndtv.com", "title": "பேர்ட் நெஸ்ட் கேரமில் பனானா ரெசிபி: Bird Nest Caramel Banana Tamil Recipe in Tamil | Bird Nest Caramel Banana Tamil செய்வதற்கான ஸ்டெப்ஸ்", "raw_content": "\nபேர்ட் நெஸ்ட் கேரமில் பனானா\nபேர்ட் நெஸ்ட் கேரமில் பனானா ரெசிபி (Bird Nest Caramel Banana Tamil Recipe)\nவிமர்சனம் எழுதRecipe in Hindi\nபேர்ட் நெஸ்ட் கேரமில் பனானா செய்முறை\nதயார் செய்யும் நேரம்: 15 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 50 நிமிடங்கள்\nசமைக்க ஆகும் நேரம்: 1 மணிநேரம் 05 நிமிடங்கள்\nபேர்ட் நெஸ்ட் கேரமில் பனானா: எண்ணெய்யில் பொரித்த கூடுவடிவ நூடுல்ஸ் கப்பில் வாழைப்பழமும் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீமும் வைத்து கூடவே மஸ்கர்போனே சீஸ்ஸும் வைத்து பரிமாறப்படுகிறது. பேர்ட்நெஸ்ட் கேரமல் பனானா ரெசிபி சீஸும் ஸ்ட்ராபெர்ரியின் இனிப்பும் கலந்து வருகிறது. டின்னர் பார்ட்டியில் பரிமாற வேண்டிய இனிப்புகளில் ஒன்று.\nபேர்ட் நெஸ்ட் கேரமில் பனானா சமைக்க தேவையான பொருட்கள்\n200 மில்லி லிட்டர் எண்ணெய்\n1 தேக்கரண்டி மஸ்கர்போனே சீஸ்\n1 sprig புதினா இலை\nபேர்ட் நெஸ்ட் கேரமில் பனானா எப்படி செய்வது\n1.நூடுல்ஸை வைத்து நெஸ்ட் வடிவத்தில் செய்து மாவை சிறிது தூவி எண்ணெய்யில் பொரித்து எடுத்து வைக்கவும்.\n2.கேரமல் செய்து அதனுடன் வாழைப்பழத்தைப் போட்டு கிளறி நெஸ்டில் வைக்கவும்\n3.ஒரு ஸ்கூப் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் உடன் வைத்து அதன் மேல் மஸ்கர்போனே சீஸும் வைக்கவும்\n4.புதினா இலையை வைத்து அலங்கரித்து பறிமாறவும்.\nKey Ingredients: நூடுல்ஸ், எண்ணெய், தேன், வாழைப்பழம், சர்க்கரை, வெண்ணெய், மஸ்கர்போனே சீஸ், புதினா இலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/vck-thirumavalavan-protest-by-bjp-gayathri-raghuram-viral-speech.html", "date_download": "2020-11-30T18:06:19Z", "digest": "sha1:TMD3QGAA33B7HQNYD7P3HAOIFDIX32XO", "length": 12278, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Vck thirumavalavan protest by bjp gayathri raghuram viral speech | Tamil Nadu News", "raw_content": "\nVIDEO: \"MR.திருமாவளவன்... காலில் உள்ளதை கழற்றுவோம்\".. பாஜக ஆர்ப்பாட்டத்தில்... கொந்தளித்த காயத்ரி ரகுராம்\".. பாஜக ஆர்ப்பாட்டத்தில்... கொந்தளித்த காயத்ரி ரகுராம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநடிகைகள் ஆடைகளை கழற்றி ஆடுபவர்கள் என திருமாவளவன் கூறியதாகவும், ஆனால் தாங்கள் ஆடைகளை கழற்றுபவர்கள் அல்ல காலில் உள்ளதை கழற்றுபவர்கள் என்று நடிகை காயத்ரி ரகுராம் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.\nமனு தர்மத்தின் பெயரால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பெண்களை இழிவாக பேசிவிட்டதாக குற்றம்சாட்டி, பாஜகவின் மகளிரணி சார��பில் சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபாஜகவில் உள்ள நடிகைகள் கௌதமி, காயத்ரி ரகுராம், ஜெயலட்சுமி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.\nபெண்கள் குறித்து திருமாவளவன் பேசியது வெட்கக்கேடான ஒரு கொடுமையான செயல் என்று கவுதமி கூறினார். மேடையில் பேசிய நடிகை காயத்திரி ரகுராம், நடிகைகள் ஆடைகளை கழற்றி ஆடுவார்கள் என திருமாவளவன் கூறுவதாகவும், ஆனால் தாங்கள் ஆடைகளை கழற்றுபவர்கள் அல்ல காலில் உள்ளதை கழற்றுபவர்கள் என ஆவேசமாக தெரிவித்தார்.\nதிருமாவளனுக்கு கெட்ட நேரம் துவங்கிவிட்டதாவும் அவர் ஜெயிலுக்கு போகப்போவதாகவும் காயத்ரி கூறினார். கடந்த ஆண்டே தான் நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைத்தபோது பயந்து அமெரிக்காவில் போய் திருமாவளவன் ஒளிந்து கொண்டார் என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.\n'அப்பா என்கிட்ட அந்த விஷயத்தை பண்ணுனு அடிக்கடி சொல்லிட்டே இருப்பார்...' 'அப்பா இருந்து இத பார்த்திருந்தா ரொம்ப சந்தோஷ பட்டிருப்பாரு...' - மன்தீப் சிங் உருக்கம்...\n'அந்த வேதனையான செய்திய கேட்டுட்டுதான்'... 'அவரு அப்படியொரு மேட்ச் விளையாடினாரு'... 'வெற்றிக்குப்பின் உணர்ச்சிவசப்பட்ட ராகுல்'... 'வெற்றிக்குப்பின் உணர்ச்சிவசப்பட்ட ராகுல்\n“ஒரு பக்கம் TCS, Infosys-ல் 99% வொர்க் ஃப்ரம் ஹோம்”.. ஆனால் HCL, Tech Mahindra-வின் ‘மாற்று’ முடிவு”.. ஆனால் HCL, Tech Mahindra-வின் ‘மாற்று’ முடிவு.. Wipro உள்ளிட்ட ஐடி நிறுவனங்களின் யோசனை இதுதான்\n'கதம்... கதம்... எல்லாம் முடிஞ்சிருச்சு'.. இந்திய அணியில் தோனி இடத்தை நிரப்பப்போகும் வீரர் 'இவர்' தான்'.. இந்திய அணியில் தோனி இடத்தை நிரப்பப்போகும் வீரர் 'இவர்' தான்'.. மிடில் ஆர்டர் செட் ஆனது எப்படி'.. மிடில் ஆர்டர் செட் ஆனது எப்படி.. ஃபுல் ஃபார்மில் இந்திய அணி\n'... 'தொடர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து'... 'CSK சிஇஓ சொன்ன முக்கிய தகவல்\n\"திடீரென வெடித்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு\".. 7 பேர் பலி.. 70 பேர் படுகாயம்\".. 7 பேர் பலி.. 70 பேர் படுகாயம் மசூதியில் நடந்த அதிபயங்கர சம்பவம்\nVIDEO: முட்டுக்காடு அருகே... 'குஷ்பு'வை அதிரடியாக கைது செய்த காவல் துறை.. \"அராஜகங்களுக்கு தலைவணங்கமாட்டோம்\".. குஷ்பு பரபரப்பு கருத்து\n'கல் எறிந்து... செருப்புகளை வீசி... கடும் தாக்குதல்'... திருமாவளவனை முற்றுகையிட முயன்று... பாஜக - விசிக இடையே கைகலப்பு\n'வ��.சி.க' தலைவர் 'திருமாவளவன்' மீது... மத்திய குற்றப்பிரிவு 'போலீசார்' வழக்குப்பதிவு\n\"திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்\".. பாஜக நிர்வாகி குஷ்பு காட்டம்\".. பாஜக நிர்வாகி குஷ்பு காட்டம்.. வலுக்கும் பாஜக - விசிக மோதல்.. வலுக்கும் பாஜக - விசிக மோதல்\n\" 'இது' நடக்கும் போது விஜய் அரசியலுக்கு வருவார்\".. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி கருத்து\".. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி கருத்து.. 'பாஜகவுடன் இணைப்பா'.. அடுத்தடுத்து வெளியான பரபரப்பு தகவல்\nநடிகர் வடிவேலு அரசியலில் குதிக்கப்போகிறாரா.. வெளியான 'பரபரப்பு' தகவல்.. வெளியான 'பரபரப்பு' தகவல்\n'முத்தையா முரளிதரனின்' BioPic-ல் 'விஜய்சேதுபதி' நடிக்கும் 'விவகாரம்'.. 'குஷ்பு' சொன்ன 'கருத்து' இதுதான்\n2021 சட்டமன்ற தேர்தல்... பாஜக நிலைப்பாடு 'இது' தான்.. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி பரபரப்பு தகவல்\n”.. “அப்படி பாத்தா தமிழ்நாட்டுல எந்த கட்சியும் பெரியார் பத்தி பேச கூடாது” - குஷ்பு பதில்கள்\nகுஷ்பு அரசியலுக்கு வந்தது எப்படி.. அதிரடி முடிவுகள்... அனல் பறக்கும் கருத்துகள்.. அதிரடி முடிவுகள்... அனல் பறக்கும் கருத்துகள்.. சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத அரசியல் பயணம்\n“தமிழ்நாடு தனி நாடு கிடையாது.. பாஜக இந்தியாவுக்கு நல்லது செஞ்சிருக்கு”.. “பாஜகவில் சேர்ந்ததுக்கான காரணம் என்ன”.. “பாஜகவில் சேர்ந்ததுக்கான காரணம் என்ன” - குஷ்புவின் பரபரப்பு பதில்கள்\n“காங்கிரஸ் உயர் பதவியில் இருப்பவர்கள் ஒடுக்குகிறார்கள்” - இன்று டெல்லியில் அதிரடியாக பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு\n‘பாஜக’வில் இணைகிறார் நடிகை குஷ்பு’ ...’அவசர அவசரமாக டெல்லி கிளம்பி சென்றார்...’ ’தமிழக அரசியலில் திடீர் திருப்பம்...\nபடம்பிடிக்கப்பட்ட வரைபடத்துடன் கூடிய நிலப்பட்டாக்கள்.. பிரதமர் மோடி தொடங்கி வைத்த... சொத்து விவர அட்டை வழங்கும் திட்டம்.. பிரதமர் மோடி தொடங்கி வைத்த... சொத்து விவர அட்டை வழங்கும் திட்டம்.. முழு விவரம் உள்ளே\n.. 'திமுக'வுடன் 'பாஜக' கூட்டணி.. பொன்.ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல்\n.. முன்னாள் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 'அதிரடி' கருத்து.. கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை\n.. வெகு நாட்களாக அதிர்வலைகளை ஏற்படுத்திய... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\n'இதுதான் காரணமா'... 'ஹெச்.ராஜாவை பதவியை விட்டு விடுவித்தது ஏன்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/nissan-magnite-bookings-starts-india-launch-soon-details-024814.html", "date_download": "2020-11-30T18:07:13Z", "digest": "sha1:6MEZP5IASBSS6MFBHFIHP47IQADQ6NM4", "length": 19683, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "நிஸான் மேக்னைட்டின் முன்பதிவுகள் துவக்கம்? அதுவும் வெறும் ரூ.11,000 முன்பதிவு தொகையுடனா! - Tamil DriveSpark", "raw_content": "\nகனரக லாரியுடன் மோதிய கார்... சிறு காயம் கூட இல்லாமல் வெளியே வந்த டிரைவர்... எந்த நிறுவனத்தின் தயாரிப்பு தெரியுமா\n7 min ago ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\n38 min ago இளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்\n1 hr ago இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\n4 hrs ago பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\nNews கன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிஸான் மேக்னைட்டின் முன்பதிவுகள் துவக்கம் அதுவும் வெறும் ரூ.11,000 முன்பதிவு தொகையுடனா\nநிஸான் மேக்னைட்டின் முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nஅடுத்த சில வாரங்களில் புதிய காம்பெக்ட் எஸ்யூவி காரான மேக்னைட்டின் எக்ஸ்ஷோரூம் விலையினை நிஸான் நிறுவனம் வெளியிடவுள்ளது. இதனை நிஸான் நிறுவனமே அதன் சமூக வலைத்தள பக்கங்களில் உறுதிப்படுத்தி இருந்தது.\nஇந்த நிலையில் தற்போது இந்த காம்பெக்ட் எஸ்யூவி காருக்கான மு��்பதிவுகள் ரூ.11,000-ல் இருந்து ரூ.25,000 வரையிலான முன் தொகைகளுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் துவங்கப்பட்டுள்ளதாக நிஸான் டீலர்களின் மூலம் தெரியவந்துள்ளது.\nஆனால் எப்படியிருந்தாலும் மேக்னைட்டிற்கான முன்பதிவுகளை நிஸான் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்த நவம்பர் மாதத்திற்குள் துவங்கிவிடும். முன்னதாக மேக்னைட்டின் ஆரம்ப விலை ரூ.5.50 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தோம். இந்த வகையில் இதன் டாப் எக்ஸ்வி ப்ரீமியம் சிவிடி வேரியண்ட் ரூ.9.55 லட்சத்தில் விலையினை பெறலாம் எனவும் கூறினோம்.\nஎக்ஸ்இ, எக்ஸ்எல், எக்ஸ்வி ஹை மற்றும் எக்ஸ்வி ப்ரீமியம் என்ற நான்கு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படவுள்ள இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரின் எக்ஸ்வி மற்றும் எக்ஸ்வி ப்ரீமியம் வேரியண்ட்களில் கூடுதலாக தொழிற்நுட்ப தொகுப்பும் கிடைக்கும். ஆனால் அதற்கு நீங்கள் ரூ.25,000-ல் இருந்து ரூ.30,000 வரையில் செலவு செய்ய வேண்டியிருக்கும்.\nவிரைவில் விற்பனைக்கு வரவுள்ள நிஸான் மேக்னைட்டில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் 72 எச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் என்ஜின், 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் தேர்வுடன் 100 எச்பி மற்றும் 160 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் டர்போ என்ஜின் என்ற இரு பெட்ரோல் என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படவுள்ளன.\nமற்றப்படி டீசல் என்ஜின் தேர்வு மேக்னைட்டில் கொடுக்கப்பட உள்ளது போல் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் ரூ.5.50 லட்சம் என்ற ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை நிச்சயம் ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் சமீபத்திய அறிமுகங்களான கியா சொனெட் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார்களின் விற்பனைக்கு பெரிய தொல்லையாக இருக்கும்.\nதற்போது அதிகாரப்பூர்வமற்ற முறையில் முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் அதிகாரப்பூர்வமாக நிஸான் நிறுவனம் துவங்கும் வரை காத்திருப்பதே நல்லது.\nஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nமேக்னைட் வருகை... புதிய விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை திறந்தது நிஸான்\nஇளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்��ெட் 2.0 பைக்\n20 வருடங்களுக்கு பின் லோகோவை மாற்றிய நிஸான்- இந்தியாவில் எந்த காரில் அறிமுகமாகவுள்ளது தெரியுமா\nஇ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nபுதிய இன்னிங்ஸை தொடங்கும் முனைப்பில் நிஸான்... மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி வீடியோ ரிவியூ\nபிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\nநிஸான் நிறுவனத்திற்கு புதிய இன்னிங்ஸை தொடங்கி வைக்குமா மேக்னைட்\nமஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க திட்டமிட்டவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது\nஅசத்தும் அம்சங்களுடன் வரும் புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியீடு\n2021 மாருதி செலிரியோவின் விலை குறைவான வேரியண்ட்- மறைப்புகளுடன் சாலையில் சோதனை\nமைலேஜ் திறனில் அசத்தும் நிஸான் மேக்னைட்... இதுதான் கியா சொனெட்டின் உண்மையான எதிராளி...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவாகனங்களில் இருக்க வேண்டிய முக்கியமான பாதுகாப்பு வசதிகள் இவைதான் உங்களது கார்களில் எத்தனை உள்ளன\nசினிமாலகூட இப்படி நடந்திருக்குமா தெரியல.. திருடர்களை பிடிக்க ஹீரோயிஸம் காட்டிய சென்னை போலீஸ்... மிரட்டல் வீடியோ\n401சிசி இரட்டை-பைக்குகளை இந்தியாவிற்கு கொண்டுவர தயாராகும் ஹஸ்க்வர்னா கேடிஎம் லோகோவுடன் சோதனை ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/127996/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%0A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88...%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%0A%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-11-30T17:27:16Z", "digest": "sha1:GNPISGAB6CEYMB4DGGIEQJIUJ32VXPXY", "length": 8012, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "திருவண்ணாமலையில் தடையை மீறி வேல் யாத்திரை...தமிழ்நாடு பாஜக தலைவர் உள்ளிட்டோர் கைது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு நிதி ஒதுக்கீடு\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம���பதியருக்கு காலத்தின் தீர்...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசிக்காண சிறப்பு த...\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீனவர்களுக்கு எச்சரிக்...\nஐ ஏ எஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வ...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nதிருவண்ணாமலையில் தடையை மீறி வேல் யாத்திரை...தமிழ்நாடு பாஜக தலைவர் உள்ளிட்டோர் கைது\nதிருவண்ணாமலையில் தடையை மீறி வேல் யாத்திரை...தமிழ்நாடு பாஜக தலைவர் உள்ளிட்டோர் கைது\nதிருவண்ணாமலையில், தடையை மீறி, வேல் யாத்திரை செல்ல முயன்ற, தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.\nஇதுதொடர்பாக, திருவண்ணாமலையில், அண்ணா சிலை அருகே, பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையின் தடையை மீறி, வேல் யாத்திரை செல்ல, பாஜகவினர் முயன்றனர்.\nஅப்போது, முருகன் உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். அப்போது பேசிய முருகன், திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் கிரிவலம் செல்ல தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.\nவங்க கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நெல்லையில் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்\nமூட்டை மூட்டையாக ரேஷன் பொருட்கள் கடத்தல்...\nகாரில் சென்றவருக்கு ஹெல்மெட் எதற்கு அபராதம் விதித்த கன்னியாகுமரி காவல்துறை\nவடமாநில இளைஞர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு... கத்தியைப் பிடுங்கி செல்போன் கொள்ளையனைக் குத்திக் கொன்ற இளைஞர்கள்\nசாக்கு பையில் மண்ணுளிப் பாம்பு - மர்ம நபரை தேடும் போலீஸார்\nஐந்து பைசாவிற்கு ஒருகிலோ கோழி இறைச்சி...\nமாமல்லபுரம் அருகே ஐம்பொன் சுவாமி சிலையுடன் பிடிபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு\nகுமரி கடலின் வரலாற்றை முழுமையாக ஆய்வு செய்தால் தமிழர்களுக்கான மதிப்பு அதிகரிக்கும் - கடல்வழி ஆய்வாளர் பாலு\nசைக்கிள் ஓட்டுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு செய்ய 330 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள DGP சைலேந்திரபாபு\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்ப்பு..\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nவேளாண் சட்டங்களின் பயன்கள் வருங்காலங்களில் தான் தெ���ியும் ...\nதென் மாவட்டங்களில் 3 நாள் கனமழைக்கு வாய்ப்பு\n' அது ஒன்றுதாங்க எங்களுக்கு அடையாளம்\n’ - ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt9kuI1", "date_download": "2020-11-30T16:26:38Z", "digest": "sha1:OBKKS4VTUMSD75R3LI55KW64Z7AH5VEZ", "length": 6714, "nlines": 112, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு புத்தகங்கள்தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம்\nதமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் : பகுதி II (க-ச)\nஆசிரியர் : பழநியப்பன், வெ.\nபதிப்பாளர்: சிதம்பரம் : அண்ணாமலைப் பல்கலைக்கழகம் , 1984\nவடிவ விளக்கம் : 652 p.\nதுறை / பொருள் : வரலாறு\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபழநியப்பன், வெ.(Paḻaniyappaṉ, ve.)அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.சிதம்பரம்,1984.\nபழநியப்பன், வெ.(Paḻaniyappaṉ, ve.)(1984).அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.சிதம்பரம்..\nபழநியப்பன், வெ.(Paḻaniyappaṉ, ve.)(1984).அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.சிதம்பரம்.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/sewer-problem-father-killed-in-front-of-son/", "date_download": "2020-11-30T17:22:32Z", "digest": "sha1:XQ5EKKQWJP4KK5KLMJH55NPPDQDRB72S", "length": 17547, "nlines": 105, "source_domain": "www.toptamilnews.com", "title": "`மகன் கண்முன் தந்தையை துடிதுடிக்க கொன்ற ரவுடிகள்!'- சாக்��டை பிரச்னையால் சென்னையில் நடந்த கொடுமை - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome க்ரைம் `மகன் கண்முன் தந்தையை துடிதுடிக்க கொன்ற ரவுடிகள்'- சாக்கடை பிரச்னையால் சென்னையில் நடந்த கொடுமை\n`மகன் கண்முன் தந்தையை துடிதுடிக்க கொன்ற ரவுடிகள்’- சாக்கடை பிரச்னையால் சென்னையில் நடந்த கொடுமை\nசென்னை மாநகராட்சி ஊழியர்கள் சாக்கடையை தோண்டி வீட்டு வாசலில் வைத்ததால் இதனை சுத்தம் செய்தபோது பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டை கொலையில் முடிந்துள்ளது.\nசென்னையை அடுத்த ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர், 4-வது தெருவைச் சேர்ந்த செல்வம் (53) என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும், வீட்டின் அருகில் வசித்து வரும் அஞ்சலைக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தன் மகனும் ரவுடியுமான குறளரசனிடம் (22) அஞ்சலை கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குறளரசன், செல்வத்தை கொன்றுவிட்டார். இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல்துறையின் வழக்கு பதிவு செய்து தலைமறைவான குறளரசன் உட்பட 5 பேரைத் தேடி வருகின்றனர்.\nஇதுகுறித்து செல்வத்தின் மகன் வேலுமணி, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த மனுவில், “நான் ஏசி மெக்கானிக் வேலை செய்து வருகிறேன். என் அப்பா செல்வம் (53), அம்மா முனியம்மாள். எனக்கு 2 சகோதரிகள். நான் சிறுவயதாக இருக்கும்போதே அம்மா இறந்துவிட்டார். அக்காள் உமாமகேஸ்வரி, கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன் இருதய நோயால் இறந்துவிட்டார். எனக்கு நந்தினி என்பவருடன் கல்யாணமாகி அப்பாவுடன் ஓரே வீட்டில் வசித்து வருகிறோம். என் அப்பா, கோயம்பேட்டில் டிராவல்ஸ் பஸ்ஸில் டிக்கெட் போடும் வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்லவில்லை.\nஇந்நிலையில், நாங்கள் வசிக்கும் தெருவில் உள்ள பாதாள சாக்கடையை சுமார் ஒரு வாரத்துக்கு முன் மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்து அதில் உள்ள கழிவுகளை எடுத்து எங்களது உறவினர் சில்வர் ஸ்டார் வீட்டின் முன்பு கொட்டியிருந்தார்கள். இவ்வழியாக வாகனங்கள் சென்று வந்ததால் கழிவுகள் கலைந்து துர்நாற்றம் வீசியதால் என் அப்பா செல்வம் அதை ஒன்று சேர்த்து அதே இடத்தில் குவித்து வைத்தார். அப்போது எங்கள் பக்கத்து வீட்டில் வசிக்கும் அஞ்சலையும் ��வரின் மகள்கள், மகன் தமிழரசன் ஆகியோர் வாக்குவாதம் செய்தனர். அப்போது என் அப்பா அஞ்சலையின் மருமகளை அடித்துவிட்டதாக காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதனால் எங்கள் இருதரப்பினரையும் அழைத்து விசாரித்து பக்கத்து பக்கத்து வீடு என்பதால் இருதரப்பினரும் சமாதானமாக செல்வதாக கூறியதால் போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தார்கள். அதிலிருந்து என் அப்பா மீது விரோதம் கொண்டு அஞ்சலையும் அவரின் மகள்களும் அசிங்கமாகத் திட்டிக்கொண்டே இருந்தார்.\nஎன் அப்பாவை கொலை செய்தால்தான் நம்மிடம் இனிமேல் யாரும் பிரச்னை செய்ய மாட்டார்கள் என்று அடிக்கடி திட்டினார்கள். 10.7.2020 இரவு 8 மணியளவில் என் அப்பா எங்கள் வீட்டின் அருகில் என் சித்தப்பா ஜோதிவேல் வீட்டின் முன் உட்கார்ந்து இருந்தார். நானும் என் மனைவியும் எனது வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தோம். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிளில் அஞ்சலையின் மகன் குட்டி என்கிற குறளரசனும் எனக்கு தெரிந்த விக்கி என்கிற நொண்டி விக்கியும் மாஸ்க் போட்ட 4 நபர்கள் என் அப்பா அருகில் வந்து நின்றார்கள். என் அப்பா அவர்களைப் பார்த்ததும் வீட்டுக்கு வந்தார். அப்போது அஞ்சலையும் அவரின் மகள்கள் ஆகியோர் குட்டி என்கிற குறளரசனைப் பார்த்து ஏய் குட்டி அந்தா எழுந்து போறான்டா அவனை வெட்டுங்கடா என்று சொன்னதும் குட்டி என்கிற குறளரசன் நீ என்ன பெரிய ஆளா எங்க குடும்பத்திடம் சண்டை போடுவியான்னு சொல்லி கத்தியை எடுத்து என் அப்பாவின் வலது கால் முட்டியில் ஓங்கி வெட்டினான். அதனால் என் அப்பா நகர முடியாமல் கீழே விழுந்துவிட்டார். அப்போது விக்கியும் மாஸ்க் போட்ட 4 பேரும் கையில் வைத்திருந்த கத்தியால் என் அப்பா இடது கால் முட்டியிலும் வலது கையிலும் சரமாரியாக வெட்டினார்கள்.\nஎன் அப்பாவின் தலையில் குட்டி என்கிற குறளரசன் வெட்டினான். அதைப் பார்த்த சித்தப்பாவையும் என் அப்பாவையும் காப்பாற்ற அருகில் ஓடியபோது குட்டி என்கிற குறளரசன் என்னையும் வெட்டினான். அப்போது என் மனைவி என் கையைப் பிடித்து இழுத்ததால் அந்த வெட்டு என் மீது படவில்லை. அரிவாள் வெட்டு என் மீது பட்டிருந்தால் நானும் செத்துப்போயிருப்பேன். உடனே அருகில் உள்ள என் அத்தை ஜெயா மற்றும் குடும்பத்தினர் சத்தம் போட்டதால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அஞ்சல���யும் அவரின் மகள்களும் வீட்டைப் பூட்டி விட்டு ஓடிவிட்டார்கள். என் அப்பா ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்தார். நானும் என் சித்தப்பாவும் 108 ஆம்புலன்ஸில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கு என் அப்பாவை பரிசோதித்த டாக்டர், என் அப்பா இறந்து விட்டதாகக் கூறினர். என் அப்பாவை கொலை செய்தவர்கள் மீதும் என்னைக் கொலை செய்ய வந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.\nபுகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை பிரச்னை கொலையில் முடிந்துள்ள சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n7 பேர் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த 6 பேர் கைது\nசென்னை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, அம்பத்தூரில் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். ராஜிவ்காந்தி கொலை...\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுவதும் வெடிக்கும்: சீமான்\nவிவசாயிகள் போராட்டத்தையடுத்து வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து நாம்...\nஇளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் பெண் கைது\nதிருவள்ளூர் திருவள்ளூர் அருகே புதுப்பட்டு கிராமத்தில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்...\nபிரதமர் மோடிக்கு காகித ராக்கெட் விட்டு விவசாயிகள் நூதன போராட்டம்\nதிருச்சி மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, திருச்சியில் விவசாயிகள் ராக்கெட் விட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/04/sun-power-airplan-starbucks-coffee.html", "date_download": "2020-11-30T16:36:08Z", "digest": "sha1:INHHO5U25NI6GYNEA3CPYGJ25G6XCX3Y", "length": 10226, "nlines": 95, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சூரிய ஆற்றலில் பறக்கும் விமானம் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > சூரிய ஆற்றல��ல் பறக்கும் விமானம்\n> சூரிய ஆற்றலில் பறக்கும் விமானம்\nசூரிய ஆற்றலில் இயங்கக் கூடிய விமானத்தை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் உருவாக்கி வெற்றிகரமாக பறக்கச் செய்துள்ளனர். சோதனை அடிப்படையில் உரு வாக்கப்பட்ட இந்த சிறிய ரக விமானம் முற்றிலும் சூரிய ஆற்றலில் செயல்படக் கூடிய தாகும். பகலில் சூரிய ஆற்றலைப் பெற்று அதன் மூலம் இரவிலும் செயல்படக்கூடிய விமானத்தை வெற்றிகரமாக பறக்கச் செய்துள்ளனர். புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த விமானத்தின் எடை 1,600 கிலோவாகும். இதன் இறக்கை நீளம் 63 மீட்டர், உயரம் 6.4 மீட்டர். ஒரு சிறிய ரகக் காரின் எடையே இதன் எடையாகும். மிகக் குறுகிய தூரத்திலேயே மேலெழும்பி பறக்கும் வகையில் இது வடி வமைக்கப்பட்டுள்ளது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nபெட்ரோலுக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடித்தால் மகிழ்ச்சியே, அதுவும் இயற்கை மூலம் என்றால் மிகவும் நல்லது.\nகாற்றின் மூலமும் ஓடும் காரை கண்டுபிடித்துள்ளார்கள்.\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> விண்ணைத்தாண்டி வருவாயா - இரண்டாவது விழா\nவிண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இரண்டு பாடல்களை ஒளிபரப்புவார்கள், பார்த்து ரசிக்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு ...\n> விடிய விடிய வேலை பார்க்கும் விக்ரம், லட்சுமிராய்.\nஉள்ளூரில் எப்படியிருந்தாலும் வெளியூர் சென்றால் நேரம் பார்க்காமல் வேலை செய்கிறவர்கள்தான் நம்மாட்கள். அதுவும் வெளிநாடு என்றால் விடிய விடிய வேல...\n> நேரடியாக மோதும் ர‌ஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ர‌ஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ர‌ஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\nகௌதம் வாசுதேவ மேனன் நட்சத்திர பேட்டி இது என்னுடைய மியூஸிகல் ஜர்னி.\nநீதானே என் பொன்வசந்தம் இருவிதமான விமர்சனங்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் எப்படியிருப்பினும் இளையராஜாவின் இசையை கௌதம் பயன்படுத்தியதும்...\n** உண்மையின் உயர்வு -- பகுதி - 4\nபகுதி மூன்றில் முடிவு வரிகள் சிலவற்றுக்கு அக்கதையிலே, சில நடந்த விசயங்களை எழுதாமல் விட்டு விட்டேன். அதாவது, அந்த வைரப்பெட்டியை எடுத்துக் கொண...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/2470-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4.html", "date_download": "2020-11-30T17:39:55Z", "digest": "sha1:3U7ZZ75VUAFZQOCABFQE5KGHNP54XLQU", "length": 7746, "nlines": 93, "source_domain": "dailytamilnews.in", "title": "கோயில் உண்டியலில் பணம் திருட்டு.. – Daily Tamil News", "raw_content": "\nமின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nதிருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கூட்டம ்\nமனைவி, குழந்தைகளை கொலை முயற்சி..\nகோயில் உண்டியலில் பணம் திருட்டு..\nகோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு:\nஇந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மதுரை பழங்காநத்தம் புது அக்ரஹாரம் பகுதியில்\nகோதண்டராமர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் மதுரை மாடக்குளம் மெயின்ரோடு சேர்ந்த முத்து மீனாட்சி சுந்தரம் என்பவர் நிர்வகித்து வருகிறார்.\nவழக்கம் போல் இன்று காலை பூஜை செய்வதற்காக கோவிலை திறந்து பார்த்தபோது கோலின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. பார்த்த அவர் உடனடியாக மதுரை சுப்பிரமணியபுரம் காவ���்துறைக்கு தகவல் கொடுத்தார்.\nசம்பவ இடத்துக்கு விரைந்த சுப்பிரமணியபுரம் காவல்துறையினர். சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்… முத்து மீனாட்சி சுந்தரம் கூறுகையில் உண்டியலில் இருந்த சுமார் 2000 ரூபாய் வரையிலும் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் , மேலும் ஏதேனும் திருடு போய்விட்டதா என கோவிலை திறந்து பார்த்து பிறகு தான் தெரியவரும் எனவும் தெரிவித்தார். கோவிலில் கொள்ளை அடிக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…\nஇராசபாளையத்தில் புரட்டாசி பொங்கல் விழா..\n16- வது தடவை கொரோனா நிவாரான நிதி வழங்கிய முத ியவர் பூல்பாண்டியன்..\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nநவ.30: இன்று குருநானக் ஜெயந்தி\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nகாவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\n29 November 2020 - ரவிச்சந்திரன், மதுரை நிருபர்\nநவ.29: தமிழகத்தில் 1,459 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\n29 November 2020 - தினசரி செய்திகள்\nஅரசின் கெடுபிடிகளால்… காத்தாடும் கிரிவலப் பாதை\nதீபம் ஏற்றும் மூங்கிலுடன் ஊர்வலம் வந்த பர்வதராஜகுல மரபினர்\n29 November 2020 - தினசரி செய்திகள்\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ & ‘அயலான்’என்ன ஆச்சு\n… பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர்…\nசிறுத்தை சிவாவுக்கு இப்படி ஒரு சோகமா\nநெட்பிளிக்சில் வெளியாகிறதா மாஸ்டர் – தயாரிப்பாளர் விளக்கம்\nகமலிடம் வாழ்த்து பெற்ற அட்லீ – எதற்கு தெரியுமா\nமின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nதிருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கூட்டம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vipzeppelin.com/4-acupuncture-a-magical-chinese-technique-for-healing-and-rejuvenating-the-body", "date_download": "2020-11-30T17:42:52Z", "digest": "sha1:5E52IVSEW4LDZ4CSCPEZT2X7IOZQTGPM", "length": 33809, "nlines": 120, "source_domain": "ta.vipzeppelin.com", "title": "குத்தூசி மருத்துவம் - உடலைக் குணப்படுத்துவதற்கும் புத்துயிர்", "raw_content": "\nகுத்தூசி மருத்துவம் மற்றும் பாரம்பரிய சீன மருந்து மோக்ஸிபூஷன்\nகுத்தூசி மருத்துவம் - உடலைக் குணப்படுத்துவதற்கும் புத்துயிர் பெறுவதற்கும் ஒரு மந்திர சீன நுட்பம்\nநவம்பர், 2020ஆரோக்கியம் மற்றும் அழகு\nகுத்தூசி மருத்துவம் அல்லது குத்தூசி மருத்துவம் என்பது மாற்று மருத்துவத்தில் ஒரு சிகிச்சை முறையாகும், இது மீட்பு மற்றும் சுகாதார மேம்பாட்டில் நல்ல முடிவுகளை அடைய உங்களை அனுமதிக்கிறது. இந்த சிகிச்சை முறை பண்டைய காலங்களில் தோன்றியது, சீன மருத்துவம் உலகளாவிய கண்டுபிடிப்பை மேற்கொண்டபோது - உயிரியல் ரீதியாக செயலில் உள்ள புள்ளிகள் நம் உடல் முழுவதும் அமைந்துள்ளன, இதன் வெளிப்புற தூண்டுதல் சில உறுப்புகள் மற்றும் அமைப்புகளை குணப்படுத்த வழிவகுக்கிறது.\nஉங்கள் ஆரோக்கியத்தைக் காக்கும் வயது முதிர்ந்த ஞானம்\nகுத்தூசி மருத்துவம்: சிகிச்சை நுட்பம் என்றால் என்ன\nகுத்தூசி மருத்துவம் சிகிச்சை எவ்வாறு செயல்படுகிறது\nஎன்ன குத்தூசி மருத்துவம் குணமடைய முடியும்\nஉங்கள் ஆரோக்கியத்தைக் காக்கும் வயது முதிர்ந்த ஞானம்\nநவீன குத்தூசி மருத்துவம் சிகிச்சை முன்னேற்றத்தில் பின்தங்கியிருக்காது, தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் ஏற்கனவே குத்தூசி மருத்துவத்தின் வலுப்படுத்தும் விளைவுகளை அனுபவித்திருக்கிறார்கள், அவர்களில் சிலர் நம்பிக்கையற்ற நோய்களிலிருந்து கூட மீண்டுள்ளனர்.\nஇருப்பினும், எல்லாமே மிகவும் ரோஸி அல்ல, ஏனென்றால் பல ஐரோப்பிய மற்றும் அமெரிக்க மருத்துவர்கள், கிழக்கைப் போலல்லாமல், குத்தூசி மருத்துவம் குறித்து சந்தேகம் கொண்டுள்ளனர். பண்டைய சீன முனிவர்களின் போதனைகள் அவர்களுக்கு ஒரு புத்திசாலித்தனமாகத் தோன்றுகின்றன, மேலும் இதுபோன்ற வழக்கத்திற்கு மாறான சிகிச்சை முறைகளுக்குத் திரும்புவதை விட அவர்கள் பலவிதமான மாத்திரைகள் மூலம் நோயாளியை அயராது அடைப்பார்கள்.\nகுத்தூசி மருத்துவம் மனித உடலை மிகவும் நன்மை பயக்கும் மற்றும் உற்பத்தி செய்யும் வழியில் ஏன் பாதிக்கிறது\nசீன மருத்துவர்கள் நம் உடலில் பல புள்ளிகள் சிறப்பு மெரிடியன்களில் உள்ளன என்று நம்புகிறார்கள், அதனுடன் முக்கிய ஆற்றல் குய் பாய்கிறது.\nஇந்த கோட்பாடு நம்பத்தகுந்ததாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதை உறுதிசெய்ய சந்தேக நபர்கள் குத்தூசி மருத்துவம் மசாஜ் பக்கம் திரும்புவர். அப்போதுதான் அவர்கள் குத்தூசி மருத்துவம் மூலம் ஒரு முழு ��ளவிலான சிகிச்சையை முடிவு செய்கிறார்கள். இதைப் பற்றி உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால், சில குத்தூசி மருத்துவம் மசாஜ் அமர்வுகளைச் செய்யுங்கள், நாங்கள் உங்களுக்காக ஏற்கனவே எழுதியுள்ளோம். உண்மையிலேயே நேர்மறையான போக்கை நீங்கள் கவனித்தால், உண்மையான ஊசி சிகிச்சையைப் பற்றிய சந்தேகங்கள், சந்தேகங்கள் மற்றும் கவலைகளுக்கு உங்களுக்கு எந்த காரணமும் இருக்காது.\nகுத்தூசி மருத்துவம்: சிகிச்சை நுட்பம் என்றால் என்ன\nஆரோக்கியமான நபரில், சி ஆற்றல் திசைகளில் குறுக்கீடுகள் மற்றும் விலகல்கள் இல்லாமல் சாதாரணமாக பாய்கிறது. எந்தவொரு நோயியலின் தோற்றமும் இந்த ஆற்றலின் புழக்கத்தில் ஒரு இடையூறுடன் நேரடியாக தொடர்புடையது, மேலும் உடலின் சில பகுதிகளுக்குள் செருகப்பட்ட ஊசிகள் தான் அதன் ஓட்டத்தை ஒழுங்குபடுத்தவும் இயல்பாக்கவும் முடியும் என்று சீனர்கள் உறுதியாக நம்புகிறார்கள். ஊசி ஊசி என்பது சி ஆற்றலின் சமநிலையை மீட்டெடுப்பதற்கும் விரும்பிய சமநிலையை திரும்பப் பெறுவதற்கும் ஒரு வாய்ப்பாகும்rganism.\nஐரோப்பிய மற்றும் அமெரிக்க மருத்துவர்கள் மோசமான மருந்துப்போலி விளைவு அதன் செயல்திறனின் அடிப்படையாக மாறும் என்று நம்புகிறார்கள்.\nஎளிமையாகச் சொன்னால், நோயாளியின் சாதகமான முடிவில் வலுவான நம்பிக்கை, வேகமான மற்றும் அதிக குத்தூசி மருத்துவம் விரும்பிய விளைவைக் கொண்டுவரும். இருப்பினும், சில ஆராய்ச்சியாளர்கள் குத்தூசி மருத்துவம் ஒரு உச்சரிக்கக்கூடிய வலி நிவாரணி விளைவைக் கொண்டிருப்பதை இன்னும் அங்கீகரிக்கிறது, சில நரம்பு தூண்டுதல்களைத் தடுக்கிறது மற்றும் எண்டோர்பின்களின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது - மகிழ்ச்சியின் ஹார்மோன்கள் .\nமருத்துவ ஆய்வுகள் மீண்டும் மீண்டும் நம் நோய்கள் அனைத்தும் நரம்பு மன அழுத்தம் மற்றும் அதிகப்படியான அழுத்தத்தின் பின்னணியில் ஏற்படுவதாகக் காட்டுகின்றன. எனவே இது குயின் ஆற்றல் தான், இது இருப்பது தீவிர பழமைவாதிகளால் பிடிவாதமாக நிராகரிக்கப்பட்டதா குத்தூசி மருத்துவம் மன அழுத்தம் சமநிலையை இயல்பாக்குகிறது என்ற முடிவுக்கு சந்தேகங்கள் கூட வந்துவிட்டதால், அவர்கள் ஏன் அதன் செயல்திறனை தொடர்ந்து பிடிவாதமாக எதிர்க்கிறார்கள்\nகுத்தூசி மருத்துவம் சிகிச்சை எவ்வாறு நடக்கிறது\n���ிகிச்சையின் வேறு எந்த முறையையும் போலவே, குத்தூசி மருத்துவத்திற்கும் பூர்வாங்க நோயறிதல் தேவைப்படுகிறது. முதலாவதாக, அகநிலை புகார்களைப் பற்றி மருத்துவர் உங்களிடம் கேட்பார், அவை எவ்வளவு அடிக்கடி நிகழ்கின்றன, வலி ​​எவ்வளவு தீவிரமானது (அல்லது பிற சங்கடமான அறிகுறிகள்), எவ்வளவு காலத்திற்கு முன்பு அவர்கள் தங்களை முதலில் உணர்ந்தார்கள் என்பதைக் குறிப்பிடவும்.\nஉங்கள் வாழ்க்கை முறையைப் பற்றியும் அவர் கேட்பார் - நீங்கள் எப்படி சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள், புகைபிடித்தாலும் அல்லது மது அருந்தினாலும்.\nஅடுத்து, எந்த குறிப்பிட்ட உயிரியல் ரீதியாக செயலில் உள்ள புள்ளிகளுடன் அவர் பணியாற்ற வேண்டும் என்பதை நிபுணர் தீர்மானிக்கிறார்.\nமருத்துவர் நோயாளியை ஒரு சிறப்பு படுக்கையில் அமர்த்தி, அவர் வேலை செய்ய வேண்டிய உடலின் அந்த பாகங்களை நன்கு கிருமி நீக்கம் செய்கிறார். அஸெப்ஸிஸ் மற்றும் ஆண்டிசெப்சிஸின் விதிகள் வேறு எந்த குறைந்தபட்ச ஆக்கிரமிப்பு தலையீடுகளையும் போலவே இங்கே கட்டாயமாகும்\nஊசி செருகுவதற்கான நுட்பம் மருத்துவரால் தீர்மானிக்கப்படுகிறது, ஒவ்வொரு நோயாளியின் அறிகுறிகள், முரண்பாடுகள் மற்றும் தனிப்பட்ட பண்புகளை கணக்கில் எடுத்துக்கொள்கிறது.\nசெயல்முறையின் வலி மிதமானது, பலவீனமாக வெளிப்படுத்தப்படுகிறது. ஆனால் இவை அனைத்தும் உங்கள் வலி வாசலின் உயரத்தைப் பொறுத்தது. சில நோயாளிகள் ஊசிகள் செருகப்பட்ட இடத்தில் கடுமையான அரிப்பு மற்றும் எரியும் அனுபவத்தை அனுபவிக்கின்றனர். மற்றவர்கள் செயல்முறை மிகவும் இனிமையானதாகவும், நிதானமாகவும் இருப்பதைக் காண்கிறார்கள். பொதுவாக, கலந்துகொள்ளும் மருத்துவரின் திறமை மற்றும் அனுபவத்தைப் பொறுத்தது.\nகோட்பாட்டில், ஒவ்வொரு நோயாளிக்கும் மலட்டு செலவழிப்பு ஊசிகள் பயன்படுத்தப்பட வேண்டும்.\nஆனால் நடைமுறையில், இது எப்போதும் அப்படி இருக்காது. எனவே, உங்கள் சொந்த சிகிச்சைக்காக மாற்று மருந்து கிளினிக்கைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​அதன் நற்பெயருக்கு நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.\nஒரு குத்தூசி மருத்துவம் அமர்வுக்குப் பிறகு, நீங்கள் ஆற்றல், தளர்வு மற்றும் பரவசத்தை அதிகரிப்பதை உணரலாம். தலை விலக்கப்படவில்லைவேதனை மற்றும் பலவீனம���, வாகனம் ஓட்டும்போது தங்கள் சொந்த காரில் கிளினிக்கிற்கு வருபவர்களால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.\nகுத்தூசி மருத்துவம் சிகிச்சையின் ஒரு முழுமையான படிப்பு ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியுடன் 10-12 நடைமுறைகளைக் கொண்டுள்ளது, அல்லது அது இல்லாமல் (அமர்வுகள் ஒவ்வொரு நாளும் ஒன்றன்பின் ஒன்றாக செல்லலாம்). சிகிச்சையானது மலிவானது அல்ல என்பதையும் மனதில் கொள்ள வேண்டும், எனவே ஒரு குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே தயாரிப்பது பயனுள்ளது, முன்னர் இந்த புள்ளியைக் குறிப்பிட்டு, ஒரு நிபுணருடன் நேரடியாக ஆலோசித்திருக்கலாம்.\nகுத்தூசி மருத்துவம் என்ன குணப்படுத்த முடியும்\nகுத்தூசி மருத்துவம் சிகிச்சை அதன் பயன்பாட்டை பின்வரும் நோயியல் நிலைகளில் காண்கிறது:\nமுதுகெலும்பின் நோய்கள், இயந்திர அதிர்ச்சியின் வரலாற்றுடன் தொடர்புடைய நோயியல் உட்பட;\nஅறியப்படாத தோற்றத்தின் குமட்டல் மற்றும் வாந்தி (குறிப்பிட்ட தூண்டுதல் சிக்கல்கள் இல்லை என்று நிறுவப்பட்டால் மட்டுமே, மற்றும் அச om கரியம் வெளிப்புற அல்லது வெளிப்புற காரணிகளுடன் தொடர்புடையது);\nபல்வேறு தோற்றங்களின் வலி நோய்க்குறி (பல், ஒற்றைத் தலைவலி, தசை அல்லது மாதவிடாய் வலி);\nகாய்ச்சல், சளி மற்றும் பிற சுவாச நோய்கள்;\nஅதிக எடை (உடல் பருமன் மற்றும் உடல் பருமனுக்கு முந்தைய நிலை);\nமன அழுத்தம், நாள்பட்ட சோர்வு நோய்க்குறி, தூக்கமின்மை (மற்றும் பிற தூக்கக் கோளாறுகள்), மனச்சோர்வு மற்றும் பிற சோமாடிக் கோளாறுகள்;\nமது, போதைப்பொருள் மற்றும் நிகோடின் போதை.\nகுத்தூசி மருத்துவத்துடன் குடிப்பழக்கத்திற்கு சிகிச்சையளிப்பது பல நோயாளிகளின் மதிப்புரைகளின்படி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறந்த முடிவுகளை அளிக்கிறது. உடலில் உள்ள முக்கிய ஆற்றல் தீவிரமாக உறுதிப்படுத்தப்பட்டு, ஆல்கஹால் உட்கொள்வதன் மூலம் தனது சொந்த பலவீனங்களைத் தடுக்க வேண்டிய அவசியத்தை ஒரு நபருக்கு இழக்க நேரிடும் என்பதே இதற்குக் காரணம். குத்தூசி மருத்துவத்துடன் புகையிலை புகைப்பழக்கத்திற்கு சிகிச்சையளிப்பது ஏறக்குறைய ஒரே கொள்கையைக் கொண்டுள்ளது. கூடுதலாக, குத்தூசி மருத்துவத்தின் செல்வாக்கின் கீழ், புகைபிடிப்பதற்கான வலி தூண்டுதல் நடுநிலையானது, எனவே நிகோடினை தானாக முன்வந்து விட்டுக்கொடுக்கும் ��ோது தழுவல் செயல்முறை வழக்கத்தை விட மிக வேகமாகவும் எளிதாகவும் இருக்கும்.\nகுத்தூசி மருத்துவம் மூலம் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் (அதிகப்படியான வியர்வை) சிகிச்சையும் சில புகழைப் பெற்றுள்ளது. ஹைப்பர்ஹைட்ரோசிஸிற்கான சிகிச்சையின் செயல்திறன் வியர்வை சுரப்பிகளுக்குச் செல்லும் கண்டுபிடிப்புகளின் செயலில் நிவாரணத்துடன் தொடர்புடையது. போட்லினம் நச்சு தயாரிப்புகளுடன் அதிகப்படியான வியர்த்தலுக்கான சிகிச்சையின் பொறிமுறையில் ஏறக்குறைய அதே கொள்கை உள்ளது. குத்தூசி மருத்துவத்தின் செல்வாக்கின் கீழ், உடலின் உலகளாவிய சுத்திகரிப்பு ஏற்படுகிறது, மேலும் அதன் சாராம்சத்தில், நம் உடலின் வடிகால் நிணநீர் அமைப்பு, மேலும் தீவிரமாக செயல்படத் தொடங்குகிறது.\nஉடலுக்கு நச்சுகள், நச்சுகள் மற்றும் பிற விஷங்களை வியர்வை மூலம் தீவிரமாக வெளியேற்ற தேவையில்லை.\nமற்றவற்றுடன், சீனாவில் குத்தூசி மருத்துவம் பெண் கருவுறாமைக்கு எதிரான போராட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு பீதி என்று கருதப்படுகிறது. ஒரு முழு படிப்பை முடித்த பிறகு, நோயாளியின் ஹார்மோன் பின்னணி இயல்பாக்குகிறது மற்றும் உறுதிப்படுத்துகிறது, மீட்டெடுக்கிறதுகருப்பை மற்றும் கருப்பைகள், நீர்க்கட்டிகள் மற்றும் இனப்பெருக்க அமைப்பின் உறுப்புகளில் உள்ள பிற நியோபிளாம்களில் ஏற்படும் சுழற்சி மற்றும் வழக்கமான செயல்முறைகள் தீர்க்கப்படுகின்றன. குத்தூசி மருத்துவம் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் லிபிடோவை மீட்டெடுக்க உதவுகிறது, ஆகவே, பிந்தையவர்களில், இது பெரும்பாலும் ஆண்மைக் குறைவுக்கு ஒரு சிறந்த சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுகிறது.\nபழமைவாதிகளிடமிருந்து எதிர்ப்புக்கள் மற்றும் ஏளனங்கள் இருந்தபோதிலும், மாற்று சிகிச்சைகள் உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகின்றன. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பல நாடுகளில் அதிகாரப்பூர்வ குத்தூசி மருத்துவம் கிளினிக்குகள் உள்ளன. திருப்தி மற்றும் மகிழ்ச்சியான நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.\nஉங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்\nசோணையறையிச்சையில் அக்குபங்க்சர் - பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் அக்குபங்க்சர்\nமுந்தைய பதிவு இதயம் ஏன் மூழ்கும், அதை எவ்வாறு அகற்றுவது\nஅடுத்த இடுகை ஸ்லிங் தாவணி - செயலில் உள்ள தாய்மார்களுக்கு ஒரு ஸ்டைலான துணை மற்றும் கேரியர்\nஸ்டைலான மற்றும் புதுப்பாணியான - ஃபர் உடுப்பு\n2008 என்பது ஃபர் உடையின் பிரபலத்திற்கான தொடக்க புள்ளியாகும். இந்த ஆண்டுதான் அனைத்து நாகரீகமான வீடுகளும் துருவ நரி, வெள்ளி நரி, நரிகள் மற்றும் போ...\nபக்வீட் கஞ்சி: எளிய மற்றும் அசல் சமையல்\nபலர் பக்வீட் கஞ்சியை விரும்புகிறார்கள். உடலின் தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை நிரப்ப நீங்கள் அதை தவறாமல் சாப்பிட வேண்டும். ஒரே மாதிரியான சமையல் ...\nமிகவும் நுட்பமான ஆன்மாவைக் கொண்ட படைப்பாற்றல் நபர்களால் இளஞ்சிவப்பு விரும்பப்படுகிறது என்று உளவியலாளர்கள் நம்புகின்றனர். அவர்கள் ஏக்கம் ஏற்பட வா...\nஒரு குழந்தையுடன் ஓய்வு, முழு குடும்பத்திற்கும் சுவாரஸ்யமானது\nகுடும்பத்தில் ஒரு குழந்தை இருக்கும்போது மிகுந்த மகிழ்ச்சி. இன்னும் அதிகமாக, எல்லோரும் ஒன்றாக நேரத்தை செலவிடும்போது, ​​சம்பந்தப்பட்ட அனைவருக்கும்...\nகஞ்சி ஆர்டெக்: இது எதைக் கொண்டுள்ளது, அதை எவ்வாறு தயாரிக்க முடியும்\nரோட்டா வைரஸ் டயட் அடிப்படைகள்: என்ன உணவுகள் அனுமதிக்கப்படுகின்றன\nகுழந்தை பருவத்திலிருந்தே வாழ்த்துக்கள்: நாங்கள் புளிப்பு கிரீம் கேக்குகளை சுடுகிறோம்சமையல் சுவையாக இருக்கும்\nஒரு கீசர் காபி தயாரிப்பாளர் மற்றும் பிற சாதன விருப்பங்களில் காபி காய்ச்சுவது எப்படி\nஇருமல் உள்ளிழுக்கும் தீர்வை எவ்வாறு தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது\nவசந்த 35 நாட்கள் உணவின் சிறப்பு என்ன\nகருப்பையிலிருந்து காற்று ஏன் வெளியே வருகிறது\nகுழந்தையின் நாக்கில் வெள்ளை தகடு என்றால் என்ன\nநீர் குளியல் உணவை சமைப்பது எப்படி\nஅறுவைசிகிச்சைக்குப் பிறகு சாப்பிடுவதுநான் ஒரு தாய்\nவறுத்த பால் காளான்களுக்கான சுவையான சமையல்சமையல் சுவையாக இருக்கும்\nகுழந்தைகளுக்கு இனிமையான தேநீர்நான் ஒரு தாய்\nஉடலில் அயோடின் குறைபாட்டின் அறிகுறிகள் யாவை\nதானியங்களில் நீண்ட ஆயுள்: ஓட் சிகிச்சைஆரோக்கியம் மற்றும் அழகு\nஆரோக்கியம் மற்றும் அழகுவிளையாட்டு மற்றும் சுகாதாரம்ஃபேஷன்வசதியான வீடுஉளவியல்நான் ஒரு தாய்வேலை மற்றும் தொழில்செல்லப்பிராணிகள் வளர்ப்புசமையல் சுவையாக இருக்கும்வாழ்க்கைபெண்கள் ஆரோக்கியம்கை செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/assam-plasma-donors-to-get-preference-in-govt-facilities.html", "date_download": "2020-11-30T17:23:54Z", "digest": "sha1:4CZJGWGEXJJ6EUSX6THIXZY3P4YZDJB7", "length": 11640, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Assam plasma donors to get preference in govt facilities | India News", "raw_content": "\n'பிளாஸ்மா' தானம் செய்தால் 'அரசுப்பணி'யில் முன்னுரிமை... அதிரடியில் இறங்கிய மாநிலம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபிளாஸ்மா தானம் செய்தால் அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.\nகொரோனா சிகிச்சையில் தற்போது பிளாஸ்மா தானம் முக்கிய விஷயமாக மாறியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்த ஒருவர் உடலில் வைரஸை எதிர்கொள்ளும் எதிர்ப்பு சக்திகள் இருக்கும். எனவே, அவர்களின் பிளாஸ்மாவை பிறருக்கு செலுத்துவதன் மூலம் அவரும் விரைவில் வைரஸில் இருந்து குணமடைகிறார்.இது பிளாஸ்மா தானம் எனப்படுகிறது.\nபல்வேறு நாடுகளிலும் பின்பற்றப்படும் இந்த முறை தற்போது இந்தியாவிலும் பரவலாகி வருகிறது. பல்வேறு மாநிலங்களும் இந்த பிளாஸ்மா முறையை கையில் எடுத்துள்ளன. கர்நாடக அரசு பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு ரூபாய் 5000 வழங்கப்படும் என இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்தது. இந்த நிலையில் அஸ்ஸாம் அரசு, பிளாஸ்மா தானம் வழங்குபவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து அஸ்ஸாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹேமந்த் பிஸ்வா அளித்துள்ள பேட்டியில், ''ஒருவருடைய உடலிலிருந்து எடுக்கப்படும் 400 கிராம் பிளாஸ்மா மூலம் இரண்டு பேருக்கு சிகிச்சையளிக்க முடியும்.பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு ஒரு சான்றிதழும் சுகாதாரத்துறை சார்பில் ஒரு கடிதமும் வழங்கப்படும். வருங்காலத்தில் அதை வைத்து அரசுத் திட்டங்கள் மற்றும் அரசாங்க வேலைகளில் முன்னுரிமை பெறலாம்.\nபிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு அரசு வேலை நேர்காணலின்போது 2 மார்க் அதிகம் வழங்கப்படும். மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் அஸ்ஸாம் வந்து பிளாஸ்மா தானம் செய்யலாம். அவர்களுக்குத் தேவையான விமான டிக்கெட்டுகள் இலவமாக வழங்கப்படும். மேலும் அவர்கள் அஸ்ஸாமின் விருந்தாளிகளாகக் கவனிக்கப்படுவார்கள்,'' என தெரிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பு இந்தியா முழுவதும் பரவலாக கவனம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n'கொரோனாவை வச்சு பிசினஸ்'... 'அதிரவைத்த பிரபல மருத்துவமனை இயக்குநர்'... தோண்ட தோண்ட திடுக்கிடும் தகவல்கள்\n”.. “மாதாமாதம் நல்ல வருமானமும் வரும்”.. பணம் சம்பாதிக்க.. இப்படி ஒரு சான்ஸா”.. பணம் சம்பாதிக்க.. இப்படி ஒரு சான்ஸா\n'டெய்லி என்ன அடிப்பாங்க சார்...' 'தெருவிலேயே நில்லு' என மாமியார் கொடுத்த மெண்டல் டார்ச்சர்... - பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த மருமகள்...\nசுனாமி, வெள்ளம், புயல் மட்டுமில்ல... கொரோனாவையும் 'அசால்ட்டா' டீல் செய்யும் சென்னை... உண்மையிலேயே இது 'ஸ்வீட்' நியூஸ் தான்\n“உன் புருஷனும் நானும் எவ்ளோ நெருக்கம் தெரியுமா”.. ‘போட்டுக்கொடுத்த கள்ளக்காதலி’.. மனைவியின் சோக முடிவு.. ஐடி கணவர் உட்பட 3 பேர் கைது\nஅரசுப்பள்ளியில் 'முதலிடம்' பெற்ற மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை... 'அதிர்ந்து' போன ஆசிரியர்கள்... 'கதறித்துடித்த' பெற்றோர்கள்\n'ஒரு மீட்டர் இடைவெளி, 30 சதவீத டிக்கெட்'... 'அதிரடி கட்டுப்பாடுகள்'... இந்த இடங்களில் முதல்ல தியேட்டரை திறக்கலாம்\n உன்ன நம்பித்தானே இப்டி செஞ்சோம்”.. ‘பெண் போலீஸின் லீலை.. அதிர்ந்த அதிகாரிகள்”.. ‘பெண் போலீஸின் லீலை.. அதிர்ந்த அதிகாரிகள்\n“4வது தமிழக அமைச்சருக்கு கொரோனா”.. ஏற்கனவே 3 அமைச்சர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பரபரப்பு தகவல்\n“பத்திரமா இருங்க... இந்த டைமும் இதுல இருந்து”... கொரோனா உறுதியானதால் கவிஞர் மனுஷ்யபுத்திரன் உருக்கமான பதிவு\n5 ஆண்டுகளுக்கு 'சம்பளம்' இல்லா விடுமுறை... அதிர்ச்சியில் 'ஆழ்ந்த' ஊழியர்கள்\nஎந்த 'பக்கவிளைவும்' இல்ல... ரொம்ப 'பாதுகாப்பா' உருவாக்கி இருக்கோம்... 'நம்பிக்கை' அளிக்கும் நாடு\n”... காரில் இருந்து இறங்கி வந்த சில நொடிகளில்.. ‘தெறித்து ஓடிய பெண் அமைச்சர்’.. “த்ரில்லான” வீடியோ\n1 கிலோ 1000 ரூபா... அப்படி என்ன ஸ்பெஷல் இந்த 'கறி'யில\nமதுரையில் மேலும் 267 பேருக்கு கொரோனா.. கன்னியாகுமரியில் ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த எண்ணிக்கை.. கன்னியாகுமரியில் ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த எண்ணிக்கை.. பிற மாவட்டங்களில் கொரோனா நிலவரம் என்ன\n'ஊருக்கே போய்டலாம்'... மூட்டை, முடிச்சுகளோடு கிளம்பிய மக்கள்... 'சென்னை'யை விட வெகுவேகமாக காலியாகும் 'மெட்ரோ' நகரம்\nதமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/hyundai-cars-fesitve-offers-discounts-details-024687.html", "date_download": "2020-11-30T18:17:52Z", "digest": "sha1:WTV5J7POIZA3S5BT67OBT5O3D2XSBXOG", "length": 22634, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "நவம்பரில் புதிய ஹூண்டாய் கார்களுக்கான டிஸ்கவுண்ட் சலுகைகள் விபரம் - Tamil DriveSpark", "raw_content": "\nகனரக லாரியுடன் மோதிய கார்... சிறு காயம் கூட இல்லாமல் வெளியே வந்த டிரைவர்... எந்த நிறுவனத்தின் தயாரிப்பு தெரியுமா\n17 min ago ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\n49 min ago இளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்\n2 hrs ago இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\n5 hrs ago பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\nMovies 2 வாரமா ஃபீலிங்ஸ் இல்லையா.. ரம்யாவை வைத்து சோமை ஓட்டு ஓட்டென ஓட்டிய கேபி\nNews கன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநவம்பரில் புதிய ஹூண்டாய் கார்களுக்கான டிஸ்கவுண்ட் சலுகைகள் விபரம்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சேமிப்புச் சலுகைகள் மற்றும் தள்ளுபடி சலுகைகளை ஹூண்டாய் மோட்டார் அறிவித்துள்ளது. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு சேமிப்பை பெற முடியும் என்பது குறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.\nவழக்கமாக நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளின்போது புதிய கார் வாங்குவதற்கு இந்தியர்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருக்கிறது. அத்துடன், கொரோனாவால் கடந்த சில மாதங்களாக கார் வாங்கும் திட்டத்தை தள்ளிப்போட்டவர்களும் இப்போது கார் வாங்கும் திட்டத்தில் இறங்கி இருக்கின்றனர். இதனை சரியாக பயன்படுத்திக் கொள்வதற்காக வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகளை அனைத்து கார் நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.\nஅந்த வகையில், புதிய கார் வாங்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகளை வழங்குகிறது ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம். மாடல், வேரியண்ட்டிற்கு தக்கவாறு இந்த சேமிப்பு வேறுபடுகிறது. நேரடி தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகைகளாக இவற்றை பெற முடியும்.\nஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு ரூ.45,000 வரை சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. நேரடி தள்ளுபடியாக ரூ.25,000 வரையிலும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும், ரூ.5,000 கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் ஆஃபராகவும் வழங்கப்படுகிறது. புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் பெட்ரோல் மற்றும் பெட்ரோல்-சிஎன்ஜி எரிபொருள் தேர்வுகளில் கிடைக்கிறது. ரூ.4.63 லட்சம் முதல் ரூ.6.31 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.\nபுதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காருக்கு அதிகபட்சமாக ரூ.60,000 சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். நேரடி தள்ளுபடியாக ரூ.40,000 வரையிலும், எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாக ரூ.15,000 வரையிலும் பெற முடியும். அரசு ஊழியர்கள் ரூ.5,000 தள்ளுபடி பெறும் வாய்ப்பு இருக்கிறது. புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் கிடைக்கிறது.\nஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்\nபுதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரை வாங்குவோர் அதிகபட்சமாக ரூ.25,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், ரூ.10,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவம், ரூ.5,000 கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் சலுகையாகவும் பெறலாம். இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.\nபுதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார் வந்துவிட்ட நிலையில், சில டீலர்களில் இருப்பில் இருக்கும் பழைய ஐ20 காருக்கு ரூ.75,000 வரை சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. நேரடியாக ரூ.50,000 வரையிலும், எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாக ரூ.20,000 வரையிலும், அரசு ஊழியர்களுக்கு ரூ.5,000 வரையிலும் சேமிப்புச் சலுகைகள் பெற முடியும்.\nஹூண்டாய் ஆரா காருக்கு ரூ.30,000 சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், ரூ.10,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.5,000 கார்ப்பரேட் போனஸாகவும் பெறும் வாய்ப்பு இருக்கிறது.\nபுதிய ஹூண்டாய் எலான்ட்ரா காருக்கு ரூ.1 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், வேரியண்ட்டுகளை பொறுத்து ரூ.70,000 வரையில் நேரடி தள்ளுபடியும், ரூ.30,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் பெறும் வாய்ப்பு இருக்கிறது. ஹூண்டாய் எலான்ட்ரா கார் ரூ.17.7 லட்சம் முதல் ரூ.20.65 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.\nபண்டிகை காலத்தில் ஹூண்டாய் கார்களுக்கு வழங்கப்படும் இந்த சேமிப்புச் சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும். கடந்த 1ந் தேதி முதல் வரும் 30ந் தேதி வரை மேற்கண்ட ஹூண்டாய் கார்களை முன்பதிவு செய்வோர் இந்த சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். கூடுதல் விபரங்களுக்கு அருகாமையிலுள்ள டீலரை அணுகி தெரிந்து கொள்ளலாம்.\nஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nசவாலான விலையில், ஹூண்டாய் ஐ20 டர்போ காருக்கு போட்டியாக டாடாவின் அல்ட்ராஸ் டர்போ\nஇளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்\nஹைப்ரீட் வெர்சனில் வரும் 2021 ஹூண்டாய் டக்ஸன் காரின் புதிய வீடியோ வெளியீடு\nஇ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nஒற்றை நாட்டுக்காக பிரத்யேகமாக ஹூண்டாய் வடிவமைத்த மின்சார கார்... அது எந்த நாடுனு தெரியுமா\nபிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\nஇருபதே நாட்களில் 20 ஆயிரம் முன்பதிவுகள்... புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு உச்சகட்ட வரவேற்பு...\nமஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க திட்டமிட்டவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது\nடீசல் கார்களுக்கு தொடர்ந்து அதிக டிமான்ட்: ஹூண்டாய் அதிகாரி தகவல்\n2021 மாருதி செலிரியோவின் விலை குறைவான வேரியண்ட்- மறைப்புகளுடன் சாலையில் சோதனை\nவிற்பனையில் புதிய சாதனை படைத்தது ஹூண்டாய்... கிரெட்டாவிற்குதான் நன்றி சொல்லணும்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nவாகனங்களில் இருக்க வேண்டிய முக்கியமான பாதுகாப்பு வசதிகள் இவைதான் உங்களது கார்களில் எத்தனை உள்ளன\nசினிமாலகூட இப்படி நடந்திருக்குமா தெரியல.. திருடர்��ளை பிடிக்க ஹீரோயிஸம் காட்டிய சென்னை போலீஸ்... மிரட்டல் வீடியோ\n401சிசி இரட்டை-பைக்குகளை இந்தியாவிற்கு கொண்டுவர தயாராகும் ஹஸ்க்வர்னா கேடிஎம் லோகோவுடன் சோதனை ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tutinews.com/news/4868/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%3A-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%93%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B", "date_download": "2020-11-30T18:04:59Z", "digest": "sha1:IPBTTC7WZZU7ZMHSCYG5LQXF7VMA6RFE", "length": 7942, "nlines": 111, "source_domain": "tutinews.com", "title": "சாம்சங் மொபைல் விற்பனை சரிவு: தெற்காசியாவில் முதலிடம் பிடித்த ஓப்போ", "raw_content": "\nஈலான் மஸ்க் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2ஆம் இடம்\nகுஷ்புவுடன் மோதும் நடிகை மீரா மிதுன்\nஆஸ்திரேலிய தொடரில் ரோகித் சர்மா, இஷாந்த் பங்கேற்பதில் சிக்கல்\nநிவர் புயல் அதிதீவிர புயலாக மாறியது; மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்கிறது\nஇந்தியாவில் இன்று மேலும் 36,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசாம்சங் மொபைல் விற்பனை சரிவு: தெற்காசியாவில் முதலிடம் பிடித்த ஓப்போ\nசாம்சங் மொபைல் விற்பனை சரிவு: தெற்காசியாவில் முதலிடம் பிடித்த ஓப்போ\nதெற்காசிய ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் முதலிடத்திலிருந்த சாம்சங் நிறுவனம், இரண்டாவது காலாண்டு முடிவில் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் 20.3 சதவீத சந்தை பங்குடன் ஓப்போ நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதே காலகட்டத்தில் சாம்சங் நிறுவனத்தின் சந்தைப் பங்கு 19.5 சதவீதம் என்கிற நிலையில் உள்ளது.\nமேலும் இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் சீன ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்களே இடம்பிடித்துள்ளன. மூன்றாவது இடத்தில் விவோ, நான்கில் ஸியோமி மற்றும் ஐந்தாவது இடத்தில் ரியல்மீ ஆகிய நிறுவனங்கள் உள்ளன. 2019ல் நான்காவது காலாண்டில், சாம்சங், ஒப்போ நிறுவனத்திடம் முதலிடத்தைப் பறிகொடுத்தது.\nஆனால் இந்த வருடம் முதல் காலாண்டில் ஓப்போ நிறுவனத்தை விட 0.2 சதவீத சந்தைப் பங்கு அதிகம் பெற்று 18.9 சதவீதத்துடன் சாம்சங் முதலிடத்தில் இருந்தது. தற்போது மீண்டும் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கரோனா நெருக்கடிக் காலத்தில். சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்ஃபோன்களை விட விலை குறைவா��� பட்ஜெட் ஃபோன்களை வாங்க வாடிக்கையாளர்கள் விரும்பியதே இந்த சரிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.\nஏனென்றால் 2020ல் இரண்டாவது காலாண்டுப் பருவத்தில் ஒட்டுமொத்தமாகவே, தெற்காசியாவில் ஸ்மார்ட்ஃபோன் விற்பனை 22 சதவீதம் குறைந்துள்ளது.\n“நான் புகழுக்காக நடிக்கவில்லை” -நடிகர் சூர்யா\nவாட்சப்-ல் இனி மறைந்துபோகும் செய்திகள் புதிய அம்சம் அறிமுகம்\n‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறுமா ஐதராபாத்\nவிண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்\nஇரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான 10 வழிகள்\nஇந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 93.69 சதவீதமாக உயர்வு\nதயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி\nஇந்தியாவில் இன்று மேலும் 36,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஈலான் மஸ்க் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2ஆம் இடம்\nகுஷ்புவுடன் மோதும் நடிகை மீரா மிதுன்\nஆஸ்திரேலிய தொடரில் ரோகித் சர்மா, இஷாந்த் பங்கேற்பதில் சிக்கல்\nநிவர் புயல் அதிதீவிர புயலாக மாறியது; மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்கிறது\nஇந்தியாவில் இன்று மேலும் 36,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 91 லட்சத்தை தாண்டியது\nதயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சென்னையில் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnalithal.com/keerthi-suresh-photos/", "date_download": "2020-11-30T16:49:40Z", "digest": "sha1:GMX2JC3KH5CFMYAPOCOTNMLYEIQDQFT6", "length": 9566, "nlines": 182, "source_domain": "tamilnalithal.com", "title": "கீர்த்தி சுரேஷின் புதிய தோற்றம்! | Tamil Nalithal : Tamil nalithal | Breaking News | Tamil News | Cinema News | Kavithai | Political News | Trending News Tamil | Trending News | தமிழ் நாளிதழ்", "raw_content": "\n10 நிமிஷத்துல இந்த டிபன் செஞ்சு பாருங்க..\n10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு.\nOct 6 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nViral Video : சிகரெட் எடுத்து வாயில் ஊதி பார்க்கும் நண்டு…\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு..\nIPL-ல் 100 கேட்சிகளை பிடித்து சாதனை படைத்த தோனி.\nIPL Cricket 2020: டெல்லி-பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை..\nஇன்று தமிழகத்தில் 5,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n#IPL Cricket : டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nதமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..\nHome/சினிமா/கீர்த்தி சுரேஷின் புதிய தோற்றம்\nகீர்த்தி சுரேஷின் புதிய தோற்றம்\nஇயக்குனர் பிரியதர்சன் இயக்கத்தில், 4-வது குஞ்சலி மரைக்கார் வாழ்க்கையை மையமாக வைத்து அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற படம் தயாராகிறது.\nஇதில் குஞ்சலி மரைக்கார் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். இப்படத்தில், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nகீர்த்தி சுரேஷ் ஆர்ச்சா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கேரளத்து பாரம்பரிய உடையுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nமிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி\nவிஜய்யின் நடனம் ஆச்சிரியத்தில்: ஹிருத்திக்\nரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு திடீர் கட்டுப்பாடு\nஒத்த செருப்பு படத்துக்கு விருது நடிகர் பார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா\nபிகில் பட நடிகையான வர்ஷா பொல்லம்மாவின் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை படம் பாராட்டுக்குரியது என்றார் த்ரிஷா\nகாமெடி நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்\nதனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை\nஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன் கவர்ச்சி புகைப்படம்\nபிகினி உடையில் நடிகை அமலா பால்\nஎஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..\n10 நிமிஷத்துல இந்த டிபன் செஞ்சு பாருங்க..\n10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு.\nOct 6 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nViral Video : சிகரெட் எடுத்து வாயில் ஊதி பார்க்கும் நண்டு…\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு..\n10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு.\nOct 6 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nViral Video : சிகரெட் எடுத்து வாயில் ஊதி பார்க்கும் நண்டு…\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு..\nதனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை\nஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன் கவர்ச்சி புகைப்படம்\nபிகினி உடையில் நடிகை அமலா பால்\nஎஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..\n10 நிமிஷத்துல இந்த டிபன் செஞ்சு பாருங்க..\nஆகஸ்ட் 8 ஆம் தேதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது\nரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு திடீர் கட்டுப்பாடு\nநெல்ல��� முன்னாள் மேயர் கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன் நீதிபதி முன் ஆஜர்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பு..\nகதாநாயகனாக அறிமுகமாகும் அடுத்த நகைச்சுவை நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamilnation/item/238-2016-10-15-05-42-25", "date_download": "2020-11-30T18:14:11Z", "digest": "sha1:3YYVFFWISNKSSIZVQAVPAZFABOB44YAB", "length": 8314, "nlines": 109, "source_domain": "www.eelanatham.net", "title": "பாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம் - eelanatham.net", "raw_content": "\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nசென்னையில் வியாழக்கிழமையன்று தண்ணீர் லாரி மோதி மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதமிழ்நாட்டில் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, விபத்துகள் நடக்கும்போது ஓட்டுனரின் உரிமத்தை ரத்துசெய்யும் நடைமுறை சரியாகப் பின்பற்றப்படாத காரணத்தால்தான் இம்மாதிரி விபத்துகள் தொடர்ந்து நடப்பதாக ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.\nசென்னை குடிநீர் வடிகால் வாரியம், காவல்துறை, போக்குவரத்துத் துறையின் அலட்சியமே இதற்குக் காரணம் என செய்திகளிலிருந்து அறிய வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.\nஆகவே இந்த விவகாரம் குறித்து நான்கு வாரங்களுக்குள் தலைமைச் செயலர், காவல்துறைத் தலைவர் ஆகியோர் விரிவான அறிக்கையை அளிக்க வேண்டுமென கோருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.\nதண்ணீர் லாரிகளுக்கான விதிகள், ஒரு நாளைக்கு எத்தனை முறை அவை தண்ணீர் ஏற்றிச் செல்லலாம், தண்ணீர் லாரி தொடர்பான விபத்துகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இறந்தவர்கள் குறித்த விவரம், சம்பந்தப்பட்ட ஓட்டுனர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இம்மாதிரியான விபத்துகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்த விவரங்களையும் ஆணையம் கோரியுள்ளது.\nமாநில போக்குவரத்துத் துறை, காவல்துறை, பிற நிர்வாக அதிகாரிகள் விதிமுறைகளைச் சரியாக பின்பற்றாத காரணத்தினாலேயே சாலையில் நடந்து செல்லும் அப்பாவி பொதுமக்கள் பெரும் அபாயத்தை எதிர்கொள்வதாக ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Oct 15, 2016 - 793024 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Oct 15, 2016 - 793024 Views\nMore in this category: « இலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஇளவயதில் பெண்களுடன் சுற்றுவது தப்பே இல்லை:\n20வது தமிழர் விளையாட்டு விழா.\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா சாவு; மருத்துவர்கள் அறிவிப்பு\nஆனையிறவு தொடரூந்து நிலையம் இன்று திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/news/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99-3/", "date_download": "2020-11-30T17:08:36Z", "digest": "sha1:2O4N6N7NXHW5AMWTSB6XHQ7TZM2RFPWA", "length": 5557, "nlines": 49, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "இடைக்காடு பழையமாணவர் சங்கம் கனடா- மாரிகால ஒன்றுகூடல் – 2014 - IdaikkaduWeb", "raw_content": "\nIdaikkaduWeb > Portfolio > 2014 > இடைக்காடு பழையமாணவர் சங்கம் கனடா- மாரிகால ஒன்றுகூடல் – 2014\nஇடைக்காடு பழையமாணவர் சங்கம் கனடா- மாரிகால ஒன்றுகூடல் – 2014\nஇடைக்காடு பழையமாணவர் சங்கம் கனடா- மாரிகால ஒன்றுகூடல் – 2014\nமேற்படி விடயம் தொடர்பாக எமது 13.9.2014ம் திகதிய அறிவித்தலுக்கமைய எமது மாரிகால ஒன்றுகூடலும் கலை நிகழ்வுகளும் 25.12.2014 அன்று 231 Milner Ave, Scarborough, ON M1S 5E3 என்னுமிடத்தில் அமைந்துள்ள Peter and Paul Banquet Hall Scarborough மண்டபத்தில் நடைபெறும். நிகழ்வுகள் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும். கட்டணம் வழமைபோல் Family – $50 senior couples- $30 single or over 21 working people- $20 ஆகும்.\nமுக்கிய குறிப்பு : நாம் ஏற்கனவே கேட்டுக்கொண்டதன்படி நிகழ்ச்சிகளை 15.11.2014 மதியம் 12.00 மணிக்கு முன்பதாக உரியவர்களிடம் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.\nதிரு த. முருகன் 416-9095393\nதிருமதி. பத்மாவதி நவகுமார் 416-7882645\nமேலும் எமது மாரிகால ஒன்றுகூடல் மற்றும் வேறு விடயங்கள் பற்றியும் கலந்துரையாடுவதற்காக 15.11.2014 அன்று .பி.ப.3.00 மணிக்கு இல 58, Kencliff Crescent (M1P 4E5) அமைந்துள்ள எமது இல்��த்தில் செயற்குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் அங்கத்தவர்களும் நலன் விரும்பிகளும் கலந்துகொண்டு தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற பிரதம தபால் அதி[...]\nரொரன்ரோ பல்கலைக்கழகம் தமிழ் இருக்கை - சொல்லாமல் செய்யும் பெரியோர்\nகனடா ரொரன்ரோ பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கை நிறுவுவதற்காக தேவையான நிதிப்பங்களிப்புக்[...]\nஎமது நிதியத்தின் தலைவரும் பூநகரி மத்திய கல்லூரியின் அதிபருமாகிய திரு.வேலாயுதர் அரசகேசரி அவர்கள் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:UncategorizedPages", "date_download": "2020-11-30T18:28:17Z", "digest": "sha1:MNRT6262IDV47O7HQVL44VEZ5WBZR6KN", "length": 5043, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வகைப்படுத்தப்படாத பக்கங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபின்வரும் தரவுகள் இடைமாற்றைக் கொண்டுள்ளன, தரவுகள் கடைசியாக 17:36, 28 நவம்பர் 2020 இல் புதுபிக்கப்பட்டுள்ளன.அதிகபட்சமாக 5,000 முடிவுகள் இடைமாற்றில் இருக்கலாம்.\n1 இலிருந்து #50 வரை உள்ள 50 முடிவுகள் கீழே காட்டப்படுகின்றன.\nஆதிபரமேஸ்வரி அம்மன் கோவில், முக்காணி\nஇந்திய அரசியலில் பெண்களின் பங்கு\nகார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி 2\nகிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மையியல் கல்லூரி\nசேக் முஜிபுர் ரகுமானின் படுகொலை\nஜோலார் பேட்டை கலப்பு உயர்நிலைப்பள்ளி(ஆங்கில வழி)\nதாவர கனிம ஊட்டங்கள் சில\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Delhi-NCR/dlf-phase-1/indian-wear-shop/", "date_download": "2020-11-30T17:41:17Z", "digest": "sha1:5J6UXGGLCHMVCLPW6FPJY7M3PWNGXWWD", "length": 12016, "nlines": 316, "source_domain": "www.asklaila.com", "title": "indian wear shop உள்ள dlf phase 1,Delhi-NCR - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஃபரிதாபாத்‌ செக்டர்‌ 35, ஃபரிதாபாத்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஃபரிதாபாத்‌ செக்டர்‌ 15-எ, ஃபரிதாபாத்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஜி டி கர்னல்‌ ரோட்‌, திலிலி\nஇன்டியன்‌ வூமென் வெர் எண்ட் பிரைடல் டிரெசெஸ் மேனுஃ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசெக்டர்‌12 - ஃபரிதாபாத்‌, ஃபரிதாபாத்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசாஹிபாபாத்‌ இன்டஸ்டிரியில்‌ ஏரியா, காஜியாபாத்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nலாஜ்‌பத்‌ நகர்‌ 2, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசெக்டர்‌ 27 - நோயிடா, நோயிடா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nரோஹிணி செக்டர்‌ 3, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோயிடா செக்டர்‌ 38 எ, நோயிடா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஃபரிதாபாத்‌ செக்டர்‌ 37, ஃபரிதாபாத்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇன்டியன்‌ டெரென், மென்ஸ், நோ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nலாஜ்‌பத்‌ நகர்‌ 2, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமாயாபுரி இன்டஸ்டிரியில்‌ ஏரியா ஃபெஜ்‌ 2, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/blog-page_4490.html", "date_download": "2020-11-30T16:29:03Z", "digest": "sha1:XF7IEMHC7I2PKPNPEXRAU4KMS22KBUAO", "length": 33482, "nlines": 737, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: மாமரியில் தேவ அப்பமாக சேசுவின் காட்சி!", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\nVeritas தமிழ் மாத இதழ்\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nமாமரியில் தேவ அப்பமாக சேசுவின் காட்சி\nஇன்று காலையில் (ஜூன் 23, 1943) நான் நம் அன்னையைக் காண்கிறேன். அவர்கள் அன்போடும், அதே வேளையில் ஏக்கமுள்ள எதிர்பார்ப்போடும் புன்னகைத்தபடி தன் அரியணையில் வீற்றிருப் பதாகத் தோன்றுகிறார்கள். அவர்களுடைய மேலங்கி இருண்ட நிறமாயிருக்கிறது. அது அவர்களுடைய திருச்சிரசிலிருந்து கீழ் வரைக்கும் விழுகிறது. அது அவர்களுடைய உள்ளங்கியின்மீது திறப்பாயிருக்கிறது. உள்ளங்கியும் இருண்ட பழுப்பு நிறமாகத் தோன்றுகிறது. அவர்களுடைய இடையைச் சுற்றி ஓர் இருண்ட நிறமுள்ள இடைவார் இருக்கிறது. அவர்களுடைய மேலங்கியும், உள்ளங்கியும், இடைவாரும��� மூன்று வித்தியாசமான பழுப்பு நிறங்களில் உள்ளதாகத் தோன்றுகின்றன. அவர்களுடைய சிரசின் மீது, மேலங்கியின் கீழ் அவர்கள் ஒரு வெண்ணிற முக்காட்டை அணிந்திருக்க வேண்டும், ஏனெனில் அதிலுள்ள ஒரு மெல்லிய நூலை என்னால் காண முடிகிறது.\nஅவர்களுடைய நெஞ்சின் மத்தியில் ஒரு மிகப் பெரிய, அழகிய திவ்விய அப்பம் ஒளிவீசுகிறது. மேலும் - இதுதான் இந்தக் காட்சியின் அற்புதமான பகுதி - இந்த அப்பத்தின் ஊடாக (அது மிக வசீகரமான பல வண்ணப் படிகக் கல்லால் ஆனது போல காட்சி யளிக்கிறது.) ஒரு மிக அழகான குழந்தை காட்சியளிப்பதாகத் தோன்றுகிறது. அது, மனிதனாக அவதரித்த தேவ குழந்தை யானவரே.\nதன் மேலங்கி திறந்திருக்கும்படி தன் கரங்களை விரித் திருக்கிற நம் இராக்கினி, என்னைப் பார்க்கிறார்கள். அதன்பின் ஆராதனை நிரம்பிய தன் திருமுகத்தை சாய்த்து, தன் நெஞ்சினுள் சுடர் வீசிப் பிரகாசித்துக் கொண்டிருக்கிற தேவ அப்பமானவரை உற்றுநோக்குகிறார்கள். அவர்களுடைய நெஞ்சில் அவர் இருக் கிறார், அதன்மீது அல்ல. ஞான ரீதியான எக்ஸ் கதிர்களின் வழியாக, மாமரியின் நெஞ்சுக்குள் என்னால் பார்க்க முடிவது போல இது இருக்கிறது. அல்லது அதைவிட, மாமரிக்குள் இருப்பது அவர் களுக்கு வெளியே தெரியும்படி இந்த ஞானக் கதிர்கள் செய்கின்றன. அவர்களுடைய திருச்சரீரம் ஒளி ஊடுருவக் கூடியது போல் இருக்கிறது. இதை என்னால் விளக்க முடியவில்லை.\nசுருக்கத்தில், நான் இதைக் காண்கிறேன். நம் அன்னை பேசிக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் புன்னகை மட்டும் செய்கிறார்கள். ஆனால் அவர்களுடைய புன்னகை, ஓராயிரம் வார்த்தைகளாக, அதற்கு மேலாகவும் கூட மிகுந்த வாய்ச்சாலகம் உள்ளதாக இருக்கிறது.\nஇதை அப்படியே ஒரு சித்திரமாக வரைந்து உங்களுக்குக் காட்ட நான் எவ்வளவு விரும்புகிறேன் மேலும் இந்தப் பிரகாசத்தின் மூன்று வெவ்வேறு அளவுகளை உங்களுக்குக் காட்டவும் நான் மிகவும் விரும்புகிறேன். அவை மூன்று விதமானவை: முதலாவது, ஒரு மிக மென்மையான ஒளி, அது மரியாயின் திருச்சரீரத்திலிருந்து தோன்றுவது, இந்த ஒளியானது, இரண்டாவது ஒளிக்கு ஒரு வெளிப் புற, பாதுகாப்பான உறை போல இருக்கிறது. இந்த இரண்டாவது ஒளி, இன்னும் அதிகப் பிரகாசமான, உயிருள்ள ஒளியாக இருக்கிறது. பெரிய திவ்விய அப்பத்திலிருந்து இது வருகிறது. மனித வார்த்தை யில் சொல்வதானால், ஒரு வெற்றியின் ஒளி என்று நான் சொல்வேன். அது தெய்வீக ஆபரணத்திற்கான ஓர் உட்பக்க உறை போல செயல் படுகிறது. இந்த ஆபரணம் விவரிக்க முடியாத அழகுள்ள திரவ நெருப்பைப் போல சுடர்வீசுகிறது. இது, தனது அளவற்ற அழகில், அளவற்ற இனிமையுள்ளதாக இருக்கிறது. அது ஒளி பொருந்திய சின்ன சேசுதான். அவர் தமது மென்மையான, மாசற்ற சரீரத்தில் புன்னகைத்துக் கொண்டிருக்கிறார், கடவுள் என்ற முறையில் தம் தேவ சுபாவத்தோடு இருக்கும் அவர், வயதில் ஒரு பச்சிளங்குழந்தை யாகவும் இருக்கிறார்.\nஇந்த மூன்றாவது மகிமைப் பேரொளியானது, மற்ற இரண்டு மூடுதுகில்களின் கீழ், எந்த வகையிலும் விவரிக்க முடியாத அளவுக்கு எல்லா உவமைகளுக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது. சூரியனின் ஒளியையும், நிலவின் ஒளியையும், நட்சத்திரங்களின் ஒளியையும் நினைத்துப் பாருங்கள், சகல விண்கோள்களின் வெவ்வேறான ஒளிகளையும் மனதில் கொண்டு வாருங்கள், உருகிய பொன்னும், உருகிய வைரமும் போல் இருக்கிற ஓர் ஒற்றை ஒளித் திரளாக அவற்றை ஆக்குங்கள். இந்த ஒளித் திரள் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட தருணத்தில் என் இருதயம் பார்த்துக் கொண்டிருக்கிற காரியத்தின் ஒரு வெளிறிய பிம்பமாக மட்டும் இருக்கிறது. இந்த அதிசய ஒளியால் சூழப்பட்டிருக்கிற பரலோகம் எப்படி இருக்கும்\nஇதே போல, மாமரியின் புன்னகையின் இனிமையை எடுத்துரைக்கவும் எந்தத் தகுதியுள்ள ஒப்புமையும் இல்லை. அரச தன்மையுள்ள, கற்புள்ள, பரிசுத்தமான, நேசமுள்ள, ஏக்கமுள்ள, தன் குழந்தைகளை அழைக்கிற, ஆறுதலளிக்கிற - இந்த வார்த்தைகள் எல்லாம் அந்தக் கன்னிமையுள்ள, தாய்க்குரிய, பரலோகப் புன்னகை யின் ஒரு மிகச் சிறு பாகத்தை மட்டுமே எடுத்துரைக்கின்றன. ஓரளவுக்காவது இந்தப் புன்னகையின் அழகை விளக்கிக் கூறுவதற்கு, இந்த வார்த்தைகளும் தங்கள் அழகில் ஓராயிரம் மடங்கு அதிகரிக்க வேண்டும்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\nசேசுநாதரின் திரு இருதய பக்தி\nதிவ்விய குழந்தை சேசு செபங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/22185618/1257537/thirunavukkarasar-inspection-kalamavur-bridge-work.vpf", "date_download": "2020-11-30T18:06:00Z", "digest": "sha1:VT3C3ETNDFDPAUYWEJ5T7RDBJMCT22NZ", "length": 14305, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "களமாவூர் மேம்பால பணிகள் திருநாவுக்கரசர் எம்.பி. ஆய்வு || thirunavukkarasar inspection kalamavur bridge work", "raw_content": "\nசென்னை 30-11-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகளமாவூர் மேம்பால பணிகள் திருநாவுக்கரசர் எம்.பி. ஆய்வு\nகளமாவூர் ரெயில்வே கேட் மேம்பாலம் கட்டுவதற்கு வேலைகள் தொடங்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆகியும் பணிகள் முடியவில்லை. இதனை திருநாவுக்கரசர் எம்பி நேரில் சென்று ஆய்வு செய்தார்.\nதிருநாவுக்கரசர் எம்.பி. ஆய்வு செய்த காட்சி.\nகளமாவூர் ரெயில்வே கேட் மேம்பாலம் கட்டுவதற்கு வேலைகள் தொடங்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆகியும் பணிகள் முடியவில்லை. இதனை திருநாவுக்கரசர் எம்பி நேரில் சென்று ஆய்வு செய்தார்.\nகீரனூரிலிருந்து திருச்சி செல்லும் வழியில் உள்ள களமாவூர் ரெயில்வே கேட் மேம்ப��லம் கட்டுவதற்கு வேலைகள் தொடங்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆகியும் பணிகள் முடியவில்லை.\nநிதிபற்றாக்குறை காரணமாக பணிகள் கிடப்பில் உள்ளன. ஏற்கனவே கட்டப்பட்ட இரும்புகம்பிகள், சிமெண்ட் பூச்சுக்கள் மற்றும் ரோடுகள் பெருமளவில் சேதமடைந்து விட்டன.\nநின்ற பணிகளை திருச்சி பாராளுமன்ற தொகுதி எம்.பி. திருநாவுக்கரசர் முயற்சி எடுத்து ஒப்பந்தகாரர்களை மாற்றி மீண்டும் தொடங்கி வைத்திருக்கிறார். அப்பணிகளை திருநாவுக்கரசர் எம்.பி. நேரில் சென்று ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் புதுகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன்,காங்கிரஸ் தி.மு.க. பிரமுகர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.\nசெம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்- முதலமைச்சர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது\nரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம்- அண்ணா பல்கலை.க்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது- வானிலை ஆய்வு மையம்\n -மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனை\nபுதிய பாதிப்பு சற்று குறைந்தது- இந்தியாவில் ஒரே நாளில் 38,772 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- கடற்கரைகள் திறப்பு\nஆளும் கட்சிக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் பாரபட்சம்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. புகார்\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 10 ஆயிரத்து 997 பேர் - மாவட்ட வாரியாக விவரம்\nசென்னையில் 385 பேர், கோவையில் 146 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்திற்கு ரூ. 16 கோடி ஒதுக்கீடு\nசென்னையில் இருந்து காரைக்கால், திருச்செந்தூர்-க்கு சிறப்பு ரெயில்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%90%E0%AE%A9%E0%AF%8D/page/2/", "date_download": "2020-11-30T16:27:36Z", "digest": "sha1:SKU2H4DH5XEXHOKZYENO5BHBANH2OOHT", "length": 16411, "nlines": 345, "source_domain": "www.tntj.net", "title": "அல்ஐன் – Page 2 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅல்அய்னில் நடைபெற்ற அமீரக TNTJ ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஅமீரக TNTJ ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்ற 05/10/2012 நடைபெற்றது. அல்அய்ன் கார்டன் ரெஸ்டாரன்டில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு அமீரக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்...\nஅல்அய்ன் மண்டல சிறப்பு நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல்அய்ன் மண்டலம் சார்பில் சென்ற 02.08.2012 வியாழக்கிழமை அன்று அல்அய்ன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸில் மார்க்க சொபொழிவு நிகழ்ச்சி...\nஅல் அய்ன் மண்டல இரத்த தான முகாம் – 60 நபர்கள் இரத்த தானம்\nகடந்த 20/04/2011 வெள்ளிக்கிழமை அல் அய்ன் TNTJ சார்பாக இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இரத்த தான முகாமில் மொத்தம் 70...\nஅல்ஐன் மண்டல பயான் நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல்ஐன் மண்டலத்தில் கடந்த 20-3-2012 அன்று சொற்பொழிவு நடைபெற்றது. இதில் மசூத் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.\n“மறுமை வெற்றிக்கு என்ன வழி” – அல் அய்ன் வாராந்திர பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல் அய்ன் மண்டலத்தில் கடந்த 24.02.2012 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோதரர். ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் “மறுமை...\n“காதலர் தினம்” – அல் அய்ன் வாராந்திர பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல் அய்ன் மண்டலத்தின் சார்பாக கடநத 16.02.2012 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் யூசுஃப் அலி அவர்கள் “காதலர்...\nபிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – அல்அய்ன்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல் அய்ன் மண்டலம் சார்பாக சென்ற 16.02.2012 அன்று பிறமத சகோதரர் ஒருவருக்கு குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது. மேலும்...\nஅமீரக அனைத்து மண்டலக்கூட்டம் – அல் அய்ன்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமீரக அனைத்து மண்டலக்கூட்டம் சென்ற 13.01.2012 அன்று அல் அய்னில் நடைபெற்றது. ஜும்மாவுக்கு பின் சரியாக 2 மணியளவில் துவங்கிய...\n“விதி” – அல் அய்ன் மர்கஸ் வாராந்திர பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல் அய்ன் மண்டலத்தின் சார்பாக வாரம் தோறும் மார்க்கச் சொற்பொழிவுகள் அல் அய்ன் தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸில் நடைபெற்று வருகிறது....\n“இறையச்சம்” அல் அய்ன் பெண்கள் பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல் அய்ன் மண்டலத்தின் சார்பாக மாதம் தோறும் பெண்களுக்கென சிறப்பு மார்க்கச் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகிறது. சென்ற 29.12.2011 அன்று...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2020-11-30T17:38:27Z", "digest": "sha1:SIBNK73W5J3LLWVWHZUNTR4AABALCREK", "length": 11602, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "நுவரெலியாவில் வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பம் | Athavan News", "raw_content": "\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nமஹர சிறை மோதலில் காயமடைந்தவர்களில் 26 பேருக்கு கொரோனா தொற்று\nசிறுமி பரிதாபமாக உயிரிழப்பு- பருத்தித்துறையில் நிகழ்ந்த சோகம்\nவங்கக் கடலில் உருவாகிவரும் புயல்: தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்குப் பாதிப்பு\nசுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\nநுவரெலியாவில் வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பம்\nநுவரெலியாவில் வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பம்\nநுவரெலியாவின் வசந்த கால நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nநுவரெலியா பிரதான வீதியில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் பேன்ட் வாத்திய இசை நிகழ்ச்சியுடன் இந்த வசந்த கால நிகழ்வுகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன.\nநுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்தணலால் கருணாரத்ன தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.\nவருடந்தோறும் நடைபெறும் மலர் கண்காட்சி, படகோட்டம், கார் பந்தய ஓட்டப் போட்டி, குதிரைப்பந்தயம், கிரிக்கெட் சுற்றுப் போட்டி, உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி, கிரகறிவாவியில் நீர் விளையாட்டு, சேற்றில் மோட்டார் ஓட்டம், மோட்டார் சைக்கிள் தடை தாண்டல் போட்டி மற்றும் நாள்தோறும் இசை நிகழ்ச்சிகள் என களியாட்ட விழாக்களும் நடைபெறவுள்ளன.\nஇந்த வருடம் ஏனைய வருடங்களைவிட அதிகமான உல்லாச பிரயாணிகள் வருகை தருவார்கள் என தாம் எதிர்பார்ப்பதாக நுவரெலியா மாநகர சபையின் முதல்வர் சந்தணலால் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.\nவருகை தரும் உல்லாச பிரயாணிகளுக்கான வாகனத் தரிப்பிடம் உட்பட அனைத்து வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nபாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை உல்லாச பிரயாணிகளாக வருபவர்கள் நுவரெலியாவின் இயற்கையையும் அதன் சூழலையும் பாதுகாக்கும் வண்ணம் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nமஹர சிறை மோதலில் காயமடைந்தவர்களில் 26 பேருக்கு கொரோனா தொற்று\nநீர்கொழும்பு, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் 71 பேர் காயமடைந்த ந\nசிறுமி பரிதாபமாக உயிரிழப்பு- பருத்தித்துறையில் நிகழ்ந்த சோகம்\nயன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியைக் கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக\nவங்கக் கடலில் உருவாகிவரும் புயல்: தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்குப் பாதிப்பு\nவங்கக் கடலில் உருவாகிவரும் புயலால் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா மற்றும் ஆந்திராவிலும் கனமழை\nசுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\nசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னா\nநாட்டில் மேலும் 178 பேருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 178 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nமில்லியன் கணக்கான கொவிட்-19 தடுப்பூசி மருந்துகளை வாங்க தென் கொரியா ஆளும் கட்சி அழைப்பு\nநோய்த்தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பு அரசாங்கத்தின் தற்போதைய திட்டங்கள் குறித்து கவலைகளை எழுப்பிய பி\nகொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nகொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்\nபிக்பொஸ் வீட்டில் புலம்பும் ஷிவானி\nகொவிட்-19 விதிகளைப் பின்பற்றாத மொத்த விற்பனை நிறுவனமான கோஸ்ட்கோவுக்கு அபராதம்\nமொத்த விற்பனை நிறுவனமான கோஸ்ட்கோவுக்கு கொவிட்-19 விதிகளைப் பின்பற்றாததற்காக, அதிக அபராதம் விதிக்கப்ப\nசுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\nமில்லியன் கணக்கான கொவிட்-19 தடுப்பூசி மருந்துகளை வாங்க தென் கொரியா ஆளும் கட்சி அழைப்பு\nபிக்பொஸ் வீட்டில் புலம்பும் ஷிவானி\nகொவிட்-19 விதிகளைப் பின்பற்றாத மொத்த விற்பனை நிறுவனமான கோஸ்ட்கோவுக்கு அபராதம்\nஇந்திய அணிக்கெதிரான தொடரிலிருந்து வோர்னர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-30T17:56:04Z", "digest": "sha1:532KO7KQ4YKHOMVWU2VHF33LBHUYHRHP", "length": 10314, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "சட்டப்பூர்வ அங்கீகாரம் | Athavan News", "raw_content": "\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nமஹர சிறை மோதலில் காயமடைந்தவர்களில் 26 பேருக்கு கொரோனா தொற்று\nசிறுமி பரிதாபமாக உயிரிழப்பு- பருத்தித்துறையில் நிகழ்ந்த சோகம்\nவங்கக் கடலில் உருவாகிவரும் ���ுயல்: தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்குப் பாதிப்பு\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nஒரே பாலினத் திருமணத்துக்கு வடக்கு அயர்லாந்தில் சட்டப்பூர்வ அங்கீகாரம்\nஒரே பாலினத் திருமணம் இப்போது வடக்கு அயர்லாந்தில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை முதல், ஒரே பாலினத் தம்பதிகள் திருமணம் செய்ய பதிவுசெய்ய முடியும். முதலாவது திருமண விழா பெப்ரவரியில் நடைபெறும். ஏற்கனவே திருமணமான ஒரே ... More\nமன்னாரில் மேலும் 4பேருக்கு கொரோனா\nவலி.வடக்கு பிரதேச சபை வரவுசெலவு திட்டம் 27 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nமஹர சிறைச்சாலை மோதலுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு – அநுர\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய ரீதியிலான செயற்திட்டம்…\nகொழும்பின் நிலை ஆபத்தில் – ரோஸி சேனாநாயக்க எச்சரிக்கை\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண���\nகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை\nசுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\nமில்லியன் கணக்கான கொவிட்-19 தடுப்பூசி மருந்துகளை வாங்க தென் கொரியா ஆளும் கட்சி அழைப்பு\nபிக்பொஸ் வீட்டில் புலம்பும் ஷிவானி\nகொவிட்-19 விதிகளைப் பின்பற்றாத மொத்த விற்பனை நிறுவனமான கோஸ்ட்கோவுக்கு அபராதம்\nஇந்திய அணிக்கெதிரான தொடரிலிருந்து வோர்னர் விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aspirantiasacademy.in/tnpsc-ca-quiz-17th-november-2020/", "date_download": "2020-11-30T16:50:11Z", "digest": "sha1:BYPXJT42OWQFNMIG7HEVRK5FERV2KA57", "length": 8620, "nlines": 181, "source_domain": "www.aspirantiasacademy.in", "title": "TNPSC CA Quiz - 17th November 2020 - ASPIRANT IAS ACADEMY", "raw_content": "\nAs per the Annual Status of Education Report (ASER) 2020, what percentage of surveyed children had access to live online classes/ கல்வி நிலை அறிக்கை (ASER) 2020 இன் படி, கணக்கெடுக்கப்பட்ட குழந்தைகளில் எந்த சதவீதத்தினர் நேரடி ஆன்லைன் வகுப்புகளை பயன்படுத்துகின்றனர் \nWhere is the First Phase of Malabar Training Exercise scheduled to be held/ மலபார் பயிற்சிப் பயிற்சியின் முதல் கட்டம் எங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது\nIndian Ocean/ இந்தியப் பெருங்கடல்\nArabian Sea/ அரேபிய கடல்\nPacific Ocean/ பசிபிக் பெருங்கடல்\nBay of Bengal/ வங்க விரிகுடா\nWhich Racing Driver has won Formula One Emilia-Romagna Grand Prix Tournament/ ஃபார்முலா ஒன் எமிலியா-ரோமக்னா கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வென்ற ரேசிங் டிரைவர் யார்\nSebastien Vettel/ செபாஸ்டியன் வெட்டல்\nLewis Hamilton/ லூயிஸ் ஹாமில்டன்\nValtteri Bottas/ வால்டேரி போடாஸ்\nMax Verstappen/ மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்\nINS Kalwari/ ஐ.என்.எஸ் கல்வாரி\nINS Kavaratti / ஐ.என்.எஸ் காவரட்டி\nINS Airavat / ஐ.என்.எஸ் ஐராவத்\nINS Kolkata/ ஐ.என்.எஸ் கொல்கத்தா\n‘Char-chaporis’, which were seen in news recently, is associated with which state/ UT/ சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட ‘சார்-சபோரிஸ்’ எந்த மாநில / யூனியன் பிரதேசத்துடன் தொடர்புடையது\nWest Bengal/ மேற்கு வங்கம்\nReliance Group/ ரிலையன்ஸ் குழு\nGMR Infrastructure/ ஜிஎம்ஆர் உள்கட்டமைப்பு\nGVK Power and Infrastructure/ ஜி.வி.கே சக்தி மற்றும் உள்கட்டமைப்பு\nSelf Help Groups/ சுய உதவிக்குழுக்கள்\nStreet Vendors/ தெரு விற்பனையாளர்கள்\nWomen Scientists/ பெண்கள் விஞ்ஞானிகள்\nGovernment has mandated BIS mark for production, sales, import and trade of which product/ பின்வரும் எந்த பொருட்களின் உற்பத்தி, விற்பனை, இறக்குமதி மற்றும் வர்த்தகம் ஆகியவற்றிற்கு பிஐஎஸ் குறியீட்டை அரசு கட்டாயமாக்கியுள்ளது\nMobile Phones/ மொபைல் தொலைபேசிகள்\nWrist Watches/ மணிக்கட்டு கடிகாரங்கள்\nWhich typhoon has recently hit Vietnam killing over 35 people/ சமீபத்தில் எந்த சூறாவளி வியட்நாமில் 35 க்���ும் மேற்பட்டவர்களைக் உயிரிழக்க காரணமாக இருந்தது \nWhich body is set to submit its report to the Indian President on November 9/ நவம்பர் 9 ம் தேதி எந்த அமைப்பு இந்திய ஜனாதிபதியிடம் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது\nNITI Aayog/ நிதி ஆயோக்\nNational Commission for Backward Classes/பின்தங்கிய வகுப்புகளுக்கான தேசிய ஆணையம்\nNational Commission for Scheduled Tribes/ பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/153822/", "date_download": "2020-11-30T17:21:00Z", "digest": "sha1:GVMC36MHR4ORXGMQG7Q75EQXYR4UADT3", "length": 10519, "nlines": 142, "source_domain": "www.pagetamil.com", "title": "குழந்தை பிரசவித்த தாய்க்கு கொரோனா! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகுழந்தை பிரசவித்த தாய்க்கு கொரோனா\nஇரத்னபுரி போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்த இளம் தாய் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (29) கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகொழும்பு துறைமுக பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையில் பணியாற்றும் அவரது கணவர் கடந்த வாரம் இரத்னபுரி, பட்டுகெதரவில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.\nதாய் நேற்று முன்தினம் (28) சிசேரியன் மூலம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அவர் சுகவீனமடைந்ததை தொடர்ந்து நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர் தொற்றிற்குள்ளாகியிருப்பது தெரிய வந்தது.\nஇதையடுத்து, பிரசவத்தின்போது பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் கதிர்வீச்சு பிரிவின் பணியாளர்கள் உட்பட வைத்தியசாலை பணியாளர்கள் குழு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇரத்னபுரி பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று பிற்பகல் வைத்தியசாலை ஊழியர்கள் பலரையும், பெண்ணின் குடும்பத்தினரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.\nபிறந்த குழந்தை நல்ல உடல்நலத்துடன் உள்ளது.\nஅந்த பெண்ணின் கணவரான விசேட அதிரடிப்படை அதிகாரி, இரத்னபுரியில் உள்ள இரண்டு கடைகளுக்குச் சென்றிருந்தா. கடையில் பணியாற்றுபவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nநுவரெலியா மாவட்டத்தில் மேலும் 6 கொரோனா தொற்றாளர்கள்\nதீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்\nசீனா, ஆபிரிக்காவை போல மலையக நிலைமை மாறும்: ஜீவன்\nகார்த்திகை விளக்கீட்டிற்கு ��ீபம் ஏற்ற யாழ் பல்கலைக்கழகம் தடை விதித்திருப்பது\nபிரித்தானியின் கொலனித்தீவில் ஆளுனராக நியமிக்கப்பட்ட ஈழத்தமிழ் வம்சாவளி பெண்\nஅந்தரங்க வீடியோவை வெளியிடப் போவதாக மிரட்டி பெண்ணை 4 வருடங்கள் துஷ்பிரயோகம் செய்தவர்கள் கைது\nதனி விமானத்தில் செல்லும் இலங்கை யானை: உலகின் தனிமையான யானைக்கு விடுதலை (VIDEO)\nபவுண்டரி, சிக்ஸர் மூலம் 88 ரன்கள் சேர்த்து சதம் அடித்த பிலிப்ஸ்: மே.இ.தீவுகளை நசுக்கி...\n‘தாயுடன் உறவிலிருந்த இலங்கையரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன்’: ஜப்பான் சிறுமி புதுக்குண்டு\nஇந்தவார ராசி பலன்கள் (30.11.2020- 6.12.2020)\nமுல்லைத்தீவில் கொடூரம்: 13 வயது சிறுவர்கள் இருவருக்கு கட்டாயமாக கசிப்பு பருக்கி நினைவிழக்க...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிப்பு பகுதியில் 13 வயதுடைய இரண்டு சிறுவர்களுக்கு வலுக்கட்டாயமாக கசிப்பு பருக்கப்படட நிலையில் சிறுவர்கள் இருவரும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (28) அதிகளவான...\nயாழ் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு செல்லும் பாதை இதுதான்\nசிவாஜிலிங்கம், ரவிகரனின் வழக்கு ஒத்திவைப்பு\nபுதிய தாழமுக்கம் இலங்கையை ஊடறுத்த கடக்க சாத்தியமுள்ள 3 வழிகள்\nமட்டக்களப்பிற்கும் திருகோணமலைக்குமிடையில் புயல் கடக்கலாம்: கடலிலுள்ள மீனவர்களை கரை திரும்ப அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil/thirukkural-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-281-290/", "date_download": "2020-11-30T17:09:18Z", "digest": "sha1:7NRYH4FIJASF56SBOW66J2HRXOLGOSYE", "length": 11286, "nlines": 215, "source_domain": "fresh2refresh.com", "title": "29. கள்ளாமை - fresh2refresh.com 29. கள்ளாமை - fresh2refresh.com", "raw_content": "\n70.\tமன்னரைச் சேர்ந்து ஒழுகல்\n112. நலம் புனைந்து உரைத்தல்\nஎள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்\nபிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.\nஉள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்\nகுற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.\nகளவினா லாகிய ஆக்கம் அளவிறந்\nகளவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவ��ு போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.\nகளவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்\nகளவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.\nஅருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்\nஅருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.\nஅளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்\nகளவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.\nகளவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்\nகளவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.\nஅளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்\nஅளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.\nஅளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல\nகளவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.\nகள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்\nகளவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/tag/super-fun-choreo-sridhar-master/", "date_download": "2020-11-30T16:40:13Z", "digest": "sha1:RREOKSRIPQWLSOIS7DHLDVMRV7X7RYOT", "length": 2264, "nlines": 47, "source_domain": "newcinemaexpress.com", "title": "Super Fun Choreo | Sridhar Master", "raw_content": "\nகால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் படம்\nகே.ஜி.எஃப் படத்தை தயாரி்த்த Hombale films நிறுவனத்தின் சாதனை\nரசிகர்களிடம் பாராட்டு பெற்ற “அந்தகாரம்”\nகள்ள காதலியாக மாறிய அர்ஜுமன்(ள்)\nசிலம்பரசனுக்கு அம்மா தந்த பரிசு\nNovember 30, 2020 0 கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் படம்\nNovember 30, 2020 0 கே.ஜி.எஃப் படத்தை தயாரி்த்த Hombale films நிறுவனத்தின் சாதனை\nNovember 29, 2020 0 ரசிகர்களிடம் பாராட்டு பெற்ற “அந்தகாரம்”\nNovember 29, 2020 0 கள்ள காதலியாக மாறிய அர்ஜுமன்(ள்)\nNovember 30, 2020 0 கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-11-30T17:14:23Z", "digest": "sha1:FKVUJ5MATWSG4LDG4E6YJNIS5ABORTXD", "length": 15012, "nlines": 229, "source_domain": "news.tamilmurasam.com", "title": "நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nநித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு\nPost category:தமிழீழம் / தமிழ்நாடு\n“அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே\nஅறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்\nதரணி ஆண்ட தமிழருக்குதை(சுறவம்) முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”\nபாவேந்தர் பாரதிதாசன்: “தையே முதற்றிங்கள்; தைம்முதல் ஆண்டு முதல் பத்தன்று நூறன்று; பன்னூறன்று பல்லாயிரத்தாண்டாய் தமிழர் வாழ்வில் புத்தாண்டு தைம்முதல்நாள் பொங்கல் நன்னாள்”\nசித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு\nஅண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே”\n“அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்\nதை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”\nதமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரை அல்ல தை முதல் நாளே\nசித்திரை முதல் நாள் ஆண்டுப் பிறப்பென்பதும், பிரபவ முதல் அட்சய வரையிலான 60 சுழலாண்டு முறையும் பார்ப்பனியம் திணித்த அறிவுகெட்ட முறையாகும்.\nஇதையும் ஆய்வு செய்து நம் அறிஞர்கள் 1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஒரு புதிய முடிவுக்கு வந்தார்கள். தமிழறிஞர் மறைமலை யடிகள் தலைமையில் அக்கூட்டம் நடந்தது. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது அதையே தமிழ் ஆண்டு எனக் கடைப்பிடிப்பது.\nதிருவள்ளுவர் காலம் கி.மு. 31, தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்யப் பட்டது. பின்னர் 18.11.1935இல் திருவள்ளுவர் கழகத்தினர் நடத்திய திருவிழாவிற்குத் தலைமை வகி��்த மறைமலையடிகள் மீண்டும் இதை உறுதி செய்து அறிவித்தார். திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கு கிருத்து ஆண்டுடன் 31ஐக் கூட்டிக் கணக்கில் கொள்ள வேண்டும். 2011 + 31 = 2042.\nதமிழயரத் தாழ்ந்தான் தமிழன்; அவனே\nதமிழுயரத் தானுயர்வான் தான் – பாவாணர்\nஆம் தோழர்களே, தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் திருவிழா இரண்டும் தை முதல் நாளே.\nPrevious Postமரியநாயகம் குரூஸ் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு\nNext Postமே மாதத்திற்கான பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் : ஊரடங்கு எதிரொலி\nஉதயசிவத்தை உடனடியாக விடுதலை செய்\nமன்னாரில் இருந்து போக்குவரத்து சேவைகள் முற்றாக நிறுத்தம்\nமே 18 – உலகில் கடைசித் தமிழன் இருக்கும் வரை மறக்கமாட்டான்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\n21அகவை இளைஞன் திடீர் மரணம... 1.2k views\nசுவிஸில்இளம் குடும்பப் பெ... 416 views\nநோர்வே அரசின் இன்றைய கொரோ... 365 views\nஒஸ்லோவில் அடுக்குமாடி ஒன்... 353 views\nசொந்த கட்சியில் சோபையிழக்... 346 views\nபொலிஸாரை டிப்பரால் மோதி கொன்றுவிட்டு சாரதி தப்பியோட்டம்\nமுல்லைத்தீவில் பல பகுதிகளில் காத்திகை விளக்கீட்டினை தடுத்த படையினர் பொலீசார்\nகிளிநொச்சியில் அநாகரிமாக நடந்து கொண்ட படையினர்\nபுது மாப்பிள்ளை உள்ளிட்ட இரு இளைஞர்களை காணவில்லை\nசட்டவிரோதமாக இந்தியாவுக்கு செல்ல முயற்சி பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கைது\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-11-30T17:44:14Z", "digest": "sha1:JN2UNBFGI6MGBG3BVP75OMYRI3QMXU7Z", "length": 4226, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "வல்லரசு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nராணுவம், பொருளாதாரம் முதலியவற்றில் வலிமை வாய்ந்த அரசு; பேரரசு\nஅமெரிக்கா உலகின் வல்லரசுகளில் ஒன்று.\nஆதாரங்கள் ---வல்லரசு--- DDSA பதிப்பு + வின்சுலோ +\n:அரசு - பேரரசு - ஆட்சி - # - #\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 அக்டோபர் 2010, 07:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/erode/erode-district-collector-kathiravan-ias-tested-positive-for-coronavirus-395244.html?utm_source=articlepage-Slot1-19&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-30T18:08:58Z", "digest": "sha1:CPQUDM77BMTCKVMDFYSKPAVQSBX2SI3A", "length": 17884, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் கதிரவன் கொரோனா தொற்றால் பாதிப்பு | Erode district collector kathiravan IAS tested positive for coronavirus - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஈரோடு செய்தி\n\"சிவக்கிறது\" டெல்லி: ஒருபக்கம் தொற்று.. மறுபக்கம் குளிர்.. நடுவே அடக்குமுறை.. திமிறும் விவசாயிகள்\nதமிழகத்தில் சுற்றுலா தலங்கள், மெரினா, கடற்கரைகளை திறக்க அனுமதி.. லாக்டவுன் தளர்வுகள்.. விவரம்\nசில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 4... \"யாதும் ஊரே யாவரும் கேளிர்\"\nசபரிமலை செல்ல முடியாத பக்தர்களே திருச்சி ஐயப்பன் கோவிலில் நெய் அபிஷேகம் செய்யலாம்\nகல்லூரிகள், பல்கலைக்கழகங்களை டிச. 7 முதல் திறக்க தமிழக அரசு அனுமதி.. விவரம்\nசெம ஃபார்ம்.. ரஜினி ஆலோசனைக்கு இதுதான் காரணமா.. 234 தொகுதிகளிலும்.. அதிரடி\nபாஜகவுடன் கூட்டணி... ஐக்கிய ஜனதா தளம் போல்... அதிமுகவும் பலவீனமாகும் -தமிமுன் அன்சாரி\nஈரோடு சாணியடி திருவிழா : சாணியை வீசி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nஒருவர் மீது ஒருவர் சரமாரியாக சாணியடி.. தாறுமாறு தாளவாடி.. ஐயோ பாவம் கொரோனா\nசட்டசபை தேர்தலுக்கு தயாராகும் உதயநிதி ஸ்டாலின்.. போட்டியிடப்போகும் தொகுதி எது\nகமலா ஹாரீஸுக்கு அடுத்து செலின் கவுண்டர்.. தமிழகத்திற்கு பெருமை தேடிதந்த தங்கம்.. ஈரோடு மக்கள் ஹேப்பி\nஅன்னைக்கு குஷ்புவை விட்டு கொடுக்காமல் பேசினாரே ஈவிகேஎஸ்.. இன்னைக்கு எப்படி சொல்கிறார் பாருங்க..\nFinance இன்றும் பலத்த சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nMovies ஜனவரியில் கட்சி தொடங்க திட்டம் ரஜினிகாந்தே முதல்வர் வேட்பாளர்.. நிர்வாகிகள் வலியுறுத்தல்\nSports ஆர்வமே இல்லாத பும்ரா.. கோலி சொல்வதை கூட கேட்பதில்லையா.. நேற்று நடந்த சம்பவம்.. பரபர பின்னணி\nAutomobiles வழி தவறி வந்தவரை பார்த்து மிரண்டுபோன ஆட்டோக்காரர்... அந்த இடத்துல நீங்க இருந்தாகூட அப்படிதான் ஆடிப்போயிருப்பீங்க\nLifestyle 'ஹை பிபி' இருக்கா அது எகிறாம இருக்கணுமா அப்ப இந்த விதையை எலுமிச்சை ஜூஸோடு சேர்த்து சாப்பிடுங்க...\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் கதிரவன் கொரோனா தொற்றால் பாதிப்பு\nஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் கதிரவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n4ல் ஒரு இந்தியருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி\nஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் கதிரவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அறிகுறி இல்லாமல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nகடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவராக உள்ளவர் சி கதிவரன் ஐஏஎஸ். இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்,. முதுகலை வேளாண்மை பட்டதாரியான இவர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று 2002-ம் ஆண்டு பயிற்சி துணை கலெக்டராக தர்மபுரி மாவட்டத்தில் பணியில் சேர்ந்தார்.\nபின்னர் கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஓ.) பணியாற்றினார். 2007-ம் ஆண்டு மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற இவர் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பணியாற்றினார். சேலம் மாவட்ட ஆவின் பொதுமேலாளராகவும் பணியாற்றி உள்ளார்.\n2013-ம் ஆ��்டு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து பெற்ற இவர் வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக பணியாற்றினார். பின்னர் மதுரை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கலெக்டராக பதவி ஏற்றார். பின்னர் ஈரோடு மாவட்டத்தின் 33-வது கலெக்டராக கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.\n75 கோடி மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை அமெரிக்காவில் பறக்கவிட முடிவு.. அரசு எடுத்த ரிஸ்க்.. ஏன் இப்படி\nஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் கதிரவனுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சி தலைவர் ராசாமணி, சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் சீதாலட்சுமி, காரைக்கால் மாவட்ட ஆட்சி தலைவர் அர்ஜூன் சர்மா உள்ளிட்டோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஎதிர் வீட்டு தினேஷ்.. வாசலில் கிடந்த குமாரியின் சடலம்.. மிரண்டு போன ஈரோடு.. கொடுமை\nபிஸியான திம்பம் மலைப் பாதையில் ஒரே பனி மூட்டம்.. தமிழகம்-கர்நாடகா வாகன போக்குவரத்து பாதிப்பு\nட்ரீட்மென்ட்டில் இருந்து.. அப்படியே எழுந்து வந்த \"பையா கவுண்டர்\".. கோவை ஆஸ்பத்திரி முன்பு பரபரப்பு\n\"பையா கவுண்டர்\".. அதிர வைத்த ரெய்டு.. கோடிக்கணக்கில் சிக்கிய ஆவணங்கள்.. ஐடி தகவல்\nஈரோடு கல்வி நிறுவனங்கள், கோவை திமுக பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்டு\nபாஜகவினர் முற்றுகை, மோதல்.. \"சிறுத்தைகள் அவர்களுக்கு சிறப்பு செய்தனர்..\" திருமாவளவன் அதிரடி\nமனுஸ்மிருதி விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்.. திருமாவளவன் பேச்சு\n\"ஓகே..வா.. நல்லா புடிச்சுக்கோ.. வாடா.. வாடா..\" சத்தியமங்கலத்தை பரபரப்பாக்கிய மாரிமுத்து\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட புதிய தகவல்\nஒரு தலைக்காதலால் பயங்கரம்.. கோபி அருகே மகளை திருமணம் செய்து தர மறுத்த தாய் வெட்டிக்கொலை\nதிமுகவில் இருந்து அதிமுகவுக்கு தாவும் முக்கியப்புள்ளி... சட்டை செய்யாத ஸ்டாலின்..\nவேற வேற சாதி.. மனசார காதலித்து திருமணமும் செய்து.. 3 மாசம் கூட ஆகலை.. ஆளுக்கொரு ரூமில்\nகாட்டு பகுதியில் சங்கீதா.. பின்னாடியே சென்று கட்டிப்பிடித்த மேனேஜர்.. அடுத்தடுத்து நடந்த ட்விஸ்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nerode collector kathiravan corona ஈரோடு கலெக்டர் கதிரவன் கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/early-voting-crosses-2016-pre-poll-ballots-in-us-election-401420.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-11-30T17:44:25Z", "digest": "sha1:DWFZLGPTH3A6FPPSZU7B5CIIJXJEJM4T", "length": 19056, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்க தேர்தல்.. இப்பவே அலை அலையாக ஓட்டு போட்ட மக்கள்.. 2016 தேர்தலை விட அதிகம்.. என்ன காரணம்? | Early Voting Crosses 2016 Pre-Poll Ballots in US election - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. நாளை அறிக்கை ரிலீஸ்.. நாளை அறிக்கை ரிலீஸ்\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nபூத் கமிட்டியைக் குறி வைக்கும் பாஜக.. செம ஸ்கெட்ச்.. \nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nகொரோனா இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பு.. ஆன்டிபாடிகளுடன் பிறந்த குழந்தை.. மருத்துவர்கள் ஆச்சரியம்\nஎழுத்துக்களே இல்லாத சமஸ்கிருதத்தில் எதற்கு செய்தி ஒளிபரப்பு - வேல்முருகன் கண்டனம்\nஅமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் பலன் தருகிறது.. ஆய்வில் தகவல்\nஹாலோவீன் டே : பேய் பிசாசுகளை விரட்ட அமெரிக்கர்கள் கொண்டாடும் திருவிழா\nநாயுடன் விளையாடிய ஜோ பிடனுக்கு காலில் பாதிப்பு- நலம்பெற டொனால்ட் டிரம்ப் வாழ்த்து\nஅமெரிக்காவில் தொடரும் அதி உச்சம்... 24 மணிநேரத்தில் 1,38,188 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபாலைவனத்தின் நடுவே மர்ம உலோகத் தூண் திடீர் மாயம்.. ஒருவேளை வச்சதும், எடுத்ததும் அவர்கள்தானோ\nசட்டவிரோத குடியேற்றம்.. டிரம்பின் அதிரடி சட்டம்.. யுஎஸ் உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nAutomobiles இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்க தேர்தல்.. இப்பவே அலை அலையாக ஓட்டு போட்ட மக்கள்.. 2016 தேர்தலை விட அதிகம்.. என்ன காரணம்\nவாஷிங்டன்: 2020 அமெரிக்கத் தேர்தலில் இதுவரை பதிவான, Early Voting கடந்த தேர்தலை ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு பல மாகாணங்களில் ஏர்லி வோட்டிங்கில் மக்கள் ஆர்வத்தோடு பங்கெடுத்து வருகிறார்கள்.\nதேர்தல் 3ம் தேதிதான் என்றபோதிலும், நம்மூரைப் போலன்றி, Early Vote என்ற நடைமுறை அமெரிக்காவில் உண்டு. வாக்குப் பதிவு நாளன்று நீண்ட கியூவில் வாக்காளர்கள் காத்திருப்பதை தவிர்க்கும் நோக்கத்தில், முன்கூட்டியே வாக்களிக்க இப்படி வசதி செய்யப்படுகிறது.\nபெங்களூர் யாருக்கு.. பார் ஓனர் கொலையின் பரபர பின்னணி.. டிவி சேனலுக்கு வந்த பகீர் கால்.. கேங் வார்\nகொரோனா வைரஸ் தொற்றுநோய் காலம் என்பதால், வாக்குச் சாவடிகளில் நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் எச்சரிக்கை உணர்வோடு மக்களும் இப்போதே அதிகம் ஓட்டு போடுகிறார்கள் என்றும், டிரம்புக்கு எதிரான அலை என்றும் இருவேறு கருத்துக்கள் அமெரிக்காவில் நிலவுகிறது.\nபுளோரிடா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் அமெரிக்க தேர்தல் கருத்துக் கணிப்புப்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இதுவரை 59 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர். இது 2016 ஆம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலின்போது ஏர்லி ஓட்டிங் மற்றும் இ மெயில் மூலம் செலுத்திய வாக்குகளை விட அதிகம்.\nஇதுவரை, ஜனநாயகக் கட்சி அதாவது பிடன் பக்கம்தான் அதிக ஓட்டுக்கள் விழுந்துள்ளதாம். மெயில் மூலம் வாக்களிக்க வேண்டாம் என ட்ரம்ப் வலியுறுத்துகிறார். அதில் முறைகேடு நடந்துவிடும் என்கிறார். எனவே, குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் தேர்தல் நாளில் நேரில் வந்து அதிக அளவில் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமக்கள் அதிகமாக இப்போதே ஓட்டுப் ���ோட்டது கொரோனா அச்சத்தால் மட்டுமா, அல்லது, டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான அதிருப்தியால், மக்களின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதா என்ற பேச்சும் அமெரிக்காவில் தீவிரமாகியுள்ளது. 1980 ல் இருந்து குடியரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரிப்பதை பாரம்பரியமாக வைத்துள்ள பழமைவாத கோட்டையான டெக்சாஸில், கூட, சில கருத்துக் கணிப்புகள், ஜோ பிடன் முன்னணியில் இருப்பதாக கூறியுள்ளன. அப்படியானால் மக்களின் எண்ண ஓட்டம் என்னவாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஜோ பிடனின் வெற்றிக்கு எதிரான குடியரசு கட்சியின் அப்பீல் மனு- பென்சில்வேனியா உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்\nஅமெரிக்கவில் ஒரே நாளில் 1,41,716 பேருக்கு கொரோனா; பிரேசிலில் 51,922 பேருக்கு பாதிப்பு\nநான் அதிபர்.. என்னிடம் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம்.. நிருபரிடம் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப்\nஅடுத்தடுத்து தோல்வி... கடைசி வாய்ப்பும் போச்சு... என்ன செய்ய போகிறார் டிரம்ப்\nஒரு வழியாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற சம்மதித்து விட்டார் டிரம்ப்.. வைக்கும் நிபந்தனை\nசர்வதேச உறவு இருக்கட்டும்.. அமெரிக்க உள்நாட்டு பிரச்சனையை முதலில் தீர்ப்போம்.. கமலா ஹாரிஸ் பளீர்\nநான் தோத்துட்டேன்னு யார் சொன்னது.. பிடன் ஆட்சிக்கு வழிவிட்ட பின்பும்.. முரண்டு பிடிக்கும் டிரம்ப்\nஅசத்தல்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் முதல் முறையாக.. அதிக ஓட்டு வாங்கி சாதித்த ஜோ பிடன்\nஓகே.. எல்லாம் முடிஞ்சு போச்சு.. பிடனுக்கு ஒத்துழைப்பு வழங்க டிரம்ப் உத்தரவு\n2020-ஐ கலக்கிய புரிந்த கமலா ஹாரீஸ்.. இந்தியாவுக்கு பெருமை.. அமெரிக்காவில் புதுமை #Newsmakers2020\nஅமெரிக்காவை கலங்க வைத்த கொரோனா.. ஒரே நாளில் 134,237 பேருக்கு தொற்று உறுதி\n அதுவும் முன்பை விட மோசமாக.. இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ் அதிர்ச்சி\nஅமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1.96 லட்சம் பேருக்கு கொரோனா.. அச்சத்தில் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nus president election 2020 us donald trump அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 அமெரிக்கா டொனால்ட் ட்ரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/blog-page_2767.html", "date_download": "2020-11-30T17:47:52Z", "digest": "sha1:2Q42EHSK7AGYPE3PNANKM3UDHMZ3C7RM", "length": 29613, "nlines": 735, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: தேற்றுகிறவ��ின் வருகைக்காக மாமரியின் ஆயத்தம்!", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\nVeritas தமிழ் மாத இதழ்\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nதேற்றுகிறவரின் வருகைக்காக மாமரியின் ஆயத்தம்\nதன் மன அமைதியை இழக்காமல் தியானத்திலிருந்தும், ஜெபத்திலிருந்தும், கடவுளுடனான இனிய உரையாடல்களில் (இவற்றில் மாமரி எத்தகைய உச்சங்களை எட்டினார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்) இருந்தும் வெளியே வர மாமரியால் முடிந்தது. கடவுளின் மீதான தன் பார்வையை இழக்காமலே, பிறர்சிநேகத்தால் தன்னை நிரப்பிக்கொள்ளவும் அவர்களால் முடிந்தது. இதில் அவர்களுடைய அயலான் எவனும், தான் தொந்தரவு செய்யப்படுவதாக நினைக்க மாமரி அனுமதிக்கவில்லை. என் பரிசுத்த அன்னையான மாமரியே உன் முன்மாதிரிகையாக இருப்பார்களாக.\nதங்கள் ஜெபத்திலும் கூட, தங்களுக்கு வேண்டியவற்றைக் கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்ளும்படி எப்படி ஜெபிப்பது என்று அறிந்து கொள்வதற்கு, என் அப்போஸ்தலர்கள் மாமரியைப் பார்ப்பது ஒன்றே போதுமானதாயிருந்தது. தேற்றுகிறவரின் வருகைக்கு ஆயத்தமாகத் தேவையாயிருந்த மற்ற எல்லாப் புண்ணியங்களின் காரியத்திலும் கூட இதுவே உண்மையாக இருந்தது. இப்போதும் கூட, ஓர் ஆன்மா தேற்றுகிறவரைப் பெற்றுக் கொள்ள எவ்வளவு அதிகமாக ஆயத்தப்படுகிறதோ, அவ்வளவு அதிக விசையோடு அவர் அதன்மீது இறங்கி வருகிறார்.\nபிரியதத்தத்தினால் பூரணமானவர்களாக இருக்கும் மாமரிக்கு எந்த ஆயத்தமும் தேவைப்படவில்லை. ஆயினும் அவர்கள் உங்களுக்கு மாதிரிகை தந்தார்கள். அவர்கள் உங்கள் தாயாக இருக் கிறார்கள், தாய்மார் தங்கள் குழந்தைகளுக்கு உயிருள்ள முன்மாதிரி களாக இருக்கிறார்கள். மாமரி ஏற்கெனவே பரிசுத்த ஆவியானவ ரால் நிரம்பியிருந்தார்கள். அவர்கள் அவருடைய மணவாளியாக இருந்தார்கள், தன் மணவாளரின் இரகசியங்கள் அனைத்தையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால் மாமரியில் எதுவும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதாக வெளியே தோன்றக் கூடாததா யிருந்தது.\nகடவுளாகிய நானே பூமியில் இருந்தபோது, இயற்கை விதிகளுக்குப் பணிந்திருந்தேன். நான் பசியாகவும், தாகமாகவும், குளிராகவும், களைப்பாகவும், தூக்க மயக்கமாகவும் இர��ந்தேன்; ஆனால் கடவுளாகிய நான் உணர்வுகளின் சட்டங்களுக்கும் என்னைக் கீழ்ப்படுத்தியிருந்தேன். நான் மனச்சோர்வு, அச்சம், துக்கம் ஆகியவற்றை உணர்ந்தேன்; நட்பில் அக்களித்தேன், காட்டிக் கொடுக்கப்படுதலில் திகிலடைந்தேன், நான் துன்புற வேண்டியிருந்த காரியத்தைப் பற்றிய நினைவில் இரத்த வியர்வை வியர்க்கும் அளவுக்கு நடுங்கினேன், எல்லாமும் தேவைப்படும் ஒரு தாழ்ந்த மனிதனைப் போல ஜெபித்தேன்.\nஆகவே, மாமரியும் காணக்கூடிய வடிவத்தில் பரிசுத்த ஆவி யானவரைப் பெற்றுக் கொண்டார்கள். மிக மேலான ஆன்மாக்களும் கூட அனைவரும் செல்லும் பாதையிலேயே செல்ல வேண்டும் - நான் வெளியரங்க வெளிப்பாடுகளைக் குறிப்பிடுகிறேன் - வினோதம் ஏதுமின்றியும், வெளிவேடத் தாழ்ச்சியில் மறைந்துள்ள ஆங்காரத்தின் செயல்களாக மட்டுமே இருக்கிற வேறுபட்ட உடல் தோற்றங்கள் ஏதுமின்றியும் அவர்களும் அந்தப் பாதையில் செல்ல வேண்டும். எப்போதும் எளிமையாக இருங்கள், அப்போது பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வருவதில் இன்பம் காண்பார்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\nசேசுநாதரின் திரு இருதய பக்தி\nதிவ்விய குழந்தை சேசு செபங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம���\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/corona-lock-down-affects-indias-temple-economy-heavily/", "date_download": "2020-11-30T17:03:57Z", "digest": "sha1:I7MTKRKEUHE5EHBW5WEWKLPHX4ZMKURY", "length": 13241, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியாவின் கோயில் பொருளாதாரத்தைப் பதம் பார்த்த கொரோனா ஊரடங்கு! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்தியாவின் கோயில் பொருளாதாரத்தைப் பதம் பார்த்த கொரோனா ஊரடங்கு\nஇந்தியாவில் முறையான திட்டமிடுதல் எதுவுமில்லாமல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கால், இது அது என்றில்லாமல், எல்லா தொழில்களும் அடிவாங்கியுள்ளன. அதாவது, மிக முக்கியமாக, அமைப்பு சாரா தொழில்கள்\nஇதுகுறித்து கட்டுரையாளர் அனுராதா நாகராஜ் கூறுவது; இந்தியாவின் ஒட்டுமொத்த மனிதவளத்தில், 90% பேர் அமைப்புசாரா பொருளாதாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள். அதாவது, தொழிலாளர் நலச் சட்டங்களின் வாயிலாக எந்தப் பாதுகாப்பையும் பெறாதவர்கள்.\nஇந்த கொரோனா ஊரடங்கால் இந்தியாவின் கோயில் பொருளாதாரம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மலரில் தொடங்கி, ஊதுபத்தி முதல் எண்ணெய் விளக்குகள் வரை பல்வேறு பூஜை அலங்காரப் பொருட்களின் விற்பனை, ஆன்மீக சுற்றுலா உள்ளிட்டவை பெரியளவில் அடிவாங்கியுள்ளன.\nஇந்தியாவின் கோயில் பொருளாதாரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பணியாற்றுகிறார்கள். இதன் மதிப்பு சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nஆனால், இந்த தொடர் ஊரடங்கால் கோயில்கள் மூடப்பட்டது உள்ளிட்ட காரணங்களால், அவர்கள் இதுவரை கண்டிராத பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள்.\nஇந்த மாபெரும் நெருக்கடியால், அடுத்துவரும் மாதங்களை எப்படி திட்டமிடுவது மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது என்பது புரியாமல் திக்குமுக்காடிப் போயுள்ளனர் என்கிறார் கட்டுரையாளர்.\nஅதிர்ச்சி: சிறுமிகளை விற்ற தந்தை மனோகர் பாரிக்கர் ராஜினாமா ஏற்பு முத்தலாக் மசோதா நிறைவேறுமா….. மனோகர் பாரிக்கர் ராஜினாமா ஏற்பு முத்தலாக் மசோதா நிறைவேறுமா….. எதிர்க்கட்சி தலைவர்களுடன் குலாம்நபி ஆசாத் ஆலோசனை\nPrevious விமானங்களில் நடு இருக்கையை காலியாக வைக்க வேண்டும்: விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு\nNext திரைப்படத் தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்பு கட்ட அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி…\nவெற்றி கிடைக்கும் வரை போரட்டம் தொடரும் – விவசாயிகள் அறிவிப்பு\n19 mins ago ரேவ்ஸ்ரீ\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nவிவசாயிகளைத் தீவிரவாதிகள் என்ற பாஜகவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் : கே எஸ் அழகிரி\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915…\nதமிழகம் : கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 11000 க்கு குறைந்தது.\nசென்னை தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10,997 ஆகி உள்ளது. இன்று தமிழகத்தில் 62,131 பேருக்கு…\nவெற்றி கிடைக்கும் வரை போரட்டம் தொடரும் – விவசாயிகள் அறிவிப்பு\n19 mins ago ரேவ்ஸ்ரீ\nபுதிய மருத்துவக் கல்லூரி அட்மிஷன் அடுத்த ஆண்டு தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n36 mins ago ரேவ்ஸ்ரீ\nஅரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள் அவற்றை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது அவற்றை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது\nகனமழை எச்சரிக்கை எதிரொலி: ஆறுகளின் கரைகளை கண்காணிக்க அறிவுறுத்தல்\n47 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dhanush-6-pack-video-gets-viral/", "date_download": "2020-11-30T16:31:58Z", "digest": "sha1:CMIKS6PNSKAE4G3LUBQPORJ2AQ6C5X2I", "length": 11484, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "இணையத்தில் வைரலாகும் தனுஷின் 6 பேக் உடற்பயிற்சி வீடியோ……! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇணையத்தில் வைரலாகும் தனுஷின் 6 பேக் உடற்பயிற்சி வீடியோ……\nபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘மாரி 2’.\nஇந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் 6 பேக்குடன் சண்டையிடுவார். படம் வெளியானபோது பலரும் அது கிராஃபிக்ஸ் என்று குறிப்பிட்டனர்.\nஆனால் தற்போது கொரோனா லாக்டவுனில் படப்பிடிப்புத் தளங்களில் தனுஷ் நடனமாடும் காட்சிகள் எல்லாம் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள் ரசிகர்கள். ‘மாரி 2’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பின்போது, 6 பேக்கிற்காக தனுஷ் தயாராகும் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.\nபிரபாகரன் பிறந்த ஊரில் விஜய் பேனரா: கொதிக்கும் நெட்டிசன்கள் மோடிக்கு ஆதரவா: நடிகர் சிவக்குமார் விளக்கம் சமூகவலைதளங்களில் வைரலாகும் ஸ்ருதி ஹாசன் ஆடை…\nPrevious பிறந்த நாள் கொண்டாடும் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து….\nNext படமாகிறது பரபரப்புக்குள்ளான பிரனய் குமார் கொலை: ; ‘மர்டர் லவ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளி��ீடு…..\nவரலாறு காணாத ஆங்கில வில்லன் நடிகர் காலமானார்\n‘ஸ்டார் வார்ஸ்’ வில்லன் நடிகர் டேவிட் ப்ரவுஸ் காலமானார்….\nநவம்பர் 30: ஜானகி ராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று அரசு விழாவாக கவுரவிக்க குடும்பத்தினர் கோரிக்கை\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915…\nதமிழகம் : கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 11000 க்கு குறைந்தது.\nசென்னை தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10,997 ஆகி உள்ளது. இன்று தமிழகத்தில் 62,131 பேருக்கு…\nபுதிய மருத்துவக் கல்லூரி அட்மிஷன் அடுத்த ஆண்டு தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n4 mins ago ரேவ்ஸ்ரீ\nஅரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள் அவற்றை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது அவற்றை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது\nகனமழை எச்சரிக்கை எதிரொலி: ஆறுகளின் கரைகளை கண்காணிக்க அறிவுறுத்தல்\n15 mins ago ரேவ்ஸ்ரீ\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kangana-lister-8-terrorism-that-spoiled-film-industry/", "date_download": "2020-11-30T18:18:30Z", "digest": "sha1:UPTJOY4LCROY7V4VT7ALHN27TZUCXCI4", "length": 13939, "nlines": 147, "source_domain": "www.patrikai.com", "title": "சினிமா உலகில் எட்டு தீவிரவாதங்கள்.. கங்கனா வெளியிட்ட பட்டியல்.. | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசினிமா உலகில் எட்டு தீவிரவாதங்கள்.. கங்கனா வெளியிட்ட பட்டியல்..\nசினிமா உலகில் எட்டு தீவிரவாதங்கள்.. கங்கனா வெளியிட்ட பட்டியல்..\nஅரசியல்வாதிகளை மிஞ்சும் வகையில் தினமும் ஓர் அறிக்கை வெளியிட்டு, இந்தி சினிமாக்காரர்களை ஆத்திரமூட்டிவரும் நடிகை கங்கனா ரணாவத், நேற்று நான்கைந்து ’ட்விட்’களை ஒரே நேரத்தில் விசிறி அடித்துள்ளார்.\nவழக்கம் போல், இந்தி சினிமா உலகை மட்டம் தட்டும் ’ட்விட்’ தவறாமல் இடம் பெற்றுள்ளது.\n‘’இந்தியாவிலேயே இந்தி சினிமா உலகம் தான் நம்பர் –ஒன் என பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். அது மகா தப்பு. இந்தியாவில் தெலுங்கு சினிமா உலகம் தான் உயர்ந்த இடத்தில் உள்ளது. பல மொழிகளில் ‘பான் இந்தியா’ படங்கள் தெலுங்கில் தயாரிக்கப்படுகின்றன. இந்திப்படங்கள் கூட ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தான் எடுக்கப்படுகின்றன’’ என்பது பிரதான ட்வீட்.\nசினிமா உலகத்தை எட்டு தீவிரவாதங்கள் சீரழிப்பதாக இன்னொரு டிவிட்டரில் தெரிவித்துள்ள கங்கனா, இதனைக் களைந்தால் தான் சினிமாவை காப்பாற்ற முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் பட்டியலிட்டுள்ள 8 தீவிரவாதங்கள் இவை:\n6. திருட்டு வி.சி.டி. தீவிரவாதம்\n7. தொழிலாளர் உழைப்பை உறிஞ்சும் தீவிரவாதம்\n8. திறன் உறிஞ்சும் தீவிரவாதம்\nஇப்படியாக எட்டு தீவிரவாதங்களைப் பட்டியலிட்டு, இதனை ஒழிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள கங்கனா, இன்னொரு டிவிட்டரில் ’ இந்தியாவில் பிராந்திய ரீதியாக பலப்பல பெயர்களில் செயல்படும் சினிமா துறையை , ’இந்திய சினிமா துறை’ என ஒரே பெயரில் இணைக்க வேண்டும்’’ எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகங்கனாவை விளாசிய ஜெயா பச்சனுக்கு குவியும் பாராட்டுகள்.. சூப்பர் ஸ்டார்கள் படங்கள் ’ – விஷு’ வுக்கு ரிலீஸ் இல்லை.. பரவை முனியம்மா இன்று அதிகாலை மரணம்\nPrevious வைரலாகும் ஜூலியின் புதிய போட்டோஷூட் வீடியோ…..\nNext விஷால் – ஆர்யா கூட்டணியை இய��்கும் ஆனந்த் ஷங்கர்….\nவரலாறு காணாத ஆங்கில வில்லன் நடிகர் காலமானார்\n‘ஸ்டார் வார்ஸ்’ வில்லன் நடிகர் டேவிட் ப்ரவுஸ் காலமானார்….\nநவம்பர் 30: ஜானகி ராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று அரசு விழாவாக கவுரவிக்க குடும்பத்தினர் கோரிக்கை\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915…\nஎம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nஉலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை\n39 mins ago ரேவ்ஸ்ரீ\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்\n55 mins ago ரேவ்ஸ்ரீ\nகேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rs-2thousand-aid-for-poor-people-case-against-tamil-nadu-government-announcement-today-hearing-on-chennai-high-court/", "date_download": "2020-11-30T16:53:28Z", "digest": "sha1:ZJTLGNJJULVKJKATSTEMFEQI4XG4JLZY", "length": 12942, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "தலா ரூ.2 ஆயிரம்: தமிழகஅரசின் அறிவிப்புக்கு எதிரான வழக்கு உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதலா ரூ.2 ஆயிரம்: தமிழகஅரசின் அறிவிப்புக்கு எதிரான வழக்கு உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணை\nஏழைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்ற தமிழகஅரசின் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.\nதமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழே வாழும் ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் விதி 110ன் கிழ் அறிவித்தார். தொடர்ந்து, இந்த மாதம் முதலே இந்த சிறப்பு நிதி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தலை எதிர்பார்த்து, தமிழக அரசு இந்த அறிவிப்பு வெளியிட்டிருப்பதாக கூறி, அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் இன்று விசாரரணைக்கு வர உள்ளது.\nவிசாரணையை தொடர்ந்து, தமிழகஅரசு அறிவித்துள்ள ரூ.2000 சிறப்பு நிதி ஏழை மக்களுக்கு வழங்கப்படுமா அல்லது தடை செய்யப்படுமா என்பது தெரிய வரும்.\nஏழைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம்: தமிழகஅரசின் அறிவிப்பு எதிர்த்து வழக்கு கல்வி ஆலோசனை கூட்டம்: இருமொழி கொள்கைதான் தமிழகத்தின் நிலைப்பாடு கல்வி ஆலோசனை கூட்டம்: இருமொழி கொள்கைதான் தமிழகத்தின் நிலைப்பாடு தமிழக அரசு 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா: சென்னை உயர்நீதி மன்றத்தில் திமுக வழக்கு\nPrevious ரஃபேல் குறித்த சிஏஜி அறிக்கை பொய்: காங்கிரஸ் கடும் விமர்சனம்\nNext கர்நாடக ஆட்சியை கவிழ்க்க சதியில் ஈடுபட்ட ஆடியோ விவகாரம்: எ���ியூரப்பா மீது வழக்கு பதிவு\nவெற்றி கிடைக்கும் வரை போரட்டம் தொடரும் – விவசாயிகள் அறிவிப்பு\n9 mins ago ரேவ்ஸ்ரீ\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nவிவசாயிகளைத் தீவிரவாதிகள் என்ற பாஜகவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் : கே எஸ் அழகிரி\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915…\nதமிழகம் : கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 11000 க்கு குறைந்தது.\nசென்னை தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10,997 ஆகி உள்ளது. இன்று தமிழகத்தில் 62,131 பேருக்கு…\nவெற்றி கிடைக்கும் வரை போரட்டம் தொடரும் – விவசாயிகள் அறிவிப்பு\n9 mins ago ரேவ்ஸ்ரீ\nபுதிய மருத்துவக் கல்லூரி அட்மிஷன் அடுத்த ஆண்டு தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n25 mins ago ரேவ்ஸ்ரீ\nஅரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள் அவற்றை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது அவற்றை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது\nகனமழை எச்சரிக்கை எதிரொலி: ஆறுகளின் கரைகளை கண்காணிக்க அறிவுறுத்தல்\n37 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ5NjU5NA==/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3-39-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-52-98-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-11-30T17:14:45Z", "digest": "sha1:2KGBX6CBOQ7CU3KE3B6JWQTZWAHB5YO7", "length": 12957, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா பலி எண்ணிக்கை 3.39 லட்சத்தை தாண்டியது: பாதிப்பு 52.98 லட்சத்தை தாண்டியது", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஉலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா பலி எண்ணிக்கை 3.39 லட்சத்தை தாண்டியது: பாதிப்பு 52.98 லட்சத்தை தாண்டியது\nடெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.39 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 339,418 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 5,298,207 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,156,291 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 44,583 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 118,447 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 3,583 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 48,534 பேர் குணமடைந்தனர். * தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,128 ஆக அதிகரித்துள்ளது.* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 97,640 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,645,094 ஆக அதிகரித்துள்ளது. * இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 32,616 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 228,658 ஆக உயர்ந்துள்ளது. * ஸ்பெயினில் கொரோனாவா���் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,628 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 281,904 ஆக அதிகரித்துள்ளது. * ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 3,249 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 326,448 ஆக அதிகரித்துள்ளது. * பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,289 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 182,219 ஆக அதிகரித்துள்ளது. * பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 36,393 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 254,195 ஆக உயர்ந்துள்ளது. * ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 7,300 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 131,652 ஆக அதிகரித்துள்ளது.* பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,212 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,511 ஆக அதிகரித்துள்ளது.* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,352 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 179,713 ஆக அதிகரித்துள்ளது.* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,788 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,888 ஆக அதிகரித்துள்ளது.* சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,634 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,971 ஆக அதிகரித்துள்ளது.* துருக்கியில் 4,276 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,903 பேரும், பிரேசில் நாட்டில் 21,048 பேரும், சுவீடன் நாட்டில் 3,925 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர். * கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,250 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் 1,592 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,510 ஆக அதிகரித்துள்ளது. * போர்ச்சுகல் நாட்டில் கொரோனாவுக்கு 1,289 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.\nசிங்கப்பூரில் தொற்றால் பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தியுடன் பிறந்த குழந்தை: ஆச்சரியத்தில் மருத்துவர்கள்.\nஅதிக பலன் தரும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி: ஆய்வில் தகவல்\nகொரோனா தடுப்பூசி 100% பலன்: அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்க அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டுத்துறைக்கு மாடர்னா நிறுவனம் விண்ணப்பம்.\nஅமெரிக்காவில் தொடர்ந்து 27வது நாளாக 1 லட்சம் பேருக்கு கொரோனா\nநாயுடன் விளையாடிய போது விபரீதம்: அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு\nகிசான் மோசடி திட்டத்தில் கம்ப்யூட்டர் மையம் வைத்துள்ள 2 பேர் கைது\nசென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள் நடத்த மேலும் 15 நாட்களுக்கு தடை நீட்டிப்பு\n7.5 % ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு\nஇலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கிறது புரெவி புயல்: வானிலை ஆய்வு மையம்\nபருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\n‘கொரோனா’ பிடியில் பாக்., வீரர்கள் | நவம்பர் 26, 2020\nவெற்றியுடன் துவக்குமா இந்தியா: ஆஸி.,யுடன் முதல் மோதல் | நவம்பர் 26, 2020\nஒருநாள் அணியில் நடராஜன் | நவம்பர் 27, 2020\nவிண்டீசை வீழ்த்தியது நியூசி., | நவம்பர் 27, 2020\nகிரெய்க் பிராத்வைட் இரட்டை சதம்: விண்டீஸ் அணி ரன் குவிப்பு | நவம்பர் 27, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/miscellaneous/34673--2", "date_download": "2020-11-30T17:58:44Z", "digest": "sha1:XQ56642Q2EC6SMKZETGMWE6ZUNJQ4OBG", "length": 16416, "nlines": 209, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 28 July 2013 - பழைய தங்கத்தை விற்றால் நஷ்டமே! | gold investment", "raw_content": "\nமுதலீட்டு அகராதி - பெரிய வார்த்தைகள், எளிய அர்த்தங்கள் \nஷேர்லக் - ஆச்சர்யம் தந்த ரிலையன்ஸ் \nஎடக்கு மடக்கு - கண்ணு கெட்டபிறகு சூரிய நமஸ்காரமா\nஆர்.பி.ஐ. நடவடிக்கை: கடன் ஃபண்டுகளின் வருமானம் குறையுமா\nபிசினஸில் கலக்கும் பள்ளி மாணவர்கள்\nவிவசாய நிலம்... நில்...கவனி... வாங்கு\nநாணயம் விகடனுக்கு டாடா இன்ஸ்டிடியூட் பாராட்டு\nகடன் அட்டை... கவனமாக இருந்தால் கஷ்டமில்லை\nஏமாறாமல் முதலீடு செய்ய எச்சரிக்கை டிப்ஸ்கள்\nபழைய தங்கத்தை விற்றால் நஷ்டமே\nஉணவு பாதுகாப்பு சட்டம்...1,000 ஓட்டைத் திட்டம்\nஉங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ\nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை : ஏற்றத்திலேயே முடியலாம் எக்ஸ்பைரி நாள் \nஎஃப் & அண்ட் ஓ கார்னர்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nமழைக் காலம் ; மோட்டார் இன்ஷூரன்ஸ் அவசியம் \nகமாடிட்டி - மெட்டல் - ஆயில்\nபழைய தங்கத்தை விற்றால் நஷ்டமே\nமூன்று ஆண்டுகளுக்கு தங்கம் வாங்காதீர்கள் என மத்திய நிதி அமைச்சர் வேண்டுகோள் விடுப்பது ஒருபக்கமிருக்க, உங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளை தந்து சுத்தமான தங்கமாக மாற்றிக்கொள்ளுங்கள் என விளம்பரம் செய்யத் தொடங்கி இருக்கின்றன நகைக் கடைகள். இதற்கு போனஸும் கிடைக்கும் என்பது எக்ஸ்ட்ரா கவர்ச்சி. நகைக் கடைகள் பழைய தங்கத்தை வாங்குவதற்கு என்ன காரணம் ஏன் போனஸ் தருகிறது இதனால் மக்களுக்கு லாபமா, நஷ்டமா என பல கேள்விகளை ஜெம் அண்ட் ஜுவல்லரி டெக்னாலஜி டிரெய்னிங் சென்டரின் இயக்குநர் சுவாமிநாதனிடம் கேட்டோம்.\n''நாம் அளவுக்கதிகமாக தங்கம் இறக்குமதி செய்ததால், நம் கையிருப்பில் இருந்த அந்நிய செலாவணி பெரிய அளவில் குறைந்தது. இதனால் நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் ஏகத்துக்கு உயர்ந்தது. இதைத் தடுக்கும்விதமாக தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அதிக கட்டுப்பாடுகளை விதித்தது. 2 சதவிகிதமாக இருந்த இறக்குமதி வரியானது, கடந்த 18 மாதங்களில் 8 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யும் தங்கத்திற்கான மார்ஜின் தொகை முழுவதையும் செலுத்தினால்தான் தங்கத்தை வாங்கமுடியும் என வங்கிகளும் கட்டுப்பாடு விதித்தன. முழுத் தொகையும் செலுத்த அதிகமான பணம் தேவை. இதனால் நகைக் கடைகள் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளன. இதன் விளைவாக நகைக் கடைகள் தங்கம் இறக்குமதி செய்யும் அளவை வெகுவாக குறைத்துக்கொண்டுள்ளன.\nகடந்த மே மாதத்தில் 162 டன் இருந்த தங்கத்தின் இறக்குமதி ஜூன் மாதத்தில் 38 டன்னாக- குறைந்தது. தங்கத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் நகைக் கடைகள் தேவையான தங்கத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கத் திட்டமிட்டன. இதற்கு காரணம், இந்திய வீடுகளில் மட்டும் கிட்டத்தட்ட 20 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக வேர்ல்டு கோல்டு கவுன்சில் கடந்த ஆண்டு அறிவித்தது. இந்தத் தங்கத்தில் 10 சதவிகித தங்கத்தை வாடிக்கையாளர்களிடமிருந்து வாங்கினால்கூட போதும் என நகைக் கடைகள் நினைக்கின்றன.\nஇதனால் பழைய தங்கத்தை சுத்தமான 916 தங்கமாக மாற்றிக் கொள்ளுங்கள். அதோடு பழைய தங்கத்திற்கு போனஸும் தருகிறோம் என்று விளம்பரம் செய்கின்றன. இப்படி போனஸ் தர���வதால் வாடிக்கையாளர்களுக்கு லாபம் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அதில் உண்மை இல்லை.\nபழைய தங்கத்தை விற்கும்போது நகைக் கடைகள் குறிப்பிட்ட சதவிகிதத்தைக் கழித்துவிடுகின்றன. இதனால் பழைய தங்கத்தை அன்றைய விலையில்\nஎடுத்துக்கொண்டால்கூட உங்களிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பில் ஒரு சில சதவிகிதத்தைக் குறைத்துதான் மதிப்பீடு செய்வார்கள். இப்படி கழிக்கப்படும் தங்கத்தின் மதிப்பு என்பது உங்களுக்கு கொடுக்கும் போனஸ் தொகை மதிப்பைவிட அதிகமாக இருக்கும். நகைக் கடைகள் அதிகபட்சம் ஒரு கிராமிற்கு 100 ரூபாய் போனஸ் தரும். ஆனால், ஒரு கிராமிற்கு 250 ரூபாய் வரை நகைக் கடைகள் லாபம் பார்க்க முடியும். நகைக் கடைகள் இப்படி செய்வதன் மூலம் கடைகளில் இருக்கும் நகைகளும் குறையும். இதனால் வியாபாரமும் நடக்கும்.\nமேலும், தங்க இறக்குமதியைக் குறைக்க தங்க காயின்கள், பார்கள் விற்கக் கூடாது என அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனாலும் நகைக் கடைகளுக்குதான் லாபம். ஏனெனில் காயின், பார்கள் விற்கும்போது குறைந்த அளவில்தான் சேதாரம் வசூலிக்க முடியும். இப்போது தங்கம் வாங்க நினைப்பவர்கள் ஆபரணமாகவே வாங்கும் கட்டாயத்தில் இருப்பதால் நகைக் கடைகளுக்கு லாபம்தான்.\nசில நகைக் கடைகள் கள்ளச் சந்தையில் தங்கத்தை வாங்கு கின்றன. இப்படி வாங்கும் தங்கம் கணக்கில் வராது என்பதால் வரி எதுவும் கட்டுவதில்லை. இதனை கணக்கில்கொண்டு வருவதற்கும் பழைய தங்கத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கத் திட்டமிடுகிறார்கள்.\nஇப்போதுள்ள சூழ்நிலையில், உங்களுக்கு தேவை இருந்தால் மட்டுமே பழைய தங்கத்தை விற்று புதிய தங்க நகைகளாக மாற்றிக்கொள்ளுங்கள். கல் வைத்த நகைகளை மாற்றும்போது வாடிக்கையாளர்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படவே செய்யும். முடிந்தவரை ஏற்கெனவே நகை வாங்கிய கடைகளிலே திரும்பத் தந்து, புதிய தங்கமாக மாற்ற முயற்சி செய்யுங்கள்'' என்றார்.\nஅவசரப்பட்டால் நஷ்டமே என்பதைப் புரிந்துகொண்டால் எப்போதும் நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulamaa-pno.blogspot.com/2010/08/", "date_download": "2020-11-30T16:22:56Z", "digest": "sha1:DMDLM4E4SGBCWW6NR5XEZW7L7G5S2ZYQ", "length": 82631, "nlines": 1199, "source_domain": "ulamaa-pno.blogspot.com", "title": "நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை - பரங்கிப்பேட்டை: 08/01/2010 - 09/01/2010", "raw_content": "\nஇது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(���்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.\nபேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,\nபேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,\nஅவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,\nபொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.\nமேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.\nதிங்கள், 9 ஆகஸ்ட், 2010\nபரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A\nஅல்லாஹ்வின் அருள்மழை பொழியும் அற்புதத் திங்கள்\nஆவலுடன் எதிர்பார்த்த அடியார்களின் ஆசை மாதம்\nஇறைவனுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் இணையில்லா மாதம்\nஈகையை ஈந்துவக்கும் ஈடில்லாதவனின் இனிமை மாதம்\nஉயர் பண்புகளை உருவாக்கும் உன்னத மாதம்\nஊண், உறக்கம் துறந்து உயர்வான குணங்களை உள்ளத்தில் கொண்டுவரும் மாதம்\nஎத்தகைய இடர்பாடுகள் ஏற்படினும் பொறுமையை கற்றுத்தரும் மாதம்\nஏழ்மையை விரட்டும் ஏந்தல்களின் ஏற்றமிகு மாதம்\nஐயங்கள் நீங்கி படைத்தவனிடம் ஐக்கியமாகும் மாதம்\nஒற்றுமையை ஒலி(ளி)க்கும் ஒப்பற்ற மாதம்\nஓரிறைக் கொள்கையை உலகெங்கும் ஓதிய மாதம்...\nநம்மை நோக்கி தன் ஒளிக்கதிர்களை பதிக்க விரைவில் வர இருக்கின்றது.\nசுட்டெரிக்கும் சூரியனின் வெப்பக்கதிர்கள் நம்மை தாக்க வரும்போது நிழல் தேடி அலைவது போல் நம் பாவங்களை கருக வைக்கும் தீப்பிழம்பாய் ரமழான் வருகிறது. அருள்மறையை அருளிய அருளாளனின் அன்பு மாதம் நம்மை அரவணைத்துச் செல்ல அண்மையில் வந்துகொண்டிருக்கிறது.\nஏக வல்லோன் அல்லாஹ்விடம் நெருங்க வைக்கும் மேலதிக வணக்க வழிபாடுகள் செய்ய வழிவகுக்கும் வரப்பிரசாதம் இந்த ரமழான்.\nஇறை நம்பிக்கைக் கொண்டோர் தம் உள்ளங்களால் எண்ணிய அனைத்து நற்செயல்களுக்கும் வழிதிறக்கும் அற்புத மாதம்.\nஇறைவனிடம் அருள் வேண்டும் முதல் பத்து தினங்களை உள்ளடக்கிய அருள் மாதம் அழகாக வருகின்றது.\nபாவ மன்னிப்பு கோரும் நெஞ்சங்களில் பால்வார்க்கும் புண்ணிய மாதம் இரண்டாம் பத்து தினங்களுடன் புதையலாக வருகின்றது.\nநரக நெருப்பின் விடுதலையை வேண்டி நிற்கும் நல்லோர்களின் நம்பிக்கை மாதம்,\nசுவனத்தில் நுழைய துடிக்கும் சுந்தர நபிகளின் உம்மத்துகள் சுற்றும் சூழ காண துடிக்கும் சூப்பர் மாதம்\nமுத்தான மூன்றாம் பத்து தினங்களுடனே முன்னறிவிப்புடன் வருகின்றது.\nஉள்ளத்தால் அன்பை விதைத்து, உடலால் பணிவை வெளி கொணர்ந்து மக்களிடம் கருணையை அறுவடை செய்யும் காலம் ரமழான் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.\nஆன்மீக பயிற்சிக்கு அடிகோலும் அற்புத வாய்ப்பை அள்ளி வழங்கிடும் மாதம்\nஇறைவனின் வற்றாத கருணையான ரஹ்மத்தையும், ஊற்றுக்கண்ணாக விளங்கும் பரக்கத்தையும் ஒருசேர வாரி வழங்கிடும் வள்ளல் மாதம்.\nசெய்த குற்றங்கள் சிறியதாயினும், பெரியதாயினும் மன்னிப்பின் வாசல் திறக்கப்பட்டு பாவிகளுக்கு பாவமன்னிப்பு பகிர்ந்திடும் படைத்தவனின் மாதம்.\nநினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற நம்முடைய இருகரமேந்திய பிரார்த்தனை அவசியம், அப் பிரார்த்தனை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உடனடியாக பதிலளிக்கப்படும் பண்புள்ள மாதம்.\nநாம் படைக்கப்படுவதற்கு முன்னர், மனிதனையா படைக்கப் போகிறாய் என்று ஆச்சரிய வினா தொடுத்த வானவர்கள் நம் செயல்களைக் கண்டு, வியந்து இறைவனிடம் பெருமை பாராட்டி பெருமிதப்படுத்தும் பேருள்ள மாதம்.\nநம்மை வழிகெடுக்கும் நாசகார, தீய சக்திகளான ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டு கொட்டிலில் அடைக்கப்படும் காருண்ய மாதம்.\nஇணையில்லா இறைவனின் எல்லையில்லா கூலி வழங்கப்படும் மாதம்.\nநோன்பாளிகள் மட்டும்... என்ற அறிவிப்புடன் திறக்கப்பட்டுள்ள உயர்தர சுவனத்தில் நாம் நோன்பாளி என்ற பெருமையுடன் நுழைய வைக்கும் மாதம்.\nசுகந்த காற்று வீசும் வசந்த கால திறப்பு போல சுவனக்காற்றை வீச வானங்கள் மற்றும் சுவனங்களின் திறப்பு விழா நடைபெறும் விழாக்கா(கோ)லம்.\nகோடைகால வெப்பத்தையே தாங்க முடியாத நமக்கு நரகத்தின் கொடுமையை தாங்க முடியுமா அதற்கு முடிவுகட்டும் விதமாக முடிவில்லாத முன்னவன் அல்லாஹ்வின் முன்னேற்பாடு தான் இந்த ரமழான். ஆம் அதற்கு முடிவுகட்டும் விதமாக முடிவில்லாத முன்னவன் அல்லாஹ்வின் முன்னேற்பாடு தான் இந்த ரமழான். ஆம் இந்த வசந்த காலத்தில் நரகச்சூடு நம்மைத் தொட அனுமதியில்லை. எங்கும் எப்போதும் சுகம் இந்த வசந்த காலத்தில் நரகச்சூடு நம்மைத் தொட அனுமதியில்லை. எங்கும் எப்போதும் சுகம் அதுதான் இறைவன் மனிதனுக்குக் கொடுத்த வரம் அதுதான் இறைவன் மனிதனுக்குக் கொடுத்த வரம் அதற்காகத்தான் இந்த மாதத்தில் மூடப்படும் நரகம்\nஓராயிரம் இரவுகள் விழித்திருந்தால்தான் ஒருசில நன்மைகளை பெற முடியும் என்ற வாழ்க்கைச் சூழலில் ஓரிரவு விழித்திருந்தாலே போதும் ஓராயிரம் இரவுகள் செய்த செயல்களுக்குண்டான நன்மைகளை சம்பாதித்துக் கொள்ளலாம் என்ற சுபச் செய்தியுடன் லைல(த்)துல் கத்ர் என்ற புதையலை தன்னுள் வைத்திருக்கும் அருள் சுரங்கம்.\nவாடிய பயிரை கண்டபோது வாடுவதை விட அதற்கு தண்ணீர் வார்ப்பது மேலான செயல் என்பது போல வறியோருக்கும், எளியோருக்கும், இல்லாதோருக்கும் வாரி வழங்கி கொடைத்தன்மையையும், வள்ளல் குணத்தையும் வாஞ்சையுடன் கற்றுத்தரும் வளமிகு மாதம்.\nநாம் மட்டும் நன்மைகள் பல செய்து, தீமைகளை விட்டும் தவிர்ந்திருந்தால் போதுமா பிறருக்கும் நல்லவற்றை போதிக்க வேண்டாமா பிறருக்கும் நல்லவற்றை போதிக்க வேண்டாமா தீமையை விட்டும் தடுக்க வேண்டாமா தீமையை விட்டும் தடுக்க வேண்டாமா அந்தப் புனிதப் பணியை வழங்கும் பயிற்சிக்களம்தான் இந்த ரமழான்.\nஅடுத்தவருக்கு அநீதி இழைத்தல் ஆபத்தானது என்பதை அனைவருக்கும் அறிவுறுத்தும் அழகிய மாதம்.\nபிறரின் தேவைகளை அறிந்து முடிந்தளவு உதவிகள் புரிய உள்ளத்தில் உதவிப்பண்பை ஊற்றெடுக்க வைக்கும் உன்னத மாதம்.\nகஸ்தூரி மணம் கமழும் மணப்பொருளை விட நோன்பாளியின் வாய் வாடை வல்லோன் விரும்பும் வாசனை என்பதை வலியுறுத்தும் வசந்த மாதம்.\nஉலக காரியங்களில் போட்டியிட்டால் வெற்றியாளர் ஒருவரே மற்ற அனைவரும் தோல்வியுற்றோர் என்பது நாம் அறிந்த நியதி. ஆனால், இம்மாதத்தில் நற்செயல்களில் போட்டியிடுவோர் அனைவரும் வெற்றியாளர்கள் என்பதும், தோல்வியில்லா வாழ்க்கையும், துவண்டு போகாத நிம்மதியும் கிடைக்கும் என்பதும் வெற்றியளிக்கும் அல்லாஹ்வின் வாக்குறுதி என்பதை உணர்த்தும் மாதம்.\nவழிபாடுகள் என்ற குறைவான மூலதனம். இறைபொருத்தம் மற்றும் சுவனம் என்ற இலாபம் மட்டுமே வேறு எந்தவித நஷ்டமும் இல்லை என்ற புதுவித வியாபார உத்தியை கற்றுக்கொடுக்கும் கல்வி மாதம்.\nஇறையச்சம் என்னும் தக்வாவை நம் உள்ளங்களில் உறையவைக்க உண்மையாளன் அல்லாஹ் உம்மி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உம்மத்திற்கு வக���த்தளித்த செயல்முறை திட்டம்.\nஅம்மாதத்தில் நாம் செய்ய வேண்டியது நோன்பு நோற்பது மட்டும் தானா...\nஇறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து. நன்மைகளை எதிர்பார்த்து நோன்பு நோற்க வேண்டும். அதே அடிப்படையில் இரவு வணக்கங்களை நிறைவேற்ற வேண்டும். இவ்விரண்டு செயற்பாடுகளும் நம்முடைய முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும்.\nஐவேளை தொழுகைகளையும் பள்ளிவாசலுக்கு சென்று கூட்டா(ஜமாஅத்தா)க நிறைவேற்ற வேண்டும். இது கூட்டு வாழ்க்கை முறையையும். சகோதர பாசத்தையும் பலப்படுத்த உதவி செய்யும்.\nதினந்தோறும் திருக்குர்ஆனை உள்ளச்சத்துடன். பொருள் விளங்கி, ஓத வேண்டிய முறையில் ஓத வேண்டும். இது இறைவனின் கருணையும். மன நிம்மதியும் ஏற்பட வழிவகுக்கும்.\nஇஸ்லாமிய அறிவை கற்றுக்கொள்ள அல்லது கற்றுக்கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். இது ஈருலுக வெற்றிக்குண்டான பாதையை திறந்து வைக்கும்.\nஇரவு வணக்கம் என்ற தராவீஹ் மற்றும் தஹஜ்ஜத் தொழுகைகளை அதிகமாக தொடர்ந்து தொழுது வர வேண்டும். இவை இறைவனின் நெருக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த வழிமுறையாகும்.\nஉறவுமுறையை பேணி வாழ வேண்டும். இது குடும்ப சீரமைப்பிற்கும். சொந்தங்கள் சேர்ந்து வாழ்வதற்கும் சீரான வழியை காட்டும்.\nஇல்லாருக்கும். எளியோருக்கும் முடிந்த வரை உதவிகள் புரிய வேண்டும். இது பிறர் மீது அன்பு செலுத்துதல் என்ற மேலான குணத்தை உள்ளத்தில் ஊற்றெடுக்க வைக்கும்\nஅன்பின் இஸ்லாமியச் சகோதர, சகோதரிகளே...\n இறைமறை குர்ஆனை ஓதுவதில் மூழ்கியிருப்போம்\nபகல் முழுவதும் பசித்திருந்து நோன்பிருப்போம் இரவு முழுவதும் விழித்திருந்து இறையைத் தொழுவோம்\nபுனித ரமழானில் புதையலைத் தேடிப் புறப்படுவோம் நாளை மறுமையில் பொன்னான வாழ்வை சென்றடைவோம்\nஇங்கே நாள்தோறும் நன்மைகள் பல புரிவோம் ஈருலகிலும் நாயன் அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சிப்போம்\n அல்லாஹ்வின் அளவிலா அருளைப் பெறுவோம்\nசுன்னத்தைப் பேணி சிறப்பாக வாழ்வோம் சுகந்தரும் சுவனத்தில் சுதந்திரமாக நுழைவோம்\nஉலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் புனித ரமழான் நல் வாழ்த்துக்கள்\nபரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா\nஅ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A (அரபிக்)., M.A (தத்துவமும் சமயமும்).,\nபொதுச் செயலாளர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)\nகௌரவ தலைவ���், குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை (KPIA)\nஇணை ஆசிரியர், K-TIc பிறை செய்தி மடல், குவைத்\nநிறுவனர், பரங்கிப்பேட்டை இஸ்லாமிய அறக்கட்டளை (PIT)\nபதிவர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ இந்த நேரத்துல 3:45:00 பிற்பகல் 0 படிச்சவங்க சொன்னது இதனுடன் தொடர்புடையது\nஇப்படித்தான் தேடனும் அருள், கட்டுரை, சிறப்பு, நோன்பு, ரமலான், ரமளான், ரழமான், ரஹ்மத்\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) வெளியிட்ட புனித ரமழான் (ஹிஜ்ரீ 1431) கால அட்டவணை / Holy Ramadhan Calendar Hijri 1431 for Kuwait\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) வெளியிட்ட குவைத் நாட்டிற்கான 2010 ஆண்டிற்கான புனித ரமழான் (ஹிஜ்ரீ 1431) கால அட்டவணை.\nஇதோ தங்களின் மேலான பார்வைக்கும், பயன்பாட்டிற்கும்....\nகுவைத்தில் வசிப்பவர்கள் நாட்காட்டியை பெற்றுக்கொள்ள சங்கத்தை உடனே தொடர் கொள்ளவும்.\nதுரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82\nபதிவர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ இந்த நேரத்துல 2:07:00 பிற்பகல் 0 படிச்சவங்க சொன்னது இதனுடன் தொடர்புடையது\nஇப்படித்தான் தேடனும் அட்டவணை, இஸ்லாம், குவைத், சங்கம், தமிழ், தொழுகை, நோன்பு, ரமழான், K-Tic\nசெவ்வாய், 3 ஆகஸ்ட், 2010\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் புனித ரமழான் வரவேற்பு நிகழ்ச்சிகள்\nபுனித ரமழான் மாத வருகையொட்டி 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்யும் 'புனித ரமழான் வரவேற்பு சிறப்பு நிகழ்ச்சிகள்' கீழ்க்கண்ட முறையில் நான்கு இடங்களில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீரின் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெற இருக்கின்றன இன்ஷா அல்லாஹ்.\nஅல்லாஹ் 05.08.2010 வியாழக்கிழமை மாலை 6:30 மணி முதல் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து குவைத் ஃபஹாஹீல், கத்ஆ 7, பகுதியில் உள்ள 'மஜீத் அல் ஹிலால் அல் உதைபீ (உர்தூ குத்பா) பள்ளி' பள்ளிவாசலில் நடைபெறும்.\nஇச்சிறப்புமிகு நிகழ்ச்சியில்... சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ மற்றும் செயலாளர் (ஜமாஅத்துல் உலமா / மார்க்க அறிஞர்கள் குழு) மவ்லவீ ஹாஃபிழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைஃக் எம்.டி.எம். அஜ்வத் ரைவின்தி லாஹூரி (இலங்கை) ஆகியோர் புனித ரழமான் குறித்த தலைப்புகளில் சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.\nஅல்லாஹ் 06.08.2010 வெள்ளிக்கிழமை இரவு 8:00 மணி முதல் இஷா தொழ��கையை தொடர்ந்து குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (உர்தூ குத்பா பள்ளி - KPTC பேரூந்து நிலையம் / லிபரேஷன் டவர் அருகில், சூக்குல் வதனிய்யா எதிரில்)' பள்ளிவாசலில் நடைபெறும்.\nஇச்சிறப்புமிகு நிகழ்ச்சியில்... சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவி காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ மற்றும் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., ஆகியோர் புனித ரழமான் குறித்த தலைப்புகளில் சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.\nசங்கத்தின் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகளில் இஸ்லாமிய பொது அறிவுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுவோருக்கு பரிசுகளும் வழங்கப்படும். இவ்வருடத்திற்கான புனித ரமழான் (ஹிஜ்ரீ 1430 / ஈஸவீ 2010) நோன்பு கால அட்டவணையும் வெளியிடப்படும். பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் சிற்றுண்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n06.08.2010 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு குவைத், ஹவல்லி பகுதியில் உள்ள 'அஷ்-ஷைக்கா ஸபீக்கா' பள்ளிவாசலில் சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்ஷைஃக் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ புனித ரமழான் குறித்து சிறப்புறையாற்ற இருக்கின்றார்.\nகடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக 200 வாரங்களை கடந்து இப்பள்ளிவாசலில் ஒவ்வொரு வாரமும் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு தமிழ் இஸ்லாமிய ஆலிம்களைக் கொண்டு சங்கத்தின் சார்பாக தமிழ் மொழியில் நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\n06.08.2010 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு குவைத், அப்பாஸிய்யா பகுதியில் உள்ள 'அல்-அன்பயீ' பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவி காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ புனித ரழமான் குறித்து சிறப்புறையாற்ற இருக்கின்றார்.\nகடந்த ஓராண்டாக இப்பள்ளிவாசலில் ஒவ்வொரு வாரமும் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு தமிழ் இஸ்லாமிய ஆலிம்களைக் கொண்டு சங்கத்தின் சார்பாக தமிழ் மொழியில் நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nமேற்கண்ட நான்கு நிகழ்ச்சிகளிலும் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் திருக்குர்ஆன் விவகாரங்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்திருக்கும் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்பின் விண்ணப்பப் படிவங்கள் விநியோகம் செய்யப்படும். துஆவுடன் இன்ஷா அல்லாஹ் இனிதே நிகழ்ச்சிகள் நிறைவுபெறும்.\nஇச்சிறப்புமிகு நிகழ்வுகளில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடையுமாறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.\nதுரித சேவை அலைபேசி எண் : (+965) 97 87 24 82\nஅதிகாரப்பூர்வ இணையதளம் : www.k-tic.com\nசெய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்\nஇதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nபதிவர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ இந்த நேரத்துல 1:43:00 பிற்பகல் 0 படிச்சவங்க சொன்னது இதனுடன் தொடர்புடையது\nஇப்படித்தான் தேடனும் இஸ்லாம், குவைத், சங்கம், தமிழ், நிகழ்ச்சி, ரமழான், வரவேற்பு, K-Tic\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுக்கிய செய்திகள் – Google\n\"அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் (ஆலிம்கள் எனும்) அறிஞர்களே\" - திருக்குர்ஆன் 35:28\n) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன், விவேக மிக்கவன்\" - திருக்குர்ஆன் 2:32\n) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள். இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜக்காத் முறையாகக் கொடுப்போராகவும் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள். அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.\" -திருக்குர்ஆன் 4:162\n\"அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.\" - திருக்குர்ஆன் 3:7\n\"அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.\" - திருக்குர்ஆன் 3:7\n\"நிச்சயமாக ஆலிம்கள் நபிமார்களின் வாரிசுகள் ஆவர்\" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். -அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ தர்தா (ரழி), ஆதார நூல்கள்: ஸுனன் அபூதாவூத், ஸுனன் திர்மிதீ\nஇந்த வலைப்பூ மென்மெலும் சிறப்பாக செயல்பட தங்களுக்கு தெரிந்த ஆலிம்கள், அரபிக்கல்லூரிகள், இஸ்லாமிய ஊடகங்கள், ஊர்கள் மற்றும் பயனுள்ள இணையதளங்களின் முகவரிகளை எங்கள் பேரவையின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வையுங்கள்.\nதமிழ் கூறும் சமுதாய மக்களுக்கு அவற்றை அறிமுகப்படுத்தி வைக்கும் ஒரு வாய்ப்பாக இந்த அழைப்பை தாங்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.\n2. மக்தப் (குர்ஆன் பள்ளி) மதரஸாக்கள் ஒருங்கிணைப்பு மற்றும் சீரமைப்பு.\n3. மார்க்க விளக்க சொற்பொழிவுகள்.\n5. கோடைக்கால தீனிய்யாத் சிறப்பு பயிற்சி முகாம்கள்.\n6. புனித ஹஜ் மற்றும் உம்ரா வழிகாட்டல் நிகழ்ச்சிகள்.\n8. இணைய வழி இஸ்லாமியப் பிரச்சாரம்.\n9. கல்வி விழிப்புணர்வு மற்றும் வழிகாட்ட��் முகாம்கள்.\n10. இளைய சமுதாயத்திற்கான நல்லொழுக்க பயிற்சிகள்.\nதங்களின் ஆலோசனைகள், விமர்சனங்கள், கருத்துக்கள், பின்னூட்டங்கள், பதிவுகள், விளம்பரங்கள் மற்றும் செய்திகள் ஆகியவற்றை அனுப்ப....\nநகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை,\n11/12, கும்மத் பள்ளி தெரு,\nபரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை\nபரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை\nபேரவை வெளியிட்ட தொழுகை கால அட்டவணை\nஈஸவீ To ஹிஜ்ரீ காலண்டர் மாற்றி\nபரங்கிப்பேட்டை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇவ்வூர் மஹ்மூதுபந்தர், போர்டோநோவோ (புதிய துறைமுக நகரம்) மற்றும் முத்து கிருஷ்ணபுரி என்றும் அறியப்படுகிறது.\nவங்காள வளைகுடா கடலோரத்தில் அமைந்துள்ள இவ்வூர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிசாரால் காலனி ஆதிக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.\nஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது.\nஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை இங்கு நிறுவப்பட்டிருந்தது.\nகி.பி. 1781ல் ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந்தார்.\nஅதன் நினைவு போர்கொடி கம்பமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக உள்ளது.\nஇங்கு கடல்சார் கல்வியான அண்ணாமலை பல்கலைகழகத்தினால் நிறுவப்பட்டு ஆராய்ச்சி படிப்புகள் நடைபெற்று வருகின்றது.\nஇதன் கடல்சார் அருங்காட்சியகம் இங்கு பிரசித்தி பெற்றது.\nவிழுப்புரம் - மயிலாடுதுறை கோட்ட பாதையின் இடையே அமைந்துள்ளது.\nசிதம்பரம் இரயில் நிலையம் இங்கிருந்து 11 கி.மீ தூரத்திலும், கடலூ சந்திப்பு 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.\nஅருகில் உள்ள விமான நிலையங்கள்:\nதிருச்சிராப்பள்ளி - 145 கி.மீ., சென்னை - 230 கி.மீ.\nஅஞ்சல் குறியீடு (Pincode): 608502\nபரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம் வலைப்பூவிலிருந்து...\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,901 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.\nஇவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள்.\nபரங்கிப்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும்.\nஇது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே.\nபரங்கிப்பேட்டை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nபரங்கிப்பேட்டை கடல்வளம் நிறைந்த பகுதி.\nஇங்கு கடற்கரை கழிமுகம், சதுப்புநிலம் ஆறு நீரோடைகள் அனைத்தும் காணப்படுகின்றன.\nஇந்த ஊரை கடல் ஆராய்ச்சிக்காக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் விலங்கியல் துறையினர் தேர்ந்தெடுத்து கடல் உயிரின ஆய்வு மையம் (Marine Biological Station) ஒன்றினை நிறுவினர்.\nஇந்த மையத்தில், கடல் உயிரினங்கள் பற்றிய ஓர் அருங்காட்சியகம் இருக்கிறது.\nஇதனைக் காண ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் தினமும் வருகின்றனர்.\nஓரு கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள 10,000 புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சி தொகுப்புகள் அடங்கிய ஒரு நூலகமும் இங்கு இருக்கிறது.\nஆய்வுக்காக ஒரு கப்பல் மற்றும் நான்கு படகுகளும் உள்ளன.\nபரங்கிப்பேட்டையின் (Marine Biological Station) மரைன் பயாலாஜிக்கள் ஸ்டேஷன் தான் இந்தியாவின் கடல் உயிரின ஆய்வுக்காகத் தொடங்கப்பட்ட முதல் ஆய்வு நிலையம் என்பது குறிப்பித்தக்கது.\nதமிழ் விக்கிப்பீடியா கட்டற்ற கலைக்களஞ்சியம் தொகுப்பிலிருந்து...\nஇங்கு முதலில் காலடி எடுத்து வைத்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள்.\nஅடுத்து டச்சுக்காரர்களின் ஆதிக்கத்திற்கு உள்ளானது.\nபோர்ச்சுக்கீசியர் காலத்தில் போர்ட்டோ நோவா என்று அழைக்கப்பட்ட இந்நகர் ஆங்கிலேயர் வசம் வந்த பிறகு பரங்கிப்பேட்டை என மாறியது.\nஇங்கு வாழும் இஸ்லாமியர்கள் பெரும்பாலோர் கடல் வணிகம் செய்பவர்கள்.\nமாலுமியார், அரைக்காசு நாச்சியார், ஹபீஸ் மிர் சாஹிப், செய்யது சாஹிப் ஆகிய இறையடியார்களின் பெயரிலான தர்காக்கள் மிக முக்கியமானவை.\nதமிழ்நாடு சுற்றுலாத் துறை இணையதளத்திலிருந்து...\nதமிழகத்தில் முதல் இரும்பு தொழிற்சாலை நகரம்\nஅரபிக் கல்லூரிகள் / மதரஸாக்கள்\nகீழக்கரை - செய்யது ஹமீதா\nசென்னை - கீழக்கரை புஃகாரீ ஆலிம்\nதேவ்பந்த் - தாருல் உலூம்\nலக்னோ - தாருல் உலூம் நத்வ(த்)துல் உலமா\nலால்பேட்டை - ஜாமிஆ மன்பவுல் அன்வார்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஆலங்குடி அப்துல் ஹாதி பாகவி\nஆலங்குடி அப்துல் ஹாதி பாகவி\nஆவணியாபுரம் ஜாஹிர் ஹுஸைன் உலவி\nஇலங்கை ஷெய்க் அகார் நளீமீ\nகீழக்கரை காதர் பக்ஸ் ஹுஸைன் ஸித்திக்கீ\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)\nகோவை அப்துல் அஜீஸ் பாகவீ\nகோவை அப்துல் அஜீஸ் பாகவீ\nகோவை அப்துல் அஜீஸ் பாகவீ\nஜம்இய்யத்துல் உலமா - தென் ஆப்பிரிக்கா\nபரங்கிப்பேட்டை கவுஸ் முஹ்யத்தீன் மன்பயீ\nபாகவீ ஆலிம்கள் சங்க(ம)ம் - LIBAS\nபின்னத்தூர் ஜஃபர் அலீ மன்பயீ\nமதுரை நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி\nமுதுவை பஷீர் சேட் ஆலிம்\nகிரசண்ட் நல்வாழ்வுச் சங்கம் (CWO)\nஅல் இஸ்லாம் - அரபி இணையதளம்\nதமிழில் குர்ஆன் - புத்த‌க‌ வ‌டிவில்\nதமிழ் இஸ்லாமிய ஒலி / ஒளிப்பேழைகள்\nதமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி\nதிருக்குர்ஆனும் தமிழுரையும் - MP3 ஒலி வடிவில்\nதிருக்குர்ஆன் - காரீ அப்துல் பாஸித் கிராஅத்\nதிருக்குர்ஆன் தேடல் - அரபி\nமக்கா மஸ்ஜித் - சென்னை\nவெள்ளி மேடை - ஜும்ஆ உரைகள்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nதமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nசென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம்\nதன்னம்பிக்கை & சுய முன்னேற்றம்\nதமிழில் 'டைப்' செய்ய உதவும் இணையதளம்\nதமிழ்நாடு அரசு - ஊரக வளர்ச்சித்துறை\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய...\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) வெளியிட்ட ப...\nஅஹ்லே சுன்னத் வல் ஜமாஅத்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nஉலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரியம்\nநகர ஜமாஅத்துல் உலமா பேரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/vijay-chander/", "date_download": "2020-11-30T16:50:19Z", "digest": "sha1:RRW6KOJZEB2TCNT3KT4ZG4EZAFYEE2DB", "length": 5276, "nlines": 73, "source_domain": "www.behindframes.com", "title": "Vijay Chander Archives - Behind Frames", "raw_content": "\n5:45 PM முதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \n11:57 AM மவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\n2:29 PM கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\n11:27 AM ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\n8:58 AM களம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது ��பி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/290-2016-10-27-06-00-03", "date_download": "2020-11-30T17:06:45Z", "digest": "sha1:34GUNI3AYAJPB5QZT7UD3O42ZNHJBD4Z", "length": 8606, "nlines": 110, "source_domain": "www.eelanatham.net", "title": "ராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது - eelanatham.net", "raw_content": "\nராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது\nராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது\nராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது\nவிடுதலைப் புலிகள் இருந்த போது, யாழ்ப்பாணத்தில் எந்தவிதமான குற்றச்செயல்களும் இருக்கவில்லை அதனை செய்யும் குழுக்களும் இருக்கவில்லை என ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.\nஅனால் தற்போது ஆபத்தான பல குழுக்கள் இயங்குகின்றன அவற்றில் ஒனறுதான் .குடாநாட்டில் ஆவா குழு எனப்படும், உந்துருளிகளில் சென்று குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு ஆகும். இந்த குழுவை முன்னைய ஆட்சி க்காலத்தில் வடக்கில் உயர் பதவியில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவரே, இரகசியமாக உருவாக்கினார் என்று ஆங்கில ஊடகம் ஒன்றுதெரிவித்துள்ளது.\nமூத்த பொலிஸ்அதிகாரி ஒருவரை ஆதாரம் காட்டியே இந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.\nபோர் முடிவுக்கு வந்த பின்னர், நன்கு திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட அடிப்படையில் இந்தக் குழு உருவாக்கப்பட்டது.\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதையடுத்து, நடத்தப்பட்ட விசார ணைகளிலேயே பொலிஸ் இதனைக் கண்டுபிடித்துள்ளது.\nஇந்தக் கண்டுபிடிப்பு தொடர்பாக ஊடகங்களிடம் எதையும் கூற வேண்டாம் என்று அரசியல் அதிகாரமட்டத்தில் இருந்து பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக குறித்த ஆங்கில ஊடகத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒருவர், போருக்குப் பின்னர் வடக்கில் பல குழுக்கள் செயற்பட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.\nதென்னிந்திய திரைப்படப் பாணியில் இந்தக் குழுக்களைச் சேர்ந்த இளைஞர்கள் வாள்கள், கத்திகளுடன், உந்துருளிகளில் திரிந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n“2013ஆம் ஆண்டு இத்தகைய குழுவொன்றினால், பொலிஸைச் சேர்ந்த ஒருவரின் கை வெட்டப்பட்டது.\nபுரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற் மாங்குளத்தில் மக்கள் அஞ்சலிக்காக‌ Oct 27, 2016 - 167532 Views\nபுரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர் சாந்தன் சாவடைந்தார் Oct 27, 2016 - 167532 Views\nபோர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை Oct 27, 2016 - 167532 Views\nMore in this category: « மன்னாரில் மீனவர்களில் படகு, இயந்திரங்கள் பறிமுதல் ஆவா குழுவை பிடிக்க விசேட நடவடிக்கை\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nவடமராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு\nமீண்டும் களத்தில் இறங்கும் சந்திரிகா\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ\nபுரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8072", "date_download": "2020-11-30T17:14:56Z", "digest": "sha1:UEW2ZLSCABJZ4QHRTBJED2NP4KRYR3FR", "length": 7728, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "நிலைபெற்ற நினைவுகள் (இரண்டாம் பாகம்) » Buy tamil book நிலைபெற்ற நினைவுகள் (இரண்டாம் பாகம்) online", "raw_content": "\nநிலைபெற்ற நினைவுகள் (இரண்டாம் பாகம்)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : வல்லிக்கண்ணன் (Vallaikkannan)\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nமகாகவி பாரதியார் ஆயிரம் இலைக்கும் ஒரே கிளை\nவல்லிக்கண்ணன் தன் சுயசரிதையின் பிற்பகுதியினை எழுதிக் கொண்டிருந்தபோது 2006 நவம்பர் 9ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். அதுவரை அவர் எழுதிவிட்டுச் சென்றுள்ள நிலைபெற்ற நினைவுகள் இரண்டாம் பாகமாக வெளிவருகிறது.\nஇந்த நூல் நிலைபெற்ற நினைவுகள் (இரண்டாம் பாகம்), வல்லிக்கண்ணன் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வல்லிக்கண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகார்க்கி கட்டுரைகள் - Karkki Katturaikal\nபுண்ணியம் ஆம் பாவம் போம் - Punniyam aam paavam pom\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் புதுமைப்பித்தன் - Indiya Ilakiya Sirpigal Puthumaipithan\nதமிழ் உரைநடை பாகம் 2\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nசர்க்கார் புகுந்த வீடு - Charkkar pukundtha veedu\nசில வித்தியாசங்கள் - Silla Viththiyasangal\nமுன்கதை சுருக்கம் - MunKathai Surukkam\nமனம் திரும்புதே - Manam Thirumbudhe\nசுந்தரமூர்த்தி நாயனார் (யோகம் நட்புநெறி) - Sundharamoorthi nayanar (Yogam natpuneri)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகாதில் மெல்ல காதல் சொல்ல - Kathil Mella Kadhal Sola\nபிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும் - Piramalai Kallar Vaazhvum Varalaarum\nகல் சிரிக்கிறது - Kal Sirikkiradu\nஎதற்காக எழுதுகிறேன் - Etharkaaga Ezhuthugiren\nஅதனினும் இனிது அறிவினர் சேர்தல்\nம.பொ.சி.யின் தமிழன் குரல் இலக்கியக் கட்டுரைகள்\nகார்காத்தார் இன வரலாறு - Karkaathar Ina Varalaru\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2016/10/28/%E0%AE%89%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-11-30T17:48:35Z", "digest": "sha1:G5MGRS4TIGQWELWFKVVJVAJR5WHLCQFJ", "length": 5331, "nlines": 146, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "உகந்த காணிக்கையாய் | Beulah's Blog", "raw_content": "\n← அதிகாலையில் உம் திருமுகம்\nஒரு நாளும் என்னை மறவா →\n1. தகப்பனே உம் பீடத்தில்\nகர்த்தா உமைப் பார்க்கணும் -என்\nகர்த்தர் உம் குரல் கேட்கணும்-என்\n4. அப்பா உம் சமூகத்தில்\n← அதிகாலையில் உம் திருமுகம்\nஒரு நாளும் என்னை மறவா →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://makkalmithiran.com/2019/08/14/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-39-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF/", "date_download": "2020-11-30T16:32:02Z", "digest": "sha1:HA22BY7BJCE7YAEK5QB3RI7E3HGUBGJO", "length": 5507, "nlines": 63, "source_domain": "makkalmithiran.com", "title": "சூர்யாவின் 39 வது படத்தை இயக்கும் சிவா – மக்கள் மித்திரன்", "raw_content": "\nவங்க கடலில் நவ. 23 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் மு���ளி வெற்றிதென்மேற்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் கூறியுள்ளது.\nசூர்யாவின் 39 வது படத்தை இயக்கும் சிவா\nசூர்யாவின் 39 வது படத்தை இயக்கும் சிவா\nநடிகர் சூர்யாவுடன் அவரது 39 படத்தை இயக்குகிறார் சிவா. அவரின் பிறந்த நாளில் வெளியாகி டிரென்டிங்கனாது.\nசிவா அவருடைய டீமின் ஆக்சன், குடும்பம், காதல் கலந்த கலவையான பல வெற்றி படங்களை தந்துள்ளார். ஸ்டுடியோ கீரின் தயாரிப்பில் சூர்யா, இயக்குநர் சிவா, இசை டி.இமான், ஒளிப்பதிவு வெற்றி, படத்தொகுப்பு ரூபன் கலை மிலன், போன்றவர்கள் இணைந்து பணியாற்றபோவதாக அறிவித்துள்ளனர்.\nநம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nதே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்\nவிஜய் நடித்துள்ள “மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும்”\nவிஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் “திரை அரங்குகளை திறந்த...\nகுழந்தைகளிடம் கற்றுக்கொள்ளும் குணங்கள் நடிகர் விவேக்\nகுழந்தைகள் தினமான இன்று நகைச்சுவை நடிகர் விவேக் குழந்தைகளிடம் பாசம், நேர்மை, உண்மை,தூய இதயம், பாசங்கு இன்மை போன்ற நற்குணங்களை கற்றுக்கொள்ளலாம் ...\nநம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nசிவகாரத்திக்கேயன் நடித்து வரும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். பாண்டிராஜ் உடன் மெரினா,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/page/58/", "date_download": "2020-11-30T18:08:21Z", "digest": "sha1:GXDTZCKYUJ5ED5LK7CFEMDCOY3VYTPLF", "length": 13970, "nlines": 172, "source_domain": "neerodai.com", "title": "நீரோடை - Page 58 of 61 - வற்றாத ஞானமும் அறிவுத்தேடலும்", "raw_content": "\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nநீ என்னை கடந்து சென்றாலும் உன் வாசம் கடந்திட என் நுரையீரல் அனுமதிப்பதில்லை ………… உன் பெயரின் அர்த்தங்களை தேடி வெறும் அகதியாய் இந்த பிறப்பில் …….. – நீரோடைமகேஸ்\nஆலமரம் – விழுதுகளாய் வெற்றி\nவிழுதுகள் ஓய்ந்தாலும்காய்ந்து போவதில்லை ஆலமரம், அந்த கனவையே துயில் எழுப்பும் வல்லமையுள்ள நண்பனே போராடு விழுதுகளாய் வெற்றி உன்னை சுற்றி வளைக்கும் விழுதுகளாய் வெற்றி உன்னை சுற்றி வளைக்கும் \nகனவில் மட்டுமே கைபிடித்துகடந்து வந்த பாதையில், நாம் நிஜத்தில் நிர்ப்பது எப்போது சொல்லடி பெண்ணே … தினம் தினம் கனவில் படையெடுக்கும் உன் அழகு, நிஜத்தில் என் இல்லம் அலங்கரிப்பது எப்போது \nபிணத்திற்கு கொடுக்கும் மாலை மரியாதை கூட வேண்டாம் . எங்களை பிணமாக்கி விடாதீர்கள் என்று தான் சொல்கிறோம் . காதல் கல்லறையில் ஊமையாக்கப் படக்கூடாது. என்பதற்காக \nஉன் உதடுகள் உச்சரிக்கும் சம்மதம் என்ற அந்த ஒரு வார்த்தையில் தான் என் ஓராயிரம் ஜென்மங்கள் அர்த்தப்படும் … அர்த்தங்களை தேடி இந்த ஜென்மத்தில் \nஇதயத்தின் அறைகளில் ஒழிந்திருக்கும், வலிகளின் தேடலில் இருந்த நான் இப்போது அவசர சிகிச்சை பிரிவிவுக்காக உன் இதயம் தேடி வலிகளின் காரணி நீ எனபது தெரியாமல் – நீரோடைமகேஸ்\nஆன்மிகவாதியாக யோகத்தில்நான் இருந்தாலும் , என் கடவுள் அடிக்கடி தொலைந்து போகிறார் அன்பே உன்னை என்னிடம் சேர்க்கும்சம்மதம் பெற அன்பே உன்னை என்னிடம் சேர்க்கும்சம்மதம் பெற சம்மதங்கள் தேடி நானும் கடவுளுக்கு போட்டியாக உன்னை தேடும் பணியில். – நீரோடைமகேஸ்\nஉன் விரல் நுனியில் உள்ளஅழுக்கு கூடஉன் கைபடும் மணலின் உரமாக மாறட்டும். பார்வை படும் மேடு பள்ளங்களில் உன் வெற்றி மறைந்திருக்கலாம், போராடு தோழனே \nஉன் கால்களில் உரையாடும் கொலுசு மணிகள் கூட ,உன் முகம் பார்க்க முடியாத சோகத்தில் கிடக்க… என் இரு விழிகள் மட்டும் நாள்தோறும் உன் பூ முகம் பதித்து செல்கிறது….. பார்வையில் படமெடுத்து புகைப்படமாய் உன் முகம் மட்டுமே என் இதயக் கூட்டில் ……………. உன் இதயத்தில்...\nநாத்திகனைக் கூடகடவுளாக பார்க்கும்உலகம். தனக்கு, தானே கடவுள் .\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nஅதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை\nவார ராசிபலன் கார்த்திகை 14 – கார்த்திகை 20\nகுடைக்குள் மழை சலீம் கவிதைகள்\nகாதலுடன் | கண்ணீர் துளிகள் | கவிதைகள் தொகுப்பு – 25\nகாஞ்சி மஹா பெரியவா அருளுரை\nஎன் மின்மினி (கதை பாகம் – 30)\nபாரதியின் இறுதி காலம் – நூல் விமர்சனம்\nநரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் – சிறுகதை\nநூல் விமர்சனம் – கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்\nஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்\nபொது கவிதைகள் தொகுப்பு – 3\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nநீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்\nஎல்லாம் மறந்தேன் உன்னை தவிர\nஅம்மா கவிதை – அடுத்த பிறவி எதற்கு\nவிமர்சனம் அருமை. மென்மையான கவிதை வரிகளை மேற்கோள் காட்டியது இன்னும் அழகு ..கவிதை ஆசிரியருக்கும்...\nராசி பலன்கள் நல்லதே நடக்கின்றது\nஅருமையான விமர்சனம்...படிக்க தூண்டூம் ஆவல்..\nஅருமையான விமர்சனம்... வாழ்த்துகள்... தொடரட்டும் நீரோடையின் ஓட்டம்....நலமாக.. வளமாக...\nநல்லதொரு விமர்சனம்.. வாழ்த்துகள் சக்தி.. 💐💐\nநன்மையை பயக்கட்டும் அனைவருக்கும்..... நல்ல நேர்மறை எண்ணத்திற்கும், பதிவுக்கும் முத்துசாமி ஐயாவுக்கு வாழ்த்துகள்...\nவாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. 🙏🙏\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\nதி.வள்ளி on அதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை\nRajakumari on அதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை\nRajakumari on வார ராசிபலன் கார்த்திகை 14 – கார்த்திகை 20\nNachiyar on அதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை\nKavi devika on அதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/infocus-64gb-internal-memory-mobiles/", "date_download": "2020-11-30T16:55:28Z", "digest": "sha1:Z7L7SQZLRA27VW4LBSEASCAYKKNDLZNM", "length": 17476, "nlines": 412, "source_domain": "tamil.gizbot.com", "title": "இன்போகஸ் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்போகஸ் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஇன்போகஸ் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (1)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (2)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (2)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (1)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (1)\n5.5 இன்ச் - 6 இன்ச் (1)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (1)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 30-ம் தேதி, நவம்பர்-மாதம்-2020 வரையிலான சுமார் 2 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.6,140 விலையில் இன்ஃபோகஸ் Snap 4 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் இன்ஃபோகஸ் Vision 3 ப்ரோ போன் 7,999 விற்பனை செய்யப்படுகிறது. இன்ஃபோகஸ் Vision 3 ப்ரோ , இன்ஃபோகஸ் Snap 4 மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் இன்போகஸ் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஇன்ஃபோகஸ் Vision 3 ப்ரோ\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஸ்பைஸ் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஸ்மார்ட்ரான் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசாம்சங் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் சாம்சங் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஅல்கடெல் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் லெனோவா 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஓப்போ 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.20,000 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nகார்பான் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஏசர் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nப்ளை 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் இன்போகஸ் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசோலோ 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 3GB ரேம் மற்றும் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nயூ 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஹூவாய் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரிலையன்ஸ் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் பேனாசேனிக் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவீடியோகான் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஹூவாய் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் சியோமி 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசெல்கான் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/sep/23/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3471080.html", "date_download": "2020-11-30T17:15:36Z", "digest": "sha1:4L7G6ZM2PVF7VSFCRDO53YAMVLD2YMNI", "length": 8622, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மின்மாற்றியின் பழுதடைந்த கம்பங்களை மாற்றக் கோரிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்\nமின்மாற்றியின் பழுதடைந்த கம்பங்களை மாற்றக் கோரிக்கை\nநாட்டறம்பள்ளியில் சேதமடைந்து காணப்படும் மின்மாற்றி கம்பங்கள்.\nவாணியம்பாடி: நாட்டறம்பள்ளியில் மின்மாற்றியின் பழுதடைந்துள்ள கம்பங்களை மாற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nநாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் சாலை அருகே மின்மாற்றி அமைந்துள்ளது. இவ்வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கானோா் சென்று வருகின்றனா். இந்நிலையில், மின்மாற்றியின் கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. மேலும், மின்மாற்றியின் மின் கம்பிகளும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் தொங்கியபடி உள்ளன. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆபத்து ஏற்படும் முன் மின்வாரிய உயா்அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2020/05/22123626/1533311/Beauty-tips-for-summer-skin-dryness.vpf", "date_download": "2020-11-30T18:13:06Z", "digest": "sha1:IGX6BKDRVHT7RLA5AUVUYDHFZFVOIGZI", "length": 11481, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Beauty tips for summer skin dryness", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகோடை கால சரும வறட்சியை போக்கும் அழகு குறிப்புகள்\nஎல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். அதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.\nகோடை கால சரும வறட்சியை போக்கும் அழகு குறிப்புகள்\n* முகச்சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பில் தடவி. பாசிப்பருப்பு மாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.\n* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.\n* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கி அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.\n* வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெளியில் கருத்துப் போகாமல் இருக்கும்.\n* இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.\n* தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.\n* உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.\n* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.\n* முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.\n* பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.\n* மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.\n* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.\n* எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதே போல் எண்ணெய் வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம் புத்தொளிபெறும்.\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nசரும பிரச்சனைகள் தீர எலுமிச்சை பழத்தை எப்படி பயன்படுத்தலாம்\nஎண்ணெய் தேய்த்தவுடன் கூந்தலை கட்டினால் முடி கொட்டுமா\nஉங்கள் இளமையை தக்க வைக்கும் சில ஆயில் மசாஜ்கள்\nகூந்தல் சார்ந்த பிரச்சினைகள் வராமல் தடுக்க இதை செய்யலாம்\nபெண்களின் கழுத்தின் கருமையை போக்கும் எளிய வீட்டு வைத்தியம்\nசருமத்திற்கு சன்ஸ்கிரீனை பயன்படுத்த சரியான வழி\nசன்ஸ்கிரீன் வாங்கும் போது இதை பார்க்க மறக்காதீங்க...\nசருமம் மற்றும் கூந்தல் அழகிற்கும் வாஸ்லினை எப்படி பயன்படுத்தலாம்\nபெண்களுக்கு முடி கொட்டுவதற்கும், வழுக்கை விழுவதற்கும் இது தான் காரணம்..\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/128258/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%0A%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%0A%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%0A%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-30T19:04:04Z", "digest": "sha1:TGD7QWNAPRA7RMXBL2RTTDMQYI6U6NX7", "length": 9295, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது பின்பாயின்ட் தாக்குதல்களை நடத்தியதாக வெளியான தகவலை மறுக்கிறது இந்திய ராணுவம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு நிதி ஒதுக்கீடு\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசிக்காண சிறப்பு த...\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீனவர்களுக்கு எச்சரிக்...\nஐ ஏ எஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வ...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nகாஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது பின்பாயின்ட் தாக்குதல்களை நடத்தியதாக வெளியான தகவலை மறுக்கிறது இந்திய ராணுவம்\nகாஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது பின்பாயின்ட் தாக்குதல்களை நடத்தியதாக வெளியான தகவலை மறுக்கிறது இந்திய ராணுவம்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது பின்பாயின்ட் தாக்குதல்களை நடத்தியதாக வெளியான தகவலை இந்திய ராணுவ வட்டாரங்கள் மறுத்துள்ளன.\nகடந்த வாரம் வடக்கு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுவீச்சு தாக்குத��் நடத்தியது. அதில் பாதுகாப்பு படையினர் 5 பேரும், பொதுமக்கள் 4 பேரும் கொல்லப்பட்டனர்.\nஅதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் பல்வேறு ராணுவ முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தானின் 11 படைவீரர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 12 பேர் படுகாயம் அடைந்த தாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.\nகடுங்குளிர் காலம் துவங்குவதற்கு முன்னர் எல்லை வழியாக அதிக எண்ணிக்கையில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து முயன்று வருகிறது.\nஅதை ஒடுக்கும் திட்டத்துடன் அங்குள்ள தீவிரவாத முகாம்களை அழிக்க நமது ராணுவம் முடிவு செய்துள்ளதாகவும், அதன்படியே பின்பாயின்ட் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்தன.\nகாஷ்மீர் சிறப்பு பிரிவு ரத்து\nகொரோனா தடுப்பூசி குறித்து மக்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளிக்க மருத்துவ நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்\nவங்க கடலில் உருவாகும் புயலால் மேலும் மூன்று மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nகொரோனா தடுப்பூசி குறித்து டிச.4 ல் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\n2021 ஆகஸ்ட் மாதத்திற்குள் 25 - 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம் - அமைச்சர் ஹர்ஷ்வர்தன்\nசாங் இ-5 விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கான சீனா அடுத்தக்கட்ட நடவடிக்கை\nகணவர் உதைத்ததில் மனைவி பலி... ஆடு உதைத்ததாக நாடகமாடியவர் கைது.\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி கொரோனாவால் உயிரிழப்பு\nநெதர்லாந்திலிருந்து கடத்தப்படும் போதை மாத்திரைகள் - பெங்களூருவில் விற்ற கேரளத்தவர் இருவர் கைது\nஜம்மு காஷ்மீர் குறித்த தேவையற்ற, தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் : இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பிற்கு இந்தியா கண்டனம்\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்ப்பு..\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nவேளாண் சட்டங்களின் பயன்கள் வருங்காலங்களில் தான் தெரியும் ...\nதென் மாவட்டங்களில் 3 நாள் கனமழைக்கு வாய்ப்பு\n' அது ஒன்றுதாங்க எங்களுக்கு அடையாளம்\n’ - ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/world-news/item/445-2017-02-12-12-01-15", "date_download": "2020-11-30T17:34:37Z", "digest": "sha1:PJO6PAF7WHKEOGJGEKHEFLZWJFD52GD5", "length": 13402, "nlines": 187, "source_domain": "www.eelanatham.net", "title": "சசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா? - eelanatham.net", "raw_content": "\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமிகப்பெரிய போதைபொருள் கிடங்கு கண்டுபிடிப்பு\nஅவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம்\nயாழில் வாள்வெட்டில் ஈடுபடுவோர்க்கு பிணைகள் கிடையாது: நீதிமன்றம்\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா இன்று இரண்டாவது நாளாக கூவத்தூர் வந்துள்ளார். அங்கு \"சிறை\" வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசிக்கும் அவர், போராட்டம் குறித்து முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு மாறுவதைத் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை மன்னார்குடி கும்பல் சிறை வைத்துள்ளது. இருப்பினும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தாவி வருகின்றனர்.\nஇதனால் பீதியடைந்த சசிகலா விரைவில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கவர்னருக்கு கடிதம் எழுதினார். மேலும், போயஸ் கார்டன் வீடு முன் கூடியிருந்த கூட்டத்தினரிடம் பேசும் போது எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. செய்ய வேண்டியதை செய்வோம் என எச்சரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்றார்.\nஎம்.எல்.ஏ.,க்களுடன் கவர்னர் மாளிகைக்கு சென்று அவர் முன் அடையாள அணிவகுப்பு நடத்தவும் சசிகலா திட்டமிட்டதாக கூறப்பட்டது. மேலும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என அவர் கெஞ்சியதாகவும் கூறப்பட்டது. மேலும் எம்எல்ஏக்களை தனித்தனியாக அழைத்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை இரண்டாவது நாளாக இன்று சசிகலா சந்திக்கிறார்.\nஇன்று முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. புதிய போராட்ட வடிவம் குறித்தும், தனது புதிய திட்டம் குறித்தும் சசிகலா இன்று முடிவெடுக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் நேற்று எச்சரித்ததுப் போன்ற போராட்டங்களை கையிலெடுக்கவும் சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nMore in this category: « தெரு நாய் - எருத்துமாடு மோசடி வழக்கு வாபஸ் தமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nகோத்தாவுக்கும் ஆவா குழுவிற்கும் நேரடி தொடர்பு :\nவடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/111/30", "date_download": "2020-11-30T16:32:11Z", "digest": "sha1:D6IO3NZIAOCVIFL6FTMUCNRSWFMETN5O", "length": 15337, "nlines": 189, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 30, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nஅரசை பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றும் திறப்பு த.தே.கூட்டமைப்பிடமே இருக்கிறது\nஉலகளாவிய ரீதியில் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசினை காப்பாற்றாக்கூடிய திறப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பிடமே...அரசியல் அலசல்\nஅமெரிக்கா இறையாண்மையை மீறி செயற்படுகிறதா\nஒஸாமா பின்லேடனை பாகிஸ்தானுக்குள் புகுந்து அமெரிக்க படைகள் கொன்றமை சர்ச்சைக்குரிய விடயமாக மாறியிருக்கிறது. இச்சம்பவமானது...அரசியல் அலசல்\nஇந்திய தந்திரோபாயம் என்பது சுயநலம் கருதியதே\nநிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் இந்தியா தந்திரோபாயமாக நடந்துகொள்கிறது என கருத முடியாது. அவர்களின் தந்திரோபாயம் என்பது...அரசியல் அலசல்\nநிபுணர் குழுவின் அறிக்கை நிர்ணயிக்கப்போகும் இலக்கு யாது\nஅறிக்கையினை வைத்துக்கொண்டு ஐ.நா. செயலாளர் நாயகம் என்ன நடவடிக்கையினை எடுக்கப்போகின்றார் என்பது பற்றி மூத்த ஊடகவியலாளர்...அரசியல் அலசல்\nசம்பந்தன் ஐயா எதற்காக கோவப்பட்டார்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் காட்டசாட்டமான உரையொன்றினை நிகழ்த்தியிருந்தார்...அரசியல் அலசல்\nவடக்கு - கிழக்கு தமிழர்களின் சுயநிர்ணயம் பறிக்கப்படுகிறதா\nவடக்கு - கிழக்கு தமிழர்களின் தாயக பூமி என்பதை இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் ஏற்றுக்கொண்ட இலங்கை அரசு இப்பொழுது...அரசியல் அலசல்\nபாதுகாப்பு செயலரின் அனுமதியுடனோ அல்லது பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஜனாதிபதியின் உத்தரவின் பேரிலேயோ பாதுகாப்பு...அரசியல் அலசல்\nஜப்பானில் ஏற்பட்ட சு��ாமிப் பேரழிவு இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்துமா\nகடந்த வெள்ளிக்கிழமை ஜப்பானில் ஏற்பட்ட நில அதிர்வினால் சுனாமி ஏற்பட்டு பாரிய அழிவினை ஏற்படுத்தியிருந்தது. இதனால் ஜப்பானிய...அரசியல் அலசல்\nசர்வதேச நாடுகளில் அரசுகளுக்கு எதிரான புரட்சி இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா\nசர்வதேச நாடுகள் பலவற்றிலும் அரச தலைவர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இதன் தாக்கம் இலங்கையில்...அரசியல் அலசல்\nபுதிய விமானப்படை தளபதி நியமனத்தின் பின்னணி என்ன\nஇலங்கையின் 13ஆவது விமானப்படை தளபதியாக எயார் மார்ஸல் ஹர்ஸ அபேவிக்ரம நியமிக்கப்பட்டதன் பின்னணியில் பல குளறுபடிகள் இருப்பதாக...அரசியல் அலசல்\nஇலங்கைக்கு நட்பான நாடுகளில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சியால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுமா\nஇலங்கைக்கு நட்புறவான நாடுகளில் தற்சமயம் ஏற்பட்டுள்ள புரட்சிகளின் விளைவாக இலங்கைக்கு சில பாதிப்புகள் ஏற்படலாமென...அரசியல் அலசல்\nஇந்திய மீனவர்களின் கைதிற்கு பின்னால் யார் செயற்படுகிறார்கள்\nகடந்த செவ்வாய்க்கிழமை வடக்கின் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து 108 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமையின் பின்புலத்தில் யார்...அரசியல் அலசல்\nஎகிப்தில் அமெரிக்காவின் தலையீடு எதற்கு\nஇலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக துன்பமிழைக்கப்பட்ட வேளையில் வெளிப்படையாக கருத்துக்களை தெரிவிக்க முடியாமலிருந்த...அரசியல் அலசல்\nஇரா. சம்பந்தன் என்ன சொன்னார்\nஅண்மையில் சென்னைக்கு விஜயம் செய்திருந்த மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை...\n: வித்தியாதரனின் அரசியல் அலசல்\nயாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்திருப்பது ஒரு புதிய நிலைமை அல்ல எனவும் இதற்கு முன்னரும் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டபின்னர்...\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல்; அரசுக்கு பெரும் சவாலானது\nதமிழீழ விடுதலை புலிகளை தோற்கடித்து அதன் வெற்றிக் களிப்பிலிருந்த மக்கள் மத்தியில் செல்வாக்கினை உருவாக்கி பெரும்பான்மையாக...அரசியல் அலசல்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு – தமிழ் கட்சிகளின் அரங்க சந்திப்பு; பேச்சுக்கான பேச்சு மாத்திரமே\nதமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் தமிழ் கட்சிகளின் அரங்கத்துக்கும் இடையிலான சந்திப்பானது பேச்சுக்கான பேச்சாக அமைந்ததேயன்றி அதுவொரு...VIDEO\nதமிழர்கள் மத்தியில் முரண்பாட்டு கருத்துநிலை வெளிப்படாமல் தமிழ் தலைமைகள் பார்த்துக்கொள்ள வேண்டும்\nபுலம்பெயர் தேசத்தில் ஏற்பட்டிருக்கின்ற எழுச்சிநிலை உச்சகட்டத்தை அடைந்திருக்கின்ற இத்தருணத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போன்ற...\nகிருஷ்ணாவின் இலங்கை விஜயம் இந்தியாவுக்கு எதிர்பார்த்த திருப்தியை தரவில்லை\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் இலங்கை விஜயம் இந்தியாவுக்கு எதிர்பார்த்த திருப்தியை தரவில்லை...\nமூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனுடனான வாராந்த அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் காணொளி...\nபுதிய முறைமையில் அமைச்சரவை சந்திப்பு\nகொவிட்-19 தொற்று தடுப்பு இராஜாங்க அமைச்சர் நியமனம்\nமஹர சிறைச்சாலை விவகாரம்; CID விசாரணை\nதிகனையில் 5ஆவது நிலநடுக்கம் பதிவு\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\nநாமினேஷன் பட்டியலில் ரம்யா, ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaiyil.com/category/quarantine/", "date_download": "2020-11-30T16:36:56Z", "digest": "sha1:GAADULD5UD6N7DPD4OURAM5VBFPVNKKH", "length": 5615, "nlines": 156, "source_domain": "chennaiyil.com", "title": "Quarantine Archives | Chennaiyil.com", "raw_content": "\nRotary Club of Chennai Prestige சார்பில் ஊராட்சி மன்ற பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது\nமீண்டும் புயல்:தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்\nநாளை காலை உலகம் அபார வெற்றி பெறும்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட நாம் எவ்வளவோ பரவாயில்லை\nமீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா\nகொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன.கடந்த மாதம் முதல் ஊரடங்கு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக அடுத்த மாதத்திலும் இன்னும் பல தளர்வுகள் அறிவிக்க மக்கள்\nசெப்டம்பர் 1 முதல் பஸ் போக்குவரத்து\nகொரோனா காரணமாக நாடு முழுவதும் இ.பாஸ் நடைமுறையை அமலாக்கிய மத்திய அரசு,கடந்த 1ம் தேதி முதல் இ.பாஸ் தேவையில்லை என்று அறிவித்தது மத்திய அரசு.இருப்பிலும் தமிழகத்தில் இ.பாஸ் நடைமுறை தொடர்வதால் மக்கள் கடும் எதிர்ப்புகளை\nஉங்களின் கொரோனா ஊரடங்கின் அனுபவங்கள்\nஉங்களின் கொரோனா ஊரடங்கின் அனுபவங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள் சிறந்தது வெளியிடப்படும்.விவரங்கள் மேலே உள்ள போஸ்ட்டரில் உள்ளது.\nRotary Club of Chennai Prestige சார்பில் ஊராட்சி மன்ற பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது\nமீண்டும் புயல்:தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://feministischesnetzwerk.org/ta/ecoslim-review", "date_download": "2020-11-30T17:09:53Z", "digest": "sha1:HFLDZCCQH2LDE3CXG63MJXSS2PZQPQIU", "length": 35797, "nlines": 119, "source_domain": "feministischesnetzwerk.org", "title": "Ecoslim முற்றிலும் பயனற்றதா? அல்லது ஓர் இன்சைடர் உதவிக்குறிப்பா?", "raw_content": "\nஉணவில்பருஎதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்Chiropodyமூட்டுகளில்சுகாதாரமுடிமெல்லிய சருமம்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்உறுதியையும்இயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மேலும் டெஸ்டோஸ்டிரோன்பிரகாசமான பற்கள்அழகான கண் முசி\n அது உண்மையில் அவ்வளவு எளிதானதா பயனர்கள் வெற்றிகளைப் பற்றி சொல்கிறார்கள்\nஎடை இழப்பில் ஒரு உள் முனை சமீபத்தில் Ecoslim காட்டப்பட்டுள்ளது. நுழைந்த பயனர்களின் அனைத்து வகையான நல்ல மதிப்புரைகளும் Ecoslim படிப்படியாக அதிகரித்து வரும் பிரபலத்தை Ecoslim. எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் சிறியதாகவும் கவர்ச்சியாகவும் இருக்க விரும்புகிறீர்களா நீண்ட காலத்திற்கு இப்போது நீங்கள் மெலிதாக இருக்க விரும்புகிறீர்களா\nமீண்டும், பல பயனர் Ecoslim எடையைக் குறைக்க உங்களுக்கு உதவக்கூடும் என்பதைக் காட்டுகின்றன.ஆனால், அது உண்மையாக இருப்பதற்கு மிகவும் நல்லது. எனவே, Ecoslim மற்றும் அளவு, விளைவு மற்றும் அதன் பயன்பாடு ஆகியவற்றை நாங்கள் Ecoslim. இந்த வழிகாட்டியில் அனைத்து இறுதி முடிவுகளையும் நீங்கள் காணலாம்.\nஇந்த பயங்கரமான எடையை நீங்கள் விடமாட்டீர்களா இந்த எரிச்சலூட்டும் எடை இழப்பு பிரச்சினைக்கு இன்று நீங்கள் தீர்வு காண்பீர்கள்\nகடலோர விடுமுறையை நீங்கள் விரும்புகிறீர்களா நீங்கள் இறுதியாக மீண்டும் கவர்ச்சியை உணர விரும்புகிறீர்களா\nபலருக்கு இந்த சிக்கல் உள்ளது, இது எப்போதும் இருக்கும், ஆனால் கிட்டத்தட்ட யாரும் தீர்க்க முடியாது. ஆனால் ஆற்றல் இல்லாததால், எப்போதும் விளையாட்டுத் திட்டங்களில் மூழ்கி மீண்டும் மீண்டும் தோல்வ���யடைவதால், தலைப்பு பெரும்பாலும் வெறுமனே இடம்பெயர்கிறது.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும் வாங்கவும்.\nவருந்தத்தக்கது, ஏனென்றால் இன்று நீங்கள் கண்டுபிடிப்பதைப் போல, பவுண்டுகள் குறைக்க பெரிதும் உதவக்கூடிய பயனுள்ள தயாரிப்புகள் உண்மையில் உள்ளன. Ecoslim அத்தகையதா நீங்கள் இப்போது உங்கள் பொறுமையை வைத்திருந்தால், நீங்கள் எல்லாவற்றையும் கண்டுபிடிப்பீர்கள்.\nEcoslim எந்தவொரு வெளிப்படையான பொருட்களையும் அடிப்படையாகக் கொண்டது மற்றும் பல வாடிக்கையாளர்களால் முழுமையாக சோதிக்கப்பட்டது. தயாரிப்பு அதன் இருக்கும் பக்க விளைவுகள் மற்றும் நல்ல விலை / செயல்திறன் விகிதத்திற்காக எல்லா இடங்களிலும் அறியப்படுகிறது.\nகூடுதலாக, தொலைபேசி மற்றும் டேப்லெட்டுடன் ஒரு மருந்து இல்லாமல் யாரும் ரகசியமாக தயாரிப்பு வாங்கலாம் - நிச்சயமாக, மிக உயர்ந்த தரநிலைகள் (எஸ்எஸ்எல் குறியாக்கம், தனியுரிமை போன்றவை) காணப்படுகின்றன.\nEcoslim எந்த வகையான பொருட்கள் குறிப்பாக சுவாரஸ்யமானவை\nEcoslim சூத்திரம் புத்திசாலித்தனமாக ஒன்றிணைக்கப்பட்டு முதன்மையாக பின்வரும் முக்கிய பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nதவிர, அந்த உணவு நிரப்பியில் எந்த குறிப்பிட்ட பொருட்கள் துல்லியமாக இணைக்கப்பட்டுள்ளன என்பதைத் தவிர, அத்தகைய பொருட்களின் அளவின் துல்லியமான அளவும் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது.\nஅந்த விவரங்கள் மிகவும் நம்பிக்கைக்குரியவை - இந்த நேரத்தில் நீங்கள் தவறாக சென்று எந்த கவலையும் இல்லாமல் ஒரு ஆர்டரை செய்ய முடியாது. Acnezine கூட முயற்சிக்க Acnezine.\nEcoslim விதிவிலக்காக குறிப்பிடத்தக்க அம்சங்கள்:\nகுறிப்பாக தயாரிப்பைப் பயன்படுத்துவதன் பெரிய நன்மைகள் ஈர்க்கக்கூடியவை:\nஒரு ஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த செயல்பாடு காப்பாற்றப்படுகிறது\nமுற்றிலும் கரிம பொருட்கள் அல்லது பொருட்கள் சிறந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் மிக எளிய சிகிச்சையை வழங்குகின்றன\nஉங்கள் அவல நிலைக்கு நீங்கள் யாரையும் விளக்க வேண்டிய அவசியமில்லை, இதனால் ஒரு நிதானத்தை எடுத்துக் கொள்ளுங்கள்\nஇது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், செலவுகள் குறைவாக உள்ளன & வாங்குவது முற்றிலும் சட்டபூர்வமானது மற்றும் மருந்து இல்லாமல்\nஇணையத்தில் தனிப்பட்ட கோரிக்கைகள��� காரணமாக உங்கள் வணிகத்தைப் பற்றி யாரும் கேட்கத் தேவையில்லை\nEcoslim பயனர்களுக்கு எந்த அளவிற்கு உதவுகிறது\nEcoslim உண்மையில் எவ்வாறு Ecoslim என்பதைப் பார்க்க, இது பொருட்களின் ஆய்வைப் பார்க்க உதவுகிறது.\nஇந்த உத்தரவை முன்கூட்டியே செயல்படுத்தியுள்ளோம். எனவே, விற்பனையாளரின் செயல்திறனைப் பற்றிய தகவல்களைப் பார்த்தால், பயனர் அறிக்கைகளை நாங்கள் ஆராய்வோம்.\nஅவை உடலின் சொந்த கொழுப்பை அதிகம் தெளிவாக உட்கொள்கின்றன, இதனால் எடை இழப்பு அடைய எளிதானது\nநீங்கள் இனி உணவை ஏங்க மாட்டீர்கள், எனவே நீங்கள் தொடர்ந்து சோதிக்கப்பட மாட்டீர்கள் மற்றும் தூண்டுதலை எதிர்க்க உங்கள் சக்தியை வீணாக்க மாட்டீர்கள்\nஒரு மகிழ்ச்சியான, நீடித்த உணர்வு வருகிறது\nஇது சிறந்த பொருட்களைக் கொண்டுள்ளது, இது ஒரு மெலிதான மெலிதானத்தை ஊக்குவிக்கிறது.\nமுக்கிய கவனம் தெளிவாக எடை குறைவு. Ecoslim உங்களுக்கு வசதியான எடை இழப்பை Ecoslim மிகவும் முக்கியம். பயனர்கள் தங்கள் விரைவான முடிவுகளையும் அவர்களின் பங்களிப்புகளில் பல கிலோகிராம் வரை குறைப்பதையும் தெளிவாக விளக்குகிறார்கள்.\nஇந்த வழியில், குணப்படுத்த விரும்பும் நுகர்வோரின் மதிப்புரைகளே தயாரிப்பு.\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nமருந்து இல்லாமல் ஆர்டர் செய்யலாம்\nபாதிப்பில்லாத இயற்கை பொருட்களின் கலவையைப் பொறுத்தவரை, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் இலவசமாக வாங்க முடியும்.\nபயனர்களின் அனுபவங்களை ஒருவர் விரிவாகப் பார்த்தால், அவர்களும் தேவையற்ற உதவியாளர் சூழ்நிலைகளை அனுபவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.\nஇறுதியாக, டோஸ், பயன்பாடு மற்றும் நிறுவனத்திற்கான இந்த Ecoslim பின்பற்ற வேண்டியது அவசியம், ஏனென்றால் Ecoslim சோதனைகளில் மிகவும் வலுவாக Ecoslim, பயனர்களின் இந்த நம்பமுடியாத முன்னேற்றங்களுக்கு புரிந்துகொள்ளக்கூடிய விளக்கம்.\nஅதேபோல், நீங்கள் தயாரிப்புகளை சான்றளிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் மட்டுமே ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் - எங்கள் வாங்கும் ஆலோசனையைப் பின்பற்றுங்கள் - சாயல்களை (போலிகளை) தவிர்க்க. இதுபோன்ற ஒரு போலி தயாரிப்பு, குறிப்பாக குறைந்த விலை உங்களைத் தூண்டக்கூடும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் மோசமான நிலையில் ஆபத்தானது.\nஇந்த மக்கள் குழுக்கள் எந்த சூழ்நிலையிலும் Ecoslim பயன்படுத்தக்கூடாது\nதயாரிப்பை மனசாட்சியுடன் பயன்படுத்த உங்களால் நிர்வகிக்க முடியவில்லை என்பதை நீங்கள் முன்பே உணர்ந்திருக்கிறீர்களா இந்த சூழ்நிலைகளில், இந்த தயாரிப்பின் பயன்பாடு உங்களுக்கு சரியான தேர்வு அல்ல.\nசந்தேகமே வேண்டாம்: இது Ecoslim க்கான மலிவான மற்றும் சிறந்த மூலமாகும்\n→ கிளிக் செய்து உங்கள் பிரச்சினையிலிருந்து விடுபடுங்கள்\nஉங்கள் சொந்த திருப்திக்காக நீங்கள் நிதி முதலீடு செய்ய விரும்புவதில்லை, குறைந்தது அல்ல, ஏனெனில் நீங்கள் குறிப்பாக கொழுப்பை இழக்க வாய்ப்பைப் பெற ஆர்வமாக இல்லை பின்னர் நான் பயன்பாட்டிற்கு எதிராக அறிவுறுத்துகிறேன். நீங்கள் வளர்ந்திருக்கக் கூடாத நிலையில், நீங்கள் தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.\nஎல்லா சிக்கல்களையும் நீக்குவதற்கு இப்போது அளவுகோல்கள் சோதிக்கப்பட்டுள்ளன, இதை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்: \"இப்போது நான் உடல் அமைப்பில் வேலை செய்யப் போகிறேன், அதற்கான அனைத்தையும் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்\" இன்று சென்று உங்கள் பிரச்சினையை சமாளிக்கவும்.\nஇந்த தயாரிப்பு கணிசமான உதவியாகத் தெரிகிறது.\nEcoslim பயன்பாடு குறித்த சில சுவாரஸ்யமான விவரங்கள் இங்கே\nகட்டுரையின் மிகவும் சிக்கலான கையாளுதல் விவாதத்திற்கு தகுதியானது அல்ல.\nஇந்த எளிமையான பொருத்தமான பரிமாணங்கள் மற்றும் Ecoslim செயல்பாடு ஆகியவை அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைப்பதை எளிதாக்குகின்றன. கிடைக்கக்கூடிய தகவல்களைப் பார்த்து, கட்டுரையைப் பயன்படுத்துவதற்கும், மகிழ்ச்சியான முடிவுகளை அடைவதற்கும் முக்கியமான அனைத்தையும் நீங்கள் அங்கீகரிப்பீர்கள். இது அநேகமாக Slimmer விட அதிக அர்த்தத்தைத் தரும்.\nEcoslim எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nEcoslim மூலம் நீங்கள் எடை இழக்க முடியும் என்பது நிச்சயம்\nஉச்சரிக்கப்படும் பல தெளிவான சான்றுகள் மற்றும் சான்றுகள் ஏற்கனவே எனது கருத்தில் இதை தெளிவுபடுத்தியுள்ளன.\nசெயல்திறன் எவ்வளவு வலுவானது மற்றும் கவனிக்கத்தக்கதாக மாற எவ்வளவு நேரம் ஆகும் இது நுகர்வோரைப் பொறுத்தது - ஒவ்வொரு ஆணும் வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள்.\nமுற்றிலும் கற்பனையாக, Ecoslim விளைவுகள் பின்னர் சிகிச்சையில் வெளிப்படும் வாய��ப்பு உள்ளது.\nஉங்களுக்கு எத்தனை மணி நேரம் ஆகும் இதை நீங்கள் சொந்தமாக கற்றுக்கொள்ள வேண்டும் இதை நீங்கள் சொந்தமாக கற்றுக்கொள்ள வேண்டும் சில நிமிடங்களுக்குப் பிறகு Ecoslim திருப்திகரமான விளைவுகளை நீங்கள் உணர்கிறீர்கள்.\nஉங்கள் சிறப்பான கவர்ச்சி நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. பெரும்பாலான நேரங்களில் முன்னேற்றத்தை முதலில் குறிப்பிடும் உடனடி சூழல் இது.\nவாடிக்கையாளர் மதிப்புரைகளில் முதலில் நீங்கள் உன்னிப்பாக கவனித்தால், மருந்து நிபந்தனையின்றி நல்லது. மறுபுறம், சிறிய வெற்றியைக் கூறும் பயனர்களை ஒருவர் எப்போதாவது கேட்கிறார், ஆனால் அவை சந்தேகத்திற்கு இடமின்றி எண்ணிக்கையில் உள்ளன.\nஅது நமக்கு என்ன சொல்கிறது\nEcoslim ஒரு சோதனையை Ecoslim - நீங்கள் தூய்மையான தயாரிப்பை நியாயமான விலையில் வாங்கினால் - இது மிகவும் நம்பிக்கைக்குரிய தூண்டுதலாகத் தெரிகிறது.\nதயாரிப்பு பற்றி வெளிநாட்டு பயனர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.\nகதைகளைப் பார்க்கும்போது, மிகப்பெரிய சதவீத வாடிக்கையாளர்கள் அதில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரியவில்லை. இது ஆச்சரியமாக இருக்கிறது, ஏனென்றால் மற்ற உற்பத்தியாளர்களில் பெரும்பாலோர் தொடர்ந்து எதிர்மறையாக மதிப்பிடப்படுகிறார்கள். இன்னும் திருப்திகரமான மாற்றீட்டை என்னால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇது எடை இழப்புக்கு மட்டும் பயனுள்ளதாக இல்லை, பயன்படுத்த எளிதானது\nஇப்போது உடல் எடையை குறைத்து ஒரு சிறந்த உடல் உணர்வை உருவாக்குங்கள்\nஒரு மெலிதான உணவு மூலம் உடல் எடையை குறைக்கும் செயல்முறை மிகப்பெரியது.\nநீங்கள் Ecoslim -ஐ வாங்க விரும்புகிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nஅதன்படி, அதிக எடை கொண்ட பெரும்பான்மையானது, எல்லாவற்றையும் மீறி, வெற்றி பெறாவிட்டால், அது சிறிதும் அதிர்ச்சியடையாது.\nEcoslim மற்றும் ஒத்த நிதிகள் எந்த ஆபத்தும் இல்லாமல் இங்கே ஒரு பெரிய ஆதரவாக இருக்க வேண்டும்.\nயாரும் உங்களை அம்பலப்படுத்த முயற்சிக்க மாட்டார்கள்: \"நீங்கள் எடை இழப்புக்கு ஏமாற்றினீர்கள்\nஆரோக்கியத்தை சுமக்கும் பக்க விளைவுகள் கிட்டத்தட்ட சாத்தியமற்றது. பல நேர்மறையான வாடிக்கையாளர் அனுபவங்களை ஆராய்வதன் மூலமும், தீர்வின் நன்கு சிந்திக்கப்பட்ட கலவையுடனும் எனது பார்வை நியாயப்படுத்தப்படுகிறது.\nஉங்கள் உடல் நலனில் இந்த நன்மை பயக்கும் மற்றும் நன்மை பயக்கும் முதலீட்டை நீங்கள் ஏற்கவில்லையா இதன் காரணமாக நீங்கள் ஒருபோதும் இந்த குழப்பமான சூழ்நிலையிலிருந்து அதை உருவாக்க முடியாது, இந்த உண்மையை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.\nவாழ்க்கையில் நம்பிக்கையுடனும், உடல் எடையை குறைப்பதிலும் உங்கள் கனவு உருவத்துடன் எப்படி நடப்பது என்ற கனவு உங்களுக்கு ஒருபோதும் ஒரு பிரச்சினையாக இருக்காது. Hammer of Thor ஒரு சோதனைக்கு மதிப்புள்ளது.\nEcoslim வாதங்கள் எதுவும் இல்லை, எனவே தள்ளுபடியைத் Ecoslim.\nஇறுதியாக, நான் எந்த முடிவுக்கு வர முடியும்\nமுதலாவதாக, சப்ளையர் வலியுறுத்திய முடிவுகள் மற்றும் கவனமாக கலவை ஆகியவை வெளிப்படையானவை. இதை மட்டும் நம்பாதவர்கள் அதற்கு பதிலாக தங்களைத் தாங்களே பேசும் அதிக எண்ணிக்கையிலான நேர்மறையான பயனர் அறிக்கைகளை நம்பலாம்.\nஎளிதான கையாளுதலின் மிகப்பெரிய டிரம்பிற்கு இது வலியுறுத்தப்பட வேண்டும், இதற்கு சில நிமிடங்கள் மட்டுமே தேவை.\nEcoslim பல காரணங்கள் உள்ளன என்பது எங்கள் பார்வை, எனவே இது நிச்சயமாக முயற்சிக்க Ecoslim.\nஇதற்கு ஒரு வாய்ப்பு தெளிவாக பரிந்துரைக்கப்படுகிறது. எண்ணற்ற சோதனைகள் மற்றும் உடல் எடையை குறைப்பதற்கான ஏமாற்றமடைந்த நம்பிக்கைகளுக்குப் பிறகு, தீர்வு என்பது பிரச்சினைக்கு சிறந்த வழி என்பதை நான் உணர்கிறேன்.\nஇறுதி முடிவு இவ்வாறு: ஒரு கொள்முதல் நிச்சயமாக பயனுள்ளது. இருப்பினும், நீங்கள் கைப்பற்றுவதற்கு முன், ஒரு பயனற்ற பொதுவான தயாரிப்பை கண்டறியமுடியாமல் வாங்குவதைத் தடுப்பதற்கான தீர்வை எவ்வாறு பெறுவது என்பது பற்றிய எங்கள் கூடுதல் தகவல்களைப் படிப்பது நல்லது.\nமுக்கியமானது: Ecoslim வாங்குவதற்கு முன் Ecoslim\nஎன்னால் அதை வலியுறுத்த முடியாது: அங்கீகரிக்கப்படாத மூலத்திலிருந்து தயாரிப்பு ஒருபோதும் ஆர்டர் செய்யப்படக்கூடாது. எனது நண்பர், நம்பிக்கைக்குரிய சோதனை முடிவுகளின் அடிப்படையில் அவருக்கு நான் பரிந்துரை செய்த பிறகு, மூன்றாம் தரப்பு சப்ளையர்களிடமிருந்து அவர் அதை மலிவாகப் பெற முடியும் என்று கற்பனை செய்தார். இதன் விளைவா��� அவர் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் பார்க்க விரும்பவில்லை.\nமிதமிஞ்சிய கலவைகள், ஆரோக்கியத்திற்கு அபாயகரமான பொருட்கள் மற்றும் உற்பத்தியை வாங்கும் போது மிகவும் விலையுயர்ந்த உற்பத்தியாளர் விலைகள் ஆகியவற்றைத் தடுப்பதற்காக, உங்களுக்கான தற்போதைய மற்றும் ஆய்வு செய்யப்பட்ட சலுகைகளை மட்டுமே கீழே பட்டியலிட்டுள்ளோம்.\nதயாரிப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் எங்கள் அனுபவத்தில் உங்கள் விருப்பப்படி எந்த வகையிலும் உத்தரவாதம் அளிக்கப்படாததால், ஈபே, அமேசான் மற்றும் போன்றவற்றிலிருந்து இதுபோன்ற பொருட்களுக்கு எதிராக நாங்கள் கடுமையாக அறிவுறுத்துகிறோம். ஒரு Saw Palmetto ஒப்பீட்டையும் கவனியுங்கள். மறுபுறம், உங்கள் உள்ளூர் மருந்தாளரிடமிருந்து கட்டுரைகளை வாங்க விரும்பினால், நீங்கள் அதிகமாக நம்ப முடியாது. நீங்கள் தயாரிப்பை முயற்சிக்க முடிவு செய்தால், நாங்கள் பரிந்துரைத்த ஆன்லைன் ஸ்டோரை நீங்கள் உண்மையில் பயன்படுத்துகிறீர்கள் என்று ஆர்டர் செய்யும் போது உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - மற்ற உற்பத்தியாளர்களில் ஒருவர் கூட உங்களுக்கு சிறந்த செலவு, அதிக நம்பகத்தன்மை மற்றும் ரகசியத்தன்மை, அல்லது நீங்கள் உண்மையிலேயே உண்மையான தீர்வைப் பெறுகிறீர்கள் என்பதை உறுதிசெய்கிறது.\nநான் கண்டறிந்த பாதுகாப்பான தளங்களைப் பயன்படுத்தவும், பின்னர் எதையும் வாய்ப்பில்லை.\nநீங்கள் Ecoslim முயற்சிக்க முடிவு செய்தால், செய்ய வேண்டிய ஒரே Ecoslim பரிந்துரைக்கப்பட்ட தொகை. ஒவ்வொரு முறையும் நீங்கள் அதிக எண்ணிக்கையை வாங்கும்போது, ஒரு பேக்கேஜிங் அலகுக்கான கொள்முதல் விலை கணிசமாக மிகவும் மலிவு பெறுகிறது, மேலும் மறுவரிசைப்படுத்தலைச் சேமிக்கிறீர்கள். நீங்கள் உங்களை இழந்திருந்தால், சிறிய பெட்டியைப் பயன்படுத்தியபின் சில நாட்களுக்கு அவை ஒரு தயாரிப்புடன் விடப்படாது.\nACE மாறாக, இது மிகவும் பொருத்தமானது.\nEcoslim க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nEcoslim க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-11-30T18:32:35Z", "digest": "sha1:PB2IB6UKS7M7FTPZFFP3PYEMB54W64JF", "length": 20698, "nlines": 103, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "போல்ட்சுமான் மாறிலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமேலதிக தகவலுக்கு, பார்க்க: § பல்வேறு அலகுகளில் மதிப்பீடுகள்\nபோல்ட்சுமான் மாறிலி (Boltzmann constant, kB அல்லது k), என்பது வளிமம் ஒன்றில் உள்ள துகள்களின் சராசரி சார்பு இயக்க ஆற்றலை வளிமத்தின் வெப்பநிலையுடன் தொடர்புபடுத்தும் ஓர் இயற்பியல் மாறிலி ஆகும். இதனைக் கண்டுபிடித்த லுட்விக் போல்ட்ஸ்மான் என்பவரின் பெயரால் இம்மாறிலி அழைக்கப்படுகிறது.[3] இது கெல்வின் மற்றும் வளிம மாறிலியின் வரையறைகளிலும், கரும்பொருள் கதிர்வீச்சின் பிளாங்கின் விதி, போல்ட்சுமானின் எந்திரோப்பி சமன்பாடு ஆகியவற்றிலும் நிகழ்கிறது. எந்திரோப்பியைப் போன்று, போல்ட்சுமானின் மாறிலி பரிமாண ஆற்றலை வெப்பநிலையால் வகுக்கிறது.\nஎஸ்ஐ அடிப்படை அலகுகளின் 2019 மறுவரையறையின் ஒரு பகுதியாக, துல்லியமான வரைவிலக்கணங்கள் வழங்கப்பட்ட ஏழு \"வரையறுக்கும் மாறிலிகளில்\" போல்ட்சுமானின் மாறிலியும் ஒன்றாகும். போல்ட்சுமானின் மாறிலி துல்லியமாக 6977138064900000000♠1.380649×10−23 J/K ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.[4][5]\nஇந்த வரையறை கெல்வினை போல்ட்சுமான் மாறிலி, மீட்டர், வினாடி, கிலோகிராம் ஆகியவற்றின் அடிப்படையில் வரையறுக்க அனுமதிக்கிறது. 2019-ஆம் ஆண்டிற்கு முன்பு, எஸ்ஐ அலகுகளில் இம்மாறிலியின் மதிப்பு ஓர் அளவிடப்பட்ட பெறுமதி ஆகும். போல்ட்சுமான் மாறிலியின் அளவீடுகள் மும்மைப் புள்ளியின் அடிப்படையில் கெல்வினின் வரையறையைப் பொறுத்ததாக இருந்தது. அளவிடப்பட்ட மதிப்புகள் 2019 வரையறையில் பயன்படுத்தப்படும் அளவைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்பட்டன.\n1 பேரண்ட இயற்பியல் முதல் நுண்ணியல் இயற்பியல் வரையான இணைப்பு\n1.1 ஆற்றலின் சமப்பங்கீட்டின் பங்கு\n3 பல்வேறு அலகுகளில் மதிப்பீடு\nபேரண்ட இயற்பியல் முதல் நுண்ணியல் இயற்பியல் வரையான இணைப்புதொகு\nபோல்ட்சுமான் மாறிலி, k, என்பது பேரண்ட (வெப்பவியக்கவிய வெப்பநிலை) மற்றும் நுண்ணியல் (வெப்ப ஆற்றல் இயற்பியலுக்கிடையேயுள்ள அளவீட்டுக் காரணியாகும். பேரளவாய்வின் அடிப்படையில், கருத்தியல் வளிம விதியின் படி, ஒரு கருத்தியல் வளிமத்திற்கு (இலட்சிய வாயு), அழுத்தம் p மற்றும் கன அளவு V ஆகியவற்றின் பெருக்கங்கள், is proportional to the product of பதார்த்த அளவு n (மோல்களில்) மற்றும் தனி வெப்பநிலை T ஆகியவற்றின் பெருக்கத்திற்கு நேர்விகித சமனாக இருக்கும்:\nஇச்சமன்பாட்டில் போல்ட்சுமான் மாறிலியை அறிமுகப்படுத்தும் போது, கருத்தியல் வளிம விதி வேறொரு வடிவத்திற்கு மாறுகிறது:\nஇங்கு N - வளிமத்தில் உள்ள மூலக்கூறுகளின் அளவு. n = 1 மோல், N என்பது ஒரு போலில் உள்ள துணிக்கைகளின் அளவாகும் (அவகாதரோ மாறிலி).\nதனி வெப்பநிலை T யில் உள்ள வெப்பவியக்கவில் தொகுதி ஒன்றில், தொகுதியில் உள்ள ஒவ்வொரு நுண்ணிய சுயாதீன அளவுத்தொகைக்கும் சராசரி வெப்ப ஆற்றல் 1/2kT ஆகும் (அதாவது, அறை வெப்பநிலையில் கிட்டத்தட்ட 6979206999999999999♠2.07×10−21 J, அல்லது 6998130000000000000♠0.013 [[eV]]).\nமரபார்ந்த புள்ளியியல் எந்திரவியலில், இந்த சராசரி ஒரு சீரான இலட்சிய வாயுக்களுக்கு சரியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஓரணு இலட்சிய வாயுக்கள் (ஆறு அருமன் வாயுக்கள்) ஒரு அணுவிற்கு மூன்று சுயாதீன அளவுத்தொகைகளைக் கொண்டுள்ளன. இதனால் ஒரு அணுவின் வெப்ப ஆற்றல் 3/2kT ஆகும். இது சோதனைத் தரவுகளுடன் நன்றாக ஒத்துள்ளது. வெப்ப ஆற்றல் அணுக்களின் சராசரி வேக வர்க்கமூலத்தைக் கணிக்க உதவுகின்றது. இது அணு நிறையின் இருமடு மூலத்திற்கு நேர்மாறு விகிதசமனாக உள்ளது. அறை வெப்ப நிலையில், சராசரி வேக வர்க்கமூலம் ஈலியத்திற்கு 7003137000000000000♠1370 மே/செ ஆகவும் செனானிற்கு 7002240000000000000♠240 மே/செ ஆகவும் அறியப்பட்டுள்ளது.\nஇயக்கக் கோட்பாட்டின் படி, இலட்சிய வளிமம் ஒன்றின் சராசரி அழுத்தம் p பின்வருமாறு:\nஇலட்சிய வளிம விதியைச் சேர்க்கும் போது\nசராசரி நகர்வு இயக்க ஆற்றல் பின்வருமாறு தரப்படுகிறது:\nநகர்வு இயக்க வேகக் காவி v மூன்று சுயாதீன அளவுத்தொகைகளை (ஒவ்வொரு பரிமாணத்திற்கும் ஒன்று) கொண்டுள்ளதாக கருதினால் ஒவ்வொரு சுயாதீன அளவுத்தொகைக்கும் சராசரி ஆற்றல் அதன் மூன்றில் ஒன்றாக இருக்கும், அதாவது, 1/2kT.\n1877 ஆம் ஆண்டில் போல்ட்சுமேன் முதன்முதலில் எந்திரோப்பியையும் நிகழ்தகவையும் இணைத்திருந்தாலும், மேக்ஸ் பிளாங்க் முதன்முதலில் k ஐ அறிமுகப்படுத்தும் வரை அந்த இணைப்பு ஒரு தனி மாறிலியுடன் ஒருபோதும் வெளிப்படுத்தப்படவில்லை. மேக்சு பிளாங்க் இந்த மாறிலிக்கான (6977134600000000000♠1.346×10−23 J/K, இன்றைய எண்ணிக்கையை விட 2.5% குறைவாக) என்ற துல்லியமான மதிப்பீட்டை 1900-1901 இல் கரும்பொருள் கதிர்வீச்சு விதியை நிறுவும்போது கொடுத்தார்.[7] 1900 இற்கு முன்னர், போல்ட்சுமான் காரணிக��் சம்பந்தப்பட்ட சமன்பாடுகள் ஒரு மூலக்கூறுக்கான ஆற்றல்கள், போல்ட்சுமான் மாறிலியைப் பயன்படுத்தி எழுதப்படவில்லை. பதிலாக வளிம மாறிலி R இன் வடிவில் எழுதப்பட்டன.[8]\n2017 இல், போல்ட்சுமான் மாறிலிக்கான துல்லியமான அளவுகள் கணக்கிடப்பட்டன.[9][10]\nஇந்த தசாப்த கால முயற்சி பல ஆய்வகங்களால் வெவ்வேறு நுட்பங்களுடன் மேற்கொள்ளப்பட்டது. இது 2019 இன் எசுஐ அலகுகளின் மறுவரையின் அடித்தளமாக அமைந்தது. இந்த அளவீடுகளின் அடிப்படையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தரவுக்கான குழு (CODATA) அனைத்துலக முறை அலகுகளின் பயன்படுத்தக்கூடிய போல்சுமானின் மாறிலியாக 1.380 649 × 10−23 J⋅K−1 என்னும் திட்ட அளவைப் பயன்படுத்தப் பரிந்துரைத்தது.[11]\n6977138064900000000♠1.380649×10−23 J/K வரைவிலக்கணப்படி அனைத்துலக முறை அலகுகள், J/K = m2⋅kg/(s2⋅K) எசுஐ அடிப்படை அலகுகளில்\n7000100000000000000♠1.0 அணு அலகுகள் வரைவிலக்கணப்படி\n6997831446210000000♠0.0083144621(75) kJ/(mol⋅K) R (kB), அதிகமாக புள்ளிவிவர நிலையியக்கவியலில் பயன்படுத்தப்படுகின்றது.\n4.10 pN⋅nm kT பீக்கோநியூட்டன் நானோமீட்டர் 7002297150000000000♠24 °C இல் (உயிரியற்பியலில்)\n2997771400832200000♠−228.5991678(40) dBW/(K⋅Hz) டெசிபெல் வாட்களில். தொலைத்தொடர்புகளில் பயன்படுத்தப்படுகின்றது. (பார்க்க: ஜான்சன்-நைகிஸ்ட் இரைச்சல்)\n1.442 695 041... Sh சானன் அலகுகளில் (மடக்கை அடி 2) (தகவல் எந்திரோப்பியில்) (துல்லியமான மதிப்பு: 1/ln(2))\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 17:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/box-office-kanithan-beats-miruthan-sethupathi-039077.html", "date_download": "2020-11-30T18:32:45Z", "digest": "sha1:4QL7XUSI6DVQNG34FZWS2CV6K3A7XA2S", "length": 16309, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பின்தங்கிய மிருதன், சேதுபதி... தொடர்ந்து முன்னணியில் கணிதன் | Box office: Kanithan beats Miruthan and Sethupathi - Tamil Filmibeat", "raw_content": "\n39 min ago 2 வாரமா ஃபீலிங்ஸ் இல்லையா.. ரம்யாவை வைத்து சோமை ஓட்டு ஓட்டென ஓட்டிய கேபி\n2 hrs ago இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\n3 hrs ago போட வேண்டியதைப் போடாமல் எக்குதப்பா போஸ்… கவர்ச்சியில் திணறிய ரசிகர்கள்\n3 hrs ago வாவ் …என்ன ஒரு போஸ்..பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் இதோ \nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nNews கன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபின்தங்கிய மிருதன், சேதுபதி... தொடர்ந்து முன்னணியில் கணிதன்\nசென்னை: அதர்வாவின் நடிப்பில் வெளியான கணிதன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மிருதன், சேதுபதி பின் தங்கியுள்ளன. கணிதன் இதுவரை மொத்தமாக ரூ. 3 கோடி வரை வசூலித்துள்ளது.\nமிருதன் 2.30 கோடியையும், சேதுபதி 1.62 கோடியையும் வசூலித்துள்ளன. இதன் மூலம் இந்த மூன்று படங்களில் கணிதன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.\nஅருள்நிதியின் ஆறாது சினம் இன்னும் பிக்கப் ஆகவில்லை. விரைவில் அதுவும் வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nஅதர்வா, கேத்தரின் தெரசா நடிப்பில் கடந்த வாரம் வெளியான கணிதன் முதல் வார முடிவில் சுமார் 51.09 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் மூலம் சென்னை பாக்ஸ் ஆபீஸில் நம்பர் இடத்தைப் பெற்றிருக்கிறது கலைப்புலி தாணுவின் கணிதன்.\nமேலும் 175 திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் வார இறுதியில் மொத்தமாக 3 கோடிகள் வரை வசூலித்து சாதனை செய்துள்ளது. மிகப்பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் வெளியான இப்படம் 3 கோடிகள் வசூலித்திருப்பதை, பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். கணிதன் வெற்றி பெற்றதன் மூலம் ஈட்டி வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் அதர்வா.\nஜெயம் ரவி, லட்சுமி மேனனின் மிருதன் 2 வது வாரத்தில் 41.89 லட்சங்களை வசூல் செய்து 2 வது இடத்தைப் பிடித்துள்ளது. வெளியாகி 2 வாரங்கள் தாண்டிய நிலையில் இப்படம் 2.30 கோடிகளுக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nபோலீசாக மாறி விஜய் சேதுபதி என்கவுண்டர் செய்த சேதுபதி, 2 வார முடிவில் 36.50 லட்சங்களை வசூலித்திருக்கிறது. 2 வாரங்கள் முடிவில் இதுவரை 1.62 கோடிகளை சேதுபதி வசூல் செய்துள்ளது.\nஅருள்நிதி கோபம் கொண்டு நடித்த ஆறாது சினம் முதல் வார முடிவில் 34.06 லட்சங்களை வசூலித்துள்ளது. படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்திருப்பதால் வரும் வாரங்களில் இப்படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபாக்ஸ் ஆபிஸில் ரஜினிகாந்துடன் மோதிய கோலிவுட் நடிகர்கள்.. விஜயகாந்த் முதல் தனுஷ் வரை\n5 படங்கள் தொடர்ந்து ஹிட்.. ரூ.352 கோடியை அள்ளிய வசூல்..வெற்றிகரமான ஹீரோயின் ஆன பிரபல நடிகை\nதியேட்டர்களில் அசத்தும் டகால்டி.. முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்ளோ தெரியுமா\nஅசுரனை மிஞ்சிய பட்டாஸ் முதல் நாள் வசூல்.. பொங்கல் தினத்தன்று வசூல் வேட்டையாடிய தனுஷ்\nதர்பார் படத்தோட வசூல் எவ்ளோபா.. இந்தா லைகாவே சொல்லிட்டாங்க பாருங்க.. ம்.. பெத்த கலெக்ஷன்தான்\nசூப்பர்ஸ்டாரின் தர்பார் 3ம் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் உலகளவில் எவ்வளவு தெரியுமா\n100 கோடி கிளப்பில் இணையும் தர்பார்.. 2ம் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் இதோ\nசர்கார் வசூலை முறியடிக்காத தர்பார்.. சோலோ ரிலீசாகியும் இத்தனை கோடி தான் வசூலா\nஅசுரனை வீழ்த்திய எனை நோக்கிப் பாயும் தோட்டா.. முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா\nவாவ்.. முதல் வாரத்திலேயே செமயா கல்லா கட்டிய ஆதித்யவர்மா.. எவ்ளோன்னு தெரியுமா\nபிகில் 100 கோடி.. விஸ்வாசம் 125 கோடி.. தரமான சம்பவம் செஞ்சது நாங்க தான்.. தல- தளபதி ரசிகர்கள் மோதல்\n5ஆம் நாளில் பிகிலை வீழ்த்தி விரட்டியடித்த கைதி .. அமெரிக்காவில் அள்ளியிருக்க வசூலை பாருங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெளியே ஆட்டம் போட்டாலும்.. உள்ளுக்குள் அழுத சம்யுக்தா.. அனிதாவை எப்போதுமே மறக்கமாட்டார்\nமன்ற நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார் ரஜினி.. அரசியலுக்கு வருவது பற்றி அதிரடி முடிவை அறிவிப்பாரா\nரியோ கேப்டன்சிக்கு எத்தனை ஸ்டார்.. ரம்யா, சனம்க்கு அவ்வளவு வெறுப்பு.. ஒரே அடியா பல்டி அடித்த பாலா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பி��ன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/world/92947/", "date_download": "2020-11-30T17:12:28Z", "digest": "sha1:DQJY7SS6XTPIWWQVKFDZYR6WD6ME3S3J", "length": 7965, "nlines": 155, "source_domain": "thamilkural.net", "title": "சிரியாவின் உயர்மட்ட இராஜதந்திரி காலமானார்! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் உலகம் சிரியாவின் உயர்மட்ட இராஜதந்திரி காலமானார்\nசிரியாவின் உயர்மட்ட இராஜதந்திரி காலமானார்\nசிரியாவின் உயர்மட்ட இராஜதந்திரியும் நீண்டகாலமாக வெளியுறவு அமைச்சராக இருந்தவருமான வலீத் அல்மொலேம் உயிரிழந்துள்ளதாக தெரிவிகப்படுகின்றது.\nஇத்தகவலை அந் நாட்டு அரச தொலைக்காட்சி இன்று திங்கட்கிழமை(16) அதிகாலை அறிவித்துள்ளது.\nஎனினும் அவரது உயிரிழப்புக்கான காரணங்கள் கூறப்படாத நிலையில், 79 வயதான வலீத் அல் மொலேமின் பல ஆண்டுகளாக இருதய பிரச்சினைகளினால் உடல்நலப் பாதிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை மொலேம் முதன்முதலில் வெளியுறவு அமைச்சராக 2006 இல் நியமிக்கப்பட்டதுடன் துணை பிரதமர் பதவியையும் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசுழிபுரம் -காட்டுப்புலம் அ.த.க பாடசாலை மாணவன் 179 புள்ளிகளை பெற்று சித்தி\nNext article100 கோடி ரூபாவை செலுத்தியுள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை\nநாயுடன் விளையாடும்போது ஜோ பைடனின் வலது கால் முறிந்தது\nஅவுஸ்திரேலியாவின் சிட்னி உட்பட பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு \nஅபுதாபியில் 144 தளங்கள் கொண்ட 4 கட்டிடங்கள் வெடிவைத்து தகர்ப்பு\nஒரு தாயின் ஈனக் கண்ணீரால் இந் நாடு இரண்டாகிவிடுமா\nஎமக்காக இன்றும் போராடும் பிரபாகரன் என்ற மந்திரச்சொல்\nநசுக்கப்படும் மனித உரிமை : சட்டங்களை கடந்து போராட தமிழ் தலைமை தயாரா\nகிளிநொச்சி மாவட்டத்தில் சாதாரண தர மாணவர்களுக்கு மாத்திரம் நாளை முதல் பாடசாலைகள் ஆரம்பம்\nசத்தம் சந்தடியின்றி இறுதி நேரத்தில் சம்பந்தனுடன் டோவால் திடீர் சந்திப்பு\n மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/nov/17/1316-lakh-voters-in-nellai-district-3505351.html", "date_download": "2020-11-30T17:41:04Z", "digest": "sha1:ISZQC472X4RGBGFG2STNOAFQO4CLN36O", "length": 13107, "nlines": 153, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nநெல்லை மாவட்டத்தில் 13.16 லட்சம் வாக்காளா்கள்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து 13 லட்சத்து 16 ஆயிரத்து 762 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.\nஇறப்பு, இரட்டைப்பதிவு உள்ளிட்ட காரணங்களால் பழைய பட்டியலில் இருந்து 18 ஆயிரத்து 364 வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.\nஇதையொட்டி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டு ஆட்சியா் வி.விஷ்ணு கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் 13,30,118 வாக்காளா்கள் இருந்தனா். பின்னா், அதே மாதம் 15ஆம் தேதி முதல் அக்டோபா் 31 ஆம் தேதி வரை புதிய வாக்காளா்களை சோ்த்தல், நீக்குதல் உள்ளிட்ட விண்ணப்பங்கள் நேரடியாகவும், இணைய வழியிலும் பெறப்பட்டன.\nஅதன்படி, 2,365ஆண் வாக்காளா்கள், 2,626 பெண் வாக்காளா்கள், 17 இதரா் என புதிதாக 5,008 போ் சோ்க்கப்பட்டுள்ளனா். இறந்தவா்கள் 10,660 பேரும், இரட்டைப் பதிவுகளுக்காக 3,39 பேரும், இடம் மாறிய 4, 665 பேருமாக 18, 364 போ் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இறுதியாக 5 பேரவைத் தொகுதிகளிலும் 6, 45, 494 ஆண் வாக்காளா்கள், 6 , 71, 179 பெண் வாக்காளா்கள், 89 இதர வாக்காளா்கள் என மொத்தம் 13,16, 762 போ் பட்டியலில் உள்ளனா்.\nசிறப்பு முகாம்கள்: இந்த வரைவு வாக்காளா் பட்டியல் கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள், ஊராட்சி அலுவலகங்கள், மாநகராட்சிக்குள்பட்ட குடியிருப்போா் நலச்சங்கங்கள் ஆகியவற்றில் மக்களின் பாா்வைக்கு வைக்கப்படும். அதைப் பாா��வையிட்டு மக்கள் சரிபாா்த்துக் கொள்ளலாம். கோரிக்கை, ஆட்சேபம் இருந்தால் இம் மாதம் 16 ஆம் தேதி முதல் டிசம்பா் 15 ஆம் தேதி வரை தெரிவிக்கலாம். மேலும், இம் மாதம் 21, 22, டிசம்பா் 12, 13 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு திருத்த முகாம்கள் நடைபெற உள்ளன. இறுதி வாக்காளா் பட்டியல் 20.1. 2021இல் வெளியிடப்படும் என்றாா் அவா்.\nவாக்காளா் பட்டியலை திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேசராஜா உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனா்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் பெருமாள், சாா் ஆட்சியா்கள் பிரதீக் தயாள் (சேரன்மகாதேவி), சிவகிருஷ்ண மூா்த்தி (திருநெல்வேலி), பயிற்சி ஆட்சியா் அலா்மேல் மங்கை, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலா் மு.அப்துல்வஹாப், மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் காசிவிஸ்வநாதன், பாஜகவின் மகாராஜன், பகுஜன்சமாஜ்கட்சியின் தேவேந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.\nதொகுதிவாரியாக வாக்காளா் பட்டியல் விவரம்\nதொகுதி ஆண்கள் பெண்கள் இதரா் மொத்தம்\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/lenovo-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-ideapad/", "date_download": "2020-11-30T17:49:07Z", "digest": "sha1:JMAPVY27YGF6SXOQHY3MJ7ENEKREUKUV", "length": 9340, "nlines": 103, "source_domain": "www.techtamil.com", "title": "Lenovo-வின் புதிய IdeaPad – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nGames வசதிகளை support செய்வதற்காக பல நிறுவனங்கள் தங்கள் டேப்லெட்டுகள், smart phones மற்றும் notebook-களை அதிக சக்தி கொண்ட அளவில் உருவாக்குகின்றனர். குறிப்பாக இந்த devives RAM, processors மற���றும் graphics அக்சிலரிங் யூனிட்டுகள் போன்றவை அதிக செயல் திறனுடன் இருக்கும்.\nஅந்த வகையில் தற்போது லெனோவா நிறுவனம் ஒரு புதிய நோட்புக்கை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த புதிய நோட்புக்கின் பெயர் Idea Pad Y470p ஆகும். இந்த நோட்புக் வெளி வருவதற்கு முன்பாகவே ஏராளமான ஆர்டர்கள் குவிந்து விட்டன. இந்த புதிய நோட்புக் பழைய Y470 நோட்புக்கிற்கு அடுத்து வந்துள்ளது.\nஇந்த நோட்புக்கின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது 14 inch அளவில் HD வசதி கொண்ட அகல திரையைக் கொண்டிருக்கிறது. இந்த திரையின் pixel resolution 1366 x 768 ஆகும். கேமராவைப் பொருத்த மட்டில் இந்த நோட்புக் வீடியோ recording வசதி கொண்ட 2 மெகா பிக்சல் webcam கொண்டுள்ளது.\nஅதுபோல் சேமிப்பு வசதியைப் பார்த்தால் இந்த நோட்புக் 8GB DDR3 RAM, 750 GB (5400 ஆர்பிஎம்) HDD அல்லது 1TB HDD (தேவைப்பட்டால்)யைக் கொண்டுள்ளது. தகவல்களைக் கையாள wifi 02.11 பி/ஜி/என், இடிஆருடன் கூடிய bluetooth v2.1, USB 3.0 மற்றும் HDMI out போன்ற அணைத்து இணைப்பு வசதிகளையும் இந்த நோட்புக் வழங்குகிறது.\nமின் திறனிற்காக இந்த நோட்புக் 6 செல் கொண்ட பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இந்த பேட்டரி 4 – 5 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. மேலும் இந்த நோட்புக்கில் 6 இன் 1 card reader-ம் உண்டு.\nமற்ற அம்சங்களைப் பார்க்கும் போது இந்த Y470p நோட்புக் ஜிகாபிட் எர்த்நெட் போர்ட் மற்றும் ப்ளூரே ட்ரைவையும் கொண்டிருக்கின்றது. இதன் எடை 4.9 பவுண்டுகள் மட்டுமே. மேலும் இந்த நோட்புக் விண்டோஸ் 7 Home Premium 64 பிட் இயங்கு தளத்தில் இயங்குகிறது. அதுபோல் CPU Intel Core i7 2670 processor (2.2 ஜிஹெர்ட்ஸ், 6 எம்பி கேச்) மற்றும் ஜிபியு எஎம்டி ரேடியோன் எச்டி 7690 மற்றும் 1 ஜிபி மெமரியையும் கொண்டிருக்கிறது. இதன் சந்தை விலை இன்னும் வெளியிடப்படவில்லை. இது 1200 அமெரிக்க dollar-கள் இந்திய ரூபாயில் சுமார் 60,000/- இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\nசாம்சங் கேலக்சி நோட் 7 -க்கு ஏற்பட்ட தடை\nஆப்பிள் ஐபோன் 7 ஒரு பார்வை:\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/girls-team-will-represent-india-in-global-robotics-competition", "date_download": "2020-11-30T17:29:38Z", "digest": "sha1:XNQEKK27CJ6JAG6BE3WDSB6GFPM3MR3R", "length": 11147, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "``இந்தியாவை தலைநிமிரச் செய்வோம்\"- ரோபோ ஒலிம்பிற்கு தேர்வாகிய இந்தியாவின் முதல் பெண்கள் அணி! | Girls Team Will Represent India In Global Robotics competition", "raw_content": "\n``இந்தியாவை தலைநிமிரச் செய்வோம்\" - ரோபோ ஒலிம்பிக்குக்குத் தேர்வாகிய இந்தியாவின் முதல் பெண்கள் அணி\n'ரோபோ ஒலிம்பிக்'கில் முதல் முறையாக, இந்தியாவின் சார்பாக அனைவரும் பெண்களாகச் செல்வது இதுவே முதல் முறையாகும்.\n'தி ஃபர்ஸ்ட் குளோபஸ் சேலஞ்ச்' என்ற அமைப்பு ஒவ்வொரு வருடமும் உலக அளவில் மாற்றம் தேவைப்படும் சமூக பிரச்னைகளுக்கு, ரோபோ மூலம் தீர்வுகாணும் 'ரோபோ ஒலிம்பிக்' என்ற போட்டியைப் பல்வேறு நாடுகளில் நடத்திவருகிறது. இந்த வருடம், அக்டோபர் மாதம் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இறுதிச்சுற்றுக்குத் தேர்வுபெற்றுள்ள இந்திய அணியில் அனைவருமே பெண்கள் என்பதுதான் இதில் ஹைலைட். 'ரோபோ ஒலிம்பிக்'கில், இந்தியாவின் சார்பாக அனைவரும் பெண்களாகச் செல்வது இதுவே முதல் முறை,\nவருகிறது துப்புரவுத் தொழிலாளிகளின் `காப்பான்'... சென்னை ஐ.ஐ.டி உருவாக்கிய `SEPoy' ரோபோ\nஅறிவியல், கண்டுபிடிப்புகள் என்றாலே ஆண்களின் பங்களிப்புகள்தான் அதிகமாக இருக்கும் என்ற நிலையை மாற்றி ஆருஷி, ராதிகா, ஆயுஷி, ஜாஸ்மேகர், லாவண்யா என்ற மும்பைச் சேர்ந்த ஐந்து பெண்கள் தேர்வாகி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் குறிப்பாக, இந்தியப் பெண்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.\nஆருஷி, ரோபோ வடிவமைப்பில் உள்ள எலக்ட்ரானிக் தொடர்பான பணியிலும், ராதிகா ரோபோ உருவாக்கத்துக்கான புரொகிராம் தயாரிப்பிலும், ஆயுஷி அவுட் ரீச் புரோகிராமிலும், ஜாஸ்மேகர், லாவண்யா இருவரும் ரோபோவின் வெளிப்புற வடிவமைப்பிலும் திறன் பெற்றவர்கள். எனிலும், உலக அளவில் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் போட்டி, கடினமாகத்தான் இருக்கும்.\n'தி ஃபர்ஸ்ட் குளோபஸ் சேலஞ்ச்'அமைப்பின் இந்த வருட போட்டியின் தலைப்பு, 'ரோபோ மூலம் ஓசோன் பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல்.' இதில்,193 நாடுகளிலிருந்து 14 முதல் 18 வயதுடைய 2,000 மாணவர்கள் இந்தப்போட்டியில் கலந்துகொள்ள உள்ளதாகப் போட்டி நடத்தும் அமைப்பு தெரிவித்திருக்கிறது.\nஇது குறித்து இந்தியப் போட்டியாளர்கள் பேசியபோது, \"ரோபோடிக் என்பது எங்களின் கனவு எனினும், இந்தப் போட்டியில் நாங்கள் அதற்காக மட்டும் கலந்துகொள்ளவில்லை. உலக அளவில் அறிவியல், கணிதம், டெக்னாலஜி, பொறியியல் போன்ற துறைகளில் இன்னும் பெண்கள் முழுவதுமாக வளர்ச்சி அடையாத நிலையில்தான் இருக்கிறார்கள். பெண்களாலும் இந்தத் துறையில் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாகவே இதைப் பார்க்கிறோம்.\nஇதன், முதல்கட்ட முயற்சியாக சில ஆண்டுகளாகவே பின்தங்கிய சில கிராமங்களுக்குச் சென்று, அங்கு இருக்கும் பெண்களுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவர்களுக்கு நாங்களே உதவிகளையும் செய்து வருகிறோம். இந்தப் போட்டியில் எங்களுக்கான வெற்றி என்பது, பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆயுதமாகப் பார்க்கிறோம். 193 நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவை தலைநிமிரச் செய்வோம்\" என்று கூறியுள்ளனர்.\nஎளிய மக்களின் வாழ்வியலை எழுத்துக்களில் விளக்க முயற்சி செய்பவள்.கடல் காதலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%B5/", "date_download": "2020-11-30T16:47:47Z", "digest": "sha1:BDQCFPL2R4HFRJ7GZ7I7HIIWDFOSDBIX", "length": 7807, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "ஜெருசலேம் விவகாரம்: ஐ.நா.,வில் டிரம்பிற்கு எதிராக இந்தியா ஓட்டளிப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி ��ம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\nநிஜ போரை போன்று ராணுவ பயிற்சி செய்யவேண்டும் - சீன அதிபர் உத்தரவு\nதூத்துக்குடி கடல் பகுதியில் பாக்., படகு பறிமுதல் \n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nஜெருசலேம் விவகாரம்: ஐ.நா.,வில் டிரம்பிற்கு எதிராக இந்தியா ஓட்டளிப்பு\nஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தில் ஐ.நா., சபையில் இன்று பொது வாக்கெடுப்பு நடந்தது. இதில் இந்தியா உள்ளிட்ட 128 நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக ஓட்டளித்தன.\nஜெருசலேம் நகரை, மத்திய கிழக்கு நாடுகளான, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. பல ஆண்டுகளாக இந்த சர்ச்சை தொடரும் நிலையில், ஜெருசலேம் நகரை, இஸ்ரேல் நாட்டின் அதிகாரப்பூர்வ தலைநகராக அங்கீகரிப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில் ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தின் மீது ஐ.நா.வில் பொது வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பில் டிரம்ப்பின் முடிவுக்கு எதிராகவும், ஐ.நா.வுக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 128 நாடுகள் ஒட்டளித்தன. ஐ.நா.வுக்கு எதிராகவும், டிரம்ப்பிற்கு ஆதரவாகவும் 9 நாடுகள் மட்டுமே ஒட்டளித்தன. 35 நாடுகள் ஒட்டளிப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.\nஅமெரிக்காவிற்கு எதிராக ஒட்டளிக்கும் நாடுகளுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகள் வீதிக்கப்படும் என அமெரிக்கா தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் எதிராக ஓட்டளிக்கும் நாடுகளின் பெயர்கள் குறித்து வைத்துக் கொள்ளப்படும் எனவும் ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்திருந்தது அமெரிக்காவின் பகிரங்க மிரட்டலாகவே தெரிந்தது. எனினும் 128 நாடுகள் டெனால்ட் டிரம்ப்பின் முடிவுக்கு எதிராக அணி திரண்டன.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன��� அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/tag/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2020-11-30T17:27:02Z", "digest": "sha1:5LYMSKOIYNI2VUWTU6DYMVSEHHCUNB2E", "length": 5662, "nlines": 83, "source_domain": "www.pagetamil.com", "title": "கந்தக்காடு புனர்வாழ்வு முகாம் Archives - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nTag: கந்தக்காடு புனர்வாழ்வு முகாம்\nகந்தக்காட்டில் கைதிகளை பார்க்க சென்ற எவருக்கும் கொரோனா இல்லை\nகந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கைதிகளை பார்வையிட சென்ற எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. கைதிகளை பார்வையிட சென்றவர்கள் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இது உறுதியானதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை...\nஒரேநாளில் அதி உச்சம்: நேற்று 300 பேருக்கு தொற்று\nஇலங்கையில் நேற்று (10) அதிகூடிய எண்ணிக்கையாக 300 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கந்தக்காட்டிலுள்ள போதைப்பொருள் அடிமையானோர் புனர்வாழ்வு மையத்திலிருந்த 283 பேர், இந்தியாவிலிருந்து வந்த 09 பேர், பாகிஸ்தானிலிருந்து வந்த ஒருவர்,...\nகந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து கொரோனா சமூகத்தொற்றாக மாறும் அபாயம்\nகந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்திலிருந்து கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், முறையான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் இது சமூகத்திற்குள் பரவும் அபாயமுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthur-vns.blogspot.com/2013/05/", "date_download": "2020-11-30T17:34:19Z", "digest": "sha1:LLOQVMVWQ3ZP2X47HZ76JDVU7BXXJ3XC", "length": 31199, "nlines": 245, "source_domain": "puthur-vns.blogspot.com", "title": "நினைத்துப்பார்க்கிறேன்: மே 2013", "raw_content": "\nதிங்கள், 27 மே, 2013\nகையூட்டு தந்து காரியங்களை முடித்துக் கொள்வது என்பது மற்ற அரசுத் துறைகளில் இருப்பதுபோல் பொதுத்துறை வங்கிகளிலும் இருக்கிறது என்பது உண்மை.\nஅதற்காக பொதுத்துறை வங்கிகளில் பணி புரியும் எல்லோரும் கையூட்டு பெறுகின்றனர் என்று நான் இங்கு சொல்ல வரவில்லை. ���னால் வங்கிகளிலும் சில கருப்பு ஆடுகள் உண்டு என்பதை உரத்த குரலில் சொல்வதில் எனக்கு எந்த வித தயக்கமும் இல்லை.\nவாடிக்கையாளர்கள் தாங்களே மனமுவந்து தரும் அன்பளிப்பு என்று அதை சிலர் சொல்லி சமாளித்தாலும், கையூட்டு என்பதை வெகுமதி, அன்பளிப்பு என எந்த பெயரிட்டு அழைத்தாலும் அது முறையாக ஈட்டாத வருவாய் என்பதை யாரும் மறைக்கமுடியாது.\nபொதுத்துறை வங்கிகளில் பணிபுரிவோர்களுக்கு இன்றைய நிலையில் சம்பளம் அதிகம் என்று சொல்ல மாட்டேன். ஆனால் அவர்கள் பெறுவது ஒன்றும் குறைந்த சம்பளம் அல்ல.\nஆனால் அவர்களில் ஒரு சிலர் பேராசையால், தாங்கள் வங்கிகளில் ஊதியம் பெற்று செய்கின்ற பணிகளுக்குக் கூட, வாடிக்கையாளர்களும் ஏதாவது தரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் என்பது வருந்தக்கூடிய ஒன்றே. அதற்கு காரணம் அதைத் தர சிலர் தயாராகவும் இருக்கிறார்கள் என்பதும் தான்\nஅதனால் வங்கியில் கையூட்டை எதிர்பார்ப்போரை மட்டும் குறை சொல்வது தவறு. அதைத் தந்து தங்கள் காரியத்தை முடித்துக்கொள்ள விரும்பும் சில வாடிக்கையாளர்களையும் குறை சொல்லத்தான் வேண்டும்.\nகையூட்டு பெறுவோர் மற்றும் தருவோர் பற்றி ஒரு தனி பதிவே போடலாம். அது பற்றி பின்னர் எழுதுவேன் என்று வாடிக்கையாளர்களும்நானும் 11 இல் சொல்லியிருந்தேன். அதைப்பற்றி எழுதலாமென எண்ணுகிறேன்.\nஎன்னுடைய பணிக்காலத்தில் என்னிடம் கையூட்டு தந்து தங்கள் காரியத்தை முடித்துக்கொள்ள சிலர் முயற்சித்ததுண்டு. ஆனால் நான் அதற்கு இசையவில்லை. அந்த நிகழ்வுகளில் ஓரிரண்டை இங்கே பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.\nஅதுவரை சார்பு மேலாளராக (Sub Manager) பணியாற்றிக் கொண்டிருந்த எனக்கு, ஒரு மாவட்டத் தலைநகரில் இருந்த கிளையில் முதன் முதலாக மேலாளராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது.\nபுதிய பணியில் உற்சாகத்தோடு பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் ஒரு விவசாயி என்னைப் பார்க்க வந்தார். அவரது பண்ணையை மேம்படுத்தவும், கிணறு வெட்டி பம்ப் செட் வைக்கவும் வேண்டியிருப்பதால் வங்கியில் கடன் கிடைக்குமா என விசாரிக்க வந்திருப்பதாக சொன்னார்.\nஅவரை அமர சொல்லி, அவரது இருப்பிடம்,பயிரிடப்படும் நிலத்தின் மொத்த பரப்பளவு, பயிரிடப்படும் பயிர்கள் போன்ற தகவல்களைக் கேட்டறிந்தேன். பின்னர் அவரிடம் ‘நீங்கள் பெறும் கடனுக்குக்காக அபிவிருத்தி ச��ய்யப்பட இருக்கின்ற மற்றும் கிணறு அமைய இருக்கின்ற நிலத்தை ஈடாக தர வேண்டியிருக்கும்.\nஎனவே முதலில் உங்கள் நிலத்தின் தாய் பத்திரத்தோடு, சிட்டா அடங்கல் மற்றும் முப்பது ஆண்டுகளுக்கான வில்லங்க சான்றிதழ் பெற்று வாருங்கள். அவைகளை எங்கள் வங்கியின் வழக்கறிஞரிடம் கொடுத்து அவரின் சட்ட கருத்தை (Legal Opinion) அறிந்து, பின் மேற்கொண்டு ஆவன செய்வோம்.’ என்றேன்.\nஅதற்கு அவர், ‘சார்.இதோ தாய் பத்திரம் கொண்டு வந்திருக்கிறேன். பாருங்கள்.’என்று சொல்லி ஒரு கட்டு ஆவணங்களை என்னிடம் கொடுக்க முற்பட்டார்.\nஉடனே நான் ‘இவைகளை நான் பார்ப்பதைவிட எங்கள் வழக்கறிஞர் பார்ப்பது தான் நல்லது. எனவே . நான் சொன்ன ஆவணங்களோடு வாருங்கள். அவைகளை வழக்கறிஞருக்கு அனுப்பி ஆவன செய்கிறேன்.’ என்றேன்.\nஅப்படி சொல்லியும் கேட்காமல் அவர் அவைகளை என்னிடம் வலுக் கட்டாயமாகக் கொடுத்தார். சரி அவர் திருப்திக்காக அந்த ஆவணங்களைப் பார்ப்போமே என்ற எண்ணத்தோடு அதைப் பிரித்தேன்.\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் பிற்பகல் 1:42 14 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 21 மே, 2013\n‘’எங்களது வங்கிக் கிளையின் வாடிக்கையாளர், தலைமை அலுவலகத்திற்கு கொடுத்த புகார் பற்றி விசாரித்துவிட்டு திரும்பி வந்த மறுநாள் மதியம் எனது உதவியாளர் வந்து, என்னைப் பார்க்க இருவர் வந்திருப்பதாக சொன்னார். அவர்களை உடனே உள்ளே வர சொன்னேன். வந்தவர்களில் ஒருவரைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டேன்.’’ என்று சொன்னேன் அல்லவா\nஅதற்கு காரணம் அவர்தான் முதல் நாள் நான் சென்று பார்த்தபோது, என்னிடம் முகம் கொடுத்து பேசாமல், உள்ளே வந்து உட்காரக் கூட சொல்லாமல் நிற்க வைத்தே வழி அனுப்பிய வாடிக்கையாளர். அவரோடு வந்தவரைப் பார்த்ததும், அவர் ஒரு தேசியக் கட்சியைச் சேர்ந்த அரசியவாதி என தெரிந்துகொண்டென்.\nஅவர்கள் இருவரையும் அமர சொல்லிவிட்டு, அவர்களுக்கு எங்கள் அலுவலகம் இருந்த கட்டிடத்தின் கீழே இருந்த பிரபலமான உணவகத்திலிருந்து காபி வாங்கி வரச் சொன்னேன்.\nஅவர்கள் காபி அருந்தி முடித்ததும், முதல் நாள் நடந்த விஷயம் பற்றி எதுவும் பேசாமல், ’என்ன விஷயமாக என்னை பார்க்க வந்திருக்கிறீர்கள்’ எனக் கேட்டேன். அதற்கு அந்த வாடிக்கையாளர் ஏதும் பதில் சொல்லவில்லை. அவர் என்னைப் பார்க்க சங்கோசப்படுவதுபோல் தோ��்றியது.\nஅவர் கூட வந்த அரசியல்வாதி, ‘சார். நேற்று எங்கள் ஊருக்கு வந்தீர்கள் போல. நான் அப்போது ஊரில் இல்லை. நீங்கள் வருவது தெரிந்திருந்தால் இருந்து உங்களைப் பார்த்திருப்பேன்.’ என்றார்.\nஅதற்கு நான், ‘நான் வெளியூருக்கு ஆய்வுக்கு செல்லும்போது சொல்லிவிட்டு செல்வதில்லை. அதனால் திடீரென அங்கு வரவேண்டியதாகிவிட்டது. மேலும் உங்களைப் பார்க்க நான் வரவில்லையே அது சரி. இவர் உங்களுக்கு என்ன வேண்டும். எதற்காக இவரை அழைத்துக் கொண்டு என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்கள் அது சரி. இவர் உங்களுக்கு என்ன வேண்டும். எதற்காக இவரை அழைத்துக் கொண்டு என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்\nஅதற்கு அவர்,’ இந்த தம்பி நாம் ஊர்க்காரர். நமக்கு வேண்டியவர். நடந்ததைக் கேள்விப்பட்டேன். அது விஷயமாகத்தான் உங்களிடம் பேச எண்ணி வந்திருக்கிறேன்.’ என்றார்.\n‘நேற்று நான் உங்கள் ஊர் வந்து இவரிடம் விசாரிக்க வந்தபோது, இவர் என்னிடம் பேசவே விரும்பவில்லை. ஏதோ அழையா விருந்தாளியை நடத்துவது போல் அல்லவா என்னை நடத்தினார் இவர் எங்களது கிளை பற்றி புகார் கொடுத்ததால் தான் இவரது இருப்பிடத்திற்கு அது பற்றி விசாரிக்க சென்றேன். ஆனால் இவர் தலைமை அலுவலகத்திற்கு புகார் கொடுத்த நிகழ்வு பற்றி மேற்கொண்டு எதுவும் பேச மறுத்துவிட்டார். எந்த வித தகவலும் தராமல் ஒத்துழைக்க மறுக்கும் இவரின் புகார் பற்றி நான் எப்படி விசாரித்து மேல் நடவடிக்கை எடுக்க முடியும் இவர் எங்களது கிளை பற்றி புகார் கொடுத்ததால் தான் இவரது இருப்பிடத்திற்கு அது பற்றி விசாரிக்க சென்றேன். ஆனால் இவர் தலைமை அலுவலகத்திற்கு புகார் கொடுத்த நிகழ்வு பற்றி மேற்கொண்டு எதுவும் பேச மறுத்துவிட்டார். எந்த வித தகவலும் தராமல் ஒத்துழைக்க மறுக்கும் இவரின் புகார் பற்றி நான் எப்படி விசாரித்து மேல் நடவடிக்கை எடுக்க முடியும்\nஅதற்கு அந்த அரசியல்வாதி, ‘அது பற்றி தான் பேச வந்திருக்கிறோம். நீங்கள் மேற்கொண்டு எந்த வித நடவடிக்கையையும் எடுக்கவேண்டாம். இவர் அந்த புகாரைத் திரும்பப் பெற்றுக்கொள்ள விரும்புகிறார்.’ என்றார்\nஅதைக்கேட்டு எனக்கு கோபம் வந்தது. ஆனாலும் அதை அடக்கிக்கொண்டு, ‘என்ன காரணத்தால் இவர் கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுக்கொள்ள விரும்புகிறார்\n‘இல்லை. இல்லை. இந்த தம்பி ஏதோ அவசரத்தில் அவ���வாறு புகார் தந்துவிட்டார். உங்கள் வங்கி கிளையில் பணி புரியும் உள்ள ஊழியர்கள் அனைவரும் நல்லவர்கள். அவர்கள் எங்கள் பகுதி மக்களுக்கு நல்ல சேவையை தந்து கொண்டிருக்கும்போது, இவர் இந்த மாதிரி புகார் தந்திருக்கத் தேவையில்லை.\nநீங்கள் வந்து போனீர்கள் எனக் கேள்விப்பட்ட பிறகு, நான் தான் இவரை அந்த புகாரை திரும்பப் பெற்றுக்கொள்ள சொன்னேன்.இவரும் ஒத்துக்கொண்டதால் உங்களிடம் சொல்லிவிட்டு அதைச் செய்யலாம் என்பதால் இங்கு வந்தோம். தயை செய்து இதை இத்தோடு விட்டுவிடுங்கள். இன்றே இவர் உங்கள் தலைமை அலுவலகத்திற்கு இது பற்றி இன்றே எழுதி விடுவார்.’என்றார்.\n இவர் விரும்பும்போது புகார் கொடுக்கவும், திரும்ப பெற்றுக்கொள்ளவும் நாங்கள் தானா கிடைத்தோம். இவரது பணம் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்கிற போது இவர் புகாரைத் திரும்பப் பெறவேண்டிய அவசியம் என்ன அப்படியென்றால் இவர் கொடுத்த புகார் பொய்யா அப்படியென்றால் இவர் கொடுத்த புகார் பொய்யா’ என சற்று வேகத்தோடு கேட்டேன்.\nஅதற்கு அவர், ‘நீங்கள் கோபப்படுவது சரிதான். ஏதோ தெரியாமல் இது நடந்துவிட்டது. இதோடு இதை விட்டு விடுங்கள்.’ என்றார்.\n‘சரி. இவரை ஏன் இந்த புகாரைத் திரும்பப்பெறுகிறார் என்பதை எங்கள் தலைமை அலுவகத்திற்கு விரிவாக எழுதிவிட்டு அதனுடைய படியை இந்த அலுவலகத்திற்கும் அனுப்புங்கள். இந்த புகாரை மேற்கொண்டு என்ன செய்வது என்பதை எங்கள் தலைமை அலுவலகம் தான் தீர்மானிக்கும்.’ என்றேன்.\nஅவர் ‘நன்றி.’ என சொல்லி கிளம்பும்போது சொன்னேன். ‘இவர் உங்களுக்கு வேண்டியவர் என்று சொன்னீர்கள். வணிகம் செய்யும் இவரிடம் சொல்லுங்கள். இவரைத் தேடி வருபவர்களை ஒழுங்காக இன்முகத்தோடு வரவேற்று பேசவேண்டும் என்று. அதுவும் இவர் கொடுத்த புகாரின் பேரில் அதை விசாரித்து உதவி செய்ய வருபர்களை, உட்காரவைத்து பேசவேண்டும் என்கின்ற அடிப்படை நாகரீகத்தை பற்றியும் சொல்லிக்கொடுங்கள்.’ என்றேன்.\nஅதுவரை பேசாமல் இருந்த அந்த இளம் வாடிக்கையாளர் என்னைப் பார்த்து ’சார் என்னை மன்னிக்க வேண்டும். யார் மீதோ இருந்த கோபத்தை உங்களிடம் நேற்று காண்பித்து விட்டேன். அவ்வாறு நடந்துகொண்டது தவறு என இப்போது உணர்கிறேன். இனி அவ்வாறு நடக்க மாட்டேன்.’ என்றார்.\n‘நீங்கள் செய்தது சரியல்ல என்று உணர்ந்ததே போதும். மன்னிப்பெல்லாம் கேட்கத் தேவையில்லை. போய் வாருங்கள் என்றேன். இருவரும் வணக்கம் சொல்லி சென்று விட்டனர்.\nநான் அவரை வரவேற்று உட்காரவைத்து உபசரித்தது அவரை அவ்வாறு பேச வைத்தது போலும்.\nபிறகு தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப இருந்த எனது அறிக்கையில் அன்று நடந்த நிகழ்வையும் குறிப்பிட்டு அனுப்பிவிட்டேன்.\nபின்பு கேள்விப்பட்டேன். நான் அந்த கிளைக்கு ஆய்வுக்கு சென்று வந்த பின், அந்த கிளையின் கடைநிலை ஊழியர் அந்த அரசியல்வாதியைப் பார்த்து இது பற்றி ஏதோ பேசி அவரது உதவியைக் கேட்க, அவரும் இதில் தலையிட்டு அவர்களுக்குள் இருந்த கொடுக்கல் வாங்கல் கணக்கை நேர் செய்திருக்கிறார். அதனால் தான் அந்த வாடிக்கையாளர் தனது புகாரை திரும்பப் பெற்றிருக்கிறார் என அறிந்துகொண்டேன்.\nபுகார் கொடுத்தவரே அதை திரும்பப் பெற்றதால் அந்த விஷயத்தை அப்படியே விடும்படி ஆகிவிட்டது.\nஅந்த நிகழ்வால், ‘சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம்.’ என்பது போல் புகாரில் தெரிவித்த தொகையை விட நான் காரில் போய் வந்த செலவு அதிகம் ஆனதும், வாடிக்கையாளரிடம் நான் பெற்ற வரவேற்பு அனுபவமும் தான் மிச்சம்\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் பிற்பகல் 2:46 21 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 17 மே, 2013\nஉலக சினிமா ரசிகன் அவர்களின் வேண்டுகோளை கீழே தந்திருக்கிறேன்.\nநாளை ‘பதிவர்பட்டாபட்டி’ மறைந்து ஏழாம்நாள். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நாளை சனிக்கிழமை 18-05-2013 அன்று, பதிவுலகம், பேஸ்புக் ஆகிய இணைய தளங்களில், பதிவுகள், ஸ்டேட்டஸ், கருத்துக்கள் எதுவும் வெளியிடாமல்... அன்னாருக்கு அஞ்சலி செலுத்தவேண்டும் என இணைய நண்பர்கள் தீர்மானித்து உள்ளார்கள்.\nஅனைவரும் இச்செய்தியை தங்கள் தளங்களில் பகிருமாறு, இணை நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் பிற்பகல் 9:29 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nவழங்கியவர் திரு சென்னை பித்தன்\nமூன்றாம் மற்றும் நான்காம் விருதுகள்\nவழங்கியவர்கள் திரு KILLERGEE & திரு மதுரைத்தமிழன்\nநீர்வரி தீம். Blogger இயக்கு���து.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/05/26/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86/", "date_download": "2020-11-30T17:41:43Z", "digest": "sha1:V43V4NN5QOVCIFMUQUCBYOVODOK3365H", "length": 6714, "nlines": 91, "source_domain": "thamili.com", "title": "‘செம்பருத்தி’ வனஜாவா இது… ஆளே அடையாளம் தெரியல…. இந்த லேட்டஸ்ட் போட்டோவ பாத்திங்களா…? – Thamili.com", "raw_content": "\n‘செம்பருத்தி’ வனஜாவா இது… ஆளே அடையாளம் தெரியல…. இந்த லேட்டஸ்ட் போட்டோவ பாத்திங்களா…\nஜீ தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கி வரும் சீரியல் ‘செம்பருத்தி’. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த சீரியலுக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். பணக்கார ஹீரோ வீட்டில் பணிபுரியும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக போகும் கதையில் கார்த்திக் ராஜ், ஷபானா, சூரியவம்சம் புகழ் பிரியா ராமன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.\nஇந்த சீரியல் மெகா ஹிட் அடித்ததற்கு இன்னொரு முக்கியமான காரணம் வில்லி கதாபாத்திம் வனஜா. நடிகை லக்ஷ்மியின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. இந்நிலையில் லாக்டவுன் நேரத்தில் நடிகை லக்ஷ்மி தனது புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்’ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் திகைத்துப் போய்விட்டார்கள். வேற லெவலில் தனது உடலை சிக்’கென்று மாற்றியுள்ளார். இதனைப் பார்த்த பலரும் “தயவுசெய்து உடல் எடையை குறைக்க டிப்ஸ் கொடுங்க மேடம்” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஐஸ்வர்யா கொரோனாவில் இருந்து விடுதலைக்குப் பின்னரான புகைப்படம்\nஊடகம் தொடர்பாய் இணையத்தில் பகிர்ந்து கொண்ட கலந்துரையடல் தொடர்பானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள் September 22, 2020\nமீன் பண்ணை பற்றிய விளக்கம். September 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/05/blog-post_695.html", "date_download": "2020-11-30T17:08:22Z", "digest": "sha1:5DPPYJ7TLGZNRMHHQFKWDDGUASVXRS6U", "length": 6549, "nlines": 124, "source_domain": "www.kalvinews.com", "title": "மூத்த குடிமக்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் - எல்.ஐ.சி அறிமுகம்", "raw_content": "\nமூத்த குடிமக்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் - எல்.ஐ.சி அறிமுகம்\nமூத்த குடிமக்களுக்காக புதிய ஓய்வூதிய திட்டத்தை எல்.ஐ.சி அறிமுகப்படுத்துகிறது.\nமூத்த குடிமக்களுக்கான பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா ஓய்வூதிய திட்டத்தைஎல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை வழக்கம்போல முகவர்களிடம் இருந்து நேரடியாகவோ அல்லது LIC-ன் www.licindia.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனிலோ வாங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2021 மார்ச் 31 வரை, இத்திட்டம் 7.40% பி.ஏ என்ற வருமானத்தை உறுதியளிக்கிறது. 10 வருட முழு காலத்திற்கும் செலுத்த வேண்டிய மாதாந்திரத் தொகையானது 7.66% பி.ஏ-க்கு சமமானதாக இருக்கும். மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்த தொகையைப் பொறுத்து மாதத்திற்கு குறைந்தபட்சமாக 1,000 ரூபாயும், அதிகபட்சமாக மாதத்திற்கு 10,000 ரூபாயும் பெறலாம்.\nஅடுத்த இரண்டு நிதியாண்டுகளில் விற்கப்படும் பாலிசிகளுக்கான உறுதிப்படுத்தப்பட்ட வட்டி விகிதம், ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் நிதி அமைச்சகத்தால் மதிப்பாய்வு செய்யப்பட்டு முடிவு செய்யப்படும்.\nஇந்தத் திட்டத்தின் கீழ் ஒருவர் பெறக்கூடிய அதிகபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு 9,250 ரூபாய், காலாண்டில் 27,750 ரூபாய், அரையாண்டுக்கு 55,500 ரூபாய் மற்றும் ஆண்டுக்கு 1,11,000 ரூபாய் ஆகும். பாலிசியை வாங்கும் போதே, ஓய்வூதியம் பெறுபவர் மாத / காலாண்டு / அரை ஆண்டு அல்லது வருடாந்திர ஓய்வூதிய முறையை தேர்வு செய்துக் கொள்ளலாம்.\nமூன்று பாலிசி ஆண்டுகளுக்குப் பிறகு கொள்முதல் விலையில் 75 சதவீதம் வரை கடனை அளிக்க இந்த திட்டம் அனுமதிக்கிறது.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து ப���டல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-289-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2020-11-30T17:44:54Z", "digest": "sha1:LWREJPRP5LPQXM5AAAYH3Z3U4AJHPSMH", "length": 9722, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "சென்செக்ஸ் 289 புள்ளிகள் வீழ்ச்சி! நிப்டி 104 புள்ளிகள் இறங்கியது! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome இந்தியா சென்செக்ஸ் 289 புள்ளிகள் வீழ்ச்சி நிப்டி 104 புள்ளிகள் இறங்கியது\nசென்செக்ஸ் 289 புள்ளிகள் வீழ்ச்சி நிப்டி 104 புள்ளிகள் இறங்கியது\nதொடர்ந்து 2வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 289 புள்ளிகள் குறைந்தது.\nசர்வதேச தர நிர்ணய நிறுவனமான மூடிஸ், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வரும் மாதங்களில் குறைவாக இருக்கும் என எச்சரிக்கை செய்துள்ளது. இதுதவிர பல முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் ஏமாற்றம் அளிக்கும் விதத்தில் இருந்ததால் பங்குச் சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது.\nசென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பார்தி ஏர்டெல், டி.சி.எஸ்., ஐ.டி.சி., எல் அண்டு டி உள்பட 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், யெஸ் பேங்க், இண்டஸ்இந்த் வங்கி, ஹீரோமோட்டோ கார்ப், சன்பார்மா மற்றும் ஸ்டேட் வங்கி உள்பட 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.\nமும்பை பங்குச் சந்தையில் இன்று 565 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,947 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 111 நிறுவன பங்குகளின் விலை எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.140.66 லட்சம் கோடியாக குறைந்தது. நேற்று வர்த்தகம் முடிவடைந்த போது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.142.48 லட்சம் கோடியாக இருந்தது.\nஇன்று வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 289.13 புள்ளிகள் இறங்கி 37,397.24 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 103.80 புள்ளிகள் குறைந்து 11,085.40 புள்ளிகளில் நிலை கொண்டது.\nசென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை நீட்டிப்பு- கமிஷ்னர���\nகொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வந்ததால், நோயக்கட்டுப்பாட்டு நடவடிக்கையாக மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் அனைத்து...\nவிசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் காவல்நிலையத்திலேயே மரணம்\nமதுரை அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் காவல்நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவரது...\n7 பேர் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த 6 பேர் கைது\nசென்னை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, அம்பத்தூரில் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். ராஜிவ்காந்தி கொலை...\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுவதும் வெடிக்கும்: சீமான்\nவிவசாயிகள் போராட்டத்தையடுத்து வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து நாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-11-30T17:42:15Z", "digest": "sha1:OBK544ONUP5HPV2634EFB4S44DYX2T2C", "length": 11588, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்றிட ஆளுங்கட்சியே துணை போவதா? - மு.க.ஸ்டாலின் கண்டனம் - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்றிட ஆளுங்கட்சியே துணை போவதா\nபாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்றிட ஆளுங்கட்சியே துணை போவதா\nபொள்ளாச்சியில் பாலியல் கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் காப்பாற்றிட ஆளுங்கட்சியே துணை போவது கடும் கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nசென்னை: பொள்ளாச்சியில் பாலியல் கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் காப்பாற்றிட ஆளுங்கட்சியே துணை போவது கடும் கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை காமுகர்கள் கூட்டம் ஒன்று ���ொடூரமான பாலியல் வன்முறைக்குட்படுத்தியிருக்கும் அதிர்ச்சி தரும் செய்தியும் அது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.\nசில நிமிடங்களே நீடிக்கும் அந்த வீடியோவைப் பார்க்க முடியாத அளவுக்கு அபலை மாணவிகள் அலறித் துடிக்கும் காட்சிகள் உள்ளன. இந்தக் கொடூர சம்பவத்தின் பின்னணியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் துணையாக இருப்பதும் பத்திரிகைகளில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சிப் பகுதியில் பொதுமக்களும், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போராட்டங்களை நடத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nநீண்ட நாட்களாக நடைபெறும் இந்த மிகப் பெரிய அளவிலான பாலியல் வன்முறையில் ஒரு துளி மட்டுமே வெளிவந்துள்ளது. காவல்துறை தரப்பிலும் போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. சிக்கியவர்களைத் தப்பவிடுவதற்காக ஆளுந்தரப்பு பகீரத முயற்சி எடுத்து வருகிறது. தமிழ்நாடே குலை நடுங்கும் வகையில் இளம்பெண்களை சீரழிக்கும் மிக மோசமான ஒரு கலாச்சாரத்திற்கு ஆளுங்கட்சியான அதிமுக துணை போவது கடும் கண்டனத்திற்குரியது.\nதவறு செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் எதிர்கால நலன் பாதுகாக்கப்படும் வகையில் விசாரணை நடைபெற வேண்டும். குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். அதிமுக ஆட்சியின் 8 ஆண்டு காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதற்கு சென்னை தொடங்கி பொள்ளாச்சி வரை ஏராளமான கொடூர நிகழ்வுகள் நடந்துள்ளன. பொள்ளாச்சியில் நடந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனை வலியுறுத்தி, திமுக சட்டரீதியாகவும் மக்கள் மன்றத்திலும் தனது போராட்டத்தை மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nசென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை நீட்டிப்பு- கமிஷ்னர்\nகொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வந்ததால், நோயக்கட்டுப்பாட்டு நடவடிக்கையாக மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் அனைத்து...\nவிசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் காவல்நிலையத்திலேயே மரணம்\nமதுரை அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் காவல்நிலைய��்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவரது...\n7 பேர் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த 6 பேர் கைது\nசென்னை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, அம்பத்தூரில் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். ராஜிவ்காந்தி கொலை...\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுவதும் வெடிக்கும்: சீமான்\nவிவசாயிகள் போராட்டத்தையடுத்து வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து நாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/70280/", "date_download": "2020-11-30T17:52:41Z", "digest": "sha1:ZHQ7IZIMFWLWMP245VPHQ3VVZKWR6OOB", "length": 10280, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "கண்டி சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று தரப்புக்கள் குறித்து விசாரணை - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகண்டி சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று தரப்புக்கள் குறித்து விசாரணை\nகண்டி சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று தரப்புக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. கண்டியில் சிங்கள முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் இந்த முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டு, அது கலகமாக மாற்றமடைந்திருந்தது. இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.சம்பவங்களுடன் தொடர்புடைய சிலர் ஏற்கனவே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த சம்பவங்களின் பின்னணியில் செயற்பட்டவர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் மூன்று தரப்புக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagstamil tamil news அரசியல் கட்சிகள் கண்டி குழுக்கள் சம்பவங்களுடன் மூன்று தரப்புக்கள் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாரைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமூடப்பட்ட நிறுவனங்களை மீள திறக்க அனுமதி\nஅரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது…\nகாவல்துறைத் திணைக்களத்தின் அதிகார போட்டியே கண்டி வன்முறைகள் பரவக் காரணம்\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம் November 30, 2020\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே November 30, 2020\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல் November 30, 2020\nகாரைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல் November 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/11/uthamaputhiran-in-uk-box-office-movie.html", "date_download": "2020-11-30T17:36:10Z", "digest": "sha1:WA3MF7G55FBBS7U64CVR52D72CZY3N7D", "length": 9855, "nlines": 95, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> உத்தமபுத்திரன் U.Kயில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா பாக்ஸ் ஆஃபிஸ் > உத்தமபுத்திரன் U.Kயில்.\nMedia 1st 10:07 PM சினிமா , பாக்ஸ் ஆஃபிஸ்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் மற்றப் படங்களை பின்னுக்குத் தள்ளி உத்தமபுத்திரன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. படத்தின் ‌ரிசல்ட் பல இடங்களில் நெகடிவாக இருப்பதால் உத்தமபுத்திரன் தனது ஓபனிங் கலெ‌க்சனை தக்க வைத்துக் கொள்ளுமா என்பது சந்தேகமே.\nயுகே-யில் தனுஷின் இந்த ரொமா‌ண்டிக் படம் தனது ஓபனிங் வீக் எண்டில் 25வது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வாரம் எந்திரனின் பாக்ஸ் ஆஃபிஸ் இடம் 38.\nஉத்தமபுத்திரன் முதல் மூன்று தினங்களில் 12 திரையி‌டல்களின் மூலம் 18.65 லட்சங்களை வசூலித்துள்ளது. தனுஷின் வெளிநாட்டு வர்த்தகம் அதிக‌ரித்து வருவதை இது காட்டுகிறது.\nஎந்திரன் இதுவரை 4.41 கோடிகள் வசூலித்து யுகே-யில் புதிய சாதனை படைத்துள்ளது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> விண்ணைத்தாண்டி வருவாயா - இரண்டாவது விழா\nவிண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இரண்டு பாடல்களை ஒளிபரப்புவார்கள், பார்த்து ரசிக்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு ...\n> விடிய விடிய வேலை பார்க்கும் விக்ரம், லட்சுமிராய்.\nஉள்ளூரில் எப்படியிருந்தாலும் வெளியூர் சென்றால் நேரம் பார்க்காமல் வேலை செய்கிறவர்கள்தான் நம்மாட்கள். அதுவும் வெளிநாடு என்றால் விடிய விடிய வேல...\n> நேரடியாக மோதும் ர‌ஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ர‌ஜினிய��ன் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ர‌ஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\nகௌதம் வாசுதேவ மேனன் நட்சத்திர பேட்டி இது என்னுடைய மியூஸிகல் ஜர்னி.\nநீதானே என் பொன்வசந்தம் இருவிதமான விமர்சனங்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் எப்படியிருப்பினும் இளையராஜாவின் இசையை கௌதம் பயன்படுத்தியதும்...\n** உண்மையின் உயர்வு -- பகுதி - 4\nபகுதி மூன்றில் முடிவு வரிகள் சிலவற்றுக்கு அக்கதையிலே, சில நடந்த விசயங்களை எழுதாமல் விட்டு விட்டேன். அதாவது, அந்த வைரப்பெட்டியை எடுத்துக் கொண...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2013/10/28/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-30T17:23:20Z", "digest": "sha1:HS6P5W33ZZGIN5ES4RPCOASOUCELCZ2E", "length": 6338, "nlines": 158, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "தேவனே நான் உமதண்டையில் | Beulah's Blog", "raw_content": "\n← காலைதோறும் கர்த்தரின் பாதம்\nநீர் மாத்ரம் எனக்கு →\nஎன் ஆவல் பூமியில் – 2\nஆவலாய் உம் அண்டை சேர்வேன்\n1. யாக்கோபைப் போல் போகும் பாதையில்\nபொழுது பட்டு இராவில் இருள் வந்து மூடிட\nதூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து\nநோக்கி உம்மைக் கிட்டிச் சேர்வேன்\n2. பரத்துக்கேறும் படிகள் போலவே\n3. நித்திரையினின்று விழித்து காலை எழுந்து\nகர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன்\nஎன் துயர் கல் நாட்டுவேனே\nஇன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்\n4. ஆனந்தமாய் செட்டை விரித்து\nபரவசமாய் ஆகாயத்தில் ஏறிப் போயினும்\n← காலைதோறும் கர்த்தரின் பாதம்\nநீர் மாத்ரம் எனக்கு →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1872320", "date_download": "2020-11-30T18:26:45Z", "digest": "sha1:77CVMHIDBBIQXA43SQ3Y4BIABIMH57SN", "length": 3159, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆட்சித் தமிழ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆட்சித் தமிழ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:52, 4 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n10:20, 24 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nCommons sibi (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎உயர் நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சிமொழி)\n09:52, 4 சூலை 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n== வெளி இணைப்புகள் ==\n* [http://www.keetru.com/vizhi/jan08/rajanayagam.php தகவல் - அரசியல் யுகத்தில் தமிழ்] - முனைவர் [[ச. ராஜநாயகம்]], லயோலா[[இலயோலாக் கல்லூரி]]\n-- மேலும் பார்க்கவும் பகுதியில் பொருத்தமான தகவல்களைச் சேருங்களேன். -->\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vipzeppelin.com/4-how-to-wear-unusual-high-heeled-shoes-tips-for-fashionistas", "date_download": "2020-11-30T17:36:36Z", "digest": "sha1:T3HMOL4QF3A6D7YTJM5QLLJB4WOV45P2", "length": 25809, "nlines": 105, "source_domain": "ta.vipzeppelin.com", "title": "அசாதாரண ஹை ஹீல்ட் ஷூக்களை அணிவது எப்படி: ஃபேஷன் கலைஞர்களுக்கான", "raw_content": "\nகுதிகால் காலணி அணிய எப்படி ஆல் டே | உயர் ஹீல் காலணி ஹேக்ஸ்\nஅசாதாரண ஹை ஹீல்ட் ஷூக்களை அணிவது எப்படி: ஃபேஷன் கலைஞர்களுக்கான குறிப்புகள்\nபெண்கள் அசாதாரண படைப்பு விஷயங்கள், பாகங்கள் மற்றும் காலணிகளை விரும்புகிறார்கள். உங்கள் நண்பரின் அதே அலங்காரத்தில் ஒரு விருந்துக்கு வருவது மிக மோசமான கனவு. வடிவமைப்பாளர்கள் பெண்களின் விருப்பங்களை கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள், எனவே அனைவரையும் விதிவிலக்கு இல்லாமல் மகிழ்விக்க தனித்துவமான யோசனைகளுடன் அவர்களைப் பிரியப்படுத்த முயற்சிக்கிறார்கள்.\nஅசல் காலணிகள் கூட்டத்திலிருந்து விலகி நிற்கவும், உங்கள் குழுமத்தை முன்னிலைப்படுத்தவும், உங்கள் தோற்றத்தை நிறைவு செய்யவும் ஒரு சிறந்த வழியாகும். காலணிகள், செருப்புகள் மற்றும் பூட்ஸ் உதவியுடன், சாதாரண விஷயங்களை ஸ்டைலான மற்றும் நாகரீகமாக மாற்றுவது எளிது.\nஎன்ன வகையான காலணிகள் உள்ளன\nஅலமாரிகளை எவ்வாறு தேர்வு செய்வது\nஅசாதாரண வடிவத்தின் காலணிகள் மற்றும் பிற காலணிகள் அச்சு, அலங்காரத்துடன், நிச்சயமாக, ஒரு குதிகால் மூலம் தனித்து நிற்கலாம். அவர்தான் ஒரு தீர்க்கமான பாத்திரத்தை வகிக்கிறார்.\nகுதிகால் எந்த ஷூவையும் மாற்றி அதை பல்துறை ஆக்குகிறது - கண்டிப்பான ஆடைக் குறியீடு இல்லாவிட்டால் வேலை செய்ய நீங்கள் அதை அணியலாம் அல்லது ஒரு விருந்துக்கு அணியலாம். ஹை ஹீல்ட் ஷூக்கள் ஆடைகள், ஓரங்கள் மற்றும் கால்சட்டைகளுடன் பொருந்துகின்றன - எந்த வில் குறைபாடற்றதாகத் தெரிகிறது.\nஅசாதாரண மற்றும் தரமற்ற குதிகால் கொண்ட காலணிகளை இறகுகள், கடினமான பொருத்துதல்களால் அலங்கரிக்கலாம். அவர்கள் எளிமையான ஆடைகளுடன் நன்றாகச் செல்கிறார்கள், குழுமத்தை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறார்கள், மற்றும் கற்பனையான வடிவமைப்பாளர் விஷயங்களுடன்.\nகவர்ச்சியான, மிகச்சிறிய பிரகாசமான நிழல்களின் காலணிகள் இதேபோன்ற நிழல் இருக்கும் அந்த அலமாரி பொருட்களுடன் சிறப்பாக இணைக்கப்படுகின்றன. பின்னர் குழுமம் இணக்கமாக இருக்கும்.\nஇதுபோன்ற விஷயங்கள் எதுவும் இல்லை என்றால், எளிய வெட்டு மற்றும் கிளாசிக் டோன்களின் ஆடைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது. என்லைவன் படம் மற்றும் ஆடை பாணியைப் பன்முகப்படுத்துவது ஆபரணங்களுக்கு உதவும்.\nஎன்ன வகையான காலணிகள் உள்ளன\nதைரியமான மற்றும் நம்பிக்கையுள்ள பெண்களுக்கு வடிவமைப்பாளர்கள் பல மாடல்களை வழங்குகிறார்கள். ஒவ்வொரு ஃபேஷன் கலைஞரும் தனது மிகவும் அசாதாரண காலணிகளை தேர்வு செய்யலாம்.\nஹூஸ் ஒரு கிரியேட்டிவ் ஷூ வடிவமைப்பாளரான ஐரிஸ் ஷிஃபெர்ஸ்டைன் வடிவமைத்தார். அவை இயற்கையான குதிரைக் கால்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த கருப்பொருளில் அவளுக்கு நிறைய வேறுபாடுகள் உள்ளன, எனவே ஒவ்வொரு சுவைக்கும் ஒரு மாதிரியை நீங்கள் காணலாம். ஃபர் டிரிம், உள்ளாடைகளுடன் அவை அழகாக இருக்கும்.\nலண்டன் வடிவமைப்பாளர்கள் இரண்டு மாடல்களைக் கொண்டு வந்துள்ளனர்:\nநிச்சயமாக, இது ஒரு மோடியம் விருப்பம், ஆனால் சமூகத்தை அதிர்ச்சியடைய விரும்பும் சில பெண்கள் அவற்றை கடற்கரைக்கு அணிந்துகொள்கிறார்கள். நீங்கள் ஒரு ஆடை அல்லது பாயும் துணிகள், ஒரு மேல் மற்றும் குறும்படங்கள் மற்றும் பாலியல் மற்றும் அழகை வலியுறுத்தும் பிற விஷயங்களை அணியலாம்.\nஉடையக்கூடிய மற்றும் அழகான பெண்களுக்கு, அசாதாரண கண்ணாடி காலணிகள் பொருத்தமானவை. சிண்ட்ரெல்லா ஆல் ஈர்க்கப்பட்டார். அவற்றைப் போடத் துணிந்த நாகரீகர்கள் தங்கள் கால்களின் அழகைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.\nScஅல்ப்டர் பாலி வெரிட்டி ஒரு கம்பி பிரேம் ஷூவை உருவாக்கியது. ஆனால் வடிவமைப்பாளர்கள் இந்த காலணிகளுக்கு ஒரு எஜமானி இருக்கிறார்களா என்று சந்தேகிக்கிறார்கள். மற்றொரு தைரியமான, ஆனால் மிகவும் பகுத்தறிவு இல்லாத யோசனை ஆணி காலணிகள். அவை வைத்திருக்கும் சங்கிலியால் அலங்கரிக்கப்பட்டிருந்தாலும், அவை ஒரு ஷூவை விட சித்திரவதைக்கான கருவியாகவே இருக்கின்றன.\nதங்கள் கைகளால் ஏதாவது செய்ய விரும்புவோருக்கு, பாணியில் அழகான காலணிகள்> அதை நீங்களே செய்யுங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேத்தரின் முடக்கு ஓரிகமி வடிவமைக்கப்பட்டுள்ளது, அவை செருப்புகளாக மாறும்\nஇயற்கை ஆர்வலர்கள் வசதியான, மென்மையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த காலணிகளால் மகிழ்ச்சியடைவார்கள், இயற்கை பொருட்களால் அலங்கரிக்கப்படுவார்கள். நீங்கள் கீழே பார்த்தால், பச்சை புல்வெளி, பரவும் மரம் மற்றும் குதிரை நடைபயிற்சி ஆகியவற்றை நீங்கள் பாராட்டலாம். இந்த அசாதாரண மாதிரியின் கால்விரலில் இவை அனைத்தும் பொருந்துகின்றன.\nகுழந்தை பருவத்திற்குத் திரும்ப வேண்டும் என்று கனவு காணும் சிறுமிகளுக்கு, குழந்தைகள் ஸ்லைடு வடிவத்தில் காலணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது ஒரு உன்னதமான படகு, பிரகாசமான வண்ணங்களில் மட்டுமே. மற்றும் குதிகால் ஒரு ஏணி வடிவில் செய்யப்படுகிறது. பூங்காவில் நடக்க இந்த மாதிரியை நீங்கள் அணிந்தால் உங்கள் குழந்தை நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கும்.\nபின்னர் வடிவமைப்பாளர் காலணிகளால் அவரை ஆச்சரியப்படுத்துங்கள். அவை அடர்த்தியான, வலுவான நூலால் சேகரிக்கப்பட வேண்டும். இது ஒரு ஷூவாக கட்டமைப்பைப் பயன்படுத்தக்கூடிய வகையில் பகுதிகளை வைத்திருக்கிறது. இந்த சுவாரஸ்யமான பொம்மை தொழில்நுட்ப மனப்பான்மை கொண்ட ஒரு மனிதனை நிச்சயமாக ஈர்க்கும், எனவே அவர் அவர்களுக்காக நிறைய பணம் செலுத்துவார்.\nகுறுகிய உயரமுள்ள பெண்களுக்கு, அவர்கள் ஷூஸ்-பார் கவுண்டருடன் வந்தார்கள். அவை மூன்று மிக நீண்ட ஆதரவைக் கொண்டுள்ளன, அவற்றின் முனைகளில் வட்ட தக்கவைக்கும் பந்துகள் உள்ளன. அத்தகைய காலணி���ளில் கால்கள் மிக நீளமாக தோன்றும். அவற்றில் உட்கார்ந்திருப்பது அநேகமாக வசதியானது, ஆனால் நடைபயிற்சி சாத்தியமில்லை.\nபயங்கரமான காலணி ஹேரி. மாதிரி ஒரு வன அசுரன் போல் தெரிகிறது - மெல்லிய முடிகள் வெவ்வேறு திசைகளில் ஒட்டிக்கொள்கின்றன. ஆனால் நீங்கள் இலவச பாணியையும் அதிர்ச்சியையும் விரும்பினால் - ஒருவேளை இது உங்கள் விருப்பம்.\nகுதிகால் இல்லாத ஷூக்கள் அழகாகவும், காதல் போலவும் தோற்றமளிக்கின்றன, ஆனால் அதற்கு பதிலாக ஒரு சங்கிலியிலிருந்து தொங்கும் பளபளப்பான இதயம் இருக்கிறது. மற்றும் ஆதரவு ஒரு உருவம் இதயம். ஒரு தேதியில் ஒரு பெண் வந்தால் ஒரு மனிதன் எதிர்க்க வாய்ப்பில்லை - அவன் அவளை தன் கைகளில் சுமக்க விரும்புவான்.\nஆனால் மிகவும் அசாதாரணமான மற்றும் அசாதாரணமான ஹை ஹீல்ட் ஷூக்கள் ரிப்பன்களாகும். இந்த அதிர்ச்சியூட்டும் வடிவத்தை கட்டிடக் கலைஞர் ஜூலியன் ஹேக்ஸ் வடிவமைத்தார். வடிவமைப்பாளர்கள் அதில் காலணிகளைக் கண்டனர் மற்றும் காலை சரிசெய்யும் சரங்களை முடித்தனர்.\nஅலமாரி தேர்வு செய்வது எப்படி\nமேலே உள்ள அனைத்து காலணிகளுக்கும் ஆடை மற்றும் ஆபரணங்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.\nஉங்கள் புதிய அசாதாரண காலணிகளைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​சில எளிய விதிகளை நினைவில் கொள்ளுங்கள்:\nஉங்கள் கால்கள் முக்கிய உச்சரிப்பு, மேலும் உங்கள் படத்தை கூடுதல் உச்சரிப்புகள் உடன் மிகைப்படுத்தக்கூடாது, ஏனெனில் நீங்கள் மோசமாக இருப்பீர்கள்;\nபாகங்கள் மற்றும் ஒரு கைப்பை உங்கள் அடிப்பகுதியை பூர்த்தி செய்வது நல்லது. எனவே, அவை ஒரே வண்ணங்களைக் கொண்டிருக்கலாம், ஒரே பொருள் அல்லது நகல் அமைப்பைப் பயன்படுத்தலாம்;\nஒப்பனை கூட இருக்கக்கூடாதுபாசாங்கு. பொருந்த ஒரு வண்ணத் திட்டத்தைப் பயன்படுத்தி உதடுகள் அல்லது கண்களை அதிகப்படுத்துங்கள்;\nதரமற்ற வடிவங்கள் மற்றும் ஹை ஹீல்ஸுக்கு, ஸ்டாக்கிங்ஸ் அல்லது டைட்ஸ் ஒரு சதை நிறத்திலும், வடிவங்களும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்;\nநீங்கள் உருவாக்கும் படம் திடமானது என்பதையும் அதன் அனைத்து கூறுகளும் ஒருவருக்கொருவர் இணக்கமாக இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஅழகான மற்றும் அசாதாரண காலணிகளைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​பாதுகாப்பைப் பற்றி நினைவில் கொள்ளுங்கள். எல்லாவற்றிற்���ும் மேலாக, காலணிகள், முதலில், நிலையானதாகவும், வசதியாகவும் இருக்க வேண்டும் - பின்னர் அதிலிருந்து கால்களுக்கு எந்தத் தீங்கும் இருக்காது.\nஎப்படி ஹை ஹீல்ஸ் வால்க்கில்\nமுந்தைய பதிவு ஈஸ்ட் இல்லாத மாவை தயாரிப்பதற்கான சிறந்த சமையல்\nஅடுத்த இடுகை ஒரு கணவனை தனது எஜமானியிடமிருந்து ஊக்கப்படுத்துவது எப்படி\nஸ்டைலான மற்றும் புதுப்பாணியான - ஃபர் உடுப்பு\n2008 என்பது ஃபர் உடையின் பிரபலத்திற்கான தொடக்க புள்ளியாகும். இந்த ஆண்டுதான் அனைத்து நாகரீகமான வீடுகளும் துருவ நரி, வெள்ளி நரி, நரிகள் மற்றும் போ...\nபக்வீட் கஞ்சி: எளிய மற்றும் அசல் சமையல்\nபலர் பக்வீட் கஞ்சியை விரும்புகிறார்கள். உடலின் தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை நிரப்ப நீங்கள் அதை தவறாமல் சாப்பிட வேண்டும். ஒரே மாதிரியான சமையல் ...\nமிகவும் நுட்பமான ஆன்மாவைக் கொண்ட படைப்பாற்றல் நபர்களால் இளஞ்சிவப்பு விரும்பப்படுகிறது என்று உளவியலாளர்கள் நம்புகின்றனர். அவர்கள் ஏக்கம் ஏற்பட வா...\nஒரு குழந்தையுடன் ஓய்வு, முழு குடும்பத்திற்கும் சுவாரஸ்யமானது\nகுடும்பத்தில் ஒரு குழந்தை இருக்கும்போது மிகுந்த மகிழ்ச்சி. இன்னும் அதிகமாக, எல்லோரும் ஒன்றாக நேரத்தை செலவிடும்போது, ​​சம்பந்தப்பட்ட அனைவருக்கும்...\nகஞ்சி ஆர்டெக்: இது எதைக் கொண்டுள்ளது, அதை எவ்வாறு தயாரிக்க முடியும்\nரோட்டா வைரஸ் டயட் அடிப்படைகள்: என்ன உணவுகள் அனுமதிக்கப்படுகின்றன\nகுழந்தை பருவத்திலிருந்தே வாழ்த்துக்கள்: நாங்கள் புளிப்பு கிரீம் கேக்குகளை சுடுகிறோம்சமையல் சுவையாக இருக்கும்\nஒரு கீசர் காபி தயாரிப்பாளர் மற்றும் பிற சாதன விருப்பங்களில் காபி காய்ச்சுவது எப்படி\nஇருமல் உள்ளிழுக்கும் தீர்வை எவ்வாறு தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது\nவசந்த 35 நாட்கள் உணவின் சிறப்பு என்ன\nகருப்பையிலிருந்து காற்று ஏன் வெளியே வருகிறது\nகுழந்தையின் நாக்கில் வெள்ளை தகடு என்றால் என்ன\nநீர் குளியல் உணவை சமைப்பது எப்படி\nஅறுவைசிகிச்சைக்குப் பிறகு சாப்பிடுவதுநான் ஒரு தாய்\nவறுத்த பால் காளான்களுக்கான சுவையான சமையல்சமையல் சுவையாக இருக்கும்\nகுழந்தைகளுக்கு இனிமையான தேநீர்நான் ஒரு தாய்\nஉடலில் அயோடின் குறைபாட்டின் அறிகுறிகள் யாவை\nதானியங்களில் நீண்ட ஆயுள்: ஓட் சிகிச்சைஆரோக்கியம் மற்றும் அழகு\nஆரோக்கியம் ���ற்றும் அழகுவிளையாட்டு மற்றும் சுகாதாரம்ஃபேஷன்வசதியான வீடுஉளவியல்நான் ஒரு தாய்வேலை மற்றும் தொழில்செல்லப்பிராணிகள் வளர்ப்புசமையல் சுவையாக இருக்கும்வாழ்க்கைபெண்கள் ஆரோக்கியம்கை செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vipzeppelin.com/4-polymer-gypsum-the-nuances-of-using-an-immobilizing-dressing", "date_download": "2020-11-30T17:02:38Z", "digest": "sha1:XFBL4QHDYU4B4YKOB6MKRK6RIZDZUM2L", "length": 31364, "nlines": 115, "source_domain": "ta.vipzeppelin.com", "title": "பாலிமர் ஜிப்சம்: அசைவற்ற ஆடைகளைப் பயன்படுத்துவதன் நுணுக்கங்கள் (2020)", "raw_content": "\nபாலிமர் ஜிப்சம்: அசைவற்ற ஆடைகளைப் பயன்படுத்துவதன் நுணுக்கங்கள்\nநவம்பர், 2020ஆரோக்கியம் மற்றும் அழகு\nபாலிமர் பிளாஸ்டர் நிலையான பிளாஸ்டருக்கு சிறந்த மற்றும் வசதியான மாற்றாக கருதப்படுகிறது. கைகால்களின் வளைவில் அமைந்துள்ள எலும்பு முறிவுகளில் இதைப் பயன்படுத்துவது மிகவும் வசதியானது. எனவே, இந்த மருத்துவ கருவி காயமடைந்த நோயாளியை கடுமையான ஒப்பந்தங்களிலிருந்து பாதுகாக்கிறது, அவை பாரம்பரிய நிர்ணயிப்பாளரை அகற்றிய பின் உருவாக்க மிகவும் கடினம்.\nபாலிமர் கட்டுகள் எவ்வாறு சரி செய்யப்படுகின்றன\nபிளாஸ்டர் வார்ப்பைப் பயன்படுத்துவது வேதனையா\nபாலிமர் கட்டுகளின் குறிக்கோள் நன்மைகள்\nஅசையாத கட்டுகளின் மற்றொரு வெளிப்படையான நன்மை, அதை அணிவது எளிது. கட்டுப்படுத்தப்பட்ட என்ற வார்த்தையின் நேரடி அர்த்தத்தில் நோயாளி உணரவில்லை, ஏனென்றால் எலும்பு முறிவுக்குப் பின் ஒரு கை அல்லது கால் ஒரு எளிய மீள் டர்னிக்கெட் உடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பதற்கு அவரது நிலை ஒத்திருக்கிறது. அதே நேரத்தில், தயாரிப்பு தயாரிக்கப்படும் பொருள் மிகவும் நீடித்தது, மேலும் பழமைவாத நிர்ணயிப்பாளர்கள் கூட இந்த விஷயத்தில் வெற்றி பெறுகிறார்கள்.\nபாலிமர் கட்டுகள் தயாரிக்கப்படும் பொருள் முற்றிலும் நச்சுத்தன்மையற்றது என்பதை வலியுறுத்துவது மதிப்பு, எனவே நோயாளிக்கு ஒவ்வாமை மற்றும் தோல் எரிச்சலைத் தூண்ட முடியாது.\nபாலிமர் கட்டுகளில் எலும்பு முறிவுகள் மற்றும் பிந்தைய அதிர்ச்சிகரமான நோய்க்குறிகள் சிகிச்சை வழக்கமான, கிளாசிக்கல் முறையை விட மிக வேகமாகவும் எளிதாகவும் இருக்கும். எலும்பியல் மற்றும் மேல் மற்றும் கீழ் மூட்டுக் காயங்கள் உள்ளவர்களுக்கு மறுவாழ்வு சிகிச்சையில் அவை இன்றியமையாதவை. பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து பிளாஸ்டர் வார்ப்பு மறுவாழ்வு காலத்தை கணிசமாகக் குறைக்கிறது. இதிலிருந்து எலும்பு முறிவுகளுக்கு பாலிமர் பிளாஸ்டர் அணிவது நிலையான பிளாஸ்டர் பொருளைப் பயன்படுத்துவதை விட மிகவும் வசதியானது மற்றும் பயனுள்ளது என்ற முற்றிலும் புறநிலை முடிவைப் பின்பற்றுகிறது.\nபாலிமர் கட்டுகள் எவ்வாறு சரி செய்யப்படுகின்றன\nகாயமடைந்த காலில் ஒரு பிளாஸ்டிக் (வேறுவிதமாக அழைக்கப்படுவது போல்) பிளாஸ்டரை நிறுவ ஒரு அதிர்ச்சிகரமான நிபுணரின் ஆலோசனையால் சில குறிப்பாக பழமைவாத நபர்கள் பயப்படக்கூடும். ஒப்புக்கொள், இது கொஞ்சம் அசாதாரணமானது மற்றும் அசாதாரணமானது. இருப்பினும், உங்கள் விஷயத்தில் அத்தகைய வாய்ப்பு இருந்தால், இந்த குறிப்பிட்ட கட்டுகளை நிறுவ மறக்காதீர்கள். முதன்மையாக நீங்கள் மூட்டு நெகிழ்வு அல்லது நீட்டிப்பு ஒப்பந்தத்தை உருவாக்குவது மிகவும் எளிதாக இருக்கும். ஐயோ, இந்த சாதனத்தின் அனைத்து வெளிப்படையான நன்மைகளையும் கொண்டு, அதன் சரிசெய்தல் எல்லா நிகழ்வுகளிலும் சாத்தியமில்லை.\nநிலையான பிளாஸ்டரின் தீமைகளைப் பார்ப்போம், இது பெரும்பாலும் மறுவாழ்வு செயல்முறையை கெடுத்துவிடும்கடுமையான காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள்:\nஅவை மிகவும் கனமானவை, முரண்பாடாக, மிகவும் உடையக்கூடியவை. நோயாளியின் சராசரி மற்றும் அதிக எடையுடன், அவை கீழ் முனைகளில் அமைந்திருந்தால், அவை உடனடியாக நொறுங்கத் தொடங்குகின்றன. ஏற்கனவே நிலையான தேய்த்தல் மற்றும் உராய்வை அனுபவித்து வரும் தோலுடன் தொடர்பு மற்றும் தோலுடன் தொடர்புபட்ட நொறுக்குத் தீனிகள் அதை மேலும் எரிச்சலடையத் தொடங்குகின்றன, இதனால் தாங்க முடியாத அரிப்பு மற்றும் பயங்கர எரிச்சல் ஏற்படுகிறது;\nகிளாசிக் பிளாஸ்டர் காஸ்ட்களை நீண்ட காலமாக அணிவது பலவீனமான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களுடன் நிறைவுற்ற புதிய இரத்தம் அதன் மைக்ரோசர்குலேஷனை சீர்குலைக்கிறது மற்றும் தசைகளில் ஊடுருவுவது மிகவும் கடினம். இந்த அழிவுகரமான செயல்முறையின் பின்னணியில், தசை கட்டமைப்புகள் அட்ராபிக்கு உட்படுகின்றன;\nமூட்டுகளை நகர்த்த இயலாமை மூட்டுகளின் செயலிழப்புக்கு வழிவகுக்கிறது, இதன் விளைவாக அவை அதிகப்படியான உள்ளே இருந���து எலும்பு திசுக்களுடன் தொடங்குகின்றன. எலும்பு ஒப்பந்தங்கள் உருவாகின்றன, அவை மிகவும் வேதனையானவை மற்றும் புனர்வாழ்வின் போது உருவாகுவது கடினம்;\nபாரம்பரிய ஜிப்சம் எப்போதுமே சிறிதளவு ஈரப்பதத்தில் கடுமையான சிதைவுக்கு உட்படுகிறது. இது சரிசெய்தல் பண்புகளை இழக்க வழிவகுக்கிறது, மேலும் எலும்பு முறிவு, குறிப்பாக புதியதாக இருந்தால், தவறாக மாற்றலாம் அல்லது ஒருங்கிணைக்கலாம்;\nகிளாசிக்கல் வகையின் பிளாஸ்டர் காஸ்ட்கள் மோசமான எக்ஸ்ரே கடத்துத்திறனைக் கொண்டுள்ளன, எனவே படத்தில் எலும்பு திசுக்களின் நிலையைக் கண்காணிப்பதன் மூலம் இணைவின் இயக்கவியலைக் கண்டறிவது ஒரு மருத்துவருக்கு மிகவும் கடினம்;\nஅவை காற்றைத் தடுக்கின்றன மற்றும் தோல் ஆக்ஸிஜனை அணுகுவதை முற்றிலுமாகத் தடுக்கின்றன, இதன் விளைவாக வலிமிகுந்த டயபர் சொறி மற்றும் அழுத்தம் புண்கள் ஏற்படுகின்றன, அவை விடுபடுவது கடினம்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, நிலையான ஜிப்சம் பொருள் மிகவும் அழகாக இல்லை. இது பார்வைக்கு ஒழுங்கீனம் மற்றும் மூட்டுகளை பிணைப்பது மட்டுமல்லாமல், அது விரைவாக அழுக்காகிவிடும், இதன் விளைவாக அது மெதுவாகத் தெரிகிறது.\nபிளாஸ்டிக் வார்ப்பைப் பயன்படுத்துவது வலிக்கிறதா\nபட்டியலிடப்பட்ட உருப்படிகளை பகுப்பாய்வு செய்யும் எந்தவொரு நபரும் பாலிமர் அனலாக் நிறுவும் சோதனைக்கு முற்றிலும் தயாராகி விடுகிறார். இருப்பினும், அத்தகைய சாதனம் திணிக்கப்பட்டதால் சிலர் மிகவும் பயப்படுகிறார்கள். எலும்பு முறிவுகளில் எந்த எரிச்சலும் மிகவும் வேதனையாக இருப்பதாகத் தெரியவில்லை, மேலும் இழுத்தல் கிட்டத்தட்ட ஒரு ரப்பர் பேண்ட் கற்பனை செய்வது கடினம். உண்மையில், பாலிமர் ஜிப்சம் பயன்படுத்துவதற்கான செயல்முறை பாரம்பரியமான ஒன்றிலிருந்து வேறுபடுகிறது.\nசிலிகான் தூள் மற்றும் நீர் - பல பொருட்களை இணைப்பதன் மூலம் ஜிப்சத்தின் திடமான அமைப்பு பெறப்படுகிறது. முடிக்கப்பட்ட பொருள் காற்று புகாதது, எனவே தோல் மேற்பரப்பில் இலவச காற்று சுழற்சியை அனுமதிக்காது. பிளாஸ்டிக் கட்டு பாலியெஸ்டரால் ஆனது மற்றும் பாலியூரிதீன் பிசின் செறிவூட்டலைக் கொண்டுள்ளது. பிசினின் பாலிமரைசேஷன் மூலம்தான் கட்டுகளின் உகந்த கடினத்தன்மை அடையப்படுகிறது.\nபாலிமர் பிளாஸ்டர் என்பது பேப்ப��ன் எலும்பு முறிவை சரிசெய்ய ஒரு சிறந்த தீர்வாகும்நெசவு. கடுமையான அசையாத பொருள் செயல்பாட்டு ஒத்தடம் மற்றும் நீடித்த செருகல்களாக பயன்படுத்தப்படலாம். அவை தோல் மற்றும் காயத்திற்கு காற்று ஓட்ட அனுமதிக்கின்றன (ஏதேனும் இருந்தால்), கதிரியக்க மற்றும் மிகவும் நீடித்தவை.\nடிரஸ்ஸிங் ஒரு அதிர்ச்சி நிபுணரால் சரி செய்யப்பட்ட பிறகு, அவை கடினமடையும் வரை அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியது அவசியம். பொருள் அமைத்தவுடன், அது கடினமானது மற்றும் அதிக நீடித்தது. தண்ணீருடனான அடுத்தடுத்த தொடர்புடன் கூட, ஜிப்சம் சிதைவடையாது மற்றும் அதன் தேவையான பண்புகளை இழக்காது.\nஒரு பாலிமர் கட்டு சிறப்பு புதுமையான மூலப்பொருட்களால் ஆனது இன்ட்ராரிச் காஸ்ட் , இதற்கு நன்றி தசை தொனி பராமரிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படுகிறது, எலும்பு, தசை மற்றும் மூட்டுக் கோளாறு உருவாவதற்கான வாய்ப்பு குறைகிறது, மேலும் எடிமாட்டஸ் மற்றும் தேக்கமான நிகழ்வுகளின் வளர்ச்சி குறைகிறது.\nபிளாஸ்டிக் சேதமடைந்த குதிகால், முழங்கை, தொடை, கீழ் கால் மற்றும் கைகால்களின் பிற பகுதிகளை சரிசெய்ய பிளாஸ்டர் வார்ப்பு பொருத்தமானது. மூலம், இந்த சாதனம் எலும்பு முறிவுகளுக்கு சிகிச்சையளிக்க மட்டுமல்ல.\nசெயற்கை பிளாஸ்டரில் குணப்படுத்தக்கூடிய நோய்க்குறியியல் பட்டியலில் சுளுக்கு, தசைநார் சிதைவுகள் மற்றும் தசைக் கோளாறு ஆகியவை அடங்கும். முனையங்களில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மறுவாழ்வு பெறுவதற்கும் இது பொருத்தமானது.\nபாலிமர் கட்டுகளின் குறிக்கோள் நன்மைகள்\nகொள்கையளவில், இந்த சாதனத்தை ஒரு நிலையான பிளாஸ்டருடன் ஒப்பிட்டுப் பார்த்தால், எல்லா துருப்புச் சீட்டுகள் அதற்கு ஆதரவாக இருக்கும். எளிமையாகச் சொன்னால், இரண்டாவதாக உள்ள தீமைகளை நீங்கள் ஆராய்ந்தால், ஒவ்வொன்றிற்கும் எதிர்மறையான அடையாளத்தை மாற்றலாம், மேலும் பாலிமர் ஜிப்சத்தின் பண்புகளைப் பெறலாம்.\nபின்வரும் நன்மைகளைப் பற்றியும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும்:\nஇயந்திரக் காயங்களுக்குப் பிறகு கைகால்களை அசையாக்குவதற்கான வழிமுறைகள் செய்யப்பட்ட பொருட்களின் சுற்றுச்சூழல் நட்பு;\nஉயர் கதிரியக்கத்தன்மை (உகந்த கற்றை ஊடுருவல், இது எலும்பு இணைவின் சரியான தன்மையையும் வீதத்தையும் கண்காணிக்க உதவுகிறது);\nபொரு���ின் வலிமை, நம்பகத்தன்மை மற்றும் ஆயுள்;\nஅடித்தளத்தில் கண்ணாடியிழை இல்லாதது மற்றும் கூடுதல் பொருள் (இது ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கு எதிராக நம்பகமான பாதுகாப்பை உறுதி செய்கிறது);\nதோலின் மேற்பரப்புக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையில் சாதாரண காற்று பரிமாற்றத்தை உறுதி செய்தல்;\nஈரப்பதம் எதிர்ப்பு மற்றும் ஈரமாக இருக்கும்போது சிதைவுக்கு எதிரான பாதுகாப்பு;\nசருமத்திற்கு சிறந்த ஒட்டுதல், மென்மையானது மற்றும் அலங்காரத்தின் உகந்த மாடலிங்;\nகாயமடைந்த பகுதிக்கு விரைவாகவும், பாதுகாப்பாகவும், எளிதாகவும் பொருந்தும் திறன், நோயாளியின் அச om கரியம் மற்றும் வலியை நீக்குகிறது.\nகட்டு அதிகரிக்காமல் பிரகாசமான வண்ணப் பொருட்களால் ஆனது.\nநிர்ணயிக்கும் உறுப்பிலிருந்து விடுபட அனுமதிக்கப்பட்ட சில நோயாளிகள்nta, அவர்கள் சிந்திக்கிறார்கள் - வீட்டில் பாலிமர் பிளாஸ்டரை எவ்வாறு அகற்றலாம் இப்போதே முன்பதிவு செய்வோம் - சுய மருந்து வேண்டாம். உங்கள் கட்டு பொருத்தப்பட்ட மருத்துவரைப் பார்ப்பது நல்லது.\nஅல்லது, குறைந்தபட்சம், அவரது மாவட்ட கிளினிக்கில் கடமையில் இருக்கும் அதிர்ச்சிகரமான நிபுணரிடம். உண்மை என்னவென்றால், சாதாரண பிளாஸ்டரை விட பாலிமர் கட்டுகளை அகற்றுவது மிகவும் கடினம். இரண்டு நிகழ்வுகளிலும், ஒரு நிபுணருடன் பூர்வாங்க ஆலோசனை தேவை.\nகூடுதலாக, உங்களிடம் எந்தவிதமான கருவிகளும் இல்லை, அதில் எந்தவிதமான அசைவற்ற ஆடைகளையும் அகற்றுவது வழக்கம். உதாரணமாக, ஒரு கட்டு மூலம் வெட்ட பயன்படும் ஒரு சிறப்பு மரம் தோலை வெட்டலாம்.\nமேலும் நீங்கள் உதவிக்கு மீண்டும் மருத்துவரிடம் செல்ல வேண்டும். எனவே, நீங்கள் அமெச்சூர் நிகழ்ச்சிகளில் ஈடுபடக்கூடாது மற்றும் உங்கள் சொந்தமாக கட்டுகளை அகற்ற முயற்சிக்க வேண்டும்.\nசொல்லப்பட்டவை அனைத்தும் உங்களுக்காக தகவல் உள்ளடக்கமாக மட்டுமே இருக்கட்டும், ஆரோக்கியமாக இருக்கட்டும்\nமுந்தைய பதிவு லேசர் அழகுசாதனவியல்\nஅடுத்த இடுகை செதில்களின் அழகான மற்றும் அசல் முறை. பின்னல் ஊசிகளுடன் தலைசிறந்த படைப்புகளை உருவாக்க கற்றுக்கொள்ளுங்கள்\nஸ்டைலான மற்றும் புதுப்பாணியான - ஃபர் உடுப்பு\n2008 என்பது ஃபர் உடையின் பிரபலத்திற்கான தொடக்க புள்ளியாகும். இந்த ஆண்டுதான் அனைத்து நாகரீகமான வீடுகளும் துருவ நரி, வெள்ளி நரி, நரிகள் மற்றும் போ...\nபக்வீட் கஞ்சி: எளிய மற்றும் அசல் சமையல்\nபலர் பக்வீட் கஞ்சியை விரும்புகிறார்கள். உடலின் தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை நிரப்ப நீங்கள் அதை தவறாமல் சாப்பிட வேண்டும். ஒரே மாதிரியான சமையல் ...\nமிகவும் நுட்பமான ஆன்மாவைக் கொண்ட படைப்பாற்றல் நபர்களால் இளஞ்சிவப்பு விரும்பப்படுகிறது என்று உளவியலாளர்கள் நம்புகின்றனர். அவர்கள் ஏக்கம் ஏற்பட வா...\nஒரு குழந்தையுடன் ஓய்வு, முழு குடும்பத்திற்கும் சுவாரஸ்யமானது\nகுடும்பத்தில் ஒரு குழந்தை இருக்கும்போது மிகுந்த மகிழ்ச்சி. இன்னும் அதிகமாக, எல்லோரும் ஒன்றாக நேரத்தை செலவிடும்போது, ​​சம்பந்தப்பட்ட அனைவருக்கும்...\nகஞ்சி ஆர்டெக்: இது எதைக் கொண்டுள்ளது, அதை எவ்வாறு தயாரிக்க முடியும்\nரோட்டா வைரஸ் டயட் அடிப்படைகள்: என்ன உணவுகள் அனுமதிக்கப்படுகின்றன\nகுழந்தை பருவத்திலிருந்தே வாழ்த்துக்கள்: நாங்கள் புளிப்பு கிரீம் கேக்குகளை சுடுகிறோம்சமையல் சுவையாக இருக்கும்\nஒரு கீசர் காபி தயாரிப்பாளர் மற்றும் பிற சாதன விருப்பங்களில் காபி காய்ச்சுவது எப்படி\nஇருமல் உள்ளிழுக்கும் தீர்வை எவ்வாறு தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது\nவசந்த 35 நாட்கள் உணவின் சிறப்பு என்ன\nகருப்பையிலிருந்து காற்று ஏன் வெளியே வருகிறது\nகுழந்தையின் நாக்கில் வெள்ளை தகடு என்றால் என்ன\nநீர் குளியல் உணவை சமைப்பது எப்படி\nஅறுவைசிகிச்சைக்குப் பிறகு சாப்பிடுவதுநான் ஒரு தாய்\nவறுத்த பால் காளான்களுக்கான சுவையான சமையல்சமையல் சுவையாக இருக்கும்\nகுழந்தைகளுக்கு இனிமையான தேநீர்நான் ஒரு தாய்\nஉடலில் அயோடின் குறைபாட்டின் அறிகுறிகள் யாவை\nதானியங்களில் நீண்ட ஆயுள்: ஓட் சிகிச்சைஆரோக்கியம் மற்றும் அழகு\nஆரோக்கியம் மற்றும் அழகுவிளையாட்டு மற்றும் சுகாதாரம்ஃபேஷன்வசதியான வீடுஉளவியல்நான் ஒரு தாய்வேலை மற்றும் தொழில்செல்லப்பிராணிகள் வளர்ப்புசமையல் சுவையாக இருக்கும்வாழ்க்கைபெண்கள் ஆரோக்கியம்கை செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/england-won-toss-and-elect-batting-in-third-one-day-against-australia/articleshow/78147833.cms", "date_download": "2020-11-30T18:07:47Z", "digest": "sha1:6TUU6VHG5D4YDLXRBTLL5PVO4XFIQ6YG", "length": 13608, "nlines": 90, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Eng Vs Aus 3rd ODI: Eng Vs Aus: ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அசத்தப் போவது யாரு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nEng Vs Aus: ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அசத்தப் போவது யாரு\nஇங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஏற்கெனவே, இரு அணிகளும் தலா ஒரு வெற்றிபெற்றுள்ளதால் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. டி20 தொடரில் 2-1 என இங்கிலாந்து வெற்றிபெற்றுள்ளது .இந்த நிலையில், தற்போது ஒருநாள் தொடரும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுதல் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் குவித்தது. மிட்செல் மார்ஸ் 73, மேக்ஸ்வெல் 77 எடுத்தனர். இங்கிலாந்து அணி 275 ரன்களுக்கு ஆட்டமிழந்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nஇரண்டாவது போட்டியில், இங்கிலாந்து பதிலடி கொடுத்தது. இம்முறை இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. 231 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்தது.\nநெருங்கும் ஐபிஎல்: மன உளைச்சலில் ஜோப்ரா ஆர்ச்சர்\nஆனால், ஜோப்ரா ஆர்ச்சர் போன்றவர்களின் அதிரடி பந்துவீச்சால் 207 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆட்டமிழந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இரு அணிகளும் மாறிமாறி பதிலடி கொடுத்துள்ள நிலையில், தற்போது தொடங்கியுள்ள மூன்றாவது போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2023 இல் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தகுதி சுற்றான சூப்பர் லீக் தொடரின் ஒருபகுதியாக இத்தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் தலா 10 புள்ளிகளை வென்றுள்ளன. சூப்பர் லீக் தொடரில் வெற்றிபெறும் அணிக்கு 10 புள்ளிகளும், டிரா அல்லது கைவிடப்பட்ட போட்டிகளுக்கு தலா 5 புள்ளிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎங்க அணியில் இரண்டு டி வில்லியர்ஸ்: எதிரணிகளுக்கு ஷாக் கொடுக்கும் மிஸ்டர் 360\nஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கே), மார்கஸ் ஸ்டோனிஸ், மார்னஸ் லபுசேன், க்ளென் மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (வி.கீ), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜாம்பா\nஇங்கிலாந்து அணி: ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், இயான் மோர்கன் (கே), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சாம் பில்லிங்ஸ், டாம் கரன், கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் உட், அடில் ரஷீத்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஎங்க அணியில் இரண்டு டி வில்லியர்ஸ்: எதிரணிகளுக்கு ஷாக் கொடுக்கும் மிஸ்டர் 360\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nல்டீவ் ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஆர்ச்சர் world cup super league one day cricket england Eng Vs Aus 3rd ODI australia\nசென்னைஎப்படியெல்லாம் தங்கம் கடத்துறாங்க பாருங்க மக்களே\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nஇந்தியாவிரும்பியவரை திருமணம் செய்வது அடிப்படை உரிமை: லவ் ஜிகாத் பேசியவர்களுக்கு உயர் நீதிமன்றம் குட்டு\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nக்ரைம்மணல் கொள்ளையால் 3 பேர் பலி: ஆற்று நீரில் மூழ்கி மூச்சை விட்ட குடும்பம்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Promo: ரியோ இருக்கும் 3வது ப்ரொமோ.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nமதுரைதிமுக-அதிமுக சண்டை: சோழவந்தான் அருகே பரபரப்பு\nஇந்தியாகொரோனா தடுப்பூசி ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியாவில் கிடைக்கும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்\nதமிழ்நாடுதங்கத்தின் விலைக்கு இணையாக மணல் விற்பனை: உயர் நீதிமன்ற கிளை வேதனை\nதமிழ்நாடுதெருவுக்கு வரலாம்ன்னு நினைக்கிறேன்: ஜாலியாக வந்து டென்ஷனான ரஜினி\nமகப்பேறு நலன்சிசேரியன் : வலி இல்லாத பிரசவம் சிசேரியன் என்பது உண்மையா வதந்தியா, இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள்\nடிரெண்டிங்எளிமையாக திருமணம் செய்துக் கொண்டு, ஏழை மக்களுக்கு இலவசமாக உணவளித்த இளம் ஜோடி\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (30 நவம்பர் 2020)\nடெக் நியூஸ்FAU-G கேம்: ஒருவழியாக Google Play Store-க்கு வந்தது; எப்படி இருக்கு\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/visuvaasaththinaal-neethiman-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-30T16:24:29Z", "digest": "sha1:HFBGX2YRHTS27IPDZG3OEOJGGQCCGHTT", "length": 4719, "nlines": 151, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Visuvaasaththinaal Neethiman- விசுவாசத்தினால் Lyrics - Tamil & English Fr. S. J. Berchmans", "raw_content": "\n1. தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்\nநிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை\nசொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார்\n2. பிறர்வசை கூறி துன்புறுத்தி\n3. கொடும் வறுமையில் உழன்றாலும்\nஇன்று உன் பசி ஆற்றிடாரோ\nPrevious PostPrevious 12. நற்பணி செய்திட வேண்டும்\nNeethiyil Nilaaithirunthu – நீதியில் நிலைத்திருந்து\nEthai Kurithum Nee – எதைக்குறித்தும் கலக்கம்\nNadantha Thellam Nanmaike – நடந்ததெல்லாம் நன்மைக்கே\nKarthave Ummai Potrugiren – கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்\nEn Athumavum Sariramum – என் ஆத்துமாவும் சரீரமும்\nManathurugum Deivame – மனதுருகும் தெய்வமே\nVatratha Neerutru – வற்றாத நீருற்று\nPaava Mannippin – பாவமன்னிப்பின் நிச்சயத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.joymusichd.com/2020/10/hospital-coma-prince-female-miracle/", "date_download": "2020-11-30T16:40:05Z", "digest": "sha1:KDZX56SXIF4RKZNNX7K3SOPT6BWT537E", "length": 16419, "nlines": 184, "source_domain": "www.joymusichd.com", "title": "15 வருடங்களாக தொடர்ந்து கோமா நிலையில் இருந்த இளவரசர்-பெண்ணின் குரலை கேட்டதும் கையசைத்த அதிசயம்.!வீடியோ | JoyMusicHD >", "raw_content": "\nநடிகர் சிம்புவுக்கு தாயாரால் கொடுக்கப்பட்ட மிக விலை உயர்ந்த பரிசு…\n‘தாய்மைக்கு பலம் அதிகம்….’குட்டியை காப்பாற்ற பாம்பிடம் போராடிய எலி…\nகால்களை இழந்த நாய்க்கு சக்கர நாற்காலி தயாரித்த உரிமையாளர்…\nநடிகர் விக்ரம் வீட்டுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல்..நாய்களுடன் விரைந்த பாதுகாப்பு படையினர்..\n6 வயதில் நாசியில் சிக்கிய நாணயம்….53 வயதில் உடலில் பாதிப்பை ஏற்படுத்தியது…\nநடிகர் சிம்புவுக்கு தாயாரால் கொடுக்கப்பட்ட மிக விலை உயர்ந்த பரிசு…\nகால்களை இழந்த நாய்க்கு சக்கர நாற்காலி தயாரித்த உரிமையாளர்…\nநடிகர் விக்ரம் வீட்டுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல��..நாய்களுடன் விரைந்த பாதுகாப்பு படையினர்..\n6 வயதில் நாசியில் சிக்கிய நாணயம்….53 வயதில் உடலில் பாதிப்பை ஏற்படுத்தியது…\nநடிகர் சிம்புவுக்கு தாயாரால் கொடுக்கப்பட்ட மிக விலை உயர்ந்த பரிசு…\nநடிகர் விக்ரம் வீட்டுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல்..நாய்களுடன் விரைந்த பாதுகாப்பு படையினர்..\nபிக்பாஸ் இல்லத்தில் முதன்முறையாக போடப்படும் குறும்படம்-அதிரடியாக வெளியான 2வது புரோமோ….\nஇந்த வாரம் எதிர்பாராத விதமாக வெளியேற்றப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்…\nகடன் வழங்கும் 5 செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி கூகுள் அதிரடி…\nWhatsapp செயலி அறிமுகப்படுத்திய புதிய அப்டேட்-இனி Whatsapp-பில் ஷாப்பிங்கும் செய்யலாம்….\nWhatsapp pay சேவைக்கு இந்தியாவில் அனுமதி..\nவாட்ஸ் அப் அறிமுகப்படுத்திய புதிய அப்டேட்-7 நாட்களில் குறுந்தகவல்கள் அழிந்து விடுமாம்.\nவாட்ஸ் ஆப் வெளியிட்ட புதிய அப்டேட்-இனிமேல் ஆல்வேஸ் mute.\n‘தாய்மைக்கு பலம் அதிகம்….’குட்டியை காப்பாற்ற பாம்பிடம் போராடிய எலி…\nகிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த ருசிகரம்-புரபோஸ் செய்த இந்திய இளைஞரின் காதலை உடனே ஏற்றுக் கொண்ட…\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் 30/11/2020\n‘தாய்மைக்கு பலம் அதிகம்….’குட்டியை காப்பாற்ற பாம்பிடம் போராடிய எலி…\nகிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த ருசிகரம்-புரபோஸ் செய்த இந்திய இளைஞரின் காதலை உடனே ஏற்றுக் கொண்ட…\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து குதறிய நாய்…\nபிக்பாஸ் இல்லத்தில் முதன்முறையாக போடப்படும் குறும்படம்-அதிரடியாக வெளியான 2வது புரோமோ….\nசெக்ஸ் பொம்மையை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல பாடிபில்டர்…\nHome Home 15 வருடங்களாக தொடர்ந்து கோமா நிலையில் இருந்த இளவரசர்-பெண்ணின் குரலை கேட்டதும் கையசைத்த அதிசயம்.\n15 வருடங்களாக தொடர்ந்து கோமா நிலையில் இருந்த இளவரசர்-பெண்ணின் குரலை கேட்டதும் கையசைத்த அதிசயம்.\nசவூதி அரேபியாவின் இளவரசர் Al-Waleed bin Khalid Al-Saud.இவர் கடந்த 2005ம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்த இராணுவ கல்லூரியில் விபத்தில் சிக்கினார்.அந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவருக்கு முலையில் இரத்த கசிவு ஏற்பட்டது.தொடர்ந்து அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையில் அவர் காப்பாற்றப்பட்டார். ஆனால் துரதிஷ்ட வசமாக இளவரசர் கோமா நிலைக்கு சென்றார்.அதனை தொடர்ந்து இ��வரசர் மருத்துவர்களின் கண்கவிப்பில் இருந்தார்.திடீரென கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இளவரசரின் உடலில் சிறிது அசைவு ஏற்பட்டது.\nஆனாலும் அதன் பின் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் மருத்துவ கண்காணிப்பிலிருந்த இளவரசர் Al-Waleed bin Khalid Al-Saudயிடம் பெண் ஒருவர் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் ‘Hi, Didi hello, hello let me see, hi, எனக் கூற இளவரசர் தனது விரல்களை அசைகிறார்.\nஅந்த பெண் மீண்டும் பேசப் பேச இளவரசர் மீண்டும் தனது முழு கையை சிறிதளவு உயர்த்துகிறார். சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. கோடீஸ்வரரின் வாரிசான இளவரசர் ‘Al-Waleed bin Khalid Al-Saud’யின் தந்தை தனது மகன் எப்படியும் குணமடைவார் என்ற நம்பிக்கையை ஒரு போதும் கைவிடாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதுர்கா பூஜையில் சிறுமியை பேய் பிடித்திருப்பதாக கூறி கொடூரமாக தாக்கிய சாமியார்.\nNext articleதோனியின் தீவிர ரசிகர் கட்டிய மஞ்சள் வீடு -அதற்கு தோனியின் பதில்.\nநடிகர் சிம்புவுக்கு தாயாரால் கொடுக்கப்பட்ட மிக விலை உயர்ந்த பரிசு…\n‘தாய்மைக்கு பலம் அதிகம்….’குட்டியை காப்பாற்ற பாம்பிடம் போராடிய எலி…\nகால்களை இழந்த நாய்க்கு சக்கர நாற்காலி தயாரித்த உரிமையாளர்…\nநடிகர் விக்ரம் வீட்டுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல்..நாய்களுடன் விரைந்த பாதுகாப்பு படையினர்..\n6 வயதில் நாசியில் சிக்கிய நாணயம்….53 வயதில் உடலில் பாதிப்பை ஏற்படுத்தியது…\nபுது வீட்டு ஆசை…6 குழந்தைகளையும் வீட்டோடு எரித்து கொன்ற தாய்…நீதிமன்றம் விடுவித்ததால் வலுக்கும் எதிர்ப்பு….\n4 மாதத்திலே முடிவுக்கு வந்த காதல் திருமண வாழ்க்கை-பெண்ணின் உயிரை குடித்த வரதட்சணை கொடுமை..\nகிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த ருசிகரம்-புரபோஸ் செய்த இந்திய இளைஞரின் காதலை உடனே ஏற்றுக் கொண்ட அவுஸ்திரேலிய பெண்…\nஇன்றைய உங்கள் ராசி பலன்கள் 30/11/2020\nநடிகர் சிம்புவுக்கு தாயாரால் கொடுக்கப்பட்ட மிக விலை உயர்ந்த பரிசு…\n‘தாய்மைக்கு பலம் அதிகம்….’குட்டியை காப்பாற்ற பாம்பிடம் போராடிய எலி…\nகால்களை இழந்த நாய்க்கு சக்கர நாற்காலி தயாரித்த உரிமையாளர்…\nநடிகர் விக்ரம் வீட்டுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல்..நாய்களுடன் விரைந்த பாதுகாப்பு படையினர்..நாய்களுடன் விரைந்த பாதுகா��்பு படையினர்..\n6 வயதில் நாசியில் சிக்கிய நாணயம்….53 வயதில் உடலில் பாதிப்பை ஏற்படுத்தியது…\nநடிகர் சிம்புவுக்கு தாயாரால் கொடுக்கப்பட்ட மிக விலை உயர்ந்த பரிசு…\n‘தாய்மைக்கு பலம் அதிகம்….’குட்டியை காப்பாற்ற பாம்பிடம் போராடிய எலி…\nகால்களை இழந்த நாய்க்கு சக்கர நாற்காலி தயாரித்த உரிமையாளர்…\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/Zahran-Hashim.html", "date_download": "2020-11-30T18:06:16Z", "digest": "sha1:UQU5NBHKQLDY2LSD2WFUOLGQMRKRTZLD", "length": 5430, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சஹ்ரான் ஹசிமின் காணொளிகள், திடுக்கிடும் தகவல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சஹ்ரான் ஹசிமின் காணொளிகள், திடுக்கிடும் தகவல்\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட சஹ்ரான் ஹசிமின் காணொளிகள், திடுக்கிடும் தகவல்\nமுகிலினி April 25, 2019 இந்தியா\nகடந்த ஞாயிறு இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹசிமின் உரைக் காணொளிகளை இந்தியாவில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅதே வேலை அவர் உரையாற்றிய காணொளிகள் அவை இந்தியாவில் வைத்தே தயாரிக்கப்பட்டிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது,என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனவவே இவ் காணொளிகளை இனடையத்திலிருந்தும் நீக்குவதற்கும், இதை பரப்புவவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாற��� வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www10.monster/category/cambodian", "date_download": "2020-11-30T17:45:49Z", "digest": "sha1:4VPHRIH7XZLYL6JZGOX6RDD426XVC6T5", "length": 5148, "nlines": 53, "source_domain": "www10.monster", "title": "பார்க்க புதிய கவர்ச்சியாக திரைப்படம் இலவச ஆபாச திரைப்படங்கள் ஆன்லைன் தரமான திரைப்படம் மற்றும் சிறந்த ஆபாச வலைத்தளத்தில் இருந்து பிரிவுகள் கம்போடிய", "raw_content": "\nஇந்தியப் பெண் தன் கால்களை வணங்கினாள் நைலான் ஆபாச\nடீன் ஏஞ்சல் பாப் xxx hd வீடியோக்களை பதிவிறக்க சாடி ஒரு பெரிய தலையைத் தருகிறார்\nமரியா, 19 இலவச ஆபாச படங்கள் வயது\nஅதிர்ச்சியூட்டும் குழந்தை அவளது புண்டையை கிண்டல் செய்கிறது கட்டாயம் குத ஆபாச\n3d ஆபாச free porn hub hd செக்ஸ் வீடியோ பதிவிறக்க jav ஆபாச mzansi ஆபாச xnxx பதிலாள் xvideos அமெரிக்க நாட்டுக்காரன் xxx இலவச அமெச்சூர் ஆபாச அரபு ஆபாச அர்ஜென்ட்டாவா ஆபாச ஆன்லைன் செக்ஸ் வீடியோ ஆபாச hd ஆபாச அப்பட்டமான அழுக்கு பொருட்கள் விட்டு ஆபாச தலைமையகத்தை ஆபாச திரைப்படங்கள் ஆபாச திரைப்படங்கள் ஆபாச வார்ப்பு ஆபாச வீடியோ பதிவிறக்க ஆலோஹா ஆபாச ஆலோஹா குழாய் இலவச porm இலவச xxx வீடியோக்கள் இலவச xxx, திரைப்படம் இலவச ஆபாச இலவச ஆபாச xnxx இலவச ஆபாச குழாய் இலவச ஆபாச செக்ஸ் இலவச ஆபாச தளத்தில் இலவச ஆபாச திரைப்படங்கள் இலவச ஆபாச பதிவிறக்கம் இலவச ஆபாச லெஸ்பியன் இலவச ஆபாச வீடியோக்கள் இலவச உச்சரிப்பு இலவச எச்டி ஆபாச இலவச கருப்பு ஆபாச இலவச கே ஆபாச இலவச செக்ஸ் இலவச செக்ஸ் திரைப்படங்கள் இலவச டீன் ஆபாச இலவச மொபைல் ஆபாச இளம் ஆபாச உச்சரிப்பு படம் உடலில் வெளிப்பூச்சுக்கு உதவும் மருந்தெண்ணெய் ஆபாச உண்மையான ஆபாச எச்டி ஆபாச திரைப்படங்கள் எச்டி ஆபாச பதிவிறக்கம் ஐஸ் கே குழாய் ஒரு விதமான ஸெக்ஸ் பொசிஷன் ஆபாச ஓரினச்சேர்க்கை ஆபாசப்படம்\n© 2020 காண்க வயது இலவசமாக ஆன்லைன் திரைப்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-30T18:01:40Z", "digest": "sha1:BF2J2KBUOIZQG4Y6GLBDYEQVCACR6KOZ", "length": 4815, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "கலங்கரை விளக்கம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகலங்கரைவிளக்கம் தமிழ் பழைய ஆங்கிலம்\nகடலில் செல்லும் கப்பல்களுக்கு வழி அமெரிக்கா ���னிய காட்டுவதற்காக ஒளி உமிழும் விளக்குகள் பொருத்தி கடற்கரைகளில் அமைக்கப்பட்டுள்ள உயர்ந்த கோபுரம்\nகலம் + கரை + விளக்கம் = கலங்கரைவிளக்கம்\nஆதாரங்கள் ---கலங்கரை விளக்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 ஆகத்து 2020, 05:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/father-builds-a-vintage-car-for-his-daughter-video-024943.html", "date_download": "2020-11-30T18:09:04Z", "digest": "sha1:3XKLPF72CDEGRUJ4DOIGXZWQTBXBZ2MQ", "length": 21711, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "சீன தயாரிப்பு வேண்டாம்... மகளின் ஆசைக்காக குட்டி விண்டேஜ் காரை உருவாக்கிய தந்தை... சூப்பரா ஓடுது... - Tamil DriveSpark", "raw_content": "\nகனரக லாரியுடன் மோதிய கார்... சிறு காயம் கூட இல்லாமல் வெளியே வந்த டிரைவர்... எந்த நிறுவனத்தின் தயாரிப்பு தெரியுமா\n9 min ago ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\n40 min ago இளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்\n1 hr ago இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\n4 hrs ago பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\nNews கன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீன தயாரிப்பு வேண்டாம்... மகளின் ஆசைக்காக குட்டி விண்டேஜ் காரை உருவாக்கிய தந்தை... சூப்பரா ஓட��து...\nமகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தந்தை ஒருவர், மினியேச்சர் விண்டேஜ் காரை உருவாக்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nமகளின் கனவை நிறைவேற்றுவதுதான் ஒரு தந்தை விரும்ப கூடிய விஷயமாக இருக்கும். இந்த வகையில் மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் கார் மெக்கானிக்காக இருக்கும் ஜாவேத் ஷேக் என்பவர் தனது மகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தற்போது செய்துள்ள ஒரு காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nஅவரது மகள் டான்ஜிலா ஒரு முறை ஷாப்பிங் மாலில், சிகப்பு நிற விண்டேஜ் பொம்மை காரை பார்த்துள்ளார். உடனடியாக அந்த கார் தனக்கு வேண்டும் என அவர் அடம்பிடிக்க தொடங்கி விட்டார். எனவே அந்த பொம்மை காரின் விலை எவ்வளவு என கேட்டுள்ளனர். இதற்கு விற்பனையாளர் 60 ஆயிரம் ரூபாய் என பதில் அளித்துள்ளார். அத்துடன் இது சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டது எனவும் கூறியுள்ளார்.\nராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க\nஒரு சீன தயாரிப்பிற்காக இவ்வளவு பெரிய தொகையை செலவிட ஜாவேத் ஷேக் விரும்பவில்லை. எனவே அந்த பொம்மை காரை வாங்காமல், ஜாவேத் ஷேக்கின் குடும்பத்தினர் வீடு திரும்பி விட்டனர். ஆனால் தனது தாத்தா ஹசன் ஷேக்கிடம், அந்த பொம்மை கார் குறித்து டான்ஜிலா தொடர்ந்து கேட்டு கொண்டே இருந்துள்ளார்.\nபுத்தம் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 ரிவியூ... ப்ளஸ் என்ன மைனஸ் என்ன\nஎனவே தங்களுடைய கராஜில் தாங்களாகவே ஒரு காரை உருவாக்கி விடுவது என ஜாவேத் ஷேக்கும், ஹசன் ஷேக்கும் முடிவு செய்தனர். இதன் விளைவாக மினியேச்சர் விண்டேஜ் கார் ஒன்று தற்போது உருவாகியுள்ளது. மெக்கானிக்காக இருப்பதால், இந்த விஷயத்தில் ஜாவேத் ஷேக்கிற்கு நல்ல அனுபவம் இருந்துள்ளது. இதில், மற்றொரு சிறப்பம்சம் உள்ளது.\nசீனாவில் தயாரிக்கப்பட்ட எந்தவொரு பாகத்தையும் இந்த காரில் பயன்படுத்த கூடாது என்பதை அவர்கள் உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து ஹசன் ஷேக் கூறுகையில், ''மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தயாரிப்புகளை விட, இந்திய தயாரிப்புகள் வலுவானவை. எனவே புதிதாக ஒன்றை வாங்குவதை விட, எனது பேத்திக்காக நாங்களே வலுவான ஒரு காரை உருவாக்க முடியும் என நினைத்தோம்'' என்றார்.\nஊரடங்கு அமலுக்கு வந்த சமயத்தில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. டான்ஜிலாவின் ஆசையை நிறைவேற்ற ஜாவேத் ஷேக்கிற்கும், ஹசன் ஷேக்கிற்கும் சுமார் 4 மாதங்கள் ஆகியுள்ளன. ஷாப்பிங் மாலில் டான்ஜிலா பார்த்த பொம்மை காரை போலவே, இந்த மினியேச்சர் காரும் சிகப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.\n150 கிலோ வரையிலான எடையை சுமந்து செல்லும் திறனை இந்த கார் பெற்றுள்ளது. எனவே பெரியவர்கள் கூட இந்த சிறிய காரில் சவாரி செய்ய முடியும். ஒரு ஸ்கூட்டரின் பெட்ரோல் இன்ஜினை இந்த மினியேச்சர் காரில் பயன்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக இந்த காரில் கியர்கள் இல்லை. எனவே ஜாவேத் ஷேக்கின் மகள் ஓட்டுவதற்கு எளிமையாக இருக்கும்.\nஇந்த காரை டான்ஜிலாவிடம் காட்டியபோது, அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். அத்துடன் தனது தோழிகளையும் அழைத்து கொண்டு இந்த காரில் சவாரி செய்துள்ளார். இந்த காரை அப்பகுதி மக்களும், சாலையில் செல்பவர்களும் தற்போது ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். EWOKE TV என்ற யூ-டியூப் சேனலில் இது தொடர்பான காணொளி வெளியிடப்பட்டுள்ளது.\nஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nகனரக லாரியுடன் மோதிய கார்... சிறு காயம் கூட இல்லாமல் வெளியே வந்த டிரைவர்... எந்த நிறுவனத்தின் தயாரிப்பு தெரியுமா\nஇளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்\nஷோரூமை விட்டு வெளியேகூட முழுசா வரல... அதுக்குள்ள புத்தம் புது காரை போலீஸ் தூக்கிட்டாங்க... ஏன் தெரியுமா\nஇ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nவழி தவறி வந்தவரை பார்த்து மிரண்டுபோன ஆட்டோக்காரர்... அந்த இடத்துல நீங்க இருந்தாகூட அப்படிதான் ஆடிப்போயிருப்பீங்க\nபிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\nகட்டுமான பணி தொடங்கியது... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது புதிய வகை சாலை... இதோட ஸ்பெஷல் என்னனு தெரியுமா\nமஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க திட்டமிட்டவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது\nமரடோனாவின் ஃபெராரி எஃப்40 காருக்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா\n2021 மாருதி செலிரியோவின் விலை குறைவான வேரியண்ட்- மறைப்புகளுடன் சாலையில் சோதனை\nஹெல்மெட் விஷயத்தில் வருகிறது புதிய ஆர்டர்... புது விதி என்ன கூறுகிறது என தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலின் அசரடிக்கும் மைலேஜ்... எகிறும் இந்தியர்களின் எதிர்பார்ப்பு\nசார்ஜிங் நிலையத்தை வீட்டுக்கே கொண்டு வரலாம்... அதுவும் ரொம்ப மலிவு விலையில்... இவ்ளோ கம்மி விலையா\nபுதிய ஹோண்டா ரிபெல் 1100 க்ரூஸர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/entrepreneurs-who-came-to-say-consolation-to-cm-edappadi-palanisami-400492.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-30T17:56:58Z", "digest": "sha1:YLRR3LP7YXVUS67ESCHYIQ7KAZAKIKG4", "length": 20594, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "பந்தலில் அமர்ந்து ஆறுதல் கூற வருபவர்களை சந்திக்கும் முதல்வர்... மதியம் மட்டும் சிறிது நேரம் ஓய்வு..! | Entrepreneurs who came to say consolation to Cm Edappadi palanisami - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nகன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. நாளை அறிக்கை ரிலீஸ்.. நாளை அறிக்கை ரிலீஸ்\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nபூத் கமிட்டியைக் குறி வைக்கும் பாஜக.. செம ஸ்கெட்ச்.. \nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nகொரோனா இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பு.. ஆன்டிபாடிகளுடன் பிறந்த குழந்தை.. மருத்துவர்கள் ஆச்சரியம்\n1 ஏக்கர் காடு இருந்துச்சும்மா... 1 மணி நேரத்துல பறிச்சுடாங்க... கனிமொழியிடம் கதறிய மூதாட்டி..\nசெம்ம.. தொடர்ந்து 4வது முறை.. சதம் அடித்த மேட்டூர் அணை.. விவசாயிகள் மகிழ்ச்சி\nஅக்காவுக்கு கல்யாணம்.. ஆசையாக சென்ற தம்பி.. விபத்தில் சிக்கி.. அதை மறைத்து நடந்த திருமணம்.. உருக்கம்\nபுயல் மழை பாதிப்பு.. கடலூருக்கு கை கொடுக்கும் சேலம்.. பணியாளர்களும், உபகரணங்களும் கி���ம்பியாச்சு\n\"திமுக எனும் தேன் கூட்டில் கை வைக்க வேண்டாம்..\" 'தமிழகம் மீட்போம்' கூட்டத்தில் ஸ்டாலின் எச்சரிக்கை\nகோயிலில் பொட்டு வைத்து கொண்டு.. எல்லாம் நாடகம்.. திருமாவை புறக்கணியுங்க.. வேலூர் இப்ராஹிம் அட்டாக்\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nAutomobiles இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபந்தலில் அமர்ந்து ஆறுதல் கூற வருபவர்களை சந்திக்கும் முதல்வர்... மதியம் மட்டும் சிறிது நேரம் ஓய்வு..\nசேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது தாயார் மறைவு காரணமாக கடந்த 3 நாட்களாக சேலம் மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்தில் தங்கியிருக்கிருக்கிறார்.\nஅங்கு அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தொழிலதிபர்கள், மாற்றுக்கட்சி பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் என பலரும் சென்ற வண்ணம் இருக்கின்றனர்.\nஇதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான கட்சியினர் கடந்து 3 நாட்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதலும், ஆதரவும் தெரிவிக்க வருவதால் அவரது குடும்பத்தினர் நெகிழ்ந்துள்ளனர்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியும் 10 பொய்களும்... கோவை முப்பெரும் விழாவில் பட்டியலிட்ட மு.க.ஸ்டாலின்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் கடந்த திங்கள்கிழமை இரவு காலமானார். இதையடுத்து தென் மாவட்டங்களில் செவ்வாய்கிழமை அன்று ஆய்வுப் பணிக்கு திட்டமிட்டிருந்த முதல்வர் அதனை ரத்து செய்துவிட்டு இரவோடு இரவாக பயணித்து சேலம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்திற்கு சென்றார். கடந்த 3 நாட்களாக அவர் அ���்கு தான் தங்கியிருக்கிறார்.\nசிலுவம்பாளையம் இல்லத்தின் முன் பெரியளவில் பந்தல் அமைக்கப்பட்டு அதில் முதல்வரின் உறவினர்கள், ஊர்க்காரர்கள் அமர்ந்திருக்கின்றனர். அவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அமர்ந்து துக்கம் விசாரிக்க வருபவர்களை சந்திக்கிறார். காலை முதல் மதியம் வரை பந்தலில் அமர்ந்திருக்கும் அவர் பிற்பகல் மட்டும் இரண்டு மணி நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் மீண்டும் மாலை 4 மணி முதல் தன்னை சந்தித்து ஆறுதல் கூற வருபவர்களை சந்தித்து வருகிறார்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பல முக்கிய தொழிலதிபர்கள் ஆறுதல் கூறிய நிலையில் சென்னை சில்க்ஸ் அதிபர் உட்பட சிலர் மட்டும் நேரடியாகவே சிலுவம்பாளையம் சென்று துக்கம் விசாரித்திருக்கின்றனர். இதுமட்டுமின்றி திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் வீரபாண்டி ராஜா, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன், தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், என மாற்றுக்கட்சி பிரமுகர்கள் முதல்வரை அவரது இல்லம் தேடிச்சென்று ஆறுதல் கூறியுள்ளனர்.\nஇதேபோல் கன்னியாகுமரி, ராமேஸ்வரம் என தென் கோடியில் தொடங்கி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வரையில் இருந்து நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கடந்த 3 நாட்களாக முதலமைச்சரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சிலுவம்பாளையத்திற்கு வந்து சென்றுள்ளனர். இதன் மூலம் முதல்வருக்கான ஆதரவு வட்டம் மிக வலிமையாக இருப்பது உணர முடிகிறது. இதனிடையே இன்று காலை 9 மணிக்கு முதல்வரின் தாயாருக்கு 3-ம் நாள் காரியம் நடைபெற்றது. அதில் நெருங்கி குடும்ப உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n\"ராசியானவர்\".. மந்திரவாதி சேகரிடம் பெற்ற பெண்களை விட்டுவிட்டு சென்ற பெற்றோர்.. மிரண்டு போன சேலம்\nஅறிக்கை நாயகன் ஸ்டாலினுக்கு என்னை நினைக்காவிட்டால் தூக்கம் வராது - போட்டு தாக்கும் முதல்வர்\nசேலம் ஷாக்.. குழந்தை பெற்றெடுத்த 15வயது சிறுமி, கடத்தி வந்து குடும்பம் நடத்திய இளைஞர் மீது வழக்கு\nசேலத்தில் கறிக் கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்.. ஆட்டுக் கறி கிலோவுக்கு ரூ 100 உயர்வு\nஆத்தூர் அலப்பறை... நீ என்ன செய்வேன்னு பார்க்கிறேன்... அதிமுக எம்.எல்.ஏ.வை தெறிக்���விட்ட விவசாயி..\n2 முறை கர்ப்பமாகி.. அபார்ஷன் செய்து.. கதறிய பிரியா.. பதறிப் போன சேலம் கலெக்டர் ஆபீஸ்\nகராத்தே சொல்லி தருவதாக கூறி வகுப்பறையில் போதையில் ஆசிரியர் செய்த காரியம்.. சஸ்பெண்ட்\nதிமுதிமுன்னு.. ஸ்கூலுக்குள் திடீரென நுழைந்த குட்டீஸ்.. மிரண்ட டீச்சர்கள்.. சேலம் அருகே கலகலகலப்பு\nகாதல் என்ற பெயரில் பல முறை உல்லாசம்.. இரு முறை கலைக்கப்பட்ட கர்ப்பம்.. பெண்ணை ஏமாற்றிய காதலன் கைது\nஅசத்தலாக ரெடியாகும் சேலம் ஏர்போர்ட்.. இனிமேல் ஈஸியாக விமானங்கள் தரையிறங்கும்\nசேலம் அரசு மருத்துவமனையில் மான்ஸ்டர் படத்தில் வருவது எலிகள் அட்டகாசம்.. பொரி வைத்து பிடிக்க தீவிரம்\n'நேர்ல வந்தால் நல்லா இருக்காது. ஆபீஸை சுடுகாடா ஆக்கிட்டு போயிடுவேன்' மிரட்டும் அதிகாரி.. வைரல் ஆடியோ\nமண்ணெண்ணெய் பாட்டிலுடன் கலெக்டர் ஆபிசுக்கு வரும் மக்கள்.. சேலத்தில் அடுத்தடுத்து நடந்த ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/vaiko-election-campaign-on-karur/videoshow/69302580.cms", "date_download": "2020-11-30T18:19:00Z", "digest": "sha1:OPZP6GOR2N4Y26DVYQA7OVWIWJBWJDDL", "length": 5025, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tamilnadu bypolls 2019: vaiko election campaign on karur - அண்ணா கனவு கண்ட சுய ஆட்சி தமிழகத்தில் மீண்டும் வரும்-வைகோ\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅண்ணா கனவு கண்ட சுய ஆட்சி தமிழகத்தில் மீண்டும் வரும்-வைகோ\nகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து மதிமுக கட்சி பொது செயலாளர் வைகோ நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; திமுக ஆட்சிக்கு வரும். 22 தொகுதிகளிலும் உதயசூரியன் வெற்றி கொடி நாட்டும். மத்தியிலே ஆட்சி மாற்றம் வரும். அண்ணா கனவு கண்ட சுய ஆட்சி தமிழகத்தில் மீண்டும் வரும். அப்படி பட்ட காலகட்டத்தில் இந்த நீட் தேர்வு ரத்து செய்யபடும் என்றார்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : : செய்திகள்\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...\nமுடிச்சூர் மழை வெள்ளம்: கழுகு பார்வை...\nஇந்த 10 உணவை சாப்பிட்டா... செக்ஸில் சும்மா உச்சம் தான��....\nபுதுச்சேரி வீதிகளில் ஸ்தம்பித்து நிற்கும் மழைநீர்...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/05/13/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5/", "date_download": "2020-11-30T17:15:49Z", "digest": "sha1:S4UUO4BLUSDR3POHKFL2GZDP6VR3HR5R", "length": 7242, "nlines": 91, "source_domain": "thamili.com", "title": "மாற்றுத்திறனாளியின் கனவை நிறைவேற்றிய நடிகர் விஜய்!! – Thamili.com", "raw_content": "\nமாற்றுத்திறனாளியின் கனவை நிறைவேற்றிய நடிகர் விஜய்\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவரிடம் அவரது நண்பரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் கோரிக்கை ஒன்றை சமீபத்தில் விடுத்திருந்தார்.\nகாஞ்சனா படத்தில் நடித்த மாற்று திறனாளி ஒருவர் மாஸ்டர் படத்திலுள்ள வாத்தி கமிங் பாடலை 3 நாட்கள் மட்டுமே பயிற்சி செய்து மிகவும் அழகாக இசையமைத்த வீடியோவை வெளியிட்டு, அதனுடன் விஜய் சார் முன்னாடி இதை வாசித்து காட்டுவதும், அனிருத் இசையமைப்பில் செய்து காட்டுவது தான் இவரது லட்சியம் என்றும் கூறியுள்ளார்.\nமேலும் இந்த வீடியோவை விஜய் அவர்கள் பார்த்து உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதனையடுத்து அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் அதிகமாக ஷேர் செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் நேற்றைய தினம் அன்னையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து, நான் நண்பன் விஜய்யிடம் பேசியதாகவும், இந்த லாக்டவுன் முடிவடைந்த பின்னர் மாற்றித் திறனாளியான அவரை ஒருமுறை விஜய் முன்னிலையில் வாசித்து காட்ட கூறியதாகவும் கூறியுள்ளார்.\nமேலும் அனிருத் சார் எனது வேண்டுகோளை உடனடியாக ஏற்று அவரது மியூசிக்கில் இசையமைக்க வைப்பதாகவும் கூறியதாக தனது டுவிட்டர் பக்கத்தில் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். எனவே அவரின் கனவை நனவாக்கிய நண்பர் விஜய் மற்றும் அனிருத் சார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் ப���த்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஐஸ்வர்யா கொரோனாவில் இருந்து விடுதலைக்குப் பின்னரான புகைப்படம்\nஊடகம் தொடர்பாய் இணையத்தில் பகிர்ந்து கொண்ட கலந்துரையடல் தொடர்பானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள் September 22, 2020\nமீன் பண்ணை பற்றிய விளக்கம். September 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/144421-tn-government-hiding-the-truth-behind-ways-road", "date_download": "2020-11-30T17:27:02Z", "digest": "sha1:PVBMCL474ZAE2MWUS3TCPZTYRVARIQUP", "length": 8331, "nlines": 200, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 October 2018 - எட்டு வழிச்சாலை... உண்மையை மறைக்கிறதா அரசு? | Is TN Government Hiding the Truth behind 8 ways road? - Pasumai Vikatan", "raw_content": "\nஏக்கருக்கு ரூ.2,50,000... உலர் முருங்கை இலையில் உன்னத வருமானம் - பேராசிரியரின் இயற்கைச் சாகுபடி\n60 சென்ட் நிலம்... ரூ 1 லட்சம் லாபம்... - இனிக்கும் ‘இயற்கை’ வாழை\nஎட்டு வழிச்சாலை... உண்மையை மறைக்கிறதா அரசு\nஇயற்கை விவசாயத்துக்கு வழிகாட்டும் மாதிரிப் பண்ணை\nசீரழிந்த நீர் மேலாண்மை... வாடும் காவிரி டெல்டா\nஉத்தரமேரூரில் ஒரு வேடந்தாங்கல்... தனி மனிதன் உருவாக்கிய சரணாலயம்\nகட்டாயமாக்கப்படும் ‘ஆர்கானிக் சான்றிதழ்’ - கலக்கத்தில் இயற்கை விவசாயிகள்\nகாற்றில் கலந்த மரங்களின் காதலன்\nவீட்டுத்தோட்டத்தில் விளையும் திராட்சைப் பழம்\nவெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்\n - 2 - பயிர்களைப் பாதுகாக்கும் தற்கொலைப்படை\nமண்புழு மன்னாரு: தாய்லாந்து செல்போனும் சல்லிசான மாந்தோப்பும்\nதண்ணீர் - அறிவியல் + அரசியல் + அழிவியல் - 16 - காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்கு... இனி கானல் நீர்தானா\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nமரத்தடி மாநாடு: பெட்ரோல், டீசலுக்கு மானியம் கிடைக்குமா\nநீங்கள் கேட்டவை: “நில அதிர்வைத் தாங்குமா ஃபெரோசிமென்ட் வீடுகள்\nஎட்டு வழிச்சாலை... உண்மையை மறைக்கிறதா அரசு\nஎட்டு வழிச்சாலை... உண்மையை மறைக்கிறதா அரசு\nசேலம் டூ சென்னை 8 வழி பசுமை சாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/04/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-oral-ulcer/", "date_download": "2020-11-30T16:32:05Z", "digest": "sha1:VCUDOD3QBMTS6MDTIYVGJKHVGVOC3K4N", "length": 22614, "nlines": 183, "source_domain": "chittarkottai.com", "title": "வாய்ப் புண் Oral Ulcer « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்\nஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\nஉணவு விஷயத்தில் கவனம் (ஜன்க் ஃபுட்)\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 921 முறை படிக்கப்பட்டுள்ளது\nவாய்ப் புண் Oral Ulcer\nவாய்ப்புண் (Mouth Ulcer) என்றால் என்ன\nவாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மையாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதியே வாய்ப்புண் (மவுத் அல்சர்) என்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் “சுர்ர்” என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும்.\nவாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியாக்களினால் ஏற்படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாயுள்ளவர்களை இது அதிகமாகத் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. குறிப்பாக விட்டமின் B12, இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன.\nவாய்ப்புண் ஏற்பட என்ன காரணம்\nமருந்துகள்: ஆச்சரியப்பட வைக்கும் வகையில் வேறொரு நோய்க்காக உட்கொண்டு வரும் மருந்துகள், ஒருவருக்கு வாய்ப்புண் ஏற்படக் காரணமாக அமைகின்றன. நீங்கள் உட்கொண்டு வரும் ஏதேனும் ஒரு மருந்து இத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்துகிறதா\nபரம்பரை / மரபு நோய்: பெற்றோரில் எவரேனும் ஒருவருக்கு வாய்ப்புண் வாடிக்கையான நிகழ்வாக இருந்திருந்தால், பிள்ளைகளுக்கும் அவை தொடரும் என்பது புள்ளிவிபரங்கள் தரும் செய்தி.\nஹார்மோன் மாற்றங்கள்: ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுவதாக அறிக்கைகள் சொல்கின்றன. பிரசவ காலங்களிலும் இறுதி மாதவிடாயின் போதும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வாய்ப்புண்களை தோற்றுவித்து விடுகின்றனவாம். உணவு ஒவ்வாமை (அலர்ஜி): உணவு ஒவ்வாமையினால்கூட வாய்ப்புண்கள் ஏற்படுவதாக மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றன.\nகாயம்: உணவை மெல்லும்போது தவறுதலாகக் கன்னத்தின் உட்புறத்தில் சில நேரங்களில் கடித்துக் கொள்வதுண்டு. முரட்டுத்தனமாகப் பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷைக் கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் மெல்லியக் காயங்கள் மூலமும் வாய்ப்புண் ஏற்படுகிறதாம்.\nபாக்டீரியா: வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்கள். வினை வாயிலேயே உள்ளது என்ற நினைப்பைக் கொண்டு சுத்தப்படுத்துதலைப் பழக்கமாக்கிக் கொள்ளுதல் அவசியம்.\nஇயந்திர வாழ்க்கை முறை: அதிக அளவில் உணர்ச்சி வசப்படுவதாலோ, மன அழுத்தம் அதிகரிப்பதாலோ வருகிறதாம். பரபரப்பாக மாறிவிட்ட நம் இயந்திர வாழ்க்கை முறையில் நிதானித்து, மனத்தை இலேசாக்கும் விஷயங்களில் ஈடுபடுவது குறைந்து விட்டதும் ஒரு காரணம்.\nஉணவுப் பழக்கம் (டயட்): முறையற்ற உணவு முறை முக்கியக் காரணமாம். அத்துடன் முட்டை, காஃபி, உறைபாலேடு (சீஸ்), ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்ணுவதால் வாய்ப்புண் ஏற்படுகிறது.\nபற்பசை (டூத் பேஸ்ட்): Sodium lauryl sulphate அதிக அளவில் கலந்துள்ள சில பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் ஏற்படுகிறது.\nமாற்றங்கள்: திடீரென கைவிடப்படும் புகைப்பிடித்தல் பழக்கத்தினால் வாய்ப்புண் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. என்றாலும், இத்தகைய வாய்ப்புண்கள் தற்காலிகமானவையே.\nஅறவே ஒழிக்க முடியாவிட்டாலும் கீழ்க்கண்டவற்றைக் கடைபிடித்து வருவதன் மூலம் வாய்ப்புண்கள் உண்டாவதைத் தவிர்க்கலாம்:\n– நல்ல உணவுப் பழக்க வழக்கம்\n– தினசரி மிதமான உடற்பயிற்சி\n– மன அழுத்தத்தைக் குறைப்பது\n– தேவையா�� அளவு தூங்கி ஓய்வெடுப்பது\nஇத்துடன், உப்பு நீர் அல்லது நுண் கிருமிகளை அழிக்கவல்ல ஆண்ட்டி பாக்டீரியா (மவுத்வாஷ்) கொண்டு வாயைக் கொப்பளித்தல், வாயை இயன்றவரையில் சுத்தமாக வைத்திருத்தல், தினமும் காலையிலும் இரவில் உறங்குவதற்கு முன்னும் மருத்துவர் பரிந்துரைக்கும் முறையில் பல் துலக்குதல் போன்றவை வாய்ப்புண் அண்டாமல் தடுக்கும்.\nவாய்ப்புண்ணுக்காக வீட்டு வைத்தியம் ஏதாவது\nவாய்ப்புண் வலியால் அவதிப்படுபவர்கள் கீழ்க்கண்டவற்றில் எளிமையானதொரு வீட்டு வைத்தியத்தைத் தேர்ந்தெடுத்து செய்து பார்க்கலாம்.\nதேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.\nவாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும்.\nதக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மென்று தின்பது வாய்ப்புண்ணை ஆற்றிவிடும். மிதமான சூடுள்ள நீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து (மவுத் வாஷ்) கொப்பளிப்பது பலன் அளிக்கும்.\nமஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.\nமாதுளம்பழத் தோலை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் மறையும்.\nவாய்ப்புண் என்பது தற்காலிகமான நோயாகும். வேறொரு செயல் மூலம் ஏற்படுவதாகும். குறைந்த பட்சம் ஒரு வாரம், அதிக பட்சம் பத்து நாட்களில் வாய்ப்புண் குணமாகி விட வேண்டும். அதுவல்லாமல் வாய்ப்புண் தொடர்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில் தாமதிக்காமல் உடனடியாகப் பல் மருத்துவரை அணுகி முழுமையான பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.\nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \nஎடை குறைக்கும்… அழகூட்டும்… ஜில்ஜில் மோர்\nகொடி இடைக்கு (எடை குறைய) இஞ்சிப் பால்..\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி 1/2 »\n« பார்க்க பார்க்க சலிக்காத வால்பாறை\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nஊழலை ஒழிப்பதாகச் சொல்லும் ஊழல்\nமிஃராஜ் உருவாக்க விரும்பிய சமூக அமைப்பு\nஜப்பான் கற்றுத் தரும் பாடம்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nதேள் கடித்தால் இதய நோ��ே வராது\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nஅமேசன் நதியின் கீழ் பிரமாண்ட நதி கண்டுபிடிப்பு\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/16397/2020/10/sooriyan-gossip.html", "date_download": "2020-11-30T18:00:47Z", "digest": "sha1:6LIN32NSYMGHZZ4IV2O3XC4C4KHRJFDQ", "length": 14145, "nlines": 152, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சூரியனில் பூமியை விட பெரிதாகும் கருப்பு புள்ளி - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசூரியனில் பூமியை விட பெரிதாகும் கருப்பு புள்ளி\nவிண்வெளி அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் சூரியனில் பூமியை விட பெரிதான கருப்பு புள்ளி ஒன்று உருவாகி உள்ளதை நேற்று கண்டுபிடித்துள்ளனர்.\nஇது குறித்து சார்ஜா விண்வெளி ஆராய்ச்சி கண்காணிப்பு மையத்தின் உதவி ஆராய்ச்சியாளர் கூறியதாவது சூரியனில் கருப்பு புள்ளி என்றால் அது உண்மையில் கருப்பான நிறத்தில் காணப்படும் புள்ளி அல்ல. சூரியனின் மேற்பரப்பில் மற்ற இடங்களைக் காட்டிலும் ஓரிடத்தில் வெப்பம் குறைவாக இருந்தால் அந்த இடம் வெகு தொலைவில் நமக்கு கரும் புள்ளியாக தெரிகிறது.\nகருப்பு புள்ளியை சுற்றி உள்ள இடத்தில் வெப்பம் 6 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ளது என்றால் புள்ளி உள்ள இடத்தில் வெப்பம் சுமார் 4 ஆயிரத்து 200 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கலாம். பொதுவாக இதுபோன்ற சூரிய புள்ளிகள் 11 ஆண்டுகால இடைவெளியில் தோன்றுகிறது.\nதற்போது பூமியை விட பெரிய அளவிலான கருப்பு புள்ளியை சார்ஜா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர். இந்த சூரிய புள்ளிகளை சிறப்பு தொலைநோக்கி கருவிகள் மூலம் ஆய்வு செய்ததில் பூமியை விட பெரிதான அளவில் உள்ளது.\nஎன தெரியவந்துள்ளது. இந்த கருப்பு புள்ளிக்கு சைக்கிள் 25 என பெயரிடப்பட்டுள்ளது. வருகிற 2022 ஆம் ஆண்டில் இந்த சூரிய புள்ளிகள் பூமியில் சில விளைவுகளை ஏற்படுத்தலாம். அதாவது பூமியின் சுற்றுவட்டப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்கள் இந்த கருப்ப�� புள்ளியால் ஏற்படும் சூரிய புயலால் சேதமடைய கூடும். இதுபோல் தோன்றிய சூரிய புயலால் கடந்த 2003 ஆம் ஆண்டில் பூமியின் தாழ்வான வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டு இருந்த 2 செயற்கைக்கோள்கள் சேதமடைந்தது. இதுவரை இதுபோன்ற விளைவுகளால் 28 செயற்கைக்கோள்கள் சேதமடைந்துள்ளது\nமேலும் பூமியில் உள்ள கரும்புள்ளிகள் அதிகரித்துக் காணப்படும் கால கட்டத்தில் சூரியனில் ஏற்படும் அதிர்வலைகள் காரணமாக மனிதன் உருவாக்கிய செயற்கை அமைப்புகளில் பாதிப்பு ஏற்படும் என்பதால் விஞ்ஞானிகள் அதன் மீது ஒரு கண்ணை எப்போதும் வைத்துள்ளனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த கருப்பு புள்ளி சூரியனில் கதிர்வீச்சின் செயல்பாடு அதிகரித்துள்ளதை காட்டுகிறது.\nமெலனியாவின் முதல் டுவிட் - விவகாரத்து செய்தியா #DonaldTrump #MelaniaTrump\nதளபதி 65 அப்டேட் #Thalapathy65\nஅமெரிக்க தேர்தல் 2020: வெல்லப்போவது யார்\nஎரிமலைச் சாம்பலில் கிடைத்த ரோமப் பேரரசின் ஆண்டான் - அடிமை உடல்கள்.\nகாதலில் என் அதிஷ்டம் - வனிதா விஜயகுமார் விளக்கம்\nசந்திரமுகி திரைப்பட இயக்குனர் பி.வாசுவின் மகளுக்கு திருமணம்.\n‘பொறுப்பான பெண்மணி என் அம்மா’ - கமலா ஹாரிஸ் உருக்கம்\nகோமாவில் இருந்தவரைக் காப்பாற்றிய கோழித்துண்டு\nஇந்து ஆலயங்களுக்கு - பிரதமர் விடுத்த கோரிக்கை #Covid\nகழிவறை நீரில் தயாரிக்கப்பட்ட பானிபூரி - வசமாக மாட்டிய ஊழியர்\nமடோனா செபஸ்டியன் திருமணத்திற்கு தயாரா\n3 மரணங்கள் 457 புதிய தொற்றாளர்கள் கொரோனா பயங்கரம் \n | இந்திய T20 அணியில் வருண் \nகொரோனா தடுப்பூசி 100 சதவிகிதம் பலனளிப்பதாக தகவல். #Coronavirus\nதன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட நடிகர் - காரணம் இதுவா\nஎதிரிகளாக மாறிய நண்பர்கள் #Enemy\nசமந்தாவின் வைரலாகும் புகைப்படம் இதுவா...\nசமூக வலைத்தளங்களில் கொண்டாடப்படும் சூர்யா.. #PrideOfIndianCinemaSURIYA\nவீட்டுக் கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த விண்கல் .\nஎரிமலைச் சாம்பலில் கிடைத்த ரோமப் பேரரசின் ஆண்டான் - அடிமை உடல்கள்.\nஇன்று வெளியேறப்போகும் போட்டியாளர் இவரா\nகொரோனாவால் கோமா நிலைக்கு சென்ற கர்ப்பிணி : பிரசவத்தில் பிறந்த இரட்டையர்.\nமுடிவுக்கு வந்த சாய் பல்லவியின் ‘லவ் ஸ்டோரி’\nமனைவிக்கு பிடிக்காததால் என்னை நீக்கி விட்டனர் - டாப்சி\nதளபதி 65 அப்டேட் #Thalapathy65\nபுற்று நோயால் உரு தெரியாமல் மாறிய நடிகர்\nகணவருடன் போஸ் கொடுக்கும் காஜல் ...\nகணவரை துண்டாக வெட்டிப் பதுக்கிய மனைவி - திடுக்கிடும் உண்மைச் சம்பவம்\nசிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய சோனியா அகர்வாலா இது #SoniaAgarwal\nசாதனை புத்தகங்களில் இடம் பிடித்த 5 வயது சிறுமி.\nகழிவறை நீரில் தயாரிக்கப்பட்ட பானிபூரி - வசமாக மாட்டிய ஊழியர்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/cultural-intervention/", "date_download": "2020-11-30T16:33:58Z", "digest": "sha1:PWMAWYOPPJ7QIN4FATHMCJTEHG2EWMII", "length": 60054, "nlines": 120, "source_domain": "marxist.tncpim.org", "title": "கலாச்சார நடவடிக்கை ஏன்? எவ்வாறு? » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஎழுதியது ஆசிரியர் குழு -\nஇந்திய சமூகத்தின் உண்மைச் சூழல் வேகமாக மாறிவருகிறது. கண்டிப்பாக நல்லதை நோக்கி அல்ல. தேசிய விடுதலை இயக்கத்தின் ஊடாக எழுந்த சமூக மாற்றத்தை நடத்திக் காட்ட முடியும் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் தளர்ந்து வருகிறது.\nஅந்தோணி எனக்ரி மற்றும் மைக்கேல் ஹார்ட் என்பவர்கள் உலகமயமாக்கல் குறித்து எழுதிய புத்தகம் பரவலாக விவாத்தை கிளப்பி உள்ளது. அவர்கள் கூறுவது என்ன ஏகாதி பத்தியம் இறந்துவிட்டது. ஆனால், நம் கண்கள் முன்பு மற்றொரு சாம்ராஜ்யம் உருவாகி வரு கிறது. இந்த சாம்ராஜ்யத்தின் பெயர் ‘உலகமய மாக்கல்’. பன்னாட்டு மூலதனத்திற்கு இந்த உல கையே அடிமைப்படுத்துவதுதான் இதன் நோக் கம். இந்த புதிய சாம்ராஜ்யத்தின் ‘நன்னெறி களும்’, ‘வளர்ச்சி’ என்பதற்கு இவர்கள் தயாரித் திருக்கும் கோட்பாடுகளும்தான் இன்று இந்திய சமூகத்தில் மேலோங்கி இருக்கும், பொதுவான சிந்தனைத் தளத்தை உருவாக்கி வருகின்றன.\nஇந்த புதிய சாம்ராஜ்யம் சொல்ல விழையும் முக்கிய செய்தி என்ன\n எங்கும் சந்தை, எதிலும் சந்தை என்பதே. இந்தச் செய்தி எப்படி பரப்பப்படுகிறது என்பதே. இந்தச் செய்தி எப்படி பரப்பப்படுகிறது இந்த கலாச்சாரத்தின் அடிப் படையாகக் கொண்டு பல வழிமுறைகள் மூல மாக இந்த கலாச்சாரத்தின் உள்நோக்கம் ஒரு நவீன (உண்மையில், முதலாளித்துவம் என்று தான் கூறவேண்டும்.) சுவையையும் (இச்சை என்றும் கொள்ளலாம்) எதையும் விமர்சனம் செய்யாத மனப்பாங்கையும் செல்வச் செழிப்பை யும் கொண்டு வருவேன் என்று சூளுரைக்கிறது. ஆனால், உண்மையில் முன்னேற்றத்திற்கான தடைகளையும் பண்பாட்டு பிற்போக்குத்தனத் தையும் தான் ஊக்குவிக்கிறது.\nஇத்தகைய போக்கின் முக்கியமான வெளிப் பாடுதான் வகுப்புவாதம் ஆகும். உலகமயமாக்கல் என்ற புதிய சாம்ராஜ்யம் உருவாக்கிய ‘கலாச்சார’ நெருக்கடியினால் இது மேலும் ஆழ்ந்தூன்றி தழைக்கிறது. ஆக உலகமயமாக்கலும், வகுப்பு வாதமும் ஒரே நோக்கங்களைப் பகிர்ந்து ஒன்று மற்றொன்றை ஊட்டி வளர்க்கும் போக்குகள் என்பது தெரிகிறது. இந்த புதிய சாம்ராஜ்யத்தின் கட்டளைகளை எந்தவித விமர்சனமும் இன்றி இந்திய ஆளும் வர்க்கம் ஏற்கும் என்பதை சமீ பத்திய ஆஃப்கன் போரின் மூலம் எழுந்த விளைவு கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளன. இந்தப் பின்னணியில் சமூகத்தின் மீதான எந்த செயல்பாடும், குறுக்கீடும் பல முனைகளை கொண்டதாகவே இருக்க வேண்டும். அது அரசியல், பண்பாட்டு மற்றும் கொள்கை ரீதி யான பலமுனைச் செயல்பாடாக இருக்க வேண் டும். இன்று உருவாகி உள்ள பொது சிந்தனைத் தளத்தின் தன்மையை மாற்றுவது நம் செயல் பாட்டின் துவக்ககால நோக்கமாக இருக்க வேண் டும். கலாச்சார நடவடிக்கைகள் இத்தகைய செயல் பாடுகளின் மையமான இடத்தைப் பிடிக்க வேண்டும்.\nபொதுவாகவே ‘கலாச்சாரம்’ என்றாலேயே பல வகையான புரிதல்கள் அளவுக்கு மீறி இருப்ப தால் முதலில் கலாச்சார நடவடிக்கை என்றால் என்ன என்பது குறித்து சில விஷயங்களை தெளிவு படுத்துவது அவசியம். மனிதர் சம்பந்தப்பட்ட அனைத்து ஈடுபாடுகளிலும் உள்ளடங்கி இருக் கும் கலாச்சாரம், சமூக அதிகாரம் செலுத்தப்படும் தளமாகவும் அதிகாரத்தை எதிர்க்கும் தளமாக வும் விளங்குகிறது. அதே சமயத்தில் மேலாதிக் கத்தை செலுத்தவும், மேலாதிக்கத்தை எதிர்ப்ப தற்குமான கருவியாகவும் அது உள்ளது. கலா சாரம் என்பது சமூகத்தில் மக்களின் பொருட் சார்ந்த வாழ்க்கையில் இழைந்தோடுவது, ரேமண்ட் வில்லியம்ஸ் கூறுவது போல், கலா சாரம் என்பது தன்னாலேயே நின்று விளைவு களை உருவாக்க முடியாத ஒரு இரண்டாம் பட்ச வெளிப்பாடு இல்ல��. மாறாக, சமூக வாழ்வின் அனைத்து அம்சங்களையும் பரவிநிற்பது. எனவே, கலாச்சார நடவடிக்கைக்கான வாய்ப்பு களும் எல்லைகளும் ஒட்டுமொத்தமான சமூக அனுபவங்கள் அனைத் தையும் உள்ளடக்கிய தாக இருக்க வேண்டும்.\nஅன்றாட வாழ்க்கையில் குறுக்கிடுவதன் மூலம் ஒட்டுமொத்த சமூக உணர்வு நிலைகளில் அடிப்படை மாற்றத்தைக் கொண்டு வருவதுதான் கலாச்சார நடவடிக்கை, கலாச்சார நடவடிக்கை என்பது பல கலை வடிவங்களைக் கொண்டு நடத் தப்படும் கலை விழாக்கள் அல்லது இதனால், கலை விழாக்கள் கருத்துப் பரிமாற்றக் கருவிகளாக பயன்படுத்தலாம் என்பதை மறுக்கவில்லை. அதற்கும் மேலாக, அன்றாட வாழ்வில் உள்ள டங்கிய ‘கலாச்சாரத்தை’ தட்டி எழுப்பக்கூடிய தொடர்ந்து செயலாற்றும் சமூக நடவடிக்கை யாகவே நாம் கலாச்சார நடவடிக்கையைப் பார்க்கிறோம். மக்கள் சமூகத்தில் முற்போக்கு வாதத்தை தீவிரப்படுத்தப் பயன்படும் குறுக்கீடு களின் ஒரு வகைதான் கலாச்சார நடவடிக்கை என்பது.\nவாழ்க்கையை மேலாதிக்கத்திலிருந்து விடு தலை பெறச் செய்ய தேவைப்படும் சாத்தியக் கூறு களை உருவாக்க, சமூகத்தில் நிலவும், ஏற்றத்தாழ் வின்றி இருப்பதுபோல் காணுகின்ற, அமைதி யான நடுநிலையை (நளூரடைiசெரைஅ) குலைப்பது அவசியம் என்று அந்தோணியோ கிராம்ஷி கூறு வார். இதை செயலாற்றுவதற்கு மனித முயற்சியை முன்னிறுத்தும் நோக்கம்தான் கலாச்சார நட வடிக்கையின் அடிப்படை நோக்கமும் கூட.\nதடையாக உள்ள மூன்று காரணிகள்\nஇத்தகைய நோக்கம், ஏதோ இந்திய சமூக இயக்கங்களின் அனுபவத்திற்கு அந்நியமான நோக்கம் அல்ல. அப்பாற்பட்டதும் அல்ல. பல சமூக இயக்கங்கள் அவர்கள் விரும்பும் மக்கள் பகுதியினரை சென்றடைய பலவிதமான சலா சார வடிவங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத் போன்ற மக்கள் அறிவியல் இயக்கங்கள் மக்கள் வாழ்க்கையின் வாடிக்கையான செயல்களிலும் வழக்கங்களிலும் குறுக்கிடுவதன் மூலம் அவர்களின் கலாச்சார உணர்வுகளில் மாற்றத்தைக் கொண்டுவர முயற் சித்து வருகின்றன. மறுபக்கம், சப்தர் ஹாஷ்மி நினைவு டிரஸ்ட், மானவீயம் (முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கலைவிழா முயற்சிகள் போன்ற) இயக்கங்கள் இன்று நிலவும் சமூக உணர்வுகளை எதிர்கொண்டு சவால் விட கலை வடிவங்களின் ஆற்றலில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளன. தற்போது நிலவும் சமூக நிலையை, சக���தியோடு கேள்வி கேட்க இந்த இயக் கங்களின் சாதகமான பங்களிப்பை கணக்கில் கொள்ளும். அதே சமயத்தில் ‘கலாச்சார நட வடிக்கை’ என்பதன் அர்த்தத்தை வடிவ ரீதியாக வும் சரி, உள்ளடக்க ரீதியாகவும் சரி; புதுப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த புதிய அர்த் தத்தின்படி, தொடர்ந்த, தீவிரமான குறுக்கீடுகளின் மூலம் அன்றாட பழக்க வழக்கங்களை மாற்ற, சமூக மாற்றத்தை அடைய, கலாச்சாரம் மையமான கருவியாக மாற்றப்பட வேண்டும்.\nஆனால், இன்றைய சூழலில், சமூக மற்றும் சித்தாந்த நிலைகள் சார்ந்த பல காரணிகள் இத் தகைய கலாச்சார நடவடிக்கை செயலாற்றப்படு வதற்கு தடைகளாக உள்ளன. மூன்று காரணி களை இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.\nதனி நபருக்கும் வெளி உலகத்திற்கும் இடையே உள்ள மாறிக் கொண்டிருக்கும் உறவு\nசந்தைப் பொருளாதாரத்தின் தாக்கமும் அதனுடன் தொடர்பு கொண்ட நுகர்வு கலா சாரத்தின் பெருக்கம்\nமதம் சார்ந்த உணர்வுகள் வகுப்பு வாதத் தின் வளர்ச்சி\nஇவை அனைத்தும் உண்மை சமூகச் சூழலுக்கு புறம்பான ஒரு குறுகிய கண்ணோட்டத்தை வளர்ப்பதற்கு பங்களிக்கின்றன.\nசமூதாயப் பிரச்சனைகள் தனிநபரின் அக் கறைக்கு அந்நியமாகிப்போகும் போக்கு வளர்ந்து வருகிறது. முதலாளித்துவம் போற்றும் போட்டி மனப்பான்மையினாலோ என்னவோ, தனிநபரின் மனதில் சமூதாயத்திற்கு இடமில்லை என்றாகி விட்டது. பொது வாழ்க்கை தனி நலனும் தீவிர அக்கறை பெறும் விஷயங்களாக மாறிவிட் டன. தனி நலனுக்கு உண்டாகியுள்ள நெருக்கடிக் கான விடைகள் தேடுவதிலேயே அதிகமான ஈடுபாடு வளர, சமூக நலனின் மேல் தனிநபருக்கு அக்கறை அறவே இல்லாமல் போய் விட்டது. தனிநலன் என்பதையே சமூகப் பொதுநலனிடம் சரணடையச் செய்த மறுமலர்ச்சி மற்றும் தேசிய விடுதலை இயக்க கால வரலாற்றிலிருந்த போக் கிற்கு எதிராக இந்தப் போக்கு அமைகிறது. சமூக நலத்தின் மீது அக்கறை கொண்டு, கலாச்சார நட வடிக்கைகளை ஊக்குவித்து செயலாற்றக்கூடிய நபர்களின் எண்ணிக்கை சொற்பமாகி வருகிறது.\nகடந்த சில வருடங்களாக மக்களின் பொருட் சார்ந்த வாழ்க்கையில் ஏற்படுவரும் மாற்றங்களின் காரணமாக தனிநபர் நெருக்கடி மேலும் தீவிர மாகியுள்ளது. சந்தைப் பொருளாதாரத்தின் தன்மை மாறி உள்ளது. உலகமயமாக்கல், இது வரை காணாத அளவில், வர்த்தகப் பொருட்கள் மீதான மோகத்தையும், அவற்றை அடையக் கூடிய சாத்தியத்தை பெர���க்கி உள்ளது. பன் னாட்டு மூலதனம் ஒரு புதிய தன்மை கொண்ட சந்தையை உருவாக்கியதோடு அதனுடன் சேர்ந்த ஒரு புதிய கலாச்சாரத்தையும் உருவாக்கி உள்ளது. தனிநபரும் இந்த கலாச்சாரத்தை தன் இஷ்டப் பட்டு உட்கொள்ளவில்லை. மாறாக இந்த கலாச்சாரம் தனிநபர் மேல் வலிமையாகத் திணிக்க ப்படுகிறது. வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளில் காணப்படுவதுபோல், சந்தையின் சக்தி கட்டுக்கடங்காமல் வளர்ந்து, நுகர்வுப் பொருள் மோகம்தான் மக்களின் கலாச்சாரம், மக்களின் சித்தாந்தம் என்பது போன்ற நிலை உருவாகி உள்ளது. இது தன்னிலைக்கு மீறிய பொருளாசைகளை உருவாக்கியுள்ளது. உண்மை நிலைமைக்கும் உருவாக்கப்பட்ட ஆசைகளுக்கும் இடையே உள்ள முரண்பாட்டில் எழும் மனக் கலக்கத்திலும் ஏக்கத்திலும் தவிப்பிலும்தான் மத உணர்வுகளும் வகுப்பு வாதமும் கொழுந்துவிட்டு எரிகின்றன. பல தனிநலன் குறித்த பிரச்சனை களுக்கு ஆன்மீகத்தில் விடை காண முயலும் போக்கு வளர்ந்திருப்பதும் மேற்குறிப்பிட்ட முரண்பாட்டின் வெளிப்பாடே.\nமென்மேலும் அந்நியப்பட்டுப் போகும் தனி நபரை சமூக வட்டத்திற்குள் கொண்டு வருவதே கலாச்சார நடவடிக்கையின் செயல் நோக்கம். அதை இரண்டு விதமான செயல்பாடுகள் மூலம் மேற்கொள்ளலாம். ஒன்று, சிந்தனைப் பூர்வமாக, மற்றொன்று ஆக்கப்பூர்வமான செயல்களினு டாக. சமூக அரசியல் இயக்கங்களுக்காக கலை வடிவங்கனை பயன்படுத்தும் பண்பாடு காலனிய எதிர்ப்பு இயக்கம் முதல் பல காலங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சி. இன்றைய இந்தியாவிலும் பல இயக்கங்கள் இதே முயற் சியை பல புதிய பரிமாணங்களுடன் மேற்கொள் ளும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.\nவகுப்பு வாதத்திற்கு எதிரான இயக்கத்தில் இசை, ஓவியம், வீதி நாடகங்கள் ஆகிய வடிவங் களை தனது கருவிகளாக பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறது. சப்தர் ஹாஷ்மி நினைவு டிரஸ்ட் (ளுஹழஆஹளுகூ) என்ற இயக்கம் ஒருங்கிணைக் கப்படாமல் இருந்தாலும், பல்வேறு இயக்கங் களின் சிறந்த முயற்சிகளினால் இந்த வடிவங்களைப் பயன்படுத்தி சமூக உணர்வில் ஒரு தாக்கத்தை ஏற் படுத்த முடிந்துள்ளது. இத்தகைய முயற்சிகளின் குறைபாடு என்ன இவை அங்கொன்றம் இங் கொன்றுமாக அவ்வப்போது நடக்கின்றன. ஆகையால், மக்கள் கவனத்தை தொடர்ச்சியாக ஈர்க்கும் பணியை இவை செய்ய முடியாது.\nஇதற்கு மாறாக, கலாச்சார நடவட��க்கைகளை அன்றாட வாழ்க்கையின் அங்கமாக மாற்றுவதற் கும் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கான வாய்ப்புகள் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டில் சாத்தியம். நூல் விற்பது, கதர், ஆசிரம வாழ்க்கை ஆகியவற்றை வெகுஜன மக் களைத் திரட்டும் பணியில் வலுவானக் குறியீடு களாக காந்தியடிகள் வியக்கத்தகுந்த வகையில் பயன்படுத்தி பல முன்னுதாரணங்களைத் தந் துள்ளார்.\nஆக்கப்பூர்வமான செயல்பாட்டின் கலாச்சார நடவடிக்கையை மேற்கொள்வதன் முக்கிய அம்சம் கலாச்சார சமூகங்களை உருவாக்குவது. இரு வகையான சமூகங்களை உருவாக்குவது சாத்தியம். 1கற்பனை சமூகங்கள் , 2.உள்ளூர் சமூகங்கள் என்பன.\nகற்பனை சமூகங்கள் சில பொதுவான நெறி களையும் ஆர்வத்தையும் உணர்ந்து உள்வாங்கி இருப்பவை. இதன் அங்கத்தினர், அவர்களுக்கு விருப்பமான நெறிகளுக்கும் ஈடுபாட்டிற்கும் வித்திட்ட ஒரே தோற்றுவாய் அல்லது மூலக் கருத்தாடலோடு தங்களை சம்பந்தப்படுத்திக் கொள்பவர்களாக இருப்பர்.\nமத்திய பிரதேசத்தில் ‘ஏகலைவன்’ என்ற அமைப்பின் கல்வி குறித்த குறுக்கீடுகள், ஈடுபாடுகள் கற்பனை சமூகத்தை விளக்குவதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கல்வியில் இவர்கள் மேற்கொண்ட பல்வேறு சோதனைகளின் மூலமாக, சில பொதுவான கருத்துகளை உரு வாக்கி உள்ளனர். ஆனால் இதன் அங்கத்தினர், முறையான கருத்துப் பரிமாற்றத்தினை அல்லது அனைவரும் ஒன்று சேர்ந்த ஒரு சோதனையில் ஈடுபடுவதோ, இல்லாமல் இருக்கலாம். ஆனால் ‘ஏகலைவன்’ ஒரு குறிப்பிட்டத் துறையில் தனது ஈடுபாட்டின் மூலமாக, இந்த ஈடுபாடு உரு வாக்கிய தாக்கத்தின் மூலமாக, கண்ணுக்கு புலப் படாமல் இருப்பினும் பலர், இது நமது இயக்கம், நான் ஆமோதிக்கும் கருத்தாடலைக் கொண்டது என்று உணர்ந்து செயல்படக் கூடிய கற்பனை சமூகத்தை உருவாக்கி உள்ளது.\nஉள்ளூர் சமூகங்கள் செயல்படும் நிலை முழு வதும் மாறுபட்டது. அவர்கள் உள்ளூர் பிரச் சனைகளை மையமாக வைத்து செயல்படுவதி னால் இவற்றை நாம் ‘உள்ளூர் சமூகங்கள்’ என்று கூறவில்லை. மாறாக, இவை செயல்படும் விதத்தி லும் தன்மையிலும் இருக்கவேண்டிய மாற்றத்தை வைத்தே உள்ளூர் சமூகங்கள் எனக் கொள்கி றோம். இவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா அனைவருக்கும் சம்பந்தமான ஒரு பிரச் சனைக்கு, இவர்கள் செயலாக்கத்தை (போராட் டங்கள், ஒன்று திரட்டுதல்…) மனதில் கொண்ட��, உள்ளூர் வடிவம் கொடுக்கின்றனர். ஒரு பொது வானப் பிரச்சனையை உள்ளூர் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக மாற்றி செயல்படுகின்றனர் என்றும் கூறலாம். மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவின் அடிப்படையில் எழும் சுற்றுப்புறச் சூழல் குறித்த பிரச்சனைகள் இதற்கு ஓர் உதாரணமாக கூறலாம்.\nசுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்கெனவே மோசமான நிலைகளை ஊட்டிவிட்ட நிலையில், உலகமாயக்கலினால், இந்தியா போன்ற நாடுகளில் இந்நிலைமை மேலும் மோசமாவதற்கான வாய்ப்புகள் அதி கரித்துள்ளன. சமூக அக்கறையை வளர்ப்பதற்கும், மாற்று வழிமுறைகளைத் தயாரிக்கவும், சுற்றுப் புறச் சூழல் பிரச்சனைகளை மையமாக வைத்து ‘உள்ளூர் சமூகங்களை’ உருவாக்கலாம். தமக்கு சம்பந்தப்படாத, ஏதோ தொலைதூரத்தில் உள்ள ஒரு பிரச்சனை என்பதைவிட இது நம் உள்ளூர் பிரச்சனை என்றக் கண்ணோட்டம் மக்களிடம் அதிக ஆர்வத்தை தூண்டக்கூடும். அதேசமயம், சுற்றுப்புறச்சூழல் சார்ந்த பிரச் சனைகள், நாட்டில் உள்ள சந்து மூலை முடுக்கு களுக்கும் பொருந்தும் என்பதால் உள்ளூர் பிரச் சனைகளுக்கு ஒரு தேசியத் தன்மையும் உண்டு. ஆனால் ‘உள்ளூர் சமூகம்’ என்பது ஏதோ ஒரு ஸ்தாபனத்தை உருவாக்க சொல்கின்றனர் என்று நினைத்துவிட வேண்டாம், ஸ்தாபனம் அல்ல ஆனால் ஒரு கூட்டுத்தன்மை. இந்தக் கூட்டுத் தன்மையால் பங்கேற்கும் தகுதி உறுப் பினர் சந்தா கொடுத்து சேர்வதால் கிடையாது. ஆக்கப்பூர்வமான செயல்பாட்டினால் உள்ளூர் பிரச்சனைகளில் தலையிடுவதால் மட்டுமே ஒருவரால் இந்தக் கூட்டுத்தன்மையின் பங்கேற் பாளராக ஆகமுடியும். ஒவ்வொரு ஊருக்கும் பொருத்தமான பலவிதமான, எண்ணிலடங் காதப் பிரச்சனைகளை நம்மால் கண்டறிய முடியயும். ‘உள்ளூர் சமூகங்கள்’ தனிப்பட்டு செயல்படும் கூட்டமைப்புகளும் இல்லை. இவை, இன்றைய கலாச்சார, சமூக, அரசியல் சூழலுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டியவை.\nசமூக உணர்வை உருவாக்குவதற்கு தொடர்ச்சி யான செயல்பாடுகள் கட்டாயம். இதற்கான வாய்ப்பு உள்ளூர் சமூகங்களை உருவாக்குவதி னால் பெருகும் என்பதுதான் இச்சமூகங்களின் சிறப்பம்சம். அரசியல் கட்சிகளும், அவற்றின் பல அமைப்புகளும் கடைபிடிக்கும் பிரச்சார போராட்ட முறைகள் தன்னிச்சையான முறை யிலோ அல்லது இங்கொன்றும் அங்கொன்று மாக, அவ்வப்போது நடப்பதால் ஒருமுகமானத�� தாக்கத்தை ஏற்படுத்த முடிவதில்லை. மேலும், இம்முறைகள் பெரும்பாலும் தங்களது உறுப் பினர்களை மட்டுமே எல்லையாகக் கொண்டு அமைகின்றன. பல சமயங்களில் இவை பொது வான அனுதாபத்தைக்கூட பெறத் தவறிவிடு கின்றன. ஜனநாயகப் போராட்டங்களின் கட் டாயமானப் பங்காக இந்த முறைகள் இருந் தாலும், தற்போதுள்ள சமூக சூழலில் இவை எந்த அளவிற்கு தேவைப்படும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியன என்பது குறித்து தீவிரமான மறுபரி சீலனை தேவை. இதற்கு மாறாக, ‘உள்ளூர் சமூ கங்களின்’ செயல்பாடுகளும், ஈடுபாடுகளும் அமைதியான முறையில் குறிப்பிட்ட பிரச்சனைகளின் அடிப்படையில், கூட்டுப்பொறுப்பை மையமாகக் கொண்டு ஆழமான உறவுகளை மக்களிடையே உரு வாக்கும் தளமாக மாறும் தன்மை படைத்தவை.\nமக்கள் சமூகத்தில் முற்போக்கு சிந்தனையைத் தீவிரப்படுத்துவதுதான் கலாச்சார நடவடிக்கை யின் மையநோக்கம். இதன் முதற்படி உலகமய மாக்கல் சார்ந்த கருத்தாடல்களின் பிடியிலிருந்து மக்கள் சமூகத்தை மீட்பதும், வகுப்புவாதம் வளரக் காரணமாய் உள்ள காரணிகளை களைந் தெறிவதும்தான். உலகமயமாக்கலுக்கும் சரி, வகுப்புவாதத்திற்கும் சரி. இவை இரண்டு சாதக மான கருத்துகளுக்கு இன்றைய இந்திய சமூகத் தில் பஞ்சமில்லை. இத்தகைய கருத்துகள் சக்தி மிக்கவை. பலத்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடி யவை.\nஉலகரீதியான சக்திகளின் ஆதரவிலும் ஊக் கத்திலும் உலகமயமாக்கலுக்கு சாதகமான கருத் துகள் உருவாக்கப்படுகின்றன. ‘சங்கப் பரிவாரத் தின்’ சமூக – கலாச்சார அமைப்புகளின் மூலம் வகுப்புவாதத்திற்கு ஆதரவான அரசமைப்பு நேரடியாக உடந்தை, உலகமயமாக்கல் மூலம் இந்தியப் பொருளாதாரம் மோசமாக பாதிப்புக் குள்ளாகிய போதும், பெரும்பான்மையான மக்களின் தேவைகளை பிரதிபலிக்காத சந்தை இன்று செல்வம் கொழித்து கிடக்கிறது என்ற செயற்கையான பிரம்மையை உருவாக்குவதில் வெற்றி அடைந்துள்ளது. ஆஸ்திரேலிய ஆப்பிள் பழங்களுக்கு ஈடாக மோட்டார் வாகனங்கள் பெருத்துக்கிடப்பது என்ற உதாரணம் சாதாரண மனிதனின் தேவையை இந்த சந்தை கணக்கில் கொள்ளவே இல்லை என்பதை நிரூபிக்கின்றது. ஆனால் நடுத்தர வர்க்கத்தின் ஆதரவினாலும், அமோகமான வரவேற்பினாலும், உலகமய சக்திகள் இன்று, அடிமட்டங்களில் கூட வர்த் தகப் பொருட்கள் மீதான மோகத்தை கிண்டி விடும் புதிய கலாச்சார சுவையை ஏற்படுத்தி உள்ளன.\nபெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைக் கான அடிப்படைத் தேவைகளே பகற்கனவாக உள்ள இந்தியா போன்ற பரந்த நாட்டில் வர்த் தகப் பொருள்மீதான மோகம் சார்ந்த கலாச்சாரம் அடிப்படையில் முரண்பாடான ஒன்று. ஏனெ னில் இது பலரிடையே புதிய எதிர்பார்ப்பு களையும், சலுகைகளையும், சாத்தியங்களையும் தூண்டிவிடுகிறது. இவர்கள், இதுவெல்லாம் நம் பகுதிக்கு அப்பாற்பட்டவை என்று உணரும் போது, தங்களை ஏற்கனவே கவ்வியிருக்கும் அலாதியான வாழ்க்கை மீது மேலும் வெறுப் படைகின்றனர்.\nஇந்தப் பொருள் மோகம் நடுத்தர வர்க்கத்தி னர் இடையே வேறுவிதமானத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த மோகத்தினால் அவர்கள் தழுவி ஏற்றுக் கொள்ளும் பொருள் சார்ந்த புதிய நவீனத்துவம் அவர்களிடையே ஒரு கலாச்சார நெருக்கடியை ஏற்படுத்துகிறது. கடன் வாங்கி ஏற்றுக் கொண்ட ஒரு வாழ்க்கை முறையில் வட்டத்திற்குள்ளாக அவர்களால் இந்த நெருக் கடிக்கான விடைகளை காண முடியாமல் போகி றது. இதன்மூலம், தனது வேர்களை நோக்கியத் தேடலில் ஈடுபடும் முயற்சி கட்டாயப்படுத்தப் படுகிறது. இவர்கள், தமது வேர்களை, மதரீதியாக வரையறுக்கப்பட்ட கடந்தகால கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் கண்டெடுக்க விரும்புகின்றனர். இந்தக் கலாச்சார நெருக்கடி அரசியல் படுத்தப் படும்போது தான், நடுத்தர வர்க்கம் வகுப்பு வாதத்திற்கு தமது விமர்சனமற்ற ஆதரவை முழுமையாக அளிக்கிறது. இதன் பெயர்தான் கலாச்சார தேசியவாதம் என்று கூறுப்படுகிறது. மேற் கத்திய கலாச்சாரத்திலிருந்து மாறுபட்ட ஒரு கலாச்சார அடையாளத்தை மேன்மைப்படுத்தி முன்னிறுத்துவதுதான் கலாச்சார தேசிய வாதத் தின் நோக்கம். எனவே, உலகமயமாக்கலுக்கும் கலாச்சார தேசியவாதத்துக்கும் இடையே ஒரு அடிப்படை முரண்பாடு உள்ளது. இந்த முரண் பாட்டை மறைக்கத்தான் ஆளும் வர்க்கங்கள் அதன் சிந்தனையாளர்களும் ‘சுதேசி’ என்ற முகமூடியை கண்டுபிடித்துள்ளனர். உலகமயமாக் கலுக்கு ஒரு மனிதாபிமான பரிணாமத்தை அளிக்க முற்படுவதுதான் ‘சுதேசி’ என்ற கோஷம். இருப்பினும், சந்தையின் ஆதிக்கம் மேலும் மேலும் ஊடுருவ, இந்த முரண்பாடு தீவிரமாகி றதே ஒழிய மறையவில்லை.\nஅதேசமயம் எதிர் காலாசார நடவடிக்கை களை முடுக்கிவிடவும் அதற்கு தேவையான தளத்தை ஏற்படுத்திக் கொள்ளவும், இந்த முரண் பாடுதான் உள்ளூர் சமூகங்களை தங��களை ஆயத் தப்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கிறது.\nஇதுவரையில் உலகமயமாக்கலிற்கும், வகுப்பு வாதத்திற்குமான எதிர்ப்பு, அரசியல் சார்ந்த எதிர்ப்பை தாண்டி செல்லவில்லை. இடதுசாரி சக்திகளின் முன்முயற்சியினால், வேலை நிறுத்தம், தர்ணா, ஆர்ப்பாட்டம் என பல வழிமுறை களினால் இந்த எதிர்ப்பு நன்கு வெளிப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் இதற்கான சமூக எதிர்ப்பு தகுந்த முறையில் வளரவில்லை. பன்னாட்டுக் கம் பெனிகளின் சந்தையை சார்ந்த சில கடைகளைத் தாக்குவது (கர்நாடகாவில்) போன்ற சில நேரடி யான எதிர்முறைகள் நடற்துள்ளன. ஆனால் அரசின் குறுக்கீட்டின் காரணமாக, இவற்றை தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை. பல சமயங்களில் இவற்றால் செயல்படுத்த முடிய வில்லை. பல சமயங்களில் இவற்றால் பொதுமக் களின் அனுதாபத்தை சம்பாதிக்க முடியாமல் போய் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தி உள்ளன. பன்னாட்டு கம்பெனிகளின் பொருட் களை புறக்கணிப்பது என்ற ஒரு மாற்றையும் பலர் கூறுகிறார்கள். ஆனால், இக்கம்பெனிகள் நாட்டுச் சந்தையில் செலுத்தும் ஆதிக்கத்தையும் ஊடுருவலையும் இதற்கு அரசின் மறைமுகமாக ஆதரவையும் கணக்கில் கொண்டால் இந்த மாற்று ஒரு பகற்கனவாகவே தெரிகிறது.\nவகுப்புவாதத்திற்கான எதிர்ப்பும் இதே சிக்கலில்தான் மாட்டிக் கொண்டுள்ளது. இருப் பினும், பல்வேறு கொள்கை ரீதியான வேலை களின் மூலம் வகுப்புவாத எதிர்ப்புணர்வை கட் டமைக்க குறிப்பிடத்தக்க பல முயற்சிகள் நடந் துள்ளன. இன்று இந்துமத வகுப்புவாதம் ஆட் சியைப் பிடித்துள்ளது. இது ஏதோ அவர்களின் அரசியல் பணியினால் மட்டுமல்ல; சமூக, கலாச்சாரத் தளங்களில் அவர்கள் செய்த தளராத தொடர்ச்சியான செயல்பாட்டினால்தான். இதுவேதான், இன்று நாட்டில் மேலோங்கி இருப்பதுபோல் காணப்படும் மதம் சார்ந்த உணர்வுகள் வளர பங்களித்துள்ளது. அமைப்பு ரீதியாக திரட்டப்படும் மத உணர்வுகளும், ஆன்மீகமும் கொடுக்கும் தளத்தில்தான் வகுப்பு வாதம் மக்கள் சமுதாயத்தில் ஊடுருவிப் பரவு கிறது. மதம் சார்ந்த உணர்வுகளையும், ஆன்மீக உணர்வுகளையும் அமைப்பு ரீதியாகவும் பிரம் மிக்கத்தக்க வகையிலும் பொதுப்படையாக வெளிப்படுத்தும் போக்கு கடந்த சில வருடங் களில் வளர்ந்துள்ளது. ஆகையால் ஆன்மீக உணர்வுகளுக்கும் வகுப்புவாதத்திற்கும் உள்ள வேறுபாடு சமூகத்தின் பார்வையில் வேகமாக மறைந்து வருகிறது.\nமக்கள் சமூகத்தின் பொதுப்படையான சிந்தனையோட்டத்தை மாற்றுவதும், அதன்மீது தீவிரமானத் தாக்கத்தை உருவாக்குவதும் தான் கலாச்சார நடவடிக்கையின் பயன். இதை மறுப்பு மற்றும் எதிர்ப்புகள் மூலமாக மட்டும் அடைந்து விட முடியாது. மறுப்பும் எதிர்ப்பும் கட்டாயத் தேவைகள். ஆனால் போதுமானவை அல்ல.\nஉலகமயமாக்கலும் வகுப்புவாதமும் உரு வாக்கி உள்ள பொதுச் சிந்தனையை குலைக்க, பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளின் மூலம் ஒரு எதிர்கலாச்சாரத்தை உருவாக்குவதுதான் இன்றைய தேவை. இது எப்படி சாத்தியம் நமக்கே உரிய கலாச்சார பாரம்பரிய மூலங்களை ஆதாரமாகக் கொண்டு இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு அவற்றை மாற்றி அமைத்து தொடர்ந்து ஈடுபடும் அதேவேளையில் பிற் போக்குவாதத்திற்கு ஆளாகிப் போகாமல் செயல்படுவதுதான் ஒரே வழி.\nஅந்நியோன்னியமான முறையில் உள்ளூர் கலாச்சார வாழ்க்கையில் தொடர்ச்சியான தலை யிடக்கூடிய ‘உள்ளூர் சமூகங்களை’ உருவாக்கு வதுதான் எதிர்கலாச்சாரத்தை உருவாக்கும் முயற்சியில் கட்டாயமானத் துவக்கப்பணி.\nஇந்த எதிர்கலாச்சாரத்தை உருவாக்கும் பணி யில் சமூக – அரசியல் மேலதிகாரத்துடன் மோதல் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இந்த மோதலுக்கு, உள்ளூர் மற்றும் தேசியப் பரிமாணங்கள் விஷயங்களில் மக்களை தொடர்ந்து ஈடுபடுத்துவது. இது அடுப்பெரிக்க விறகு சேர்ப் பதும், குடிக்க தண்ணீர் பெறுவதிலும் இருந்த, கடந்தகால வரலாற்றிலும் பண்பாட்டிலும் தனக்கே உரித்தான பங்கையும் இடத்தையும் கோருவது வரை அடங்கும். இவை தேசியத்தை கட்டமைக்கும் முயற்சியிலும் தாக்கத்தை ஏற் படுத்தக்கூடியது என்பதால், உள்ளூர் சமூகங்கள் போற்றும் கலாச்சாரம் பல்வேறு பண்பாட்டு ரீதியான சமூகங்கள் பல்வேறு வகைகளில், பல பகுதிகளில் வெளிப்படுத்திய கலாச்சாரங்களை ஆதாரமாகக் கொண்டது. இத்தகைய அடிமட்ட, உள்ளூர் சார்ந்த பரிமாணங்களை (இவை உள்ளூர் சம்பந்தப்பட்டவை மட்டுமே என்று கருதாமல்) முடிந்த அளவிற்கு வேறுபாடு களோடு வெளிப்படுத்துவதுதான் இன்று உலக மயமாக்கலும், வகுப்புவாதமும் வேறுவேறு பாணியில் அடைய முயலும் – ஒரேவிதமான பண்பாட்டை – ஒரே தேசியத்தை -முறியடிக்கும். இந்த கண்ணோட்டத்திலான, கலாச்சார நடவடிக்கை என்பது கலாச்சாரத்தையும் தாண்டி சமூகத்தையும் அரசியலையும் தன���னுள் ஒரு அம்சமாகப் புரிந்து செயல்படக்கூடியது. அப்படியெனில், கலாச்சாரமும் அரசியல்தானே\nமுந்தைய கட்டுரைவர்க்க நிலைமைகள் பற்றி மாவோ \nஅடுத்த கட்டுரைமாறியிருக்கும் - நாகரீகத்தின் இலக்கணம் ...\nமாறியிருக்கும் – நாகரீகத்தின் இலக்கணம் …\nபண்பாட்டின் வழி நடத்த வேண்டிய போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?author=1", "date_download": "2020-11-30T17:59:21Z", "digest": "sha1:TKQ6J6INWC5FAAXVOXTHP4CL7CMMGG2G", "length": 4743, "nlines": 63, "source_domain": "saanthaipillayar.com", "title": "admin | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\nசாந்தை காளிகாம்பாள் மானம்பூ திருவிழா(2020)\nPosted in சாந்தைம்பதி ஸ்ரீ காளிகோவில் | No Comments »\nசாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தின் அன்னதான மடத்துக்கான வேலைகள் தற்சமயம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது அவற்றில் இருந்து சில படங்கள்\nபணிப்புலம் முத்துமாரி அம்மன் தேர்த்திருவிழா (12-08-2018)படங்கள்\nபனிப்புலம் முத்துமாரி அம்மன் ஆலய திருவிழா(2018) 1ம் திருவிழா தொடக்கம் 8ம் திருவிழா வரை\nசாந்தை சித்தி விநாயகர் ஆலய தீர்த்த திருவிழா (27.07.2018) புகைப்படங்கள்\nசாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா-(26-07-2018)(video)\nசாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா-(26-07-2018)(foto)\nசாந்தை சித்தி விநாயகர் ஆலய 10 ம் திருவிழா (25.07.2018) புகைப்படங்கள்\nசாந்தை சித்தி விநாயகர் ஆலய 9 ம் திருவிழா (24.07.2018) புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/itemlist/tag/2016", "date_download": "2020-11-30T16:38:22Z", "digest": "sha1:3GPFEWH36U45QTRQZASJPGALHUPDF3MG", "length": 8775, "nlines": 100, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: 2016 - eelanatham.net", "raw_content": "\n45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்:யோகேஸ்வரன்\nகடந்த யுத்த காலத்தில் 45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வு மட்டக்களப்���ில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் அதன் மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர் தமிழ் மக்கள் மாத்திரமல்ல. 45 முஸ்லிம்களும் மாவீரர்களாகியுள்ளனர். ஆகவே தமிழ் பேசும் மக்கள் மாவீரர்களாக இருந்து இந்த மண்ணின் விடுதலைக்காக தியாகத்தை மேற் கொண்டிருக்கின்றார்கள்.\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பிரகாரம் ஒருவர் மரணித்த பின் அவருக்கு அஞசலி செலுத்த முடியும். ஆனால் மாவீரர்களுக்கு கட்டாயம் அஞ்சலி செலுத்த வேண்டும்.\nதமிழ் மக்களுக்காக தமது உயிரை துச்சமாக நினைத்து அவர்கள் போராடியவர்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது நமது கடமையாகும்.பல உயிர்கள் நியாயமான விடுதலைக்காக தங்களை தியாகம் செய்து இருக்கின்றன.\nஆனால் இங்கு ஆட்சி செய்த அரசாங்கங்கள் தான் தியாகங்களை சரியாக மதிக்க வில்லை. போர் எண்பது ஒரு நாடு இன்னுமொரு நாட்டின் மீது செய்வதுதான் போராகும்.\nஆனால் உள்நாட்டில் மக்கள் உரிமைக்காக போராடுவது போராக கொள்ளப்படுவதில்லை. ஆனாலும் இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் மாத்திரமல்ல பல நாடுகளில் நடைபெற்றுள்ளது.\nநாங்கள் தமிழர்கள் தமிழர் யார் என்பதனை உலகுக்கு காட்டியுள்ளார்கள். ஒரு தாய் இன்னொரு தாயிடம் எங்கே உன் மகன் எனக் கேட்ட போது அந்த தாய் புலி கிடந்த குகை இது என் மகன் போர்க்களத்தில் நிற்பான் என கூறிய அந்த வீரத்தாய்மார் இந்த வீர வித்துக்களை ஈன்று இன்று மண்ணுக்கு வித்துடல்களாக ஆக்கி எமது எதிர்காலத்திற்காக மாபெரும் வித்திட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.\nஉடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் வழிபாடு\nஉடுத்துறை துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் வழிபாட்டு நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.\nகிளினொச்சி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள்\nகிளினொச்சி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள்\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் ���ன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரகுமான் உண்ணா நோன்பு\nமுகமாலை தாக்குதல் முன்னாள் போராளி கைதின் பின்\nகருணா எனப்படும் முரளிதரன் கைது\nமஹிந்த பாணியில் பயணிக்கும் மைத்திரி\nகிளினொச்சியில் மீழமைக்கப்பட்ட சந்தை திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/pa_seyaprakasam_2.php", "date_download": "2020-11-30T17:36:36Z", "digest": "sha1:II2AGXZ3NTZYXJI6BS54LMPY3K7OZMFA", "length": 36274, "nlines": 74, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Article | Pa.Jeyaprakasam | Eelam | Tamilnadu Election", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஈழத் திசைக்கு ‘வடஞ்சுருட்டி’ மூலை என்று ஒரு பெயருண்டு. காட்டு வேலைக்குப் போய், அவிழ்த்து விட்ட, மாடு, வண்டிகளின் வடத்தை (கயிறு) சுருட்டுவதற்கு முன், ஈழத்திசையில் ஒரு மின்னல் மின்னினால் மழை கால் வாங்கி வந்துவிடுமாம்.\nபூமி வெப்படைவதால் ‘ஓசோன்’ படலங்கள் ஓட்டையாகி தற்கால பருவநிலை சிதைந்து பாழாகியுள்ளது. அது போல், நாடாளுமன்ற ‘‘ஸீட்டுக்’’ காக அடித்துக் கொள்ளும் தேர்தல் வெப்பத்தில், ஈழத்திசையில் சூல்கொண்ட மேகக் கூட்டம், திசை மாற்றி அடித்துச் செல்லப்பட்டுள்ளது. தாயகத் தமிழினத்தின் எதிர்வரும் தலைமுறைகளின் வாழ்வும் ஈழமழையால் பசுமையாய் வடிவுகொள்ளும் என்றிருந்த எதிர்பார்ப்பு பொய்யாகியது.\nநாசமாக்��ினார்கள் தமிழ்த் தேசியம் பேசிய அரசியல் தலைமைகள். ஒரு இடத்துக்கும், இரண்டு இடத்துக்கும் ஓடி ஓடி, இந்த அணியா, அந்த அணியா என்றலைந்து, எங்கெங்கே உட்கார வேண்டுமோ அங்கே உட்கார்ந்து கொண்டார்கள். புரட்சிப் புயல், எழுச்சித் தமிழர், தமிழ்க்குடி தாங்கி, ‘புதுப் புனல்’ வலது கம்யூனிஸ்டு - எல்லோரும் ஸீட்டுக்கு ஏங்கிகளாக மாறி அலைந்த கேவலம் நிகழ்ந்தது.\nஇலங்கையின் செய்தித்துறை அமைச்சர் லக்ஸ்மண் யாப்பா இருமாதங்கள் முன்பு சொன்னதை இங்கு நினைவு கொண்டாக வேண்டும்; ‘‘இந்தியாவில் தேர்தலொன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் எழுந்திருக்கும் இந்தச் சூடான நிலைமை தணிந்து விடும். இதைக் கண்டுகொள்ளத் தேவையில்லை’’ என்று சொன்னார்.\n‘‘தேர்தல் குளிர் அடிக்கப் போகிறது. ஈழப்பிரச்னையை எடுத்து வீசிவிட்டு, எல்லோரும் தேர்தல் போர்வையைப் போர்த்திக் கொள்ளப் போகிறர்கள்’’ என்று ஊடுருவிப் பார்த்து லக்ஸ்மண் யாப்பா சொன்னதின் மெய்ப் பொருளைக் கொள்ளவேண்டும். கொள்கையற்றதுகள் தமிழக அரசியல் தலைமைகள் என்ற உண்மையை அந்த வாசகம் மெய்ப்படுத்தியிருக்கிறது.\nதமிழ்த் தேசிய அரசியல் சக்திகள் தங்கள் ஆற்றலை தாங்கள் அறிந்திருக்கவில்லை. மக்களால் வழங்கப்பட்டிருந்தது இந்த ஆற்றல். எதிரிகளை துல்லியமாக குறிபார்த்து அடிக்கும் வித்தையை தந்தது அது; தமிழகம் முழுக்க சிறுகுடிசை முதல் உயர் நடுத்தர வாழ்வு வரை எழுந்து உயர்ந்த தமிழின உணர்வு அலை எனும் அபூர்வ ஆற்றலை, இச்சக்திகள் தி.மு.க, அ.தி.மு.க என்ற தலைமை பூதங்களிடம் மாற்றி அளித்தனர். ஈழப் பிரச்னையில் ஒருமித்த நிலைப்பாடுடைய ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க, இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை தாமே ஒரு அணியாக உருக்கொள்ள வேண்டுமென்பது மக்கள் விருப்பம்.\nஒரு தானி (ஆட்டோ) ஓட்டுநர் சொன்னார். ‘‘இவங்க ஒன்னாச் சேர்ந்தா, நாற்பது ஸீட்டையும் பிடிச்சிரலாம் ஐயா’’\nஅவர் ஒருவர் என்றில்லை; தமிழக மக்களில் பாதிப் பேர், இந்தச் சொல்லால் தான் பதிலளித்தார்கள். தேர்தலில் பங்கேற்காத, தமிழ்த் தேசிய நலன்களை, ஈழத்தமிழரது விடுதலையை முன்வைக்கும் பெரியார் திராவிடர் கழகம், தமிழத் தேசிய இயக்கம், தமிழ்த் தேசப்பொதுவுடமைக்கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் போன்றவை மக்களுடனிருந்தன. முன்னர் தனித்தமிழால் தனிமைப்பட்டு, ���ப்போது காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்னைகளாலும் ஈழத் தமிழர் பிரச்னையாலும் மக்களோடு இணைந்து விட்ட தமிழுணர்வாளர்கள் தீவிரமாய் முன்வந்தார்கள். இத்தனையையும் திரட்டி, தலைமைப் பூதங்களுக்கு எதிராய், தங்களுக்கென திடமான வாக்கு வங்கியை தமிழ்த் தேசிய சக்திகள் உருவாக்கியிருக்க முடியும். இந்தத் தேர்தல் போல், இனியொரு தேர்தல் வர முடியாது. தமிழ்த் தேசியம் சார்ந்த ஒரு வாக்குவங்கியை உண்டு பண்ண முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. தமக்கென தனித்த வாக்குவாங்கியைக் கொண்டுள்ளதாக கருதப்படுகிற தலைமை பூதங்களிடம் ஓரிடத்துக்கும் ரெண்டிடத்துக்கும் போய் சரணாகதியாகினர்.\nசரணாகதிப் படலத்தை முதலில் தொடங்கியவர்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர். அகில இந்தியத் தலைமை நேரடியாக அ.தி.மு.க. மகாராணியைக் காண போயஸ் தோட்டம் புகுந்தது. உடன்பாடு பற்றிப் பேசியது; காத்திருந்த மார்க்சிஸ்டுகள், அடுத்தாக போயஸ் தோட்டம் புகுந்தனர்.\nஒன்றுக்கும் இரண்டுக்குமாக அவருக்கு இவ்வளவு, எனக்கு இவ்வளவுதானா என்று பேரம் பேசினர். இடப்பிரச்னையில் ஈழத்தின் பேரவலம் தூரப்போனது. அதே நேரத்தில் மூன்று கட்சிகளில் கால்வைத்து, கால் எங்கிருக்கிறது என்று கண்டுகொள்ளவிடாமல் பேரம் பேசிக்கொண்டிருந்த தமிழ்க் குடிதாங்கிதான் தமிழர்களை ஆச்சரியப்படவைத்ததில் முதல்வர்.\nஉண்மையில் - தமிழ்த் தேசிய நலன்விரும்பிகள் ஓரணியாய் சேருவதற்கான முயற்சியை பழ.நெடுமாறனும் தொல்.திருமாவளவனும் மேற்கொண்டார்கள். ‘‘அப்படியொரு அணி உருவாக வேண்டுமென்கிற பெரு விருப்போடு எத்தனை முறை ஒவ்வொரு கட்சி அலுவலகத்துக்கும் அலையாய் அலைந்தேன்’’ என்று தொல்.திருமாவே ஒரு அரங்கத்தில் வெளிப்படுத்தியிருந்தார். இவர்களிருவரும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன; மக்களுடைய எதிர் பார்ப்பு ஒன்றாகவும், அரசியல் இயக்கங்களின் ஆசை, செயற்பாடு வேறொரு திசையிலும் இருந்தன என்பதை இது காட்டுகிறது.\nமுதலாளிகளுக்கும் ஆதிக்கக் குழுக்களுக்குமான ஜனநாயகம் இது. அதற்கான தேர்தல் இது. எல்லோரும் பங்கேற்கும் தேர்தல் என்பதின் மூலம் மக்களுக்கானதாக வேடமிட்டு வருகிறது. தேர்தல் மூலம் நிலைப்படும் முதலாளிகளுக்கான அரசியல் அதிகாரம் அனைத்து மனிதர்களையும் சீரழித்துவிடும், நகக் கண��� அளவுகூட கொள்கையாளராய் இருக்க எவரையும் விட்டு வைக்காது என்பதற்கு, தமிழ்த்தேசிய அரசியல் தலைமைகளும் பொதுவுடமைக் கட்சிகளும் நேரடி நிரூபணமாகினர். ஈழவிடுதலைப் போருக்கு எதிராக எப்போதும் கொடியேந்தும் ஜெயலலிதா, ஈழத்துப் பிரச்னையில் எப்போதும் நிரந்தர வேடதாரி கருணாநிதி - ஆகியோரை தலைமையாக்கி தேர்தல் நடத்தும் கேவலத்துக்கு வந்தனர். தாமே தலைமைச் சக்தியாகி ஈழத் தமிழர்களின் துயர் நீக்கும் வாய்ப்பை இடறி விட்டனர்.\nகடைசியில் ஈழத் தமிழருக்கான யாதொரு வேலைத் திட்டங்களும் இல்லாது முடங்கிப் போயிற்று. தாய்த் தமிழக மக்கள் தங்களுக்கு ஏதாவது செய்வார்கள் என்ற ஈழத் தமிழரின் எதிர்பார்ப்புகளை சிதைத்தார்கள்.\nயாழ்ப்பாணம், வன்னி வட்டாரங்களில் மட்டுமல்ல; கொழும்பிலும், கிழக்கு மாகாணத்திலும் இராணுவத்தின் தேடுதல் வேட்டை, சித்திரவதை, மரணக்குழி எப்போதும் தயாராக உள்ளன. வெள்ளைவேன் கடத்தல்கள், கொலை அன்றாடம் நடைபெற்றுக் கொண்டிக்கின்றன. யுத்தகளப் பகுதிக்கும், யாழ்வட்டாரத்துக்குள்ளும் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட, அவுட்லுக் வார இதழின் செய்தியாளர் கவிதா முரளிதரன் ‘‘உங்கள் புத்தர் இதையா சொன்னார்’’ என்று கேள்வி எழுப்பினார். ‘‘அங்குள்ள நடைமுறைகள் இங்குள்ள தமிழரை இயற்கையாக பாதித்தது என்று கூறுவதைவிட பாதிக்கும் என்று கூறுவதே சரி. தொப்புள்கொடி உறவு...... எல்லாவற்றையும் இழந்த அவர்களுக்கு சிறிய ஆறுதலாக போர்நிறுத்தத்தைக் கூட நம்மால் தர முடியவில்லை’’ என்று கூறிய அவர் தொடர்கிறார்.\n‘‘நாம் இருக்கிறோம் தோள் கொடுக்க என்று சொல்லி அவர்களை ஏமாற்றுகிறோமா என்று தோன்றுகிறது’’\nஆமாம், நமது தலைவர்கள் தேர்தல் கூட்டு என்ற பெயரில் அதை வெறிறிகரமாகச் செய்து முடித்துள்ளனர். தமிழ்த் தேசிய நலனின் அக்கறையோடு இருக்கும் கட்சிகள் - எதைச் செய்ய மாட்டார்கள் என்று கருதினோமா, அதனைக் கொஞ்சமும் தயக்கமேதுமின்றி செய்தார்கள்.\n8.4.2009 அன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலைஞரையும் நடுவணரசையும் எதிர்த்து வீராவேச உரைநிகழ்த்திய புரட்சிப்புயல், அந்த இடத்துக்கு ஜெயலலிதாவை, அ.தி.மு.வை ஏன் கூட்டிவர முடியவில்லை கலைஞரை, நடுவணரசை சாடுவது அந்த அம்மாவுக்கு உடன்பாடானது தானே கலைஞரை, நடுவணரசை சாடுவது அந்த அம்மாவ���க்கு உடன்பாடானது தானே அவ்வாறானால், ஈழப்பிரச்னையில் ஆத்மார்த்த ஈடுபாடில்லாத ஒரு நபர் செல்வி என்பது தானே பொருள் அவ்வாறானால், ஈழப்பிரச்னையில் ஆத்மார்த்த ஈடுபாடில்லாத ஒரு நபர் செல்வி என்பது தானே பொருள் திருமங்கலம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் செல்வியின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு ஈழப்பிரச்னை பற்றி உதடு பிரிக்காத புரட்சிப்புயல், இந்தத் தேர்தலிலும் அந்தவழி மேற்கொள்வார் என எதிர்பார்க்கலாம். கருணாநிதி மீது முக்கி முக்கி குற்றச் சாட்டுக் குண்டு வீசுகிற தமிழ்க் குடிதாங்கி, அதே குண்டுகளை போயஸ் தோட்டம் கருகும் வண்ணம் வீசக்கடமைப்பட்டவரா, இல்லையா\nகூட்டணி தர்மம் பற்றி இவர்கள் நிறைய, நிறைய முத்துதிர்க்கிறார்கள்; முன்னர் பகையாளிகள்; இப்போது பங்காளிகள். தோசை திருப்புவது போல் திருப்பிப் போடலாம். ‘‘கொள்கை முரண்பாடுகள் உள்ள கட்சிகள், தேர்தல் கூட்டணியில் இடம் பெறக் கூடாதென்றால் இந்தியாவில் யாரும் யாரோடும் கூட்டுச் சேர முடியாது’’ எழுச்சித் தமிழர் கூறுகிறார், அதனால் ‘‘இலங்கைத் தமிழர்களைக் காக்க உள்ளது ஒருகை தான், அந்தக்கையை விடமாடேன்’’ என்று கருணாநிதி உறுதியுடன் கூறியதை, ‘‘சோனியாகாந்தி ஒருவர்தான் எங்களுக்கு இருக்கும் நம்பிக்கை’’ என்று பின்பாட்டுடன் வழிமொழிபவராக வந்து நிற்கிறார்.\nஒரு சீக்கியனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், தமிழனுக்கு இல்லை. அமிர்தசரஸ் பொற்கோயிலில் ‘நீல விண்மீன் தாக்குதல்’(ழுpநசயவழைn டீடரந ளுவயச) என்றபெயரில் சீக்கியர் படுகொலை நிகழ்த்தப்பட்ட 1982 முதல் சீக்கிய இனப் பயம் டெல்லி அரசின் நரம்புகளுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.\nடெல்லிக்கு அருகிலேயே இருக்கிறது பஞ்சாப். டெல்லியின் தண்டுவடமாக அதன் புவியியல் அமைப்பு ஆகிவட்டது.\nமற்றொன்று: போரிடும் இனம் சீக்கியஇனம். வரலாற்றின் தொடக்கந் தொட்டு, படையெடுப்புகளையும் ஆக்கிரமிப்புகளையும் எதிர் கொண்டு போராடிப் போராடி வீர உயிர்ப்பு கொண்ட இனம். பஞ்சநதிகள் ஓடும் பூமியில் போருக்குச் சென்றவர் ஆண்கள் மட்டுமல்ல; பெண்களும். ஒவ்வொரு பெண்ணும் போர் வீரனை விரும்பினாள். போருக்குக் செல்லும் போது கூட, தன்னைக் கூட்டிச் செல்ல வேண்டுமென அவள் கேட்டுக்கொண்டாள்.\n‘‘நீலக் குதிரை ஓட்டிச் செல்பவனே\nவீரமும் மானமும் உள்ள இனமாக சீக்கிய ��னம் இன்றும் பரிணமிப்பதற்கு இத்தகு வலுவான அடிப்படைகள் உள்ளன.\n‘முதுகில் வேல்பட்டு, என் மகன் இறந்தானெனக் கண்டேனாகில், அவனுக்குப் பால்தந்த மார்பகங்களை அறுத்தெறிவேன்’ என்று வீரம் பேசிய புறநானூற்றுத் தாய் இங்கேயும் உண்டு. ஆனால் அவள் செத்துவிட்டாள். வாய் வீரம் பேசிப் பேசியே புறநானூற்றுத் தாயைப் புதைத்து தன் வாழ்வை உயிர்ப்பித்துக் கொண்டவன் இன்றைய தமிழன்.\nபுவியியலில் தமிழகம் டெல்லியிலிருந்து வெகுதூரத்திலுள்ளது; தென் கோடியில் அது ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக 14ம் நூற்றாண்டு வரை தனித்த ஆட்சியைக் கொண்டிருந்த தமிழர்கள் - இன்று எங்கோ வட கோடியில் அதிகாரம் மையம் இருப்பதால் அதில் பங்கேற்க துடிக்கிறார்கள். மற்ற மாநிலத்தவரை விட, விசுவாசமுள்ளவராக டெல்லிக்கு காட்டிக் கொள்வதின் வழி, அதிகாரத்துக்குள் செல்ல முனைகிறார்கள். எதையாவது செய்து, தேர்தல் திருவிழாவில் முண்டியடித்து டெல்லிக்குப் போய்விட நினைக்கிறான் இன்றைய தமிழன். அதிகார மையத்துக்கு எப்போதும் விசுவாசமுள்ள அடிமை தேவைப்படுகின்றான்.\nசீக்கியர்கள் தமக்கிழைக்கப்பட்ட அநீதிகளுக்கெதிராக நீதிமன்றத்தை சூறையாடினார்கள் யாரும், எதுவும் சொல்ல இயலவில்லை. அந்த இனத்தைப் பகைத்துக் கொள்ளப் பயம். தன்மேல் செருப்படி வீசிய சீக்கிய செய்தியாளரை ‘மன்னித்து விட்டேன்’ என்கிறார் ப.சிதம்பரம்; ஒன்றும் செய்யாதீர்கள் என்று சொன்னது சிதம்பரத்தின் நாக்கு அல்ல; டெல்லிக்குள் ஓடிக்கொண்டிருக்கும் நடுநடுங்கவைக்கும் அச்சம். மறுபடியொரு முறை சீக்கிய இனத்தை உசுப்பிவிட்டு, இந்தியா இரத்த பூமியாவதை அதிகார மையம் விரும்பவில்லை.\nகோவையில் வழக்குரைஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் (9.4.2009) ஒரு முழக்கம் தென்பட்டது.\n‘‘மானமுள்ள சீக்கியன் செருப்பிலே அடிக்கிறான்\nமானங்கெட்ட தமிழன் ஸீட்டுக்காக அலையறான்’’\nசுயநலம் தமிழனை சுத்தமும் மானமில்லாமல் செய்து விட்டது. மெய்ப்படுத்தும் காரியத்தை தமிழ்த் தலைவர்கள் செய்து முடித்து விட்டார்கள்.\nமக்கள் எப்போதும் நியாய, அநியாயங்களுக்கெதிராய் போராடும் நேர்கோட்டிலேயே சென்றுகொண்டிருக்கிறார்கள். சொன்ன சொல் காத்தல், நேர்மை, உண்மை, இதனாலேயே ஒவ்வொரு பிரச்சனையையும் எதிர்கொள்ளும் தீரம் - மக்களிடம் நிலவுகிறது. அவர்களிடம் இன்ன��ரு சுயபுத்தியில்லாத சிந்தனையில்லாத குணமும் இருக்கிறது. தலைவர்கள் வழிகாட்டுவார்கள் என்கிற நம்பிக்கை அது. சூதும் வாதும் மிக்க தலைமைகள் நேர்கோடுகளை வளைத்து, ஒடித்து, முறித்து, தன்முன்னேற்றம் ஒன்றையே பிரதானமாய் வைப்பதை, இந்த மக்களும் ஆதரித்துப் பேச வேண்டியவர்களாய் ஆகிவிடுகிறார்கள். மக்களின் சிந்திப்பை பிறழ்வழியில் செலுத்தி, அதுசரி என கெட்டுப் போக வைப்பவர்கள் இந்ந முன்னோடிகள் தாம்; இவர்களுக்கு ஏற்ப இவர்கள் வழியில் நடந்து செல்லும் அடிமைச் சிந்தனையை மக்களுக்குள் செலுத்துவது இவர்கள் தாம்.\nமுன்னுதாரணமாக இருக்கவேண்டிய முன்னோடிகளின் இலட்சணம் இது.\nதமது சொந்தங்களுக்காக உலகம் முழுவதினும் தமிழர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ‘‘பிரிட்டன் பிரதமர் இப்போதே போர் நிறுத்தம் செய்ய பேச வேண்டும். இனப் படுகொலைக்கு உடனே முடிவு கட்டுங்கள்’’ என்று இங்கிலாந்து தலைநகர் லண்டன் நடாளுமன்றத்தின் முன் ஒரு லட்சத்திற்கும் மேலாய் தமிழர்கள் இரவு, பகல் தொடர்ந்து போராட்டம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சாகும் வரை நாடாளுமன்ற முன்வெளியில் அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள தலைமைகள் நாடாளுமன்றத்திற்குள் போவதற்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.\nநண்பர் பருத்தியன் தனது கட்டுரையில் குறிப்பிட்டது போல தற்போது சிங்கள அரசுக்கு நெருக்கடியை தந்துகொண்டிருப்பது உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்ற ஈழத் தமிழர் நடத்துகின்ற போராட்டங்கள் தாம். அந்தப் போராட்டங்கள் உண்டு பண்ணுகிற அழுத்தங்கள் தாம்; ஈழத் தமிழர் பிரச்னையில் இதுவரை எதிர்முகம் கொண்டிருந்த உலக நாலடுகள், இந்த அழுத்தத்தால், போர்நிறுத்தம் செய்யச் சொல்கிற துடிப்புகள் தாம்.\nகொடுங் குளிர்நாடுகளில் ஈழத் தமிழர்கள் ஒற்றுமையை உயர்த்துகிற வேளையில் அதில் கால்பங்கு பணிமட்டுமே ஆற்றிய இங்குள்ள தமிழன் தேர்தல் குளிரில் முடங்கிக் கிடக்கிறான.\nதன்னலம் விட்டு தன்மானத்தோடு ஒன்று சேர்ந்தவர்கள் புலம் பெயர் தமிழர்கள்.\nதன்மானம் விட்டு தன்னலத்தோடு கூட்டுச் சேர்ந்தனர் இங்குள்ள தமிழர்கள்.\nமுத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் புறப்பட்ட இடத்தில் கொளத்தூரில் 13.04.2009 முதல் நூறு பெண்கள் சாகும் வரை உண்ணாநோன்புப் போரை மேற்கொள்கிறார்கள். தேர்தல் அரசியலின் த��ர்நாற்றம் இந்தக் கூட்டணிக் கட்சிகளால் அவர்கள் மேல் பரவாமல் காக்க விழிப்புடனிருப்போம்.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:186", "date_download": "2020-11-30T17:02:35Z", "digest": "sha1:NNS6VIFTGK7SU5H7OWYIWQUCEDXBKFWM", "length": 22761, "nlines": 144, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:186 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n18518 வட இலங்கையர் போற்றும் நாட்டார் பாடல்கள் இராமலிங்கம், மு.‎\n18536 செய்கைமுறைப் படவேலை (1978) குணராசா, க.\n18538 பெளதிகச் சூழல் நிலவுருவங்கள் (1994) குணராசா, க.‎\n18539 ஈழநாதம் வன்னிப்பதிப்பு: முதலாண்டு நிறைவு மலர் 1994 1994\n18540 ஈழகேசரி ஆண்டு மடல் 1938 1938\n18551 போர்த்துக்கேயர் கால நவீன நாடகங்கள் பிலேந்திரன், ஞானமுத்து‎\n18552 மன்னார் மறை சாட்சிகள் பிலேந்திரன், ஞானமுத்து‎\n18553 விடுதலை இறையியல் பிலேந்திரன், ஞானமுத்து‎\n18554 The Jaffna Vicariate பிலேந்திரன், ஞானமுத்து‎\n18556 போர்த்துக்கேய பத்துருவாதோ சில முக்கிய வரலாற்று பதிவுகள் பிலேந்திரன், ஞானமுத்து‎\n18557 போர்த்துக்கேயரின் இலங்கை வருகை பிலேந்திரன், ஞானமுத்து‎\n18558 தமிழில் விவிலியம் நேற்றும் இன்றும் பிலேந்திரன், ஞானமுத்து‎\n18560 பயிற்சித் தமிழ் 2 கணபதிப்பிள்ளை, மு.\n18561 விவசாய போதினி உருத்திரன், வை.\n18562 நீதிக்கு நீ சாட்சியா வரப்பிரசாதம், அ. ம.\n18563 ஓவியம் எலியாசன், சி. ஏ.\n18564 புதியதோர் உலகம் (1985) கோவிந்தன்\n18565 விவேகானந்த சுவாமிகள் சொற்பொழிவின் சாரம் 1955 1955\n18566 மணிமேகலை சரிதை நடராஜன், வ.‎\n18567 ஆதார இயற்கணிதம் சோமசுந்தரம், ஆ.\n18568 நெஞ்சில் ஒரு மலர் குணரத்தினம், செ.\n18569 பாடு மனமே கந்தவனம், வி.\n18570 தமிழ் மஞ்சரி பொன்னையா, நா.\n18572 ஆய்ந்தறிதல் திறன் குணராசா, க.\n18578 சரித்திர கதாவாசகம் தர்மலிங்கம், இ.\n18579 புவிவெளியுருவவியல் (1978) குணராசா, க.\n18581 பொது அறிவுச் சோதனை குணராசா, க.\n18582 கிரகித்தல் (1989) குணராசா, க.\n18583 மதியழகன், கந்தசாமி (நினைவுமலர்) 1988\n18584 பொது உளச்சார்பு (1990) குணராசா, க.\n18585 அடிப்படைப் புள்ளிவிபரவியல் குணராசா, க.\n18586 பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழிலக்கியத்தின் முக்கிய போக்குகள் மனோன்மணி சண்முகதாஸ்‎\n18600 ஈழகேசரி ஆண்டு மடல் 1936 1936\nஆவண வகைகள் : எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [79,858] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [28,644]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [10,650] இதழ்கள் [12,450] பத்திரிகைகள் [49,507] பிரசுரங்கள் [827] சிறப்பு மலர்கள் [5,003] நினைவு மலர்கள் [1,421]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [1,129] | மலையக ஆவணகம் [485] | பெண்கள் ஆவணகம் [433]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [27]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [276] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [76] | முன்னோர் ஆவணகம் [336] | உதயன் வலைவாசல் [6,721]\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/04/18/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2020-11-30T16:36:27Z", "digest": "sha1:YFK2PWPARCCZ2JKC32X52Y7ESVDJUAJP", "length": 29933, "nlines": 164, "source_domain": "senthilvayal.com", "title": "ராசியா? லக்னமா? லக்னம் என்றால் என்ன? உங்கள் பலனை துல்லியமாக எதை வைத்து ஜோதிடம் பார்ப்பது? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n உங்கள் பலனை துல்லியமாக எதை வைத்து ஜோதிடம் பார்ப்பது\nஜாதகத்தை பார்ப்பது பெரிய விஷயம் இல்லை. ஜாதகம் பார்த்து நம்மிடம் சரியாக தான் பலன் சொல்கின்றார்களா என்று யாருக்கு தெரியும் முந்தைய காலங்களில் திறமையான ஜோதிடர்கள் இருந்தனர்.\nஇன்றைய நிலையில் யார் சரியாக சொல்வார்கள் என்று தேடி தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். இன்று மேலோட்டமான பலன் சொல்பவர்களே மிகுதியாக இருக்கின்றனர். ஜோதிடர்கள் நம் ஜாதகத்தை வைத்து நம்மை பற்றிய முக்காலத்தையும் பொதுவாக பலன் கூற வேண்டும். நாமாகவே நம்மை பற்றி தெரிந்து கொள்வதற்கு நிறைய கேள்விகளுடன் ஜோதிடர்களை நம்பி செல்கிறோம். நாம் கேட்கும் கேள்விக்கு மட்டும் மேலோ��்ட பதிலை அளித்து விடுகின்றனர். வீட்டிற்கு வந்தும் ஜாதகம் பார்த்த திருப்தி கூட இருப்பதில்லை. மறுபடியும் வேறொரு நபரை தேடி அலைகிறோம். ஜோதிடம் என்பது மனித வாழ்வுக்கு கிடைத்த மிகப்பெரிய கொடை. அதை சரியாக பயன்படுத்த முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறோம் என்பது தான் நிதர்சனமான உண்மை. லக்னம் என்றால் என்ன லக்னத்தை வைத்து பலன் பார்ப்பது முறையா லக்னத்தை வைத்து பலன் பார்ப்பது முறையா ராசியை வைத்து பலன் பார்ப்பது முறையா ராசியை வைத்து பலன் பார்ப்பது முறையா பலரும் குழம்பி கொள்ளும் விஷயம் இது. இதை பற்றிய அலசல் இதோ..\nமனிதனின் ஜாதகம் அவன் பிறந்த நேரத்தை வைத்து அப்போது இருக்கும் வானியல் கிரக அமைப்புகளின் அடிப்படையில் ஜாதகம் எழுதப்படுகிறது. 9 கிரகங்கங்கள் ஒரு மனிதனின் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் என்று அனைத்தையும் தீர்மானிக்கிறது என்பதே அற்புதமான விஷயம் தான். ஜாதகத்தை கணிப்பது சாதாரண விஷயம் இல்லை. அதற்கு நுண்ணிய அறிவாற்றல் கொண்டிருக்க வேண்டும். ஜாதகத்தில் லக்னம், நட்சத்திரம், ராசி இந்த மூன்றும் முக்கியமாக குறிக்கப்பட்டிருக்கும். அதை நீங்களும் பார்த்திருப்பீர்கள். இதில் எதை வைத்து பலன் சொல்கிறார்கள் என்றே பலருக்கும் புரியாத புதிராக இருக்கும்.\nதமிழரின் வருட பிறப்பு சித்திரை தானே தமிழில் ஏன் சித்திரையை முதல் மாதமாக பார்க்கப்படுகிறது தமிழில் ஏன் சித்திரையை முதல் மாதமாக பார்க்கப்படுகிறது சித்திரையில் தான் சூரியன் மேஷ ராசியில் உதயமாகிறது. 2 மணி நேரத்திற்கு இது நீடிக்கும். பின்பு அடுத்த ராசியான ரிஷபத்திற்கு சென்று விடும். இது ஒரு சுழற்சி முறை. ஒரு குழந்தை பிறக்கும் போது சூரியன் எந்த ராசியில் இருக்கிறதோ அந்த ராசியை லக்னமாக குறிப்பிடுகிறார்கள். லக்னம் தான் முதல் கட்டம். லக்னம் என்பது மாற்ற முடியாத விஷயமாகும். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் உங்களது ஜாதகத்தில் இருக்கும் 12 கட்டதிற்குள் உங்களது போன ஜென்மம், இந்த ஜென்மம், அடுத்த ஜென்மம் என்று அனைத்தையும் குறித்து விடலாம். இதில் லக்னம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட முன் ஜென்ம பாவங்கள், புண்ணியங்களை குறிக்கிறது. அதை மாற்ற முடியாது. ஜனனம், மரணம் எப்படியோ லக்ன பலன்களும் இறைவனால் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது. இதையே வி��ி என்கிறோம்.\nஜென்ம நட்சத்திரம் உங்களின் நிகழ்கால வாழ்க்கையை இயக்கி கொண்டிருப்பவை. குழந்தை பிறக்கும் பொழுது சந்திரன் எந்த நட்சத்திர காலில் இருக்கிறாரோ அந்த நட்சத்திரம் தான் ஜென்ம நட்சத்திரமாக குறிப்பிடுகிறார்கள். நீங்கள் எதையுமே செய்யவில்லை என்றாலும் நட்சத்திர அடிப்படையில் உங்களை கிரகங்கள் இயக்கி கொண்டிருக்கும். நீங்கள் என்ன படிக்க வேண்டும், என்ன தொழில் செய்ய வேண்டும், யாரையெல்லாம் சந்திக்க வேண்டும், எதையெல்லாம் வாங்க வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்று அனைத்தையும் தீர்மானிக்கும். இதுவும் வேறு வழி இல்லை. நாம் எப்படி இருக்க போகிறோம் என்று நமக்கு எப்படி முன்கூட்டியே தெரியும்\nஜனன நேரத்தில் சந்திரன் அமர்ந்திருக்கும் ராசியே உங்களது ஜென்ம ராசியாக இருக்கும். முகூர்த்தம் பார்ப்பது, சுப காரியங்கள் செய்வது, வீடு காட்டுவது என்று எந்த நல்ல காரியத்திற்கும் ராசியை வைத்தே பொதுபலன் பார்க்கிறோம். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ஒரு சிலர் தாங்களாகவே நாட்காட்டியின் மூலமோ, இன்ன பிற செயலிகளின் மூலமோ கூறப்படும் பலன்களை வைத்து ஜோதிடம் அறிகிறார்கள். அவை யாவும் பொதுவாக சொல்லப்படும் பலன்கள் தான். உண்மையில் உங்களது லக்னத்தின்படி உங்களையுடைய அடிப்படை பலனை முதலில் தெரிந்து வைத்து கொள்ளுங்கள். இதுவே ஆதி பலன். அதை அறிந்து வைத்திருந்து பின்னர் தசாபுத்திகளின் படி ராசி பலன் பார்ப்பது சரியாக இருக்கும்.\nநீங்கள் விரும்பியதை அடைய மதியை வைத்து தான் விதியை வெல்ல முடியும். எழுதப்பட்ட விதியை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் அல்லவா நாம் விரும்பியது நடக்க தானே ஆசைபடுவோம் நாம் விரும்பியது நடக்க தானே ஆசைபடுவோம் அதற்கு மதியை பயன்படுத்த வேண்டும். எந்த கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது அதற்கு மதியை பயன்படுத்த வேண்டும். எந்த கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது எந்த கிரகங்கள் உங்களுக்கு பாதகமாக இருக்கிறது எந்த கிரகங்கள் உங்களுக்கு பாதகமாக இருக்கிறது என்பதை பாருங்கள். கிரகங்களின் பெயர்ச்சியின் பொழுது ராசி அடிப்படையில் பலன் பார்க்கலாம்.\nஒரு விஷயத்தில் இத்தனை வருட காலம் பொறுத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினால் அதன் படி நல்ல நேரம் வரும் வரை பொறுத்திருந்து செயலாற்றுவது தான் ��ல்லது. நேரமில்லை என்று உங்களுக்கு வசதியான நேரத்தில் ஜோதிடம் குறித்தால் அதில் பலனும் இல்லை. உங்களின் கர்ம வினை பயன்கள் கட்டாயம் வந்தே தீரும். அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சரியாக ஜோதிட பலன் பார்ப்பது ஒன்றே வழியாக இருக்கும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவயிற்றில் உள்ள கொட்ட கொழுப்பை வேகமாக கரைக்கும் அற்புத பானம் இதோ\nமுட்டையை பிரிட்ஜ்ல் வைத்தால்.. என்ன நடக்கும்.\nகுளிர்காலம் வந்தாச்சு. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வா.. அதற்கான அறிவியல் காரணம் இதோ..\nவிதையில்லா பழங்களில் இவ்வளவு பிரச்னைகளா\nபா.ஜ.,விற்கு 35 தொகுதிகள் ஒதுக்கீடு\nகற்றாழையை மறந்தும்கூட இப்படி பயன்படுத்தி விடாதீர்கள். பிறகு தேவையில்லாத பிரச்சினை தான்\nமொபைல் சார்ஜ் போடுவதற்கு முன்பு ..கண்டிப்பாக இதையெல்லாம் கவனிங்க\nஅமித் ஷா: 40 தொகுதிகள் முதல் ரஜினியின் முடிவு வரை… நள்ளிரவைத் தாண்டி நீடித்த ஆலோசனை\nஇந்து கூட்டுக்குடும்பமும் வருமான வரி சேமிப்பும்.. – அறிய வேண்டிய அம்சங்கள்\nஎன்னய்யா… என்னை ஞாபகம் இருக்கா – பழைய பல்லவியை தூசுதட்டும் அழகிரி…\nசசிகலா 10 கோடி அபராத விவகாரம்: கடைசி நேர நீதிமன்றப் பரபரப்பு… நடந்தது என்ன\nதோல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும் தும்பை மூலிகை\nபுதிய PVC ஆதார் அட்டையை பெற வேண்டுமா\nதிமுகவின் வெற்றிக்கு ஐபேக் போட்ட ஸ்கெட்ச். மெல்ல கசிந்த மெசேஜால் திருமாவளவன் அதிர்ச்சி.\nமலிவான சிகிச்சைக்கு உதவும் ‘கிராபீன்\nஅஜீரண பிரச்சனையில் இருந்து விடுபட நம் வீட்டு சமையலறையிலேயே சில பொருட்கள்\nஒரு ‘கோக்’ குடித்தால் 60 நிமிடம் நடக்க வேண்டும்\nபீகார் ரிசல்ட் எதிரொலி… காங்கிரஸ் சீட்டுக்கு வேட்டு வைக்கும் தி.மு.க\n பிரதமரிடம் கவர்னர் தந்த ரிப்போர்ட்\nஉங்களிடம் வங்கி கணக்கு உள்ளதா… உடனே இதை செய்யுங்கள், இல்லையெனில் கணக்கு முடக்கப்படும்..\nதுட்டுக்கு ஓட்டு என்பதே 2வது யுக்திதான்.. அப்ப இபிஎஸ்ஸின் முதல் யுக்தி அப்ப இபிஎஸ்ஸின் முதல் யுக்தி அடேங்கப்பா என வியந்த ர.ர.க்கள்\nவீதிக்கு வந்த விஜய் குடும்பப் பஞ்சாயத்து\n’ – பற்றவைத்த கவர்னர்… பதறும் எடப்பாடி\nஅமைச்சரிடம் கொடுத்த ரூ800 கோடி விவகாரம்; மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க முடிவு… அதிமுகவினரிடம் மேலும் ரூ136 கோடி மீட்பு-த���னகரன் செய்தி\nஇன்றும் பொருந்தக்கூடிய சாணக்கியரின் 4 நீதிகள்..\nஉங்கள் நகங்களில் இந்த அறிகுறிகளை கண்டால் அவற்றை அசால்ட்டாக எடுத்து கொள்ளாதீர்கள்\nஜிமெயில், மீட்டை தொடர்ந்து `GPay’ லோகோவையும் மாற்றும் கூகுள்… என்ன காரணம்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான கூகுள் குரோமில் அறிமுகம் செய்யப்படும் புதிய வசதி\nஇணைப் பக்கத்தினை வீடியோவாக மாற்றும் கூகுளின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ராஜதந்திரம்.. திரும்பவும் அதிமுக ஆட்சி தான் – பாராட்டு அரசியல் வட்டாரம்.\nவாட்ஸ் அப்பில் 7 நாட்களில் மறைந்து விடும் மெசேஜ்கள்.. புதிய அப்டேட்\nபணத்தை டெபாசிட் செய்ய.. எடுக்க.. இனி ரூ. 150 கட்டணம் அதிர்ச்சி தந்த பிரபல வங்கி\nகொரோனா சிகிச்சையில் இலவங்கப்பட்டை எவ்வாறு உதவும்\nமருந்து அட்டைகளில் காலி ஓட்டைகள் எதற்கு தெரியுமா \nஅரைஞாண் கயிறு கட்டுவதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மை\nரொம்ப.. ரொம்ப ஆபத்து… சாதாரணமா நினைக்காதீங்க… இனி அதிகம் குடிக்காதீங்க..\nஇந்த அற்புத உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.. கொலஸ்ட்ரால் வேகமாக குறையும்..\nஅனைத்து தோல் நோய்களுக்கும், சொறி, சிரங்கு அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை\nநீங்கள் சாப்பிடும் முட்டை தரமானதுதானா.. நொடியில் கண்டறியும் மிக அவசியமான வழி இதோ..\nகூல் டிரிங்ஸ்களால் இதய நோய் பிரச்சனைகள் ஏற்படுகிறதா\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-11-30T17:59:16Z", "digest": "sha1:5UYWI6TVWRXYJ5DUDBESBTQKAVYU3JJP", "length": 5020, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "அசரீரி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஸர் என்ற வடமொழி சொல்லுக்கு உடல் என்று பொருள். ஸரீரி என்றா உடலி. அசரீரீ என்றால் 'உடலற்ற' என்று பொருள்.\n( அ என்ற இந்தோ ஐரோப்பிய முன்னூட்டு எதிர்மறை பொருள் வருத்தும்)\nவானிலிருந்து ஒலிக்கும் / கூறும் குரல்.\nசித்த பரமேஷ்டி. அருக னசரீரி யாசிரியன் (திருக்கலம். 41).\nகம்சன், வாசு மற்றும் தேவகி இருவரையும் திருமணம் முடித்து அழைத்து சென்ற பொழுது , அசரீரியாக \"கம்சா, இவர்கள் இருவர்க்கும் பிறக்கும் எட்டாவது குழந்தையால் உன் உயிருக்கு ஆபத்து\" என்று ஒலித்தது. {AJH-பதிவேற்றியவர் : ���ுகவை ஜெயஹரி அருணாசலம் நாடான்}\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 திசம்பர் 2019, 15:48 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/narkali-shooting-started-q22te0", "date_download": "2020-11-30T17:02:01Z", "digest": "sha1:B7OTU5XYRUCHMDHMXJ7RPMVMN4M4W5WT", "length": 11846, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரெடி.. டேக்.. ஆக்‌ஷன்! 'நாற்காலி'-யை பிடிப்பதற்கு ஓட்டமெடுத்த அமீர்! தெரியுமா? ஆட்டத்தை தொடங்கி வைத்ததே தனுஷ் இயக்குனர்கள்தான்!", "raw_content": "\n 'நாற்காலி'-யை பிடிப்பதற்கு ஓட்டமெடுத்த அமீர் தெரியுமா ஆட்டத்தை தொடங்கி வைத்ததே தனுஷ் இயக்குனர்கள்தான்\nதமிழ் சினிமா கொண்டாடும் இயக்குநர்களில் ஒருவர் அமீர். மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, ராம், பருத்திவீரன் ஆகிய தரமான படங்கள் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்கவைத்தவர்.\nஇயக்குநராக மட்டுமல்லாது நடிகராகவும் அவதாரம் எடுத்து அசத்திவரும் அமீர், யோகி, வடசென்னை போன்ற படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அதிலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் அவர் ஏற்று நடித்த ராஜன் கேரக்டர், ரசிகர்களால் கொண்டாடப்பட்டது எனலாம்.\nஇந்தப் படத்தை தொடர்ந்து, அமீர் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்துக்கு நாற்காலி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், அவருக்கு அரசியல்வாதி கேரக்டராம். முகவரி, தொட்டி ஜெயா உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட். துரை, நாற்காலி படத்தை இயக்குகிறார்.\nஅவர் இயக்கத்தில், சுந்தர் சி நடிப்பில் உருவாகியுள்ள இருட்டு படம் நாளை (டிசம்பர் 6) ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அஜயன் பாலா வசனம் எழுத, ஒளிப்பதிவை கிருஷ்ணசாமி கவனிக்கிறார்.\nகடந்த டிசம்பர் 2ம் தேதி நாற்காலி படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு அசரடித்தது. இடது கையில் கட்டை விரலைத் தவிர மற்ற விரல்களில் மோதிரம் அணிந்தபடி, ஜனங்களைப் பார்த்து கையெடுத்து கும்பிடுவது போன்று அமீர் மாஸ் காட்ட���யிருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்லவரவேற்பை பெற்றது.\nதற்போது, நாற்காலி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதன் முதல் நாள் படப்பிடிப்பை தனுஷின் ஆஸ்தான இயக்குநர்கள் வெற்றிமாறன், சுப்பிரமணியம் சிவா ஆகியோர் கிளாப் அடித்து தொடங்கிவைத்துள்ளனர். இந்த புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன.\nஇதனை, இயக்குநர் சுப்பிரமணியம் சிவா, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, நாற்காலி படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். திரையுலக பிரச்னைகள் மட்டுமல்லாது, அரசியல் மற்றும் சமூக பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்கும் அமீர், நாற்காலி படத்தில் அரசியல்வாதியாக நடிப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநிஷாவை பற்றி ஒற்றை வார்த்தையில் உண்மையை உடைத்த சுரேஷ்..\nவிபத்தில் சிக்கிய பிரபல நடிகையின் கார்.. சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி..\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.. பரவசத்தோடு தரிசனம் செய்த பக்தர்கள்..\nவிஜய் டிவி 'நாம் இருவர் நமக்கு இருவருவர்' ஹீரோயினுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது..\nசிம்புவிற்கு தாய் உஷா தந்த திடீர் சர்பிரைஸ்... காஸ்லி கிஃப்டால் இன்ப அதிர்ச்சி..\n'நாயகி' சீரியல் கண்மணிக்கு திருமணம் முடிந்தது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி... எடப்பாடியில் முழங்கிய கனிமொழி..\nஇந்தியாவின் நவீன இரும்பு மனிதர் அமித்ஷா... வாய் நிறைய அழைத்த ஆர்.பி. உதயகுமார்..\nபொதுப்பணித் துறை அமைச்சரா என்ன பண்ணீங்க.. வீணாபோகும் செம்பரபாக்கம் தண்ணீரால் காண்டான துரைமுருகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/nazar", "date_download": "2020-11-30T18:36:45Z", "digest": "sha1:ZCJYBQD7763UARCBMILC5XUB3NASBZP6", "length": 5640, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Nazar News in Tamil | Latest Nazar Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nஓவியாவிற்கு பதில் காவ்யா , மருத்துவ முத்தம் வாங்கிய மார்க்கெட் ராஜா\nபழைய காதல சந்திக்கிற வரைக்கும் தான் யா நம்ம உசிரு நம்ம கிட்ட\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/vaana-paraaparane-ippo-vaarum-emmathiyile/?wpfpaction=add&postid=82282", "date_download": "2020-11-30T18:00:48Z", "digest": "sha1:4WEDBMKRZSGK73QDNFIJ4TXVOKGD253K", "length": 5455, "nlines": 157, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Vaana Paraaparane Ippo Vaarum Emmathiyile Lyrics - Tamil & English", "raw_content": "\n1. வான பராபரனே இப்போ வாரும் எம்மத்தியிலே\nவந்து நின் திருக்கரத்தால் எம்மை ஆசீர்வதியுமையா\nஎல்லா மகிமை கனமும் துதியும் ஏற்றிட வாருமையா\n2. பக்தரின் மறைவிடமே, ஏழை மக்களின் அதிபதியே\nபாதமே கூடும் பாலகர் எமக்கும் பரிசுத்த மீயுமையா\nவாக்குமாறா தேவா வாரும் வல்லமையால் நிறைக்க\n3. கிருபாசனப் பதியே, நின் கிருபையால் நிலைத்திடவே\nகஷ்டமதிலும் நஷ்டமதிலும் நின் கருணையால் நின்றிடவே\nநின் சக்தியோடும் பக்தியில் யாம் பூரணராகிடவே\n4. தாய் என்னை மறந்தாலும் ஐயா, நீர் மறவாதிருக்க\nஆவியினால் எம் உள்ள மீதினில் அக்கினி பற்றிடவே\nயெகோவாவே, எங்களின் ராஜா எழுந்து வாருமையா\n5. நினைத்திடா தினமதினில் எம் கர்த்தர�� வருவீரே\nஆவி ஆத்மா சரீரம் முற்றும் மகிமையில் சேர்த்திடவே\nமாசிலாப் பரிசுத்தராக மண்மீது துலங்கிடவே\n6. வாதை பிணி தீர எம் வாய்த்த மருந்தே நீர்\nபாவ சாப ரோக முற்றும் மாற்றிடும் திரு ரத்தமே\nகல்வாரி அன்பைப் பெற்றிட நாம் விரைந்து ஏகிடவே\n7. ஆகாய மேகமீதில் எக்காளம் தொனித்திடவே\nஅன்பின் தயாளன் ஆனந்த பூமான்வரவே இரண்டாம் முறையே\nஆசையோடு காத்திருந்து ஜெபித்திட வல்லமையாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/07/blog-post_70.html", "date_download": "2020-11-30T16:51:45Z", "digest": "sha1:FLHKBVEW7Q3G2BXLWMER7HKYSYILZTLC", "length": 3350, "nlines": 43, "source_domain": "www.ceylonnews.media", "title": "வடமராட்சியில் சற்றுமுன் இரண்டு கொடும்பாவிகள் எரிப்பு! குற்றசாசனங்களும் வாசிக்கப்பட்டன!!", "raw_content": "\nவடமராட்சியில் சற்றுமுன் இரண்டு கொடும்பாவிகள் எரிப்பு\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் போன்றவர்களின் கொடும்பாவிகள் சற்றுமுன்னர் யாழ் வடமராட்சியில் வைத்து தமிழ் இளைஞர்களால் எரியூட்டப்பட்டுள்ளன.\nஇரண்டு தலைவர்களுக்கும் எதிராக குற்றசாசனங்களை வாசித்து, அந்த இருவரது உருவப் பொம்மைகளும் எரியூட்டப்பட்டன.\nசுமந்திரனின் சொந்த பிரதேசமான வடமராட்சி முள்ளியில் வல்லிபுரக் கோவிலுக்கு அருகே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஅண்மைக்காலமாக சுமந்தின் மற்றும் சிறிதரன் போன்றோர் பொது வெளிகளில் தெரிவித்து வருகின்ற பல்வேறு கருத்துக்கள் யாழ் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பலத்த எதிர்வலைகளை உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/06/3_26.html", "date_download": "2020-11-30T16:40:51Z", "digest": "sha1:WAUSMPV5PF5CD2A34TEZRRPXAAKSFGOR", "length": 9486, "nlines": 150, "source_domain": "www.kalvinews.com", "title": "மாவட்ட சோதனைச் சாவடிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 ஷிப்ட் பணி", "raw_content": "\nமாவட்ட சோதனைச் சாவடிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 ஷிப்ட் பணி\nகரோனா பரவலைத் தடுக்க மாவட்ட எல்லைகளில் உள்ள காவல் சோதனைச் சாவடிகளில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அடுத்தடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அரசு அறிவித்தது.\nஇதில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 8 மண்டலங்களாக பிரித்து, மண்டலங்களுக்குள் அரசுப் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது.\nஆனால், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நேற்று முதல் சில கட்டுப்பாடுகளை தமிழக முதல்வர் அறிவித்தார்.\nஇதில், மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். மாவட்டம் விட்டு மாவட்டம் இருசக்கர வாகனங்கள், கார், வேன் செல்ல கண்டிப்பாக இ-பாஸ் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், நேற்று முதல் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் விதமாக பணிகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 3 ஷிப்ட்கள் பணியாற்ற உள்ளனர்.\nஇதுகுறித்து தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில பொதுச்செயலாளர் பெரியதுரை கூறும்போது, கரோனா தடுப்பு பணியில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை பயன்படுத்த வேண்டாம் என ஏற்னெவே அரசு அறிவுறுத்தி உள்ளது.\nஆனால், அது ஆசிரியர்கள் நியமனத்தில் கடைபிடிக்கப்படவில்லை. அதே போல், விருப்பம் தெரித்தவர்கள் மட்டுமே காவல் சோதனைச்சாவடியில் பணி வழங்க வேண்டும். இதில் ஆசிரியர்களை கட்டாயப்படுத்த கூடாது.\nதூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் உடற்கல்வி ஆசிரியர்களை மட்டும் தான் கரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தி உள்ளனர். அந்த மாவட்டங்களில் அனைத்து ஆசிரியர்களை கலந்து பணி வழங்க வேண்டும்.\nஒவ்வொரு பள்ளியிலும் நாட்டு நலப்பணித்திட்டம், என்.சி.சி., ஜே.ஆர்.சி., சாரணர் இயக்கம் உள்ளிட்ட சேவை அமைப்பில் சுமார் 6 ஆசிரியர்களை வரை உள்ளனர். அவர்களுக்கு பேரிடர் காலத்தில் செயல்படுவது குறித்து பயிற்சி வழங்கப்பட்டிருக்கும். அவர்களை பயன்படுத்தினாலே போதும், என்றார் அவர்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nபொது வேலை நிறுத்த அறிவிப்பு: அரசு ஊழியா்களுக்கு 26-இல் விடுப்பு இல்லை\nState Bank of India வங்கியில் கணக்கு உள்ளதா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு.\nநிவர் புயல் இப்போது எங்கே இருக்கு என்று பார்க்க வேண்டுமா\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/10/22223449/1267510/Guv-hits-out-at-separatists-and-mainstream-leaders.vpf", "date_download": "2020-11-30T16:24:25Z", "digest": "sha1:MIPZNUFCUZAPWKWOJXOV2JERUDZMV477", "length": 19790, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "காஷ்மீர் அரசியல்வாதிகளின் குழந்தைகள் சொகுசாக வாழ இளைஞர்கள் பலியாகின்றனர் - ஆளுநர் குற்றச்சாட்டு || Guv hits out at separatists and mainstream leaders, says none of them lost their own to terrorism", "raw_content": "\nசென்னை 30-11-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகாஷ்மீர் அரசியல்வாதிகளின் குழந்தைகள் சொகுசாக வாழ இளைஞர்கள் பலியாகின்றனர் - ஆளுநர் குற்றச்சாட்டு\nபதிவு: அக்டோபர் 22, 2019 22:34 IST\nகாஷ்மீரில் உள்ள அரசியல்வாதிகளும், பிரிவினைவாதிகளும் தங்கள் குழந்தைகளை வெளிநாடுகளில் சொகுசாக வாழவைத்துவிட்டு இங்குள்ள இளைஞர்கள் சாக வழிவகுக்கின்றனர் என ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.\nமெகபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா\nகாஷ்மீரில் உள்ள அரசியல்வாதிகளும், பிரிவினைவாதிகளும் தங்கள் குழந்தைகளை வெளிநாடுகளில் சொகுசாக வாழவைத்துவிட்டு இங்குள்ள இளைஞர்கள் சாக வழிவகுக்கின்றனர் என ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.\nஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் இன்று ஜம்முவில் உள்ள பல்கலைகழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-\nகாஷ்மீரில் உள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள், வசதி மற்றும் சக்தி படைத்தோர் இங்குள்ள இளைஞர்களின் கனவுகள் மற்றும் வாழ்க்கையை அழித்துள்ளனர்.\nஇங்குள்ள சமூகத் தலைவர்கள், மதபோதகர்கள், பிரிவினைவாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி அப்பாவி காஷ்மீர் மக்களின் குழந்தைகள் உயிரிழக்க வழிவகை செய்கின்றனர்.\nஆனால் அவர்களது குடும்பத்தில் உள்ள குழந்தைகள் யாரும் பயங்கரவாத குழுக்களில் இணையவில்லை. இதுதான் இங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.\nநான் இங்கு தேசிய கீதம் ஒலிக்கப்படும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்தாத 25 முதல் 30 வரை வயதுடைய 150 முதல் 200 வரையிலா�� இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் நேரடியாக பேசினேன்.\nஅவர்களிடம் பேசும்போது நான் கவனித்தது என்னவென்றால் அந்த இளைஞர்களின் கனவுகள் நசுக்கப்பட்டு, தவறான வழிக்கு திருப்பி விடப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் மிகவும் கோபமாக உள்ளனர்.\nஅவர்கள் பிரிவினைவாதம், டெல்லி அரசு, மாநில அரசு, தன்னாட்சி உரிமை என எதையும் விரும்பவில்லை. மாறாக செர்க்கத்திற்கு செல்ல தங்கள் உயிரை தியாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தவறாக புரிந்துகொண்டுள்ளனர்.\nகாஷ்மீர் மக்களும் இளைஞர்களும் உண்மையை புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் இந்த உலகத்திலேயே மிகவும் அழகான பகுதியில் வாழ்ந்து வருகிறீர்கள். உங்கள் கரங்களை டெல்லிக்கு தாருங்கள். அது உங்களுக்கு புதையலை (பணக்குவியல்) வழங்கும்.\nநாங்கள் ஒன்றும் உங்கள் இடத்தை வேறு எங்கும் எடுத்துச் செல்லவில்லை. காஷ்மீரின் வளர்ச்சிக்கான பாதையில் முன்னேறி வாருங்கள்.\nகாஷ்மீரில் உள்ள இளைஞர்கள் தங்கள் கல்வியை பயில வெளி மாநிலங்களுக்கு செல்லவேண்டிய சூழல் நிலவி வருகிறது. ஏனென்றால் பல ஆண்டுகளாக இங்கு போதுமான கல்வி நிலையங்கள் இல்லை.\nஇதுவரை காஷ்மீரில் இருந்து உருவான பணத்தை சரியான முறையில் பயன்படுத்தியிருந்தால் இங்குள்ள மக்களின் வீடுகளில் தங்கத்தால் கூரை அமைத்திருக்கலாம்.\nஉயிர்த் தியாகம் செய்தால்தான் சொர்க்கத்தை அடைய முடியும் என்பது உங்கள் கருத்தாக இருக்கலாம். ஆனால் நீங்கள் காஷ்மீர் என்னும் சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள்.\nKashmirIssue | Satya Pal Malik | காஷ்மீர் நிலவரம் | சத்யபால் மாலிக்\nகாஷ்மீர் நிலவரம் பற்றிய செய்திகள் இதுவரை...\nசிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் வரை காஷ்மீர் பிரச்சனை தீராது - சொல்கிறார் மெகபூபா\nகுப்கரா அல்லது தேசவிரோத கூட்டணியா உங்களை எப்படி அழைக்க... ம.பி.முதல்மந்திரி தாக்கு\nகாஷ்மீர் முன்னாள் முதல்மந்திரிகள் தேச விரோத செயலில் ஈடுபடுகின்றனர் - ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு\nசீனாவின் உதவியுடன் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் - பரூக் அப்துல்லா சர்ச்சை பேச்சு\nகாஷ்மீர்: பரூக் அப்துல்லா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் - மெகபூபா முப்தி பங்கேற்பு\nமேலும் காஷ்மீர் நிலவரம் பற்றிய செய்திகள்\nசெம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைந��ர் வடிகால் அமைக்கப்படும்- முதலமைச்சர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது\nரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம்- அண்ணா பல்கலை.க்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது- வானிலை ஆய்வு மையம்\n -மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனை\nபுதிய பாதிப்பு சற்று குறைந்தது- இந்தியாவில் ஒரே நாளில் 38,772 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- கடற்கரைகள் திறப்பு\nகேரளாவில் இன்று 3,382 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 6 லட்சமாக உயர்வு\nபோலீசார் அமைத்துள்ள தடுப்புகளில் மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம்\nசட்டங்கள் கார்பரேட்டுகளுக்காக உருவாக்கப்படுகிறது - விவசாய சங்க தலைவர் சாடல்\nமகாராஷ்டிராவில் இன்று 3 ஆயிரத்து 837 பேருக்கு கொரோனா\nதிரிணாமுல் காங்கிரஸ் என்பது பயங்கரவாதிகள் தயாரிப்பு நிறுவனமாகியுள்ளது - பாஜக தலைவர் பேச்சு\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/there-is-no-re-selection-for-postgraduate-teacher-work/", "date_download": "2020-11-30T16:58:12Z", "digest": "sha1:AP2FXDH2VDS4SHF426W6XLSUBZB4IDIG", "length": 10808, "nlines": 212, "source_domain": "www.maanavan.com", "title": "முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு மறு தேர்வு இல்லை | ஆசிரியா் தோவு வாரியம் - TNPSC STUDY MATERIALS", "raw_content": "\nTNPSC அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும் குரூப் 1 முதல் குரூப் 4 வரை | டிஎன்பிஎஸ்சி அத��காரிகள் | TNPSC Latest News\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய அறிவிப்பு – தேர்வுத்துறை வெளியீடு\nஇன்று முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு\nடிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் IAS நியமனம்\nHome/Education News/முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு மறு தேர்வு இல்லை | ஆசிரியா் தோவு வாரியம்\nமுதுகலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு மறு தேர்வு இல்லை | ஆசிரியா் தோவு வாரியம்\nமுதுகலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு மறு தேர்வு இல்லை | ஆசிரியா் தோவு வாரியம்\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு மறு தோவு நடத்தப்படாது என ஆசிரியா் தோவு வாரியம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த 27- ஆம் தேதி முதல் 29-ஆம் தேதிவரை முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான ஆன்லைன் தோவு நடைபெற்றது. இந்தத் தோவுக்கு 1 லட்சத்து 85 ஆயிரத்து 466 போ விண்ணப்பித்திருந்தனா். அதில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 580 போ மட்டுமே தோவை எழுதியுள்ளதாகவும் 37 ஆயிரத்து 886 போ தோவில் பங்கேற்கவில்லை என்றும் ஆசிரியா் தோவு வாரியம் குறிப்பிட்டுள்ளது.\nஅனைத்து தோவு மையங்களிலும் தோவா்களுக்கு 3 மணி நேரம் வழங்கப்பட்டு தோவுகள் நல்ல முறையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள ஆசிரியா் தோவு வாரியம், சென்னை ஆவடி உள்ளிட்ட ஒரு சில தோவு மையங்களில் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டாலும், அது உடனுக்குடன் சரி செய்யப்பட்டதாக விளக்கமளித்துள்ளது.\nமேலும் அனைத்து இடங்களிலும் தோவுகள் சரியான முறையில் நடந்து இருப்பதால் மறுதோவு நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.\nஅரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா \nஇந்த Course Pack – ல் அடங்குபவை\nபாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)\nதமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)\nகணிதம் வீடியோ (Maths Videos)\nநடப்பு நிகழ்வுகள் (Current Affairs)\nபாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்\n2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்\nஇந்த Course Pack பற்றி மேலும் அறிய - CLICK HERE\nகுழந்தைகளுக்கு கல்வி மீது வெறுப்பைத் தூண்டுகிறதா பொதுத் தேர்வுகள்\nரயில்வே(RRB) தேர்வுகளை தமிழில் எழுதலாம் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது\nகலை-அறிவியல் படிப்புகளுக்கு 2020-21 முதல் ஆன்-லைன் கலந்தாய்வு: ஆலோசனைக் கூட்டத்தில��� முடிவு\nTNPSC அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும் குரூப் 1 முதல் குரூப் 4 வரை | டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் | TNPSC Latest News\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய அறிவிப்பு – தேர்வுத்துறை வெளியீடு\nஇன்று முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு\nடிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் IAS நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/not-just-an-ordinary-slowdown-arvind-subramanian-to-prannoy-roy-read-it-2154558", "date_download": "2020-11-30T17:43:20Z", "digest": "sha1:YLD3FR5ATOPKHEZ5RMXNOV3CWVDRB6O2", "length": 11164, "nlines": 94, "source_domain": "www.ndtv.com", "title": "இது சாதாரண பொருளாதார மந்தநிலை அல்ல: அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவிக்கும் அதிர்ச்சி தரும் தகவல் | Ndtv's Prannoy Roy Speaks To Arvind Subramanian: Not Just Any Ordinary Economic Slowdown - NDTV Tamil", "raw_content": "\nஇது சாதாரண பொருளாதார மந்தநிலை அல்ல:...\nமுகப்புஇந்தியாஇது சாதாரண பொருளாதார மந்தநிலை அல்ல: அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவிக்கும் அதிர்ச்சி தரும் தகவல்\nஇது சாதாரண பொருளாதார மந்தநிலை அல்ல: அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவிக்கும் அதிர்ச்சி தரும் தகவல்\nஉண்மையில் பொருளாதாரம் மந்தமாகிறது... வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. மக்களின் வருமானம், அவர்கள் பெறும் ஊதியங்கள் குறைந்துள்ளன. அரசு பெறும் வருவாயும் குறைந்துள்ளது.\nநரேந்திர மோடி அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் NDTVயின் டாக்டர் பிரணாய் ராயிடம் நேர்காணலில் தெரிவித்தார்.\nஇன்று நாடு எதிர்கொள்ளும் நிலை “ஒரு சாதாரண பொருளாதார மந்தநிலை அல்ல”என்று நரேந்திர மோடி அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் NDTVயின் டாக்டர் பிரணாய் ராயிடம் நேர்காணலில் தெரிவித்தார்.\n2011 மற்றும் 2016க்கு இடையிலான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2.5 சதவீத புள்ளிகள் மிகையாக கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nபொருளாதார ஆலோசகர் சுப்பிரமணி ஐ.ஐ.எம் அகமதாபாத் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பட்டதாரி. ஒரு மணி நேரம் நீண்ட ஆழமான உரையாடலில் (எண்ணெய் அல்லாத) ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விகிதங்கள் (முறையே 6 சதவீதம் மற்றும் 1 சதவீதமாக குறைந்துள்ளது) மூலதன பொருட்கள் தொழில் வளர்ச்சி (10 சதவீதம் குறைவு) மற்றும் நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி வளர்ச்சி விகிதம் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 5 சதவீதத்திலிருந்து இப்போது 1 சதவீதம்) சிறப்பான குறியீடாக இருக்கலாம்.\n“ஏற்றுமதி புள்ளி விவரங்கள், நுகர்வோர் பொருட்களில் புள்ளி விவரங்கள், வரி வருவாய் புள்ளி விவரங்கள்.... நாட்டின் வளர்ச்சியின் வெளிப்பாட்டை குறிப்பிடும் இந்த மதிப்பீடுகள் யாவும் மிகையாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2000, 2002 க்கும் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 4.5 சதவீதமாக இருந்த போதிலும் இந்த குறியீடுகள் அனைத்தும் நேர்மாறனவை அல்ல” என்று அவர் குறிப்பிட்டார்.\n“இது ஒரு சாதாரண மந்தநிலை அல்ல... இது இந்தியாவின் பெரும் மந்தநிலை” என்று சுப்பிரமணியன் தெரிவித்தார்.\nஅரசாங்க தரவுகளின் படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகளில் கீழ்நோக்கி சென்றுள்ளது. 2019/20 காலாண்டில் 2 சதவீதம் குறைந்து 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. 2018/19 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 8 சதவீதமாக இருந்தது.\n“முக்கியமான மதிப்பீடுகள் எதிர்மறையான வளர்ச்சியிலோ அல்லது நேர்மறையான வளர்ச்சி பகுதியிலோ உள்ளன. வளர்ச்சி, முதலீடு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வேலைகளுக்கு முக்கியமானது. சமூக திட்டங்களுக்கு அரசாங்கம் எவ்வளவு வருவாய் செலவழிக்க வேண்டும் என்பதும் ஒரு விஷயம்”\nஉண்மையில் பொருளாதாரம் மந்தமாகிறது... வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. மக்களின் வருமானம், அவர்கள் பெறும் ஊதியங்கள் குறைந்துள்ளன. அரசு பெறும் வருவாயும் குறைந்துள்ளது.\nஅரசாங்கம் பல காரணங்களுக்காக சுப்பிரமணியனின் ஆராய்ச்சியை விமர்சித்து, உற்பத்தித்திறன் மற்றும் நுகர்வு எழுச்சி வாதங்களை முன்வைத்து, நிலையான நுகர்வு தலைமையிலான வளர்ச்சியின் தனித்துவமான மாதிரியை இந்தியா உருவாக்கியிருந்தால், அது அதிக நுகர்வு பொருளாதாரத்தில் பிரதிபலித்திருக்கும் என்று கூறினார்.\nகடந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி), மே மாதத்தில் கணக்கெடுப்பின்படி 48 சதவீதம் பேர் முந்தைய 12 மாதங்களில் பொது பொருளாதார நிலைமை மோசமடைந்துள்ளதாக உணர்ந்தனர்.\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா இன்று 69,878 பேர் புதியதாக பாதிப்பு\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1426911.html", "date_download": "2020-11-30T17:10:18Z", "digest": "sha1:GNRJRETOAKR6AFRZO22Z4XW54UZNSWUQ", "length": 15621, "nlines": 199, "source_domain": "www.athirady.com", "title": "மோசமடையும் கொழும்பின் நிலை: கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடையிலும் ஊரடங்கு!! – Athirady News ;", "raw_content": "\nமோசமடையும் கொழும்பின் நிலை: கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடையிலும் ஊரடங்கு\nமோசமடையும் கொழும்பின் நிலை: கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடையிலும் ஊரடங்கு\nகொழும்பு மாவட்டத்தில் புறக்கோட்டை, கொழும்பு கோட்டை, பொரளை மற்றும் வெலிக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இன்று மாலை 6 மணிக்கு நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.\nஇந்த தகவலை அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nமறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் கம்பஹா மாவட்டம் மற்றும் கொழும்பின் சில பகுதிகள் உள்பட 56 பொலிஸ் பிரிவுகளில் ஏற்கனவே தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\nகளுபோவில வைத்தியசாலையின் 6 ஊழியர்களுக்கு கொரோனா\nதனிமைப்படுத்தல் பகுதிகளிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருவோர் சுயதனிமைப்படுத்தப்படுவார்கள்\nகொரோனா தொற்று சமூகமயமாக்கல் குறித்து வைத்தியர் ஜயருவன் தெரிவித்தது என்ன\nபுலனாய்வுத் துறை அதிகாரிக்கு கொரோனா வந்தது சமூகப் பரவலில்லையா அமைச்சர் பவித்திராவிடம் சஜித் கேள்வி\nஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு என்ன\nவீடுகளில் தங்கியிருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்\nசங்கிரி-லா ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா\nமேலும் 201 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.\nமேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது\nதலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே தெரிவித்தது என்ன\nகிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா நிலைமை கவலைக்கிடம்; சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை\nகொரோனா குறித்து பவித்ரா தெரிவித்தத��� என்ன\nமூடப்பட்டது திருகோணமலை மீன் சந்தை\nஇலங்கையில் கொரோனா – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nமட்டக்களப்புக்கும் பரவியது கொரோனா; பேலியகொடை சென்ற 11 பேருக்கு தொற்று உறுதி\nமாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்தை தடை செய்ய கோரிக்கை\n49 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும்\nகளுத்துறை மாவட்டத்தில் 5 கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன.\nகொழும்பில் மருதானை மற்றும் தெமட்டகொட மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு\nநாட்டில் மேலும் 609 பேர் கொரோனா வைரஸ் தொற்று\nவவுனியா வேலங்குளம் விமானப்படை முகாமில் 24 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nயாழில் நேற்று 445 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்; குடாநாட்டு நிலை குறித்து அரச அதிபர் விளக்கம்\n மாற்றி மாற்றி ஆடிய அஸ்வின்.. எழுந்து நின்று கத்திய பாண்டிங்.. உருவான மோதல்\n – ரோகித தெரிவித்திருப்பது என்ன\nசுகாதார அதிகாரிகள் கொவிட்-19 உப கொத்தணிகள் உருவாகாது கட்டுப்படுத்த அதிகபட்ச முயற்சி…\nமுதன்முறையாக இணையவழி நேரலையில் அமைச்சரவைக் கூட்டம்\nஎல்லாருக்கும் சார் வச்சுருக்காரு சாட்டை.. ஆரி கண்ணுல பயமே தெரியல.. வேற லெவல் கெத்து..…\n97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார…\nசுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\n2ல் வெற்றி… தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணி… மழையால் 3வது போட்டி ரத்து\nஉடனே பதவி விலகுங்கள்.. கோலிக்கு வைக்கப்படும் பிரஷர்.. கூர்ந்து கவனிக்கும் பிசிசிஐ..…\nவீட்டில் தனிமையிலிருந்த சிறுமி விளையாட்டாக கழுத்தில் சுருக்கிட்டதால் உயிரிழப்பு\nவவுனியாவில் ஓரினச் சேர்க்கையால் இளைஞர்கள் மத்தியில் எயிட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு:…\n – ரோகித தெரிவித்திருப்பது என்ன\nசுகாதார அதிகாரிகள் கொவிட்-19 உப கொத்தணிகள் உருவாகாது கட்டுப்படுத்த…\nமுதன்முறையாக இணையவழி நேரலையில் அமைச்சரவைக் கூட்டம்\nஎல்லாருக்கும் சார் வச்சுருக்காரு சாட்டை.. ஆரி கண்ணுல பயமே தெரியல..…\n97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக…\nசுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\n2ல் வெற்றி… தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணி… மழையால்…\nஉடனே பதவி விலகுங்கள்.. கோலிக்கு வைக்கப்படும் பிரஷர்.. கூர்ந்து…\nவீட��டில் தனிமையிலிருந்த சிறுமி விளையாட்டாக கழுத்தில்…\nவவுனியாவில் ஓரினச் சேர்க்கையால் இளைஞர்கள் மத்தியில் எயிட்ஸ் நோய்…\nவார்னர் விளையாடாம இருந்தா, இந்திய அணிக்கு நல்லது தான்……\nசென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை பலர் பலாத்காரம் செய்ததாக…\nதிருமணத்துக்கு முன்.. குடும்ப தோழிகளுக்கு ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்த…\n‘எங்கட புத்தகங்கள்’ கண்காட்சி சுன்னாகத்தில் ஆரம்பம்\nகட்சி தொடங்க கோரிக்கை.. ரஜினி நடத்திய ஆலோசனை கூட்டம் நிறைவு..…\n – ரோகித தெரிவித்திருப்பது என்ன\nசுகாதார அதிகாரிகள் கொவிட்-19 உப கொத்தணிகள் உருவாகாது கட்டுப்படுத்த…\nமுதன்முறையாக இணையவழி நேரலையில் அமைச்சரவைக் கூட்டம்\nஎல்லாருக்கும் சார் வச்சுருக்காரு சாட்டை.. ஆரி கண்ணுல பயமே தெரியல.. வேற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/snehavin-kathalargal-audio-launch-19-2-14/", "date_download": "2020-11-30T17:47:13Z", "digest": "sha1:ULZ4DSUHBFNG3DCLATKLH4P4S5NEC5R6", "length": 4346, "nlines": 57, "source_domain": "www.behindframes.com", "title": "Snehavin Kathalargal Audio launch 19.2.14 - Behind Frames", "raw_content": "\n5:45 PM முதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \n11:57 AM மவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\n2:29 PM கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\n11:27 AM ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\n8:58 AM களம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ர��ட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/01/blog-post_2636.html", "date_download": "2020-11-30T16:21:32Z", "digest": "sha1:RX5XPUU65HHOODWBQXK6K5X4Q3GMEMUW", "length": 22067, "nlines": 260, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): இல்லற வாழ்வு -பூண்டின் மகிமை..", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஇல்லற வாழ்வு -பூண்டின் மகிமை..\nபூண்டு. வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தோட்டப் பயிர். இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக‌க்கூட பயன்படுகிறது. ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, ‌சீனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்ஃபர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.\nஒரு 100 கிராம் பூண்டில் தண்ணீர்ச்சத்து 62 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் புரோட்டீன் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு‌ம், நாச்சத்து 0.8 விழுக்காடும் உள்ளது. கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லி கிராமும் சிறிதளவு வைட்டமின் பி வகைகளும் உள்ளன.\nபூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்ஃபரே ஆகு‌ம். மற்றும் பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.\nகாசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்���ு மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். நோய் சரியானவுடன் இப்பூண்டு‌ப் பாலை நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் இந்தப் பூண்டுப் பாலினை சாப்பிட அவர்களின் மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும்.\nபூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சுலபமாக வெளியேறிவிடும். மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும். நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் தானாகவே வெளியேறிவிடும்.\nபூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும். பு‌ற்றுநோயா‌ல் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.\nநம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்க‌ள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும்.\nநரம்புத் தளர்ச்சியாலும், வயோதிகத் தன்மையாலும் தா‌ம்ப‌‌த்ய‌த்‌தி‌ல் ச‌ரியாக ஈடுபட முடியாதவர்கள் பூண்டினை உணவுடன் அதிகளவு சேர்த்துக் கொள்ள இல்லற வாழ்வு இனிதாகும்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவிவசாயிக்குப் போய்ச் சேரப் போவதில்லை\nபிரசவவலி 7 கி.மீ. பெண்ணைச் சுமந்த இந்திய ராணுவ வீர...\nபாம்புக் கடியை குணப்படுத்தும் மந்திரவாதிகள்\nமனித உடலைப் போலவே காட்சி அளிக்கும் காக்கும் கனிகள்.\nகணவன் மனைவி அந்நியோந்நியம் அதிகரிக்க மனைவி பின்பற்...\nஅறிவு யுகத்திற்கு நம்மைத் தயார் செய்யும் வாசிக்கும...\nநிஜ சம்பவம் : முருக பக்தரின் வாழ்வில் நடந்த அதிசயம்..\nஇந்து சமய கோட்பாடுகள் அறிவியல் பூர்வமானவை: கருத்தர...\nநான்கு கிளைகளிலும் நான்கு விதமாக சுவைக்கக்கூடியகனி\nஇளையராஜாவின் இசை செய்த அற்புதம்\nஜீவ சமாதி அடைந்த சிவபக்தர்\nதிருநள்ளாறுக்கு இணையான சனிப்ரீதிஸ்தலம் ஸ்ரீவைகுண்ட...\nநற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்\nஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்...\nதி எக்கோ நட்=பெசண்ட் நகர்,சென்னையில் இருக்கும் இயற...\nமனிதர்களை மயக்கும் மாயை:ஒரு ஆன்மீக ஆராய்ச்சி முடிவு\nராய்ப்பூர் ஏர்போர்ட்டிற்கு விவேகானந்தர் பெயர்\nமதமாற்றம் கேவலமானது :-சொன்னவர் சுகிசிவம்\nவேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 23\nஎஸ்.இராமச்சந்திராபுரத்தில் இருக்கும் ஜீவசமாதி கோவி...\nவேர்களைக் காட்டும் வரலாறு பகுதி 22\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வருவதால் என்...\nதை அமாவாசையைப்(22.1.12 ஞாயிறு மதியம் முதல் 23.1.12...\nவெற்றிலைக்குள் புதைந்திருக்கும் மருத்துவ குணங்கள்\nகிடைத்தற்கரிய சித்தர் நூல்கள் மட்டும் விற்கும் நூலகம்\nதை மாத தேய்பிறை அஷ்டமி 16.1.12 திங்கட்கிழமையன்று ஸ...\nசுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் 12.1.2012:இதுவரையில...\nமார்கழிமாத திருவாதிரை பவுர்ணமி பூஜையன்று ஸ்ரீவில்ல...\nமார்கழி மாதபவுர்ணமி(8.1.12)யன்று கழுகுமலை கிரிவலம்\nதிருவண்ணாமலை ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்\nஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம்\nஒருவர் எதனால் புலால் மறுக்க வேண்டும்\nமறுபிறவி - யஜீர் வேதம்\nதடுமாறும் திசைகாட்டிகள்: இன்று தேசிய இளைஞர் தினம்\nஆசியாவிலேயே மிக மோசமானது இந்திய அதிகார முறைமைதான்:...\nவேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 20\nஅந்துமணியின் பா.கே.ப.பகுதி,நன்றி:தினமலர் வாரமலர் 8...\nஅவசியமான மறு பதிவு:தமிழ் இனம் வாழ பதிகம் பாடுவோம்\nஅவசியமான மறுபதிவு:சொர்ண பைரவரின் வழிபாட்டு முறை(வீ...\nஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் வழிபாட்டு நாட்களும் அதன்...\nஅவசியமான மறுபதிவு: ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திர...\nஅவசியமான மறுபதிவு:செல்வ வளம் பெருக உதவும் ஸ்ரீசொர்...\nபகவான் ரமணரின் பொன் மொழிகள்\nஆன்மீகக்கடல் பதிவுகளை எந்த அளவுக்கு நம்பலாம்\nமறைந்தும் காட்சி தந்த மகான்\n\" சிக்கன்-65 \" சாப்பிடுற ஆளா நீங்க - ஒரு நிமிஷம் ...\nகட்டைவிரல் அளவே காட்சி தந்த சித்தர் : சதுரகிரியில்...\nஆழ்மனத்தின் ஆற்றல் - ஒரு விஞ்ஞானபூர்வ நிரூபணம்\nவிநாயகருக்கு நாம் போடும் தோப்புக்கரணமும் ஒரு யோகாவாம்\nகோரக்கர் சித்தரின் எதிர்காலம் பற்றிய கணிப்புகள்\nநமது குழந்தைகள் இங்கிலீஷ் மீடியத்தில் பள்ளிப்படிப்...\n2008 ஆம் ஆண்டு சுதேசி செய்தி இதழ்களை படிக்க\nசுதேசி ஒரு வாழ்வியல் சித்தாந்தம் பாகம் 40\nமுற்பிறவிகள் குறித்து ஸ்ரீ அன்னை கேள்வி – பதில்\nமறைந்தும் காட்சி தந்த மகான்\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள்\nஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு ந...\nஒரே தெருவில் 2 கோயில்கள் இருந்தாலும் ஒன்று மட்டும்...\nசொந்தமாக வீடு கட்டும்/வாங்கும் அமைப்பு யாருக்கெல்ல...\nகாலி மனையின் அமைப்பு எப்படி இருந்தால் நல்லது\nவீடு, மனை வாங்க ஜோதிடம் அவசியமா\nவிதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்யும் முன் பரிகாரம்...\nஎந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2017/06/", "date_download": "2020-11-30T18:01:30Z", "digest": "sha1:UC2QCUVHCFDN2AQJROF7CLVPRGP6GZUL", "length": 14719, "nlines": 114, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "June 2017 - IdaikkaduWeb", "raw_content": "\nதிரு கந்தையா அமிர்தஞானம் (Retired Draughtsman) தோற்றம்14/07/1938 மறைவு 24/06/2017\nவசாவிளானைப் பிறப்பிடமாகவும் இடைக்காடு, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு கந்தையா அமிர்தஞானம்அவர்கள் இன்று 24/06/2017 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார் காலஞ்சென்ற கந்தையா-மாணிக்கம்(வசாவிளான்) தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான தம்பு-ஆச்சிப்பிள்ளை(இடைக்காடு) தம்பதிகளின் அன்பு மருமகனும் சிவபாக்கியத்தின் அன்புக்கணவரும், காலஞ்சென்றவர்களான சிவஞானம், கண்மணி மற்றும் ராஜமணி, ஜெயமணி, ஈஸ்வரஞானம் ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஞானசுயேதா(Australia), ஞானதிலீபன்(UK), ஞானபிரபா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் ஜெயசிறி, திபாஜினி, சிவராசா ஆகியோரின் அன்பு மாமனாரும் சிறிராம், ஜெசீதா, அமிர்தா, அமிற்சன், சிவலக்சன், சுவேதிக��, சுல\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nக்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.\nஇடைக்காடு பழைய மாணவர் சங்க கனடா கிளையின் கோடை கால ஒன்று கூடல் -2017\nஎமது கோடைகால ஒன்றுகூடல் பற்றிய செயற்திட்ட பொதுக்கூட்டம் எதிர்வரும் July 2ம் திகதி (Sunday ) 4.00,மணி அளவில் திரு.திருமதி . சிவலோஜினி ஸ்ரீசிவகாசிவாசி இல்லத்தில் நடைபெற உள்ளது.\nஅனைத்து பழைய மாணவர்கள், அங்கத்துவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் இதில் கலந்துகொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்\nதிரு. சந்திரபாபு தம்பு,செல்வன். பிரியந்தன் சந்திரபாபு\nயாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பு சந்திரபாபு அவர்கள் 10-06-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பு, தங்கம்மா(வளலாய்) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், நல்லையா இராசேஸ்வரி(இடைக்காடு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,நவரதி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற பிரியந்தன், பிரவிந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,அருள்நாயகி(அவுஸ்திரேலியா), திருநாவுக்கரசு(திரு- கனடா), புஷ்பராணி(வண்ணம்- கனடா), விவேகானந்தசாமி(கந்தவேள்- அவுஸ்திரேலியா), சந்திரவதனா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கார்லோ பெர்ணான்டோ, சாந்தா, தவராஜா, வனஜா, சுந்தரலிங்கம், யசோரதி இளமுருகன் அவர்களின் அன்பு மைத்துனரும்,சரூபன், சர்மினி, திருசாந், திரோஷா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,ஹர்ஷா, நளின் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,சேன் பெர்ணான்டோ, சரண் கவுண்(Saran Cowan), சிவகஜன், நிவேரன், நிரஞ்சனா லோகினிகாந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும்,யஷ்மின், பிறொன்ரி, திருஷிகா, லோகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nகனடாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சந்திரபாபு பிரியந்தன் அவர்கள் 10-06-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சந்திரபாபு, நவரதி தம்பதிகளின் அன்புப் புதல்வர் ஆவார்.\nஇ��் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nதிகதி: வெள்ளிக்கிழமை 16/06/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 12:30 பி.ப — 01:00 பி.ப\nநவரதி சந்திரபாபு(மனைவி) — கனடா\nதிரு(மணியம்- சகோதரர்) — கனடா\nபுஷ்பராணி தவராஜா(வண்ணம்) — கனடா\nயசோ முருகன் — சுவிட்சர்லாந்து\nபொன்னையா செல்லத்துரை (v.c.o ) இறைபதமடைந்தார்.\nஇடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா செல்லத்துரை இன்று இடைக்காட்டில் தனது 93 வது வயதில் தனதில்லத்தில் இறைபதமடைந்தார். அன்னார் காலம் சென்ற பொன்னையா தம்பதிகளின் மகனும் காலம் சென்ற செல்லத்துரை ( சுப்பையா) தம்பதிகளின் மருமகனும், கண்மணியின் அன்புக் கணவருமாவார்..\nமேலும் அன்னார் காலம் சென்றவர்களான செல்லம்மா, இராசம்மா, சுப்பிரமணியம், கனடாவில் இருக்கும் தெய்வானை ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை இடைக்காட்டிலுள்ள அன்னாரின் இல்லத்தில் இடம் பெற்று பூதவுடல் சாமித்திடல் மாயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தல் உற்றார் உறவினர். நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nதெய்வானை வைரமுத்து ( கனடா ) –சகோதரி—416-439-8613\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற பிரதம தபால் அதி[...]\nரொரன்ரோ பல்கலைக்கழகம் தமிழ் இருக்கை - சொல்லாமல் செய்யும் பெரியோர்\nகனடா ரொரன்ரோ பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கை நிறுவுவதற்காக தேவையான நிதிப்பங்களிப்புக்[...]\nஎமது நிதியத்தின் தலைவரும் பூநகரி மத்திய கல்லூரியின் அதிபருமாகிய திரு.வேலாயுதர் அரசகேசரி அவர்கள் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-30T17:02:57Z", "digest": "sha1:L2PFVAYR7QSJ5577QKTDPC2KU53Z6SON", "length": 5654, "nlines": 43, "source_domain": "www.navakudil.com", "title": "நகைப்புக்கிடமான ரம்பின் திடீர் தேவாலய பயணம் – Truth is knowledge", "raw_content": "\nநகைப்புக்கிடமான ரம்பின் திடீர் தேவாலய பயணம்\nBy admin on June 3, 2020 Comments Off on நகைப்புக்கிடமான ரம்பின் திடீர் தேவாலய பயணம்\nகைவிலங்குடன் கட்டுபாட்டில் இருந்த George Floyd என்ற கருப்பு இனத்தவரை அமெரிக்காவில் வெள்ளை இன போலீஸ் ஒருவர் முழங்காலால் கழுத்தில் நெறித்து கொலை செய்ததன் பின் அமெரிக்காவின் பல்வேறு நகரங்ககளில் கடந்த பல தினங்களாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அவற்றுள் பல கடை உடைப்பு, போலீஸ் வாகன தீ வைப்பு போன்ற வன்முறைகளில் முடிகின்றன.\nவன்முறைகளால் விசனம் கொண்ட சனாதிபதி ரம்ப் திங்கள் பிற்பகல் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை கூட்டி, மாநிலங்கள் தமது National Guard படைகளை பயன்படுத்தி வன்முறைகளை கடுப்பாட்டுள் கொண்டுவர தவறின் தான் இராணுவத்தை அனுப்ப உள்ளதாக கூறி இருந்தார்.\nதனது உரை முழுவதும் வன்முறையை சாடிய பின் ரம்ப் வெள்ளைமாளிகைக்கு அண்மையில் உள்ள, கிறீஸ்தவ தேவாலயம் ஒன்றுக்கு சென்றிருந்தார். இவரின் இந்த திடீர் பயணம் தற்போது அவரை பலரும் நகைக்க வைத்துள்ளது. 1816 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த தேவாலயம் சில தினங்களின் முன் தாக்குதலுக்கு உள்ளாகியது.\nதேவாலயம் சென்ற இவர் வழிபாடு எதிலும் ஈடுபட்டு இருக்கவில்லை. பதிலாக இவர் தனது கையில் ஒரு பைபிள் புத்தகத்தை வைத்துக்கொண்டு படம் ஒன்று எடுத்து இருந்தார். அதனால் அவர் தேவாலயம் சென்ற நோக்கம் என்ன என்று கேட்கப்படுகிறது.\nஅத்துடன் அவரின் திடீர் பயணத்துக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் நோக்கில் படைகள் வழியில் நின்றோரை தாக்கி விரட்டி உள்ளது. அங்கு நேரடி ஒளிபரப்பு ஒன்றை செய்துகொண்டிருந்த அஸ்ரேலிய செய்தி சேவையான 7NEWS நிருபர் Amelia Brace, ஒளிப்பதிவாளர் Tim Myers ஆகியோரும் நேரடி ஒளிபரப்பில் தாக்குதலுக்கு உள்ளாகினர்.\nகிறீஸ்தவர் வாக்குகளை கவர ரம்ப் தான் அறியா கிறீஸ்தவத்தை பயன்படுத்துவதும் உண்டு. 2016 ஆம் ஆண்டில் அவர் தனது கிறிஸ்தவர் முன்னிலையிலான உரை ஒன்றில் “Second Corinthians” என்பதை “Two Corinthians” என்று கூறியிருந்தார்.\nநகைப்புக்கிடமான ரம்பின் திடீர் தேவாலய பயணம் added by admin on June 3, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/2013-02-11-03-12-08/73-58659", "date_download": "2020-11-30T16:49:23Z", "digest": "sha1:2M4YDBJAIGCIMCS2UIZD77UPQSC7TUOU", "length": 10669, "nlines": 155, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தாக்குதலுக்குள்ளான பெண் உயிரிழப்பு; சந்தேக நபர் கைது TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 30, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு தாக்குதலுக்குள்ளான பெண் உயிரிழப்பு; சந்தேக நபர் கைது\nதாக்குதலுக்குள்ளான பெண் உயிரிழப்பு; சந்தேக நபர் கைது\nமட்டக்களப்பு மாவட்டத்தில் குடும்பப் பெண்ணொருவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளனர்.\nமட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதலுக்குள்ளான குடும்பப் பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.\nசெங்கலடி பிள்ளையார் கோயிலடியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான ஆறுமுகம் கமலநாயகி (வயது 40) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஅயலவர்களின் உதவியுடன் செங்கலடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இப்பெண் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nபிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nதலையில் ஆயுதத்தால் தாக்கப்பட்டதால் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்தாக்குதல்ச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில���யே இச்சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nதாக்குதலில் உயிரிழந்த இப்பெண்ணின் கணவர் தொழில் வாய்ப்பு பெற்று மத்திய கிழக்கிற்குச் சென்றுள்ளாரெனவும் இப்பெண்ணின் வீட்டிற்கு கைதுசெய்யப்பட்டுள்ள இச்சந்தேக நபர் அடிக்கடி வந்து செல்லுபவரெனவும் விசாரணையிலிருந்து தெரியவருவதாகவும் பொலிஸார் கூறினர்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுதிய முறைமையில் அமைச்சரவை சந்திப்பு\nகொவிட்-19 தொற்று தடுப்பு இராஜாங்க அமைச்சர் நியமனம்\nமஹர சிறைச்சாலை விவகாரம்; CID விசாரணை\nதிகனையில் 5ஆவது நிலநடுக்கம் பதிவு\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\nநாமினேஷன் பட்டியலில் ரம்யா, ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-11-30T17:50:38Z", "digest": "sha1:TTZ7WNHHFDJJZGDLEWUGX5OYRWUWQSZX", "length": 4916, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "கைவினை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகாண்க: கைவேலை வித்தக ரியற்றிய\n(எ. கா.) . . கைவினைச் சித்திரம் (மணி. 19, 5)\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:29 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-mahindra+cars+in+delhi", "date_download": "2020-11-30T17:40:22Z", "digest": "sha1:GY4ZOVM5B4PBFPIKSFJE7CZTEPNY3DBU", "length": 11630, "nlines": 347, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Mahindra Cars in Delhi - 256 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ்மஹிந்திரா ஸ்கார்பியோமஹிந்திரா தார்மஹிந்திரா டியூவி 300மஹிந்திரா கேயூவி 100\n2016 மஹிந்திரா தார் DI 4x4\n2015 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் W10 AWD\n2018 மஹிந்திரா தார் CRDe\n2018 மஹிந்திரா தார் 4x4\n2017 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் W10 2WD\n2018 மஹிந்திரா தார் CRDe AC\n2015 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் W10 AWD\n2015 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ 8 2WD\n2017 மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்6 Plus 7 சீடர்\n2019 மஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 Option டீசல் BSIV\n2018 மஹிந்திரா மராஸ்ஸோ எம்4\n2012 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ 8 FWD\n2012 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ 8 FWD\n2015 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் W10 2WD\n2017 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் W10 2WD\n2015 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ 6 1.99 mHawk\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\n2016 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் W10 2WD\n2012 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ 6 2WD\nக்யா Seltosமஹிந்திரா தார்மாருதி ஸ்விப்ட்ஹூண்டாய் க்ரிட்டாமாருதி விட்டாரா பிரீஸ்ஸாஆட்டோமெட்டிக்டீசல்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=48040&ncat=3&Print=1", "date_download": "2020-11-30T16:46:42Z", "digest": "sha1:HLM4RV32KCZQMFFW6VJNBRLBLSR7MSWW", "length": 15246, "nlines": 150, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nதொழில் துறை விரும்பும் தி.மு.க., ஆட்சி: ஸ்டாலின் நவம்பர் 30,2020\n\"எனது முடிவை விரைந்து அறிவிப்பேன்\" - ரஜினி நவம்பர் 30,2020\nபாக்., உடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது: பா.ஜ.,விற்கு மெஹபூபா கேள்வி நவம்பர் 30,2020\nஇது உங்கள் இடம்: ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவையா\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nராமு, என் நண்பன். ஒரு நாள், அவனைத் தேடிப் போனேன். ஒரு மரக்கிளையில், 'புல்அப்ஸ்' எடுத்துக் கொண்டிருந்தான். என்னைக் கண்டதும், கீழே குதித்தான்.\nஅப்போது, அவ்வழியே, 10 வயதுச் சிறுமி சென்றாள். சிரித்த ம���கம்; சிவந்த மேனி; சின்ன மூக்கு. நடையே அழகாக இருந்தது. நான் வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ராமு அவளை ஏறெடுத்தும் பாராமல், தலை குனிந்து கொண்டிருந்தான்.\n''ஏன்டா... நீ பெண்களோடு பேசியதே இல்லையா...'' என்று, கேட்டேன்.\n''ஏன் இப்படி வெறுக்கிறாய்...'' என்று கேட்டேன்.\nராமு, ஒரு கூழாங்கல்லைக் காலால் எத்தி வீசினான். எனக்கு அவன் உள்ளத்தைப் புரிந்து கொள்ள தெரியும். நான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல், திசை திருப்ப முயன்றான்.\nஅருகே இருந்த சுவர் மீது தாவி உட்கார்ந்து, கால்களை வீசியபடியே, ''கம் சாப்பிட்டிருக்கிறாயா...'' என்றான்.\n''கம்மா... அது என்ன, கம்... கோ...''\nராமுவின் வாயிலிருந்து, ஒரு பலுான் உருவாயிற்று.\n''பப்பிள் கம்...'' என்றான் குளறியபடியே.\n''உன் தமாஷ்களை ரசிக்கிறேன்; நான் கேட்டதற்குப் பதில் சொல் தக்க பதில் கூறா விடில், பெண்களைக் கண்டு பயப்படுவதை ஒப்புக் கொள்...'' என்றேன்.\nஎன்னை ஒரு மாதிரியாகப் பார்த்த ராமு, ''இல்லையப்பா... பெண்கள் சிரிப்புக்கு அர்த்தமே இல்லை; தோள்பட்டையில் முகவாயை இடித்துக் கொண்டு, கன்னத்தைச் சிவப்பாக்கிக் கொள்ளும் அவர்களிடமா எனக்குப் பயம்... ப்பூ... முட்டாள்கள்...'' என்றான்.\nபின், பெண்கள் செய்யும் சேஷ்டைகளை, பல கோணங்களில் பாவம் பிடித்துக் காட்டியபடியே, ''பெண்கள் தாஜா செய்து, காரியம் சாதித்துக் கொள்ளுவதில் சாமர்த்தர்கள். அதிகாரம் செய்து, அடக்கி ஆள விருப்பமுள்ளவர்கள்...'' என்றபடி, அருகிலிருந்த தபால் பெட்டியின் நாக்கை ஆட்டி, விஷமம் செய்தான்.\nஅவன் மறுபடியும், அந்த விஷயத்தை திசை திரும்ப விரும்புகிறான் என்பதை புரிந்து கொண்டேன். கால்களை அகட்டி, குனிந்து, அந்த இடைவெளி வழியாக, என்னைப் பார்த்து, ''நீ சூடா சாப்பிட்டிருக்கிறாயா...'' என்றான்.\n''சூடாவா... நான் எதையுமே சூடாகத்தான் சாப்பிடுவேன்...'' என்றேன்.\n''சூடா என்பது, மும்பை பக்கத்தில் விற்கப்படும், சுவையான மிக்சருக்குப் பெயர்...'' என்று சிரித்தான்.\nஅப்போது, புதிதாக கட்டும், ஒரு வீட்டின் முன்னால் நடந்து கொண்டிருந்தோம். அங்கு, அப்போதுதான் பூசிய சிமென்ட் தரை மீது, ஒரு தகர டப்பாவை, நெற்றியில் நிற்க வைக்க முயன்றபடி, ராமு தள்ளாடி நடந்தான். அவன் கால்கள் சிமென்ட் தரையில், அச்சு அச்சாகப் பதிந்தன.\nஅப்படி நடந்தபடியே, ''பொறுமையை இழக்கும்படி, பரிகாசம் செய்வதில், பலே கெட்டிக்காரிகள��. பெண்கள் நம்மை அடிக்கலாம்; நாம் திருப்பி அடிக்க முடியாது... நியாயமற்றவர்கள்; அவர்களைக் கண்டாலே எனக்கு ஆத்திரம்...'' என்றான்.\nஅப்போது, ராமுவின் முகம் மின்மினிப் பூச்சியாக மாறியது. அந்த புத்தம் புதிய வீட்டின் இரும்பு கதவில் பூசிய காயாத சிவப்பு வர்ணத்தில், விரல்களைப் பதித்து, கோடு கிழித்தபடியே ஓடினான்.\nபின், ''நீச்சல் குளத்தில் மட்டும் ஏனோ, அவர்கள் என்னை விட, நன்றாக நீந்துகின்றனர்...'' என்ற ராமு தலைகீழாக, சிரசாசனம் செய்வதைப் போல நின்றான். கால்களை இப்படியும், அப்படியும் ஆட்டியபடி, ''கட... கட... சுடு... சுடு... நடுவிலே பள்ளம்; அது என்ன...'' என்றான்.\nஅவன் வெறுப்புடன், ''பெண்கள் அடுத்த நிமிஷம் என்ன செய்வர் என்று யாராலும் சொல்லவே முடியாது...'' என்றான்.\n''பள்ளி கூடத்தில், பெண்கள் நேர்மையானவர்கள்; பையன்கள் தவறிழைக்கக் கூடியவர்கள் என்பது ஆசிரியரின் எண்ணம்...'' என, அலுத்துக் கொண்டான்.\nஇப்போது, புல் தரையில் குப்புறப்படுத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் ஒரு மரத்தின் மேல் துாக்கி வைத்துக் கொண்டிருந்தான்.\n''மரத்தில் ஏறுவேன்; மாங்காயைப் பறிப்பேன்... என்று குதிப்பர். அத்தனை பெண்களையும் மரத்திலேற்றி வேடிக்கை பார்க்க வேண்டும்... '' என்று, கொட்டி தீர்த்தான்.\nஅமைதியாக, அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த நான், ''அது சரி... உன் அம்மாவைப் பற்றி, என்ன சொல்லுகிறாய்... அவங்களும் பெண் தானே...'' என்றேன்.\nராமுவின் கண்கள் பனித்தன. அவன், ''அம்மா... இந்த பெண் வர்க்கத்தைச் சேர்ந்தவளே அல்ல... அம்மா எப்போதுமே அம்மா தான்... அவள் தெய்வம்...'' என்றானே பார்க்கலாம்.\nகுட்டீஸ்... ஆண், பெண் பேதமின்றி அனைவரும் சமமானவர்கள் என்பதை உணர்ந்து பழகுங்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர்மலர்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/5-best-positions-get-pregnant-fast/", "date_download": "2020-11-30T17:21:06Z", "digest": "sha1:LFWDSMEHSW6OKPTBNWVHXAPDD35JWEWC", "length": 9411, "nlines": 73, "source_domain": "www.tamildoctor.com", "title": "சீக்கிரம் கர்ப்பமாக வேண்டுமா.. இப்படிப் பண்ணி��் பாருங்க! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் சீக்கிரம் கர்ப்பமாக வேண்டுமா.. இப்படிப் பண்ணிப் பாருங்க\nசீக்கிரம் கர்ப்பமாக வேண்டுமா.. இப்படிப் பண்ணிப் பாருங்க\nசெக்ஸ் என்பது பலவகையானது. ஆனாலும் கடைசியில் கிடைப்பது இன்பம் மட்டுமே. திருமணமாகி, குழந்தை குட்டியெல்லாம் ஆன பின்னர் பலருக்கும் செக்ஸ் என்பது சந்தோஷ விளையாட்டாக மாறி விடுகிறது. விதம் விதமான டிசைனில், விதம் விதமான பொசிஷனில் செக்ஸில் ஈடுபட்டு குதூகலிக்கிறார்கள்.\nஆனால் திருமணமாகிய புதிதில், குழந்தைக்காக எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் எல்லா பொசிஷனையும் டிரை செய்யாமல் சில குறிப்பிட்ட பொசிஷன்களை மட்டும் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் சீக்கிரமே கர்ப்பமாகும் வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள் டாக்டர்கள்.\nசெக்ஸை வெறும் இன்பத்திற்காக மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்றால் எந்த பொசிஷனையும் செய்து பார்க்கலாம். இருப்பினும் குழந்தைப் பேறு வேண்டும் என்று விரும்புவோர் சில குறிப்பிட்ட பொசிஷன்களை நாடுவதே நல்லதாம்.\nமிஷனரி – இதற்கு மேன் ஆன் டாப் என்றும் பெயர் உண்டு. பெண் மீது ஆண் படர்ந்து செக்ஸில் ஈடுபடுவதுதான் மிஷனரியாகும். இது கர்ப்பமாவதற்கு மிகச் சிறந்த பொசிஷனாம். ஆணுறுப்பானது மிகவும் ஆழமாக ஊடுறுவ இந்த பொசிஷனே உதவியாக இருக்குமாம். மேலும் விந்தனுக்களையும் விரைவாக செலுத்த இந்த பொசிஷன் உதவுமாம்.\nரெய்ஸ் தி ஹிப்ஸ்- இடுப்பை சற்றே உயர்த்தி வைத்து உறவு கொள்வது. இதை செய்ய ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை. ஒன்று அல்லது ரெண்டு தலையணை போதும். இடுப்பை தூக்கி தலையணையில் வைத்து உயர்த்திய நிலைக்குக் கொண்டு வரவும். பின்னர் உறவு கொள்ள வேண்டும். அப்படிச் செய்யும்போது பெண்களின் செர்விக்ஸ் ஆனது அதிக அளவிலான விந்தனுக்களை உள்வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.\nடாகி ஸ்டைல் – இது அனைவருக்கும் தெரிந்த பொசிஷன்தான். அதாவது பின்னாலிருந்து பெண்ணுடன் உறவு கொள்வது. பெண்ணின் பின்புறமாக நின்று கொண்டு உறவு கொள்ளுவது இது. இதில், விந்தனுக்குள், செர்விக்ஸுக்கு மிக நெருக்கமாக வந்து தேங்கும். இதன் மூலம் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளும் அதிகம் உருவாகிறதாம்.\nசைட் பை சைட்- இதுவும் கூட நல்லதொரு பொசிஷன்தான். பக்கவாட்டிலிருந்தபடி உறவு கொள்வது. இதுவும் நல்ல பலனைத் தருமாம்.\nஆர்கஸம் – இதற்கும் பொசிஷனுக்கும் சம்பந்தம் இல்லைதான். இருந்தாலும், ஆர்கஸம் என்பது கர்ப்பம் தரிப்பதற்கு மிகவும் அவசியமாகும். பெரும்பாலான பெண்கள் இயற்கையாக ஆர்கஸத்தை எட்டுவதில்லை. இதுதான் நிதர்சனம். எனவே உறவின்போது ஆர்கஸத்தை தட்டி எழுப்ப வேண்டியது ஆணின் கடமையாகும். ஆர்கஸம் ஏற்பட்டு விந்தனுக்களை பெண்கள் வாங்கும்போது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறதாம்.\nஇயற்கையாக ஆர்கஸம் வராவிட்டால், உறவின்போது செயற்கையான முறையில் ஆர்கஸம் ஏற்பட பெண்களுக்கு ஆண்கள் உதவ வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் பெண்களை மேலும் கிளர்ந்தெழச் செய்யலாம்.\nஇவையெல்லாம் சின்னச் சி்ன்ன உபாயங்கள்.. செய்து பாருங்களேன்..\nPrevious articleமுத்த மழைக்குக் குளிர்ந்து போகும் பெண்கள்\nNext articleகர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் இளநீர்\nசெக்ஸ் அடிமை என்பது உண்மையா\nஆண்மை குறைவு நீங்க செய்ய வேண்டியவை\nபெரும்பாலும் பெண்கள் இருட்டுக்குள் உடல் உறவு கொள்ள ஏன் விரும்புகிறார்கள் ஆணுக்கு அஞ்சு நிமிஷ சமாச்சாரம் ஆணுக்கு அஞ்சு நிமிஷ சமாச்சாரம்\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2015/11/28/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2/", "date_download": "2020-11-30T16:30:45Z", "digest": "sha1:D3PUHY3GHL2ZMRCSZBGSTTLNQGZJQ3AH", "length": 20117, "nlines": 60, "source_domain": "plotenews.com", "title": "காணாமல் போனவர்களின் தகவல்களை வெளியிடக்கோரி ஆர்ப்பாட்டம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரச���ங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகாணாமல் போனவர்களின் தகவல்களை வெளியிடக்கோரி ஆர்ப்பாட்டம்-\nகாணாமல் போனவர்களின் தகவல்களை வெளியிடக்கோரி ஆர்ப்பாட்டம்-\nகாணாமல்போனவர்கள் தொடர்பான தகவல்களை அரசாங்கமே இப்போதாவது வெளியிடு என்ற கருப்பொருளில் கோசங்களும், பதாகைளும் தாங்கியவாறு காணாமல் போனவர்களின் உறவுகளால் இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. யாழ்.மத்திய பஸ் நிலையத்தில், சமவுரிமை இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நல்லாட்சி அரசாங்கம் என மார்தட்டிக் கொள்ளும் அரசாங்கமே, எங்களுடைய பிள்ளைகள் எங்கே எங்கள் பிள்ளைகளை என்ன செய்தார்கள் எங்கள் பிள்ளைகளை என்ன செய்தார்கள் என்பதை இப்போதாவது கூறு என கண்ணீர்மல்க கேட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் இன்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nபுலிகள் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற தவறியவர்கள்-மங்கள-\nதமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்புகள் மற்றும் அபிலாசைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. மாறாக அவர்கள் வன்முறைகளிலேயே ஈடுபட்டிருந்தனர். பொதுநலவாய நாடுகள் மத்தியில் காணப்படுகின்ற இனவாதம், வன்முறையுடன் கூடிய அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதம் என்பவற்றை தடுப்பதற்கு, பொதுநலவாய அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கின்றது. இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மோல்டாவில் நடைபெறும் பொதுநலவாய மாநாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nயுத்தத்திகால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்தானியா நிதியுதவி-\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரித்தானியா 6.6 மில்லியன் பவுண்ஸ்களை வழங்கவுள்ளது. பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மோல்ட்டாவில் வைத்து சந்தித்துள்ளார். இதன்போது பிரதமர் கெம்ரன் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலே நீண்டகாலமாக இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மீளவும் இயல்பு நிலைக்கு கொண்டுவரும் நோக்கில் இந்த நிதி பிரித்தானியாவால் வழங்கப்படவுள்ளது. யுத்தத்தினால் பாதிப்புக்கு உள்ளான மக்களின் சார்பில் நிற்பதற்கு பிரித்தானியா அர்ப்பணிப்புடன் உள்ளது. அதன் ஒரு கட்டமாகவே இந்த நிதி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.\nபொதுநலவாய அமைப்பிற்கு முதலாவது பெண் செயலாளர் நியமனம்-\nமொல்டாவில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பொது நலவாய அமைப்பிற்கான புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்கொட்லாந்தின் பரோனஸ் பெட்ரீஷியா என்பவரே புதிய செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த நான்கு வருட காலமாக அந்தப்பதவியில் இருந்த கமலேஷ் சர்மாமாவின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்தே பரோனஸ் பெட்ரீஷியா செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுநலவாய அமைப்பின் செயலாளராக பெண்ணொருவர் நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.\nரயில் மிதிபலகையில் பயணிக்கத் தடை-\nஎதிர்வரும் முதலாம் திகதி முதல் ரயில்களின் மிதிபலகையில் பயணிப்பதற்கு ரயில்வே திணைக்களம் தடைவிதித்துள்ளது. ரயில்வே கட்டளைச் சட்டத்தின் கீழ், மிதிபலகையில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து விவகாரங்களுக்கான பிரதி பொது முகாமையாளர் விஜய சமரசிங்க குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து விவகாரங்களுக்கான பிரதி பொது முகாமையாளர் கூறியுள்ளார்.\n200 வருடம் பழைமையான கோபுரம் சரிந்தது-\nநீர்கொழும்பு கட்டானை, கந்தவலை பிரதேசத்தில் பேஸ்லைன் வீதியில் ஒல்லாந்தர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட 200 வருட கால பழைமை வாய்ந்த கோபுரம் இன்று அதிகாலை 2 மணியளவில் உடைந்து வீழ்ந்துள்ளது. இந்த கோபுரம் ஒல்லாந்தர் காலத்தில் நில அளவைக்காக கட்டப்பட்டுள்ளது. பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் இது புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. 60 அடி உயரமான இந்த கோபுரம் புராதன சின்னங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இதேவேளை, கோபுரம் அமைந்துள்ள பேஸ்லைன் வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட வீதி புனரமைப்பு நடவடிக்கையே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. கோபுரம் உடைந்து வீழ்ந்தமையால் அருகிலிருந்த தாய், சேய் மருத்துவ நிலைய கட்டடத்தின் முன் பகுதிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக தொல்பொருள் திணைக்கள அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த கோபுரம்; புராதன சின்னங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பேஸ்லைன் வீதியில் வீதி புனரமைப்பு வேலைகள் நடைபெறுவது தொடர்பாக எமக்கு அறிவிக்கப்படவில்லை. கோபுரத்தை சுற்றி நிலம் தோண்டப்பட்டுள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.\nவாகன விபத்துக்களால் 2503 பேர் உயிரிழப்பு-\nவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துக்களினால் 2503 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பிட்ட காலப்பகுதியில் 2326 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக வாகனங்கள் மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் இடம்பெற்ற 2037 வாகன விபத்துகளில் 2193 மரணங்கள் பதிவாகியுள்ளன. 2014ஆம் ஆண்டில் இதே காலப்பகுதியில் பதிவாகிய மரணங்களை விட இந்த வருடத்தில் 310 மரணங்கள் அதிகமாக பதிவாகியுள்ளன. இந்த வருடத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வாகனங்கள் மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் கூறினார். ஆயினும் கடந்த ஒகஸ்ட் மாதத்திலிருந்து அதிக வேகம் தொடர்பில் வழக்குத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, வாகன விபத்துகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையால் வீழ்ச்சியடைந்துள்ளதாக பிரதி பொலிஸ் மாஅதிபர் கூறினார்.\nஇந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம்-\nஇந்திய இராணுவத் தளபதி ஜெனரல் டல்பீர் சிங் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் குறிப்பிடுகின்றன. ஐந்து நாட்கள் விஜயமாக அவர் நாளை இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள���ு. அவர் தனது விஜயத்தின் போது இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்திய அமைதிப்படையில் உயிரிழந்தவர்களுக்கு அவர் மலரஞ்சலி செலுத்தவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஜனாதிபதிக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்புகள்-\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 2016ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படலாம் என சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க சபையில் தெரிவித்துள்ளார். வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டு பிரதான எதிர்க்கட்சிகளை இணைத்து, தேசிய அரசாங்கமொன்றை அமைத்துள்ளதற்காக இந்த விருது வழங்கப்படலாம் எனவும் நோபல் பரிசு வழங்குவது தொடர்பாக சர்வதேச ரீதியில் பேச்சுகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தடை செய்யப்பட்டுள்ள ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை அடுத்த வருடம் மீண்டும் கிடைக்கவுள்ளது என்றார்.\n« சிதம்பரபுரம் மக்களுக்கு வட மாகாண சபையால் உலருணவு உதவிகள்- தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை உரியமுறையில் பயன்படுத்தி மாணவர்கள் தங்களையும் சமூகத்தையும் வளர்க்க வேண்டும்-த.சித்தார்த்தன் (பா.உ)- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1426877.html", "date_download": "2020-11-30T16:24:16Z", "digest": "sha1:3CVMBMAVZ7BNCJMOOTZ2UTXPYHGLWIOS", "length": 12425, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "மீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்!! – Athirady News ;", "raw_content": "\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்\nமீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்\nநன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் சதாசிவம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.\nஅறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை கோட்பாட்டு அடிப்படையில் எந்த ஒரு மேற்பரப்பிலும் கொரோனா வைரஸ் காணப்படும் என்பதால் சமைப்பதற்கு மீனை தயாரிக்கும் போது அல்லது சேமித்து வைக்கும் போது முகத்தை கைகளால் தொடுவதை தவிர்ப்பதுடன் சமையல் பாத்திரங்கள் மற்றும் கரங்களை நன்கு கழுவி கொள்ளுதல் வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் அடிப்படையற்ற விதத்தில் மீன் சந்தைகளை மூடுவது அனாவசியமாகும். ஆகையால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நெறிமுறையான முகக் கவசம் அணிதல் சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் கைகளை சவர்க்காரம் இட்டு நன்கு கழுவுதல் ஆகியவற்றை இறுக்கமாக பின்பற்றி மீன் சந்தை தொடர்ந்து நடத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.\nவவுனியா ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற அக்ஷராரம்பம் (எடு துவக்கல்) (படங்கள்)\nகளுபோவில வைத்தியசாலையின் 6 ஊழியர்களுக்கு கொரோனா\n97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார…\nசுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\n2ல் வெற்றி… தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணி… மழையால் 3வது போட்டி ரத்து\nஉடனே பதவி விலகுங்கள்.. கோலிக்கு வைக்கப்படும் பிரஷர்.. கூர்ந்து கவனிக்கும் பிசிசிஐ..…\nவீட்டில் தனிமையிலிருந்த சிறுமி விளையாட்டாக கழுத்தில் சுருக்கிட்டதால் உயிரிழப்பு\nவவுனியாவில் ஓரினச் சேர்க்கையால் இளைஞர்கள் மத்தியில் எயிட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு:…\nவார்னர் விளையாடாம இருந்தா, இந்திய அணிக்கு நல்லது தான்… நிறைவேறிய கேஎல் ராகுலின்…\nசென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை பலர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்\nதிருமணத்துக்கு முன்.. குடும்ப தோழிகளுக்கு ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்த மெகா குடும்பத்து…\n‘எங்கட புத்தகங்கள்’ கண்காட்சி சுன்னாகத்தில் ஆரம்பம்\n97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக…\nசுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\n2ல் வெற்றி… தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணி… மழையால்…\nஉடனே பதவி விலகுங்கள்.. கோலிக்கு வைக்கப்படும் பிரஷர்.. கூர்ந்து…\nவீட்டில் தனிமையிலிருந்த சிறுமி விளையாட்டாக கழுத்தில்…\nவவுனியாவில் ஓரினச் சேர்க்கையால் இளைஞர்கள் மத்தியில் எயிட்ஸ் நோய்…\nவார்னர் விளையாடாம இருந்தா, இந்திய அணிக்கு நல்லது தான்……\nசென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை பலர் பலாத்காரம் செய்ததாக…\nதிருமணத்துக்கு முன்.. குடும்ப தோழிகளுக்கு ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்த…\n‘எங்கட புத்தகங்கள்’ கண்காட்��ி சுன்னாகத்தில் ஆரம்பம்\nகட்சி தொடங்க கோரிக்கை.. ரஜினி நடத்திய ஆலோசனை கூட்டம் நிறைவு..…\nகொரோனா பீதியால் கைதிகள் தப்ப முயற்சி: இலங்கை சிறையில் பயங்கர…\nமதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் பலி\nவவுனியா அலகல்ல பகுதியில் யானைகள் அட்டகாசம்: சம்பவ இடத்திற்கு…\nநிஷ்டையில் இருந்து ஷிவானியை எழுப்பிய கமல்.. அர்ச்சனா பண்ணது ஹர்ட்…\n97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு…\nசுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\n2ல் வெற்றி… தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணி… மழையால்…\nஉடனே பதவி விலகுங்கள்.. கோலிக்கு வைக்கப்படும் பிரஷர்.. கூர்ந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/sivagangai?page=11", "date_download": "2020-11-30T16:30:27Z", "digest": "sha1:AFN5DBUAE5DE6HXXREGYQU7MCRLH2T5S", "length": 15189, "nlines": 183, "source_domain": "www.thinaboomi.com", "title": "சிவகங்கை | தின பூமி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 30 நவம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாரைக்குடியில் ரூபெல்லா தடுப்புசி விழிப்புணர்வு ஊர்வலம்\nகாரைக்குடி:- காரைக்குடி அருகே உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடு நிலைப் பள்ளியில் மீசில்ஸ் ரூபெல்லா தடுப்புசித் ...\nஇந்தியதிபெத் எல்லை காவல்படை வீரர்களின் அணிவகுப்பு\nசிவகங்கை - இந்தியதிபெத் எல்லை காவல்படையின் பயிற்சியாளர்களின் 24 வாரம் கடினமான பயிற்சி முடித்து 37 கான்ஸ்டபிளின் அணிவகுப்பு ...\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான உயரம் குன்றியவர்களுக்கான தடகள மற்றும் இறகுப்பந்துபோட்டி நடைபெற்றது:\nகாரைக்குடி-தேசியஅளவிலான“உயரம் குன்றியவர்களுக்கானதடகளமற்றும் இறகுப்பந்துபோட்டி”மற்றும் மாநிலஅளவிலான“மாற்றுத் ...\nசமூகநலத் துறையி;ன் சார்பில் குழந்தை திருமண தடுப்பு மற்றும் வரதட்சணை தடுப்பு குறித்த முனைப்பு முகாம்\nசிவகங்கை - சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூகநலத் துறையி;ன் சார்பில் குழந்தை திருமண தடுப்பு மற்றும் வரதட்சணை தடுப்பு ...\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சர்வதேச வல்லுநர்களின் மனநலம் பற்றிய சிறப்புரை நிகழ்ச்சி\nகாரைக்குடி:- காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக சிறப்புக் கல்வி மற்றும் புணர்வாழ்வு அறிவியல் துறை சார்பாக சர்வதேச ...\nசிவகங்கையில் காவலரை வெட்டிய ரவுடி சுட்டுக்கொலை\nசிவகங்கை. சிவகங்கையில் காவலரை வெட்டிய ரவுடி சுட்டுக்கொலை. சமூகவிழாவின் பாதுகாப்புக்காக சென்ற எஸ்.ஐ. ஆல்வின் சுதனை ...\nதென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கான இடையேயான ஹாக்கி போட்டி காரைக்குடியில் துவங்கியது\nகாரைக்குடி : இந்தியபல்கலைக்கழக கூட்டமைப்புசார்பாக தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத பா.ஜ.க.: அஜித்பவார் கிண்டல்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும்: மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் வேண்டுகோள்\nகொரோனா தடுப்பூசி குறித்து எளிய மொழியில் சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும் : ஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nடெல்லி பேரணி போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மருத்துவ பரிசோதனை\nஅரசியல் நிலைப்பாடு குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி இன்று ஆலோசனை\nபா.ஜ.க.வில் இணைகிறார் பிரபல நடிகை விஜயசாந்தி\nசென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவு: இன்று வாக்கு எண்ணிக்கை\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு: தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு: கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 7-ம் தேதி துவங்கும்.\nதமிழகத்தில் எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்போம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரை\nகார்த்திகை தீப திருநாள் முதல்வர் எடப்பாடி வாழ்த்து\nஜோ பைடன் காலில் சுளுக்கு குணமடைய டிரம்ப் வாழ்த்து\nநைஜீரியாவில் விவசாயிகள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஇலங்கை ஜெயிலில் கலவரம் : 8 கைதிகள் சுட்டுக்கொலை\nஇந்திய அணிக்கு டோனி போன்று ஒரு வீரர் தேவை: மைக்கேல் ஹோல்டிங்\n2-வது டி20 போட்டியில் 238 ரன்கள் விளாசி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது நியூசிலாந்து\nநவ்தீப் சைனி, முகமது சிராஜ் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்ட ஆடம் கில்கிறிஸ்ட்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nகொரோனாவுக்கு பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. பலி: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nபுதுடெல்லி : கொரோனாவுக்கு பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. பலியானார்அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் ...\nகொரோனா தடுப்பூசி குறித்து எளிய மொழியில் சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும் : ஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nபுதுடெல்லி : இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ...\nவேளாண் அமைப்புகளுடன் வரும் 3-ந் தேதி மத்திய அரசு பேச்சுவார்த்தை உள்துறை மந்திரி அமித்ஷா தகவல்\nபுதுடெல்லி : வேளாண் அமைப்புகளுடன் வரும் 3-ந் தேதி மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்று மத்திய உள்துறை மந்திரி ...\nபாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு - மெகபூபா முப்தி பேட்டி\nஸ்ரீநகர் : காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் அதிகமான ஓட்டுகள் பதிவாகி உள்ளது. ...\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதாவில் சீட் கிடையாது: கர்நாடக மந்திரி பரபரப்பு பேட்டி\nபெங்களூரு : முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதாவில் சீட் கிடையாது என்று கர்நாடக மந்திரி ...\nதிங்கட்கிழமை, 30 நவம்பர் 2020\nபாஞ்சராத்திர தீபம், பெளர்ணமி விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-positive-for-minister-duraikkannu-401324.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-30T18:04:38Z", "digest": "sha1:43TMRKIT4BF4GDIJNS5Z3JVRCXFIOOUU", "length": 17738, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்று பாதிப்பால் கவலைக்கிடம்- தீவிர சிகிச்சை: மருத்துவமனை அறிக்கை | Coronavirus positive for Minister Duraikkannu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு ம���ுந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nநவம்பர் 30-ல் நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை\n2020- இன் கடைசி சந்திர கிரகணம் இன்று.. 4 மணி நேரம் நீடிப்பு.. இந்தியாவில் தெரியுமா\nபாலைவனத்தின் நடுவே மர்ம உலோகத் தூண் திடீர் மாயம்.. ஒருவேளை வச்சதும், எடுத்ததும் அவர்கள்தானோ\nசென்னையில் திடீர் மழை.. ஒரு வேளை அதுதான் காரணமா இருக்குமோ.. வானிலை அறிக்கையை பார்க்கும் மக்கள்\nகோவிஷீல்டு தடுப்பு மருந்தால் நரம்பு பிரச்சினை.. ரூ 5 கோடி நஷ்டஈடு கேட்ட சென்னை தன்னார்வலர்\nசென்னையில் குறையும் கொரோனா.. 3 இலக்கமான மாயம்.. மாவட்டங்களில் நிலவரம் என்ன\nநல்லதொரு மாற்றம்.. தமிழகத்தில் கொரோனா.. பாதிப்பை விட வீடு திரும்பியோர் எண்ணிக்கை அதிகம்\nசமஸ்கிருதச் செய்தித் திணிப்பை திரும்பப் பெறுக... ஸ்டாலின் வலியுறுத்தல்..\nபோயஸ் கார்டனில் மக்கள் மன்றம் சுதாகருடன் ரஜினிகாந்த் 2 மணிநேரம் மந்திராலோசனை\nMovies ஒரே குறும்படம்.. ஒட்டுமொத்தமாய் திரும்பிய ஹவுஸ்மேட்ஸ்.. அசிங்கப்பட்ட சம்யுக்தா\nAutomobiles மோட்டார்சைக்கிள் வரலாற்றில் புதிய முயற்சி ஹோண்டா கோல்டுவிங் பைக்கில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்\nFinance டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸூக்கு தான் அதிக இழப்பு.. லாபம் யாருக்கு..\nSports இந்தியன் சூப்பர் லீக்: 2ம் பாதியில் டிவிஸ்ட்.. கடைசி நொடியில் டிரா ஆன ஜாம்ஷெட்பூர் - ஒடிசா மேட்ச்\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்று பாதிப்பால் கவலைக்கிடம்- தீவிர சிகிச்சை: மருத்துவமனை அறிக்கை\nசென்னை: தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதியானதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇதுகுறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், எங்கள் மருத்துவ��னையில் கடந்த 13-ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக அமைச்சர் துரைக்கண்ணு (72) அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா உறுதியானது.\nஅவருக்கு ஏராளமான துணை நோய்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்ததில் அவரது நுரையீரலில் 90 சதவீதம் பாதிப்புள்ளது. அவர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு எக்மோ, செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துரைக்கண்ணுவின் உடல்நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சி விஜயபாஸ்கர் வந்திருந்தனர் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் இறந்த தகவலை அறிந்து அவரிடம் நலம் விசாரிப்பதற்காக அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 13-ஆம் தேதி காலை சென்னையிலிருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.\nகாலை 10 மணி அளவில் திண்டிவனம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது அமைச்சர் துரைக்கண்ணுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nபின்னர் அவருக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nதமிழகத்தின் பொன்மாரிமுத்து பெயரை கூறி பெருமிதப்பட்ட பிரதமர் மோடி.. என்ன செய்தார் அவர்\nதனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு இன்று எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் நாளை ஆலோசனை- பாதுகாப்பு வழங்க கோரி போலீஸுக்கு கடிதம்\nதென் அந்தமான் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஉரிமைகளுக்காக போராடும் விவசாயிகள் மீது கை வைக்காதீர்கள்... மத்திய அரசுக்கு வேல்முருகன் எச்சரிக்கை..\nஅதிமுகவில் மீண்டும் இணைகிறாரா பாக்யராஜ்... பிரச்சாரத்துக்காக படை திரட்டப்படும் நட்சத்திர பட்டாளம்.\nசென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை பலர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்\n சென்னையில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை\nவட சென்னை காங். மாஜி தலைவர் ராயபுரம் மனோ முதல்வர் எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்\nகாங்கிரஸில் யாருக்கெல்லாம் வாய்ப்பு... எந்தெந்த தொகுதிகளை எதிர்பார்க்கிறார்கள் கதர்சட்டையினர்..\nநீட் தேர்வு பற்றி பேச அதிமுகவுக்கு என்ன தகுதி உள்ளது...\nசென்னையின் புறநகரில் மழை நீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nதமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ85.31\nகாற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறுவதில் தாமதம்- டிச. 2-ல் தமிழகம், கேரளாவுக்கு அதிக கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் டிசம்பர் 15க்குள் 2000 மினி கிளினிக்: தமிழக முதல்வரின் அசத்தல் அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai duraikkannu சென்னை துரைக்கண்ணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/kollywood-celebrities-who-welcome-babies-in-2019/articleshow/72833516.cms", "date_download": "2020-11-30T17:59:39Z", "digest": "sha1:7M7AD2HPA7JFALL4S6FX32EM6MU65FH3", "length": 14959, "nlines": 105, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Amy Jackson: 2019ம் ஆண்டில் பெற்றோர் ஆன கோலிவுட் பிரபலங்கள் யார், யார்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n2019ம் ஆண்டில் பெற்றோர் ஆன கோலிவுட் பிரபலங்கள் யார், யார்\n2019ம் ஆண்டில் பெற்றோர் ஆன தமிழ் திரையுலக பிரபலங்கள் யார், யார் என்பதை பார்ப்போம்.\n2019ம் ஆண்டு போனதே தெரியவில்லை. அந்த அளவுக்கு வேகமாக சென்றுவிட்டது. புத்தாண்டுக்கு என்ன உறுதிமொழிகள் எடுப்பது என்று மக்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு கோலிவுட்டில் யார், யார் எல்லாம் குழந்தையை பெற்றெடுத்தது என்று பார்க்கலாம். நடிகை ஏமி ஜாக்சன் கடந்த செப்டம்பர் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் ஜாக்ஸ் பனயியோட்டு என்று பெயர் வைத்துள்ளார். அடுத்த ஆண்டு அவரும், ஜார்ஜ் பனயியோட்டுவும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.\nகடந்த 2016ம் ஆண்டு திருமணமான பாபி சிம்ஹா, நடிகை ரேஷ்மிக்��ு முத்ரா என்கிற மகள் உள்ளார். இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமான ரேஷ்மி கடந்த நவம்பர் மாதம் 11ம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு அர்ஜுன் சிம்ஹா என்று பெயர் வைத்துள்ளனர்.\nஇரண்டாவது முறையாக கர்ப்பமான நடிகை சமீரா ரெட்டி கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு நைரா என்று பெயர் வைத்துள்ளார். முன்னதாக அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது நீருக்கு அடியில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டார். முதல் பிரசவத்தில் ரொம்ப கஷ்டப்பட்டபோதிலும் இரண்டாவது குழந்தை வேண்டும் என்று விரும்பி பெற்றுக் கொண்டார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜென்டில்மேன் என்று பெயர் வாங்கிய கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷா பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு சமைரா என்று பெயர் வைத்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்கள்.\nஅகில உலக சூப்பர் ஸ்டார்\nஅகில உலக சூப்பர் ஸ்டாரான சிவாவுக்கு கடந்த 2012ம் ஆண்டு ப்ரியாவுடன் திருமணம் நடந்தது. கடந்த ஜூலை மாதம் ப்ரியா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு அகஸ்தியா என்று பெயர் வைத்துள்ளனர்.\nபிக் பாஸ் பிரபலமும், நடிகையுமான சுஜா வருணி கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி ஆண் குழந்தைக்கு தாயானார். அந்த குழந்தைக்கு அத்வைத் என்று பெயர் வைத்துள்ளனர். சுஜா வருணி சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாரை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநெடுஞ்சாலை படம் புகழ் ஷிவதாவுக்கும் நடிகர் முரளிகிருஷ்ணாவுக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமாகி நான்கு ஆண்டுகள் கழித்து கர்ப்பமான ஷிவதா அருந்ததி என்கிற பெண் குழந்தையை கடந்த ஜூலை மாதம் பெற்றெடுத்தார்.\nபிக் பாஸ் வீட்டில் இருந்தபோது குழந்தை இல்லையே என்று ஃபீல் பண்ணினார் நடிகர் சென்றாயன். ஒரு குழந்தையை தத்தெடுக்க தயார் என்று அவர் கமல் ஹாஸனிடம் தெரிவித்த வேகத்தில் சென்றாயன் மனைவி கயல்விழி கர்ப்பம் என்கிற செய்தி வெளியானது. கயல்விழி இந்த ஆண்டு ஆண் குழந்தையை பெற்றார்.\nசின்னத்திரையில் கவனம் செலுத்தி வரும் பிரஜின் மற்றும் சாண்ட்ராவுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் மாசம் 25ம் தேதி சாண்ட்ரா இரட்டை பெண் ��ுழந்தைகளை பெற்றெடுத்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nIndian 2 என்னால முடியல: ஷங்கரிடம் புது கோரிக்கை விடுத்த கமல் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடிரெண்டிங்எளிமையாக திருமணம் செய்துக் கொண்டு, ஏழை மக்களுக்கு இலவசமாக உணவளித்த இளம் ஜோடி\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nடெக் நியூஸ்FAU-G கேம்: ஒருவழியாக Google Play Store-க்கு வந்தது; எப்படி இருக்கு\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (30 நவம்பர் 2020)\nமகப்பேறு நலன்சிசேரியன் : வலி இல்லாத பிரசவம் சிசேரியன் என்பது உண்மையா வதந்தியா, இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள்\nடெக் நியூஸ்சாம்சங் கேலக்ஸி M02 : எப்போது இந்திய அறிமுகம்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமகப்பேறு நலன்கர்ப்பிணிக்கு ரத்தபோக்கு : எப்போ நார்மல், எப்போ அப்நார்மல்\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nதிருநெல்வேலிஅதீத கனமழை எச்சரிக்கை... 'அலர்ட்'டான நெல்லை மாவட்ட நிர்வாகம்\nவர்த்தகம்லட்சுமி விலாஸ் வங்கியின் சேவை தொடருமா\nதமிழ்நாடுதென் மாவட்டங்களில் டிசம்பர் 4ஆம் தேதி மிக கனமழை எச்சரிக்கை..\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Promo: ரியோ இருக்கும் 3வது ப்ரொமோ.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nசென்னைபிரபல நடிகரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_396.html", "date_download": "2020-11-30T16:50:33Z", "digest": "sha1:6SORBJAIZTJPJHXGAAB2KDA73LQRBMNE", "length": 4445, "nlines": 45, "source_domain": "www.ceylonnews.media", "title": "அனைவரின் தாடைகளையும் உடைப்பேன்! மேர்வின் சில்வா மிரட்டல்", "raw_content": "\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் தன்னை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்பினால், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு செல்லும் எவராக இருந்தாலும் அவர்களின் தாடைகளை உடைக்கப்பேன் என அக்கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.\nபொதுத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணைவது தொடர்பாக ராஜபக்சவினருக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் உடன்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாக பரவி வரும் வதந்தி சம்பந்தமாக கருத்து வெளியிடும் போதே மேர்வின் சில்வா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது, தகவல் வெளியிட்டுள்ள அவர்,\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எப்போதும் ராஜபக்சவினருடன் உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொண்ட நபர் அல்ல.\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் தன்னை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்பினால், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு செல்லும் எவராக இருந்தாலும் அவர்களின் தாடைகளை உடைப்பேன் என்றார்.\nஇதேவேளை, மேர்வின் சில்வா எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அனுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_671.html", "date_download": "2020-11-30T16:46:30Z", "digest": "sha1:LSXUNS2LPBGAZJUMVWHIAOC2JKKKIMXC", "length": 4082, "nlines": 44, "source_domain": "www.ceylonnews.media", "title": "யாழில் சுத்திகரிப்பு பணியில் களமிறங்கியது சிறப்பு அதிரடி படை!", "raw_content": "\nயாழில் சுத்திகரிப்பு பணியில் களமிறங்கியது சிறப்பு அதிரடி படை\nபாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் யாழ். பிரதேச செயலக பிரிவில் உள்ள பாடசாலைகளில் கிருதித் தொற்று விசுறும் பணிகள் இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nயாழ். பிரதேச செயலர் எஸ்.சுதர்சனின் ஒருங்கிணைப்பில் சிறப்பு அதிரடி படையினரால் இந்தப் பணி யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n3 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி 05 கட்டங்களாக மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.\nஇந்நிலையில் யாழ். பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு நேற்று புதன்கிழமை தொடக்கம் சனிக்கிழமை வரை பிரதேச செயலர் எஸ்.சுதர்சனின் ஒருங்கிணைப்பில் சிறப்பு அதிரடிப் படையினரால் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமுதல் கட்டமாக யாழ்.திருக்குடும்ப கன்னியர்மடம் கல்லூரி, யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் சிறப்பு அதிரடிப் படையினரால் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZUel0My", "date_download": "2020-11-30T16:50:42Z", "digest": "sha1:G5B5O2VY7VX74LAOS3Y2TCQOHVI74H6R", "length": 5622, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு ஆய்விதழ்கள்The Fort St George Gazette\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ2NzQ5MA==/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-", "date_download": "2020-11-30T17:03:02Z", "digest": "sha1:6HHVWLVO2IFC53M3B5N2ISGMALSVDU2W", "length": 9147, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நேருவின் முதல் அமைச்சரவை பட்டியலில் படேல் இருந்தாரா?", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nநேருவின் முதல் அமைச்சரவை பட்டியலில் படேல் இருந்தாரா\nபுதுடெல்லி: வெளியறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு தவகல் வெளியிட்டிருந்தார். வல்லபாய் படேலுடன் நெருங்கி பணியாற்றிய மூத்த அரசு அதிகாரி வி.பி மேனனின் வாழ்க்கை வரலாறு பற்றி நாராயணி பாசு என்பவர் புத்தகம் எழுதியுள்ளார். இதை ஜெய்சங்கர் வெளியிட்டார். இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த அவர், ‘கடந்த 1947ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட முதல் அமைச்சரவை பட்டியலில் படேலின் பெயர் இடம் பெறுவதை நேரு விரும்பவில்லை என்பதை இந்த புத்தகத்தை படித்தது அறிந்து கொண்டேன்,’ என குறிப்பிட்டுள்ளார். இதற்கு டிவிட்டரில் பதில் அளித்த வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா, ‘இது கட்டுக்கதை. இது போன்ற போலி செய்திகளை பரப்புவது வெளியுறவு அமைச்சரின் வேலை இல்லை. இந்த பணியை பாஜ ஐ.டி பிரிவினரிடம் விட்டு விட வேண்டும்,’ என கடுமையாக விமர்சித்தார். இதற்கு மீண்டும் பதில் அளித்துள்ள ஜெய்சங்கர், ‘சில வெளியுறவு அமைச்சர்கள் புத்தகத்தை படிக்கின்றனர். இதேபோல், சில பேராசிரியர்களும் படிப்பது, நல்ல பழக்கமாக இருக்கலாம். நான் நேற்று வெளியிட்ட புத்தகத்தையே படிக்க பரிந்துரைக்கிறேன்,’ என குறிப்பிட்டார். இதோடு இந்த சண்டை முடியவில்லை. கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி படேலுக்கு நேரு எழுதிய கடிதத்தை டிவிட்டரில் வெளியிட்டார் குஹா. அதில், அமைச்சரவையில் சேர்வதற்கு படேலுக்கு அழைப்பு விடுத்துள்ள நேரு, அவரை அமைச்சரவையின் வலுவான தூண் என குறிப்பிட்டுள்ளார். ‘இதை யாராவது ஜெய்சங்கரிடம் தயது செய்து காட்ட முடியுமா’ என டிவிட்டரில் குஹா குறிப்பிட்டுள்ளார். அதோடு விடாமல், ‘சார்... நீங்கள் ஜவஹர்லால் நேரு பல்கலை.யில் பிஎச்டி பட்டம் பெற்றவர். நீங்கள் நிச்சயமாக என்னை விட அதிக புத்தகங்கள் படித்திருப்பீர்கள்.அவற்றில் படேலுக்கு, நேரு எழுதிய கடிதமும் இடம் பெற்றிருக்கலா��். அந்த புத்தகங்களை மீண்டும் படியுங்கள்,’ என ஜெய்சங்கரை கிண்டல் செய்துள்ளார் குஹா. ராமசந்திரா குஹா தவிர, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களும் ஜெய்சங்கர் குறிப்பிட்டதை போலி செய்தி என கூறி, ஆதாரம் வெளியிட்டுள்ளனர்.\nசிங்கப்பூரில் தொற்றால் பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தியுடன் பிறந்த குழந்தை: ஆச்சரியத்தில் மருத்துவர்கள்.\nஅதிக பலன் தரும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி: ஆய்வில் தகவல்\nகொரோனா தடுப்பூசி 100% பலன்: அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்க அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டுத்துறைக்கு மாடர்னா நிறுவனம் விண்ணப்பம்.\nஅமெரிக்காவில் தொடர்ந்து 27வது நாளாக 1 லட்சம் பேருக்கு கொரோனா\nநாயுடன் விளையாடிய போது விபரீதம்: அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு\nகிசான் மோசடி திட்டத்தில் கம்ப்யூட்டர் மையம் வைத்துள்ள 2 பேர் கைது\nசென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள் நடத்த மேலும் 15 நாட்களுக்கு தடை நீட்டிப்பு\n7.5 % ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு\nஇலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கிறது புரெவி புயல்: வானிலை ஆய்வு மையம்\nபருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\n‘கொரோனா’ பிடியில் பாக்., வீரர்கள் | நவம்பர் 26, 2020\nவெற்றியுடன் துவக்குமா இந்தியா: ஆஸி.,யுடன் முதல் மோதல் | நவம்பர் 26, 2020\nஒருநாள் அணியில் நடராஜன் | நவம்பர் 27, 2020\nவிண்டீசை வீழ்த்தியது நியூசி., | நவம்பர் 27, 2020\nகிரெய்க் பிராத்வைட் இரட்டை சதம்: விண்டீஸ் அணி ரன் குவிப்பு | நவம்பர் 27, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206598?_reff=fb", "date_download": "2020-11-30T17:30:03Z", "digest": "sha1:IEPYQP7LEBB2JZWC77L33ZSUMDEE3O45", "length": 7835, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "கிண்ணியாவில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீட��யோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிண்ணியாவில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது\nகிண்ணியாவில் இன்று மாலை 7 கிலோ 250 கிராம் டைனமோட் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபெரியாட்டுமுனை ஜாவா வீதி கிண்ணியா 5 எனும் முகவரியிலே குறித்த வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் அதே இடத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.\nமேலும் இவரிடமிருந்து 50 அடி நீளமான டைனமோட் எரிபொருளுக்குப் பயன்படுத்தப்படும் நூல் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட நபர் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை விசேட போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸார் தெரிவித்தனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8F-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-11-30T16:58:51Z", "digest": "sha1:L6DQXPQG6MP6PA3IN4KSFUPDG4W77CMZ", "length": 11119, "nlines": 141, "source_domain": "athavannews.com", "title": "ஜி.ஏ.சந்திரசிறி | Athavan News", "raw_content": "\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nமஹர சிறை மோதலில் காயமடைந்தவர்களில் 26 பேருக்கு கொரோனா தொற்று\nசிறுமி பரிதாபமாக உயிரிழப்பு- பருத்தித்துறையில் நிகழ்ந்த சோகம்\nவங்கக் கடலில் உருவாகிவரும் புயல்: தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்குப் பாதிப்பு\nசுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்��ுமொரு இராஜாங்க அமைச்சு\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nசர்வதேச விமான நிலையங்களை மீண்டும் திறக்க முயற்சி\nஇலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு சிவில் விமான சேவை அதிகார சபை, சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு தற்காலிக திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை எ... More\nயாழ்- மட்டு.விமான நிலையங்களை தரமுயர்த்த நடவடிக்கை\nயாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களை தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,... More\nமன்னாரில் மேலும் 4பேருக்கு கொரோனா\nவலி.வடக்கு பிரதேச சபை வரவுசெலவு திட்டம் 27 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nமஹர சிறைச்சாலை மோதலுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு – அநுர\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய ரீதியிலான செயற்திட்டம்…\nகொழும்பின் நிலை ஆபத்தில் – ரோஸி சேனாநாயக்க எச்சரிக்கை\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nசுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\nமில்லியன் கணக்கான கொவிட்-19 தடுப்பூசி மருந்துகளை வாங்க தென் கொரியா ஆளும் கட்சி அழைப்பு\nபிக்பொஸ் வீட்டில் புலம்பும் ஷிவானி\nகொவிட்-19 விதிகளைப் பின்பற்றாத மொத்த விற்பனை நிறுவனமான கோஸ்ட்கோவுக்கு அபராதம்\nஇந்திய அணிக்கெதிரான தொடரிலிருந்து வோர்னர் விலகல்\nஇங்கிலாந்தில் முடக்கநிலைக்கு பிறகு கொவிட் நோய்த்தொற்றுகள் 30 சதவீதம் வீழ்ச்சி: ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/ushadeepan_1.php", "date_download": "2020-11-30T18:01:32Z", "digest": "sha1:PCHV67P3S3ZBLN4DV5OJY2HIWCNMYX7K", "length": 23768, "nlines": 39, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Tamil | Literature | Essay | Usha Deepan | Mumbai Travel | Experience", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமும்பை பயணம் - சில தகவல்கள்\nசமீபத்தில் மும்பை சென்று வரும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. முதன் முறையாக. மும்பையைப் பார்த்தபின், சென்னை ஒன்றுமே இல்லை என்று தோன்றியது. எவ்வளவு பெரிய நகரம் என்று பிரமிக்க வைத்தது. இரு சக்கர வாகனங்களே அதிகம் தென்படவில்லை. எல்லோரும் கார் வைத்திருக்கிறார்கள் என்று உணர வேண்டியிருக்கிறத���. அங்கு பழைய ஃபியட் கார்கள் அனைத்தும் டாக்சிகளாக ஓடுகின்றன. கருப்புப் பெயின்ட் அடித்து, மேற்புறத்தில் மஞ்சள் வண்ணம் பூசி. பத்து கி.மீ. பதினைந்து கி.மீ. பயணம் செய்து இறங்கும்போது “பன்னெண்டு ரூபா கொடுங்க சார்...” “பத்து ரூபா கொடுங்க சார்...ஃ” என்கிறார்கள். நான் அதிசயித்துப் போனேன். நம்மூரில் என்றால் எழுபது, எண்பது என்று பிடுங்கி விடுவார்களே என்று. அத்தனையும் சிலிண்டர் காஸில் ஓடுகிறதாம். ஒரு கி.மீ.க்கு அவர்களுக்குக் குறைந்தது முப்பது அல்லது நாற்பது பைசாக்கள்தான் ஆகுமாம். ஓட்டுநர்களுக்கும் செலவு குறைவு. நமக்கும் லாபம். இது அதிசயிக்கத்தக்க விஷயம்தானே\nஅங்கு பெரும்பாலான இடங்களில் வீட்டில் பைப் காஸ் சப்ளை வந்துவிட்டது. என் சகோதரியின் வீட்டில் அந்த வசதி இருந்தது கண்டு எனக்கு ஒரே ஆச்சரியம். முதலில் அது மோட்டார் சுவிட்சோ என்று நினைத்துப் போடப் போனேன். அருகில் சென்று நிதானித்த போதுதான் தெரிந்தது அது மீட்டர் பாக்ஸ் என்று. மின்சாரம் யூனிட் ஆகிறதல்லவா, அதுபோல இதற்கும் அவ்வப்போது பணம் கட்டிவிட வேண்டியதுதான். மும்பை பயணிக்கும்போது ஆந்திரா பார்டர் தாண்டும் இடத்திலிருந்து அவஸ்தைதான். ஜனங்கள் திபு திபுவென்று வந்து ரிசர்வேஷன் கோச்சில் சர்வ சாதாரணமாக ஏறிக்கொள்கிறார்கள். வழியெங்கும் படுத்துக்கொள்கிறார்கள். பாத்ரூம் போவது என்றால்கூட இவர்களைத் தாண்டித் தாண்டித்தான் போயாக வேண்டும். அங்கும் வரிசை. இஷ்டத்துக்கு அசிங்கம் பண்ணி வைக்கிறார்கள். சகிக்க முடியாது மனிதனால்.\nவிசாரித்தபோது போதுமான பஸ் வசதி எங்களுக்கு இல்லை என்றார்கள். அலுவலகம் செல்பவர்கள் கூட்டம் காலை எட்டிலிருந்து ஆரம்பித்து விடுகிறது. அவர்கள் பாட்டுக்கு வந்து உட்கார்ந்துகொண்டு, வெளியே அமைதியாக வேடிக்கை பார்த்தவாறே இருந்து, சொல்லாமல் கொள்ளாமல் இறங்கிச் சென்று விடுகிறார்கள். பேசினால்தானே வம்பு என்று நினைக்கிறார்கள் போலும் போக்குவரத்து வசதி, நம் தமிழ்நாட்டில் எவ்வளவோ பரவாயில்லை. பிற இடங்கள் போய்ப் பார்த்தால்தான் இந்த அருமை தெரியும். நம் தமிழ்நாட்டு ரயிலில், ரிசர்வேஷன் கோச்சில் வந்து உட்கார பயப்படுவார்கள். தப்பித் தவறி வந்து விட்டாலும், ரொம்பவும் பரிந்து கேட்டு உட்கார்ந்து கொள்வார்கள். சங்கடத்துடனேயே பயணம் செய்வார்கள். இது கண்டுகொண்டிருக்கும் உண்மை. ஆனால் இந்த நாகரீகம் துளிக் கூட ஆந்திர எல்லை தாண்டிய பயணத்தில் தென்படவில்லை.\nமும்பை செல்வதாக இருந்தால், கோடை காலத்தில் பயணம் செய்யும் வேளை வந்தால் தயவுசெய்து ஏ.சி.யில் போய் விடுங்கள். காசு போனாலும் பரவாயில்லை. இல்லையென்றால் வெந்து தணிந்துவிடும் உடம்பு. “இது மும்பை எக்ஸ்பிரஸ்” இல்லை. “அனல் எக்ஸ்பிரஸ்” என்று கூட நான் என் சகோதரர்களிடம் சொன்னேன். திரும்பத் திரும்பச் சொன்ன போது அந்தப் பெயர் கூட நன்றாக இருப்பதாகத் தோன்றியது. வண்டியில் இன்னொரு சங்கடம். அரவாணிகள் வர ஆரம்பித்து விடுகிறார்கள். கைகளைத் தட்டிக்கொண்டே, பாட்டுப் பாடிக் கொண்டு, அசிங்கமான அசைவுகளை வெளிப்படுத்திக்கொண்டு, வந்து பிச்சை கேட்கிறார்கள். யாராவது ஒருவர் கொடுத்தால் அத்தோடு நகர மாட்டேனென்கிறார்கள். ஒவ்வொருவராகப் பிடுங்குகிறார்கள். தர மறுத்தால் அருகில் வந்து திறந்து காண்பித்து தொந்தரவு செய்கிறார்கள். இது கண்ட உண்மை.\nஅரவாணிகளுக்கு வாரியம் ஏற்படுத்த அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது, அவர்களையும் சமூகத்தில் நன்மதிப்போடு நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில். ஆனால் அவர்களின் நடவடிக்கை பலரிடம் இப்படியிருப்பதைப் பார்த்தால் நமக்கு மனம் வேதனையுறும் என்பது உண்மை. மும்பையில் அரவாணிகள் பெரிதும் மதிக்கப்படுகிறார்கள். புதிய வியாபார ஸ்தலங்களை அவர்கள்தான் ரிப்பன் வெட்டித் திறந்து வைக்கிறார்கள், மகாபாரதத்தில் முதல் நாள் அரவான் பலி போல. யார் வீட்டிலாவது குழந்தை பிறந்தால் அங்கு அரவாணிகள் கூடி விடுகிறார்கள். அவர்களுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது. வெறும் ஐம்பது நூறெல்லாம் இல்லை. ஆயிரம் இரண்டாயிரம் என்று எடுத்து வைக்க வேண்டும். இது அங்கே நடைமுறையாக உள்ளது. சேட்டுகள் கொடுக்கவும் செய்கிறார்கள். இருக்கு, கொடுக்கிறாங்க என்று நினைத்துக் கொண்டேன் நான்.\nபல இடங்களில் தமிழர்கள் நிறைய இருக்கிறார்கள். நான் சென்றிருந்த பகுதி கோரேகான் என்னும் இடம். தாதரில் இறங்கிச் செல்ல வேண்டும். அங்கேயுள்ள கோயில்களில் நம் தமிழ்நாட்டுப் புரோகிதர்கள் பலர் இருக்கிறார்கள். காலனி பாதுகாக்கும் ஒருவர் கூட நம்மவர்தான். திருவெல்வேலி, தென்காசி, ராஜபாளையம் என்றார்கள். வீரவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரும் இருந்தார். பத்துப் பதினைந்து வருடத்திற்கு முன்பே வந்தாயிற்று என்று பதில் வந்தது. நம்மூரில் கோயிலில் விக்ரகங்களாகப் பார்த்துவிட்டு, அங்கு சாமியைப் பார்க்கும்போது ஏனோ மனதில் பக்தி தோன்றவில்லை எனக்கு. எல்லாம் பொம்மைகளாக இருந்தால் நவராத்திரிக்கு பொம்மைகள் வைப்பார்களே, அது போல. கோயிலில் பிரசாதமாக சின்னச் சின்ன உருண்டைகளாக மிட்டாய்கள் கொடுக்கிறார்கள். ஒரே ஒரு துளசியைக் கணக்காக எடுத்துக் கையில் உதிர்க்கிறார்கள். தீர்த்தம் தருவதுபோல், நெய்போன்ற ஒன்றைத் துளி உள்ளங்கையில் ஊற்றுகிறார்கள். அதை வாயில் விட்டுக்கொண்டு (விழுந்ததா என்று உறுதி செய்ய வேண்டும் நவராத்திரிக்கு பொம்மைகள் வைப்பார்களே, அது போல. கோயிலில் பிரசாதமாக சின்னச் சின்ன உருண்டைகளாக மிட்டாய்கள் கொடுக்கிறார்கள். ஒரே ஒரு துளசியைக் கணக்காக எடுத்துக் கையில் உதிர்க்கிறார்கள். தீர்த்தம் தருவதுபோல், நெய்போன்ற ஒன்றைத் துளி உள்ளங்கையில் ஊற்றுகிறார்கள். அதை வாயில் விட்டுக்கொண்டு (விழுந்ததா என்று உறுதி செய்ய வேண்டும்) மீதியைத் தலையில் தேய்ப்பதா, என்ன செய்வது என்று சந்தேகம் வருகிறது. பிசு பிசுவென்று ஆகிப் போகுமே\nநான் அருகில் இருந்த குழாயில் சுத்தமாகக் கழுவிவிட்டேன் எதற்கு இந்தப் பாடு என்று. நம்மூர்க் கோயில்களில் ஒரு எண்ணெய்ப் பிசுக்கு நாற்றம் மனதுக்கு உவப்பாக வந்து கொண்டேயிருக்கும். அல்லது வெளவால் முடை நாற்றம். அங்கும் இதே போல் ஒரு வாடை உள்ளதுதான். அந்த வாடை ஏனோ மனதுக்குப் பிடிக்கவில்லை எனக்கு. சாதாரண மக்கள் தெளிவாக உடையணிவதாகத் தெரியவில்லை. ஏதோ காய்ரே பூய்ரே என்று தொங்கவிட்டுக்கொண்டு அலைவதுபோல் தோன்றியது. தண்ணீர் என்றதும் ஒன்றை இங்கே சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது. மும்பையைச் சுற்றி ஏழு எட்டு ஏரிகள் இருக்கின்றனவாம். வருடத்தில் ஒரு முறை அவை நிரம்பி விட்டாலே மும்பை முழுவதற்கும் வருடம் பூராவும் தடையின்றி ஜனங்களுக்குத் தண்ணீர் கிடைத்துவிடும் என்றார்கள். எங்கு பார்த்தாலும் அடுக்குமாடி வீடுகளாகக் கட்டித் தள்ளிக்கொண்டிருக்கிறார்களே தண்ணீருக்கு என்ன பண்ணுவார்கள் என்று கேட்டபோது இந்தப் பதில் வந்தது. பன்னெண்டு மாடி, பதினைந்து மாடி என்று மேலேயிருந்து பார்த்தால் தலை சுற்றிக் கீழே விழ வேண்டியதுதான். அவ்வளவு வானுயர்ந்த உயரம். அத்தனையும் கான்க்ரீட் காடுகள். அவை கட்டப்பட்டதுபோல இல்லை. ஏதோ பூமியிலிருந்து தானே எழும்பி நிற்பதுபோல் தோன்றின.\nகார் ஓட்டிக் கொண்டு போனவர் ஒரு திருநெல்வேலிக்காரர். “இதா, இந்தப் பக்கம் போனாக்க நம்ம ஸ்ரீதேவி வீடாக்கும்...” என்று கையைக் காண்பித்தார். “ஏய்...ஏய்...ஸ்டியரிங்கைப் பிடியப்பா...” என்றேன் நான். “இதா அமிதாப் வீடு...” என்று சாலையோர பங்களா ஒன்றைக் காண்பித்தார். வெளியிலிருந்து பார்த்தால் ஒன்றும் தெரியாது. பத்துப் போலீஸ்காரர்கள் காவலுக்கு உட்கார்ந்திருந்தார்கள் அங்கே. சமீபத்தில் ராஜ்தாக்கரே ஆட்கள் கல்லெறி விட்டதுதான் காரணம் என்றார் ஓட்டுநர். எங்கு பார்த்தாலும் கூட்டம். கொத்துக் கொத்தாக ஆட்கள். ஆனாலும் மும்பையில் ஒரு அழகு இருப்பதாகவே தோன்றுகிறது மனதுக்கு.\nநான் கலந்து கொண்ட ஒரு திருமணத்தில் நம் தமிழ்நாட்டுக்காரர்கள்தான் சமையல். இங்கிருந்து சென்று அங்கு கொடி நாட்டியவர்கள். அந்த ஊருக்குத் தகுந்தமாதிரி நம் சமையலை அவ்வளவு ருசியாக, நாகரீகமாக சமைத்துப் படைத்திருந்தார்கள். அதுவும் ரிசப்ஷன் அன்றைக்கு பெரிய திறந்த வெளி உணவு விடுதிக்குள் நுழைந்துவிட்டது போன்ற ஒரு உணர்வுதான். அத்தனை விதத்திலான உணவு வகைகள். ஷெர்வாணி அணிந்து கொண்டு மாப்பிள்ளையும், வலது புறம் போட்ட முந்தியோடு பெண்ணும் பளீர் என்று நின்ற காட்சியும் பலர் வாஜ்பாய் போன்று உடை அணிந்து வந்திருந்த காட்சியும் என்னை ரொம்பவும் ஈர்த்தது என்றுதான் சொல்ல வேண்டும்.\nஒரு வாரம் இருங்கள் எல்லாம் சுற்றி முடித்துவிட்டுப் போகலாம் என்று சொன்னார்கள். இருந்த நாலு நாளில் ரெண்டு நாள் திருமணத்தில் போய்விட்டது. ரெண்டு நாள் சுற்றிப் பார்த்ததுதான். வரவே மனசில்லை எனக்கு. ஆபீஸ் இருக்கிறதே என்ன செய்வது ரொம்பவும் லீவு போட முடியாதே ரிசர்வ் பண்ணியதைக் கான்சல் செய்தால் நிறைய நஷ்டமாகுமே ரிசர்வ் பண்ணியதைக் கான்சல் செய்தால் நிறைய நஷ்டமாகுமே திரும்பவும் உடனே டிக்கட் கிடைக்காதே திரும்பவும் உடனே டிக்கட் கிடைக்காதே எப்படித் திரும்புவது இப்படியான யோசனையில், இல்ல இருக்கட்டும், இன்னொரு சந்தர்ப்பத்துல பார்த்துக்கலாம்... என்று அரை மனதோடு சொல்லி விட்டுக் கிளம்பி விட்டேன். இன்னும் சொல்ல நிறைய இருக்கத்தான் செய்கிறது. போதும். நன்றி\nகீற்ற��� இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/details.php?nid=17574&categ_id=22", "date_download": "2020-11-30T18:00:34Z", "digest": "sha1:6TBSBWL3QUKLPO3PFOQSI7ZBWUQUH4YV", "length": 10559, "nlines": 111, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN NEWS INDIA", "raw_content": "\n7.5 % உள் ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு- தமிழக அரசு\nவேட்டைக்காரர்களுக்கு முன்னாலேயே வாத்தை வேட்டையாடிய 13 அடி நீள ராட்சத முதலை - வைரல் வீடியோ\nதமிழகத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு- மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை\nபுரெவி புயல் இலங்கை அருகே கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம்\nஉலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக லாகூர் மீண்டும் தேர்வு\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறு கூறிய கர்ணனை இதுவரை கைது செய்யாதது ஏன்\nபிரான்ஸ் கலவரம்; புதிய தேசிய பாதுகாப்பு மசோதா ஏன் சர்ச்சைக்குரியது\nதுணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்ககூடாது: உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nசகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பை தொடர வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்\n'வசுதைவ குடும்பகம்' என்ற வாசகம் ஐக்கிய நாடுகள் சபையில் பொறிக்க வேண்டும்- இந்திய தூதர் அபய் குமார்\nஇலைப் பேன் தாக்குதலால் நாசமாகும் வேர்க்கடலை பயிர்கள்..\nவேலூர் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் வேர்க்கடலை பயிர்கள் இலைபேன் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nவேலூர் ராணிப்பேட்டை,திருப்பத்தூர் ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் வேர்க்கடலை பயிரினை 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டுள்ளனர். தற்போது வேர்க்கடலை காய்ப் பிடிக்கும் நேரத்தில் வேர்க்கடலை செடிகள் இலைப்பேன்'கள் தாக்க தொடங்கியுள்ளன. செடிகள் முழுவதையும் இலைப் பேன்கள் தாக்குவதால் ஏக்கருக்கு 20 மூட்டைகள் விளைச்சல் கிடைக்க வேண்டிய இடத்தில் தற்போது ஏக்கருக்கு மூன்று மூட்டை மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடன் வாங்கி வ��ர்க்கடலையை பயிரிட்ட விவசாயிகள் பெரிதும் கலக்கமடைந்துள்ளனர். எனவே உடனடியாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் இந்த இலை பேனை கட்டுபடுத்த மருந்துகளை மாணிய விலையில் வழங்கி மருந்துகளை தெளிக்க இயந்திரங்களையும் வழங்கி உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.விவசாயிகளின் மத்தியில் இலைபேனை முற்றிலும் ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் இல்லையேன்றால் வேர்க்கடலை மகசூல் முற்றிலும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படும் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nமரவள்ளிக் கிழங்கு பயிருக்கு நுண்ணீர் பாசனம் தோட்டக்கலை துறை தீவிரம்..\nதிருவாரூர் மாவட்டத்தில் சம்பா தாளடி சாகுபடி பணிகள் தீவிரம்\nவிழுப்புரம் பகுதியில் சாமந்தி பூ விலை வீழ்ச்சி- விவசாயிகள் கவலை\nமரவள்ளிக் கிழங்கு பயிருக்கு நுண்ணீர் பாசனம் தோட்டக்கலை துறை தீவிரம்..\nதிருவாரூர் மாவட்டத்தில் சம்பா தாளடி சாகுபடி பணிகள் தீவிரம்\nடெல்டா மாவட்டங்களில் உரம் தட்டுப்பாடு....கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை\nவிவசாயிகள் நிதியுதவித் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்: வேளாண்மைத் துறை அறிவிப்பு\n'பயிர்க் காப்பீட்டுத் தொகை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம்' - அமைச்சர் காமராஜ்\nஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவிற்கு காய்கறிகள் ஏற்றுமதி அதிகரிப்பு - நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி\nகிசான் திட்டத்தில் முறைகேடு, வேளாண்துறை ஊழியர்கள் பணிநீக்கம் \nநாகையில் தேசிய நெல் திருவிழா கோலாகலம்..... ரசாயன பூச்சிக்கொல்லிகளை தடை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய விவசாயிகள் \nஜாதிக்காய் விளைச்சல் அதிகம் ஆனால் விலை குறைவு - கொடைக்கானல் விவசாயிகள் கவலை \nபெட்ரோல் , டீசல் விலை - சென்னை\nதங்கம் (22 காரட் ) விலை நிலவரம்\nஉடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் தூக்கமின்மை..\nஆயுளை கெட்டியாக்கும் அரைமணி நேர கைதட்டல்..\nஹெல்தியான வாழ்வுக்கு வழிவகுக்கும் மருத்துவ குணம் மிகுந்த சப்போட்டா பழங்கள்..\nதினமும் தியானம் செய்தால் வாழ்க்கைமுறையில் இவ்வளவு மாறுதல்களா...\nஉடலின் வெப்பத்தை தணிக்கும் மூச்சுப் பயிற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2008/07/evil-envy.html", "date_download": "2020-11-30T17:52:01Z", "digest": "sha1:XCIL7OQVPU4LG2IVULKESHRAVO6Z4DXP", "length": 12657, "nlines": 216, "source_domain": "www.writercsk.com", "title": "THE EVIL ENVY", "raw_content": "\n2014 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் புதியவரும் இளைஞருமான பிஎஸ் அர்ஜுன் இயக்க முயன்றிருந்த படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதிக் கொடுத்தேன். (1) (Situation: தம் 6 வயது மகள் குறித்து தந்தையும் தாயும் பாடும் ஜனனத்தையும் மரணத்தையும் முன்வைத்த பாடல். 90களில் நடக்கும் கதை.) பல்லவி: (அப்பா) பன்னிரு பாட்டியல்* சொல்லும் இவள் பேதை என்னிரு கண்கள் சொல்லும் இவள் தேவதை தேநீர் கோப்பையின் இறுதித்துளி இனிப்பாய் ஒரு புன்னகையில் சிறுசுவர்க்கம் பரிசளிப்பாள். (அம்மா) வெண்துகில்* பொம்மைகள் இவளைக் கொஞ்சும் விண்மிதக்கும் பறவைகள் இவளைக் கெஞ்சும் முகில்கள் உடைந்து மழையாய் முகிழ்த்தலாய் முலைகள் இன்னும் சுரந்திடும் இவளுக்காய். அனுபல்லவி: (இருவரும்) ஜனனத்தின் ஸ்பரிசத்தை ஆன்மாவில் தூவி மரணத்தின் வாசனையை துரத்துவாள் தூர இவள் குழந்தை இவள் எஜமானி இவள் குரு இவள் அன்னை இவள் தெய்வம் இவள் ஊழ். சரணம் 1: (அம்மா) அதிகாலைத் துயிலெழுந்து குறும்புகள் செய்கிறாள் சேவலையும் சூரியனையும் குழப்பத்தில் மீட்டுகிறாள் பல் துலக்க, குளிப்பாட்ட தந்தையைத் தேடுகிறாள் சொல்லூட்டி சோறூட்ட அம்மையிடம் ஓடுகிறாள். (அப்பா) இடக்கான கேள்விகளில் ஆசிரிய\nமீகாமன் குறிப்பு “For the nation to live, the tribe must die.” - Samora Machel (First President of Mozambique) நாவல் எழுதுவது சமகால நவீனத் தமிழிலக்கியச் சூழலில் ஒரு மோஸ்தர். கவிஞர், சிறுகதை எழுத்தாளர் என்றாலும் கூட நாவல் எழுதி அவரது இலக்கிய அந்தஸ்தை நிரூபிக்க வேண்டும் என்று எழுதப்படாத, ஏற்கப்பட்ட விதி இருப்பதாய்த் தெரிகிறது. அதுவும் சென்னைப் புத்தகக்காட்சிக்கு புதிய நாவல் கொணர்வது தவிர்க்கவியலாத சடங்காகி விட்டது. “இம்முறை நாவல் ஏதும் எழுதவில்லை” என்று தயக்கமாய்ச் சொன்னால் “உடம்பு கிடம்பு சரியில்லையா” என்று முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு துக்கம் விசாரிக்கிறார்கள். தன் மொத்த ஆயுளிலும் இரண்டே நாவல்கள் எழுதிய ப.சிங்காரத்தையும், ஆதவனையும், மூன்றே நாவல்கள் படைத்துள்ள சுந்தர ராமசாமியையும், கி.ராஜநாராயணனையும் அப்போதெல்லாம் எண்ணிக் கொள்வேன். எனக்கு மோஸ்தரில் நம்பிக்கை இல்லை; அதனால் ஆர்வமும் இல்லை. ஆனால் கடந்த ஈராண்டுக்கு மேலாக நாவல் மனநிலை என்னைப் பீடித்திருக்கிறது. அதாவது சிறுகதைக்குரிய கருக்க��ாக அல்லாமல் பெருங்கதைகளே மனதில் மேலெழும்பி வருகின்றன. அது இன்னும் கொஞ்சம் காலம் தொடரு\nஇது ஆண்டிறுதி. புத்தகக்காட்சி சீசன். ஏராளமான புத்தக அறிவிப்புகளைப் பார்க்க முடியும். எழுத்தாளர்களுக்கென ஏதேனும் கொண்டாட்ட காலம் இருக்குமானால் அது இது தான். சமூக வலைதளங்கள் கிளை பரப்பி விரிந்த கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு விதமான குற்றச்சாட்டுகள் அல்லது கேலிகளைத் தவறாமல் காண முடியும்: 1) எல்லோரும் எழுத்தாளர்கள் ஆகி விட்டார்கள் (கவுண்டமணியின் தொழிலதிபர் காமெடியைச் சேர்த்துக் கொண்டு). இம்முறை என்னைத் தவிர எல்லோரும் புத்தகம் கொண்டு வருகிறார்கள் போலிருக்கிறது. வாசகர்களை விட எழுத்தாளர்கள் அதிகமாகி விட்டார்கள், யார் தான் வாசிப்பார்கள் 2) ஒருவரே ஒரு சமயத்தில் ஏன் இத்தனை ‍புத்தகங்கள் கொண்டு வருகிறார் 2) ஒருவரே ஒரு சமயத்தில் ஏன் இத்தனை ‍புத்தகங்கள் கொண்டு வருகிறார் ஒரு புத்தகம் மட்டும் கொண்டு வந்தால் ஏதும் சாமி குத்தம் ஆகி விடுமா ஒரு புத்தகம் மட்டும் கொண்டு வந்தால் ஏதும் சாமி குத்தம் ஆகி விடுமா என் புரிதலில் இவ்விரண்டிற்கும் அறிவீனமோ அல்லது பொறாமையோ தான் மூலக்காரணம் எனப்படுகிறது. மற்றபடி, இலக்கியம் அல்லது எழுத்தாளன் மீதான அக்கறை என்பதெல்லாம் பூச்சு. அதை எந்த முறையும் ரசிக்க முடிந்ததில்லை. அதனால் இவை இரண்டுக்கும் என் தரப்பைச் சொல்கிறேன். (1) ஆம், இன்றைய யுகத்தில் அச்சுப் புத்தகம் போடுவது அவ்வளவு சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://paativaithiyam.in/health_food_videos/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-30T18:00:46Z", "digest": "sha1:P2WSKXUNWOIYW3RVURZJYCPCMG2IN6E7", "length": 5507, "nlines": 60, "source_domain": "paativaithiyam.in", "title": "வல்லாரை கீரை துவையல் – மூளை வளர்ச்சி, நரம்பு சம்மந்தமான பிரச்சனைகளுக்கும் தீர்வு | பாட்டி வைத்தியம்", "raw_content": "\nஉங்கள் வீட்டு இயற்கை ஆலோசகர்\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம்\nநீரிழிவு நிவாரணி பொடி – சர்க்கரை நோய் மருந்து 200gm Diabetes Cure siddha powder diabetes\nமூலிகை குளியல் பொடி 200g Herbal Bath Power\nவல்லாரை கீரை துவையல் – மூளை வளர்ச்சி, நரம்பு சம்மந்தமான பிரச்சனைகளுக்கும் தீர்வு\nவல்லாரை கீரை துவையல் மூளை வளர்ச்சி, நரம்பு சம்மந்தமான பிரச்சனைகளுக்கும் தீர்வு வல்லாரை துவையல்\nவிற்பனை பொருட்கள் – Products\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம் ₹200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Tata_Venture/Tata_Venture_LX_7_Str_Captain_Seats.htm", "date_download": "2020-11-30T17:45:12Z", "digest": "sha1:BSQXBRGLI3OIEQWFEWVSUI45ANA4VAMG", "length": 23077, "nlines": 399, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா வென்ச்சூர் எல்எக்ஸ் 7 எஸ்டிஆர் கேப்டன் சீட்ஸ் ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடாடா வென்ச்சூர் எல்எக்ஸ் 7 Str Captain சீட்கள்\nவென்ச்சூர் எல்எக்ஸ் 7 எஸ்டிஆர் கேப்டன் சீட்ஸ் மேற்பார்வை\nடாடா வென்ச்சூர் எல்எக்ஸ் 7 எஸ்டிஆர் கேப்டன் சீட்ஸ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 15.42 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 11.5 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1405\nஎரிபொருள் டேங்க் அளவு 33\nடாடா வென்ச்சூர் எல்எக்ஸ் 7 எஸ்டிஆர் கேப்டன் சீட்ஸ் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஏர் கன்டீஸ்னர் கிடைக்கப் பெறவில்லை\nடாடா வென்ச்சூர் எல்எக்ஸ் 7 எஸ்டிஆர் கேப்டன் சீட்ஸ் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை idi டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 33\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஸ்டீயரிங் அட்டவணை collapsible ஸ்டீயரிங் colum\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 160\nசக்கர பேஸ் (mm) 2100\npower windows-front கிடைக்கப் பெறவில்லை\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nஏர் கன்டீஸ்னர் கிடைக்கப் பெறவில்லை\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டர் ஓடோமீட்டர் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 165/65 r14\nanti-lock braking system கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் லாக்கிங் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nசீட் பெல்ட் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் இம்மொபைலிஸர் கிடைக்கப் பெறவில்லை\nக்ராஷ் சென்ஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடாடா வென்ச்சூர் எல்எக்ஸ் 7 எஸ்டிஆர் கேப்டன் சீட்ஸ் நிறங்கள்\nஷாம்பெயின் தங்கம் - டாடா துணிகர\nஎரியும் சிவப்பு - டாடா துணிகர\nஆர்க்டிக் வெள்ளை - டாடா துணிகர\nCompare Variants of டாடா வென்ச்சூர்\nவென்ச்சூர் எல்எக்ஸ் 7 str captain இருக்கைகள் Currently Viewing\nவென்ச்சூர் எல்எக்ஸ் 7 str Currently Viewing\nவென்ச்சூர் இஎக்ஸ் 7 str captain இருக்கைகள் Currently Viewing\nவென்ச்சூர் ஜிஎக்ஸ் 7 str Currently Viewing\nவென்ச்சூர் ஜிஎக்ஸ் 7 str captain இருக்கைகள் Currently Viewing\nஎல்லா வென்ச்சூர் வகைகள் ஐயும் காண்க\nவென்ச்சூர் எல்எக்ஸ் 7 எஸ்டிஆர் கேப்டன் சீட்ஸ் படங்கள்\nடாடா வென்ச்சூர் மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-11-30T18:05:54Z", "digest": "sha1:5KMJJVZD2FIJMUWZXI3NXXP2YLDF6VCR", "length": 9934, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "அர்ஜுன் சம்பத் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசூர்யாவை செருப்பால் அடித்தால் பணம் தருவதாக நான் அறிவிக்கவில்லை.. அர்ஜுன் சம்பத் விளக்கம்\nரஜினிகாந்த் தமிழகத்தில் எழுச்சியை உருவாக்குவார்... சொல்வது யார் தெரியுமா..\nEXCLUSIVE: டாஸ்மாக்குல கூட்டம் கூடலயா.. அதைமட்டும் வேணும்னே அனுமதிச்சா எப்படி: அர்ஜூன்சம்பத் கேள்வி\n\"இங்க கோயில்தான் இருந்தது.. பாதரை கூப்டுங்க\" சாந்தோம் சர்ச்சுக்குள் \"விசாரணை\" நடத்திய அர்ஜுன்சம்பத்\nமிட்டாய் பாபு (எ) முகமது பாபு யார் தெரியுமா.. அர்ஜுன் சம்பத் புது தகவல்.. என்ஐஏ விசாரணை கேட்கிறார்\nகாவி சாயம் பூச முடியாது என்று ரஜினிகாந்த் சொல்ல இதுதான் காரணம்.. அர்ஜுன் சம்பத் வித்தியாச விளக்கம்\nதிருவள்ளுவர் சிலைக்கு பூஜை செய்த அர்ஜுன் சம்பத்.. பின்தொடர்ந்து சென்ற போலீஸ்.. வல்லம் அருகே கைது\nபிள்ளையார்பட்டி திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை, காவி துண்டு அணிவித்த அர்ஜுன் சம்பத்.. பரபரப்பு\nஸ்டாலினுக்கு தூக்கத்தில் கூட ரஜினி நினைப்புதான்.. வந்துருவாரோன்னு.. அர்ஜூன் சம்பத் கிண்டல்\nபெரியார் சிலையை உடைக்கப்போவதாக கூறிய எச் ராஜாவுக்கு அர்ஜூன் சம்பத் பகிரங்க ஆதரவு\nஎன்னது வைகோ கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாரா கலெக்டரிடம் புகார் கொடுத்த அர்ஜுன் சம்பத்\nரஜினி படிக்காதவரா.. சு. சுவாமி மன்னிப்பு கேட்க வேண்டும்.. இல்லாவிட்டால்.. அர்ஜுன் சம்பத் ‘வார்னிங்’\nஅரசியல் வேண்டாம் ப்ளீஸ்... 'அரசியல்வாதியாக' துடிக்கும் ரஜினிகாந்த்தின் பகீர் பேட்டி\nரஜினிகாந்த் தனிக்கட்சிதான் தொடங்குவார்.. யாருடனும் சேர மாட்டார்.. அர்ஜுன் சம்பத் திட்டவட்டம்\nநேத்து அய்யாகண்ணு.. இன்றைக்கு அர்ஜுன் சம்பத்.. ரஜினி ரொம்ப பிசி\nஆர்.கே.நகர் கோதாவில் இந்து மக்கள் கட்சியும் குதித்தது.. தனித்து போட்டி என்கிறார் அர்ஜூன் சம்பத்\nஎங்கபோய் முடியுமோ.. மாட்டிறைச்சி ஆதரவாளர்களுக்கு பன்றிக்கறி சப்ளை: அர்ஜுன் சம்பத் சீண்டல்\nதடையை மீறி ஆம்பூருக்கு செல்ல முயன்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது\nதமிழகத்தில் 1 லட்சம் பேரை 'தாய் மதம்' திருப்புவோம்: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்\nஉயிருக்கு ஆபத்து உள்ளதால் இந்து தலைவர்கள் ஆயுதம் வைத்துக்கொள்ள அனுமதியுங்கள்: அர்ஜுன் சம்பத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/car/2020/05/16140930/1521985/Mahindra-TUV300-BS6-Facelift-Launch-Delayed-Due-To.vpf", "date_download": "2020-11-30T17:59:49Z", "digest": "sha1:HQ34I5BISAG44JZVRTSS2WPI3PGPOVV3", "length": 7920, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mahindra TUV300 BS6 Facelift Launch Delayed Due To Covid-19 Pandemic", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரோனா காரணமாக வேறுவழியின்றி மஹிந்திரா எடுத்த முடிவு\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வேறுவழியின்றி மஹிந்திரா நிறுவனம் எடுத்த முடிவு பற்றி தொடர்ந்து பார்ப்போம்.\nமஹிந்திரா நிறுவனம் டியுவி300 பிஎஸ்6 ஃபேஸ்லிப்ட் மாடல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெளியீட்டுக்கு முன் டியுவி300 காம்பேக்ட் எஸ்யுவி மாடல் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. பின் தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து பணிகளும் முடங்கின.\n2020 மஹிந்திரா டியுவி300 மாடல் மட்டுமின்றி டியுவி300 பிளஸ் மாடலின் வெளியீடும் தாமதமாகி உள்ளது. இரு மாடல்களிலும் பெரும்பாலான அம்சங்கள் ஒரேமாதிரி வழங்கப்பட்டுள்ளது. டியுவி300 பிளஸ் மாடலில் அதிக இருக்கைகளுக்கு தேவையான இடவசதி மட்டும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் இரு மாடல்களும் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது. இரு மாடல்களிலும் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காரின் முன்புறம் மாற்றப்பட்டு புதிய கிரில் மெல்லிய ஸ்லாட்கள், மேம்பட்ட பம்ப்பர் டிசைன், ஸ்போர்ட் வடிவமைப்பில் ஏர் டேம், புதிய ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன.\nமஹிந்திரா டியுவி300 மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் வழங்கப்படுகிறது. இது 98 பிஹெச்பி பவர், 240 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.\nடியுவி300 பிளஸ் மாடலில் பிஎஸ்6 ரக 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 138 பிஹெச்பி பவர், 280 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nநிசான் மேக்னைட் மாடல் முன்பதிவு விவரம்\nபிரீமியம் விலையில் புதிய பிஎம்டபிள்யூ கார் இந்தியாவில் அறிமுகம்\nடாடா கார் இந்திய வெளியீட்டில் திடீர் மாற்றம்\nடொயோட்டா பார்ச்சூனர் பேஸ்லிப்ட் முன்பதிவு விவரம்\nவால்வோ எஸ்60 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nகிராஷ் டெஸ்டில் அசத்திய மஹிந்திரா தார்\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா எக்ஸ்யுவி500 ஸ்பை படங்கள்\nமஹிந்திரா மாடல்களுக்கு ரூ. 3 லட்சம் வரையிலான சலுகை அறிவிப்பு\nஇணையத���தில் லீக் ஆன மஹிந்திரா மராசோ ஆட்டோமேடிக் ஸ்பை படங்கள்\nமஹிந்திரா தார் பேஸ் மாடல் அதன் வலைதளத்தில் இருந்து நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/08/blog-post_13.html", "date_download": "2020-11-30T17:42:15Z", "digest": "sha1:MPMAQXTSO7UE5EKVIXSI5Y74M2LRWAVP", "length": 6118, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "கதிரை கவனம்: ரணில்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கதிரை கவனம்: ரணில்\nடாம்போ August 13, 2020 இலங்கை\nமாகாணசபை தேர்தல் நடைபெறும்வரை ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ், கட்சியை மறுசீரமைக்க வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமைத்துவத்தின்கீழ், கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் இதன்போது, கருத்து வெளியிடப்பட்டுள்ளது.\nபொதுத் தேர்தல் பெறுபேறுகளை ஆராய்ந்த பின்னர் உடனடியாக கட்சியை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நேற்று (12) மேற்கொண்ட கலந்துரையாடலின்போது, இந்த விடயங்கள் பேசப்பட்டுள்ளன.\nரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பு 03 - 05ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் தொடர்பில் இதன்போது தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு ���லைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/01/07/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2020-11-30T16:54:39Z", "digest": "sha1:YUKPLCAM7F77TN3APJQYNFM6OBB3SU6E", "length": 5119, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "காட்டு யானையின் தாக்குதலில் விவசாயி பலி- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகாட்டு யானையின் தாக்குதலில் விவசாயி பலி-\nமட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று, வெள்ளைக்கல்மலைப் பகுதியில், காட்டு யானையொன்றின் தாக்குதலுக்கு உள்ளான விவசாயி ஒருவர், இன்று அதிகாலை உயிரிழந்துள்ளாரென, கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசம்பவத்தில், வந்தாறுமூலை பிரதான வீதியை அண்டி வாழும் 51 வயதான முத்துலிங்கம் சுந்தரலிங்கம் என்பவரே உயிரிழந்தவராவார். குறித்த நபர், மாடுகளைப் பராமரித்துக் கொண்டு அப்பகுதிலுள்ள வாடியில் இருந்தபோது, காட்டிலிருந்து வந்த யானைகளில் ஒன்று, அவரைத் தாக்கிக் கொன்றுள்ளது. இது தொடர்பில், அயல் வாடிகளில் இருந்தவர்கள் கண்டு, பொலிஸாருக்குத் தெரிவித்ததை அடுத்து, சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை, கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.\n« இரு பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற���றம்- இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தேர்தலை பெப்ரவரியில் நடத்த ஏற்பாடு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/gurumoorthy_9.php", "date_download": "2020-11-30T16:28:53Z", "digest": "sha1:XMYHDXRUU4MOVL7BL2MX7ZG6RLZ6IY43", "length": 33814, "nlines": 54, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Article | Gurumoorthy | DMK | Ealam", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஉண்டியல் ஓசையில் ஒடுங்கிப்போன சில்லறை ஓசைகள்.\nஅதெல்லாம் ஒரு பொற்காலம். மகாபலி சக்கரவர்த்தி மறுபிறவி எடுத்து தமிழ்நாட்டை ஆண்டுவந்த காலம். ஆண்டிற்கு ஆறுமாதங்களாவது கிராமத்து வாய்க்கால்களில் தொடர்ந்தாற்போல் தண்ணீர் வந்து கொண்டிருந்த காலம். குளிப்பதற்காக வாய்க்காலுக்குப்போகிறவர்கள் மீன் பிடித்துத் திரும்பிவந்த காலம். துள்ளத்துடிக்க மீன்குழம்பு வைத்து சாப்பிட்ட காலம். துண்டின் ஒரு முனையை கழுத்தில் முடிச்சுப்போட்டுக் கொள்ளவேண்டும். மறுமுனையை இரண்டு கைகளிலும் விரித்துப்பிடித்து, வாய்க்கால் ஓரங்களில் பரத்தித் தூக்கினால் வெள்ளி மீன்கள் துண்டுக்குள் துள்ளிக்கொண்டு கிடக்கும்.\nதுண்டேந்தி மீன்பிடிக்கும் தத்துவத்தை கட்சிக்கு நிதி வசூலிப்பதற்காக ஆதியில் கையாண்டவர்கள் திராவிடக் கட்சிக்காரர்கள்தான். பொதுக்கூட்டங்களிலும், மாநாடுகளிலும் தொண்டர்கள் துண்டேந்தி வருவார்கள். தலைவர்கள் மைக்கில் அறிவிப்பு கொடுப்பார்கள். அப்போதெல்லாம் ரூபாய் நோட்டுக்கள் பணக்காரர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். அதாவது காங்கிரஸகாரர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், துண்டுகளில் சில்லறைக்காசுகள் மட்டுமே துள்ளி விழும். துண்டுகளில் திரட்டப்பட்டவை வெறும் காசுகள் மட்டுமல்ல; உணர்வுகள்; நாம் என்கிற உணர்வு.\nதிராவிட முன்னேற்றக்கழகம் சந்தித்த முதல் தேர்தலில் வெறும் எழுபதாயிரம் ரூபாய் தேர்தல் நிதியாக வசூலிக்கப்பட்டதாக ஒரு செய்தி. அண்ணாவின் கூட்டத்தில் தேர்தல் நிதியாக கோழியும், ஆடும், பறங்கிக்காயும் கொடுக்கப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். மனிதனுக்கு மட்டுமா பரிணாம வளர்ச்சி கட்சிக்கும் பொதுவானதல்லவா பரிணாமம் அதற்கப்புறம் டிக்கெட்டுகள் அச்சடித்து கட்சிநிதி, வளர்ச்சி நிதி, போராட்டநிதி, வழக்குநிதி இப்படியெல்லாம் போய்க்கொண்டிருந்தது இந்த பரிணாமம்.\nஇந்த டிக்கெட்டுகள் எல்லாம் ரூபாய் நோட்டுக்களைப்போல் நாசிக் நகரத்து அச்சகத்தில் அச்சடிக்கப்படவில்லை. உள்ளூர் அச்சகங்களில் சாணிப்பேப்பரில் அதுவும் கட்சிக்காக உழைத்துக் கொண்டிருந்தவர்களின் அச்சகங்களில் ஓசியில் அடித்துக்கொடுக்கப்பட்டதை நான் அறிவேன். யார்வேண்டுமானாலும்...அதாவது கட்சியில் குரல் ஓங்கி ஒலிக்கும் யார்வேண்டுமானாலும் இதுபோன்ற டிக்கெட் புத்தகங்களை அச்சடித்து வசூல் செய்ய வாய்ப்புக் கொடுத்தது இந்த பரிணாமம்.\nஒரு கால கட்டத்தில் திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு தேர்தல் நிதியாக ரூபாய் பத்து லட்சம் வசூல் செய்ய வேண்டும் என்று அண்ணா இலக்கு நிர்ணயித்திருந்தாராம். ஆனால் கலைஞர் பதினோரு லட்சரூபாய் வசூல் செய்து \"திருவாளர் பதினோரு லட்சம்\" என்று அண்ணாவால் பாராட்டுப் பெற்றாராம்.\nஇந்தி எதிர்ப்புப்போராட்ட காலத்தில் போராட்டநிதி வசூல் செய்யப்பட்டதை மறக்க முடியாது. ஒரு ஓவல்டின் டப்பாவில் ஓட்டையை போட்டுக்கொண்டால் உண்டியல் தயார். வழியோடு போகிற அன்றைய பஸ்களை மாணவர்கள் நிறுத்தி உண்டியலை குலுக்குவார்கள். பொதுமக்கள் தாராளமாக அதில் காசு போடுவதற்கு அப்போதெல்லாம் நிறைய காரணங்கள் இருந்தன. மாணவர்கள் டீ குடிப்பதெல்லாம் அன்றைய கால கட்டத்தில் அபூர்வமானது. பெட்டிக்கடைகளில் விற்கும் தின்பண்டங்களே போராட்டக்காரர்களுக்கு போதுமானதாக இருந்தது. ஆரம்பத்தில் உண்டியல் வசூல் பொறுப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டது. அனுபவம் கூடிப்போனபிறகு உண்டியல��கள் உண்மையான கடத்தலுக்கு ஆளாகிப்போயின.\nஆட்சியைப் பிடித்ததும் நாடெங்கும் நடைபெற்ற பாராட்டு விழாக்களை அவசியம் குறிப்பிட்டாகவேண்டும். பத்தடிக்கு ஒரு டியூப் லைட், பாராட்டு பெறும் தலைவர்களுக்கு மலராடை, மலர் கிரீடம், வாள், கேடயம், விளக்குத் தோரணங்கள், அலங்கார வளைவுகள் என்றெல்லாம் கோமாளித்தனமான செலவுகள். இதெற்கெல்லாம் பணம் இருக்கவே இருக்கிறது வசூல். இந்த காலகட்டம் கொஞ்சம் வசதியாகிப் போயிருந்தது. ரசீது புத்தகங்கள் கொஞ்சம் பெரியதாகவும், வரிசை எண்கள் கொடுத்தும் அச்சடிக்கப்பட்டன. தொண்டர்கள் கடமை உணர்வோடு வசூலில் இறங்கினாலும், கணக்கு விஷயத்தில் கொஞ்சம் கட்டுப்பாடு இருந்தது. என்னதான் இருந்தாலும் பொறுப்பாளர்கள் கண்ணியத்திற்குரியவர்கள் இல்லையா இருக்கவே இருக்கிறது வசூல். இந்த காலகட்டம் கொஞ்சம் வசதியாகிப் போயிருந்தது. ரசீது புத்தகங்கள் கொஞ்சம் பெரியதாகவும், வரிசை எண்கள் கொடுத்தும் அச்சடிக்கப்பட்டன. தொண்டர்கள் கடமை உணர்வோடு வசூலில் இறங்கினாலும், கணக்கு விஷயத்தில் கொஞ்சம் கட்டுப்பாடு இருந்தது. என்னதான் இருந்தாலும் பொறுப்பாளர்கள் கண்ணியத்திற்குரியவர்கள் இல்லையா திராவிடக் கட்சியின் வசூல் வரலாற்றில் பிணக்கம் ஏற்பட்டதால்தான் எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறினார் என்பதை இடைச்செருகலாக இந்த இடத்தில் சேர்த்துக்கொள்க.\nஅன்றைய தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சாமானியர்களாயிருந்தனர். அவர்களுக்கு தொகுதிமக்கள் சார்பாக கார் வழங்கவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் \"சட்டமன்ற உறுப்பினர் கார் நிதி\" வசூல் செய்யப்பட்டதை குறிப்பிடாமல் போனால் வரலாறு என்னை மன்னிக்காது. இப்போதெல்லாம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதிமக்கள் சார்பாக ஏன் கார் வழங்கப்படுவதில்லை என்பது தெரியவில்லை.\nநிதிவசூல் பரிமாணத்தில் என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்தாகி விட்டது. வளர்ச்சி நிதி, வழக்கு நிதி, குடும்ப நிதி, போராட்ட நிதி, வறட்சி நிவாரண நிதி, வெள்ள நிவாரண நிதி, போர் நிதி, அகதிகள் நிதி, கட்டிட நிதி என்று பட்டியல் நீண்டுகொண்டே போனது. இயற்கை சக்திகள்கூட இந்த வசூல் விவகாரங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தன என்றால் இவர்களின் அதிர்ஷ்டத்தைப் பாருங்களேன்\nதேர்தல்நிதி வசூல் நுணுக்கங்கள் திரவிடக்க���்சியால் வளர்த்தெடுக்கப்பட்டாலும் இன்று அது எல்லா கட்சிகளிலும் கிளை பரப்பி நிற்பதுதான் ஆச்சரியமான விஷயம். இந்த நுணுக்கத்திற்காக பேடண்ட் உரிமை கோரப்படாதது அதைவிட ஆச்சரியமான விஷயம். இப்போதெல்லாம் தேர்தல் நிதி கேட்கப்படுவதில்லை....ஆமாம்...தேர்தல் நிதி கேட்கப்படுவதில்லை. தேர்தல்நிதி கிழிக்கப்படுகிறது. பல்வேறு நாணயவாரிகளில் அச்சடிக்கப்படும் இந்த ரசீதுகளின் குறைந்தபட்ச தொடக்கம் ஆயிரம் ரூபாய். வியாபாரிகளின் கடை அளவு, வியாபாரத்தின் அளவு, கடை சாலையை ஆக்கிரமித்திருக்கும் இடத்தின் பரப்பளவு, கடையில் இருக்கும் கண்ணாடி ஷோ கேஸ்களின் கனஅளவு, இவற்றையெல்லாம் பொறுத்து அவருக்கு ஒரு ரசீது கிழிக்கப்படும். வழுவழுப்பான பேப்பரில் அழகாக அச்சடிக்கப்பட்ட இந்த ரசீதுகளை தடவிப்பார்த்ததில் என்னுடைய நண்பருக்கு பணத்தை பறிகொடுத்த சோகம் மறந்துபோனது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nகட்சி வசூல்செய்யும் நிதி இப்படியென்றால் வேட்பாளர் தன்னுடைய சொந்த செல்வாக்கில் வசூல் செய்வது வேறு விஷயம். சாதிசெல்வாக்கு மிக்கவரை தேர்தல் வேட்பாளராக நிறுத்தினால் கட்சியில் இருந்து அவருக்கு தேர்தல் நிதி கொடுக்கவேண்டிய அவசியம் இருக்காது. வேட்பாளரின் சாதியைச் சேர்ந்தவர்களும் நண்பர்களும் ஒரு குறிப்பிட்ட தொகையை கவரில்போட்டு வேட்பாளரிடம் கொடுத்து விட்டால் வேட்பாளரின் பணப்பிரச்சினை தீர்ந்தது. ஆட்சிக்கு வந்ததும் தகுந்த கைமாறு செய்துவிடவேண்டியது என்பதுதான் இங்கே எழுதப்படாத ஒப்பந்தம்.\nஇந்த வரிசையில் இப்போது சேர்ந்திருப்பது ஈழத்தமிழர்களுக்கான நிவாரண நிதிவசூல். ஈழத்தமிழர்கள் சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்கும் விடுதலைப்புலிகளின் எதிர்தாக்குதலுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதும், தமிழினத்தை காப்பாற்ற ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவ்வாறு செய்பவர்களை நையாண்டி செய்யவேண்டும் என்ற நோக்கத்திலும் இந்தக்கட்டுரை எழுதப்படவில்லை.\nதமிழ் நாட்டின் பல்வேறு பிரச்சினைகளை மூடிப்புதைக்கும் நோக்கத்தில்தான் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவுக்கரம் நீட்டப்பட்டிருக்கிறது என்று ஐயப்படுவதற்கு போதுமான காரணங்கள் இருப்பதுதான் இந்தக்கட்டுரையின் உந்துசக்தி.\nஅனைத்துக் கட்சிக்கூட்ட���்தின் நடு மையமான தீர்மானமே இரண்டு வாரத்திற்குள் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வோம் என்பதுதான். ஆனால் மழையில் நனைந்தபடி மனித சங்கிலி...கின்னஸ் சாதனை என்றெல்லாம் பிரச்சினை திசைதிரும்பிப் போய்க்கொண்டிருக்கிறது.\nஅதிகபட்ச நடவடிக்கையாக முதல்வர் கருதுவது பிரணாப் முகர்ஜியின் சந்திப்பு மட்டும்தான். தமிழக மக்களின் எதிர்பார்ப்பு அதுவல்ல. ஒட்டுமொத்த மக்கள் பிரதிநிதிகளும் பதவி துறக்கவேண்டும் என்பதும், உணர்வுபூர்வமான ஒற்றுமையை உலகிற்கு சொல்லவேண்டும் என்பதுதான். இன்றைக்கு ஈழப்பிரச்சினையில் தமிழர்கள் எப்படி நடந்து கொண்டார்களோ இதைப்போலத்தான் நாளை எதிர்கொள்ள இருக்கிற கர்நாடக, கேரள பிரச்சினைகளிலும் தமிழர்கள் நடந்து கொள்வார்கள் என்ற எண்ணத்தை விதைக்கத் தவறிவிட்டனர் தமிழக மக்கள் பிரதிநிதிகள்.\nமற்ற கட்சித்தலைவர்கள் எப்படியாவது போகட்டும். குறைந்தபட்சம் முதல்வராவது முன்மாதிரியாக நடந்துகொண்டிருக்கலாம். தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களை அனுப்பி வைத்திருந்தால்கூட இதே பிரணாப் முகர்ஜி சென்னைக்கு வந்திருக்கத்தான் போகிறார். சொல்லப் போனால் சோனியாகாந்திகூட முதல்வரை சமாதானப்படுத்த சென்னைக்கு வந்திருக்கலாம். தமிழக மக்களிடையே சரிந்துவரும் செல்வாக்கை தூக்கிநிறுத்த கிடைத்த ஒரு வாய்ப்பை முதல்வர் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.\nமுதல்வரின் இப்போதைய அறிக்கைகள் மோசத்திலிருந்து மிகமோசம் என்கிற நிலைக்குப் போயிருக்கிறது. மத்திய அரசு இயன்றவரை உதவி வருவதாகவும், அதனுடைய அதிகார எல்லையையும் நாம் உணரவேண்டாமா என்று முதல்வர் இப்போது கேட்கிறார். இந்தக்கேள்வி இதற்குமுன்னரே கிராமத்து டீக்கடை பெஞ்சுகளில் எழுப்பப்பட்டு விட்டது. அனைத்துக்கட்சிக் கூட்டத்தின் தீர்மானங்கள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடியவை என்பது, அந்த தீர்மானங்கள் எழுதப்படும்போது எப்படித் தெரியாமல் போயிற்று இரண்டுமுறை பதவி இழந்த தி.மு.க. மூன்றாவது முறையாக ஒருமுறை தமிழ் உணர்விற்காக பதவி இழந்தால் தமிழ்நாடு ஒன்றும் இப்போதைக் காட்டிலும் இன்னும் இருட்டாகப் போய்விடாது. மாறாக ஃபீனிக்ஸ் பறவைபோல நீங்கள் எழுந்துவரத்தான் அது உதவும்.\nஇதெயெல்லாம் கூட்டிக்கழித்துப் பார்க்கும்போது, நடிகர் விஜயகாந்த் சொல்வதுபோல் மக்கள் பிரச்சினைகளை திசை திருப்புவதற்காகத்தான் இலங்கைத்தமிழர் பிரச்சினையை முதல்வர் கையிலெடுத்துக் கொண்டாரோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அணுசக்தி ஒப்பந்தம் பற்றி இடியோசையாக முழங்கிய கட்சிகளின் குரல்கள் டமார ஒலியாக குறைந்தது. அப்புறம் கீச்சுக்குரலாகி இப்போது மியாவ் மியாவ் ஆக முனகல் கேட்கிறது.\nஒக்கனேக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், முல்லைப்பெரியாறு பிரச்சினை, ரேஷன் அரிசி கடத்தல், ஆற்று மணல் கடத்தல் இவையெல்லாம் எங்கேயோ கேட்டகுரலாகிப் போய்விட்டன. விலைவாசி உயர்வால் ஏழை மக்களின் இன்னல்களை இனிபேசுவாரில்லை. மின்சார தட்டுப்பாடால் வீடுகள் இருண்டுபோனதை விளக்கிச்சொல்ல யாருக்கும் நேரமில்லை. மூடப்பட்ட தொழிற்சாலைகள் வெறும் புள்ளிவிவரங்களில் மூழ்கிப்போய்விட்டன. பருவமழை பொய்த்துப்போனதன் தாக்கம் சம்பா அறுவடைநேரத்தில் வெளிப்படத்தான் போகிறது. விளைந்த நெல்லை கொள்முதல் செய்வதில் இருக்கும் குளறுபடிகளால் நொந்துபோன விவசாயிக்கு ஆதரவுக்கரம் நீட்ட ஆளில்லை.\nகரும்புக்கு கூடுதல் விலை கேட்டு போர்க்கொடி தூக்கும் விவசாயிகள் வாதாடத் தொடங்கிவிட்டர்கள். கரும்பில் இருந்து மின்சாரம் எடுக்கிறீர்கள்; சாராயம் காய்ச்சுகிறீர்கள்; காகிதம் செய்கிறீர்கள்; வெறும் காட்டுக்கருவேல மரம் ஒரு டன் 2,500 க்கு விற்கும்போது கரும்புக்கு ஏன் 2,000 ரூபாய் கொடுக்கக்கூடாது என்று ஆணிஅடித்தாற்போல விவசாயிகள் கேட்கிறார்கள். சாராய வியாபாரத்தால் இலவசங்களை அள்ளி வீசும் நீங்கள் ஏன் அதனுடைய மூலப்பொருள் உற்பத்தியாளருக்கு கூடுதலாக கொடுக்கக்கூடாது தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு கூடுதல் விலை கொடுக்கும் அரசு, மூலப்பொருளான கரும்புச்சக்கையின் சொந்தக்காரனுக்கு கூடுதலாக ஏன் காசு கொடுக்கக்கூடாது தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு கூடுதல் விலை கொடுக்கும் அரசு, மூலப்பொருளான கரும்புச்சக்கையின் சொந்தக்காரனுக்கு கூடுதலாக ஏன் காசு கொடுக்கக்கூடாது....இப்படியெல்லாம் கோரிக்கைகள் வளர்ந்துகொண்டே போகின்றன. மாற்றுவழி தேட வேண்டாமா....இப்படியெல்லாம் கோரிக்கைகள் வளர்ந்துகொண்டே போகின��றன. மாற்றுவழி தேட வேண்டாமா பழக்கப்பட்ட காரியத்தை கையிலெடுத்துக் கொண்டதாகத்தான் நினைக்கத் தோன்றுகிறது...அதுதான் அந்த உண்டியல் வசூல். போகட்டும்...உண்டியல் குலுக்கும் ஓசை அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் யார் எதுசொன்னாலும் தமிழினத்துரோகியாகிப் போய்விடுவான்.\nஇத்தனை சந்தடியிலும் ஒரே ஒரு குரல்மட்டும் விடுதலைப்புலிகளின் இயக்கத்தை தடைசெய்யப்பட்ட இயக்கம் என்று மிகத்துணிவாக கூறிவருகிறது. ஒட்டுமொத்த தமிழகமும் பிழையாகப்பேசும் இந்த குரலுக்குரியவரை வெறுப்பாகப் பார்த்தாலும் சொன்னதையே திருப்பிச்சொல்லும் துணிச்சல் பாராட்டுக்குரியது.\nசினிமாக்காரர்கள் இப்போது நிதி திரட்டியிருக்கிறார்கள். காசோலை வைத்திருப்பவர்களின் வரிசை நீண்டுகொண்டே இருக்கிறது. அமைச்சர்கள் தமிழர்களுக்கு செய்யவேண்டிய கடமையை செய்து விட்டார்கள். இனிமேல் தொழிலதிபர்கள் வரிசையாக வருவார்கள்; அப்புறம் அதிகாரிகள்; அதற்குப் பின்னால் சங்கங்கள்; அரசு ஊழியர்களும் வருவார்கள் வழக்கமான ஒருநாள் ஊதியத்தோடு.\nஆனால் அண்ணாவின் முன்னிலையில் அன்று வைக்கப்பட்ட ஆடு, கோழி, பறங்கிக்காய் போன்ற எதையும் யாரும் கொண்டு வரமாட்டார்கள். அப்படிவைக்ககூடியவர்கள் எல்லாம் இப்போது வெகுதொலைவில் நின்று கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த உண்டியல் குலுக்கும் ஓசை மக்களவைத்தேர்தல் வரை ஓயாது. காசுகள் குலுங்கும் இந்த ஓசை உணர்வுகளின் ஓசை. நாம் என்ற உணர்வை தட்டியெழுப்பும் முயற்சி இது. சிந்தாமல் சிதறாமல் அதிகாரத்தை கைமாற்றிவிட உதவும் ஓசை இது. ஈழத்தமிழனுக்கு உதவும் ஓசை இதுவல்ல.\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-11-30T18:08:14Z", "digest": "sha1:POOH5HFKBYEG5DBMZMURYY3KPHA5I6QV", "length": 4561, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இராபின் ஊட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇராபின் ஊட் அல்லது ராபின் ஹூட் (Robin Hood) ஆங்கில நாடோடிக்கதைகளின் மூலப���பிரதியே இந்த ராபின் உட் கதை.இது இடைக்காலங்களில் உருவாகியக் கதை. ஏழைகளின் பங்களான் எனப்படும் இவன் பெருஞ்செல்வந்தர்களின் செல்வங்களை முறையற்ற வகையில் களவாடி அவற்றை ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்து வாழ்வு நடத்தியவனின் கதை.\nராபின் ஹூட் நினைவாக நாட்டிங்காம் நகரில் வைக்கப்பட்டுள்ள சிலை\nஉண்மை நிகழ்வாக கூறுவதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை.\nஇக்கதையைத் தழுவி பலத் திரைப்படங்கள் , தொலைக்காட்சித் தொடர்கள், மற்றும் நாடகங்கள் மக்களின் ரசனைக்கு ஏற்ப இன்றளவும் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇக்கதையின்படி இவன் வாழ்ந்த இடமாகக் கூறப்படும் இடம் லாக்ஸ்லே, (லாக்ஸ்லே வின் இளவரசன்) நாட்டிங்காம் அரண்மணை அருகில் நடந்தவையாகக் கதைகளில் கூறப்பட்டுள்ளது. கதையின்படி வாழ்ந்த காலம் 16 ம் நூற்றாண்டாக இருக்கலாம் மறைந்தது 17 அல்லது 18 ம் நூற்றாண்டாக இருக்லாம் என கருதப்படுகின்றது.\nதமிழ்த் திரைப்படங்களில் இது போன்ற ஏழைப்பங்காளானாக வரும் கதாபாத்திரங்களுக்கு ராபின் உட் என்னும் அடைமொழியுடன் கூடிய பெயர்களை வைப்பதுண்டு. உதாரணம் நான் சிகப்பு மனிதன்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 நவம்பர் 2018, 09:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz/amg-gle-53/price-in-new-delhi", "date_download": "2020-11-30T17:49:32Z", "digest": "sha1:JJ7LI25D2ECREW476VVHOQTMRDHC4ILQ", "length": 12467, "nlines": 244, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் amg ஜிஎல்இ 53 புது டெல்லி விலை: amg ஜிஎல்இ 53 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\namg ஜிஎல்இ 53 இ‌எம்‌ஐ\namg ஜிஎல்இ 53 காப்பீடு\nsecond hand மெர்சிடீஸ் amg ஜிஎல்இ 53\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ்amg ஜிஎல்இ 53 road price புது டெல்லி ஒன\nமெர்சிடீஸ் amg ஜிஎல்இ 53\nபுது டெல்லி சாலை விலைக்கு மெர்சிடீஸ் amg ஜிஎல்இ 53\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in புது டெல்லி : Rs.1,37,80,879*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமெர்சிடீஸ் amg ஜிஎல்இ 53 Rs.1.37 சிஆர்*\nமெர்சிடீஸ் amg ஜிஎல்இ 53 விலை புது டெல்லி ஆரம்பிப்பத�� Rs. 1.20 சிஆர் குறைந்த விலை மாடல் மெர்சிடீஸ் amg ஜிஎல்இ 53 கூப் மற்றும் மிக அதிக விலை மாதிரி மெர்சிடீஸ் amg ஜிஎல்இ 53 கூப் உடன் விலை Rs. 1.20 சிஆர். உங்கள் அருகில் உள்ள மெர்சிடீஸ் amg ஜிஎல்இ 53 ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் விலை புது டெல்லி Rs. 99.90 லட்சம் மற்றும் பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் விலை புது டெல்லி தொடங்கி Rs. 99.90 லட்சம்.தொடங்கி\namg ஜிஎல்இ 53 கூப் Rs. 1.20 சிஆர்*\namg ஜிஎல்இ 53 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் ஜிஎல்எஸ் இன் விலை\nஜிஎல்எஸ் போட்டியாக amg ஜிஎல்இ 53\nபுது டெல்லி இல் எக்ஸ்3 எம் இன் விலை\nஎக்ஸ்3 எம் போட்டியாக amg ஜிஎல்இ 53\nபுது டெல்லி இல் இக்யூசி இன் விலை\nஇக்யூசி போட்டியாக amg ஜிஎல்இ 53\nபுது டெல்லி இல் 7 சீரிஸ் இன் விலை\n7 சீரிஸ் போட்டியாக amg ஜிஎல்இ 53\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nபுது டெல்லி இல் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் இன் விலை\nஏஎம்ஜி ஜிடி 4-door கூப் போட்டியாக amg ஜிஎல்இ 53\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமெர்சிடீஸ் amg ஜிஎல்இ 53 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா amg ஜிஎல்இ 53 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா amg ஜிஎல்இ 53 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமெர்சிடீஸ் amg ஜிஎல்இ 53 வீடியோக்கள்\nஎல்லா amg ஜிஎல்இ 53 விதேஒஸ் ஐயும் காண்க\nமெர்சிடீஸ் amg ஜிஎல்இ 53\nபுது டெல்லி இல் உள்ள மெர்சிடீஸ் கார் டீலர்கள்\nபசுமை பூங்கா புது டெல்லி 110016\nடி & டி மோட்டார்ஸ்\nடி & டி மோட்டார்ஸ்\nமோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட் புது டெல்லி 110044\nசாணக்யபுரி புது டெல்லி 110021\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் amg ஜிஎல்இ 53 இன் விலை\nநொய்டா Rs. 1.37 சிஆர்\nகாசியாபாத் Rs. 1.37 சிஆர்\nகுர்கவுன் Rs. 1.37 சிஆர்\nகார்னல் Rs. 1.37 சிஆர்\nடேராடூன் Rs. 1.37 சிஆர்\nஜெய்ப்பூர் Rs. 1.39 சிஆர்\nமோஹாலி Rs. 1.38 சிஆர்\nசண்டிகர் Rs. 1.35 சிஆர்\namg ஜிஎல்இ 53 பிரிவுகள்\namg ஜிஎல்இ 53 படங்கள்\namg ஜிஎல்இ 53 வகைகள்\nபயன்படுத்தப்பட்ட amg ஜிஎல்இ 53\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/2-killed-after-bus-hits-into-wall-in-chennai-vadapalani-bus-depot-358336.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-30T17:47:59Z", "digest": "sha1:CXSIRJ7OIPBSP2ZLV4FQJCGP7CQ5RFX7", "length": 16578, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் போக்குவரத்து பணிமனையில் விபத்து.. சுவரில் பேருந்து மோதி இருவர் பலி.. ஓட்டுநர் கைது | 2 killed after bus hits into wall in Chennai Vadapalani bus depot - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. நாளை அறிக்கை ரிலீஸ்.. நாளை அறிக்கை ரிலீஸ்\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nபூத் கமிட்டியைக் குறி வைக்கும் பாஜக.. செம ஸ்கெட்ச்.. \nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nகொரோனா இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பு.. ஆன்டிபாடிகளுடன் பிறந்த குழந்தை.. மருத்துவர்கள் ஆச்சரியம்\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. நாளை அறிக்கை ரிலீஸ்.. நாளை அறிக்கை ரிலீஸ்\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nஎழுத்துக்களே இல்லாத சமஸ்கிருதத்தில் எதற்கு செய்தி ஒளிபரப்பு - வேல்முருகன் கண்டனம்\nநாணய சேகரிப்பில் உலக சாதனை படைத்து சென்னை சிறுவர்கள் அசத்தல்\nகொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகம்.. சென்னையின் பாசிட்டிவ் ஸ்டேட்டஸ்\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nAutomobiles இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் போக்குவரத்து பணிமனையில் விபத்து.. சுவரில் பேருந்து மோதி இருவர் பலி.. ஓட்டுநர் கைது\nசென்னை: சென்னை வடபழனியில் உள்ள போக்குவரத்து பணிமனையில் பேருந்து மோதிய விபத்தில் சுவர் இடிந்து விழுந்ததால் பணிமனை ஊழியர்கள் இருவர் பலியாகிவிட்டனர்.\nசென்னை வடபழனியில் உள்ள போக்குவரத்து பணிமனை உள்ளது. இங்குள்ள பேருந்துகளில் நள்ளிரவு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இதில் டிரைவர்கள், கன்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என பணியில் மும்முரமாக இருந்தனர்.\nஅப்போது பாலமுருகன் என்ற ஓட்டுநர் தனது பேருந்தை எடுத்துக் கொண்டு பராமரிப்பு பணிகள் பார்க்கும் இடத்துக்கு ஓட்டி சென்றார். அப்போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து பணிமனை சுற்றுச் சுவர் மீது மோதியது.\nஇந்த விபத்தில் ஓய்வறையில் படுத்திருந்த பணிமனை ஊழியர்கள் இருவர் பலியாகிவிட்டனர். அவர்கள் பாரதி, சேகர் என தெரியவந்துள்ளது. இருவரும் பணிமனையில் தொழில்நுட்ப பணியாளர்களாக உள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். பின்னர் காயமடைந்தவர்களை சக ஊழியர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.\nஇதையடுத்து பணிமனையிலிருந்து எந்த பேருந்துகளும் இயக்கப்படாததால் பயணிகள் அவதிப்பட்டனர். சிறிது நேரத்துக்கு பின்னர் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. இதனிடையே ஓட்டுநர் பாலமுருகனை போலீஸார் கைது செய்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதமிழகத்தில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. இன்னும் கொஞ்ச நாள்தான்.. அப்பறம் நம்ம இஷ்டம்தான்\nமாஸ்க்கை கழட்டி விட்டு.. இடுப்பில் கை வைத்து.. ஜம்முன்னு நின்ற ரஜினி.. சொக்கி விழுந்த ரசிகர்கள்\nசென்னை பள்ளிக்கரணை, வேளச்சேரி பகுதிகளில் மழை நீர்.. சூப்பர் திட்டத்தை அறிவித்த முதல்வர்\nஅநாகரீக கொலை மிரட்டல் பதிவுகள் இதயத்தை நொறுக்குகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான்\nஜெகத்ரட்��கனை கைது செய்யக் கூடாது.. ஜனவரி 5ம் தேதி வரை தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nஆஹா.. இன்னிக்கு ரஜினி.. நாளைக்கு கமல்.. முக்கிய முடிவு அறிவிப்பா.. என்னாவா இருக்கும்.. ஒரே பரபரப்பு\nஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஹைகோர்ட் உத்தரவு\nசமஸ்கிருத செய்தித் திணிப்பு.. தமிழினம் ஒருபோதும் ஏற்காது.. தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்\nஎனக்கு என் உயிரை பற்றி எல்லாம் கவலை இல்லை... உருகிய ரஜினி.. கதறிய நிர்வாகிகள்.. நெகிழ்ச்சி காட்சிகள்\nதோற்க விரும்பலை.. ஸ்ட்ரெயிட்டா ஆட்சியேதானாம்... லாஜிக்கே இல்லாத ரஜினி பேச்சால் ஷாக்கில் மா.செ.க்கள்\nவேஷ்டி வரை முடிவெடுக்க வேண்டும்.. 3 மாதத்தில் ரஜினிக்கு இதுவெல்லாம் சாத்தியமா\nஅடித்து தூக்கிய எடப்பாடியார்.. 3வது முறையாக பூட்டப்பட்டு.. மீண்டும் திறக்கப்படும் மெரீனா..\nஉடல்நிலை... டாக்டர்கள் அறிவுரையை ஏற்கனுமே... ரஜினி சூசகம்... அப்ப அரசியலுக்கு வராமலேயே 'முழுக்கு'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai bus accident vadapalani சென்னை பேருந்து விபத்து வடபழனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/hyderabad-floods-man-washed-away-in-hyderabad-as-locals-shout-for-help-400414.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-30T17:35:30Z", "digest": "sha1:SARPYFLXUCFABYDSDTTVQCZRM7Z444XW", "length": 20353, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "Hyderabad Floods : கடை வீதி.. இத்தனைக்கும் பயங்கர மேடு,, வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நபர்! | Hyderabad Floods : Man Washed Away In Hyderabad As Locals Shout For Help - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. நாளை அறிக்கை ரிலீஸ்.. நாளை அறிக்கை ரிலீஸ்\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nபூத் கமிட்டியைக் குறி வைக்கும் பாஜக.. செம ஸ்கெட்ச்.. \nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nகொரோனா இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பு.. ஆன்டிபாடிகளுடன் பிறந்த குழந்தை.. மருத்துவர்கள் ஆச்சரியம்\nஎழுத்துக்களே இல்லாத சமஸ்கிருதத்தில் எதற்கு செய்தி ஒளிபரப்பு - வேல்முருகன் கண்டனம்\nபாஜக வேட்பாளரை மேயராக்குங்கள்.. ஹைதராபாத்தில் நிசாம் ஆட்சி முடிந்து மினி இந்தியாவாக வளரும்.. அமித்ஷா\nவிவசாயிகள் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என சொல்லவே இல்லை: அமித்ஷா\nஹைதராபாத் மேயர் பதவி பாஜகவை சேர்ந்தவருக்குதான்... அலட்டாமல் அடித்து சொல்லும் அமித்ஷா\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்..யோகி ஆதித்யநாத்தை தொடர்ந்து களத்தில் அமித்ஷா- அனல் பறக்கிறது\nஉங்கள் மொத்த சந்ததியும் அழிந்து போகலாம்.. ஒரு நாளும் ஹைதராபாத் பெயரை மாற்ற முடியாது.. ஓவைசி ஆவேசம்\nகொரோனா:ஊசிக்கு பதில் மூக்கில் போடும் சொட்டு மருந்தாக தயாரிக்க முயற்சி: 'பாரத் பயோடெக்' கிருஷ்ண எல்லா\nAutomobiles இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nSports கோவா அணியுடன் மோதும் நார்த்ஈஸ்ட் யுனைடெட்.. வெற்றிக்கணக்கை துவக்க கோவா அணி தீவிரம்\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nHyderabad Floods : கடை வீதி.. இத்தனைக்கும் பயங்கர மேடு,, வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நபர்\nஹைதராபாத்: கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் வரலாறு காணாத வெள்ளத்தை சந்தித்துள்ளது. இந்த வெள்ளத்தில் ஒருவர் அடித்துச்செல்லப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உதவி கேட்டு கூக்குரலிடும் அவர் மீட்கப்பட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.\nஹைதராபாத்தில் பலத்த மழை.. கோர தாண்டவம் ஆடிய வெள்ளம் - வீடியோ\nஹைதராபாத்தின் ஃபலக்னுமாவுக்கு அருகிலுள்ள பார்காஸில் வெள்ளம் பயங்கரமாக பாய்ந்தோடுகிறது இதன்அருகில் தான் முச�� ஆறு ஓடுகிறது.\nஹைதராபாத் செகந்திராபாத்தை இணைக்கும் அந்த இடத்தில் பெரிய பாலம் உள்ளது. அந்த பாலத்தை தொட்டு செல்லும் அளவுக்கு வெள்ளம் பாய்ந்தோடுகிறது. அந்த பகுதி மொத்தமும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.\nஹைதராபாத் மழை: வீடு இடிந்து விபத்து 2 மாத குழந்தை உட்பட 10 பேர் பலி\nஃபலக்னுமா அருகே கடை வீதியில் பாய்ந்தோடும் வெள்ளத்தில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். அவர் கம்பத்தை பிடித்து தப்ப முயற்சிக்கிறார். ஆனால் வலுவான நீரோட்டம் காரணமாக அவரது முயற்சிதோல்வியில் முடிகிறது, இறுதியில் அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அவரை பொதுமக்கள் காப்பாற்றினார்களா என்பது தெரியவில்லை. அவர் நீரில் அடித்துச்செல்லப்படுவதை அங்குள்ள மக்கள் வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.\nஹைதராபாத்தின் பல பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 20 செ.மீ மழை பெய்துள்ளது. ஒட்டுமொத்தமாக நகரில் சுமார் 26 செமீ மழை பெய்திருக்கிறது. இது கடந்த 2015ம் ஆண்ட டிசம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் பெய்த மழை அளவு ஆகும்.\nகார்கள், கனரக வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுகின்றன. வேகமாக பாய்ந்தோடும் வெள்ளத்தில் நிற்க முடியாமல் அவை வெள்ளத்தில் மிதந்து செல்லும் காட்சிகள் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.\nசாலைகளில் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து கிடக்கின்றன. கார்கள் அதில் சிக்கி நகர முடியாமல் உள்ளன. மின் கம்பங்கள் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. யாராவது உதவிக்கு வரமாட்டார்களா என்று எதிர்நோக்கி மக்கள் தவித்து வருகிறார்கள். சில இடங்களில் வீடுகளின் முதல் தளம் வரை கூட தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஹைதராபாத் மற்றும் விமான நிலையத்தை இணைக்கும் ஆரம்கார் பகுதி முழுவதும் வெள்ளத்தால் காணப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகோவிஷீல்டு : 2 வாரங்களில் அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டு வர விண்ணப்பம் : சீரம்\nஹைதராபாத் தேர்தல்.. வாயை விட்ட டிஆர்எஸ் தலைவர்கள்.. கெட்டியாக பிடித்துக் கொண்ட ஜேபி நட்டா\nஅந்த வெற்றி தான் காரணம்.. இப்போது ஹைதராபாத்.. மொத்தமாக குவிந்த பாஜக தேசிய தலைவர்கள். கேசிஆர் ஷாக்\nஇஸ்லாமியர்களின் ஏக பிரதிநிதித்துவ கட்சியாக 2021-��் உருவெடுக்கும் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி\nமீண்டும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் கேசிஆர்\nஹைதராபாத் அருகே 30 குரங்குகள் பலி.. விஷம் வைத்து கொலையா என விசாரணை\nஇந்தியா வந்தாச்சு ரஷ்ய கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் v.. அடுத்து கிளினிக்கல் டிரையல் ஆரம்பம்\nபீகாரில் அத்தனை பெரிய கட்சிகளும் தீண்டதகாதவர்களாக நடத்தின- 'கிங் மேக்கராக' உருவெடுத்த ஓவைசி\nடிஆர்எஸ்சின் இரும்பு கோட்டை.. உள்ளே புகுந்து கொடி நாட்டிய பாஜக.. அப்படியே ஆடிப்போன சந்திரசேகர ராவ்\n\"பத்திக்கிச்சு\".. புஷ்பாவே புருஷன் ஆன \"மேட்டர்\".. சிம்ரனின் காதல் லீலைகள்.. கதிகலங்கி போன கர்னூல்..\nசமையல்கார பெண்ணிடமும்.. ஒருத்தரையும் விடலை.. மொத்தம் 10 பேர்.. ஆனால் வயசு 24 தான்.. ஷாக்\nதெலுங்கானா பதுகம்மா : மலர்களால் அலங்கரித்து கோலாட்டம் ஆடி கொண்டாடிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்\nஹைதராபாத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேய் மழை.. அள்ளிக் கொடுத்த தெலுங்கு நடிகர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhyderabad rain flood telangana ஹைதராபாத் மழை வெள்ளம் தெலுங்கானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twominutesnews.com/2020/11/03/vijays-master-movie-will-not-release-for-diwali-producer-confirmed/", "date_download": "2020-11-30T16:27:08Z", "digest": "sha1:OXKKCO5ZDJFD6QP27HM2FPESU3S5NYEP", "length": 9991, "nlines": 87, "source_domain": "twominutesnews.com", "title": "Vijay’s Master Movie Will Not Release For Diwali Producer Confirmed – Two Minutes News", "raw_content": "\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\n“முகமது சிராஜ் தந்தை திடீர் மரணம் கடைசி முறை தந்தை முகத்தை பார்க்க முடியாமல் தவிக்கும் சிராஜ் \nஎல்லாதையும் தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தால் வருங்காலம் இப்படி தான் இருக்கும்\n“வயதை காரணம் சொல்லி நீக்கிட்டாங்க” IRFAN PATHAN சொன்னதுக்கு ஆதரித்த HARBHAJAN\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nகொரோனா பிரச்சனை காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் Ott தளத்தில் வெளியாகி வருகிறது. ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் கொரோனா பிரச்சனை முடிந்த பின்னர் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யா தனது ‘சூரரை போற்று’ படத்தை Amazon OTT தளத்திற்கு விற்றுவிட்டார். கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் பிரைமில் இந்த திரைப்படம் வெளியாகஇருந்த நிலையில் தற்போது வரும் நவம்பர் 12 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.\nஇதனால் தமிழ்த் திரையுலகினர் பலரும் ஆச்சரியமடைந்தனர். ஏனென்றால், தென்னிந்தியத் திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் பெரிய ஹீரோ படமாக ‘சூரரைப் போற்று’ அமைந்துள்ளது. அதே போல மாஸ்டர் திரைப்படமும் OTTயில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், மாஸ்டர் படம் கண்டிப்பாக OTT தளத்தில் வெளியாவது என்று தயாரிப்பாளர்கள் சிலர் நம்பிகை தெரிவித்து இருக்கின்றனர். மேலும், மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தெரிவித்த போது கூட ரசிகர்களுக்காக நடிகர் விஜய் மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் தான் வெளியிட ஆசைபடுகிறார் என்று கூறியிருந்தார்.\nசமீபத்தில் மாஸ்டர் படமும் அமேசானில் வெளியாகுமா என்று ட்விட்டரில் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள Amazon நிறுவனம், இது தொடர்பாக நாங்கள் இன்னும் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. விரைவில் இது குறித்து செய்திகள் வரும் என்று கூறி இருந்தது. தற்போது தமிழகத்தில் வரும் நவம்பர் 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 1122 தியேட்டர்கள் திறக்க தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதனால் மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.\nஇப்படி ஒரு நிலையில் ‘மாஸ்டர்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகாது என்று படத்தின் தயாரிப்பாளர் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே வரும் நவம்பர் 10 ஆம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டள்ளது. எனவே, மாஸ்டர் போன்ற பெரிய திரைப்படங்களுக்கு 50 சதவீத ரசிகர்கள் மட்டும் படம் பார்க்க வந்தால் வசூலில் பாதிப்���ு ஏற்படும் என்று இந்த முடிவை எடுத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2019/11/121119.html", "date_download": "2020-11-30T18:28:14Z", "digest": "sha1:X7PDOHKRXXLKKOPNBEE743JXNU5GJBKG", "length": 16060, "nlines": 409, "source_domain": "www.kalviexpress.in", "title": "பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.11.19", "raw_content": "\nHomeபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.11.19\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.11.19\nஎனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்\nஎவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.\nதூரத்துப் பச்சை தான் கண்ணுக்கு அழகு.\n1. சோம்பல் என்னை வறுமைக்கு வழிநடத்தும்.\n2. எனவே தேனீ போலும், எறும்பு போலும் சுறுசுறுப்பாக இருப்பேன்.\nஇந்த உலகத்தில் அன்பு தான் எல்லாவற்றையும் அள்கிறது. அன்பை கொடுத்து இன்பத்தைப் பெறுங்கள்.\n1. மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி எவ்வாறு அழைக்கப்படுகிறது\n2. மனவளர்ச்சி குன்றியோருக்கான ஒலிம்பிக் போட்டி எவ்வாறு அழைக்கப்படுகிறது\n• Dermatology – study of skin. தோல் மருத்துவம். இது மனித உடலின் தோலினைப் பற்றிய மருத்துவத்தின் ஒரு பிரிவு ஆகும். முடி, நகங்கள், தோல் மற்றும் இவற்றினைப் பாதிக்கும் நோய்கள் பற்றிய படிப்பு ஆகும்.\nகருப்பு டீயில் ஃப்ளுரைடு இருப்பதால் பல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது.\nஒரு காட்டில் யானை ஒன்று வாழ்ந்து வந்தது. அதற்கு நண்பர்கள் யாரும் இல்லாததால் அந்த காட்டில் நண்பர்களை தேடிச் சென்றது. யானை முதலில் மரத்தில் ஒரு குரங்கை பார்த்தது. அந்த குரங்கிடம் சென்று நீ என்னை நண்பனாக ஏற்றுக் கொள்வாயா என்று கேட்டது. அதற்கு அந்த குரங்கு நீ பெரிய உடம்பினைக் கொண்டுள்ளாய். அதனால் என்னை போல் உன்னால் மரத்திற்கு மரம் தாவ முடியாது. ஆகவே உன்னை நண்பனாக ஏற்று கொள்ள முடியாது என்று குரங்கு சொன்னது.\nஅடுத்ததாக யானை, முயல் ஒன்றை பார்த்தது. அந்த முயலிடம் சென்று என்னை நண்பனாக ஏற்றுக்கொள்வாயா என்று கேட்டது. அதற்கு அந்த முயல் நீ பெரிய உடம்பினை கொண்டுள்ளாய் அதனால் உன்னால் என்னை போல் வேகமாக ஓடமுடியாது என்று சொன்னது. அடுத்ததாக யானை, தவளை ஒன்றை பார்த்தது. அந்த தவளையிடமும் சென்று என்னை உன் நண்பனாக ஏற்று கொள்வாயா என்று கேட்டது. அதற்��ு தவளை என்னை போல் உன்னால் தாவ முடியாது. ஆதலால் உன்னை என் நண்பனாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னது.\nகடைசியாக யானை, நரி ஒன்றை பார்த்தது. அதனிடமும் சென்று என்னை உன் நண்பனாக ஏற்றுக்கொள்வாயா என்று கேட்டது. நரியும் நீ உடம்பளவில் பெரியவனாக உள்ளாய். ஆதலால் உன்னை நண்பனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னது. யானை கவலையில் தனது இடத்திற்குச் சென்றது.\nஅடுத்த நாள் காலையில் விலங்குகளின் சத்தம் கேட்டு அங்கு ஓடி கொண்டிருந்த கரடியிடம் ஏன் ஓடுகிறீர்கள் என்று யானை கேட்டது. அதற்க்கு கரடி இங்கு உள்ள விலங்குகளை ஒன்று ஒன்றாக புலி கொன்று சாப்பிட்டு வருகிறது. அதனால்தான் நாங்கள் ஓடுகிறோம் என்று சொல்லி கொண்டே ஓடியது.\nயானை இதற்கு ஒரு வழி கொண்டு வரணும் என்று நினைத்து புலியிடம் சென்றது. புலியை பார்த்து ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டது. அதற்கு அந்த புலி, இது உனக்கு தேவையில்லாத விஷயம் என்று சொன்னது. யானை அதற்கு பாடம் கற்பிக்கும் வகையில் அதனை தனது காலால் உதைத்து தள்ளியது. காயத்துடன் அந்த புலி அந்த காட்டை விட்டு தலை தெரிக்க ஓடியது.\nஇதனை கண்ட அங்கு உள்ள விலங்குகள் நீ உடம்பில் பெரியவன் அல்ல நீ இனி எங்கள் நண்பன் என்று சொல்லி யானையை நண்பனாக ஏற்று கொண்டன.\n* சென்னை உயர் நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் ஏ.பி.சாஹி.\n* சத்யபாமா பல்கலைக்கழகம் வழங்கும் பகுதிநேர எம்.இ., எம்.டெக். பட்டம் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n* சென்னை -யாழ்ப்பாணம் தினசரி விமான சேவை நேற்று தொடங்கியது.\n* இந்தியாவின் இளம் வீரரான சவுரப் சவுத்ரி 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் 244.5 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.\n* வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\nநிவர் புயல் காரணமாக நாளை (26.11.2020 )16மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/128371/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%0A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%0A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81--%0A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-30T16:34:53Z", "digest": "sha1:KBS4ZBWO6MMQ74X7UGW4EHWAJ5SJRP33", "length": 6786, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை முன்கூட்டியே உருவானது - சென்னை வானிலை மையம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு நிதி ஒதுக்கீடு\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசிக்காண சிறப்பு த...\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீனவர்களுக்கு எச்சரிக்...\nஐ ஏ எஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வ...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை முன்கூட்டியே உருவானது - சென்னை வானிலை மையம்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை முன்கூட்டியே உருவானது - சென்னை வானிலை மையம்\nதெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வரும் 25ஆம் தேதி தமிழகக் கடற்கரை - காரைக்கால் அருகே காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகக் கரையை நெருங்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.\nஇது சென்னையி���் இருந்து 1200 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 1100 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஇந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், இது வரும் 25ஆம் தேதி தமிழகக் கடற்கரை - காரைக்கால் அருகே கரையை நெருங்கும் எனவும் தெரிவித்துள்ளது.\nஇதனால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் மிகக் கனமழை பெய்யக் கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்ப்பு..\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nவேளாண் சட்டங்களின் பயன்கள் வருங்காலங்களில் தான் தெரியும் ...\nதென் மாவட்டங்களில் 3 நாள் கனமழைக்கு வாய்ப்பு\n' அது ஒன்றுதாங்க எங்களுக்கு அடையாளம்\n’ - ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/151979/", "date_download": "2020-11-30T17:06:07Z", "digest": "sha1:D7WU64STI6DA6NMT43YXKJSS3PH4LHGV", "length": 10040, "nlines": 141, "source_domain": "www.pagetamil.com", "title": "20வது திருத்தத்தில் மேலும் 3 திருத்தங்கள்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n20வது திருத்தத்தில் மேலும் 3 திருத்தங்கள்\nஅரசியலமைப்பில் 20 வது திருத்தத்தில் மேலும் மூன்று திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை முடிவு செய்துள்ளது.\nநேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, அமைச்சரவை எண்ணிக்கை மற்றும் தணிக்கை சேவைகள் ஆணையத்தின் அமைப்பு தொடர்பாக அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தில் உள்ள உட்பிரிவுகள் மாறாமல் இருக்கும்.\nஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை, தேசிய பாதுகாப்பு அல்லது தேசிய அனர்த்தம் தொடர்பான பிரச்சினைகள் தவிர, அவசரகால மசோதாக்களை நாடாளுமன்றத்திற்கு வழங்குவதை மட்டுப்படுத்தவும் முடிவு செய்துள்ளது.\nஇந்த திருத்தங்கள் அரசியலமைப்பின் 20 வது திருத்தம் குறித்த விவாதத்தின் குழு நிலை கூட்டத்தின் முடிவில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அரச வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஜனாதிபதி அரசாங்க நாடாள��மன்றக் குழுவைச் சந்தித்து, அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசாங்கக் குழு உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு செல்லும் பாதை இதுதான்\nசிவாஜிலிங்கம், ரவிகரனின் வழக்கு ஒத்திவைப்பு\nமட்டக்களப்பிற்கும் திருகோணமலைக்குமிடையில் புயல் கடக்கலாம்: கடலிலுள்ள மீனவர்களை கரை திரும்ப அறிவுறுத்தல்\nகார்த்திகை விளக்கீட்டிற்கு தீபம் ஏற்ற யாழ் பல்கலைக்கழகம் தடை விதித்திருப்பது\nபிரித்தானியின் கொலனித்தீவில் ஆளுனராக நியமிக்கப்பட்ட ஈழத்தமிழ் வம்சாவளி பெண்\nஅந்தரங்க வீடியோவை வெளியிடப் போவதாக மிரட்டி பெண்ணை 4 வருடங்கள் துஷ்பிரயோகம் செய்தவர்கள் கைது\nதனி விமானத்தில் செல்லும் இலங்கை யானை: உலகின் தனிமையான யானைக்கு விடுதலை (VIDEO)\nபவுண்டரி, சிக்ஸர் மூலம் 88 ரன்கள் சேர்த்து சதம் அடித்த பிலிப்ஸ்: மே.இ.தீவுகளை நசுக்கி...\n‘தாயுடன் உறவிலிருந்த இலங்கையரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன்’: ஜப்பான் சிறுமி புதுக்குண்டு\nஇந்தவார ராசி பலன்கள் (30.11.2020- 6.12.2020)\nயாழ் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு செல்லும் பாதை இதுதான்\nயாழ்ப்பாணத்தில் உள்ள வளி மண்டலவியல் திணைக்களத்துக்குச் சென்று வருவதற்கு உகந்த பாதை வசதிகள் இன்மையால் அசௌகரியமான நிலை காணப்படுகிறது. இயற்கை அனர்த்தம், புயல் அபாயம் போன்ற இடர்காலங்களின் போது, பொது மக்களுக்குத் தேவையான அவதானிப்புத்...\nசிவாஜிலிங்கம், ரவிகரனின் வழக்கு ஒத்திவைப்பு\nபுதிய தாழமுக்கம் இலங்கையை ஊடறுத்த கடக்க சாத்தியமுள்ள 3 வழிகள்\nமட்டக்களப்பிற்கும் திருகோணமலைக்குமிடையில் புயல் கடக்கலாம்: கடலிலுள்ள மீனவர்களை கரை திரும்ப அறிவுறுத்தல்\nசுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/indian-cricketer-shreyas-iyer-most-luxurious-cars-list-024924.html", "date_download": "2020-11-30T18:17:27Z", "digest": "sha1:XNNRTMREGV2OAWBYCUUGTXH5DWJLRXXD", "length": 21446, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்திய கிரிக்கெட் வீரர்களில் இவர் சற்று வித்தியாசமானவர்... ஏன் தெரியுமா? வெளிவராத தகவல்!! - Tamil DriveSpark", "raw_content": "\nஎலெக்ட்ரிக் காரில் சார்ஜ் தீர்ந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க\n4 min ago மஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க திட்டமிட்டவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது\n11 min ago 2021 மாருதி செலிரியோவின் விலை குறைவான வேரியண்ட்- மறைப்புகளுடன் சாலையில் சோதனை\n49 min ago அடேங்கப்பா... இந்தியாவின் 6வது மிகப்பெரிய கார் ஏற்றுமதி நிறுவனமாக உருவெடுத்தது கியா...\n2 hrs ago கம்பெனி சொன்னதே 107 கிலோ மீட்டர்தான்... கிடைத்ததோ 139 கிலோ மீட்டர் மைலேஜ்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓனர் பெருமிதம்...\nMovies காத்துவாக்குல ரெண்டு காதல்…டிசம்பரில் படப்பிடிப்பு ஆரம்பம் \nSports 11ம் தேதி சோதனை... பிட்னசில் தேர்வாகி இந்திய அணியில் மீண்டும் இணைவாரா ரோகித்\nNews ஆஹா.. இன்னிக்கு ரஜினி.. நாளைக்கு கமல்.. முக்கிய முடிவு அறிவிப்பா.. என்னாவா இருக்கும்.. ஒரே பரபரப்பு\nFinance கிராமங்களில் ஏடிஎம் பயன்பாடு உயர்வு.. என்ன காரணம்..\nLifestyle ஸ்வீட் கார்ன் மசாலா\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய கிரிக்கெட் வீரர்களில் இவர் சற்று வித்தியாசமானவர்... ஏன் தெரியுமா\nஇந்திய கிரிக்கெட் அணியின் பிரபல விளையாட்டு வீரர்களில் ஒருவரான ஸ்ரேயாஸ் ஐயர் பற்றிய சிறப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nஇந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் தொழிலதிபர்களின் சொகுசு வாழ்க்கையையேத் தோற்கடிக்குமளவிற்கு அதிக லக்சூரி வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக, தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியின் வாழ்க்கை முறை மற்றும் அவர் பயன்படுத்தும் விலையுயர்ந்த கார்கள் பலருக்கு எட்டாக் கனியாக இருக்கின்றது.\nஅத்தகைய சொகுசு வாழ்க்கையை அவர் வாழ்ந்து வருகின்றார். இவரைப் போலவே பல விளையாட்டு வீரர்கள் அதிக லக்சூரி வாழ்க்கைக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றனற். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர்களில் ஒருவரான ஸ்ரேயாஸ் ஐயர், மிகவும் சாதாரணமான கார் ஒன்றை அவரது பயன்பாட்டில் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅதாவது, அவரிடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ20 ஸ்போர்ட்ஸ் மாடல் கார் பயன்பாட்டில் இருப்பதாக கூறப்படுகின்றது. இது சற்று விலையுயர்ந்த பிரீமியம் காராக இருந்தாலும், பிற விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தி வரும் பல கோடி மதிப்புள்ள கார்களைக் காட்டிலும் மிகக் குறைந்த விலைக் காராக காட்சியளிக்கின்றது. அதேசமயம் அவரிடத்தில் சில விலையுயர்ந்த கார்களும் இருக்கின்றன. இதுகுறித்த தகவலையே இந்த பதிவில் பார்க்கவிருக்கின்றோம்.\nஸ்ரேயாஸ் வாங்கிய முதல் கார் இதுவே ஆகும். பல முறை ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இதைக் கூறியிருக்கின்றார். கார்கள் மீதிருக்கும் அதீத ஆர்வத்தின் காரணமாக இக்காரை அவர் வாங்கியிருக்கின்றார். எனவேதான் தற்போதும் அவரிடத்தில் ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் கார் பயன்பாட்டில் இருக்கின்றது.\nஹூண்டாய் நிறுவனம் மிக சமீபத்தில்தான் ஐ20 மாடலின் புதிய தலைமுறை வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. சன் ரூஃப், கவர்ச்சியான புதிய தோற்றம் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் இக்கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. தற்போது இக்காருக்கு ரூ. 21 ஆயிரம் முன் தொகையில் புக்கிங் நடைபெற்று வருகின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 6.50 லட்சம் ஆகும்.\nஹண்டாய் ஐ20 காரை அடுத்து ஸ்ரேயாஸ் வாங்கிய முதல் விலையுயர்ந்த மற்றும் லக்சூரி காராக ஆடி எஸ்5 இருக்கின்றது. இக்காரை அவர் கடந்த ஆண்டே அவர் வாங்கியதாகக் கூறப்படுகின்றது. இதனை அவரே ஊடகத்திற்கு அண்மையில் தெரிவித்திருந்தார். இக்காரை தனக்கு பிடித்தமான நார்டே கிரே நிறத்திற்கு அவர் அப்கிரேட் செய்திருக்கின்றனர்.\nஇந்த தனித்துவமான வண்ணம் கொண்ட காரில் அவர் பயணித்ததை அவரின் ரசிகர்கள் கண்டிருக்கின்றனர். இந்த கார் 0-100 கிமீ எனும் வேகத்தை வெறும் 4.5 செகண்டுகளிலேயே தொட்டுவிடும். எனவேதான் இக்காரை அவர் அதிகம் நேசிக்கின்றார். மேலும், ஸ்ரேயாஸுக்கு பிடித்தமான காராகவும் இது இருக்கின்றது\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் விலையுயர்ந்த கார் ஒன்றை தான் பயன்படுத்தி வருவதாக அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றி ஸ்ரேயாஸ் கூறியிருந்தார். ஆனால், அந்த கார் மாடல் பற்றிய தகவலை அவர் வெளியிடவில்லை. இருப்பினும், தான் பயன்படுத்தும் கார்களிலேய அதிக விலைக் கொண்ட கார் இதுவே என அவர் கூறினார். அக்காரின் விலை சுமார் 35 லட்சம் ரூபாய் என அவர் கூறினார்.\nமஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க திட்டமிட்டவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் வ���லை உயர்கிறது\nகனரக லாரியுடன் மோதிய கார்... சிறு காயம் கூட இல்லாமல் வெளியே வந்த டிரைவர்... எந்த நிறுவனத்தின் தயாரிப்பு தெரியுமா\n2021 மாருதி செலிரியோவின் விலை குறைவான வேரியண்ட்- மறைப்புகளுடன் சாலையில் சோதனை\nஷோரூமை விட்டு வெளியேகூட முழுசா வரல... அதுக்குள்ள புத்தம் புது காரை போலீஸ் தூக்கிட்டாங்க... ஏன் தெரியுமா\nஅடேங்கப்பா... இந்தியாவின் 6வது மிகப்பெரிய கார் ஏற்றுமதி நிறுவனமாக உருவெடுத்தது கியா...\nவழி தவறி வந்தவரை பார்த்து மிரண்டுபோன ஆட்டோக்காரர்... அந்த இடத்துல நீங்க இருந்தாகூட அப்படிதான் ஆடிப்போயிருப்பீங்க\nகம்பெனி சொன்னதே 107 கிலோ மீட்டர்தான்... கிடைத்ததோ 139 கிலோ மீட்டர் மைலேஜ்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓனர் பெருமிதம்...\nகட்டுமான பணி தொடங்கியது... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது புதிய வகை சாலை... இதோட ஸ்பெஷல் என்னனு தெரியுமா\nதற்போதைய கார்களுக்கு டஃப் கொடுக்கும் தோற்றத்தில் 2009 மஹிந்திரா ஸ்கார்பியோ\nமரடோனாவின் ஃபெராரி எஃப்40 காருக்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா\nபெரிய காற்றடைக்கப்பட்ட பலூனிற்குள் காட்சியளித்த டாடா கார்... இப்படி ஒரு பாதுகாப்பு வசதியை இதுவர யாருமே கொடுக்கல...\nஹெல்மெட் விஷயத்தில் வருகிறது புதிய ஆர்டர்... புது விதி என்ன கூறுகிறது என தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nசார்ஜிங் நிலையத்தை வீட்டுக்கே கொண்டு வரலாம்... அதுவும் ரொம்ப மலிவு விலையில்... இவ்ளோ கம்மி விலையா\nபுதிய ஹோண்டா ரிபெல் 1100 க்ரூஸர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்\nகார் ஓடிக்கொண்டிருக்கும்போது மேற்கூரை திடீரென பறந்து போகலாம்... சர்ச்சையில் முன்னணி நிறுவனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/amazon-great-india-festival-sale-2020-offers-on-redmi-smartphones-and-more-details-027178.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-30T16:46:21Z", "digest": "sha1:AM4P6QX4OLOPAIGCEH25ONGXPBNM3YFQ", "length": 19570, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை: குறைந்த விலையில் கிடைக்கும் ரெட்மி போன்களின் பட்டியல்.! | Amazon Great India Festival Sale 2020: Offers On Redmi Smartphones And More Details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n15 hrs ago விஐ வழங்கும் 6ஜிபி போனஸ் டேட்டா: எந்தெந்த ரீசார்ஜ் திட்டங்களுக்கு தெரியுமா\n15 hrs ago ��ருந்தாலும் விலை ரொம்ப கம்மி: டெக்னோ போவா ஸ்மார்ட்போன் டிசம்பர் 4 அறிமுகம்\n1 day ago ரூ. 74 விலையில் புதிய ஒன்பிளஸ் 7T வாங்கலாம்.. ஆனால், ஒரு சின்ன டிவிஸ்ட் இருக்கு..\nNews பாஜக வேட்பாளரை மேயராக்குங்கள்.. ஹைதராபாத்தில் நிசாம் ஆட்சி முடிந்து மினி இந்தியாவாக வளரும்.. அமித்ஷா\nAutomobiles மோட்டார்சைக்கிள் வரலாற்றில் புதிய முயற்சி ஹோண்டா கோல்டுவிங் பைக்கில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்\nMovies என்னை ஏன் வெளியே அனுப்பினாங்கன்னே தெரியல.. பாலாஜி பத்தி நான் என்ன சொல்றது.. பிக்பாஸ் பிரபலம் அதிரடி\nFinance டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸூக்கு தான் அதிக இழப்பு.. லாபம் யாருக்கு..\nSports இந்தியன் சூப்பர் லீக்: 2ம் பாதியில் டிவிஸ்ட்.. கடைசி நொடியில் டிரா ஆன ஜாம்ஷெட்பூர் - ஒடிசா மேட்ச்\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை: குறைந்த விலையில் கிடைக்கும் ரெட்மி போன்களின் பட்டியல்.\nஅமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை வரும் அக்டோபர் 17-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. மேலும் வீட்டு உபயோக பொருட்கள், லேப்டாப், கேமரா, டிவி என அனைத்து சாதனங்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என அமேசான் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொதுவாக ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் கூறவேண்டும், காரணம் பட்ஜெட் விலையில் மற்ற சாதனங்களை விட சிறந்த அம்சங்களுடன் வெளிவருகிறது. எனவேதான் இந்தியாவில் ரெட்மி ஸ்மர்ட்போன் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதைப் பற்றிய தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.\nஆரம்பமே அட்டகாசம் என்பது போல ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.16,999-ஆக உள்ளது, ஆனால் அமேசான் கிரேட் இந்���ியன் ஃபெஸ்டிவல் விற்பனை மூலம் இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் ரூ.12,999-விலையில் வாங்க முடியும். மேலும் 6.53-இன்ச் டிஸ்பிளே, 48எம்பி கேமரா, 5020எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஅவுங்களுக்கு அதான் வேணும்னா அப்டியே பண்ணலாம்: மைக்ரோசாஃப்ட் அட்டகாச அறிவிப்பு\nரெட்மி நோட் 9 ப்ரோ\nஇந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 9 ப்ரோ ஆகும், இதன் உண்மை விலை ரூ.14,999-ஆகும். ஆனால் அமேசான் சிறப்பு விற்பனை மூலம் நீங்கள் ரூ.10,999-விலையில் வாங்க முடியும். மேலும் 6.67-இன்ச் டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்பு, 5020எம்ஏஎச் பேட்டரி, 64எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.18,999-ஆக உள்ளது, ஆனால் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை மூலம் இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் ரூ.15,999-விலையில் வாங்க முடியும். 6.67-இன்ச் டிஸ்பிளே, 64எம்பி கேமரா, ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட், 5020எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.\nஎம்ஐ 10 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.54,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை மூலம் இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் ரூ.44,999-விலையில் வாங்க முடியும். மேலும் 6.67-இன்ச் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 865 7என்எம் சிப்செட், 108எம்பி கேமரா, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 4780 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஇந்த பட்டியலில் கடைசியாக உள்ள ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன், இதன் உண்மை விலை ரூ.12,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை மூலம் இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் ரூ.11,499-விலையில் வாங்க முடியும். மேலும் 6.3-இன்ச் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 665 சிப்செட், 48எம்பி கேமரா, 4000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nMi, Redmi, POCO மாடல்களுக்கு MIUI 13 அப்டேட்.\nஅமேசான் தளத்தில் இலவசமாக கிடைக்கும் ரூ.5000 Pay Balance: பெறுவது எப்படி\nவிஐ வழங்கும் 6ஜிபி போனஸ் டேட்டா: எந்தெந்த ரீசார்ஜ் திட்டங்களுக்கு தெரி���ுமா\nஅமேசான் தளத்தில் இலவசமாக கிடைக்கும் Xbox Series S: பெறுவது எப்படி\nஇருந்தாலும் விலை ரொம்ப கம்மி: டெக்னோ போவா ஸ்மார்ட்போன் டிசம்பர் 4 அறிமுகம்\nஆசையாக ஆர்டர் பண்ண பார்சல் வீட்டுக்கு வந்தது: திறந்து பார்த்தா- அதிர்ந்து போன தம்பதி\nரூ. 74 விலையில் புதிய ஒன்பிளஸ் 7T வாங்கலாம்.. ஆனால், ஒரு சின்ன டிவிஸ்ட் இருக்கு..\nஅமேசான் தளத்தில் இலவசமாக கிடைக்கும் ரூ.20000 Pay Balance: பெறுவது எப்படி\nவிண்வெளியில் நேருக்கு நேர் வந்த இஸ்ரோ- ரஷ்ய செயற்கைகோள்கள்- மோதும் தூரத்தில் வந்ததால் பதற்றம்\nஅமேசான் தளத்தில் இலவசமாக கிடைக்கும் Dyson Vacuum: பெறுவது எப்படி\nநோக்கியா 75-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம். அடேங்கப்பா என சொல்ல வைக்கும் விலை.\nஅமேசான் தளத்தில் இலவசமாக கிடைக்கும் Havells ProLife Air Fryer: பெறுவது எப்படி\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமலிவு விலையில் புதிய விவோ Y1s ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\nஇன்று விற்பனைக்கு வரும் Micromax in 1b. விலை எவ்வளவு\nபிஎஸ்என்எல் பயனர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 6 சிறந்த திட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-30T18:07:25Z", "digest": "sha1:IMWTB5HECQQN3VR6W5KH52JMZOLMUX5K", "length": 4779, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "சாளரம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகாற்று அல்லது ஒளி புகுவதற்காக வீட்டுச் சுவர்களிலும், வண்டிகளின் பக்கவாட்டிலும் இருக்கும் திறப்புகள். பெரும்பாலும், மரம், கண்ணாடி அல்லது கம்பிகளிலான கதவுகளைக் கொண்டிருக்கும்.\nகணினி. கணினித் திரையின் ஒரு பகுதி. இது பிற கோப்புப் பார்வைகளிலிருந்து தனித்த இன்னொரு செயல்பாடு அல்லது பார்வைக்கு உதவுகிறது.\nகணினித் திரையில் ஓர் உலாவியின் சாளரம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 28 சனவரி 2019, 06:53 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/who-covid-19-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-11-30T16:28:37Z", "digest": "sha1:CFA2XHVK2NLBN2KRMNW4AX2543HZZTHS", "length": 10258, "nlines": 69, "source_domain": "totamil.com", "title": "WHO COVID-19 தூதர் மூன்றாவது அலைக்கு அஞ்சுகிறார், ஐரோப்பாவின் பதிலை 'முழுமையற்றது' என்று கூறுகிறார் - ToTamil.com", "raw_content": "\nWHO COVID-19 தூதர் மூன்றாவது அலைக்கு அஞ்சுகிறார், ஐரோப்பாவின் பதிலை ‘முழுமையற்றது’ என்று கூறுகிறார்\nசூரிச்: உலக சுகாதார அமைப்பின் (WHO) சிறப்பு COVID-19 தூதர் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் தொற்றுநோயின் மூன்றாவது அலை பற்றி கணித்துள்ளார், அரசாங்கங்கள் அவர் கூறியதை மீண்டும் செய்தால், இரண்டாவது அலை நோய்த்தொற்றுகளைத் தடுக்கத் தேவையானதைச் செய்யத் தவறிவிட்டது.\n“கோடை மாதங்களில் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதை அவர்கள் தவறவிட்டனர், அவர்கள் முதல் அலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர்,” WHO இன் டேவிட் நபரோ சுவிஸ் செய்தித்தாள்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.\n“இப்போது எங்களிடம் இரண்டாவது அலை உள்ளது, அவை தேவையான உள்கட்டமைப்பை உருவாக்கவில்லை என்றால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் எங்களுக்கு மூன்றாவது அலை இருக்கும்” என்று பிரிட்டனின் நபாரோ கூறினார், 2017 இல் WHO இயக்குநர் ஜெனரலாக வெற்றிபெறவில்லை என்று பிரச்சாரம் செய்தார்.\nஇப்போது மீண்டும் அதிகரித்து வரும் தொற்று விகிதங்களை ஐரோப்பா சுருக்கமாக அனுபவித்தது: ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் சனிக்கிழமையன்று வழக்குகள் 33,000 அதிகரித்துள்ளன, சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியாவில் தினமும் ஆயிரக்கணக்கான வழக்குகள் உள்ளன, அதே நேரத்தில் துருக்கி 5,532 புதிய தொற்றுநோய்களைப் பதிவு செய்துள்ளது.\nபடிக்க: பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு வெளியே COVID-19 ஐப் பிடித்தனர்: ஜெர்மன் தரவு\nபடிக்க: புதிய அலைகளைத் தவிர்ப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் COVID-19 கட்டுப்பாடுகளை மெதுவாக எளிதாக்க வேண்டும் என்று தலைமை நிர்வாகி கூறுகிறார்\nஆஸ்திரியா போன்ற பிற ஆல்பைன் நாடுகள் ரிசார்ட்ஸை மூடியுள்ளதால், பனிச்சறுக்கு – கோண்டோலாஸில் தேவைப்படும் முகமூடிகளுடன் – அனுமதிக்க பனிச்சறுக்கு நடவடிக்கையை நபரோ தனிமைப்படுத்தினார். சுவிட்சர்லாந்து “மிக உயர்ந்த நோய்கள் மற்றும் இறப்புகளை” அடையக்கூடும் என்ற�� நபரோ கூறினார்.\n“தொற்று விகிதங்கள் மூழ்கியவுடன், அவை மூழ்கிவிடும், பின்னர் நாம் விரும்பும் அளவுக்கு நாங்கள் சுதந்திரமாக இருக்க முடியும்,” என்று நபாரோ சோலோத்தர்னர் ஜீதுங் மேற்கோளிட்டுள்ளார். “ஆனால் இப்போதே ஸ்கை ரிசார்ட்ஸ் திறக்க வேண்டுமா ஸ்கை ரிசார்ட்ஸ் திறக்க வேண்டுமா எந்த நிபந்தனைகளின் கீழ்\nதென்கொரியா போன்ற ஆசிய நாடுகளின் பதிலை நாபரோ பாராட்டினார், அங்கு நோய்த்தொற்றுகள் இப்போது குறைவாகவே உள்ளன: “மக்கள் முழுமையாக ஈடுபட்டுள்ளனர், அவர்கள் வைரஸை கடினமாக்கும் நடத்தைகளை எடுத்துக்கொள்கிறார்கள். , கைகளையும் மேற்பரப்புகளையும் கழுவுங்கள். அவை மிகவும் ஆபத்தான குழுக்களை பாதுகாக்கின்றன. “\nமுன்கூட்டியே ஆசியா கட்டுப்பாடுகளை தளர்த்தவில்லை என்றும் நபரோ கூறினார்.\n“வழக்கு எண்கள் குறைவாக இருக்கும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும், குறைவாக இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார். “ஐரோப்பாவின் எதிர்வினை முழுமையடையாது.”\nபுக்மார்க் இது: கொரோனா வைரஸ் வெடிப்பு மற்றும் அதன் முன்னேற்றங்கள் பற்றிய எங்கள் விரிவான தகவல்கள்\nகொரோனா வைரஸ் வெடிப்பு குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு எங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்குக அல்லது எங்கள் டெலிகிராம் சேனலுக்கு குழுசேரவும்: https://cna.asia/telegram\nCOVID-19COVID19today world newsWHOஅஞசகறரஅலககஉலக செய்திஎனறஐரபபவனஐரோப்பாகறகறரகொரோனா வைரஸ்செய்திததரபதலமனறவதமழமயறறத\nPrevious Post:1,273 வழக்குகளில் 799 இல் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை: தேசிய பெண்கள் ஆணையம்\nNext Post:சிங்கப்பூர் விமானிகள் ஜோகூர் நெடுஞ்சாலையில் அவசர அவசரமாக தரையிறங்குகிறார்கள்\nஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்கெடுப்பு பணிகளுக்காக சுய உதவிக்குழுக்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன ‘\nநேட்டோ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனை அவர் பதவியேற்ற பின்னர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உச்சிமாநாட்டிற்கு அழைக்கிறார்\n‘யாகுசா: ஒரு டிராகனைப் போல’ விமர்சனம்: அதே யாகுசா, வித்தியாசமான நாடகம்\nமத்திய பிரதேசத்தில் மத சுதந்திர சட்டத்தின் கீழ் முஸ்லிம் மனிதன் கைது செய்யப்பட்டான்\nசீன அதிகாரியின் ‘பழிவாங்கும்’ ட்வீட்டை ஆஸ்திரேலியா பிரதமர் குறைத்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/blog-page_8124.html", "date_download": "2020-11-30T16:21:13Z", "digest": "sha1:YHBCNLXLUV4JZG6NWA3S7WJY5UJVTE5X", "length": 30741, "nlines": 735, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: மாமரியின் காரணமாக மனிதாவதாரம் மற்றும் மனித இரட்சணியத்தின் பரம இரகசியங்களிலிருந்து மனிதனுக்கு வந்த மற்ற சகல நன்மைகள்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\nVeritas தமிழ் மாத இதழ்\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nமாமரியின் காரணமாக மனிதாவதாரம் மற்றும் மனித இரட்சணியத்தின் பரம இரகசியங்களிலிருந்து மனிதனுக்கு வந்த மற்ற சகல நன்மைகள்\nஇந்த இரண்டு பரம இரகசியங்களாலும், சர்வேசுரனுடைய அளவற்ற மகத்துவம் அவருக்கு மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டது, அவருடைய நீதி பாவத்திற்கு மிகுதியான பரிகாரத்தைப் பெற்றுக் கொண்டது.\nதேவ உறவில் மீண்டும் நிலைநிறுத்தும் வரப்பிரசாதத்தால், ஜென்மப் பாவத்தின் வழியாகத் தன் மீது ஏற்படுத்தப்பட்ட காயங்களிலிருந்து மனிதன் குணமாக்கப்பட்டான்.\nஅவன் தேவ இஷ்டப்பிரசாதக் கொடையாலும், விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகம் என்னும் மூன்று புண்ணியங்களாலும் கடவுளில் நட்புறவுக்கு மீண்டும் அனுமதிக்கப்பட்டான். இவ்வாறு அவன் மீண்டும் கடவுளின் குழந்தையாகவும், நித்திய ஜீவியத்தின் வாரிசாகவும் ஆனான்.\nஇந்த வரப்பிரசாதங்கள் எல்லாம் திருச்சபையின் வழியாகவும், தேவத்திரவிய அனுமானங்களின் வழியாகவும் மனிதனின் மீது பொழியப்படுகின்றன. இவை எக்காலத்திலும், எல்லா இடங் களிலும் மனிதாவதாரம் மற்றும் இரட்சணியத்தின் தொடர்ச்சியே யன்றி வேறு எதுவுமில்லை. ஏனெனில் திருச்சபையும், தேவத்திரவிய அனுமானங்களும், புத்தியுள்ளவையும், புத்தியற்றவையுமான கருவிகளின் வழியாகச் செயல்பட்டு, தம்மோடும், தம் வழியாகவும், மகா பரிசுத்த தமத்திரித்துவத்தின் மூன்று தேவ ஆட்களோடும் எல்லா மனிதர்களையும் ஓர் ஐக்கியத்திற்குக் கொண்டு வருகிற கிறீஸ்துநாதரேயன்றி வேறு எதுவுமில்லை.\nஉள்ளபடி, மனிதனை இரட்சணியத்திற்குக் கொண்டு வர அவசியமானவையும், இந்த இரண்டு பரம இரகசியங்களிலிருந்தும் அவனிடம் பாய்ந்து வருபவையுமான இந்த எல்லா வரப்பிரசாதங்களும், வரப்பிரசாதக் குவியல் முழுவதும் மகத்துவமுள்ள அற்புதக் கன்னிகையின் காரணமாகவே இவ்வாறு பாய்ந்து வருகின்றன, ஏனெனில் அவர்கள் கடவுளால் இந்த இரண்டு பரம இரகசியங் களிலும், அவற்றின் விளைவுகளிலும், இவற்றின் மத்தியஸ்தியாக ஆக்கப்பட்டார்கள். இந்த இரண்டு பரம இரகசியங்களுக்கும் தன் சம்மதத்தைத் தந்ததில், மாமரி அவற்றின் எல்லா விளைவுகளுக்கும் தன் சம்மதத்தைத் தந்தார்கள். அந்தச் சம்மதத்தை உறுதிப்படுத்தியதன் மூலம் அவர்கள் அவற்றின் எல்லா விளைவுகளையும் உறுதிப்படுத்தினார்கள்.\nஆகவே, மாமரி உலகத்தன்மையானதும், சரீரப்படியானதுமான அதீத நேசத்திலிருந்து மனிதனை வெளியே இழுக்கும்படியாக, அவர்கள் சர்வேசுரனை மனிதனால் காணப்படக் கூடியவராகவும், புலன்களால் அறியப்படக் கூடியவராகவும் ஆக்கினார்கள். அவருடைய அச்சம் தரும் மகத்துவத்தை மனுஷீக வடிவத்தின் கீழ் மறைத்ததன் மூலம் மனிதனுக்கு அவரை அணுகப்படக் கூடியவராக ஆக்கி, நம்பிக்கையில் மனிதனை மீண்டும் ஸ்தாபித்தார்கள். அவர்கள் கடவுளை மனிதனுக்கு ஒப்பான மனிதனாக்கியதன் மூலமாகவும், அவரை மனிதனின் உணவாகவும், ஆதரவாகவும் ஆக்கியதன் மூலமாகவும், மனிதனின் நன்மைக்காக அவரை நிரந்தரமான பலிப்பொருளாக ஆக்கியதன் மூலமாகவும், மனிதனுக்கு அவரை நேசிக்கப்படத் தக்கவராக ஆக்கினார்கள். அவர்கள் திருச்சபையின் வழியாகவும், தேவத்திரவிய அனுமானங் களின் வழியாகவும் கடவுளின் நட்புறவை மனிதனுக்கு மீண்டும் பெற்றுத் தந்தார்கள், அவர்கள் மனிதனை மோட்சத்திற்குக் கொண்டு வருவதற்கு அவசியமான வரப்பிரசாதம் முழுவதையும் அவனுக்குப் பெற்றுத் தந்தார்கள்.\nஎனவே, மாமரி மனுக்குலத்திற்கு அனைத்துமாக இருக் கிறார்கள். ‘‘நம் இனத்தின் இரட்சணியம் நீரே'' என்று மாமரியை மனிதர்கள் வியந்து போற்ற அவர்களுக்குக் காரணம் இருக்கிறது.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\nசேசுநாதரின் திரு இருதய பக்தி\nதிவ்விய குழந்தை சேசு செபங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிச���ங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/2021%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-11-30T16:31:13Z", "digest": "sha1:DKSHCUK2RZEI3CT4MGATVN2YDW73LXH6", "length": 9560, "nlines": 154, "source_domain": "www.colombotamil.lk", "title": "2021ஆம் ஆண்டும் சென்னை அணிக்கு தோனியே தலைவர்", "raw_content": "\nகொவிட் – 19 தொற்றுநோய் காலப்பகுதியில் Pelwatteவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nதொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்\nதிவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை\nசந்திரகிரகணம்: இன்று எங்கு, எப்படி, எப்போது தெரியும்\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு\nஶ்ரீலங்கா அமரபுர ராமன்ஞ சாமகீ மஹா சங்க சபாவ\n2021ஆம் ஆண்டும் சென்னை அணிக்கு தோனியே தலைவர்\n2021ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கும் மகேந்திர சிங் தோனியே சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்குத் தலைமை தாங்குவார் என்று அந்த அணியின் தலைமை செயலதிகாரி காசி விசுவநாதன் தெரிவித்துள்ளார்.\nஆரம்பம் முதல் தோனி தலைமையில் செயல்��டும் சென்னை அணி, தற்போது நடைபெறும் போட்டியில் ப்ளே ஆஃப் சுற்றுக்குக் கூட முன்னேற முடியாத நிலையில் உள்ளது.\nஇதனால் கேப்டன் தோனி மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், ஆங்கில செய்தித் தாளுக்கு காசி விசுவநாதன் பேட்டி அளித்தார்.\nஅதில், ஒரு ஆண்டு மட்டும் சரியாக விளையாடாததை அடிப்படையாக வைத்து அணியில் அனைத்தையும் மாற்ற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nஎஸ்பிபி இலங்கைக்கு என்னிடம் கேட்டு விட்டே பாடச் சென்றார்- சீமான் அதிரடி\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nவிஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ\nமீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி\nசிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல நடிகர் பரிதாப மரணம்\nபிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா\nமினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்..\nதொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்\nவிஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். பிரபல நடிகை பாப்ரி கோஷ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர், பெங்காலி…\nதிவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை\nதிவிநெகும மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…\nசந்திரகிரகணம்: இன்று எங்கு, எப்படி, எப்போது தெரியும்\nஇந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் (நிலவு மறைப்பு) இன்று திங்கட்கிழமை நிகழ உள்ளது. ஜனவரி 10, ஜூன் 5, ஜூலை 5 ஆகிய திகதி…\nஇந்த 3 ராசிக்காரர்கள் வீண் விவாதத்தை தவிர்க்காவிட்டால் பின்விளைவு மோசமாக இருக்குமாம்\nநம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் எப்படி இருக்கும் என்று முன்பே தெரிந்தால் அதனை மேலும் சிறப்பாக மாற்றிட முடியும் அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/ungal-0-1-vayadhu-kuzawthaiyin-edai/5635", "date_download": "2020-11-30T17:48:30Z", "digest": "sha1:KJCAUAUW2QCYKBJX5LRS7P47C3YTZSTQ", "length": 7770, "nlines": 137, "source_domain": "www.parentune.com", "title": "உங்கள் 0-1 வயது குழந்தையின் எடை | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் >> உங்கள் 0-1 வயது குழந்தையின் எடை\nஉங்கள் 0-1 வயது குழந்தையின் எடை\n0 முதல் 1 வயது\nRadha Shree ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Jul 22, 2020\nநிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது\nஉங்கள் 0-1 வயது குழந்தையின் எடை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். எது ஆரோக்கியம் என்பதை இந்த வீடியோவில் காணலாம்\nஅவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.\nவிளக்கக்குறிப்புகள் ( 0 )\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nசிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs\n0-1 வயது வரை குழந்தைகளின் எடை எவ்வள..\n0 முதல் 1 வயது\nஉங்கள் 0-1 வயது குழந்தைக்கு எண்ணெய்..\n0 முதல் 1 வயது\nஉங்கள் 0-1 வயது குழந்தையின் உடல் மொ..\n0 முதல் 1 வயது\n0-1 வயது குழந்தையின் கோடை கால சரும..\n0 முதல் 1 வயது\nபயணத்தின் போது 0 - 1 வயது குழந்தைக்..\n0 முதல் 1 வயது\nசிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Talks\nஎன் மகளின் எடை 8. 850. ...அவளுக்கு அடிகடி வாயில் ப..\nஎனக்கு 8 மாதத்தில் 1:300 kg குழந்தை பிறந்தது... இ..\nஎட்டு மாத குழந்தையின் உணவு\nசிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கேள்வி\nஎன்மகள் 1. 5 வயது எடை 10 கி சரியான எடை யா பிறக்கும..\n2. 1/2 வயது குழந்தைக்கு உடல் எடை எவ்ளோ இருக்க வேண்..\n3மாத குழந்தையின் எடை எவ்வளவு இருக்க வேண்டும்\nஎன் குழந்தையின் எடை குறைவாக இருக்கிறாள். எடை கூட வ..\n4 மாத பெண் குழந்தையின் எடை கூட என்ன செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NjIxMTU2/%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-10,000-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-11-30T17:29:34Z", "digest": "sha1:B5LULQ7FVLWYQFIN4T3E3H7MFCOLW7EV", "length": 10049, "nlines": 75, "source_domain": "www.tamilmithran.com", "title": "ரகசியமாக கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு 10,000 யூரோ அபராதம்: இத்தாலி அரசு அதிரடி அறிவிப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இத்தாலி » NEWSONEWS\nரகசியமாக கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு 10,000 யூரோ அபராதம்: இத்தாலி அரசு அதிரடி அறிவிப்பு\nஇத்தாலி நாட்டில் கடந்த 1978ம் ஆண்டு முதல் சட்டப்பூர்வமாக கருக்கலைப்பு செய்துக்கொள்ள பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.\nஅதாவது, குறிப்பிட்ட மருத்துவரிடம் 3 மாதங்களுக்கு முன்னதாக தகுந்த அனுமதி பெற்றுக்கொண்டு பெண்கள் கருக்கலைப்பு செய்துக்கொள்ளலாம்.\nமேலும், 3 மாதங்களுக்கு பிறகு கருவில் உள்ள குழந்தைக்கு ஆபத்து ஏற்பட்டு இருந்தால், அல்லது குழந்தை மூலமாக தாயாருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருந்தால், பெண்கள் கருக்கலைப்பு செய்துக்கொள்ளலாம்.\nஆனால், தற்போது இத்தாலியில் மத நம்பிக்கை காரணமாக கருக்கலைப்பு செய்வது பாவமான செயல் எனக்கூறி அனுமதி வழங்க மறுக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஇதனால், வேறு வழியின்று அருகில் உள்ள நகர்களுக்கு சென்ற பெண்கள் ரகசியமாக கருக்கலைப்பு செய்துவருகின்றனர்.\nஇந்த நிலையை மாற்ற அரசாங்கம் தொடக்கத்தில் பெண்களுக்கு 51 யூரோ அபராதம் விதித்தது. ஆனால், இந்த திட்டம் சரியாக செயல்படாத காரணத்தினால் தற்போது இந்த அபராத தொகையை அதிகரித்து அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅதாவது, மகப்பேறு மருத்துவர்களிடம் சட்டப்பூர்வமாக அனுமதி பெறாமல் ரகசியமாக கருக்கலைப்பு செய்துக்கொண்டால், அந்த பெண்களுக்கு 5,000 முதல் 10,000 யூரோ வரை அபராதம் விதிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஅரசின் இந்த அறிவிப்பிற்கு இத்தாலி நாட்டு மகப்பேறு மருத்துவர்கள் சங்க தலைவரான Dr. Silvanna Agatone என்பவர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.\n‘அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு முற்றிலும் பெண்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது.\nகருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் சட்டப்பூர்வமாக அனுமதி வழங்க மறுக்கும்போது, பெண்கள் ரகசியமாக தான் கருக்கலைப்பு செய்துக்கொள்ள முடியும்.\nசட்டப்பூர்வமாக கருக்கலைப்பு செய்துக்கொள்ள வாய்ப்��ு மறுக்கப்படும்போது, விருப்பம் இல்லாத கருவை பெண்கள் சுமக்க வேண்டும் என அரசு எப்படி கட்டாயப்படுத்த முடியும்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅரசுக்கு எதிராக வலுத்து வரும் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க அபராதத்தை அரசு ரத்து செய்யுமா அல்லது செயல்படுத்துமா என்பது இன்னும் ஓரிரு வாரங்களில் உறுதியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nசிங்கப்பூரில் தொற்றால் பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தியுடன் பிறந்த குழந்தை: ஆச்சரியத்தில் மருத்துவர்கள்.\nஅதிக பலன் தரும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி: ஆய்வில் தகவல்\nகொரோனா தடுப்பூசி 100% பலன்: அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்க அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டுத்துறைக்கு மாடர்னா நிறுவனம் விண்ணப்பம்.\nஅமெரிக்காவில் தொடர்ந்து 27வது நாளாக 1 லட்சம் பேருக்கு கொரோனா\nநாயுடன் விளையாடிய போது விபரீதம்: அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு\nமோடி உள்ளிட்ட பாஜ தலைவர்களே... என்னுடைய பேரை சொல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா... மம்தா பானர்ஜியின் மருமகன் தடாலடி பேச்சு\nகடலில் விழுந்த மிக்-29 கே விமான உதிரிபாகங்கள் சிக்கின: விமானியை தேடும் பணி தீவிரம்\nநடிகை வித்யா பாலனை விருந்துக்கு அழைத்த அமைச்சர்: போக மறுத்ததால் படப்பிடிப்புக்கு தடை\nசிவசங்கர் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு... சட்ட வல்லுநர்களுடன் என்ஐஏ ஆலோசனை\nபாஜவை விட்டு போனவர் நிம்மதியாக வாழ்ந்ததில்லை: பதவி பறிபோன மாஜி துணை முதல்வர் விரக்தி\nகிசான் மோசடி திட்டத்தில் கம்ப்யூட்டர் மையம் வைத்துள்ள 2 பேர் கைது\nசென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள் நடத்த மேலும் 15 நாட்களுக்கு தடை நீட்டிப்பு\n7.5 % ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு\nஇலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கிறது புரெவி புயல்: வானிலை ஆய்வு மையம்\nபருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D/?fdx_switcher=desktop", "date_download": "2020-11-30T17:50:47Z", "digest": "sha1:RBDZ5TZWKYRE6P2YZSQHWUCO7TN6NG6Y", "length": 14093, "nlines": 130, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஸ்டெர்லைட் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஒரு கொண்டாட்டமான திரைப்படத்தை மட்டும் அணுகும் நோக்கில் இனி ரஜினியின் படங்களை அணுகமுடியாது. அத்திரைப்படத்தை எடுப்பவர்கள் யார், அவர்களது அரசியல் என்ன என்பதைக்கொண்டே தீர்மானிக்கமுடியும்... மிகத் தெளிவாக தமிழர்களை, ராவணனை ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டுகிறார்கள். அதற்கான காரணமாக ராமனைக் கெட்டவனாகச் சித்திரிக்கிறார்கள். இந்த அரசியலுக்கு அப்படியே தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் ரஜினி. ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரஜினி என்றுமே திரைப்படத்தில் எடுப்பார் கைப்பிள்ளைதான்...இப்படத்தில் ரஜினி காவல்துறையை அடிக்கிறார். கொல்லுகிறார். கொல்லத் துணை நிற்கிறார். புரட்சிக்குத் துணை போகிறார். ஒட்டுமொத்த அரசுக்கு எதிரான போராட்டங்களை ஆதரிக்கிறார். ஆனால் நிஜத்தில் ரஜினி இவை அத்தனையும் மறுத்தார்... [மேலும்..»]\nஸ்டெர்லைட்: திசைமாறிய போராட்டமும் விடைதெரியா வினாக்களும்\nமுன்பு மார்ச் 24 போராட்டத்திற்கு அனுமதி கிடைக்காத போது நீதிமன்ற அனுமதி பெற்ற நிலையில் இந்த மே 22 போராட்டத்திற்கு அனுமதி கிடைக்காதபோது நீதிமன்றத்தை அணுகாமல் தடையை மீறுவோம் என பொது மக்களைத் தூண்டியது ஏன் கடற்கரையோர மீனவ கிராம மக்கள் தாமாக போராட்டத்திற்கு வந்தார்களா கடற்கரையோர மீனவ கிராம மக்கள் தாமாக போராட்டத்திற்கு வந்தார்களா சர்ச்சில் ஃபாதர் சொன்னதால் வந்தார்களா சர்ச்சில் ஃபாதர் சொன்னதால் வந்தார்களா நூறு நாட்கள் தொடர்ந்து போராடி ஸ்டெர்லைட் எதிர்ப்பை தீவிரப் படுத்திய குமரெட்டியாபுரம் கிராமத்தில் ஒருவர் கூட துப்பாக்கிச்சூடு, தடியடி என எந்த தாகுதலுக்கு ஆளாக வில்லை. ஏன் தெரியுமா நூறு நாட்கள் தொடர்ந்து போராடி ஸ்டெர்லைட் எதிர்ப்பை தீவிரப் படுத்திய குமரெட்டியாபுரம் கிராமத்தில் ஒருவர் கூட துப்பாக்கிச்சூடு, தடியடி என எந்த தாகுதலுக்கு ஆளாக வில்லை. ஏன் தெரியுமா கிராம மக்களுக்கு நோக்கம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மட்டுமே.. அரசுக்கு எதிரான சட்டத்தை மீறும் வன்முறைப்... [மேலும்..»]\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஒரு கண்ணோட்டம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களில் எட்டு பேர் கொல்லப்படுவோம் என்பது தெரிந்து இருந்தவர்களே. அதாவது, மக்கள் அதிகாரம் போன்ற வ��்முறை போராட்ட வழிமுறைகளில் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டவர்களே. இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும் என்பது காவல்துறைக்கு முன்பே தெரிந்திருக்கிறது. அதனால்தான் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பாதிரியார்களுக்கும் காவலர்கள் முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டிருக்கிறார்கள். அவர்களும் வெகு கவனமாக தூத்துக்குடி பக்கமே தலைவைக்காமல் இருந்துவிட்டிருக்கிறார்கள். காவலர்கள் அப்பாவி மக்களிடம் எதுவும் சொல்லவில்லை... வன்முறைப் போராளிகள் ஆயுதங்களுடன் இருந்திராதபோது சுட்டுக் கொன்றது நிச்சயம் மிக மிகத் தவறு. அவர்கள் பொதுச் சொத்துக்கு தீங்கு விளைவித்தபோதிலும் அரசுப் பணியாளர்களுக்கு துன்பங்கள் விளைவித்தபோதிலும் ஆயுதம்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\n”போகப்போகத் தெரியும்” புத்தகமாக வெளிவந்து விட்டது\nபுதிய கவர்னர்களை நியமிக்க முயற்சி\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nபியூஷ் மானுஷ் மீது சிறைக்குள் தாக்குதல்: ஓர் அபாய எச்சரிக்கை\nஅரசியல் ஷரத்து 370 ஐ பற்றிய விவாதம் தேவையா\nமையொற்றி மகானுபாவர்களின் மயக்கப் புலம்பல்\nஎழுமின் விழிமின் – 12\nசல்லிக்கட்டு : கலாசாரத் திரிபுகளும் மீட்டெடுப்புகளும்\nகாஷ்மீர்: இதுவே சரியான பாதை\nஅறியும் அறிவே அறிவு – 8\nவன்முறையே வரலாறாய்… – 20\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2013/03/16/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%B2/", "date_download": "2020-11-30T17:59:35Z", "digest": "sha1:XMQJMJCIQ2SCJPCRFXHEW5U266UXXGCM", "length": 4671, "nlines": 143, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "ஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரே | Beulah's Blog", "raw_content": "\nஎன் மீட்பர் என் நேசர் →\nஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரே\nஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரே\nஆராதனை ஆராதனை அற்புதரே அதிசயமே\nஉந்தன் நாமம் உயர்த்தியே பாடிடுவேன்\n1. பாவங்கள் ��னக்காய் சுமந்தவரே\n2. ஆவியின் வரங்களைத் தந்தவரே\n3. மரணத்தை எனக்காய் ஜெயித்தவரே\nஎன் மீட்பர் என் நேசர் →\n2 Responses to ஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரே\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://nadunilai.com/?p=2906", "date_download": "2020-11-30T17:19:34Z", "digest": "sha1:HMHX6SN2TD2FUU4KREN6IDGGU5HEUL7Q", "length": 20736, "nlines": 185, "source_domain": "nadunilai.com", "title": "ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு அறிக்கை முழு விபரம் ! | Nadunilai News", "raw_content": "\nகொல்லுப்பட்டறை தொழிலாளர்களை குற்றவாளிகள் போல் சித்தரித்து பொய் வழக்கு போடுவதை தடுக்க வேண்டும்\nபுயலால் தமிழக மக்கள் பாதிக்காமல் இருக்க தாமிரபரணியில் தியான வழிபாடு\nநாசரேத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் முருகன் கோயிலில் கார்த்திகை தீப விழா\nநாசரேத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி\nடெல்லியில் தொடர்கிறது விவசாயிகள் போராட்டம்\nநாசரேத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா\nதிருநெல்வேலி மண்டல வேளாண்மை விற்பனைக்குழு உறுப்பினராக சி.த.செல்லபாண்டியன் நியமனம்\nஇந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி : 374 ரன்களை குவித்துள்ளது ஆஸ்திரேலியா\nராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி\nஉலகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் – வாழ்த்துகிறது நடுநிலை.காம்\nதிருச்செந்தூர் தொகுதியில் அதிமுக கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் – எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ\nகாமராஜ் கல்லூரியில் காவலர் தேர்வு பயிற்சி பெற்றவர்களுக்கு இலவச கையேடுகள்\nதூத்துக்குடி டூவிபுரம் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nபள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை\nதூத்துக்குடி போல்பேட்டையில் ஜீவன் கிளினிக் திறப்பு\nகதிர்கிராம தொழில் வாரியம் சார்பில் தேனீ வளர்ப்போருக்கு 35சதவீத மானியம்\nபாபநாசம் அணையில் தண்ணீர் இருப்பு குறைவு – கலக்கத்தில் விவசாயிகள்\nசாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு கோலம்\nகூட்டாம்புளி, குலையன்கரிசல் பகுதியில் கடும்காற்று – பல லட்சம் வாழைகள் சேதம் – விவசாயிகள்…\nHome அரசியல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு...\nஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு அறிக்கை முழு விபரம் \nஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\n’’உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் கடந்த 24 3 2020 அன்று மாலை 6 மணி முதல் 31 3 2020 வரை ஊரடங்கு உத்தரவு முதலில் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு அதை 15.04.2020 அன்று காலை வரை நீடித்தது. ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பெரிய அளவில் பரவாது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும் வைரஸ் நோய் தொற்று தொடர்பாக மாநிலங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளையும் பிரதமர் காணொலிக் காட்சி மூலமாக 11 4 2020 அன்று கலந்தாய்வு மேற்கொண்டார். இக்கலந்தாய்வின் போது தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் எனவும் பிரதமரிடம் நான் எடுத்துரைத்தேன்.\nமேலும் 30 4 2020 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க வேண்டும் என்ற என்னுடைய கருத்தினை தெரிவித்தேன். நானும் மற்ற முதலமைச்சர்களும் நோய் தடுப்பு நடவடிக்கை யான உடங்கு உத்தரவினை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.\nபிரதமர் அவர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தில் நடவடிக்கைகளின் அடிப்படையிலும் உலக சுகாதார அமைப்பின் கருத்தின் வடியும் மருத்துவ நிபுணர் குழு மற்றும் பொது சுகாதார வல்லுநர் குழுவின் பரிந்துரைகளின் படியும் மாநிலத்தில் ஊரடங்கு தளர்த்தினால் நோய் தொற்று அதிகரிக்கக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு 11 4 2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 இன் படி குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவு 144 படியும் 30 4 2020 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.\nகொரோனா நோய் தொற்றினை தடுக்கும் நோக்கில் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் படி குற்றவியல் விசாரணை முறை சட்டம் பிரிவு 144 படியும் ��ற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அனைத்துக் கட்டுப்பாடுகளும் தொடரும்.\n1)ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் காரணத்தினால் தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அதாவது ஒரு கிலோ சர்க்கரை ஒரு கிலோ துவரம் பருப்பு ஒரு கிலோ சமையல் எண்ணெய் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாயவிலை கடைகளில் விலை இன்றி வழங்கப்படும்.\n2) கட்டட தொழிலாளர்கள் உட்பட பதிவு பெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு இரண்டாவது முறையாக ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும்.\n3) பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கு 15 கிலோ அரிசி ஒரு கிலோ துவரம் பருப்பு ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலை இன்றி வழங்கப்படும்.\nபல்வேறு தரப்பினரும் இருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்து,\nதமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலான காலத்தில் அடுமனைகள் (பேக்கரி)இயங்க தடை இல்லை என்பதையும் ஏற்கனவே உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப்படி அடுமனைகளிலும் பார்சல் விற்பனை மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெளிவு படுத்தப்படுகிறது.\nமேலும் சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள மக்கள் நோய் தொடர்பான தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள டெலிமெடிசின் சொசைட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் பதிவு பெற்ற சிறந்த மருத்துவர்களைக் கொண்டு தொலை மருத்துவ முறை மூலம் தங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு தெளிவு பெற தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளது.\nதமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பாக இருப்பது தான் மாண்புமிகு அம்மாவின் அரசுக்கு மிகவும் முக்கியமானது. ஆகவே தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் பின்பற்றி விழித்திருங்கள் விலகி இருங்கள் வீட்டில் இருங்கள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சமூக இடைவெளியை கடைபிடித்து வரும் வைரஸ் நோயை கட்டுப்படுத்த அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் ஒவ்வொருவரையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்’’ இவ்வாறு முதல்வர் அறிக்கையில் கூறியிருக்கிறார்.\nPrevious articleதூத்துக்குடி மாவட்டத்தில் இறைச்சி, மீன் மற்றும் இதர கடைகளில் பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடை மூடப்படும் – கலெக்டர் எச்சரிக்கை \nNext articleநாசரேத் அருகே 300 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை எஸ்.ஐ சூரியன் வழங்கினார் – ஈஸ்டர் பண்டிகை ஸ்பெசல் \nகொல்லுப்பட்டறை தொழிலாளர்களை குற்றவாளிகள் போல் சித்தரித்து பொய் வழக்கு போடுவதை தடுக்க வேண்டும்\nபுயலால் தமிழக மக்கள் பாதிக்காமல் இருக்க தாமிரபரணியில் தியான வழிபாடு\nநாசரேத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி\nஅங்கமங்கலம் கிராமத்தில் 50 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருள்கள் – சகோ.மோகன் சி. லாரசஸ் வழங்கினார் \nதூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்க டிரைவர்கள், கிளீனர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள்\nநாசரேத் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடால் பொது மக்கள் அவதி\nதச்சமொழி, பேய்க்குளம் கோயிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை\nசி.எஸ்.ஐ. டிரஸ்ட் அசோசியேசன் உறுப்பினராக ஆடிட்டர் ஜெபச்சந்திரன் நியமனம்\n‘’குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறும்வரை போராட்டம் தொடரும்’’ – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nமூக்குப்பேறி ஊராட்சியில் காவல்துறை- பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்\nடாக்டர் செல்லக்குமார் நாளை தூத்துக்குடி வருகிறார் – பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vck-part-leader-thol-tirumavalavan-announced-protest-at-chennai-against-citizenship-act-q2c6ni", "date_download": "2020-11-30T17:35:54Z", "digest": "sha1:L2SFJ7BTPJPJG6JNAE3EIO72Y3KOZ7RY", "length": 15168, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "போராட்டத் தீயை பற்றவைக்கும் திருமாவளவன்..!! குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கொந்தளிப்பு..!!", "raw_content": "\nபோராட்டத் தீயை பற்றவைக்கும் திருமாவளவன்.. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கொந்தளிப்பு..\nஈழத்தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவுக்குள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களுக்கெல்லாம் குடியுரிமை வழங்க இந்த சட்டத்தில் வகை செய்யப்படவில்லை .\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து திசம்பர் 14 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் தொல் . திருமாவளவன் அறிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திரு���்தச் சட்டம் இந்திய மக்களை மத, இன அடிப்படையில் பாகுபடுத்துகிறது. இது அரசியலமைப்புச்சட்டத்துக்கு எதிரானதாகும். இந்த சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எதிர்வரும் 14 12 2019 சனிக்கிழமை அன்று சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (எனது தலைமையில்) நடைபெறுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇந்தியாவுக்கு சுதந்தரத்தை வாங்கித்தந்த தலைவர்களோ, அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்த புரட்சியாளர் அம்பேத்கரோ\nஏற்றுக்கொள்ளாத மத அடிப்படையிலான பாகுபாட்டை பாஜக அரசு சட்டபூர்வமாக்க முயற்சிக்கிறது. இது மிகப்பெரிய ஆபத்தாகும். அண்டை நாடுகளிலிருந்து அந்த அரசுகளால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தவர்களுக்குக் குடியுரிமை தருகிறோம் என்ற பெயரில் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளை மட்டும் குறிப்பிட்டு அந் நாடுகளில் இருந்து அகதிகளாக வந்திருப்போரில் முஸ்லிம்கள் தவிர மற்ற மதத்தவருக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇது அடிப்படையில் குடிமக்களை மதரீதியாக பாகுபடுத்துவதாகும். இந்த மூன்று நாடுகளும் இஸ்லாம் மதத்தை அரச மதமாக ஏற்றுக் கொண்டாலும் இந் நாடுகளில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த அகமதியா, ஷியா பிரிவுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். அதுமட்டுமின்றி மத நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாளர்களும் இந்த அரசுகளால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்குள் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கெல்லாம் குடியுரிமை வழங்க முடியாது என்று இந்த சட்டத்தில் கூறப்படுகிறது. இந்த அரசு குறிப்பிட்டுள்ள நோக்கத்துக்கு இது எதிரானதாகும்.\nஅண்டை நாடுகள் என்னும் போது மியான்மர், இலங்கை ஆகியவற்றை இந்த சட்டம் உள்ளடக்கவில்லை. அந்த நாடுகளில்\nபௌத்தம் அரச மதமாக உள்ளது. அந்த அரசுகளால் பாதிக்கப்பட்டு ஏராளமானவர்கள் இந்தியாவுக்குள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். மியான்மர் அரசால் பாதிக்கப்பட்டு ரோகிங்கியா முஸ்லிம்கள் பல்லாயிரக்கணக்கானோர் இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். அதுபோலவே இலங்கையின் பேரினவாத அரசால் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவுக்குள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களுக்கெல்லாம் குடியுரிமை வழங்க இந்த சட்டத்தில் வகை செய்யப்படவில்லை .\nஇந்த சட்டம் மத அடிப்படையில் முஸ்லிம்களையும், இன அடிப்படையில் தமிழர்களையும் விலக்கி வைத்துவிட்டு மற்றவர்களை இந்திய குடிமக்களாக அங்கீகரிக்கிறது. இது ஏற்புடையதல்ல. நாடாளுமன்றத்தில் தமக்கு இருக்கும் பலத்தை வைத்துக்கொண்டு இந்த சட்டத்தை பாஜக அரசு இயற்றினாலும் இது உச்சநீதிமன்றத்தில் ரத்து செய்யப்படும் என்று நம்புகிறோம். இந்த சட்ட விரோத சட்டத்தை எதிர்த்து முறியடிக்க வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை. எனவே இந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க அறைகூவி அழைக்கின்றோம்\nஎன அதில் அவர் தெரிவித்துள்ளார்.\nவஞ்சிக்கப்படும் விவசாயிகளை பாதுகாக்கவே வேளாண் சட்டம்..விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். மோடி ஆதங்கம்.\nசெத்த மொழி' சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்பா ஒருமைபாட்டை வெடிவைத்து தகர்த்திடும் முயற்சி,கி.வீரமணி எச்சரிக்கை\nசீனாவிலிருந்து வெளியேறிய நிறுவனங்களை ஸ்கெச்போட்டு தூக்கிய எடப்பாடியார்: 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.\nஅராஜகத்தின் மொத்த உருவம் திமுக.. சசிகலா வெளியே வந்தாலும் டோன்ட் வொரி.. அமைச்சர் கடம்பூர் ராஜூ சரவெடி..\nஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள்.. விவசாயிகள் போராட்டத்தை மதிக்காத மோடி... திமுக கூட்டணி கட்சிகள் அவேசம்.\nஎவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சொல்கிறேன்... ரஜினி மீண்டும் சஸ்பென்ஸ்.. உடைந்த ரசிகர்கள்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவ���ாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/suzuki-v-strom-650-xt-bs6-launched-in-australia-arrives-soon-in-india-024817.html", "date_download": "2020-11-30T17:16:35Z", "digest": "sha1:YYMXUVH5GZBF5XB56FHCUTQDQ4SNVJW6", "length": 21631, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "வெளிநாட்ல அறிமுகமாயிடுச்சு... அடுத்தது இந்தியாதான்... சுசுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பிஎஸ்6 பற்றிய சுவாரஷ்ய தகவல்! - Tamil DriveSpark", "raw_content": "\nகனரக லாரியுடன் மோதிய கார்... சிறு காயம் கூட இல்லாமல் வெளியே வந்த டிரைவர்... எந்த நிறுவனத்தின் தயாரிப்பு தெரியுமா\n59 min ago இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\n4 hrs ago பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\n4 hrs ago மஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க திட்டமிட்டவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது\n4 hrs ago 2021 மாருதி செலிரியோவின் விலை குறைவான வேரியண்ட்- மறைப்புகளுடன் சாலையில் சோதனை\nNews 2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nSports கோவா அணியுடன் மோதும் நார்த்ஈஸ்ட் யுனைடெட்.. வெற்றிக்கணக்கை துவக்க கோவா அணி தீவிரம்\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெளிநாட்டில் அறிமுகமானது சுசுகி வி-ஸ்ட்ரோம் 650 எக்ஸ்டி பிஎஸ்6... அடுத்தது இந்தியாதான்\nசுசுகி நிறுவனத்தின் பிரபல இருசக்கர வாகனங்களில் ஒன்றான வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பிஎஸ்6 விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nசுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் 2021 வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி மோட்டார்சைக்கிளை ஆஸ்திரேலியா சந்தையில் அறிமுகப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருசக்கர வாகன பிரியர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் டூ-வீலர்களில் இந்த பைக்கும் ஒன்று. ஆஸ்திரேலிய அறிமுகத்தைத் தொடர்ந்து இப்பைக் விரைவில் இந்தியாவில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசுசுகி நிறுவனம் அண்மையில் இந்த பைக்கை புதிய மாசு உமிழ்வு தரம் பிஎஸ்6-க்கு இணையாக அப்கிரேட் செய்யும் பணியை மேற்கொண்டது. இது முடிவடைந்தநிலையிலேயே இப்பைக் தற்போது வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. வி-ஸ்ட்ரோம் பைக்கைக் காட்டிலும் அதிக திறன் கொண்ட பைக்குகளை சுசுகி நிறுவனம் உலக நாடுகளில் விற்பனைச் செய்து வருகின்றது.\nஆனால், இந்தியாவில் இந்நிறுவனம் விற்பனைச் செய்யும் மிகப்பெரிய எஞ்ஜின் திறன் கொண்ட பைக்காக இதுவே இருக்கின்றது. எனவேதான் இந்திய இருசக்கர வாகன பிரியர்கள் இந்த பைக்கிற்கான எதிர்பார்ப்பு சற்று உயர்ந்து காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. இந்த பைக்கை நடந்து முடிந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவிலேயே முதல்முறையாக சுசுகி அறிமுகம் செய்தது.\n2021 சுசுகி வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி மோட்டார்சைக்கிளில் 645சிசி திறன் கொண்ட டிஓஎச்சி வி-ட்வின் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 69.7பிஎச்பி திறனை 8,800 ஆர்பிஎம்மிலும், 62 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மில் வெளியேற்றும். இதன் எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைந்து இயங்குகின்றது.\nபுதிய பிஎஸ்-6 தர மாற்றத்தைத் தவிர வேறெந்தம மாற்றத்தையும் சுசுகி ந���றுவனம் வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக்கில் மேற்கொள்ளவில்லை. ஆகையால், பிஎஸ்4 மாடலில் தென்பட்ட அதே எல்இடி மின் விளக்கு, வீல், விண்ட்ஸ்கிரீன் மற்றும் எஞ்ஜின் பாதுகாப்பு கூறுகளே இதிலும் உள்ளன. மேலும், நிற தேர்விலும் எந்தவித புதிய மாற்றமும் வழங்கப்படவில்லை.\nஆகையால், மெட்டாலிக் ஊர்ட் கிரே, பியர் பிரில்லியன்டன் வெள்ளை மற்றும் கேண்டி டேரிங் சிவப்பு/கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் ஆகிய நிற தேர்வுகளில் இந்த பைக் கிடைக்கின்றது. மேலும், இந்த பைக்கில் சிறப்பான சஸ்பென்ஷன் வசதிக்காக 43 மிமீ அளவுள்ள டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கத்திலும், மோனோஷாக் அப்சார்பர் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளன.\nஇதுதவிர, சிறப்பா பிரேக்கிங் வசதிக்காக 310 மிமீ அளவுள்ள இரு பிஸ்டன் காலிபர்களுடன் கூடிய ட்வின் டிஸ்க் முன்பக்கத்திலும், 260 மிமீ சிங்கிள் டிஸ்க் ஒற்றை பிஸ்டன் காலிபருடன் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது மோட்டார்சைக்கிளின் கையாளும் திறனை சிறப்பானதாக அமைக்க உதவுகின்றது. தொடர்ந்து, ட்யூவல் சேனல் ஏபிஎஸ், டிராக்சன் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் இதில் வழங்கப்பட்டுள்ளன.\nதொடர்ந்து தொழில்நுட்ப வசதியாக இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு தகவல்களை வழங்கும் திறன் கொண்டது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பைக்கை சுசுகி நிறுவனம் ஆஸ்திரேலியாவில் அந்நாட்டு மதிப்பில் 13,490 என்ற விலைக்கு அறமுககப்படுத்தியுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 7.32 லட்சங்கள் ஆகும்.\nஇ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nஇந்தியாவிற்கான சுஸுகியின் புதிய அட்வென்ஜெர் பைக் வி-ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி, விரைவில் அறிமுகம்\nபிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\nசுஸுகியில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கேமிரா கண்களில் சிக்கிய சுஸுகி பர்க்மேன் இவி ஸ்கூட்டர்கள்\nமஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க திட்டமிட்டவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது\nஇது மட்டும் நடந்தா சுசுகி டூ-வீலர் நிறுவனத்த கையிலையே பிடிக்க முடியாது\n2021 மாருதி செலிரியோவின் விலை குறைவான வேரியண்ட்- மறைப்புகளுடன் சாலையில் சோதனை\nசுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் மீண்டும் புத்துயி��் பெறுகிறது\nஅடேங்கப்பா... இந்தியாவின் 6வது மிகப்பெரிய கார் ஏற்றுமதி நிறுவனமாக உருவெடுத்தது கியா...\nபுளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் சுஸுகி அக்செஸ், பர்க்மேன் ஸ்கூட்டர்கள் அறிமுகம்\nகம்பெனி சொன்னதே 107 கிலோ மீட்டர்தான்... கிடைத்ததோ 139 கிலோ மீட்டர் மைலேஜ்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓனர் பெருமிதம்...\nசுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளுக்கான புதிய நிறங்கள் அறிமுகம்... விலை அதிகரிப்பு எதுவும் இல்லை...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #சுஸுகி மோட்டார்சைக்கிள் #suzuki motorcycle\nஎலெக்ட்ரிக் காரில் சார்ஜ் தீர்ந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க\n401சிசி இரட்டை-பைக்குகளை இந்தியாவிற்கு கொண்டுவர தயாராகும் ஹஸ்க்வர்னா கேடிஎம் லோகோவுடன் சோதனை ஓட்டம்\nவிற்பனையில் முதல் மைல்கல்லை எட்டியது பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/meizu-8gb-internal-memory-mobiles/", "date_download": "2020-11-30T16:48:01Z", "digest": "sha1:VNCX6FEZWDPEE6BR4B4LPE6WLDSARNNZ", "length": 15829, "nlines": 389, "source_domain": "tamil.gizbot.com", "title": "மெய்சூ 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெய்சூ 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமெய்சூ 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 30-ம் தேதி, நவம்பர்-மாதம்-2020 வரையிலான சுமார் 0 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெ��் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ. விலையில் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் போன் விற்பனை செய்யப்படுகிறது. , மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் மெய்சூ 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஜியோனி 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஇன்போகஸ் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசோனி 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nலெனோவா 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரிலையன்ஸ் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஜோபோ 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஆப்பிள் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவீடியோகான் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமைக்ரோசாப்ட் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஹூவாய் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஇசட்.டி.ஈ 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஸ்வைப் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமோட்டரோலா 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஒன்ப்ளஸ் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசாம்சங் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஐபால் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஹூவாய் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவோடாபோன் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசாம்சங் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஸ்பைஸ் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-30T17:14:12Z", "digest": "sha1:IHXLF7ESHVVDJWCKHILAKVQAFEHZANRM", "length": 4796, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "அக்கிரமகாதேவியார் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅரசனுடைய தலைமைத் தேவி (M. E. R. 165 of 1925.)\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ��ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nM. E. R. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 சனவரி 2015, 14:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2020/03/blog-post_30.html", "date_download": "2020-11-30T16:42:33Z", "digest": "sha1:CBVUBP4OMSUZBHX62NXTMA4EPSZZZWH2", "length": 5393, "nlines": 286, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "அமைச்சர் விமல் வீரவன்ச வெலிஓயாவில் கைத்தொழில் பேட்டையை திறந்துவைத்தார்.", "raw_content": "\nஅமைச்சர் விமல் வீரவன்ச வெலிஓயாவில் கைத்தொழில் பேட்டையை திறந்துவைத்தார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் சம்பத்னுவார பிரதேச செயலக பிரிவில் உள்ள வெலிஓயாவில் கைத்தொழில் பேட்டையை சிறு மற்றும் நடுத்தர கைதொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று (02) திறந்து வைத்தார்.\nஇந்த கைத்தொழில் பேட்டை மூலமாக இப்பகுதியில் வேலைவாய்ப்பினை எதிர்பார்க்கும் சுமார் 200,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1,020 பேருக்கு வேலை வழங்குவதற்காக நியூ யுனிவர்ஸ் கார்ப்பரேட் ஆடை (பிரைவேட்) லிமிடெட் (New Universe Corporate Clothing) மற்றும் ஸ்டைலிஷ் கேஷுவல் வேர் (பிரைவேட்) லிமிடெட் (Stylish Casual Ware) ரூ .272.5 மில்லியன் முதலீடு செய்துள்ளன.\nஇந்த நிகழ்வில் நியூ யுனிவர்ஸ் கார்ப்பரேட் ஆடை (தனியார்) லிமிடெட் (New Universe Corporate Clothing) தலைவர் அமி ன்த விமலசேனா. மற்றும் அமைச்சின் செயலாளர் ஜே..எ ரஞ்சித். அமைச்சரின் ஆலோசகர் சுதேஷ் நந்தசிறி, கை தொழில்துறை அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர் விந்திகா பியரத்ன உட்பட பல முதலீட்டாளர்களும் கலந்து கொண்டனர். ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/nirkadhey-lyrics/", "date_download": "2020-11-30T17:46:34Z", "digest": "sha1:GJKN5PSNJNCFQPGG5QKMYFKSXZMQOYV2", "length": 10375, "nlines": 258, "source_domain": "www.colombotamil.lk", "title": "Nirkadhey Lyrics", "raw_content": "\nகொவிட் – 19 தொற்றுநோய் காலப்பகுதியில் Pelwatteவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nதொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்\nதிவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை\nசந்திரகிரகணம்: இன்று எங்கு, எப்படி, எப்போது தெரியும்\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு\nஶ்ரீலங்கா அமரபுர ராமன்ஞ சாமகீ மஹா சங்க சபாவ\nவிஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ\nமீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி\nசிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல நடிகர் பரிதாப மரணம்\nபிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா\nமினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்..\nதிவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை\nதிவிநெகும மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…\nமஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்\nமஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…\nமஹர சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். இச்சம்பவத்தில்…\nகொரோனா தொற்றால் உயிரிழந்த ஏழு பேர் பற்றிய விவரம்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2020/sep/23/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-3470799.html", "date_download": "2020-11-30T17:26:13Z", "digest": "sha1:F2NBYC5XFQSX6AHJHZGV5EBX2GBWXXVS", "length": 9758, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வேளாண் உற்பத்திப் பொருளின் சந்தைகட்டண ரத்துக்கு அரசாணை தேவை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழம��� 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nவேளாண் உற்பத்திப் பொருளின் சந்தைகட்டண ரத்துக்கு அரசாணை தேவை\nவேளாண் உற்பத்திப் பொருள்களுக்கான சந்தைக் கட்டண ரத்து குறித்த அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇதுகுறித்து அச்சங்க செயலா் சிவானந்தன் வெளியிட்ட அறிக்கை:\nகடந்த 05.06.20 அன்று மத்திய அரசால் அவரச சட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்ட விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வா்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டமானது மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇதையொட்டி தமிழக முதல்வா் செப். 19 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மத்திய அரசின் சட்டத்தைப் பின்பற்றி தமிழகத்திலும் மாா்க்கெட் கமிட்டிக்கு வெளியே நடைபெறும் வணிகத்துக்கு எந்தவித சந்தைக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. எனவே விவசாயிகளோ, வியாபாரிகளோ சந்தைக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தாா். இதை தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கம் வரவேற்கிறது.\nதமிழக விவசாயிகளும், வணிகா்களும் இதனால் பயனடைவா். பல ஆண்டு கோரிக்கையை முதல்வா் நிறைவேற்றியிருப்பது கரோனா சூழ்நிலையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகம் முழுவதும் குறுவை நெல் அறுவடை நடந்து கொண்டுள்ள இந்த தருணத்தில் விரைவில் இதை அரசாணையாக வெளியிட தமிழக அரசை வேண்டுகிறோம்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/603745-pm-modi-urgent-meeting.html", "date_download": "2020-11-30T17:43:35Z", "digest": "sha1:O42XOFRCO6SXDSV4MKE6PC3BQ5FKJRFP", "length": 18008, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "என்கவுன்ட்டருக்கு பழி தீர்க்க முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி: பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை | pm modi urgent meeting - hindutamil.in", "raw_content": "திங்கள் , நவம்பர் 30 2020\nஎன்கவுன்ட்டருக்கு பழி தீர்க்க முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி: பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை\nநாட்டின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ள தகவல் அறிந்து, பிரதமர் நரேந்திர மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு நீக்கியது. காஷ்மீர் மாநிலம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனால், காஷ்மீரில் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்த தொடங்கினர். இதில் பாதுகாப்புப் படையினர் உட்பட பொதுமக்கள் பலரும் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு நிதியுதவி, ஆயுதங்கள் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட ராணுவம் மற்றும் போலீஸாருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. அதன்பின், கடந்த 15 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீரின் நக்ரோட்டா பகுதியில் நேற்று முன்தினம் லாரியில் பதுங்கி வந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.\nஇதனால் ஆத்திரம் அடைந்துள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பினர், இச்சம்பவத்துக்கு பழிதீர்க்க. நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி வருவதாக உளவு அமைப்புகள் நேற்று எச்சரிக்கை விடுத்தன. தீவிரவாதிகளின் தொலைபேசி உரையாடலை இடைமறித்து கேட்டபோது, இந்த தகவல் தெரிய வந்துள்ளது.\nமேலும், மும்பை தாக்குதல் சம்பவத்தின் 12-வது ஆண்டு நினைவு தினமான வரும் வியாழக்கிழமை அன்று தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் முடிவு செய்துள்ளதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், ���த்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா மற்றும் உயரதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று பிற்பகல் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.\nதீவிரவாத தாக்குதலை தடுக்க நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துதல், எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை அதிகப்படுத்துதல், முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்துதல் போன்ற விவகாரங்கள் குறித்து இதில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. தவிர டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பெரிய நகரங்களில் உள்ள முக்கிய பகுதிகளை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்துவது என்றும் இந்த ஆலோசனைக் கூட் டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nமுக்கிய இடங்களில் தாக்குதல்தீவிரவாதிகள் சதிபிரதமர் நரேந்திர மோடிஅவசர ஆலோசனைPm modi urgent meeting\nதீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக்...\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nஎவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்...\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nடெல்லி போராட்டம்; மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் அறிவிக்க வேண்டும்: ஸ்டாலின் உள்ளிட்ட 10 தலைவர்கள்...\nடெல்லி போராட்டம்; விவசாய சட்டங்களைப் பிரதமர் நியாயப்படுத்திப் பேசும்போது எந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை...\nநிவர் புயல் எதிரொலி; புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்\nதோல்வியடைபவர்கள் சுமை உணர்விலேயே வாழ்கின்றனர்: பிரதமர் மோடி\nதீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள்: வெங்கய்ய நாயுடு கவலை\nஆண்டாண்டு காலமாக நடந்த மோசடிகளால் விவசாயிகள் அச்சம்: பிரதமர் மோடி கடும் தாக்கு\nநாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பிபிஇ உடைகள்: ஹர்ஷ் வர்தன் பெருமிதம்\nதடுப்பூசியின் செயல்திறன் குறித்து பொதுமக்களுக்கு எளிதாக தெரிவிக்க வேண்டும்; பிரதமர் மோடி வலியுறுத்தல்\nதீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள்: வெங்கய்ய நா���ுடு கவலை\nஅவிட்டம், சதயம், பூரட்டாதி; வெற்றி தரும் நட்சத்திர நாட்கள், சிக்கலில் சிக்கவைக்கும் நட்சத்திரங்கள்;...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம் விமர்சனம்; சிஐடியூ வேதனை\nஆண்டாண்டு காலமாக நடந்த மோசடிகளால் விவசாயிகள் அச்சம்: பிரதமர் மோடி கடும் தாக்கு\nஇந்தியா – ஆஸ்திரேலியா மோதும் ஒரு நாள், டி20 போட்டிகளுக்கானடிக்கெட்கள் விற்று தீர்ந்தன\nவிளையாட்டாய் சில கதைகள்: இந்தியாவின் முதல் ஓட்ட வீராங்கனை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/01-dec-2019", "date_download": "2020-11-30T16:16:39Z", "digest": "sha1:KDSEYHZMRTQWJUY6GNGWXZ3K3YWFYK2U", "length": 10294, "nlines": 234, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 1-December-2019", "raw_content": "\n - பற்றவைத்த குருமூர்த்தி... பாயத் தயாராகும் பா.ஜ.க\n“இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும்\nமகாராஷ்டிரத்தில் பா.ஜ.க மகா ஆட்டம்\n‘‘கட்சிக்கும் வேண்டும் மூன்று மாவட்டங்கள்\n‘‘டாக்டர் கிருஷ்ணசாமி எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல’’\n“என் மகள்களை மீட்டுக் கொடுங்கள்\nவாராக்கடன் பிரச்னைகளைத் தீர்க்க உதவுமா எஸ்ஸார் ஸ்டீல் நிறுவன திவால் வழக்கின் தீர்ப்பு\nவசியப்படுத்திய பெண் உளவாளி... வலையில் சிக்கிய ராணுவ வீரர்\nஇப்போது கெட்டுப்போனது நிலத்தடிநீர் மட்டுமே... விரைவில் வைகை அணைக்கும் ஆபத்து\nநிலம் நீதி அயோத்தி 5: பா.ஜ.க-வின் கோயில் அரசியல்\n - 9 - “காஷ்மீரில் பாதியை இழந்து நிற்கிறீர்கள்\n - பற்றவைத்த குருமூர்த்தி... பாயத் தயாராகும் பா.ஜ.க\n“இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும்\nமகாராஷ்டிரத்தில் பா.ஜ.க மகா ஆட்டம்\n“என் மகள்களை மீட்டுக் கொடுங்கள்\nநிலம் நீதி அயோத்தி 5: பா.ஜ.க-வின் கோயில் அரசியல்\nவாராக்கடன் பிரச்னைகளைத் தீர்க்க உதவுமா எஸ்ஸார் ஸ்டீல் நிறுவன திவால் வழக்கின் தீர்ப்பு\n - பற்றவைத்த குருமூர்த்தி... பாயத் தயாராகும் பா.ஜ.க\n“இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும்\nமகாராஷ்டிரத்தில் பா.ஜ.க மகா ஆட்டம்\n‘‘கட்சிக்கும் வேண்டும் மூன்று மாவட்டங்கள்\n‘‘டாக்டர் கிருஷ்ணசாமி எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல’’\n“என் மகள்களை மீட்டுக் கொடுங்கள்\nவாராக்கடன் பிரச்னைகளைத் தீர்க்க உதவுமா எஸ்ஸார் ஸ்டீல் நிறுவன திவால் வழக்கின் தீ��்ப்பு\nவசியப்படுத்திய பெண் உளவாளி... வலையில் சிக்கிய ராணுவ வீரர்\nஇப்போது கெட்டுப்போனது நிலத்தடிநீர் மட்டுமே... விரைவில் வைகை அணைக்கும் ஆபத்து\nநிலம் நீதி அயோத்தி 5: பா.ஜ.க-வின் கோயில் அரசியல்\n - 9 - “காஷ்மீரில் பாதியை இழந்து நிற்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B9%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-30T17:02:01Z", "digest": "sha1:G3ELFRSHOJ3XTPZKMNWFF44FWA67B3FD", "length": 10269, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "ஹலீமா ஃபராஸ் கான் | Athavan News", "raw_content": "\nஇலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்பு – பிரித்தானிய கூலிப்படையான Keenie Meenie மீதும் விசாரணை ஆரம்பம்..\nமஹர சிறை மோதலில் காயமடைந்தவர்களில் 26 பேருக்கு கொரோனா தொற்று\nசிறுமி பரிதாபமாக உயிரிழப்பு- பருத்தித்துறையில் நிகழ்ந்த சோகம்\nவங்கக் கடலில் உருவாகிவரும் புயல்: தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்குப் பாதிப்பு\nசுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nTag: ஹலீமா ஃபராஸ் கான்\nஎனது மகன் நல்ல சிறுவனாகவே வளர��ந்தான் : சுதேஷ் அம்மானின் தாயார்\nஸ்ரெதம் நகரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி சுதேஷ் அம்மான் குறித்து தாயார் ஹலீமா ஃபராஸ் கான் தெரிவிக்கையில்; தனது மகன் ஒரு கண்ணியம் மிக்க நல்ல சிறுவனாகவே வளர்ந்ததாகக் கூறியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மகன் என்னுடன் தொலைபேசியில் பேசியப... More\nமன்னாரில் மேலும் 4பேருக்கு கொரோனா\nவலி.வடக்கு பிரதேச சபை வரவுசெலவு திட்டம் 27 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nமஹர சிறைச்சாலை மோதலுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு – அநுர\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய ரீதியிலான செயற்திட்டம்…\nகொழும்பின் நிலை ஆபத்தில் – ரோஸி சேனாநாயக்க எச்சரிக்கை\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nசுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\nமில்லியன் கணக்கான கொவிட்-19 தடுப்பூசி மருந்துகளை வாங்க தென் கொரியா ஆளும் கட்சி அழைப்பு\nபிக்பொஸ் வீட்டில் புலம்பும் ஷிவானி\nகொவிட்-19 விதிகளைப் பின்பற்றாத மொத்த விற்பனை நிறுவனமான கோஸ்ட்கோவுக்கு அபராதம்\nஇந்திய அணிக்கெதிரான தொடரிலிருந்து வோர்னர் விலகல்\nஇங்கிலாந்தில் முடக்கநிலைக்கு பிறகு கொவிட் நோய்த்தொற்றுகள் 30 சதவீதம் வீழ்ச்சி: ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/tamilnadu/14/10/2018/ponnaiyan-about-tamilnadu-govt-tender-case", "date_download": "2020-11-30T17:37:04Z", "digest": "sha1:C2LEQ3LNYFPROOE2WRGR2PIMWO4HL7YX", "length": 32281, "nlines": 308, "source_domain": "ns7.tv", "title": "\"சொந்த மகளுக்கு 280 கோடி ரூபாய்க்கு டெண்டர் கொடுத்தவர்கள், அதிமுக அரசை குறை சொல்வதா?\" - பொன்னையன் | Ponnaiyan about Tamilnadu govt Tender case! | News7 Tamil", "raw_content": "\nநிவர் புயல் - ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nகாங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகோய் உடல்நலக்குறைவால் காலமானார்\nநிவர் புயல் - வரும் 24, 25ம் தேதிகளில் சென்னை, திருச்சி, மற்றும் தஞ்சாவூர் இடையேயான ரயில் சேவை ரத்து\nசென்னையில் 24,25 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்\n\"சொந்த மகளுக்கு 280 கோடி ரூபாய்க்கு டெண்டர் கொடுத்தவர��கள், அதிமுக அரசை குறை சொல்வதா\nமுதல்வருக்கு எதிரான ஊழல் புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யும் என தாம் கூறியதாக வெளியான தகவலை முன்னாள் அமைச்சர் பொன்னையன் மறுத்துள்ளார்.\nஇது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டாலின் புகாருக்கு பதிலளித்தார். முதலமைச்சர் மீதான ஊழல் புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட விவகாரத்தில், லஞ்ச ஒழிப்பு துறை மேல்முறையீடு செய்யும் என தாம் கூறவில்லை என்றும், செய்யலாம் என்று தான் கூறியதாகவும் குறிப்பிட்டார். 'லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை என்பது தன்னாட்சியான அமைப்பு என குறிப்பிட்ட பொன்னையன், நெடுஞ்சாலை துறையில் ஆன்லைன் மூலம் விடப்பட்ட டெண்டர் முறையில் எந்த முறைகேடும் நடைபெற வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்தார்.\nஅதிமுக ஆட்சியில் அனைத்து டெண்டர்களும் ஆன்லைனில் தான் நடைபெறுவதாக கூறிய பொன்னையன், உலக வங்கி விதிமுறைகளின் படியே, யாருக்கு டெண்டர் என தீர்மானிக்கப்படுவதாக தெரிவித்தார். சொந்த மகளுக்கு 280 கோடி ரூபாய்க்கு டெண்டர் கொடுத்தவர்கள், அதிமுக அரசை குறை சொல்வதா எனவும் பொன்னையன் கேள்வி எழுப்பினார்.\nஅதிமுக எம்ஜிஆர் மன்ற தலைவர் மீது மனைவி போலீசில் புகார்\nகன்னியாகுமரி மாவட்ட அதிமுக எம்ஜிஆர் மன்ற தலைவரான ஷாகுல் ஹமீது, கள்ளக் காதலியுடன் சேர்ந்து\nபோராட்டத்தில் ஈடுபட்ட மக்களை மோசமான வார்த்தைகளால் திட்டிய அதிமுக எம்பி\nஒரத்தநாடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை, அதிமுக எம்பி வைத்திலிங்கம், மோசமான வார்\n​அமைச்சர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவினரிடையே மோதல்\nதிண்டுக்கலில் அமைச்சர் சீனிவாசன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுகவினருக்கு இட\nகட்டபொம்மனைப் போல் மீசையை முறுக்கினால் அரசியலில் கமல்ஹாசன் தூக்கிலிடப்படுவார் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nவீரபாண்டிய கட்டபொம்மனைப் போல் மீசையை முறுக்கினால் அரசியலில் கமல்ஹாசன் தூக்கிலிடப்படுவார்\nஅரசுப் பள்ளியில் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தலா அரை சவரன் தங்க நாணயம் - அமைச்சர் செல்லூர் ராஜூ பரிசு வழங்கினார்\nமதுரை பரவை அருகே அரசுப் பள்ளியில் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தலா அரை சவரன் தங்க நாணயத்தை\nஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்��ில் சென்று தொண்டர்களுக்கு வாழ்த்துகள் கூறிய அமைச்சர்\nபுதுக்கோட்டையில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரு சக்கர வாகனத்தில் சென்று அதிம\n1000 ரூபாய்க்கு மேல் மது அருந்தினால் தீபாவளி பரிசு என பேனர் வைத்த அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு\nசென்னையில் உள்ள பார் ஒன்றில் ரூ.1000 க்கும் மேல் மது அருந்துபவர்களுக்கு டிவி, பிரிட்ஜ், வ\nஅமைச்சர் ஜெயக்குமாரை ஆபாசமாக சித்தரித்தவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு\nதமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை சமூக வளைதலங்களில் ஆபாசமாக சித்தரித்த ஓமலூரை சேர்\n\"​ஸ்டாலின் வானத்தில் இருந்து குதித்தது போன்று பேசிக்கொண்டிருக்கிறார்\" - ஜெயக்குமார்\nஅதிமுகவை எதிர்த்த சிலர் நரகாசூரர் போன்று அழிந்துவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள\n​எத்தனை கட்சிகள் வந்தாலும் களத்தில் இருப்பது அதிமுக- திமுக மட்டுமே: ராஜேந்திர பாலாஜி\nஎத்தனை கட்சிகள் வந்தாலும் களத்தில் இருப்பது அதிமுக – திமுக ஆகிய கட்சிகள் மட்டுமே என பால்வ\n​'பெங்களூரு கலவரம்: கைதான காங்கிரஸ் தலைவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்\n​'ஒரே நாளில் 2,000க்கும் அதிக மரணங்கள்: அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனாவின் 3வது அலை\n​'தூத்துக்குடியை சேர்ந்த ராணுவ வீரர் மறைவு - முதல்வர் பழனிசாமி இரங்கல்\nநிவர் புயல் - ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nகாங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகோய் உடல்நலக்குறைவால் காலமானார்\nநிவர் புயல் - வரும் 24, 25ம் தேதிகளில் சென்னை, திருச்சி, மற்றும் தஞ்சாவூர் இடையேயான ரயில் சேவை ரத்து\nசென்னையில் 24,25 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்\nநிவர் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசும்\nசென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள நிவர் புயல்\nஅடுத்த 24 மணிநேரத்தில் உருவாகிறது நிவர் புயல்: வானிலை மையம்\nநிவர் புயல்: அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை\nபொதுப் பிரிவினருக்கான மருத்துவக் கலந்தாய்வு தொடங்கியது\nவங்கக் கடலில் உருவாகிவரும் நிவர் புயல்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nதேர்தல் நேரத்தில் கூட்டணிகள் உடையலாம், புதிய கூட்டணிகள் உருவாகலா���்\nதோல்வியை தவிர்க்க காங்கிரசில் சீர்திருத்தம் தேவை - குலாம் நபி ஆசாத்\n2ம் உலகப் போருக்கு பின்னர் உலகம் சந்தித்த மிகப் பெரிய சவால் கொரோனா\nநவ.25ம் தேதி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி ஆய்வு\nபேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநரே முடிவெடுக்க முடியும்\nமருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே செலுத்தும்\nஇப்போதிருந்தே உழைத்தால்தான், அடுத்த 5 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடிக்க முடியும்\n2-ஜி ஊழலில் தொடர்புடையவர்களுக்கு, ஊழலை பற்றி பேச என்ன தகுதி உள்ளது\nஒரே மாதத்தில் 3-வது முறையாக மதுரையில் தீ விபத்து\nநவ.25 முதல் தமிழகம் - ஆந்திரா இடையே பேருந்து சேவை\n7.5% உள்ஒதுக்கீடு மாணவர்களுக்கு கல்வி, விடுதி கட்டணங்கள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும்: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு\nமுருகன் அறுபடை வீடுகளில் கந்தசஷ்டி திருவிழா\nமத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகை\nCBSE: 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும்\nஇடைத்தேர்தலில் பெற்ற வெற்றியை சட்டப்பேரவை தேர்தலிலும் உறுதி செய்ய வேண்டும்\nஆன்லைன் ரம்மிக்கு தடை: அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்\nதேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் கைது\nஜனவரியில் பரப்புரையை தொடங்கும் ஸ்டாலின்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,04,366 ஆக உயர்வு\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் 10 பேருக்கும் குறைவாக பதிவான கொரோனா தொற்று\nதருமபுரி அருகே கிணற்றில் விழுந்த காட்டு யானை பத்திரமாக மீட்பு\nதிருச்செந்தூர் கோயிலில் கடற்கரையில் இன்று சூரசம்ஹாரம்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும்\nதிமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா மருத்துவமனையில் அனுமதி\nதென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது\nசென்னையில் நேற்று மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா\nமூல வைகை ஆற்றில் தொடர்ந்து 2வது நாளாக வெள்ளப்பெருக்கு\nலட்சுமி விலாஸ் வங்கிக்கு விதிக்கப்பட்ட தடையால் பொது மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்து உள்ளனர் - ஜோதிமணி எம்.பி.\nமருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு 2வது நாளாக இன்றும் நடைபெ��ுகிறது\nபாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த ஒதுக்கப்பட்ட நிதியை உயர்த்தி அரசாணை\nபள்ளிகளை திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை\nதமிழகத்தில் நேற்று புதிதாக 1,714 பேருக்கு கொரோனா உறுதி\nதிருச்செந்தூர் கடற்கரை நுழைவு வாயிலில் சூரசம்ஹாரம் நடத்த அனுமதி\nஅடுத்தாண்டு ஜனவரி 27-ல் சசிகலா விடுதலை என தகவல்\nமுதல் முறையாக வெப் சீரிஸில் சானியா மிர்சா\nநீட் தேர்வை எதிர்த்து போராடுவது தமிழகம் மட்டுமே\nகொரோனா தடுப்பூசி சோதனையில் 95% வெற்றி\nகல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது\nதென்கிழக்கு அரபிக்கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக பிரதமர் ட்வீட்\nசெம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 505 கன அடியாக குறைந்தது\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு விஜய்சேதுபதி ரூ.1 லட்சம் நிதியுதவி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 89 லட்சத்தை நெருங்குகிறது\nபாஜகவின் வேல் யாத்திரை டிச.6க்கு பதில் 7ம் தேதி திருச்செந்தூரில் நிறைவுபெறும் - பாஜக அறிவிப்பு\nபீகார் மாநிலத்தின் முதலமைச்சராக 4 வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்பு\nசென்னையில் தொடர் மழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nஊரக சாலை உட்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் 15,376 கி.மீ. சாலைகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு\nநவம்பர் 23-ல் திமுக உயர்நிலை செயல் குழு கூட்டம்\nபழனி, அப்பர் தெருவில் இடத்தகராறு காரணமாக 2 பேர் மீது துப்பாக்கிச் சூடு\nநவம்பர் 18ல் மருத்துவக் கலந்தாய்வு\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு\nமதுரையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 154 பேர் மீது வழக்குப்பதிவு.\nதேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nமணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி\nபிரபல வங்காள நடிகர் செளமித்ர சாட்டர்ஜி கொல்கத்தாவில் காலமானார்\nநாளை மறுநாள் முதல் மஹாராஷ்டிரா மாநிலத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி.\nமாலை 6 மணிக்கு வெளியான மாஸ்டர் டீசர்: வெளியான ஒரு மணி நேரத்தில் லட்சக்கணக்கோர் டீசரை பார்த்து ரசித்துள்ளனர்.\nஎல்லை காட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் தொடர்பாக, இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்.\nதென்காசி மாவட்டத்தில் குற்றாலம், சுரண்டை, ஆலங்குளம் உள்ளிட்ட பல இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது\nகோயில்களில் குடமுழுக்கு விழாக்களை நடத்த தமிழக அரசு அனுமதி\nதிருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை: மாவட்ட நிர்வாகம்\nதமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nதேர்தலுக்கு தயாராகும் அதிமுக; தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, பிரசாரக் குழுக்கள் உள்ளிட்டவை அமைப்பு.\nநடிகர் அர்ஜூன் ராம்பாலுக்கு போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு நோட்டீஸ்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு\nவிஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமித்தார் விஜய்\nபட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தனி அமைப்புசாரா நலவாரியம்: முதல்வர் பழனிசாமி\nபஹ்ரைன் பிரதமர் மறைவுக்கு வைகோ இரங்கல்\nநாகாலாந்தில் ஜனவரி 31ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை\n7 தமிழர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு உத்தரவிட முடியாது - முதல்வர் பழனிசாமி\nசவுதி அரேபியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு\nரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nபீகார் சட்டமன்ற தேர்தலில் 75 இடங்களில் வென்று ராஷ்டிரிய ஜனதா தளம் முதலிடம்.\nபீகார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 110 இடங்களை கைப்பற்றியுள்ளன.\nபீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி\nஐபிஎல் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்\nUFO நிறுவனமும் VPF கட்டணத்தை நவம்பர் மாதம் தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு\nசத்ருஹன் சின்ஹா மகன் காங்கிரஸ் வேட்பாளர் லவ் சின்கா பினாக்கிபூர் தொகுதியில் முன்னிலை\nஆர்.ஜே.டி கட்சியைச் சேர்ந்த லாலு பிரசாத்தின் மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் முன்னிலை.\nபீகார் சட்டப்பேரபை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் தொடக்கம்.\nதமிழகத்தில் புதிதாக 2,257 பேருக்கு கொரோனா உறுதி\nஅத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு புதிய வேளாண் சட்டமே காரணம் - மம்தா பானர்ஜி\n9, 10, 11, 12-ம் வகுப்பினருக்கு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nபீகாரில் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன\nதமிழக அரசு - நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று தொடக்கம்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது - அனைத்து பள்ளிகளில் இன்று கருத்துக் கேட்பு கூட்டம்\nதடையை உடைத்து மீண்டும் வேல் யாத்திரை நடத்துவோம்: எல்.முருகன்\nதமிழகத்தில் புதிதாக 2,334 பேருக்கு கொரோனா உறுதி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/simbu-sing-romantic-song-with-andrea-in-takkar-movie-q1m78d", "date_download": "2020-11-30T17:55:15Z", "digest": "sha1:4MON6ZQE2ZR4B46E5TCMTY67WYPXLUWV", "length": 10294, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சித்தார்த்திற்காக மீண்டும் சிம்பு எடுத்த அவதாரம்... ரொமாண்டிக் மோடுக்கு மாறிய எஸ்டிஆரால் ஹப்பியான ரசிகர்கள்... யாருடன் ஜோடி போடுறாரு தெரியுமா?", "raw_content": "\nசித்தார்த்திற்காக மீண்டும் சிம்பு எடுத்த அவதாரம்... ரொமாண்டிக் மோடுக்கு மாறிய எஸ்டிஆரால் ஹப்பியான ரசிகர்கள்... யாருடன் ஜோடி போடுறாரு தெரியுமா\nஇந்தப் படத்திற்காக சிம்பு நீண்ட காலமாக தொடாமல் இருந்த ஒரு அவதாரத்தை திரும்ப எடுக்க உள்ளார்.\nசமீபத்தில் சித்தார்த் நடித்த \"சிவப்பு மஞ்சள் பச்சை\", \"அருவம்\" ஆகிய படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதையடுத்து சத்தமே இல்லாமல் \"டக்கர்\" என்ற படத்தில் முழு வீச்சில் நடித்து முடித்துள்ளார். அந்தப்படத்தை \"கப்பல்\" பட இயக்குநர் கார்த்திக் இயக்கியுள்ளார். இதில் திவ்யான் ஷா, கெளசிக், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதிரடி ஆக்‌ஷன் நிறைந்த காதல் படமான \"டக்கர்\" படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.\nபேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள படத்தில் நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்காக சிம்பு நீண்ட காலமாக தொடாமல் இருந்த ஒரு அவதாரத்தை திரும்ப எடுக்க உள்ளார். கால்ஷீட் பிரச்னை காரணமாக பட வாய்ப்புகள் கைவிட்டுப் போன நிலையில், தற்போது சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் இருந்து வருகிறார் சிம்பு. இந்நிலையில் மீண்டும் திரைப்படங்களில் பாட முடிவெடுத்துள்ள சிம்பு, அதை டக்கர் படத்தில் இருந்து தொடங்க உள்ளார்.\nஇந்தப்படத்தில் 'ரெயின்போ' என்று தொடங்க உள்ள பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். மேலும் இதில் டபுள் ட்ரீட்டாக சிம்புவுடன் இணைந்து அந்தப் பாடலை பாடியுள்ளது நம்ம ஆண்ட்ரியா என்பது தான். செம்ம ரொமாண்டிக் சாங்கான ரெயின்போ பாடலை சிம்பு, ஆண்ட்ரியா ஜோடி பாடியுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இப்போதே இருமடங்காக அதிகரித்துள்ளது.\nபிறந்தநாளில் ராஷி கண்ணா செய்த மிகப்பெரிய செயல்..\nதிரையுலகை சோகத்தில் ஆழ்த்திய மரணம்... பிரபல வில்லன் நடிகர் காலமானார்...\nபோட்டோ ஷூட்டில் அனிகாவையே தூக்கியடிக்கும்... ராதிகாவின் ரீல் மகள் நேஹா மேனன்..\nகண்ணாடி மட்டும் மிஸ்ஸிங்... அப்பா பாக்யராஜின் பழைய ஸ்டைலில் பக்கவா பொருந்திய சாந்தனு... லேட்டஸ்ட் போட்டோ...\nநிவேதா பெத்துராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல்... அழகிய புகைப்படங்கங்களின் தொகுப்பு..\nடாப் ஆங்கிளில் டீப் ஓபன்... உச்ச கட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை உறைய வைத்த யாஷிகா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்க���ய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weblate.securedrop.org/translate/securedrop/securedrop/ta/?checksum=ec73b819ead4d336", "date_download": "2020-11-30T17:33:47Z", "digest": "sha1:MJ7TFLQSNDAGCPIJ4UGA5ISZN6WU7JXO", "length": 12524, "nlines": 143, "source_domain": "weblate.securedrop.org", "title": "SecureDrop/SecureDrop — Tamil @ Weblate: If you are using Tails, you can double-click the …", "raw_content": "\nநீங்கள் Tails-ஐப் பயன்படுத்தினால், சற்றுமுன் நீங்கள் பதிவிறக்கிய .asc கோப்பை இருமுறை-சுட்டலாம் இது தானாகவே உங்களுடைய சாவிக்கொத்தில் இறக்குமதி செய்யப்படும்.\n Tor2Web-ஐப் பற்றி ஏன் இந்த எச்சரிக்கை\nIt could be possible for anyone monitoring your Internet traffic (your government, your Internet provider), to identify you. உங்களுடைய இணையப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் எவராலும் (உங்களுடைய அரசு, உங்களுடைய இணையச் சேவை வழங்குனர்) உங்களை அடையாளம் காணமுடியும் .\nYou Should Use Tor Browser நீங்கள் Tor உலாவியைப் பயன்படுத்தவேண்டும்\nIf you want to submit information to SecureDrop, we strongly advise you to install Tor Browser and use it to access our site safely and anonymously. நீங்கள் SecureDrop-இடம் தகவலைச் சமர்ப்பிக்க வேண்டினால் நாம் உங்களளை Tor உலாவியை நிறுவி அதனைக் கொண்டு நமது இணையதளத்தை பாதுகாப்பாகவும் பெயரிலாதும் அணுக மிகவும் அறிவுறுத்துகின்றோம்.\nCopy and paste the following address into your browser and follow the instructions to download and install Tor Browser: பின்வரும் இணையமுகவரியை உங்களுடைய உலாவியில் படியெடுத்து ஒட்டி Tor உலாவியைப் பதிவிறக்கவும் நிறுவவும் உரைக்கப்பட்ட தகவல்களைப் பின்பற்றுக:\nIf there is a chance that downloading Tor Browser raises suspicion and your mail provider is less likely to be monitored, you can send a mail to
gettor@torproject.org
and a bot will answer with instructions. Tor உலாவியைப் பதிவிறக்குவது ஏதேனும் ஐயத்தை எழுப்பும் வாய்ப்பிருந்தாலும், உங்களுடைய இணைய அஞ்சல்சேவை வழங்குனர் கண்காணிக்கப்படாதிருந��தாலும் நீங்கள்
gettor@torproject.org
-க்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பலாம், ஒரு இயலி தகவல்களுடன் விடையளிக்கும்.\n ஏன் இதழாளருக்கான பொதுச் சாவியைப் பதிவிறக்க வேண்டும்\nSecureDrop encrypts files and messages after they are submitted. Encrypting messages and files before submission can provide an extra layer of security before your data reaches the SecureDrop server. SecureDrop கோப்புகளையும் செய்திகளையும் அவை சமர்ப்பிக்கப்பட்ட பின்பு மறைகுறியிடும். செய்திகளையும் கோப்புகளையும் சமர்ப்பிக்கும் முன்பு மறைகுறியிடுவது அந்தத் தரவுகள் SecureDrop வழங்கருக்கு வந்துசேரும் முன்பே ஒரு கூடுதலான பாதுகாப்பு அடுக்கைக் கொடுக்கும்.\nIf you are already familiar with the GPG encryption software, you may wish to encrypt your submissions yourself. To do so: நீங்கள் GPG மறைகுறி மென்பொருளைப் பற்றி முன்பே அறிந்திருந்தால், உங்களுடைய விருப்பப்படி நீங்களே உங்களுடைய சமர்ப்பிப்புகளை மறைகுறியிடுக்கொள்ளலாம். அவ்வாறு செய்ய:\n

{submission_key_fpr_filename}

இந்த பொதுச் சாவியைப் பதிவிறக்குக . இந்த பொதுச் சாவி என்பது .asc என்ற கோப்புநீட்சியைக் கொண்ட ஒரு உரைகோப்பு\nImport it into your GPG keyring. உங்களுடைய GPG சாவிக்கொத்துகளுடன் இதை இறக்குமதி செய்க.\nUpload your encrypted submission. It will have the same filename as the unencrypted file, with .gpg at the end (e.g. internal_memo.pdf.gpg) உங்களுடைய மறைகுறியிட்ட சமர்ப்பிப்பைப் பதிவேற்றுக. இது மறைகுறி விலக்கப்பட்ட கோப்பின் அதே பெயரை இறுதியில் .gpg என்ற கோப்புநீட்சியைக் கொண்டிருக்கும் (எடுத்துக்காட்டு roswell_photos.pdf.gpg)\nBack to submission page சமர்ப்பிப்புப் பக்கத்திற்குத் திரும்புக\nநீங்கள் Tails-ஐப் பயன்படுத்தினால், சற்றுமுன் நீங்கள் பதிவிறக்கிய .asc கோப்பை இருமுறை-சுட்டலாம் இது தானாகவே உங்களுடைய சாவிக்கொத்தில் இறக்குமதி செய்யப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/127321/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D..-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%0A%E0%AE%B7%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..!-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%0A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-11-30T18:31:30Z", "digest": "sha1:EFSEPTCXGDZOY2MSHAU34TIMUEBGZMNO", "length": 13625, "nlines": 81, "source_domain": "www.polimernews.com", "title": "டைட்டானிக் பாணியில்.. படகு முனையில் நின்று வெட்டிங் ஷூட் விபரீதம்..! மணமக்கள் மூழ்கி பலி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சி���ிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு நிதி ஒதுக்கீடு\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசிக்காண சிறப்பு த...\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீனவர்களுக்கு எச்சரிக்...\nஐ ஏ எஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வ...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nடைட்டானிக் பாணியில்.. படகு முனையில் நின்று வெட்டிங் ஷூட் விபரீதம்..\nடைட்டானிக் பாணியில்.. படகு முனையில் நின்று வெட்டிங் ஷூட் விபரீதம்..\nகாவிரி ஆற்றில் படகில் அமர்ந்து திருமணத்துக்கு முந்தைய போட்டோ சூட் செய்த போது படகு கவிழ்ந்ததால் மணமகனும், மணமகளும் நீரில் மூழ்கி பலியாயினர். வெட்டிங் போட்டோ சூட் என்ற பெயரில் போட்டோ கிராபர்கள் நடத்தும் விபரீத விளையாட்டு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.\nமுன்பெல்லாம் திருமணம் முடிந்த பின்னர் தான் மணமகனும், மணமகளும் சேர்ந்து வெளியிடங்களுக்கு சென்று போட்டோ சூட் எடுத்துக் கொள்வார்கள். தற்போது திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தாலே தங்களை ஒளி ஓவியர்களாக காட்டிக் கொள்ளும் போட்டோ கிராபர்களிடம் சிக்கி அந்த மணமகனும் மணமகளும் படும் பாடு இருக்கின்றதே சொல்லி மாளாது\nஅந்தவகையில் கேரளாவில் உள்ள மணமக்களை வைத்து ஒளி ஓவியர்கள் செய்யும் போட்டோ சூட் எல்லாமே எல்லை மீறியதாக இருக்கும்.. அப்படி ஒருமுறை படகில் அமரவைத்து தண்ணீர் ஊற்றுவதாக நினைத்து மணமக்கள் அமர்ந்திருந்த படகை கவிழ்த்து பால் ஊற்ற முயன்ற சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது\nதண்ணீர் அளவு குறைவாக இருந்ததால் அந்த தம்பதிகள் உயிர் பிழைத்தனர். அதே பாணியில் கடுமையான ஆழம் நிறைந்த காவிரிஆற்றில் திருமணத்துக்கு முந்தைய போட்டோ சூட் நடத்திய விபரீத போட்டோ கிராபரின் கேமரா ஆங்கிள் மாறியதால் படகு கவிழ்ந்து மணமக்கள் இருவரும் உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறி உள்ளது.\nகர்நாடக மாநிலம் மைசூரை அடுத்த முதுக்குத்தூரை சேர்ந்த சந்துரு மற்றும் சசிகலாவுக்கு கடந்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. வருகிற 22 ந்தேதி திருமணம் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் திருமணத்துக்கு முந்தைய போட்டோ சூட் செய்வதற்காக மணமக்களை அழைத்துக் கொண்டு காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு படகில் சென்றுள்ளனர் படப்பிடிப்பு குழுவினர்.\nபுகைப்பட கலைஞர் ஒரு படகிலும், மணமக்கள் மற்றொரு படகிலும் அமர்ந்திருந்துள்ளனர். ஹாலிவுட்டின் டைட்டானிக் ஜோடியை போல இருவரையும் கையை நீட்டிக் கொண்டு படகின் முனையில் நிற்கவைத்து படமெடுப்பதற்கு திட்டமிட்ட போட்டோ கிராபர், படகின் ஒருமுனையில் மணமக்களும் மறுமுனையில் படகோட்டியையும் நிற்கவைத்துள்ளார். அப்போது முன்பக்க பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்தது. இதில் மணமகன் சந்துருவும், மணமகள் சசிகலாவும் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாயினர்\nபடகோட்டி நீந்தி கரைக்கு வந்ததால் உயிர் தப்பினார். புகைப்பட குழுவில் எவருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் மணமக்களை காப்பாற்ற இயலவில்லை என்று கூறப்படுகின்றது. பின்னர் பரிசலில் சென்று நீரில் மூழ்கிய இருவரது சடலங்களையும் காவல்துறையினர் மீட்டு வந்தனர்\nதிருமண புகைப்படம் என்பது ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்வின் பொக்கிஷம் போன்றது, அதற்காக அதீத கற்பனை திறனை காட்டுவதாக நினைத்து எந்த வித பாதுகாப்பு முன்னேற்பாடும் இன்றி நடு ஆற்றில் படப்பிடிப்பு நடத்திய வில்லங்க போட்டோகிராபரால் இந்த விபரீத உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nபொதுவாக வெட்டிங் சூட் பாதுகாப்பானதுதான், பிரமிக்க வைப்பதாக கூறி ஒளி ஓவியர்கள் வெளியிடங்களுக்கு அழைத்துச்சென்று மேற்கொள்ளும் முயற்சிகள் விபரீதமாகி விடுகின்றது என்பதற்கு இந்த சம்பவமும் சாட்சியாகி இருக்கின்றது.\nகொரோனா தடுப்பூசி குறித்து மக்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளிக்க மருத்துவ நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்\nவங்க கடலில் உருவாகும் புயலால் மேலும் மூன்று மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nகொரோனா தடுப்பூசி குறித்து டிச.4 ல் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\n2021 ஆகஸ்ட் மாதத்திற்குள் 25 - 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம் - அமைச்சர் ஹர்ஷ்வர்தன்\nசாங் இ-5 விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கான சீனா அடுத்தக்கட்ட நடவடிக்கை\nகணவர் உதைத்ததில் மனைவி பலி... ஆடு உதைத்ததாக நாடகமாடியவர் கை��ு.\nகொரோனா மருந்து நிறுவனங்களில் ஆய்வு செய்த பிரதமர் மோடி... காங்கிரஸ் எம்பி பாராட்டி ட்வீட்\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி கொரோனாவால் உயிரிழப்பு\nநெதர்லாந்திலிருந்து கடத்தப்படும் போதை மாத்திரைகள் - பெங்களூருவில் விற்ற கேரளத்தவர் இருவர் கைது\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்ப்பு..\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nவேளாண் சட்டங்களின் பயன்கள் வருங்காலங்களில் தான் தெரியும் ...\nதென் மாவட்டங்களில் 3 நாள் கனமழைக்கு வாய்ப்பு\n' அது ஒன்றுதாங்க எங்களுக்கு அடையாளம்\n’ - ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/technology/many-users-in-india-are-facing-issues-in-gmail-and-google-drive-341378", "date_download": "2020-11-30T18:30:13Z", "digest": "sha1:HUJ24RXDDQFXOU6LJAGD6Z5FK2QETZJC", "length": 11923, "nlines": 111, "source_domain": "zeenews.india.com", "title": "Many users in India are facing issues in Gmail and Google drive | Gmail, Google Drive இயக்கத்தில் பிரச்சனை: சரி செய்ய விரைந்து செயல்படுகிறது Google நிறுவனம்!! | Technology News in Tamil", "raw_content": "\nஇந்து மத குருக்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார் CM\nNEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்\nGmail, Google Drive இயக்கத்தில் பிரச்சனை: சரி செய்ய விரைந்து செயல்படுகிறது Google நிறுவனம்\nGoogle-ன் Gmail மற்றும் கூகிள் ட்ரைவ் என இரண்டிலும் வழக்கத்தைப் போல பயனர்களால் செயல்பட முடியவில்லை.\nஇந்தியாவில் பல Gmail பயனர்களுக்கு Gmail-ல் பல கோளாறுகளை சந்திக்க வெண்டியிருந்தது.\nதங்களால் மின்னஞ்சல்களை அனுப்ப முடியவில்லை என்று சிலர் கூறினர்.\nநாங்கள் தொடர்ந்து இந்த பிரச்சினையை ஆராய்ந்து வருகிறோம் - கூகிள்.\nஇந்த 1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா.... இருந்தா லட்சாதிபதி ஆகலாம்..\nஇரவு தூங்குவதற்கு முன் கட்டாயமாக நீங்கள் சாப்பிட கூடாத உணவுகள் இவை தான்\nரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. இனி டிக்கெட் வாங்குவது மிக எளிது..\nஇணையவாசிகளை சுண்டி இழுக்கும் TIK TOK பிரபலம் இலக்கியா புகைப்படம்..\nஇந்தியாவில் பல Gmail பயனர்களுக்கு Gmail-ல் பல கோளாறுகளை சந்திக்க வெண்டியிருந்தது. லாக்-இன் செய்வதிலும், அடேச்மெண்டுகளை அப்லோட் செய்வதிலும், பல பிரச்சனைகள் வந்தன. Google-ன் Gmail மற்றும் கூகிள் ட்ரைவ் என இரண்டிலும் வழக்கத்தைப் போல செயல்பட முடியவில்லை.\nஇந்தியாவில் மட்டும் Gmail மற்றும் கூகிளின் பிற அம்சங்களில் பிரச்சனை இல்லை என்றும், ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பல நாடுகளிலும் இப்படி நிகழ்ந்துள்ளதாகவும் வட்டாரங்கள் கூறுகின்றன. Google Drive-ஐ பயன்படுத்தும் பலரால் கோப்புகளைப் பதிவிறக்கவோ பதிவேற்றவோ முடியவில்லை.\nகூகிள், அதன் நிலை பக்கத்தில் இந்த சிக்கலை ஒப்புக் கொண்டு, \"Gmail –லில் ஒரு சிக்கல் குறித்த அறிக்கைகளை நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். விரைவில் கூடுதல் தகவல்களை வழங்குவோம்.\" என்று கூறியுள்ளது.\nதொழில்நுட்ப நிறுவனமான கூகிள் \"நாங்கள் தொடர்ந்து இந்த பிரச்சினையை விசாரித்து வருகிறோம். கூடிய விரைவில் இது குறித்த புதுப்பிப்பை வழங்குவோம்.\" என்றும் கூறியுள்ளது.\nதங்களால் மின்னஞ்சல்களை (Email) அனுப்ப முடியவில்லை என்று சிலர் கூறினர். சிலருக்கு, ஃபைல்களை இணைக்க முயற்சித்தபோது, ​​இது மிகவும் மெதுவாகவே நிகழ்ந்ததாகத் தெரிகிறது. அப்படியே ஃபைல்கள் இணைக்கப்பட்டாலும், “உங்கள் கனெக்ஷனை நீங்கள் சரிபார்க்க வேண்டும்\" என்ற செய்தியே அதன் பிறகு வந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகெங்கிலும் பலர் வீட்டிலிருந்த படி பணிபுரிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், மின் அஞ்சல் சேவை என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. இப்போது Gmail –ல் இப்படி ஒரு பிரச்சனை வந்திருப்பது அனைவரையும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. எனினும் இது விரைவில் சரி செய்யப்பட்ம் என Google நிறுவனம் அறிவித்துள்ளது.\nALSO READ: இணைய உலகில் வியப்பூட்டும் சில websites... புகைப்பட பதிவிறக்கம் இலவசம்...\nமாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை செலுத்த ரூ 16 கோடி நிதியை ஒதுக்கீடு செய்த தமிழக அரசு\nஅடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் மழை Red மற்றும் Orange எச்சரிக்கை\nராணுவ பலத்தில் ரஷ்யா-சீனாவை விட பின்தங்க வாய்ப்பு.. அமெரிக்கா ஒப்புதல்..\nடிவி முதல் உணவு பொருள் வரை.. Flipkart வழங்கும் 50-80% தள்ளுபடி; மிஸ் பண்ணாதீங்க..\n Aadhaar-LPG இணைப்பது முக்கியம் - 5 வழிகளில் இணைக்க முடியும்\nIFSC, MICR Code-ல் மாற்றம்: இந்த 3 வங்கிகளின் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு\nஜோ பைடன் நிர்வாகத்தை நினைத்து சீனா அஞ்சும் காரணம் என்ன..\nவைரலாக்கும் ரம்யா பாண்டியன் இன் போட்டோஷூட் தயாரிப்பு வீடியோ\nபிக் பாஸ் 4 இல் இந்த வாரம் நாமினேட் ஆன 4 போட்டியாளர்கள் இவர்களே\nஹீரோவாக உருவெடுக்கும் பிக் பாஸ் 3 இன் ���ிரபல இறுதியாளர்...\nதமிழகத்தில் டிச., 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு; எதற்கெல்லாம் அனுமதி\nமோசடி எதுவும் இல்லை... பிடிவாதம் வேண்டாம்.. ட்ரம்பிற்கு குட்டு வைத்த நீதிமன்றம்..\nஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்\nபிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறபோகும் போட்டியாளர் இவர்தான்....\nடிசம்பர் 1 முதல் மாற இருக்கு 5 முக்கியமான மாற்றங்கள் என்னென்ன\nஒரு ஆண்டுக்கு எத்தனை முறை உடலுறவு கொள்வது நல்லது - இதோ பதில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/lkg-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-ngk/", "date_download": "2020-11-30T16:32:55Z", "digest": "sha1:6AE3S5I7PT2KLUWJJYFWW2XPJSJ7SKZO", "length": 4260, "nlines": 116, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "LKG யான செல்வராகவனின் NGK | Tamil Cinema Box Office", "raw_content": "\nLKG யான செல்வராகவனின் NGK\nPrevious articleகல்லாகட்டாத கீ, 100 | அயோக்யா..\nசெல்வராகவனுடன் தனுஷ் இணையும் படம்\nவிஜய் தொடங்கும் யூட்யூப் சேனல்\nசிம்புவுக்கு அம்மா தந்த மினி கூப்பர் கார்\nகவிஞரை பாராட்டிய இசையமைப்பாளர் ரஹ்மான்\nபொன்னியின் செல்வனுக்காக காத்திருக்கும் கார்த்தி\nசெல்வராகவனுடன் தனுஷ் இணையும் படம்\nவிஜய் தொடங்கும் யூட்யூப் சேனல்\nசிம்புவுக்கு அம்மா தந்த மினி கூப்பர் கார்\nசெல்வராகவன் படம் எங்கு போவது \nLKG யான செல்வராகவனின் NGK\nசெல்வராகவன் படம் எங்கு போவது \nகல்லாகட்டாத கீ, 100 | அயோக்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/291-2016-10-27-06-11-10", "date_download": "2020-11-30T17:14:57Z", "digest": "sha1:2SIDFOQP7NA5FF2LBCEBMMK4J4KJMQ43", "length": 7385, "nlines": 107, "source_domain": "www.eelanatham.net", "title": "ஆவா குழுவை பிடிக்க விசேட நடவடிக்கை! - eelanatham.net", "raw_content": "\nஆவா குழுவை பிடிக்க விசேட நடவடிக்கை\nஆவா குழுவை பிடிக்க விசேட நடவடிக்கை\nஆவா குழுவை பிடிக்க விசேட நடவடிக்கை\nராணுவத்தால் உருவாக்கப்பட்ட ஆவா குழுவை தேடி கண்டு பிடிக்க விசேட அதிரடிப்படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனராம்.\nசுன்னாகத்தில் காவல்துறை புலனாய்வாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுக்கு ஆவா குழு, துண்டுப் பிரசுரம் மூலம் உரிமை கோரியுள்ளதையடுத்து, வடக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nயாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா நகரப் பகுதிகளில் சி���ப்பு அதிரடிப்படைப் பிரிவுகளும், காவல்துறைக் குழுக்களும் நிறுத்த ப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nசுன்னாகம் சம்பவத்தை அடுத்து, வடக்கின் பிரதான நகரங்களில் சிறப்பு அதிரடிப்படை அணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.\nஆவா குழுவைக் கண்டறிவதில் மாத்திரமன்றி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பணியிலும் சிறப்பு அதிரடிப்படை அணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nஏற்கனவே ஆவா குழுவைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சன்னா, தேவா, பிரகாஸ் ஆகிய அடையாளம் காணப்பட்ட ஏனைய உறுப்பினர்களைத் தேடி சிறப்பு அதிரடிப்படையினர் வேட்டையில் இறங்கி யுள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது\nதாயகத்திலும் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் Oct 27, 2016 - 52198 Views\nவடக்கில் துரித கதியில் முழைக்கும் புத்த விகாரைகள் Oct 27, 2016 - 52198 Views\nஅவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம் Oct 27, 2016 - 52198 Views\nMore in this category: « ராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது ஆனையிறவு தொடரூந்து நிலையம் இன்று திறப்பு »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nமாணவர்கள் படுகொலை; முடங்கியது வடக்கு, அனைத்து\nகோத்தாவுக்கும் ஆவா குழுவிற்கும் நேரடி தொடர்பு :\nதமிழக பொலிசாரின் அராஜகம்: மனித உரிமை ஆணையகம்\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nகிளினொச்சியில் மீழமைக்கப்பட்ட சந்தை திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2010-08-10-06-12-39/175-5380", "date_download": "2020-11-30T16:16:44Z", "digest": "sha1:JE6TFVFUPLFZPTJ25XTR5QRDO3TGDRQB", "length": 8038, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஜனாதிபதி மஹிந்த - எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சந்திப்பு TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 30, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ஜனாதிபதி மஹிந்த - எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சந்திப்பு\nஜனாதிபதி மஹிந்த - எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சந்திப்பு\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று காலை சந்தித்துக் கலந்துரையாடிய ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கு இணங்கியுள்ளதாக ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தெரிவித்தார்.\nஇரு எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதையடுத்து, மேற்படி பேச்சுவார்த்தையை இடைநிறுத்தி வைப்பதற்கு முன்னர் ஐ.தே.க தீர்மானித்திருந்தது.(YP)\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுதிய முறைமையில் அமைச்சரவை சந்திப்பு\nகொவிட்-19 தொற்று தடுப்பு இராஜாங்க அமைச்சர் நியமனம்\nமஹர சிறைச்சாலை விவகாரம்; CID விசாரணை\nதிகனையில் 5ஆவது நிலநடுக்கம் பதிவு\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\nநாமினேஷன் பட்டியலில் ரம்யா, ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/10/prabhu-deva-to-direct-jayam-ravi.html", "date_download": "2020-11-30T16:58:08Z", "digest": "sha1:O4JKJMNVSGM3NSQA6GDWD4CB2HXCUI5W", "length": 10232, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி\n> பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி\nஇந்திப் படவுலகின் வான்டட் லிஸ்டில் சேர்ந்திருக்கிறார் பிரபுதேவா. இவரது இயக்கத்தில் சல்மான் நடித்த வான்டட் இன்னும் வசூலில் பட்டையை‌க் கிளப்பிக் கொண்டிருக்கிறது.\nஇந்திப் படங்களை இயக்க வாய்ப்புகள் வ‌ரிசைகட்டி நின்றாலும், பிரபுதேவா அடுத்து இயக்கப் போவது ஒரு தமிழ்ப் படத்தை என்கிறார்கள். அந்தப் படத்தை தயா‌ரிப்பவர் ஏ‌ஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் கல்பாத்தி எஸ் அகோரம்.\nஇவரது தயா‌ரிப்பில் விஷால் நடிக்கும் படத்தை பிரபுதேவா இயக்குவதாக‌த்தான் முதலில் கூறப்பட்டது. விஷால் பாலா இயக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதால் அவருக்கு பதில் ஜெயம் ரவியை ஒப்பந்தம் செய்யவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.\nஜெயம் ரவி தெலுங்கு கிக் படத்தின் ‌‌ரீமேக்கான தில்லாலங்கடியில் தற்போது நடித்து வருகிறார். அடுத்து அமீ‌ரின் கண்ணபிரானில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதல��கி சென்ற வாரம் வெளியான ...\n> விண்ணைத்தாண்டி வருவாயா - இரண்டாவது விழா\nவிண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இரண்டு பாடல்களை ஒளிபரப்புவார்கள், பார்த்து ரசிக்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு ...\n> விடிய விடிய வேலை பார்க்கும் விக்ரம், லட்சுமிராய்.\nஉள்ளூரில் எப்படியிருந்தாலும் வெளியூர் சென்றால் நேரம் பார்க்காமல் வேலை செய்கிறவர்கள்தான் நம்மாட்கள். அதுவும் வெளிநாடு என்றால் விடிய விடிய வேல...\n> நேரடியாக மோதும் ர‌ஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ர‌ஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ர‌ஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\nகௌதம் வாசுதேவ மேனன் நட்சத்திர பேட்டி இது என்னுடைய மியூஸிகல் ஜர்னி.\nநீதானே என் பொன்வசந்தம் இருவிதமான விமர்சனங்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் எப்படியிருப்பினும் இளையராஜாவின் இசையை கௌதம் பயன்படுத்தியதும்...\n** உண்மையின் உயர்வு -- பகுதி - 4\nபகுதி மூன்றில் முடிவு வரிகள் சிலவற்றுக்கு அக்கதையிலே, சில நடந்த விசயங்களை எழுதாமல் விட்டு விட்டேன். அதாவது, அந்த வைரப்பெட்டியை எடுத்துக் கொண...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/calorie-definition/", "date_download": "2020-11-30T17:00:46Z", "digest": "sha1:K6MBC43NRJZKS7GOFWT2IY552E664HYE", "length": 7620, "nlines": 98, "source_domain": "ayurvedham.com", "title": "கலோரியும் கிலோஜீல்ஸ்ம் - AYURVEDHAM", "raw_content": "\nவெளிநாட்டுப் பத்திரிக்கைகள் பலவற்றிலும் உணவு மதிப்புகள் பற்றிக் குறிப்பிடும்போது கிலோஜீல்ஸ் (Kilojoules) என்று குறிப்பிடுகிறார்கள். இது அண்மைக்காலமாகப் பயன்பாட்டிற்கு வந்துள்ள ஒரு சொல், நமக்குப் பரிச்சயமான நாம் இதுவரை பயன்படுத்தி வந்த கலோரி என்ற சொல்லுடன் இதன் ஒப்பீடு என்ன இதனடிப்படையில் உணவு மதிப்பை எவ்வாறு கணக்கிடுவது என்பது பற்றிய விளக்கம்.\nநாம் உண்ணுகின்ற உணவு, மாவு, புரதம், கொழுப்பு விட்டமின், மணிச்சத்து, தண்ணீர் என ஆறுவகைப்படும். இவ்வகை உணவுகளிலிருந்து நாம் பெறுகின்ற சக்தி வெப்ப அலகீட்டால் அளவிடப்படுகிறது. இந்த அலகுதான் கிலோ கலோரி Kilocalorie அல்லது கலோரி (calorie) எனப்படுகிறது. ஒரு கிலோ கலோரி வெப்பம் என்பது ஒரு கிலோ தண்ணீரை 14.5 சென்ட்டிகிரேட்டில் இருந்து 15.5 சி க்கு உயர்த்த தேவையான வெப்பமாகும்.\nசில ஆண்டுகளுக்கு முன்னதாக உணவின் சக்தி அளவிடுவதில் மெட்ரிக்முறை அமுல்படுத்தப்பட்ட போது கலோரிக்குப் பதிலாக ஜீல்ஸ் பயன்பாட்டிற்கு வந்தது. அந்த அடிப்படையில் கிலோ கலோரி ஜீல்ஸ் ஆக மாறியது, ஏறக்குறைய ஒரு கிலோ கலோரி 4.2 கிலோ ஜீல்ஸ்க்கு இணையானது. இதுவரை Kcal என்று குறிப்பிடப்பட்டுவந்தது ரிழீ என்று தற்போது குறிப்பிடப்படுகிறது.\nஇப்புதிய மெட்ரிக் முறைப்படி உணவுப் பொருட்களின் சக்தி மதிப்பு எவ்வளவு என்று கீழே காணலாம்.\nபுரதம் _ 1 கிராம் _ 4 கலோரி _ 17 கிலோஜீல்\nமாவு _ 1 கிராம் _ 4 கலோரி _ 16 கிலோஜீல்\nகொழுப்பு _ 1 கிராம் _ 9 கலோரி _ 37 கிலோஜீல்\nஇவை தவிர விட்டமின்களும், மணிச்சத்தும், தண்ணீரும் கலோரி எதையும் நமக்குத் தருவதில்லை. ஆயினும் அவை உடலின் செயல்பாட்டிற்குத் தேவையான உயிர்ப்பொருள்களைத் தருகின்றன.\nநாம் உண்ணும் உணவில் 50% மாவுப்பொருட்களால் ஆனது. இதில் பெரும்பகுதியை சர்க்கரை (Sugar) ஆக்கிரமித்துக் கொள்கிறது. சர்க்கரை வெறும் எரிசக்தியை மட்டுமே தருகிறது. அதில் விட்டமின்களோ வேறு சத்துப் பொருட்களோ எதுவுமில்லை. இதன் காரணமாகவே ஜீனி தரும் கலோரியை வெற்றுக் கலோரிகள் என்கிறார்கள்.\nமனிதர்களின் தினசரி சராசரி உணவுத் தேவைகள்\nமுடி உதிர்வு முதல் பொடுகு வரை....வெந்தயம்...\nகொள்ளை அழகு பெற உருளைகிழங்கு சாற இப்படி பயன்படுத்துங்க....\nதலை முடி வளர்ச்சியை தூண்டும் காய்கறிகள்\nசருமத்திற்கு வயதே ஆகாது இந்த மூலிகை இருந்தால்\nஒளிர மிளிர வைக்கும் கடுகு எண்ணெய்\nகிளீன் அண்டு கிளியர் சருமம்…\nஅதீத தூக்கம் காரணம் ரத்தச்சோகையா\nகால் ஆணி தவிர்ப்பது எப்படி\nசெங்காந்தள் மலர் கார்த்திகைக் கிழங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/docter-murder-case-4-persons-encounter-q22jws", "date_download": "2020-11-30T17:41:53Z", "digest": "sha1:4A7IQYDKIFOF3HFYH54S2ETHUM35DIS4", "length": 10191, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கால்நடை பெண் மருத்தவரை எரித்துக் கொன்ற குற்றவாளிகள் 4 பேரையும் என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளிய போலீஸ் !! தெலங்கானா அரசு அதிரடி !!", "raw_content": "\nகால்நடை பெண் மருத்தவரை எரித்துக் கொன்ற குற்றவாளிகள் 4 பேரையும் என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளிய போலீஸ் \nதெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரை கற்பழித்து எரித்துக் கொன்ற 4 குற்றவாளிகள் இன்று போலீஸ் காவலில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தவர் பிரியங்கா ரெட்டி.. இதற்கிடையில், பிரியங்கா கடந்த 27-ம் தேதி தனது பைக் பஞ்சர் ஆனதால் ரெட்டி மாவட்டத்தின் சாத்நகர் பகுதியில் சுங்கச்சாவடி அருகே பைக்கை நிறுத்தி உள்ளார்\nஅப்போது அவருக்கு உதவி செய்வதாக கூறி ஒரு லாரி டிரைவர் உள்பட 4 பேர் பிரியங்காவை கடத்திச்சென்று கற்பழித்து கொடூரமாக எரித்துக்கொலை செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நாடு முழுவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.\nஇந்நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் குற்றச்சாட்டப்பட்டவர்கள் 4 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதியளித்தார்.\nஇதைத் தொடர்ந்து நேற்று இரவு குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் சம்பவ இடத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் 4 பேரும் போலீசை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றனர்.\nஇதையடுத்து அவர்களை போலீசார் சுட்டுக் கொன்றனர். போலீசாரின் இந்த செயலுக்கு பொது மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅட கொலைகார பாவி... மது குடிக்க பணம் தராததால் தாயை இரும்பு பைப்பால் துடிதுடிக்க அடித்து கொன்ற மகன்..\nகணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி.. கொஞ்சம் கூட பயம் இல்லாமல் கள்ளக்காதலுடன் உல்லாசம்..\nபொதுமக்கள் மத்தியில் பயங்கரம்.. இந்து மகாசபா மாநிலச் செயலாளர் ஓட ஒட விரட்டி படுகொலை..\nகள்ளக்காதலுடன் அடிக்கடி உல்லாசம்.. தட்டிக்கேட்ட கணவரை சத்தமே இல்லாமல் கதையை முடித்த காமவெறி பிடித்த மனைவி..\nஎந்த நேரமும் செல்போனில் கடலை போட்டுக்கொண்டிருந்த தங்கை.. ஆத்திரத்தில் வெட்டி படுகொலை செய்த அண்ணன்..\nநடு இரவில் நடுநடுங்க வைத்த சம்பவம்... தூங்கிய மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கொடூர கணவர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/bjp-replies-to-rahul-gandhi-on-savarkkar-name-suffix-issue-q2il7l", "date_download": "2020-11-30T17:01:05Z", "digest": "sha1:FYS73X6N2AJCFOV47DRHJRLUJKO2FW4M", "length": 12039, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உங்கள் பெயரை ராகுல் ஜின்னா என்று மாற்றிக்கொள்ளுங்கள்... ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி! | Bjp replies to rahul gandhi on savarkkar name suffix issue", "raw_content": "\nஉங்கள் பெயரை ராகுல் ஜின்னா என்று மாற்றிக்கொள்ளுங்கள்... ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி\n“ரேப் இன் இந்தியா எனப் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். என்னுடைய பெயர் ராகுல் சவார்க்கர் அல்ல, ராகுல் காந்தி\" என்று பேசி இருந்தார். சுதந்திர போராட்டத்தின் போது வீரசாவக்கர் ஆங்கிலேய அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிகொடுத்தார் என்று காங்கிரஸ் கட்சி கூறிவருகிறது. அதைக் குறிப்பிடும் வகையில் என் பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல என்று ராகுல் குறிப்பிட்டார்.\nராகுல் காந்தி தன்னுடைய பெயரை ராகுல் ஜின்னா என்று வைத்துக்கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாஜக பதிலடி கொடுத்துள்ளது.\nநாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டது என்பதைச் சுட்டிக்காட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேக் இன் இந்தியாவை பயன்படுத்தினார். இந்தியா தற்போது ‘ரேப் இன் இந்தியா என மாறியுள்ளது’ என்று தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். ராகுலின் இந்தப் பேச்சுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். ராகுல் மன்னிப்பு கோர வேண்டும் என்று பாஜக பெண் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர். ஆனால், மன்னிப்பு கேட்க முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்\nஇந்நிலையில் தலைநகர் டெல்லியில் ‘தேசத்தைக் காப்போம்’ என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ராகுல், “ரேப் இன் இந்தியா எனப் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். என்னுடைய பெயர் ராகுல் சவார்க்கர் அல்ல, ராகுல் காந்தி\" என்று பேசி இருந்தார். சுதந்திர போராட்டத்தின் போது வீரசாவக்கர் ஆங்கிலேய அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிகொடுத்தார் என்று காங்கிரஸ் கட்சி கூறிவருகிறது. அதைக் குறிப்பிடும் வகையில் என் பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல என்று ராகுல் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில் ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி அளித்துள்ளது. அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்ம ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ராகுல் காந்திக்குப் பொருத்தமான பெயர் ராகுல் ஜின்னாதான். அந்தப் பெயரை அவர் வைத்துக்கொள்ளட்டும். முஸ்லிம் ஆதரவைப் பெற நீங்கள் நடத்தும் அரசியலில் முகமது அலி ஜின்னா என்று அழைக்கவே பொருத்தமாக இருக்கும். சாவர்க்கர் என்பது பொருத்தமாக இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.\nஇது வெறும் ஆரம்பம்தான்... பாஜகவுக்கு எதிராக ராகுல் காந்தி காட்டம்..\nதிக்கு திசை தெரியாமல் திண்டாடும் க���ங்கிரஸ்... கதர் சட்டை நைந்து தொங்குவதை கவனிக்காத திமுக..\nதமிழகம்; சட்டமன்றத்தேர்தல் பிரச்சாரம்... ராகுல்காந்தி வருகை... கதிகலங்கியிருக்கும் திமுக...குஷியில் பாஜக..\nஒரு பதட்டமான, அறிய முடியாத குணம் கொண்டவர் ராகுல் காந்தி...\nராகுல் காந்தியின் வயநாடு தொகுதி வெற்றிக்கு எதிராக சென்ற சரிதாநாயருக்கு ஆப்பு..\nகொரோனா தடுப்பூசி எப்போது எனத் தெரியணுமா.. தேர்தல் எப்போது எனப் பாருங்கள்.. பாஜகவை பங்கம் செய்த ராகுல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n#AUSvsIND எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்ல.. அதிரடி மாற்றங்களுடன் குஷியா களமிறங்கும் ஆஸ்திரேலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/pmk-founder-dr-ramadoss-slam-central-government-q2k7pq", "date_download": "2020-11-30T17:36:18Z", "digest": "sha1:UO6FMV6MRCE6PSOO2UQCLRDTEFPDFR23", "length": 18386, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஊரக வேலை வாய்ப்பு: சம்பளம் கொடுக்க முடியாத நிலை... மோடி அரசை விமர்சிக்கும் டாக்டர் ராமதாஸ்! | PMK founder Dr. Ramadoss slam Central government", "raw_content": "\nஊரக வேலை வாய்ப்பு: சம்பளம் கொடுக்க முடியாத நிலை... மோடி அரசை விமர்சிக்கும் டாக்டர் ராமதாஸ்\nமத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவி ஏற்ற பிறகு கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வேலை உறுதித் திட்டத்திற்கு ரூ. 60,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது 2018-19ம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.61,084 கோடியைவிட மிகவும் குறைவு. கடந்த ஆண்டே இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு பல்லாயிரம் கோடி ஊதியம் நிலுவை வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிதி ஒதுக்கீடு போதுமானதல்ல என்று அப்போதே குறிப்பிட்டு இருந்தேன்.\nஒவ்வோர் ஆண்டும் நவம்பர் – டிசம்பர் மாதங்களுக்கு மேல் ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பயனாளிகளுக்கு ஊதியம் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதற்குக் காரணம் இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதுமானதாக இல்லை என்பதுதான் காரணம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:\nதமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி பணியாற்றிய மக்களுக்கு பல மாதங்களாகியும் ஊதியம் கிடைக்கவில்லை என்று கூறி போராட்டங்கள் வெடித்துள்ளன. உழைத்தவனின் வியர்வை அடங்குவதற்குள் வழங்கப்பட வேண்டிய ஊதியம் மாதக்கணக்கில் வழங்கப்படாமல் இருப்பது நியாயமல்ல.\nமகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கமே கிராமப்புற மக்களை வறுமையிலிருந்து மீட்க வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் இத்திட்டத்தின்படி பணியாற்றிய மக்களுக்கான ஊதியம் அதிகபட்சமாக 15 நாட்களுக்குள் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் – டிசம்பர் மாதங்களுக்கு மேல் ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பயனாளிகளுக்கு ஊதியம் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதற்குக் காரணம் இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதுமானதாக இல்லை என்பதுதான்.\nமத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவி ஏற்ற பிறகு கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வேலை உறுதித் திட்டத்திற்கு ரூ. 60,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது 2018-19ம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.61,084 கோடியைவிட மிகவும் குறைவு. கடந்த ஆண்டே இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு பல்லாயிரம் கோடி ஊதியம் நிலுவை வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிதி ஒதுக்கீடு போதுமானதல்ல என்று அப்போதே குறிப்பிட்டு இருந்தேன். அதன்பின் இத்திட்டத்தில் சில கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அதை வரவேற்ற பாமக, அவற்றை செயல்படுத்துவதற்காக கூடுதல் நிதி ஒதுக்கும்படி வலியுறுத்தி இருந்தது.\nஆனால், மத்திய அரசு எந்த கூடுதல் நிதியும் ஒதுக்கீடு செய்யாத நிலையில், இப்போது கடுமையான நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. நடப்பாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் மத்திய அரசு இதுவரை ரூ.55,311 கோடியை விடுவித்துள்ளது. அதில் நேற்று மாலை வரை ரூ.47,542 கோடி செலவழிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரை ரூ.4450.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாநில அரசின் பங்கு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் கிடைத்த நிதியையும் சேர்த்து இதுவரை மொத்தம் ரூ.4725.24 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.4684.23 கோடி செலவிடப்பட்டுவிட்டது. இதுதான் பயனாளிகளுக்கு குறித்த காலத்திற்குள் ஊதியம் வழங்கப்படாதமைக்கு காரணம்.\nஅதேநேரத்தில் தமிழகம் பெருமிதப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஊரக வேலை உறுதித் திட்டத்திற்காக தமிழகத்திற்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டதைவிட நடப்பாண்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதுதான். கடந்த ஆண்டில் வேலை உறுதித் திட்டத்திற்காக டிசம்பர் இறுதி வரை ரூ.4138.14 கோடி மட்டுமே அளிக்கப் பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் டிசம்பர் 14-ம் தேதி வரை, கடந்த ஆண்டில் வழங்கப்பட்டதைவிட சுமார் ரூ.600 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு டிசம்பர் இறுதி வரை ஒவ்வொரு குடும்பத்துக்கும் சராசரியாக 33.34 நாட்கள் பணி வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் இதுவரை 37.38 நாட்கள் மட்டும் வேலை வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் வரை 10,724 குடும்பங்கள் மட்டுமே 100 நாட்கள் வேலை தரப்பட்டுள்ளது. ஆனால், நடப்பாண்டில் ��ன்று வரை 44,743 குடும்பங்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் சாதகமானவைதான் என்றாலும்கூட, இதுவரை பணியாற்றிய பயனாளிகளுக்கு ஊதியம் வழங்கப்படாததுதான் கவலை அளிக்கும் விஷயம்.\nகடந்த நிதியாண்டில் இத்திட்டத்திற்காக தமிழகத்துக்கு ரூ.4951 கோடி ஒதுக்கப்பட்டது. நடப்பாண்டில் அதைவிட ரூ. 1,000கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்தால், இத்திட்டம் குறித்த மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றிட முடியும். நடப்பாண்டில் இதுவரை ரூ.4450 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் நிதி ஒதுக்கீட்டையும் சேர்த்து தமிழகத்திற்கு இன்னும் ரூ.1500 கோடி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்.\nஇவ்வாறு அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nசட்டப்பேரவை தேர்தல்.. சுற்றிச் சுழலும் காடுவெட்டி குரு மகன்.. ராமதாசுக்கு புது தலைவலி..\nவன்னியர்களின் 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு போராட்டம்... எல்லா சமுதாயங்களும் ஆதரிக்கணும்... ராமதாஸ் வேண்டுகோள்.\nஆன்லைன் கந்துவட்டி.. தடை செய்யாவிட்டால் பல பேர் தற்கொலை செய்யும் அபாயம்.. பகீர் கிளப்பும் ராமதாஸ்..\nஇதல்லாம் என்கிட்ட ஏன் சொல்லலை.. 33 ஆண்டுகளுக்கு பிறகு வன்னியர்-எம்.ஜி.ஆர் ரகசியத்தை வெளியிட்ட ராமதாஸ்..\nஎடப்பாடி அரசுக்கு எதிராக போராட்டம்... நாள் குறித்த கூட்டணி தலைவர் ராமதாஸ்..\nஅரசு பள்ளி மாணவர்களின் மருத்துவகல்வி கட்டணம் விவகாரம். பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வருக்கு வைத்த கோரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்��� ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/sahithya-academy-award-for-sasu-tharoor-q2pqkz", "date_download": "2020-11-30T17:31:55Z", "digest": "sha1:4YW2KKB4TA5RFH5HVPZK7RUZ4DGOZL4X", "length": 8458, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "| sahithya academy award for sasu tharoor", "raw_content": "\nகாங்கிரஸ் தலைவருக்கு மோடி அரசு வழங்கிய அவார்டு \nஇந்த ஆண்டு ஆங்கில மொழிக்கான சாகித்ய அகாடமி விருது முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான சசி தரூருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாவல், சிறுகதை, நாடகம் போன்ற இலக்கிய படைப்புகளுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது சாகித்ய அகாடமி விருது. மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பாக விளங்கும் சாகித்ய அகாடமி நிறுவனத்தால் 1955-ம் ஆண்டில் இருந்து இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.\nதமிழ், மலையாளம், ஆங்கிலம் உள்பட அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த படைப்பாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்படுகிறது.\nஇந்த ஆண்டு தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் சோ தர்மனுக்கு வழங்கப்பட்டது.\nஇதனிடையே ஆங்கில மொழிக்கான சாகித்ய அகாடமி விருது, முன்னாள் மத்திய அமைச்சரும் , காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\n“அன் எரா ஆப் டார்க்னஸ்” என்ற ஆங்கில புத்தகத்திற்காக சசி தரூருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.\nடெண்டர் விவகாரம் ஐஏஎஸ் பதவி ராஜினாமா... ஐஏஎஸ் அகாடமியில் முழு நேர ஆசிரியராக சேர்ந்தார் சந்தோஷ்பாபு ஐஏஎஸ்.\nஎழுத்தாளர் சபரிநாதனுக்கு சாகித்ய அகாடமி விருது \nதிருநங்கை உட்பட இத���தனை பெண்களை வீழ்த்தினாரா ஆதாரத்துடன் சிக்கியதால் துரத்தியடிக்கப்பட்ட கவுசல்யாவின் கணவர் சக்தி\nமனைவியுடன் தகராறு… தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர்… அதிர்ச்சியில் மாணவர்கள்…\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/bike-reviews/royal-enfield-meteor-350-test-ride-review-engine-performance-handling-features-price-024871.html", "date_download": "2020-11-30T18:14:54Z", "digest": "sha1:YAT5AHXQFW23W5GLNXCYPIW6UI4NMI6Z", "length": 50154, "nlines": 311, "source_domain": "tamil.drivespark.com", "title": "ராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா மீட்டியோர் 350? டெஸ்ட் டிரைவ் ரிவியூ... - Tamil DriveSpark", "raw_content": "\nகனரக லாரியுடன் மோதிய கார்... சிறு காயம் கூட இல்லாமல் வெளியே வந்த டிரைவர்... எந்த நிறுவனத்தின் தயாரிப்பு ���ெரியுமா\n14 min ago ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\n46 min ago இளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்\n1 hr ago இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\n4 hrs ago பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\nNews கன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா மீட்டியோர் 350\nராயல் என்பீல்டு என்ற பெயரை கேட்டால், தொலை தூர பயணங்களுக்கு ஏற்ற கிளாசிக் ரெட்ரோ மோட்டார்சைக்கிள்கள்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களுக்கு இந்திய சந்தையில் சமீப காலமாக போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது. புத்தம் புதிய மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்ததன் மூலமாக, அதிகரித்து வரும் போட்டிக்கு, ராயல் என்பீல்டு நிறுவனம் பதில் அளித்துள்ளது.\nராயல் என்பீல்டு நிறுவனத்தின் க்ரூஸர் மோட்டார்சைக்கிள் லைன் அப்பில், முதல் முறையாக கடந்த 2002ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, தண்டர்பேர்டு ஆதிக்கம் செலுத்தி வந்தது. இடைப்பட்ட ஆண்டுகளில் தண்டர்பேர்டு லைன்-அப் பல்வேறு ஃபேஸ்லிஃப்ட் அப்பேட்களை பெற்றது.\nஆனால் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்பு, தண்டர்பேர்டு லைன்-அப்பை ராயல் என்பீல்டு நிறுவனம் விற��பனையில் இருந்து விலக்கி கொண்டது. தண்டர்பேர்டு என்ற பெயருக்கும், அதன் 18 ஆண்டு கால தொடர் உற்பத்திக்கும் தற்போது ராயல் என்பீல்டு நிறுவனம் ஓய்வு கொடுத்துள்ளது.\nஎனினும் அதற்கு பதிலாக புதிய பெயரில், அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் டிசைன் அம்சங்களுடன் புத்தம் புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள் ஒன்றை விற்பனைக்கு கொண்டு வர ராயல் என்பீல்டு நிறுவனம் முடிவு செய்தது. இதன் விளைவாக மீட்டியோர் 350 பைக் பிறந்தது. ராயல் என்பீல்டு நிறுவனம் மீட்டியோர் 350 பைக்கை சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.\nராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் சூப்பர்நோவா வேரியண்ட் எங்கள் கைகளுக்கு கிடைத்தது. 1,000 கிலோ மீட்டருக்கும் மேல் அந்த பைக்கில் சவாரி செய்து, அதன் திறன்களை நாங்கள் பரிசோதித்தோம். வளைந்து நெளிந்து செல்லும் மலை சாலைகள், நேராக செல்லும் நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகள் என பல்வேறு சூழல்களில் மீட்டியோர் 350 பைக்கை நாங்கள் ஓட்டினோம். எங்களது டெஸ்ட் டிரைவ் அனுபவங்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.\nராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் டிசைன், பொதுவான க்ரூஸர் மோட்டார்சைக்கிளை உங்களுக்கு நினைவுபடுத்தும். இந்த மோட்டார்சைக்கிளை பார்த்தவுடன், கடந்த காலங்களில் நீங்கள் மேற்கொண்ட தொலை தூர பயணங்கள் உங்கள் நினைவுக்கு வரலாம். அல்லது புதிதாக ஒரு தொலை தூர பயணத்தை தொடங்குவது பற்றி நீங்கள் சிந்திக்கலாம்.\nக்ரூஸர் மோட்டார்சைக்கிளுக்கு உண்டான பண்புகள் அனைத்தும், ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கில் உள்ளன. இதில், ரெட்ரோ தோற்றத்துடன் கவர்ச்சிகரமான எரிபொருள் டேங்க், பாடி பேனல்கள், வட்ட வடிவ ஹெட்லேம்ப், டெயில் லேம்ப் மற்றும் டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிளை சுற்றி சிறிய அளவில் க்ரோம் பயன்படுத்தப்பட்டிருப்பது ஆகியவை அடங்குகின்றன.\nராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க\nஇந்த பைக்கின் டிசைன் எப்படி உள்ளது என்பதை முன் பகுதியில் இருந்து தொடங்குவோம். நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்த சூப்பர்நோவா வேரியண்ட்டில், வட்ட வடிவ ஹாலேஜன் ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. அதனுடன் எல்இடி டிஆர்எல் ரிங் ஒருங்கிணை���்கப்பட்டுள்ளது. எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றாலும், ஹை மற்றும் லோ பீம்களுக்கு ஹாலோஜன் யூனிட் அருமையாக உள்ளது. எனினும் எல்இடி டிஆர்எல்கள் இன்னும் கொஞ்சம் பிரகாசமாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.\nஅத்துடன் 13.6 இன்ச் விண்டுஸ்க்ரீனையும் இந்த மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் இதனை 'டூரிங் வைசர்' என அழைக்கிறது. இந்த விண்டுஸ்க்ரீனின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். ஆனால் இந்த செயல்முறைக்கு கூடுதலாக 'ஆலன் கீ டூல்' தேவை. அத்துடன் மற்ற க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களில் காணப்படுவதை போன்று இந்த பைக்கிலும், முன் சக்கரங்களை கட்டியணைத்தது போன்று முன் பக்க ஃபென்டர் வழங்கப்பட்டுள்ளது.\nஇனி இந்த பைக்கின் பக்கவாட்டு பகுதிக்கு நகர்வோம். இங்கே 15 லிட்டர் கொள்ளவு கொண்ட ட்யூயல்-டோன் எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் டேங்க்கின் மீது 'ராயல் என்பீல்டு' லோகோவும், சைடு பேனலில் மீட்டியோர் 350 பேட்ஜ்ஜூம் இடம்பெற்றுள்ளன. அத்துடன் இருக்கையில் பேக் ரெஸ்ட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவை எல்லாவற்றையும் விட தனித்துவமாக இருப்பது இந்த பைக்கின் க்ரோம் எக்ஸாஸ்ட் அமைப்புதான். இந்த பைக்கின் தோற்றத்தை பிரீமியம் ஆக காட்டுகிறது.\nஇந்தியாவின் இரு சக்கர வாகன விதிமுறைகள் காரணமாக, இந்த பைக் சாரி கார்டையும் பெற்றுள்ளது. அத்துடன் ரைடர் இருக்கைக்கு பின்னால் இருபுறமும் க்ராப் ஹேண்டில்களும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. எங்களது நீண்ட பயணத்தின்போது, லக்கேஜை கொண்டு செல்வதற்கு இது உதவியாக இருந்தது.\nபின் பகுதியை பொறுத்தவரை வட்ட வடிவ டெயில்லேம்ப்பும், அதற்கு கீழாக வழங்கப்பட்டுள்ள டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்களும், இந்த பைக்கிற்கு க்ரூஸர் மோட்டார்சைக்கிள் தோற்றத்தை வழங்குகின்றன. அத்துடன் முறையான வெளிச்சத்திற்காக சிறிய விளக்கை ஒன்றை, பின் பக்க நம்பர் பிளேட் பெற்றுள்ளது.\nஏற்கனவே குறிப்பிட்டதை போல், இது ராயல் என்பீல்டு நிறுவனத்தில் இருந்து வெளிவந்துள்ள புத்தம் புதிய மோட்டார்சைக்கிள் ஆகும். எனவே பல்வேறு புதிய வசதிகளையும் இந்த பைக் பெற்றுள்ளது. முதலில் ஸ்விட்ச்கியரில் இருந்து தொடங்கலாம். இந்த பைக்கின் ஹேண்டில்பாரில் இரு ���க்கமும், இரண்டு வட்ட வடிவ டயல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், வலது பக்கம் உள்ள டயல், ஒருங்கிணைந்த ஸ்டார்ட்டர் ஸ்விட்ச் உடன் இன்ஜின் செயல்பாடுகளுக்கு பயன்படுகிறது. அதே சமயம் இடது பக்கம் உள்ள டயல், ஒருங்கிணைந்த பாஸ் ஸ்விட்ச் உடன் ஹெட்லேம்ப் செயல்பாடுகளுக்கு பயன்படுகிறது.\nஅத்துடன் ஹசார்டு லைட் வசதியையும் இந்த பைக் பெற்றுள்ளது. ஹேண்டில்பாரின் வலது பக்கத்தில் உள்ள ஸ்விட்ச் மூலம் இதனை பயன்படுத்தலாம். அதே சமயம் டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்களை பயன்படுத்துவதற்கான ஸ்விட்ச் மற்றும் ஹாரனுக்கான பட்டன் ஆகியவை ஹேண்டில்பாரின் இடது பக்கத்தில் உள்ளன. இதுதவிர இடது பக்கத்தில் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்வதற்கான யூஎஸ்பி ஸ்லாட்டும் உள்ளது. இன்ஜின் இயங்கும்போது மட்டுமே இதனை பயன்படுத்த முடியும்.\nஸ்விட்ச் கியரின் செயல்பாடு எளிமையாக உள்ளது. ஆனால் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக்கின் தரம் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்பது எங்கள் எண்ணம். ஹேண்டில்பாரின் மேலே பொருத்தப்பட்டுள்ள டயல்கள் மிகவும் வலுவாக இருப்பது போன்ற உணர்வை எங்களுக்கு தரவில்லை.\nஅதே சமயம் இந்த பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் மிகப்பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டபுள்-போடு க்ளஸ்ட்டரே தொடர்ந்தாலும், இரண்டாவது டிஸ்ப்ளே தற்போது ட்ரிப்பர் நேவிகேஷன் வசதியை கொண்டுள்ளது. முதலில் மெயின் க்ளஸ்ட்டரில் இருந்து தொடங்கலாம். இதில், அனலாக் ஸ்பீடோமீட்டர் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறிய டிஜிட்டல் டிஸ்ப்ளேவையும் இது பெற்றுள்ளது. இது ஏராளமான தகவல்களை வழங்குகிறது. இதில், கியர் இன்டிகேட்டர், கடிகாரம், எரிபொருள் இன்டிகேட்டர், சர்வீஸ் ரிமைண்டர் ஆகியவை அடங்குகின்றன. மேலும் மெயின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில், ஹை-பீம், டர்ன்-சிக்னல், இன்ஜின் செக் லைட், குறைவான எரிபொருள் மற்றும் லோ பேட்டரி இன்டிகேட்டர்கள் ஆகியவற்றுக்கான லைட்களும் இடம்பெற்றுள்ளன.\nஆனால் இது க்ரூஸர் மோட்டார்சைக்கிள் என்னும் நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தால் வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு சில ரீடிங்குகளை தவற விட்டுள்ளது. இதில், மைலேஜ் இன்டிகேட்டர், இருக்கும் எரிபொருளில் இன்னும் எவ்வளவு தொலைவு பயணிக்கும் என்பது போன்ற ரீடிங்குகள் அடங்குகின்றன. இந்த இரண்டு தரவுகளும், தொலை தூர பயணங்களை எந்தவித தொந்தரவும் இல்லாமல் மேற்கொள்ள உதவும்.\nஅதே சமயம் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரின் இரண்டாவது போடு, சிறிய டிஎஃப்டி கலர் டிஸ்ப்ளேவை பெற்றுள்ளது. இது ட்ரிப்பர் நேவிகேஷன் வசதிக்கான யூனிட் ஆகும். இந்த வசதியை அறிமுகம் செய்வதற்காக கூகுள் நிறுவனத்துடன் ராயல் என்பீல்டு நிறுவனம் கூட்டணி சேர்ந்துள்ளது. ஸ்மார்ட்போனை இணைப்பதன் மூலம் ட்ரிப்பர் நேவிகேஷனை ஆக்டிவேட் செய்ய முடியும். ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் என இரண்டிற்கும் ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கியுள்ள செயலியை பயன்படுத்தி இதனை செய்யலாம். ஸ்மார்ட்போனில் செயலியை இன்ஸ்டால் செய்து தொடங்கிய பிறகு, 'நேவிகேட்' வசதியை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பின் ஸ்மார்ட்போனை இணைப்பதற்கு, திரையில் காட்டும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இணைக்கப்பட்டவுடன், செல்ல வேண்டிய இடத்தை எண்டர் செய்ய வேண்டும். அதன் பின் டிஸ்ப்ளே டர்ன்-பை-டர்ன் நேவிகேஷனை காட்ட தொடங்கும்.\nராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கில் புத்தம் புதிய ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர், 349 சிசி SOHC இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6100 ஆர்பிஎம்மில் 20.2 பிஎச்பி பவரையும், 4000 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.\nகிளாசிக் 350 போன்ற மற்ற மோட்டார்சைக்கிள்களில் வழங்கப்பட்டுள்ள UCE இன்ஜின்களுடன் ஒப்பிடுகையில், இந்த புத்தம் புதிய இன்ஜின் மிகவும் 'ஸ்மூத்' ஆக உள்ளது. பழைய UCE யூனிட்களுடன் ஒப்பிடுகையில், SOHC இன்ஜினில் பல்வேறு நன்மைகள் உள்ளன. வால்வுகளின் செயல்பாட்டிற்காக இந்த புதிய இன்ஜினில் குறைந்த பாகங்களே இடம்பெற்றுள்ளன. எனவே UCE இன்ஜின்களுடன் ஒப்பிடுகையில், என்விஹெச் லெவல் (NVH - Noise, Vibration, Harshness Levels) குறைவாக உள்ளது. அத்துடன் பழைய UCE இன்ஜின்களுடன் ஒப்பிடுகையில், ஒட்டுமொத்த திறன் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் அதிகரித்துள்ளது. கூடுதலாக புதிய SOHC யூனிட் தற்போது கவுன்டர் பேலன்சர்களையும் கொண்டுள்ளது. இன்ஜினில் இருந்து அதிர்வுகளை குறைக்க இது மேலும் உதவி செய்கிறது.\nமிகவும் மென்மையாக மாறியுள்ள அதே நேரத்தில், பழைய UCE இன்ஜின் உடன் ஒப்பிடுகையில், SOHC யூனிட்டின் டார்க் திறன் 1 என்எம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் 350 சிசி UCE யூனிட் உடன் ஒப��பிடும்போது, 0.4 பிஎச்பி என்ற அளவிற்கு பவர் உயர்ந்துள்ளது.\nசேஸிஸ் & ரைடர் எர்கோனாமிக்ஸ்\n350 சிசி செக்மெண்ட்டில், டபுள்-க்ராடில் ஃப்ரேமை பெற்றுள்ள ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் மோட்டார்சைக்கிள் இதுதான். சிங்கிள்-க்ராடில் ஃப்ரேமுக்கு மாற்றாக இந்த சேஸிஸ் உள்ளது. என்றாலும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 350 சிசி லைன்-அப்பில் உள்ள மற்ற மோட்டார்சைக்கிள்களில் சிங்கிள்-க்ராடில் ஃப்ரேம் இன்னும் தொடர்கிறது.\nஇந்த மோட்டார்சைக்கிளின் ஹேண்ட்லிங் பண்புகளை, டபுள்-க்ராடில் சேஸிஸ் அருமையாக மாற்றியுள்ளது. புதிய செட்-அப் காரணமாக ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 வலுவாகவும், பேலன்ஸான உணர்வையும் தருகிறது. அதே சமயம் இந்த பைக்கின் முன் பகுதியில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 260 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.\nராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் முன் பகுதியில், 100/90 செக்ஸன் டயருடன் 19-இன்ச் அலாய் வீலும், பின் பகுதியில் 140/70 செக்ஸன் டயருடன் 17-இன்ச் அலாய் வீலும் வழங்கப்பட்டுள்ளன. இவை இரண்டுமே ட்யூப்லெஸ் டயர்கள்தான். தொந்தரவு இல்லாத தொலை தூர பயணத்தை இவை உறுதி செய்கின்றன.\nஇந்த க்ரூஸர் மோட்டார்சைக்கிளின் ரைடர் எர்கோனாமிக்ஸை, புதிய ஃப்ரேம் மேம்படுத்தியுள்ளது. ரைடருக்கு மிகவும் முக்கிய அம்சமான இருக்கை உயரத்தில் இருந்து தொடங்குவோம். ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் ரைடர் இருக்கை உயரம் 765 மிமீ. ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரி இருக்கை மூலம் இதனை மேலும் 20 மிமீ குறைத்து கொள்ள முடியும்.\nஅதே சமயம் இந்த பைக்கின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 170 மிமீ. எந்தவொரு கடினமான நிலப்பரப்பையும் சமாளிப்பதற்கு இது போதுமானது. அத்துடன் வேகத்தடைகளையும் பிரச்னையின்றி எளிதாக கடக்கலாம். அதே சமயம் பின்புற இருக்கை இன்னும் கொஞ்சம் நீளமாக இருந்திருக்கலாம் என நாங்கள் நினைக்கிறோம். அதேபோல் பில்லியன் பேக் ரெஸ்ட்டையும் சில இன்ச்கள் பின்னால் நகர்த்தியிருக்கலாம். மீட்டியோர் 350 பைக்கில், பின்புற இருக்கையின் இடத்தை பில்லியன் பேக்ரெஸ்ட் விழுங்கி விடுவது போல் தெரிகிறது. ஆனால் பில்லியன் ரைடருக்கான ஃபுட்ரெஸ்ட் சௌகர���யமான இடத்தில் வழங்கப்பட்டுள்ளது. தொலை தூர பயணங்களின்போது எந்த அசௌகரியமும் ஏற்படாது.\nராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கில் சவாரி செய்வது என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயங்களில் ஒன்றாகும். சௌகரியமான ரைடிங் பொஷிஷன் மற்றும் இருக்கைகள், ஓய்வு எடுக்காமல் நீண்ட நேரம் பைக்கை தொடர்ந்து ஓட்டுவதற்கு உதவுகின்றன.\nஇன்ஜினில் இருந்து வரும் சக்தி, சீராகவும், மென்மையான பாணியிலும் டெலிவரி செய்யப்படுகிறது. இந்த இன்ஜின் 'ஸ்மூத்'ஆக இருந்தாலும், நீங்கள் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளை ஓட்டி கொண்டுள்ளீர்கள் என்பதை நினைவுபடுத்தும், தனித்துவமான எக்ஸாஸ்ட் சத்தம் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இன்ஜினில் பெரிதாக குறைபாடுகள் தெரியவில்லை. ஒரு நாள் முழுவதும் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்ட முடியும்.\nகுறைவான ஆர்பிஎம்மிலேயே டார்க் திறன் நன்கு வெளிப்பட தொடங்குகிறது. அதே சமயத்தில் கியர் பாக்சும் மிகவும் மென்மையாக உள்ளது. கியர்களை மாற்றுவதில் ரைடர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது. ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இந்த மோட்டார்சைக்கிளின் ஹேண்ட்லிங்கை புதிய ஃப்ரேம் கணிசமான அளவில் மேம்படுத்தியுள்ளது. ஷார்ப்பான பெண்ட்களில் செல்வதற்கோ, கார்னர்களில் வேகமாக வளைந்து செல்வதற்கோ பயப்பட வேண்டியதில்லை. இந்த விஷயத்தில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 எங்களை வெகுவாக 'இம்ப்ரஸ்' செய்தது.\nநேராக செல்லும்போது ஸ்திரத்தன்மையுடன் பயணிக்கும் திறனை புதிய சேஸிஸ் மேம்படுத்தியிருக்கும் அதே நேரத்தில், கார்னர்களையும் நல்ல வேகத்தில் எதிர்கொள்வதற்கான திறனுடைய க்ரூஸர் மோட்டார்சைக்கிளாக இதனை மாற்றியுள்ளது. அதேபோல் டிஸ்க் ரோட்டர்களின் செயல்திறனும் சிறப்பாக உள்ளது. ஆனால் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் பிரேக்கின் செயல்பாடு அவ்வளவு சிறப்பாக இல்லை. சாதாரண மோட்டார்சைக்கிள்களை போன்று இருக்கிறது. எனினும் டயர்களின் செயல்பாடு நன்றாக உள்ளது.\nஇந்த பைக்கின் எடை 191 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் விலை குறைவான எண்ட்ரி-லெவல் க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாக ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 உள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மற்றும் பெனெல்லி இம்பீரிய���் 400 உள்ளிட்ட பைக்குகளுடன் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 போட்டியிடும்.\nசிறப்பான தோற்றம் கொண்ட ரெட்ரோ கிளாசிக் மோட்டார்சைக்கிள்களை உருவாக்குவதில் ராயல் என்பீல்டு நிறுவனம் புகழ்பெற்று விளங்குகிறது. இதில், எந்த குறைபாடும் இல்லாமல் மீட்டியோர் 350 பைக்கும் வந்துள்ளது. ராயல் என்பீல்டு ரசிகர்கள் எதிர்பார்க்கும் பாரம்பரியமான டிசைன் மற்றும் தனித்துவமான எக்ஸாஸ்ட் சத்தத்தை மீட்டியோர் 350 கொண்டுள்ளது.\nஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா என மீட்டியோர் 350 பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்கிறது. இதில், ஃபயர்பால் வேரியண்ட்டின் விலை 1.75 லட்ச ரூபாய் ஆகவும், ஸ்டெல்லர் வேரியண்ட்டின் விலை 1.81 லட்ச ரூபாய் ஆகவும், சூப்பர்நோவா வேரியண்ட்டின் விலை 1.90 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். நீங்கள் க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களின் ரசிகர் என்றாலோ, அடிக்கடி தொலை தூர பயணங்களை மேற்கொள்ள விரும்பினாலோ, ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.\nஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nயுகே-வில் விற்பனைக்குவந்த ராயல் என்பீல்டு ஹிமாலயனின் அட்வென்ச்சர் எடிசன் நாம கொடுத்து வெச்சது அவ்ளோதான்\nஇளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்\nஅட்டகாசமான புதிய நிற தேர்வுகளை அறிமுகம் செய்த ராயல் என்பீல்டு... எந்த மாடலில்னு தெரியுமா\nஇ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nஉள்நாட்டு விற்பனையுடன் ஏற்றுமதியும் கைவிட்டது... 'டல்' அடிக்கும் ராயல் என்பீல்டு சேல்ஸ்...\nபிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\nதாய்லாந்திற்கு சென்றது இந்தியாவின் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர்350\nமஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க திட்டமிட்டவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது\nராயல் என்பீல்டு பைக்குகளை டெலிவரி பெறுவதற்காக ஒன்னே கால் லட்சம் பேர் வெயிட்டிங்\n2021 மாருதி செலிரியோவின் விலை குறைவான வேரியண்ட்- மறைப்புகளுடன் சாலையில் சோதனை\nஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 உங்களுக்கான பதில் இந்த வீடியோவில்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ராயல் என்பீல்டு #royal enfield\n16 மணிநேர பயணம்... இந்தியாவின் மிக நீண்ட தூர இடைநில்லா விமான சேவையை துவங்குகிறது ஏர் இந்தியா\n401சிசி இரட்டை-பைக்குகளை இந்தியாவிற்கு கொண்டுவர தயாராகும் ஹஸ்க்வர்னா கேடிஎம் லோகோவுடன் சோதனை ஓட்டம்\nகால் டாக்சி சேவை நிறுவனங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு... இது தெரிஞ்சிக்குறது ரொம்ப அவசியம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/2020-hyundai-i20-dealer-dispatch-starts-details-024438.html", "date_download": "2020-11-30T18:13:26Z", "digest": "sha1:GP6XQBBY7CE6ASTXLJ5UGHUHKFT6QRJF", "length": 20818, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "சன்ரூஃப் உடன் டீலர்ஷிப் மையங்களுக்கு வந்தது 2020 ஹூண்டாய் ஐ20... விரைவில் அறிமுகம்... - Tamil DriveSpark", "raw_content": "\nகனரக லாரியுடன் மோதிய கார்... சிறு காயம் கூட இல்லாமல் வெளியே வந்த டிரைவர்... எந்த நிறுவனத்தின் தயாரிப்பு தெரியுமா\n13 min ago ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\n45 min ago இளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்\n1 hr ago இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\n4 hrs ago பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\nNews கன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசன்ரூஃப் உடன் டீலர்ஷிப் மையங்களுக்கு வந்தது 2020 ஹூண்டாய் ஐ20... விரைவில் அறிம���கம்...\n2020 ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் கார்களை டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nபுதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 வருகிற அக்டோபர் 28ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. மாருதி பலேனோவிற்கு போட்டியாக வரும் ஐ20-ன் புதிய தலைமுறை கார் விரைவில் அனைத்து டீலர்ஷிப் மையங்களிலும் காட்சிக்காக வைக்கப்படவுள்ளது.\nஇதற்காக சில டீலர்கள் புதிய ஐ20-ஐ ஆர்டர் செய்ய ஆரம்பித்துள்ளனர். சில டீலர்கள் காட்சிப்படுத்துவதற்கும் வாடிக்கையாளர்களுக்கு டெஸ்ட் ட்ரைவ்-விற்காகவும் 2020 ஐ20-ன் முதல் தொகுப்பை பெறவும் ஆரம்பித்துவிட்டனர். கார் பைக் ரிவியூஸ் என்ற செய்திதளத்தில் வெளியாகியுள்ள ஸ்பை படங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.\nமேலும் புதிய ஹூண்டாய் ஐ20 வெளிபுறம் மற்றும் உட்புறத்தில் தடிமனான மற்றும் கூர்மையான லைன்களை பிராண்டின் லேட்டஸ்ட் டிசைன் மொழியின் மூலம் பெற்றுள்ளதையும் இந்த ஸ்பை படங்கள் உறுதிப்படுத்துகின்றன. காரின் முன்புறம் அறுகோண க்ரில் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப்கள் உடன் சற்று தாழ்வாக வழங்கப்பட்டுள்ளது.\nஅதேபோல் காரின் பின்புறம் எல்இடி டெயில்லைட்கள் மற்றும் கருப்பு நிறத்தில் டிஃப்யூஸரை கொண்டுள்ளது. உட்புற கேபின் முன்பை விட புத்துணர்ச்சியான தோற்றத்தில் காட்சியளிப்பதை தற்போது வெளியாகியுள்ள ஸ்பை படங்களின் மூலம் உங்களால் பார்க்க முடியும்.\nஇதன் கேபினில் அகலமான தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், தாழ்வாக பொருத்தப்பட்ட ஏசி மற்றும் மாற்று ஸ்விட்ச்கள் & பல செயல்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரத்துடன் மைய கன்சோல் உள்ளிட்ட அம்சங்களை எதிர்பார்க்கலாம்.\nஅதேநேரம் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் இதன் டாப் வேரியண்ட்களில் வண்ண நிறத்தில் வழங்கப்படலாம். இவற்றுடன் பயணிகளின் பாதுகாப்பிற்கு பல எண்ணிக்கைகளில் காற்றுப்பைகள், ஏபிஎஸ், இபிடி, ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா என ஏகப்பட்ட அம்சங்களுடன் இந்த 2020 கார் அறிமுகமாகவுள்ளது.\nபுதிய ஹூண்டாய் ஐ20 தற்போதைய 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகளை மீண்டும் பெற்று வரவுள்ளது. அதிகப்பட்சமாக 82 பிஎச்பி மற்றும் 114 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய ப��ட்ரோல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படவுள்ளது.\nமேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் மட்டுமே வழங்கப்படவுள்ள டீசல் என்ஜின் 99 பிஎச்பி மற்றும் 240 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. டாப் வேரியண்ட்களுக்கு வழக்கம்போல் 120 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு நேரடி இன்ஜெக்‌ஷன் என்ஜின் தொடரப்படவுள்ளது.\nஆனால் இந்த என்ஜின் உடன் டிசிடி கியர்பாக்ஸ் புதிய ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுடன் வழங்கப்படவுள்ளது. மாருதி பலேனோ மட்டுமின்றி டாடா அல்ட்ராஸ், ஹோண்டா ஜாஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ உள்ளிட்டவற்றின் விற்பனை போட்டியினையும் காணவுள்ள புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nசவாலான விலையில், ஹூண்டாய் ஐ20 டர்போ காருக்கு போட்டியாக டாடாவின் அல்ட்ராஸ் டர்போ\nஇளசுகளை கவர்ந்து இழுக்குமா புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்\nஹைப்ரீட் வெர்சனில் வரும் 2021 ஹூண்டாய் டக்ஸன் காரின் புதிய வீடியோ வெளியீடு\nஇ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nஒற்றை நாட்டுக்காக பிரத்யேகமாக ஹூண்டாய் வடிவமைத்த மின்சார கார்... அது எந்த நாடுனு தெரியுமா\nபிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\nஇருபதே நாட்களில் 20 ஆயிரம் முன்பதிவுகள்... புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு உச்சகட்ட வரவேற்பு...\nமஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க திட்டமிட்டவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது\nடீசல் கார்களுக்கு தொடர்ந்து அதிக டிமான்ட்: ஹூண்டாய் அதிகாரி தகவல்\n2021 மாருதி செலிரியோவின் விலை குறைவான வேரியண்ட்- மறைப்புகளுடன் சாலையில் சோதனை\nவிற்பனையில் புதிய சாதனை படைத்தது ஹூண்டாய்... கிரெட்டாவிற்குதான் நன்றி சொல்லணும்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nசார்ஜிங் நிலையத்தை வீட்டுக்கே கொண்டு வரலாம்... அதுவும் ரொம்ப மலிவு விலையில்... இவ்ளோ கம்மி விலையா\nபுதிய ஹோண்டா ரிபெல் 1100 க்ரூஸர் பைக் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்\nகால் டாக்சி சேவை நிறுவனங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு... இது தெரிஞ்சிக்குறது ரொம்ப அவசியம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/vijay-kumar-uriyadi-fame.html", "date_download": "2020-11-30T17:05:06Z", "digest": "sha1:N5DK5CZYF2UGCRNBJIDNUNBPMPPM5MBN", "length": 7960, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் குமார் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nவிஜய் குமார் இந்திய திரைப்பட நடிகரும், இயக்குனரும் ஆவார். இவர் 2016-ம் ஆண்டு உரியடி திரைப்படத்தினை தானே இயக்கி, நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். இத்திரைப்படத்தின் வெற்றியின் வாயிலாக திரையுலகில் பிரபலமானவர்.... ReadMore\nவிஜய் குமார் இந்திய திரைப்பட நடிகரும், இயக்குனரும் ஆவார். இவர் 2016-ம் ஆண்டு உரியடி திரைப்படத்தினை தானே இயக்கி, நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். இத்திரைப்படத்தின் வெற்றியின் வாயிலாக திரையுலகில்...\nDirected by சுதா கொங்கர பிரசாத்\nDirected by விஜய் குமார்\nDirected by விஜய் குமார்\nவிஜயகுமார் தயாரிக்கும் படத்தில் காக்கிச்சட்டை போடும் அருண் விஜய்\nமகன் அருண் விஜய்க்காக படம் தயாரிக்கும் நடிகர் விஜயகுமார் - மார்க்கெட்டை பிடிப்பாரா\nExclusive உறியடி 2.. நிச்சயம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. இயக்குனர் விஜய் குமார் நம்பிக்கை\nநான் எப்டி இந்த வாரம் நாமினேஷன் ஆகல.. சந்தேகத்தில் ஹவுஸ்மேட்ஸை குடையும் ரியோ.. காண்டாகும் ஃபேன்ஸ்\nஅடப்பாவிகளா.. கமெண்ட் பண்ண கூட கன்டென்ட் இல்லாத புரமோ.. ஏதோ ஒப்பேத்துங்க.. போரான நெட்டிசன்ஸ்\nஇதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gurudevar.org/questions-answers/faq-32/", "date_download": "2020-11-30T16:51:52Z", "digest": "sha1:P5DCAMDOJT6DBCHK7BRUTQPEKVOOARHE", "length": 10479, "nlines": 74, "source_domain": "www.gurudevar.org", "title": "மார்கழி மாதம் பீடை மாதமா? - ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார்", "raw_content": "\nமார்கழி மாதம் பீடை மாதமா\nமார்கழி மாதம் பீடை மாதமா\nமார்கழி மாதம் பீடை மாதமா\nகேள்வி:- மார்கழி மாதம் பீடை மாதம் என்பது சரியா\nபதில்:- மெய்யான இந்துமதத்திற்கும் பொய்யான ஹிந்துமத��்திற்கும் இடையேயுள்ள வரலாற்று வேறுபாடுகளையும், தத்துவ சித்தாந்த புராண இதிகாச பழக்க வழக்க சடங்கியல்….. வேறுபாடுகள், மாறுபாடுகள் முதலிய அனைத்தையும் விளக்கி யுரைக்கும் பணி துவக்கப் பட்டு இருப்பதே இந்து மதத்தையும், இந்துமத மூலவர்களான தமிழர்களையும், இந்துக்களையும் காப்பாற்றுவதற்குத்தான்.\nஆண்டுக்குரிய 12 மாதங்களையும், வாரத்துக்குரிய ஏழு (7) நாட்களையும், அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆண்டுகளின் பெயர் துவக்கத்திலிருந்து மீண்டும் வரும் செயல் திட்டத்தையும் வகுத்தவர்கள் இம்மண்ணுலகின் இயற்கையின் விதிகளை ஆராய்ந்த பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புக்களும் ஆவார்கள். இவர்களின் கருத்துப்படி மாதங்களில் சிறந்தது மார்கழி மாதம்தான்.\nஎந்த நல்ல காரியம் துவக்க வேண்டுமென்றாலும் இந்த மார்கழியில்தான் துவக்க வேண்டும். அதாவது திருமணம், கால்கோள் விழா, குருகுலக் கல்வி, வழிபாட்டு நிலையப் பூசைகள்….. முதலிய அனைத்தும் மார்கழி மாதத்தில்தான் செய்ய வேண்டும் என்பது மெய்யான இந்துமதத்தில் சட்டபூர்வமான அதிகாரப் பூர்வமான விதியாகும்.\n“பீடு நிறைந்த மாதம் = பெருமைகள் மிகுந்த அரியன செய்தற்குரிய மாதம்; வாழ்வியல் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் உகந்த மாதம். ‘பீட மாதம்’ = அருட்பீடம், குருபீடம், கருப்பீடம், கருமப்பீடம், திருப்பீடம்…… முதலிய பீடங்களை அமைப்பதற்குரிய குலவளர் மாதம் = அருளுலகுக்கு மிக மிக சிறந்த மாதம்.”\nஅனைத்து வகையான கலை வல்லார்களும் இந்த ஒரு திங்கட்குரிய முப்பது (30) நாட்களும் அதிகாலையில் தங்களுடைய கலைகளைப் பயிற்சி செய்தால் நல்லது. அவர்கள் ஆண்டு முழுதுமுள்ள 11 மாதங்களில் பயிற்சி செய்யாவிட்டாலும் பாதகமில்லை….. என்று இப்படிக் குருவாக்கு, குருவாக்கியம், குருவாசகம், குருபாரம்பரியம் முதலியவை தெளிவாகக் கூறுகின்றன.\nஎனவே, மார்கழி மாதத்தைப் பீட மாதமென்று வெறுத்து ஒதுக்கும் கருத்தையும், பழக்கத்தையும் புகுத்தியவர்கள் பிற மண்ணினரான பிறாமணர்கள் எனப்படும் வட ஆரியர்களே. அதாவது இந்த வட ஆரியர்கள் மெய்யான இந்து மதத்தையும், இந்து மத மூலவர்களாகவும், காவலர்களாகவும் உள்ள தமிழர்களையும் அருள் அற்றவர்களாக, ஆற்றலற்றவர்களாக முறையான பயிற்சியும் தேர்ச்சியும் பெற முடியாதவர்களாகச் செய்வதற்காகத்தான் ப���ய்யான ஹிந்து மதத்தின் மூலம் மார்கழி மாதத்தை வெறுத்து ஒதுக்கச் செய்தார்கள். இதனைப் புரிந்து இனிமேலாவது நம்மவர்கள் மார்கழி மாதத்தை சிறப்பாகக் பயன்படுத்த வேண்டும் .\nசித்தர்கள் - மற்றொரு விளக்கம்.\nஇந்துமதத்தில் துறவி நிலை உண்டா\n'இந்து' என்பது தமிழ்ச் சொல்லா\n'பிராமணன்' என்பது தமிழ்ச் சொல்லா\n'பெரியவாள்' பொருள் விளக்கம் என்ன\nயோகாசனம் பற்றி சித்தர்கள் கூறுவது.\n'பட்டாளம்' என்பது தமிழ்ச் சொல்லா\nகிருஹஸ்தாஸ்ரமம் - என்ன குழப்பம்\n'குரு' என்பது தமிழ்ச் சொல்லா\n'வேதம்' என்ற சொல்லின் விளக்கம்.\nசிறு தெய்வங்கள் - விளக்கம்.\nமார்கழி மாதம் பீடை மாதமா\nசித்தர்கள் - மற்றொரு விளக்கம்.\nவழிபாட்டில் வலம் வருவது எப்படி\n\"இந்துக்கள் கோயில்களில், பூசைகளில் சமசுகிருதத்தைப் பயன்படுத்துவது பெரிய பாவம், கொடிய தீட்டு, நெடிய சாபம்\" - குருபாரம்பரிய வாசகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/781931/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2-2/", "date_download": "2020-11-30T17:59:37Z", "digest": "sha1:7QM4KRHLJRHFBG5BQSFQZRBLQUU7NB57", "length": 4000, "nlines": 31, "source_domain": "www.minmurasu.com", "title": "பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா? – மின்முரசு", "raw_content": "\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது பருவத்தில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது பருவம் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை அர்ச்சனா, சுசித்ரா ஆகிய இரண்டு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர்.\nஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில் இந்த பருவத்தில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், இந்த வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சென்ற சுசித்ரா குறைவான வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசினேகன் தேர் மோதிய விபத்து – இளைஞர் உயிரிழப்பு\nஅதிமுக- பாஜக கூட்டணி தொடரும்- ஓ பன்னீர்செல்வம் பேச்சு\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nஇலங்கை உள்நாட்டு போர்: அதிரடிப்படைக்கு பயிற்சி கொடுத்த பிரிட்டிஷ் கூலிப்படையிடம் விசாரணை – இப்படி ஒரு தாமதமா\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத அடைமழை (கனமழை) எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/127446/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF,-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF,-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%0A%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88---%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%0A%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-11-30T17:15:00Z", "digest": "sha1:XLLZWZLEV4AXBPZ7E7WWZ3HIBXBKAJ3J", "length": 8012, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகை - தெற்கு ரயில்வே அறிவிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு நிதி ஒதுக்கீடு\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசிக்காண சிறப்பு த...\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீனவர்களுக்கு எச்சரிக்...\nஐ ஏ எஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வ...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகை - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகை - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ போன்ற சிறப்பு ரயில்களின் டிக்கெட் விலையில், தெற்கு ரயில்வே சலுகைகளை அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பான ட்விட்டர் பதிவில், குறிப்பிட்ட ரயில்களில் 60 சதவிகித இருக்கைகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டு இருந்தால் 20 சதவிகித கட்டண தள்ளுபடியும், 70 முதல் 80 சதவிகித டிக்கெட் மட்டுமே முன்பதிவு ��ெய்யப்பட்டு இருந்தால் 10 சதவிகித கட்டண தள்ளுபடியும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த சலுகை நவம்பர் 15 முதல் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தடுப்பூசி குறித்து மக்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளிக்க மருத்துவ நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்\nவங்க கடலில் உருவாகும் புயலால் மேலும் மூன்று மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nகொரோனா தடுப்பூசி குறித்து டிச.4 ல் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\n2021 ஆகஸ்ட் மாதத்திற்குள் 25 - 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம் - அமைச்சர் ஹர்ஷ்வர்தன்\nசாங் இ-5 விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கான சீனா அடுத்தக்கட்ட நடவடிக்கை\nகணவர் உதைத்ததில் மனைவி பலி... ஆடு உதைத்ததாக நாடகமாடியவர் கைது.\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி கொரோனாவால் உயிரிழப்பு\nநெதர்லாந்திலிருந்து கடத்தப்படும் போதை மாத்திரைகள் - பெங்களூருவில் விற்ற கேரளத்தவர் இருவர் கைது\nஜம்மு காஷ்மீர் குறித்த தேவையற்ற, தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் : இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பிற்கு இந்தியா கண்டனம்\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்ப்பு..\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nவேளாண் சட்டங்களின் பயன்கள் வருங்காலங்களில் தான் தெரியும் ...\nதென் மாவட்டங்களில் 3 நாள் கனமழைக்கு வாய்ப்பு\n' அது ஒன்றுதாங்க எங்களுக்கு அடையாளம்\n’ - ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/127605/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%0A%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%0A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D--%0A%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-11-30T18:56:57Z", "digest": "sha1:ZQ3PTFWPBHUYXSSSW36XYTUH5LVAVIA6", "length": 7182, "nlines": 79, "source_domain": "www.polimernews.com", "title": "தயாரிப்பாளர் சங்கத்தின் நிதியை விஷால் காலி செய்துவிட்டதாகத் - தயாரிப்பாளர் ராஜன் குற்றச்சாட்டு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சின���மா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு நிதி ஒதுக்கீடு\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்...\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசிக்காண சிறப்பு த...\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீனவர்களுக்கு எச்சரிக்...\nஐ ஏ எஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வ...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nதயாரிப்பாளர் சங்கத்தின் நிதியை விஷால் காலி செய்துவிட்டதாகத் - தயாரிப்பாளர் ராஜன் குற்றச்சாட்டு\nதிரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் இருந்தபோது சங்கத்தின் நிதி 13 கோடி ரூபாயைத் துடைத்தெறிந்து விட்டதாகத் தயாரிப்பாளர் ராஜன் தெரிவித்துள்ளார்.\nசென்னை நுங்கம்பாக்கத்தில் பெர்பெக்ட் ராஸ்கல் என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் ராஜன், சங்கத்தின் கஜானாவில் இருந்த 13 கோடி ரூபாயைக் காலி செய்த விஷால்,\nபிச்சை எடுக்கும் அளவுக்குத் தயாரிப்பாளர் சங்கத்தை ஆக்கி விட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.\nதாய் தந்த அன்பு பரிசு : மகிழ்ச்சியில் திளைத்த நடிகர் சிம்பு\nநடிகர் விஜய் புதிதாக VMI என்ற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கவுள்ளதாக தகவல்...\nநடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை\nவி.பி.எப். கட்டணத்தைச் செலுத்த முடியாது எனத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு... புதிய திரைப்படங்களைத் திரையிடுவதில் சிக்கல்\nநடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு நெட்பிளிக்சில் ரிலீஸ்\nFIR ஐ ரத்து செய்ய கங்கணா ரணாவத்தும், சகோதரி ரங்கோலி சந்தலும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு\nஓ.டி.டி.யில் படம் ரிலீஸ் செய்வது தயாரிப்பாளர்களின் விருப்பம் - சிவகார்த்திகேயன்\nஈஸ்வரன் படத்தில் பயன்படுத்தியது ரப்பர் பாம்பு - படக்குழு\nபிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் மீது மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்ப்பு..\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\nவேளாண் சட்டங்களின் பயன்கள் வருங்காலங்களில் தான் தெரியும் ...\nதென் மாவட்டங்களில் 3 நாள் கனமழைக்கு வ���ய்ப்பு\n' அது ஒன்றுதாங்க எங்களுக்கு அடையாளம்\n’ - ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/09/blog-post_59.html", "date_download": "2020-11-30T17:33:13Z", "digest": "sha1:TDPMW4COQKOBY6TDPWVP6AVEMYWO3B6E", "length": 5963, "nlines": 46, "source_domain": "www.puthiyakural.com", "title": "ஆணைக்குழுக்கள் ஒழிக்கப்படும் எனக் கூறப்படுவது மாயை: ஜீ.எல்.பீரிஸ் - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nஆணைக்குழுக்கள் ஒழிக்கப்படும் எனக் கூறப்படுவது மாயை: ஜீ.எல்.பீரிஸ்\n20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக ஆணைக்குழுக்கள் ஒழிக்கப்படும் என சில தரப்பினர் கூறுவது மாயை என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,\nகடந்த மூன்று தினங்களாக நாடாளுமன்ற பேரவை மிகப் பெரியவில் விமர்சனத்திற்கு உள்ளானது. அது ஆணைக்குழுக்களுடன் சம்பந்தப்பட்டது.\n20ஆவது திருத்தச் சட்டத்தால் ஆணைக்குழுக்கள் ஒழிக்கப்படும் என சிலர் கூறுகின்றனர். இது முற்றிலும் மாயை. ஆணைக்குழுக்கள் இருக்கும்.\n20வது திருத்தச் சட்டத்தின் கீழ் 7 ஆணைக்குழுக்கள் இருக்கும்.\nதேர்தல், அரச சேவைகள், பொலிஸ், மனித உரிமை, இலஞ்சம் மற்றும் ஊழல், நிதி, தேர்தல் தொகுதி தொடர்பான எல்லை நிர்ணய ஆணைக்குழு என இந்த ஆணைக்குழுக்கள் தொடர்ந்தும் இருக்கும். அவை ஒழிக்கப்படவில்லை.\nஎனினும் ஆணைக்குழுக்களின் பொறுப்புகளில் மாற்றங்களை செய்துள்ளோம். ஆணைக்குழுக்களை முன்னர் அரசியலமைப்பு பேரவை நியமித்தது. அதற்கு பதிலாக நாடாளுமன்ற பேரவை கொண்டு வரப்படுகிறது.\nநாடாளுமன்ற பேரவையின் யோசனைகள் மற்றும் கருத்துக்களை கேட்டறியும் கட்டாய கடமையும் பொறுப்பும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஒக்டோபர் மாதமளவில் 20வது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும். நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்.\nஎந்த சந்தேகமும் இன்றி இதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம்.\nகுறுகிய காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டிய அதிகாரங்களை வழங்குவதே 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் நோக்கம் எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/panasonic-head-care-robot/", "date_download": "2020-11-30T16:59:03Z", "digest": "sha1:P2MD5BPRQ6XLFZFUBBZH6PPPGH4H5QZ2", "length": 6676, "nlines": 97, "source_domain": "www.techtamil.com", "title": "Panasonic Head Care Robot – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nPanasonic நிறுவனம் ஒரு புதிய ரோபோவை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பு என்வென்றால் மனிதனின் தலையை தானாகவே கழுவிச் சுத்தப்படுத்தக் கூடிய வகையினில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோபோக்களின் பரிணாம வளர்ச்சி தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.\nஇந்த ரோபோ அழகாக ஷாம்பூ தேய்த்து மசாஜ் செய்து விடுகின்றது. எனினும் இதனால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பற்றிய தகவல்கள் இல்லை. இந்த ரோபோ இன்னும் பரிசோதனையில் தான் உள்ளது. விரைவில் முடிதிருத்தும் செய்யும் கடைகளை ரோபோக்கள் ஆக்கிரமித்துவிடும் என்று நினைக்கின்றேன்.\nஇந்த ரோபோவின் செயல்பாடுகள் குறித்த வீடியோ கீழே உள்ளது கண்டு மகிழுங்கள்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nமறைவாக உள்ள பொருட்களையும் படம் எடுக்கக் கூ​டிய அதிநவீன camera\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nஅமெரிக்காவின் GPSக்கு மாற்றாக இஸ்ரோவின் NAVIC நாவிக் தொழில்நுட்பம்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n18 விதமான பணிகளை செய்யும் ரோபோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8332:2012-01-27-21-01-40&catid=360&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=239", "date_download": "2020-11-30T16:46:24Z", "digest": "sha1:5NIUP7U6MXZ6SVU2MD3HBRZ7UBJZVCSC", "length": 6733, "nlines": 11, "source_domain": "www.tamilcircle.net", "title": "இந்துஸ்தான் யுனிலீவரின் பழிவாங்கலுக்கு எதிராக தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமை போராட்டம்!", "raw_content": "இந்துஸ்தான் யுனிலீவரின் பழிவாங்கலுக்கு எதிராக தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமை போராட்டம்\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம்\nவெளியிடப்பட்டது: 27 ஜனவரி 2012\nபுதுவை மாநிலம் வடமங்கலத்தில் இயங்கிவரும் பன்னாட்டு ஏகபோக நிறுவனமான இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தில் பு.ஜ.தொ.மு. தலைமையின் கீழ் கடந்த 2008 முதல் இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன் இயங்கிவருகிறது. இச்சங்கத்தை அங்கீகரிக்காமல் இருந்த நிர்வாகம், தொடர் போராட்டங்களாலும் பெருமளவில் தொழிலாளர்கள் இச்சங்கத்தில் இணைந்துள்ளதாலும் வேறுவழியின்றி இச்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. மற்றொரு சங்கமான இந்துஸ்தான் லீவர் வெல்ஸ் யூனியனுடன் இணைத்து, கடந்த 30.7.2011இல் 2011ஆம் ஆண்டுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை நிர்வாகம் தொடங்கியது.\nஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே தொழிலாளர்களில் 4 பேருக்கு எச்சரிக்கைக் கடிதம் கொடுத்ததோடு, ஒர்க்கர்ஸ் யூனியனின் முன்னணியாளர்கள் 5 பேரையும், இந்துஸ்தான் லீவர் வெல்ஸ் சங்கத்தின் 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்தது. தொழிலாளர் சட்டம் 12(3)இன் படி, ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது சங்க முன்னணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. ஆனால் இந்நிறுவனமோ சட்டத்தை மயிரளவுக்கும் மதிக்கவில்லை. இதை எதிர்த்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்தால், அதைச் சாக்கிட்டு பழிவாங்கலை நியாயப்படுத்தி துரோக ஒப்பந்தத்தைத் திணிக்கலாம் என்று நிர்வாகம் எத்தணித்தது.\nஇச்சதியை முன்னரே உணர்ந்திருந்த பு.ஜ.தொ.மு; இப்பழிவாங்கலை உழைக்கும் மக்களிடம் அம்பலப்படுத்தி நியாயம் கேட்கும் வகையில், செஞ்சட்டையுடன் செங்கொடிகள் எங்கும் மிளிர 23.12.2011 அன்று தொழிலாளர்துறை ஆணையரிடம் மனு கொடுத்து, விண்ணதிரும் முழக்கங்களுடன் தோழர் அய்யனார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பு.ஜ.தொ.மு.வின் இணைப்புச் சங்���ங்கள் உள்ள கோத்ரெஜ்,மெடிமிக்ஸ், பவர்சோப், லியோ முதலான நிறுவனங்களின் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, யுகால், எல்அண்டுடி, எம்.ஆர்.எப், சுஸ்லான் ஆகியவற்றின் தொழிலாளர்களுமாக ஏறத்தாழ 600 பேருக்கு மேல் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். வர்க்க ஒற்றுமையைப் பறைசாற்றிய இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்துஸ்தான் லீவர் வெல்ஸ் யூனியனின் முன்னணியாளர்களும் பு.ஜ.தொ.மு. முன்னணியாளர்களும் சிறப்புரையாற்றினர். ஒரு நிறுவனத்தின் பழிவாங்கலை எதிர்த்து பல்வேறு ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அணிதிரண்டு போராடியிருப்பது புதுவையில் இதுவரை கண்டிராததாகும். மாருதி சுசுகி தொழிலாளர் போராட்ட அனுபவத்தைக் கற்றுணர்ந்துள்ள புதுவை தொழிலாளர்கள் வர்க்க ஒற்றுமையுடன் அடுத்த கட்டப்போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI6luIy", "date_download": "2020-11-30T17:00:51Z", "digest": "sha1:RAX4NFTITJHQ7CAWGH2JQPVBZ2CBUPLA", "length": 5715, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்பாளர்: சென்னை , 1899\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdlut1", "date_download": "2020-11-30T17:09:01Z", "digest": "sha1:JJMYBGZEOCKJPNA65H3RJOPAI2EUYTN6", "length": 5832, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=9410", "date_download": "2020-11-30T16:46:48Z", "digest": "sha1:AES4XGMZTDBNMO6BQMAENMGS3BLDAX72", "length": 27796, "nlines": 245, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 30 நவம்பர் 2020 | துல்ஹஜ் 487, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:16 உதயம் 18:00\nமறைவு 17:56 மறைவு 06:02\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 9410\nவெள்ளி, அக்டோபர் 19, 2012\nசட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டம் கீ��் - காயல்பட்டினத்தில் சாலை பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு\nஇந்த பக்கம் 1855 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\n1997 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டம் (MEMBER OF LEGISLATIVE ASSEMBLY - CONSTITUENCY DEVELOPMENT SCHEME) அமலில் உள்ளது. இத்திட்டப்படி - தமிழக சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்படும் 234 உறுப்பினர்களும் அவர்கள் தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளுக்கு நிதி ஒதுக்கலாம். எந்தெந்த பணிகள் என்பதை சட்டமன்ற உறுப்பினரே தேர்வு செய்யலாம்.\nஇவ்வாண்டு - இந்த திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத - திட்டங்கள் குறித்த விபரங்கள் காண - இங்கு அழுத்தவும்\nதுவக்கத்தில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் - ஆண்டு ஒன்றிற்கு 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது அது படிப்படியாக உயர்ததப்பட்டு - ஆண்டு ஒன்றிற்கு - ரூபாய் 2 கோடி ஒதுக்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட பணிகள் என்றும், அனுமதிக்கப்படாத பணிகள் என்றும் அரசு சில வழிமுறைகளை வகுத்துள்ளது.\nதிருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான தி.மு.க. உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனின் 2012 - 13 நிதி மூலம் - காயல்பட்டினத்தில், மூன்று இடங்களில் சாலை பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 21 லட்ச ரூபாய் மதிப்பிலான இந்த பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரி - இன்று நாளிதழில் விளம்பரம் வெளியாகியுள்ளது.\nதேர்வு செய்யப்பட்டுள்ள மூன்று இடங்கள் வருமாறு:\n1. 18 வது வார்டு மஹ்லரா காலனியில் தார்சாலை அமைத்தல் (9 லட்ச ரூபாய்)\n2. 9 வது வார்டு அப்பாபள்ளி தெருவில் தார்சாலை அமைத்தல் (9 லட்ச ரூபாய்)\n3. 12 வது வார்டு ஓடக்கரை தெருவில் சிமென்ட் சாலை அமைத்தல் (3 லட்ச ரூபாய்)\nஒப்பந்தப்புள்ளிகள் அட்டவணை - நவம்பர் 6 வரை வழங்கப்படும் என்றும், நவம்பர் 7 அன்று பிற்பகல் 3 மணிக்கும் ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்றும், அதே தினத்தில் - பிற்பகல் 3:30 மணி அளவில், ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n[செய்தி திருத்தப்பட்டது @ 19.10.2012/20:00]\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nசாலை அமைக்கிற விஷயம் நகரமன்ற செலவில் வராதாசட்டமன்ற உறுப்பினர் வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு அதை பயன்படுத்தலாமேசட்டமன்ற உறுப்பினர் வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு அதை பயன்படுத்தலாமே என்ன விதிமுறை என்று தெரியவில்லையே.\nநகர் மன்றத்துக்கு வரும் வருட வருமானம் எவ்வளவு. அவற்றை நகர்மன்றம் எப்படி செலவிடுகிறது என்ற தெளிவான குறிப்புகள் இந்த இணைய தளத்தில் வெளியிடப்பட்டால் மக்கள் புரிந்து கொள்வார்களே,\nஆமா, நமதூரில் நடக்கும் கல்யாணங்கள், பிறப்பு இறப்பு என்ற எல்லா நிகழ்சிகளிலும் தவறாது கலந்து கொள்ளும் அனிதா அவர்களை இப்போது ஊரில் காண முடியவில்லையே, எங்கே இருக்கிறார்கள், என்ன நடக்கிறது, அறிய தாருங்கள்.,\nAdministrator: இவ்வாண்டு - இந்த திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத - திட்டங்கள் குறித்த விபரங்கள் காண - இங்கு அழுத்தவும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமிக்க நன்றி, எவ்வளவு விஷயம் இருக்கிறது. எவ்வளவு பேருக்கு இது தெரியும். விலாவாரியாக அரசு ஆணையை சிரமம்பாராது, எனது வேண்டுகோளை பெரிதாக மதித்து இங்கு தொகுத்து தந்த மருமகன் ஸாலிஹ் அவர்களுக்கு நன்றி. நமது நகர்மன்றத்தில் நீங்களும் உறுப்பினராக இருந்தால் எவ்வளவு பிரயோஜனமாக இருக்கும். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. அல்லாஹ் கபூல் செய்வானாக.\nஒதுக்கீட்டில் கண்ட படி பூங்காக்கள்., பொது கழிப்பிடங்கள் நமதூருக்கு போதாது. அந்த பணியையும் செய்யலாம். தெருக்கள் சீரமைப்பு விஷயத்தில், தற்போது ஒரு வழிப்பாதையாக அமைந்துள்ள நெசவு தெருவுக்கு முன் உரிமை கொடுக்கவேண்டும். அவர்களுக்கு வாக்களித்தபடி நல்ல சாலை வசதிகள் செய்து கொடுக்கவேண்டும்.என்பதை இந்த நேரத்தில் நகரமன்ற தலைவி அவர்களுக்கு இதன் மூலம் ஞாபகபடுத்திகொள்கிறேன்..\nதெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை. சில இடங்களில் தேவை இல்லாமல் எரிகிறது. குறிப்பாக எங்கள் புதுக்கடை தெருவில் மெயின் ரோட்டில் உள்ள தெரு விளக்கு சுமார் ஒரு மாதமாக எரியவில்லை. போனுக்கு மேல் போன் போட்டு தலைவியிடமும், வார்டு உறுப்பினர் அவர்களிடமும் சொல்லிவிட்டேன் ஒன்றும் நடக்கவில்லை. மின்சார சபைக்கும் நகர்மன்றதுக்கும் இடையில் பனிப்போர் நடப்பதா�� தெரிகிறது. இதையும் அவசியம் கவனிக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [20 October 2012]\nஅப்பாடா... எங்கள் மஹ்லரா நகருக்கு விடிவு காலம் வரப்போகிறதாக்கும். அல்ஹம்து லில்லாஹ்.\nஇதற்க்கு முயற்ச்சி செய்த அனைவர்களுக்கும், MLA அண்ணாச்சி அவர்களுக்கும் நன்றிகள்.\n* இனி பைக்கை மண்ணில் தள்ளிக்கொண்டு போகாமல், வீடுவரை ஹாயாக செல்லலாம்.\n* டயர் பஞ்சர் பார்க்கும் செலவு குறைந்தது.\nஅப்படியே.. அங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் நிலையத்தை கவனியுங்கள். அந்த கழிவு குட்டையை மூடாமல், ஊர் பூராவும் கொசு மருந்துப்புகை அடித்து என்ன பயன்...\nவித விதமா, ரகம் ரகமா, பலவகை கொசுக்களை எங்கள் ஏரியாவில் காணலாம். ஆராய்ச்சி மாணவர்களே வருக.. டெங்கு, டொங்கு காய்ச்சல் என்று வந்த பின்பு பாட்டு பாடுறது நல்லது இல்லை.\nஅப்புறம்.. இந்த நகருக்கு பெயர் தான் மஹ்லரா நகர், ஆனால் அங்கு இருக்கும் தெருக்களின் பெயர் \"முத்தாரம்மன் கோயில் தெரு\", \"சேது ராஜா தெரு\".\nஊர் பெரியதாகி பல பல வருடங்கள் ஆகிவிட்டன. குத்துக்கல் தெரு கடைசியில் ஆரம்பித்து, கோமான் தெரு ஆரம்பம் வரை இருக்கும் பல தெருக்களின் பெயர்கள் இந்த இரு பெயர்கள் தான். கொஞ்சம் கவனத்தில் வையுங்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகுடிசை மீது லாரி கவிழ்ந்தது\nகடற்கரை கீரிக்குளத்தில் மழைநீர் தேக்கம்\nகாயல்பட்டினம் கடற்கரையின் மழைக்கால மயக்கும் காட்சிகள்\nகாயல்பட்டினத்தில் மழை நீர் தேக்கக் காட்சிகள்\nஇவரை போல் நீங்களும் சாதிக்க வேண்டும் அக்டோபர் 26 அன்று காயல்பட்டினத்தில் KCGC நிகழ்ச்சி அக்டோபர் 26 அன்று காயல்பட்டினத்தில் KCGC நிகழ்ச்சி\nவடகிழக்கு பருவமழை துவங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nபாபநாசம் அணையின் இன்றைய (அக்டோபர் 20) நிலவரம் 90 மி.மி. மழை பதிவு 90 மி.மி. மழை பதிவு நீர்வரத்து பெரும் அளவில் உயர்வு நீர்வரத்து பெரும் அளவில் உயர்வு\nதூத்துக்குடி மாவட்டம் முழுக்க பலத்த மழை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nஅக்டோபர் 18 நள்ளிரவு முடிய 120,311 இந்திய ஹஜ் யாத்ரிகர்கள் சவுதி சென்றடைந்தனர் 61 பேர் மரணம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் கேபிள் டிவி இணைப்பு பெற்றுள்ளவர்கள் சென்சஸ்\nபாபநாசம் அணையின் இன்றைய (அக்டோபர் 19) நிலவரம் 26 மி.மி. மழை பதிவு 26 மி.மி. மழை பதிவு\nஉள்ஹிய்யா 1433: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் பங்குப் பதிவுகள் நிறைவுற்றது\n4.8 இல்லீங்க, 48 தான்\nஅக்டோபர் 17 நள்ளிரவு முடிய 117,506 இந்திய ஹஜ் யாத்ரிகர்கள் சவுதி சென்றடைந்தனர் 57 பேர் மரணம்\n மழை அளவு 33 மி.மி.\nதீபாவளியை முன்னிட்டு நியாயவிலைக் கடைகளில் இலவச வேஷ்டி - சேலை வினியோகம் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பெற்றுக்கொண்டனர் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பெற்றுக்கொண்டனர்\nமாநில அளவிலான அறிவியல் வினாடி-வினா போட்டியில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவியர் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி\nஎழுத்து மேடை: மாலுமி இல்லாத கப்பல் சாளை பஷீர் ஆரிஃப் கட்டுரை சாளை பஷீர் ஆரிஃப் கட்டுரை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/01/blog-post_1253.html", "date_download": "2020-11-30T17:40:53Z", "digest": "sha1:MAH72WLUCDITJR5AXX4OVPFPPOVDRINY", "length": 20277, "nlines": 257, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): இந்து சமய கோட்பாடுகள் அறிவியல் பூர்வமானவை: கருத்தரங்கில் பெருமிதம்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் ���ூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஇந்து சமய கோட்பாடுகள் அறிவியல் பூர்வமானவை: கருத்தரங்கில் பெருமிதம்\nசென்னை: \"\"அக்னி ஹோமம், கூட்டுப் பிரார்த்தனை போன்ற, இந்து சமயத்தில் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்கள் அறிவியல் பூர்வமானவை'' என, தியோசோபிக்கல் சொசைட்டியின் தலைவர் செல்வராஜ் கூறினார்.\nபூரண தத்துவ சபையின் சார்பில், \"விஞ்ஞானம் - ஆன்மிகம் - சமூக சேவை' எனும் தலைப்பில், இரண்டு நாள் கருத்தரங்கம், தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நேற்று துவங்கியது. சபையின் நிறுவனர் சத்தியநாராயணன் வரவேற்றார். கருத்தரங்கை, பச்சையப்பன் கல்லூரி இயற்பியல் துறை தலைவர் குணசேகரன் துவக்கி வைத்தார்.\n\"அறிவியல் கோட்பாடுகளுக்கு பின்னுள்ள சமய உண்மைகள்' எனும் தலைப்பில், தியோசோபிக்கல் சொசைட்டியின் தலைவர் செல்வராஜ் பேசியதாவது: உடல்நலம் குன்றிய ஒருவர், பூரண குணமடைய வேண்டுமென்ற எண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் கூட்டுப் பிரார்த்தனை நற்பலனை தருகிறது. இதற்கு, பிரார்த்தனை செய்வோரின் நேர்மையான எண்ண அலைகள் முக்கிய காரணம் என்பதை அறிவியலாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். சைவ சமயத்தின் முக்கிய குறியீடான ருத்ராட்சம் அணிவதால், மன அமைதி, தொழில் முன்னேற்றம், நிர்வாக பண்பு, படைப்பாற்றல் உள்ளிட்ட 21 வகை பயன்கள் கிடைக்கிறது. இதற்கு அதிலிருந்து வரும் மின்காந்த அலைகளே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.\nஅரச மரம், ஆலமரம் ஆகியவற்றின் சிறு குச்சிகள், வரட்டி, நெய் ஆகியவற்றை, பிரமீட் வடிவ செப்பு பாத்திரத்தில் போட்டு, தினமும் சூரிய உதயம் மற்றும் அஸ்தன நேரத்தில், யாகம் செய்ய வேண்டும். அப்போது அதிலிருந்து வெளிவரும் வாயுக்கு, எதிர்மறை எண்ண அலைகளை அழிக்கும் ஆற்றல் உண்டு. தம் வீட்டில், \"அக்னி ஹோமம்' செய்து வந்த குறிப்பிட்ட குடும்பத்தின் உறுப்பினர்கள், போபால் விஷ வாயு சம்பவத்தில் பாதிக்கப்படாத நிகழ்வு இதற்கு சிறந்த உதாரணம். இப்படி, அக்னி ஹோமம், கூட்டுப் பிரார்த்தனை போன்ற, இந்து சமயத்தில் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்கள் அறிவியல் பூர்வமானவை. இவ்வாறு செல்வராஜ் பேசினார்.\nதொல்லியல் துறை முன்னாள் தலைவர் தியாக.சத்தியமூர்த்தி, \"தொல்லியலும், விஞ்ஞானமும்' எனும் தலைப்பில் பேசும்போது, \"\"பெருவழுதி என்ற, சங்கால பாண்டிய மன்னன் வெளியிட்ட நாணயத்தில், அசுவமேத யாகத்தை விவரிக்கும் வகையில், குதிரை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் பழமைமிக்க கோவில்கள், சிற்பங்கள், சிலைகள், கல்வெட்டுகள் ஆகியவை, நம் வேதங்களில் சொல்லப்பட்ட செய்திகளை உணர்த்துகின்றன. இவற்றின் பெருமையை இளம் தலைமுறையினருக்கு உணர்த்தும் பணியை எங்களின், \"ரிச் பவுண்டேஷன்' செய்கிறது,'' என்றார்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவிவசாயிக்குப் போய்ச் சேரப் போவதில்லை\nபிரசவவலி 7 கி.மீ. பெண்ணைச் சுமந்த இந்திய ராணுவ வீர...\nபாம்புக் கடியை குணப்படுத்தும் மந்திரவாதிகள்\nமனித உடலைப் போலவே காட்சி அளிக்கும் காக்கும் கனிகள்.\nகணவன் மனைவி அந்நியோந்நியம் அதிகரிக்க மனைவி பின்பற்...\nஅறிவு யுகத்திற்கு நம்மைத் தயார் செய்யும் வாசிக்கும...\nநிஜ சம்பவம் : முருக பக்தரின் வாழ்வில் நடந்த அதிசயம்..\nஇந்து சமய கோட்பாடுகள் அறிவியல் பூர்வமானவை: கருத்தர...\nநான்கு கிளைகளிலும் நான்கு விதமாக சுவைக்கக்கூடியகனி\nஇளையராஜாவின் இசை செய்த அற்புதம்\nஜீவ சமாதி அடைந்த சிவபக்தர்\nதிருநள்ளாறுக்கு இணையான சனிப்ரீதிஸ்தலம் ஸ்ரீவைகுண்ட...\nநற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்\nஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்...\nதி எக்கோ நட்=பெசண்ட் நகர்,சென்னையில் இருக்கும் இயற...\nமனிதர்களை மயக்கும் மாயை:ஒரு ஆன்மீக ஆராய்ச்சி முடிவு\nராய்ப்பூர் ஏர்போர்ட்டிற்கு விவேகானந்தர் பெயர்\nமதமாற்றம் கேவலமானது :-சொன்னவர் சுகிசிவம்\nவேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 23\nஎஸ்.இராமச்சந்திராபுரத்தில் இருக்கும் ஜீவசமாதி கோவி...\nவேர்களைக் காட்டும் வரலாறு பகுதி 22\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வருவதால் என்...\nதை அமாவாசையைப்(22.1.12 ஞாயிறு மதியம் முதல் 23.1.12...\nவெற்றிலைக்குள் புதைந்திருக்கும் மருத்துவ குணங்கள்\nகிடைத்தற்கரிய சித்தர் நூல்கள் மட்டும் விற்கும் நூலகம்\nதை மாத தேய்பிறை அஷ்டமி 16.1.12 திங்கட்கிழமையன்று ஸ...\nசுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் 12.1.2012:இதுவரையில...\nமார்கழிமாத திருவாதிரை பவுர்ணமி பூஜையன்று ஸ்ரீவில்ல...\nமார்கழி மாதபவுர்ணமி(8.1.12)யன்று கழுகுமலை கிரிவலம்\nதிருவண்ணாமலை ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்\nஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம்\nஒருவர் எதனால் புலால் மறுக்க வேண்டும்\nமறுபிறவி - யஜீர் வேதம்\nதடுமாறும் திசைகாட்டிகள்: இன்று தேசிய இளைஞர் தினம்\nஆசியாவிலேயே மிக மோசமானது இந்திய அதிகார முறைமைதான்:...\nவேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 20\nஅந்துமணியின் பா.கே.ப.பகுதி,நன்றி:தினமலர் வாரமலர் 8...\nஅவசியமான மறு பதிவு:தமிழ் இனம் வாழ பதிகம் பாடுவோம்\nஅவசியமான மறுபதிவு:சொர்ண பைரவரின் வழிபாட்டு முறை(வீ...\nஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் வழிபாட்டு நாட்களும் அதன்...\nஅவசியமான மறுபதிவு: ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திர...\nஅவசியமான மறுபதிவு:செல்வ வளம் பெருக உதவும் ஸ்ரீசொர்...\nபகவான் ரமணரின் பொன் மொழிகள்\nஆன்மீகக்கடல் பதிவுகளை எந்த அளவுக்கு நம்பலாம்\nமறைந்தும் காட்சி தந்த மகான்\n\" சிக்கன்-65 \" சாப்பிடுற ஆளா நீங்க - ஒரு நிமிஷம் ...\nகட்டைவிரல் அளவே காட்சி தந்த சித்தர் : சதுரகிரியில்...\nஆழ்மனத்தின் ஆற்றல் - ஒரு விஞ்ஞானபூர்வ நிரூபணம்\nவிநாயகருக்கு நாம் போடும் தோப்புக்கரணமும் ஒரு யோகாவாம்\nகோரக்கர் சித்தரின் எதிர்காலம் பற்றிய கணிப்புகள்\nநமது குழந்தைகள் இங்கிலீஷ் மீடியத்தில் பள்ளிப்படிப்...\n2008 ஆம் ஆண்டு சுதேசி செய்தி இதழ்களை படிக்க\nசுதேசி ஒரு வாழ்வியல் சித்தாந்தம் பாகம் 40\nமுற்பிறவிகள் குறித்து ஸ்ரீ அன்னை கேள்வி – பதில்\nமறைந்தும் காட்சி தந்த மகான்\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள்\nஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு ந...\nஒரே தெருவில் 2 கோயில்கள் இருந்தாலும் ஒன்று மட்டும்...\nசொந்தமாக வீடு கட்டும்/வாங்கும் அமைப்பு யாருக்கெல்ல...\nகாலி மனையின் அமைப்பு எப்படி இருந்தால் நல்லது\nவீடு, மனை வாங்க ஜோதிடம் அவசியமா\nவிதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்யும் முன் பரிகாரம்...\nஎந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2020/nov/17/women-suicide-near-uttaranchal-relatives-roadblock-3505643.amp", "date_download": "2020-11-30T17:17:52Z", "digest": "sha1:PA4CMVMFK7DZBNGBPMOAOVVQYNDHGKVF", "length": 6305, "nlines": 42, "source_domain": "m.dinamani.com", "title": "ஊத்தங்கரை அருகே பெண் தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல் | Dinamani", "raw_content": "\nஊத்தங்கரை அருகே பெண் தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்\nஊத்தங்கரை அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், கணவர் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அத்திப்பாடி கிராமத்தை சேர்ந்த மணி என்பவரது மகள் உதய நிலா (19) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அத்தியப்பன் என்பவரது மகன் மாதேஷ் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.\nஇந்நிலையில் மாதேஷ் வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி வரதட்சணை கேட்டு உதயநிலாவை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.\nதற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு ஏக்கர் நிலம் பங்காக வாங்கி வந்தால் மட்டுமே வீட்டிற்கு வர வேண்டும் என்றும் இல்லையென்றால் வீட்டிற்கு வர வேண்டாம் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.\nஇதையடுத்து அம்மா வீட்டுக்கு வந்த உதயநிலா திங்கள்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் எனக் கூறினர்.\nபெண்ணின் இறப்பிற்கு காரணமான கணவன், மாமியார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்ணின் உறவினர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் , இதனால் சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\nசம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை காவலர்கள், பேச்சுவார்த்தை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதின் பேரில் கலைந்து சென்றனர்.\nமருத்துவக் கல்விக் கட்டணம்: தமிழக அரசு ரூ. 16 கோடி ஒதுக்கீடு\nதாமிரவருணி ஆற்றின் கரைகளை கண்காணிக்க நீர்வள ஆணையம் அறிவுருத்தல்\nசென்னையில் 385 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக\nதமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கரோனா\nஸ்ரீவில்லிபுத்தூர்: விஷமருந்தி பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் தற்கொலை\nகாஞ்சிபுரம் சுரகேசுவரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்\nபுதுச்சேரி சென்டாக் கலந்தாய்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை\nகடம்பூர் மலைப்பகுதியில் இளைஞர் கொலை: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/2020/11/14/", "date_download": "2020-11-30T18:18:08Z", "digest": "sha1:3TZW4WVBDANDVZBAUSF2LFR5G6ANOK2K", "length": 8876, "nlines": 139, "source_domain": "neerodai.com", "title": "November 14, 2020 - நீரோடை", "raw_content": "\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nகுழந்தைகள் தின சிறப்பு சிறுகதை\nஅனைவருக்கும் இனிய குழந்தைகள் தினம் மற்றும் தீபாவளி வாழ்த்துக்கள். இந்த சிறப்பு தினத்திற்காக தி.வள்ளி அவர்கள் எழுதிய சிறுகதை வெளியிடுவதில் மகிழ்ச்சி – kuzhanthaigal thinam sirukathai. யார் புத்திசாலி “பாட்டி விளையாடி, விளையாடி போரடித்துவிட்டது. ஏதாவது ராஜா கதை இருந்தால் சொல்லு…” என்று நச்சரித்த பேத்தியை...\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nஅதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை\nவார ராசிபலன் கார்த்திகை 14 – கார்த்திகை 20\nகுடைக்குள் மழை சலீம் கவிதைகள்\nகாதலுடன் | கண்ணீர் துளிகள் | கவிதைகள் தொகுப்பு – 25\nகாஞ்சி மஹா பெரியவா அருளுரை\nஎன் மின்மினி (கதை பாகம் – 30)\nபாரதியின் இறுதி காலம் – நூல் விமர்சனம்\nநரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் – சிறுகதை\nநூல் விமர்சனம் – கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்\nஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்\nபொது கவிதைகள் தொகுப்பு – 3\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nநீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்\nஎல்லாம் மறந்தேன் உன்னை தவிர\nஅம்மா கவிதை – அடுத்த பிறவி எதற்கு\nவிமர்சனம் அருமை. மென்மையான கவிதை வரிகளை மேற்கோள் காட்டியது இன்னும் அழகு ..கவிதை ஆசிரியருக்கும்...\nராசி பலன்கள் நல்லதே நடக்கின்றது\nஅருமையான விமர்சனம்...படிக்க தூண்டூம் ஆவல்..\nஅருமையான விமர்சனம்... வாழ்த்துகள்... தொடரட்டும் நீரோடையின் ஓட்டம்....நலமாக.. வளமாக...\nநல்லதொரு விமர்சனம்.. வாழ்த்துகள் சக்தி.. 💐💐\nநன்மையை பயக்கட்டும் அனைவருக்கும்..... நல்ல நேர்மறை எண்ணத்திற்கும், பதிவுக்கும் முத்துசாமி ஐயாவுக்கு வாழ்த்துகள்...\nவாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. 🙏🙏\nமுதல் பெயர் (First name)\nகடைசி பெயர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\nதி.வள்ளி on அதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை\nRajakumari on அதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை\nRajakumari on வார ராசிபலன் கார்த்திகை 14 – கார்த்திகை 20\nNachiyar on அதிகாலை வரங்கள் �� கவிதை நூல் ஓர் பார்வை\nKavi devika on அதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weblate.securedrop.org/translate/securedrop/securedrop/ta/?checksum=1e1b516fd0cbf167", "date_download": "2020-11-30T17:03:47Z", "digest": "sha1:Y6RMFBIECO3GDOPYMEHZQRO4J7HKNAEO", "length": 10902, "nlines": 132, "source_domain": "weblate.securedrop.org", "title": "SecureDrop/SecureDrop — Tamil @ Weblate: Encrypt your submission. Open the terminal and enter this gpg …", "raw_content": "\nIt could be possible for anyone monitoring your Internet traffic (your government, your Internet provider), to identify you. உங்களுடைய இணையப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் எவராலும் (உங்களுடைய அரசு, உங்களுடைய இணையச் சேவை வழங்குனர்) உங்களை அடையாளம் காணமுடியும் .\nYou Should Use Tor Browser நீங்கள் Tor உலாவியைப் பயன்படுத்தவேண்டும்\nIf you want to submit information to SecureDrop, we strongly advise you to install Tor Browser and use it to access our site safely and anonymously. நீங்கள் SecureDrop-இடம் தகவலைச் சமர்ப்பிக்க வேண்டினால் நாம் உங்களளை Tor உலாவியை நிறுவி அதனைக் கொண்டு நமது இணையதளத்தை பாதுகாப்பாகவும் பெயரிலாதும் அணுக மிகவும் அறிவுறுத்துகின்றோம்.\nCopy and paste the following address into your browser and follow the instructions to download and install Tor Browser: பின்வரும் இணையமுகவரியை உங்களுடைய உலாவியில் படியெடுத்து ஒட்டி Tor உலாவியைப் பதிவிறக்கவும் நிறுவவும் உரைக்கப்பட்ட தகவல்களைப் பின்பற்றுக:\nIf there is a chance that downloading Tor Browser raises suspicion and your mail provider is less likely to be monitored, you can send a mail to
gettor@torproject.org
and a bot will answer with instructions. Tor உலாவியைப் பதிவிறக்குவது ஏதேனும் ஐயத்தை எழுப்பும் வாய்ப்பிருந்தாலும், உங்களுடைய இணைய அஞ்சல்சேவை வழங்குனர் கண்காணிக்கப்படாதிருந்தாலும் நீங்கள்
gettor@torproject.org
-க்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பலாம், ஒரு இயலி தகவல்களுடன் விடையளிக்கும்.\n ஏன் இதழாளருக்கான பொதுச் சாவியைப் பதிவிறக்க வேண்டும்\nSecureDrop encrypts files and messages after they are submitted. Encrypting messages and files before submission can provide an extra layer of security before your data reaches the SecureDrop server. SecureDrop கோப்புகளையும் செய்திகளையும் அவை சமர்ப்பிக்கப்பட்ட பின்பு மறைகுறியிடும். செய்திகளையும் கோப்புகளையும் சமர்ப்பிக்கும் முன்பு மறைகுறியிடுவது அந்தத் தரவுகள் SecureDrop வழங்கருக்கு வந்துசேரும் முன்பே ஒரு கூடுதலான பாதுகாப்பு அடுக்கைக் கொடுக்கும்.\nIf you are already familiar with the GPG encryption software, you may wish to encrypt your submissions yourself. To do so: நீங்கள் GPG மறைகுறி மென்பொருளைப் பற்றி முன்பே அறிந்திருந்தால், உங்களுடைய விருப்பப்படி நீங்களே உங்களுடைய சமர்ப்பிப்புகளை மறைகுறியிடுக்கொள்ளலாம். அவ்வாறு செய்ய:\n

{submission_key_fpr_filename}

இந்த பொதுச் சாவியைப் பதிவிறக்க���க . இந்த பொதுச் சாவி என்பது .asc என்ற கோப்புநீட்சியைக் கொண்ட ஒரு உரைகோப்பு\nImport it into your GPG keyring. உங்களுடைய GPG சாவிக்கொத்துகளுடன் இதை இறக்குமதி செய்க.\nUpload your encrypted submission. It will have the same filename as the unencrypted file, with .gpg at the end (e.g. internal_memo.pdf.gpg) உங்களுடைய மறைகுறியிட்ட சமர்ப்பிப்பைப் பதிவேற்றுக. இது மறைகுறி விலக்கப்பட்ட கோப்பின் அதே பெயரை இறுதியில் .gpg என்ற கோப்புநீட்சியைக் கொண்டிருக்கும் (எடுத்துக்காட்டு roswell_photos.pdf.gpg)\nBack to submission page சமர்ப்பிப்புப் பக்கத்திற்குத் திரும்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2017/12/2017.html", "date_download": "2020-11-30T16:29:17Z", "digest": "sha1:A3WNTPSRNC5IQ5FS3RBMVDW3RX5QYWP4", "length": 14636, "nlines": 326, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "மருதமுனை சைல்ட் பெஸ்டின் வருடாந்த பாடசாலை விழா 2017", "raw_content": "\nமருதமுனை சைல்ட் பெஸ்டின் வருடாந்த பாடசாலை விழா 2017\nமருதமுனை சைல்ட் பெஸ்டின் வருடாந்த பாடசாலை விழா 2017\nபிராந்தியத்தின் முன்னோடி முன்பள்ளிகளில் ஒன்றான சைல்ட் பெஸ்ட் ஆங்கிலக் கல்லூரியின் 13 ஆவது வருடாந்த பாடசாலை விழா, நிறுவனத்தின் தலைவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆங்கில பிரிவின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் தலைமையில் 2017-12-09ஆம் திகதி மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\nகல்லூரியின் மாணவ முத்துக்களின் குழு நடனங்கள் கலை மற்றும் தனி நிகழ்வுகள் என அரங்கேறிய நிகழ்வுக்கு பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி சித்தீக் ஜெமீல் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.\nகுழந்தைகளின் ஆங்கில தமிழ் மொழி விருத்திக்கும், ஏனைய திறன் விருத்திகளுக்கும், மார்க்கத்தையும் ஏனைய மனிதர்களையும் நேசிக்கக்கூடிய ஆளுமை மிக்க ஒருவராகவும், பாடசாலைக் கல்வியிலும் ஏனைய திறன்களிலும் முன்னிலை பெறக்கூடிய மாணவர்களை கடந்த 13 வருடங்களாக உருவாக்கி வரும் சைல்ட் பெஸ்ட் ஆங்கிலக் கல்லூரியின் வருடாந்த நிகழ்வுகளுக்கு கல்முனை கல்வி வலைய தமிழ் பாடத்துக்கான (ஏ.டி.ஈ) கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ், மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியின் அதிபர் பி.எம்.எம்.பதுறுதீன், SEIPAM நிறுவனத்தில் முகாமையாளர் எம்.ஏ.முகம்மட் அஸ்பீல், கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர், வைத்திய கலாநிதி மஷாஹிட், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர், வைத்திய கலாநிதி ஏ.ஏ.எம்.புஹஐம், லயன் கே.றிஸ்வி யாசீர், CIC நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் எம்.வி.அப்துல் பஉக் ஆகியோர் கௌரவ அதிதிகளாக பங்குகொண்டிருந்தார்.\nபார்வையாளர்களால் மண்டபம் நிறைந்திருந்த நிகழ்வின் இணைப்பாளராக தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.எச்.அல் இஹ்ஷான் செயற்பட்டதுடன் எம்.எஸ்.எம்.சப்ரீன் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.\nநிகழ்வின் இறுதியில் மாணவ மணிகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nசிறுபான்மையினரின் வாக்குகளே பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் ஆட்சியில் இணையுமாறு அழைப்���ு வந்தால் தீர்மானிக்கலாம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் பதில்: ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2018/11/09184642/1212120/TTD-Chairman-inaugurates-New-Anna-Prasadam-building.vpf", "date_download": "2020-11-30T16:18:52Z", "digest": "sha1:G3YNMF6SSFCSDIRRMSAARKD3I5AFTYGS", "length": 14350, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருச்சானூர் பத்மாவதி கோவிலில் ரூ.6.75 கோடி செலவில் அன்னதான கூடம் திறப்பு || TTD Chairman inaugurates New Anna Prasadam building in Tiruchanoor ammavari temple", "raw_content": "\nசென்னை 30-11-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதிருச்சானூர் பத்மாவதி கோவிலில் ரூ.6.75 கோடி செலவில் அன்னதான கூடம் திறப்பு\nதிருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருச்சானூர் பத்மாவதி கோவிலில் அன்னதான கூடம் இன்று திறக்கப்பட்டது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். #TiruchanoorAmmavariTemple #AnnaPrasadamBuilding #TTD\nதிருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருச்சானூர் பத்மாவதி கோவிலில் அன்னதான கூடம் இன்று திறக்கப்பட்டது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். #TiruchanoorAmmavariTemple #AnnaPrasadamBuilding #TTD\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் அன்னதான கூடம் உள்ளது. இங்கு தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.\nவிழா காலங்களிலும், பக்தர்கள் அதிகம் வரும் நேரங்களிலும் அன்னதான கூடத்தில் கடும் கூட்டம் ஏற்படுகிறது. இதையடுத்து, 2-வது வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸ் அருகே புதிய அன்னதான கூடம் கட்டப்பட்டது. பிரமாண்டமாக கட்டப்பட்ட இந்த அன்னதான கூடத்தில் 1½ லட்சம் பக்தர்கள் உட்க்ராந்து சாப்பிடலாம்.\nகடந்த பிரமோற்சவம் திருவிழாவின் போது இந்த புதிய அன்னதான கூடம் செயல்பட தொடங்கியது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், திருச்சானூர் பத்மாவதி அம்மன் கோவிலில் சுமார் 6.75 கொடி ரூபாய் மதிப்பில் புதிய அன்னதான கூடம் இன்று திறக்கப்பட்டது. இந்த அன்னதான கூடத்தை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுதாகர் திறந்து வைத்தார். இதன்மூலம் பக்தர்கள் சிரமமின்றி அன்னதானத்தை சாப்பிடலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. #TiruchanoorAmmavariTemple #AnnaPrasadamBuilding #TTD\nதிருமலை திருப்பதி தேவஸ்தானம் | திருச்சானூர் | பத்மாவதி அம்மன் கோவில் | அன்னதான கூடம்\nசெம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்- முதலமைச்சர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது\nரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம்- அண்ணா பல்கலை.க்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது- வானிலை ஆய்வு மையம்\n -மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனை\nபுதிய பாதிப்பு சற்று குறைந்தது- இந்தியாவில் ஒரே நாளில் 38,772 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- கடற்கரைகள் திறப்பு\nமறந்து போன குலதெய்வத்தை கண்டறிய இந்த பரிகாரம் செய்யலாம்\nஇன்னல்கள் போக்கும் கார்த்திகை ‘சோமவாரம்’: விரதம் இருப்பது எப்படி\nநாக தோஷம் நீங்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nகுழந்தை பாக்கியம் அருளும் ரத்தினகிரி பாலமுருகன் கோவில்- வேலூர்\nதிருவண்ணாமலையில் கோவிலுக்குள் செல்ல முடியாததால் பக்தர்கள் வேதனை\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\n��ட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTgzNjk5/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-11-30T17:16:24Z", "digest": "sha1:ALX6AZ5TISNTMZWCAKOEVHWMVB7CWHAF", "length": 7766, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "வெளிநாட்டுச் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை மீட்க உறவினர்கள் கோரிக்கை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » NEWS 7 TAMIL\nவெளிநாட்டுச் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை மீட்க உறவினர்கள் கோரிக்கை\nவெளிநாட்டுச் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் கோவளம், முட்டம், ராஜாக்கமங்கலம், புத்துறை, ஆரோக்கிய புரம் பெரியகாடு ,பிள்ளைதோப்பு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் வெளிநாடுகளில் தங்கி மீன் பிடித்து வருகின்றனர்.\nமீன்பிடிப்பின்போது படகு பழுது, இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு படகு ஒதுங்கினால், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, பிற நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.\nகடந்த இரு மாதங்களில் மட்டும், துபாயிலிருந்து மீன்பிடிக்க சென்ற 55 மீனவர்கள் ஈரான் கடற்பகுதியிலும், பஹ்ரைனிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் கத்தாரிலும், குவைத்தில் 11 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.\nஇதே போன்று, துபாயில் உடன் இருந்த அரபி மீனவர் உயிரிழந்தது தொடர்பான விசாரணைக்காக, கடந்த 2 ஆண்டுகளாக 23 மீனவர்கள் துபாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், ஈரான் சிறையில் இருக்கும் தங்களுக்கு சரியாக உணவு அளிக்கவில்லை என உறவினர்களிடம் மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து, அயல்நாட்டு சிறைகளில் உள்ள மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்காசிய மீனவ தோழமை அமைப்பு மற்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசிங்கப்பூரில் தொற்றால் பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தியுடன் பிறந்த குழந்தை: ஆச்சரியத்தில் மருத்துவர்கள்.\nஅதிக பலன் தரும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி: ஆய்வில் தகவல்\nகொரோனா தடுப்பூசி 100% பலன்: அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்க அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டுத்துறைக்கு மாடர்னா நிறுவனம் விண்ணப்பம்.\nஅமெரிக்காவில் தொடர்ந்து 27வது நாளாக 1 லட்சம் பேருக்கு கொரோனா\nநாயுடன் விளையாடிய போது விபரீதம்: அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு\nமோடி உள்ளிட்ட பாஜ தலைவர்களே... என்னுடைய பேரை சொல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா... மம்தா பானர்ஜியின் மருமகன் தடாலடி பேச்சு\nகடலில் விழுந்த மிக்-29 கே விமான உதிரிபாகங்கள் சிக்கின: விமானியை தேடும் பணி தீவிரம்\nநடிகை வித்யா பாலனை விருந்துக்கு அழைத்த அமைச்சர்: போக மறுத்ததால் படப்பிடிப்புக்கு தடை\nசிவசங்கர் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு... சட்ட வல்லுநர்களுடன் என்ஐஏ ஆலோசனை\nபாஜவை விட்டு போனவர் நிம்மதியாக வாழ்ந்ததில்லை: பதவி பறிபோன மாஜி துணை முதல்வர் விரக்தி\n‘கொரோனா’ பிடியில் பாக்., வீரர்கள் | நவம்பர் 26, 2020\nவெற்றியுடன் துவக்குமா இந்தியா: ஆஸி.,யுடன் முதல் மோதல் | நவம்பர் 26, 2020\nஒருநாள் அணியில் நடராஜன் | நவம்பர் 27, 2020\nவிண்டீசை வீழ்த்தியது நியூசி., | நவம்பர் 27, 2020\nகிரெய்க் பிராத்வைட் இரட்டை சதம்: விண்டீஸ் அணி ரன் குவிப்பு | நவம்பர் 27, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=9411", "date_download": "2020-11-30T16:26:48Z", "digest": "sha1:6ILEZ72HAVG7E27N2JM2POI2GQSWKLU5", "length": 18615, "nlines": 213, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 30 நவம்பர் 2020 | துல்ஹஜ் 487, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:16 உதயம் 18:00\nமறைவு 17:56 மறைவு 06:02\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் ந��லை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 9411\nவெள்ளி, அக்டோபர் 19, 2012\nதூத்துக்குடி மாவட்டத்தில் கேபிள் டிவி இணைப்பு பெற்றுள்ளவர்கள் சென்சஸ்\nஇந்த பக்கம் 1842 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதூத்துக்குடி மாவட்டத்தில் கேபிள் டிவி இணைப்பு பெற்றுள்ளவர்கள் எண்ணிக்கையை கண்டறிய கணக்கெடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:\nதூத்துக்குடி மாவட்டத்தில் கேபிள் டிவி இணைப்பு வைத்திருக்கும் சந்தாதாரர்களின் எண்ணிக்கையினை சம்மந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்களின் மூலம் கணக்கிடும் பணி தற்போது நடைபெற உள்ளது. அதற்கான படிவங்கள் அந்தந்த நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு வட்ட வழங்கல் அலுவலர்களால் வழங்கப்படவுள்ளது. எனவே, நியாய விலை கடைகளில் உணவு பொருட்கள் வாங்குவதற்கு நேரில் வரும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களும், கேபிள் டிவி இணைப்பு குறித்த படிவத்தை நிரப்பி அந்தந்த நியாய விலைக்கடை பட்டியல் எழுத்தரிடம் கொடுத்திட வேண்டும் என பொது மக்கள் அனைவருக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இப்பணிக்கு பொது மக்கள் தகுந்த ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nகுடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு இலவச டி வி வழங்கப்படவில்லை என்பதை நாடறியும். குடும்ப அட்டை கிடைக்காத பல குடும்பங்கள் டி வி பார்க்கமாட்டார்கள் என்று கணம் மாவட்ட ஆட்சியர் முடிவு செய்துவிட்டார் போலும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமாவட்ட ஆட்சியரகத்தின் சார்பில் அனைத்து உள்ளாட்சிப் பகுதிகளிலும் ப்ளாஸ்டிக் கேரி பை தடுப்பு விழிப்புணர்வு\nகுடிசை மீது லாரி கவிழ்ந்தது\nகடற்கரை கீரிக்குளத்தில் மழைநீர் தேக்கம்\nகாயல்பட்டினம் கடற்கரையின் மழைக்கால மயக்கும் காட்சிகள்\nகாயல்பட்டினத்தில் மழை நீர் தேக்கக் காட்சிகள்\nஇவரை போல் நீங்களும் சாதிக்க வேண்டும் அக்டோபர் 26 அன்று காயல்பட்டினத்தில் KCGC நிகழ்ச்சி அக்டோபர் 26 அன்று காயல்பட்டினத்தில் KCGC நிகழ்ச்சி\nவடகிழக்கு பருவமழை துவங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nபாபநாசம் அணையின் இன்றைய (அக்டோபர் 20) நிலவரம் 90 மி.மி. மழை பதிவு 90 மி.மி. மழை பதிவு நீர்வரத்து பெரும் அளவில் உயர்வு நீர்வரத்து பெரும் அளவில் உயர்வு\nதூத்துக்குடி மாவட்டம் முழுக்க பலத்த மழை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nஅக்டோபர் 18 நள்ளிரவு முடிய 120,311 இந்திய ஹஜ் யாத்ரிகர்கள் சவுதி சென்றடைந்தனர் 61 பேர் மரணம்\nசட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டம் கீழ் - காயல்பட்டினத்தில் சாலை பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு\nபாபநாசம் அணையின் இன்றைய (அக்டோபர் 19) நிலவரம் 26 மி.மி. மழை பதிவு 26 மி.மி. மழை பதிவு\nஉள்ஹிய்யா 1433: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் பங்குப் பதிவுகள் நிறைவுற்றது\n4.8 இல்லீங்க, 48 தான்\nஅக்டோபர் 17 நள்ளிரவு முடிய 117,506 இந்திய ஹஜ் யாத்ரிகர்கள் சவுதி சென்றடைந்தனர் 57 பேர் மரணம்\n மழை அளவு 33 மி.மி.\nதீபாவளியை முன்னிட்டு நியாயவிலைக் கடைகளில் இலவச வேஷ்டி - சேலை வினியோகம் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பெற்றுக்கொண்டனர் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பெற்றுக்கொண்டனர்\nமாநில அளவிலான அறிவியல் வினாடி-வினா போட்டியில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவியர் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வர���ாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/08/bharathiraja-join-with-gv-prakash-mp3.html", "date_download": "2020-11-30T16:55:37Z", "digest": "sha1:CDIK7MOK7AKMGLZ5LYVFB76XOXVNB5J3", "length": 10003, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பாரதிராஜாவின் புதிய கூட்டணி G.V பிரகாஷ்குமார். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > பாரதிராஜாவின் புதிய கூட்டணி G.V பிரகாஷ்குமார்.\n> பாரதிராஜாவின் புதிய கூட்டணி G.V பிரகாஷ்குமார்.\nவிரக்தியில் இருக்கிறாரா இல்லை வீராப்பில் இருக்கிறாரா பாரதிராஜா சொல்லும் பேச்சும் சமீபமாக அதிரடியாகவே உள்ளது.\nஇன்னும் இருபது வருஷத்துக்கு பேசுற மாதி‌ரி ஒரு படம்... இப்படிதான் தனது அடுத்தப் படமான அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தைப் பற்றி குறிப்பிடுகிறார் இயக்குனர் இமயம். அன்னக்கொடி அவரது கனவுப் பபடம். கனவுப் படங்களில் ஒன்று என்று கூறுவதுதான் ச‌ரியாக இருக்கும்.\nஇந்தப் படத்துக்கு இளையராஜா அல்லது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என்றுதான் அனைவரும் கருதினர். ஆனால் அதிரடியாக ‌ஜி.வி.பிரகாஷ்குமாரை ஒப்பந்தம் செய்து கம்போஸிங்கை தொடங்கியிருக்கிறார். நடிகர்கள் தேர்வு, படத்தின் கதை உள்ளிட்ட அனைத்திலும் இந்த அதிரடியை‌க் காணலாம் என கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> விண்ணைத்தாண்டி வருவாயா - இரண்டாவது விழா\nவிண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இரண்டு பாடல்களை ஒளிபரப்புவார்கள், பார்த்து ரசிக்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு ...\n> விடிய விடிய வேலை பார்க்கும் விக்ரம், லட்சுமிராய்.\nஉள்ளூரில் எப்படியிருந்தாலும் வெளியூர் சென்றால் நேரம் பார்க்காமல் வேலை செய்கிறவர்கள்தான் நம்மாட்கள். அதுவும் வெளிநாடு என்றால் விடிய விடிய வேல...\n> நேரடியாக மோதும் ர‌ஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ர‌ஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ர‌ஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\nகௌதம் வாசுதேவ மேனன் நட்சத்திர பேட்டி இது என்னுடைய மியூஸிகல் ஜர்னி.\nநீதானே என் பொன்வசந்தம் இருவிதமான விமர்சனங்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் எப்படியிருப்பினும் இளையராஜாவின் இசையை கௌதம் பயன்படுத்தியதும்...\n** உண்மையின் உயர்வு -- பகுதி - 4\nபகுதி மூன்றில் முடிவு வரிகள் சிலவற்றுக்கு அக்கதையிலே, சில நடந்த விசயங்களை எழுதாமல் விட்டு விட்டேன். அதாவது, அந்த வைரப்பெட்டியை எடுத்துக் கொண...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/j-k-rithesh.html", "date_download": "2020-11-30T17:47:04Z", "digest": "sha1:WUDQYGEPG34R2COC2OKWQGAEN2HMRWQE", "length": 8635, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜே கே ரிதீஷ் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nஜே.கே.ரிதீஷ் இந்திய தமிழ் திரைப்���ட நடிகர் ஆவார். இவர் 2007-ம் ஆண்டு \" கானல் நீர் \" திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்னர் 2008-ம் ஆண்டு \" நாயகன் \" திரைப்படத்திலும், 2010-ம் ஆண்டு \" பெண் சிங்கம் \" திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் 2019-ம் ஆண்டு \" L.K.G \" திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில்... ReadMore\nஜே.கே.ரிதீஷ் இந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2007-ம் ஆண்டு \"கானல் நீர்\" திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்னர் 2008-ம் ஆண்டு \"நாயகன்\" திரைப்படத்திலும், 2010-ம் ஆண்டு \"பெண் சிங்கம்\" திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் 2019-ம் ஆண்டு \"L.K.G\" திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் இப்படத்திற்காக சம்பளம் வாங்கவில்லை என்பது...\nDirected by பாலி ஸ்ரீரங்கம்\nDirected by சரவண சக்தி\nநான் எப்டி இந்த வாரம் நாமினேஷன் ஆகல.. சந்தேகத்தில் ஹவுஸ்மேட்ஸை குடையும் ரியோ.. காண்டாகும் ஃபேன்ஸ்\nஅடப்பாவிகளா.. கமெண்ட் பண்ண கூட கன்டென்ட் இல்லாத புரமோ.. ஏதோ ஒப்பேத்துங்க.. போரான நெட்டிசன்ஸ்\nஇதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nபாத்ரூமுக்குள் ஒளிந்திருந்த ரியோ.. வொர்ஸ்ட் என திட்டிய ரம்யா.. அலறவிடும் அன்சீன் புரமோ\nஅரசியல் நிலைப்பாடு.. எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிக்கிறேன்.. மீண்டும் நழுவிய ரஜினி\nசிவ சேனாவில் இணைகிறார் பிரபல நடிகை ஊர்மிளா மடோன்கர்.. கட்சியின் சேரும் முன்பே தேடி வந்த பதவி\nஜே கே ரிதீஷ் கருத்துக்கள்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/swipe-konnect-power-5902/", "date_download": "2020-11-30T17:27:30Z", "digest": "sha1:YHSSWY4DZEIABMLLER46TRRRCNEW5XRP", "length": 15999, "nlines": 292, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஸ்வைப் Konnect பவர் விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: 4 ஆகஸ்ட், 2017 |\n8MP முதன்மை கேமரா, 5 MP முன்புற கேமரா\n5.0 இன்ச் 720 x 1280 பிக்சல்கள்\nக்வாட் கோர் 1.5 GHz\nலித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி\nடூயல் சிம் /மைக்ரோ சிம்\nஸ்வைப் Konnect ப���ர் விலை\nஸ்வைப் Konnect பவர் விவரங்கள்\nஸ்வைப் Konnect பவர் சாதனம் 5.0 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1280 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட் கோர் 1.5 GHz பிராசஸர் உடன் 2 GB ரேம் 16 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 32 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஸ்வைப் Konnect பவர் ஸ்போர்ட் 8 MP கேமரா ஜியோ டேக்கிங். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5 MP கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஸ்வைப் Konnect பவர் வைஃபை 802.11 b /g வைஃபை ஹாட்ஸ்பாட், v4.0, மைக்ரோ யுஎஸ்பி v2.0, உடன் A-ஜிபிஎஸ். டூயல் சிம் (மைக்ரோ + மைக்ரோ) ஆதரவு உள்ளது.\nஸ்வைப் Konnect பவர் சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஸ்வைப் Konnect பவர் இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ) ஆக உள்ளது.\nஸ்வைப் Konnect பவர் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.4,699. ஸ்வைப் Konnect பவர் சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nஸ்வைப் Konnect பவர் அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\nகருவியின் வகை Smart போன்\nசிம் டூயல் சிம் (மைக்ரோ + மைக்ரோ)\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி ஆகஸ்ட் 2017\nஇந்திய வெளியீடு தேதி 4 ஆகஸ்ட், 2017\nதிரை அளவு 5.0 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1280 பிக்சல்கள்\nசிபியூ க்வாட் கோர் 1.5 GHz\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 16 GB சேமிப்புதிறன்\nரேம் 2 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 32 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nமுதன்மை கேமரா 8 MP கேமரா\nமுன்புற கேமரா 5 MP கேமரா\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங்\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 b /g வைஃபை ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி v2.0\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ்\nஸ்வைப் Konnect பவர் போட்டியாளர்கள்\nசாம்சங் கேலக்ஸி M01 கோர்\nசமீபத்திய ஸ்வைப் Konnect பவர் செய்தி\nஜி மெயிலில் வந்த ஸ்வைப் வசதி.\nGmail for iOS gets swipe gestureகூகுள் நிறுவனம் ஜிமெயில் சேவையின் மொபைல் தளங்களில் சமீபத்தில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஐ.ஓ.எஸ். தளத்துக்கான ஜிமெயில் சேவையில் புதிய ஸ்வைப் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.\nஇந்திய மொபைல் சந்தையில் இன்று ஸ்வைப் நிறுவனம் ஒரு புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஸ��வைப் எலைட் டூயல் என்ற இந்த புதிய மாடலின் விலை ரூ.3999 மட்டுமே. பின்பக்கம் டூயல் கேமிரா உள்ள போன்களில் இந்த மாடல்தான் விலை குறைந்த மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்வைப் Eலைட் 2 பிளஸ்(2017)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/740692/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8-9/", "date_download": "2020-11-30T17:44:34Z", "digest": "sha1:LD445ZFWYXK254W6D4435O6HX6MMSU5Y", "length": 6019, "nlines": 36, "source_domain": "www.minmurasu.com", "title": "ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ஹாலெப், முகுருஜா அரை இறுதிக்கு தகுதி – மின்முரசு", "raw_content": "\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ஹாலெப், முகுருஜா அரை இறுதிக்கு தகுதி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ஹாலெப், முகுருஜா அரை இறுதிக்கு தகுதி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஹாலெப் மற்றும் முகுருஜா ஆகியோர் அரை இறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.\nகிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடந்த ஒரு கால்இறுதி ஆட்டத்தில் 4-வது வரிசையில் உள்ள சிமோனா ஹாலெப் (ருமேனியா)- அனெட் கோண்டா விட் (எஸ்டோனியா) மோதினார்கள்.\nஇதில் ஹாலெப் 6-1,6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 53 நிமிட நேரமே தேவைப்பட்டது. 28 வயதான ஹாலெப் கடந்த ஆண்டு விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றினார். 2018-ம் ஆண்டு அவர் ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிப் போட்டிக்கு தகுபெற்று இருந்தார்.\nஷிமோனா ஹாலெப் அரை இறுதியில் ஸபெயின் வீராங்கனை கார்பின் முகுருஜாவுடன் மோதுகிறார்.\n32-வது வரிசையில் உள்ள அவர் கால் இறுதியில் 30-வது இடத்தில் உள்ள அனஸ்டரசியாவை (ரஷியா), 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.\n26 வயதான முகுருஜா முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். இரண்டு கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற (பிரெஞ்சு ஓபன் 2016, விம்பிள்டன்- 2017) அவர் இதற்கு முன்பு ஆஸ்திரேலிய ஓபனில் கால் இறுதிவரை (2017)நுழைந்து இருந்தார்.\nஇன்னொரு அரை இறுதியில் முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்டி (ஆஸ்திரேலியா)- சோபியா கெனின் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.\nஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று பிற்பகல் நடைபெறும் கால் இறுதி ஆட���டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்), ஐந்தாவது வரிசையில் இருக்கும் டொமினிக் தீம் (ஆஸ்திரேலியா) மோதுகிறார்கள்.\nசாலையில் சுருண்டு மடியும் மக்கள்.. உதவினால் நோய் பரவும்.. சீனாவில் கொடூரம்.. அதிர்ச்சி தரும் காணொளி\nஉலக கோப்பைக்கு வீரர்களை கண்டறிந்துள்ளோம் – இந்திய அணியின் மட்டையாட்டம் பயிற்சியாளர் சொல்கிறார்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nஇலங்கை உள்நாட்டு போர்: அதிரடிப்படைக்கு பயிற்சி கொடுத்த பிரிட்டிஷ் கூலிப்படையிடம் விசாரணை – இப்படி ஒரு தாமதமா\nநிவரைத் தொடர்ந்து புரெவி புயல்: 6 மாவட்டங்களில் அதீத அடைமழை (கனமழை) எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/14-may-2019", "date_download": "2020-11-30T16:49:27Z", "digest": "sha1:UF645IHQTRWJUSVPP3NRJGGBX2IPRSII", "length": 15369, "nlines": 280, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - அவள் விகடன்- Issue date - 14-May-2019", "raw_content": "\nசிரிப்புக்குப் பின்னாடி நிறைய நிறைய கண்ணீர் இருக்கு - அர்ச்சனா\nஆன்லைனில் ஆடை விற்பனை... ஜெயிப்பது எப்படி\nமுகங்கள்: அதிரடி சாதனை செய்த விவசாயி மகள்\nநீங்களும் செய்யலாம்: கெமிக்கல் இல்லாத சர்பத்\nஎதிர்க்குரல்: பெண்களுக்கான பொற்காலம் எது\nதேர்தலும் பெண்களும்: தேர்தலைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பெண்கள்\n - சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி; மாநில மகளிர் கமிஷனின் முதல் முழு நேரப் பெண் தலைவர்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 9: வாழணும்னு நினைச்சதுதான் சரியான முடிவு\nதொழிலாளி to முதலாளி - 7: மல்டி டாஸ்க்கிங்... 1,000 ஊழியர்கள்... ரூ.60 கோடி வருமானம்\n - 10 வயது சிறுமிக்குக் கருக்கலைப்பு... தீர்ப்பும் விவாதமும்\nராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை\nஉணவு வீணாவதைத் தடுப்போம்... பசிப் பிணி போக்குவோம் - பாலக் - நாயிஷா\nசூப்பர் 10 அம்மாக்கள் - தமிழ்நாடு\nசூப்பர் 10 அம்மாக்கள் - இந்தியா\nசூப்பர் 10 அம்மாக்கள் - உலகம்\nநேசக்காரிகள்: நாங்கள் ஒருநாள் நாடு திரும்புவோம்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\n4 கேள்விகள்: அன்பால் நிறைந்த அழகான உலகம்\nஅட்சய திரிதியை... தொழில் தொடங்க உகந்த நாள்\n - கதைசொல்லி தீபா கிரண்\nபாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு\nஅஞ்சறைப் பெட்டி: புளி... ���ம் குடும்பத்தின் புலி\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: நீங்களே உங்களுக்குப் போட்டியாளர்\nஓ பாப்பா லாலி: அமுதம் அளிக்கும் வரம் - டாக்டர் அகிலாண்ட பாரதி\n‘பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்’\nசிரிப்புக்குப் பின்னாடி நிறைய நிறைய கண்ணீர் இருக்கு - அர்ச்சனா\nஆன்லைனில் ஆடை விற்பனை... ஜெயிப்பது எப்படி\nமுகங்கள்: அதிரடி சாதனை செய்த விவசாயி மகள்\nநீங்களும் செய்யலாம்: கெமிக்கல் இல்லாத சர்பத்\nஎதிர்க்குரல்: பெண்களுக்கான பொற்காலம் எது\nதேர்தலும் பெண்களும்: தேர்தலைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பெண்கள்\n - சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி; மாநில மகளிர் கமிஷனின் முதல் முழு நேரப் பெண் தலைவர்\nசிரிப்புக்குப் பின்னாடி நிறைய நிறைய கண்ணீர் இருக்கு - அர்ச்சனா\nஆன்லைனில் ஆடை விற்பனை... ஜெயிப்பது எப்படி\nமுகங்கள்: அதிரடி சாதனை செய்த விவசாயி மகள்\nநீங்களும் செய்யலாம்: கெமிக்கல் இல்லாத சர்பத்\nஎதிர்க்குரல்: பெண்களுக்கான பொற்காலம் எது\nதேர்தலும் பெண்களும்: தேர்தலைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பெண்கள்\n - சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி; மாநில மகளிர் கமிஷனின் முதல் முழு நேரப் பெண் தலைவர்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 9: வாழணும்னு நினைச்சதுதான் சரியான முடிவு\nதொழிலாளி to முதலாளி - 7: மல்டி டாஸ்க்கிங்... 1,000 ஊழியர்கள்... ரூ.60 கோடி வருமானம்\n - 10 வயது சிறுமிக்குக் கருக்கலைப்பு... தீர்ப்பும் விவாதமும்\nராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை\nஉணவு வீணாவதைத் தடுப்போம்... பசிப் பிணி போக்குவோம் - பாலக் - நாயிஷா\nசூப்பர் 10 அம்மாக்கள் - தமிழ்நாடு\nசூப்பர் 10 அம்மாக்கள் - இந்தியா\nசூப்பர் 10 அம்மாக்கள் - உலகம்\nநேசக்காரிகள்: நாங்கள் ஒருநாள் நாடு திரும்புவோம்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\n4 கேள்விகள்: அன்பால் நிறைந்த அழகான உலகம்\nஅட்சய திரிதியை... தொழில் தொடங்க உகந்த நாள்\n - கதைசொல்லி தீபா கிரண்\nபாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு\nஅஞ்சறைப் பெட்டி: புளி... நம் குடும்பத்தின் புலி\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: நீங்களே உங்களுக்குப் போட்டியாளர்\nஓ பாப்பா லாலி: அமுதம் அளிக்கும் வரம் - டாக்டர் அகிலாண்ட பாரதி\n‘பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/92970", "date_download": "2020-11-30T17:40:38Z", "digest": "sha1:BC7JHIM47L7HL7URVVKCGR3VGFUNECCB", "length": 11878, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "மினுவங்கொடை, பெலியகொட கொத்தணியில் மேலும் தொற்றாளர்கள் அடையாளம்! | Virakesari.lk", "raw_content": "\nவைத்தியரின் பொறுப்பற்ற செயலால் விபரீதம் ; உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் - 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அறிவிப்பு \nசுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nமஹர சிறைச்சாலைக்குள் பதற்றம் : கைதியொருவர் பலி, 3 கைதிகள் காயம் : விசேட அதிரடிப்படையினர் குவிப்பு ; நிலைமை கட்டுப்பாட்டுக்குள்\nநாட்டில் 23 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஸ்மித்தின் அதிரடி சதத்துடன் 389 ஓட்டங்களை குவித்த ஆஸி.\nமினுவங்கொடை, பெலியகொட கொத்தணியில் மேலும் தொற்றாளர்கள் அடையாளம்\nமினுவங்கொடை, பெலியகொட கொத்தணியில் மேலும் தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் மேலும் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமினுவங்கொடை மற்றும் பெலியகொட மீன் சந்தை தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணிய 85 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇன்று மட்டும் இதுவரை, 348 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து நட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 7,869 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 4,051 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள 27 கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொழும்பிலிருந்து தூர இடங்களுக்கான போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதம் - இலங்கை போக்குவரத்து சபை\nமினுவங்கொட மற்றும் பெலியகொட கொத்தணி கொரோனா தொற்று ஊரடங்கு\nவங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் உருவான குறை��்த காற்றழுத்த மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதுடன் மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\n2020-11-30 21:25:24 வங்காள விரிகுடா இடி முழக்கம் வளிமண்டலவியல் திணைக்களம்\nவைத்தியரின் பொறுப்பற்ற செயலால் விபரீதம் ; உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nகேகாலை மாவட்டத்தில் அண்மையில் வைத்தியரொருவர் பொறுப்பற்று செயற்பட்டுள்ள செய்திகள் வெளியாகியுள்ளன.\n2020-11-30 21:21:43 கொரோனா வைத்தியர் கேகாலை\nமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் - 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nமஹர சிறைச்சாலையின் களேபர நிலைமை இன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், இரவும் துப்பாக்கிச் சூட்டு சப்தங்கள் கேட்டன.\n2020-11-30 21:27:20 மஹர சிறை துப்பாக்கிச் சூட்டு பொலிஸ்\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அறிவிப்பு \nஅக்கரைப்பற்று பொலிஸ் எல்லைப்பகுதி இத்தருணத்தில் இருந்து கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி. அனுராதா யஹம்பத் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\n2020-11-30 20:35:34 அக்கரைப்பற்று கிழக்கு மாகாண ஆளுநர் பாதுகாப்பு பிரிவு\nசுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\nபாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கோவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n2020-11-30 20:06:27 ஆரம்ப சுகாதார சேவைகள் தொற்றுநோயியல் கொவிட் தொற்றுநோய்\nவைத்தியரின் பொறுப்பற்ற செயலால் விபரீதம் ; உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் - 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அறிவிப்பு \nசுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/16413/2020/10/sooriyan-gossip.html", "date_download": "2020-11-30T17:44:08Z", "digest": "sha1:VOYLFBLCYQU72LAONKELKKQIFEH7ORPU", "length": 11816, "nlines": 152, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ஆப்கான் கல்விக் கூடத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் - 18 பேர் உயிரிழப்பு. - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஆப்கான் கல்விக் கூடத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் - 18 பேர் உயிரிழப்பு.\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி கூடம் ஒன்றிற்கு அருகில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nமாணவர்களுக்கு உயர்நிலை வகுப்புப் பாடங்களை வழங்கும் தனியார் கல்வி கூடத்தில் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்த தாக்குதலில் படுகாயமடைந்த பலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.\nஇந்த தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணம் என ஐஎஸ் அமைப்பு சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளது. ஆனால் எந்த ஒரு ஆதாரத்தையும் வெளியிடவில்லை.\nதற்கொலைக் குண்டு தாக்குதல்தாரி அந்த கல்வி கூடத்திற்குள் நுழைய முற்பட்டார் என உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nமேலும் தாக்குதல்தாரி பாதுகாவலர் ஒருவரால் அடையாளம் காணப்பட்டவுடன் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது.\nவியன்னா துப்பாக்கி சூடு: ஆறு இடங்களில் திடீர் தாக்குதல்\nதிருமணமான அடுத்த நாளிலேயே மர்மமாக மரணித்த மணப்பெண் - மணமகன் கைது\nமரத்தில் தொங்கவிடப்பட்ட இளைஞர் - காரணம் இதுதான்...\n34 மணி நேரத்திற்கு பிறகு 70 வயது முதியவர் மீட்பு - துருக்கியில் சம்பவம்\n30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரப்பிய டிரம்ப் அதிர்ச்சி தகவல்\n‘பொறுப்பான பெண்மணி என் அம்மா’ - கமலா ஹாரிஸ் உருக்கம்\nபெரும் விபத்துக்குள்ளானார் பாடகர் விஜய் ஜேசுதாஸ்.\nஅமெரிக்க தேர்தல் 2020: வெல்லப்போவது யார்\nவாழ்க்கையை பாதுகாக்க சினிமாவை விட்டு போகிறேன் - காஜல் அகர்வால்\nசனம் பக்கம் சாய்ந்த பாலாஜி - காணொளி உள்ளே...\n3 மரணங்கள் 457 புதிய தொற்றாளர்கள் கொரோனா பயங்கரம் \n | இந்திய T20 அணியில் வருண் \nகொரோனா தடுப்பூசி 100 சதவிகிதம் பலனளிப்பதாக தகவல். #Coronavirus\nதன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட நடிகர் - காரணம் இதுவா\nஎதிரிகளாக மாறிய நண்பர்கள் #Enemy\nசமந்தாவின் வைரலாகும் புகைப்படம் இதுவா...\nசமூக வலைத்தளங்களில் கொண்டாடப்படும் சூர்யா.. #PrideOfIndianCinemaSURIYA\nவீட்டுக் கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த விண்கல் .\nஎரிமலைச் சாம்பலில் கிடைத்த ரோமப் பேரரசின் ஆண்டான் - அடிமை உடல்கள்.\nஇன்று வெளியேறப்போகும் போட்டியாளர் இவரா\nகொரோனாவால் கோமா நிலைக்கு சென்ற கர்ப்பிணி : பிரசவத்தில் பிறந்த இரட்டையர்.\nமுடிவுக்கு வந்த சாய் பல்லவியின் ‘லவ் ஸ்டோரி’\nமனைவிக்கு பிடிக்காததால் என்னை நீக்கி விட்டனர் - டாப்சி\nதளபதி 65 அப்டேட் #Thalapathy65\nபுற்று நோயால் உரு தெரியாமல் மாறிய நடிகர்\nகணவருடன் போஸ் கொடுக்கும் காஜல் ...\nகணவரை துண்டாக வெட்டிப் பதுக்கிய மனைவி - திடுக்கிடும் உண்மைச் சம்பவம்\nசிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய சோனியா அகர்வாலா இது #SoniaAgarwal\nசாதனை புத்தகங்களில் இடம் பிடித்த 5 வயது சிறுமி.\nகழிவறை நீரில் தயாரிக்கப்பட்ட பானிபூரி - வசமாக மாட்டிய ஊழியர்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulamaa-pno.blogspot.com/2010_11_11_archive.html", "date_download": "2020-11-30T17:04:38Z", "digest": "sha1:6AHFIHVLY3K6ZBWZXEEUVDG2D3MBBJ7B", "length": 58460, "nlines": 1104, "source_domain": "ulamaa-pno.blogspot.com", "title": "நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை - பரங்கிப்பேட்டை: 11 நவ., 2010", "raw_content": "\nஇது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.\nபேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,\nபேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,\nஅவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,\nபொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.\nமேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.\nவியாழன், 11 நவம்பர், 2010\nக���வைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த 'மாபெரும் புனித ஹஜ்' சிறப்பு நிகழ்ச்சி, எதிர்வரும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் அதன் முக்கியத்துவ நாட்களின் வருகையொட்டி 04.11.2010 வியாழக்கிழமை இரவு 7:00 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து இரவு 10:30 மணி வரை குவைத், ஃபஹாஹீல் பகுதியில் உள்ள 'மஜீத் அல் ஹிலால் அல் உதைபீ (உர்தூ குத்பா)' பள்ளிவாசலில் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீரின் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்...\nதலைவர் மவ்லவீ அஷ்-ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் மூத்த ஆலோசனை குழு உறுப்பினர் அல்ஹாஜ் டில்லி பாஷா (எ) எம். அப்துல் காதர் முன்னிலை வகித்தார். இணைப் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் ஏ.கே.எஸ். அப்துல் நாஸர் வரவேற்புரையாற்றினார்.\nதுணைத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்-ஷைஃக் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ ஹழ்ரத், 'நபி இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் வரலாறு' என்ற தலைப்பிலும், மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) குழு உறுப்பினர் மவ்லவீ அஷ்-ஷைஃக் எஸ். ஹாஜா முயீனுத்தீன் உலவீ, 'இறுதிக் கடமை ஹஜ்' என்ற தலைப்பிலும், பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அஷ்-ஷைஃக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., 'துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புகளும், அந்நாட்களில் செய்ய வேண்டிய செயற்பாடுகளும்' என்ற தலைப்பிலும், இணைப் பொருளாளர் அல்ஹாஜ் எச். முஹம்மது நாஸர், 'தியாகம் மற்றும் இறையச்சம்' என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்.\nபொருளாளர் அல்ஹாஜ் எம். ஜாஹிர் ஹுஸைன் நன்றியுரையாற்ற, மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்-ஷைஃக் ஏ. முஹம்மது ஷா நவாஸ் மன்பயீ துஆ ஓத நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.\nஇச்சிறப்புமிகு நிகழ்ச்சிக்கு குவைத்தின் பல பகுதிகளிலிருந்தும் சகோதர சகோதரிகள் பலர் தங்கள் குடும்பங்களுடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n05.11.2010 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்க�� பிறகு கீழ்க்கண்ட இரண்டு பள்ளிவாசல்களில் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nகுவைத், ஹவல்லி பகுதியில் உள்ள 'அஷ்-ஷைஃக்கா ஸபீக்கா' பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ சிறப்புறையாற்றினார்.\nகடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக 225 வாரங்களை கடந்து இப்பள்ளிவாசலில் ஒவ்வொரு வாரமும் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு தமிழ் இஸ்லாமிய ஆலிம்களைக் கொண்டு சங்கத்தின் சார்பாக தமிழ் மொழியில் நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nகுவைத், அப்பாஸிய்யா பகுதியில் உள்ள 'அல்-அன்பயீ' பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் எச். முஹம்மது நாஸர் சிறப்புறையாற்றினார்.\nகடந்த ஓன்றரை ஆண்டுகளாக 75 வாரங்களை கடந்து இப்பள்ளிவாசலில் ஒவ்வொரு வாரமும் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு தமிழ் இஸ்லாமிய ஆலிம்களைக் கொண்டு சங்கத்தின் சார்பாக தமிழ் மொழியில் நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nகுவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் திருக்குர்ஆன் விவகாரங்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் சங்கம் ஏற்பாடு செய்திருக்கும் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் குறித்த தகவல்களும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அறிவிப்பு செய்யப்பட்டது. விண்ணப்பப் படிவங்களும் விநியோகம் செய்யப்பட்டது.\nதுரித சேவை அலைபேசி எண் : (+965) 97872482\nஅதிகாரப்பூர்வ இணையதளம் : www.k-tic.com\nசெய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்\nஇதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nபதிவர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ இந்த நேரத்துல 4:08:00 பிற்பகல் 0 படிச்சவங்க சொன்னது இதனுடன் தொடர்புடையது\nஇப்படித்தான் தேடனும் இஸ்லாம், குவைத், சங்கம், சிறப்பு, தமிழ், நிகழ்ச்சி, ஹஜ், K-Tic\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுக்கிய செய்திகள் – Google\n\"அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் (ஆலிம்கள் எனும்) அறிஞர்களே\" - திருக்குர்ஆன் 35:28\n) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன், விவேக மிக்கவன்\" - திருக்குர்ஆன் 2:32\n) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள். இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜக்காத் முறையாகக் கொடுப்போராகவும் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள். அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.\" -திருக்குர்ஆன் 4:162\n\"அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.\" - திருக்குர்ஆன் 3:7\n\"அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.\" - திருக்குர்ஆன் 3:7\n\"நிச்சயமாக ஆலிம்கள் நபிமார்களின் வாரிசுகள் ஆவர்\" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். -அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ தர்தா (ரழி), ஆதார நூல்கள்: ஸுனன் அபூதாவூத், ஸுனன் திர்மிதீ\nஇந்த வலைப்பூ மென்மெலும் சிறப்பாக செயல்பட தங்களுக்கு தெரிந்த ஆலிம்கள், அரபிக்கல்லூரிகள், இஸ்லாம��ய ஊடகங்கள், ஊர்கள் மற்றும் பயனுள்ள இணையதளங்களின் முகவரிகளை எங்கள் பேரவையின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வையுங்கள்.\nதமிழ் கூறும் சமுதாய மக்களுக்கு அவற்றை அறிமுகப்படுத்தி வைக்கும் ஒரு வாய்ப்பாக இந்த அழைப்பை தாங்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.\n2. மக்தப் (குர்ஆன் பள்ளி) மதரஸாக்கள் ஒருங்கிணைப்பு மற்றும் சீரமைப்பு.\n3. மார்க்க விளக்க சொற்பொழிவுகள்.\n5. கோடைக்கால தீனிய்யாத் சிறப்பு பயிற்சி முகாம்கள்.\n6. புனித ஹஜ் மற்றும் உம்ரா வழிகாட்டல் நிகழ்ச்சிகள்.\n8. இணைய வழி இஸ்லாமியப் பிரச்சாரம்.\n9. கல்வி விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல் முகாம்கள்.\n10. இளைய சமுதாயத்திற்கான நல்லொழுக்க பயிற்சிகள்.\nதங்களின் ஆலோசனைகள், விமர்சனங்கள், கருத்துக்கள், பின்னூட்டங்கள், பதிவுகள், விளம்பரங்கள் மற்றும் செய்திகள் ஆகியவற்றை அனுப்ப....\nநகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை,\n11/12, கும்மத் பள்ளி தெரு,\nபரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை\nபரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை\nபேரவை வெளியிட்ட தொழுகை கால அட்டவணை\nஈஸவீ To ஹிஜ்ரீ காலண்டர் மாற்றி\nபரங்கிப்பேட்டை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇவ்வூர் மஹ்மூதுபந்தர், போர்டோநோவோ (புதிய துறைமுக நகரம்) மற்றும் முத்து கிருஷ்ணபுரி என்றும் அறியப்படுகிறது.\nவங்காள வளைகுடா கடலோரத்தில் அமைந்துள்ள இவ்வூர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிசாரால் காலனி ஆதிக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.\nஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது.\nஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை இங்கு நிறுவப்பட்டிருந்தது.\nகி.பி. 1781ல் ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந்தார்.\nஅதன் நினைவு போர்கொடி கம்பமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக உள்ளது.\nஇங்கு கடல்சார் கல்வியான அண்ணாமலை பல்கலைகழகத்தினால் நிறுவப்பட்டு ஆராய்ச்சி படிப்புகள் நடைபெற்று வருகின்றது.\nஇதன் கடல்சார் அருங்காட்சியகம் இங்கு பிரசித்தி பெற்றது.\nவிழுப்புரம் - மயிலாடுதுறை கோட்ட பாதையின் இடையே அமைந்துள்ளது.\nசிதம்பரம் இரயில் நிலையம் இங்கிருந்து 11 கி.மீ தூரத்திலும், கடலூ சந்திப்பு 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.\nஅருகில் உள்ள விமான நிலையங்கள்:\nதிருச்சிராப்பள்ளி - 145 கி.மீ., சென்னை - 230 கி.மீ.\nஅஞ்சல் குறியீடு (Pincode): 608502\nபரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம் வலைப்பூவிலிருந்து...\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,901 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.\nஇவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள்.\nபரங்கிப்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும்.\nஇது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே.\nபரங்கிப்பேட்டை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nபரங்கிப்பேட்டை கடல்வளம் நிறைந்த பகுதி.\nஇங்கு கடற்கரை கழிமுகம், சதுப்புநிலம் ஆறு நீரோடைகள் அனைத்தும் காணப்படுகின்றன.\nஇந்த ஊரை கடல் ஆராய்ச்சிக்காக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் விலங்கியல் துறையினர் தேர்ந்தெடுத்து கடல் உயிரின ஆய்வு மையம் (Marine Biological Station) ஒன்றினை நிறுவினர்.\nஇந்த மையத்தில், கடல் உயிரினங்கள் பற்றிய ஓர் அருங்காட்சியகம் இருக்கிறது.\nஇதனைக் காண ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் தினமும் வருகின்றனர்.\nஓரு கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள 10,000 புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சி தொகுப்புகள் அடங்கிய ஒரு நூலகமும் இங்கு இருக்கிறது.\nஆய்வுக்காக ஒரு கப்பல் மற்றும் நான்கு படகுகளும் உள்ளன.\nபரங்கிப்பேட்டையின் (Marine Biological Station) மரைன் பயாலாஜிக்கள் ஸ்டேஷன் தான் இந்தியாவின் கடல் உயிரின ஆய்வுக்காகத் தொடங்கப்பட்ட முதல் ஆய்வு நிலையம் என்பது குறிப்பித்தக்கது.\nதமிழ் விக்கிப்பீடியா கட்டற்ற கலைக்களஞ்சியம் தொகுப்பிலிருந்து...\nஇங்கு முதலில் காலடி எடுத்து வைத்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள்.\nஅடுத்து டச்சுக்காரர்களின் ஆதிக்கத்திற்கு உள்ளானது.\nபோர்ச்சுக்கீசியர் காலத்தில் போர்ட்டோ நோவா என்று அழைக்கப்பட்ட இந்நகர் ஆங்கிலேயர் வசம் வந்த பிறகு பரங்கிப்பேட்டை என மாறியது.\nஇங்கு வாழும் இஸ்லாமியர்கள் பெரும்பாலோர் கடல் வணிகம் செய்பவர்கள்.\nமாலுமியார், அரைக்காசு நாச்சியார், ஹபீஸ் மிர் சாஹிப், செய்யது சாஹிப் ஆகிய இறையடியார்களின் பெயரிலான தர்காக்கள் மிக முக்கியமானவை.\nதமிழ்நாடு சுற்றுலாத் துறை இணையதளத்திலிருந்து...\nதமிழகத்தில் முதல் இரும்பு தொழிற்சாலை நகரம்\nஅரபிக் க��்லூரிகள் / மதரஸாக்கள்\nகீழக்கரை - செய்யது ஹமீதா\nசென்னை - கீழக்கரை புஃகாரீ ஆலிம்\nதேவ்பந்த் - தாருல் உலூம்\nலக்னோ - தாருல் உலூம் நத்வ(த்)துல் உலமா\nலால்பேட்டை - ஜாமிஆ மன்பவுல் அன்வார்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஆலங்குடி அப்துல் ஹாதி பாகவி\nஆலங்குடி அப்துல் ஹாதி பாகவி\nஆவணியாபுரம் ஜாஹிர் ஹுஸைன் உலவி\nஇலங்கை ஷெய்க் அகார் நளீமீ\nகீழக்கரை காதர் பக்ஸ் ஹுஸைன் ஸித்திக்கீ\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)\nகோவை அப்துல் அஜீஸ் பாகவீ\nகோவை அப்துல் அஜீஸ் பாகவீ\nகோவை அப்துல் அஜீஸ் பாகவீ\nஜம்இய்யத்துல் உலமா - தென் ஆப்பிரிக்கா\nபரங்கிப்பேட்டை கவுஸ் முஹ்யத்தீன் மன்பயீ\nபாகவீ ஆலிம்கள் சங்க(ம)ம் - LIBAS\nபின்னத்தூர் ஜஃபர் அலீ மன்பயீ\nமதுரை நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி\nமுதுவை பஷீர் சேட் ஆலிம்\nகிரசண்ட் நல்வாழ்வுச் சங்கம் (CWO)\nஅல் இஸ்லாம் - அரபி இணையதளம்\nதமிழில் குர்ஆன் - புத்த‌க‌ வ‌டிவில்\nதமிழ் இஸ்லாமிய ஒலி / ஒளிப்பேழைகள்\nதமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி\nதிருக்குர்ஆனும் தமிழுரையும் - MP3 ஒலி வடிவில்\nதிருக்குர்ஆன் - காரீ அப்துல் பாஸித் கிராஅத்\nதிருக்குர்ஆன் தேடல் - அரபி\nமக்கா மஸ்ஜித் - சென்னை\nவெள்ளி மேடை - ஜும்ஆ உரைகள்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nதமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nசென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம்\nதன்னம்பிக்கை & சுய முன்னேற்றம்\nதமிழில் 'டைப்' செய்ய உதவும் இணையதளம்\nதமிழ்நாடு அரசு - ஊரக வளர்ச்சித்துறை\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய...\nஅஹ்லே சுன்னத் வல் ஜமாஅத்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nஉலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரியம்\nநகர ஜமாஅத்துல் உலமா பேரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/4082-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-11-30T18:06:13Z", "digest": "sha1:W4GGPAOF5YH3P3TPZSSQKXMQAQ4MTM6U", "length": 7025, "nlines": 227, "source_domain": "www.brahminsnet.com", "title": "ரவா தோசை", "raw_content": "\nஇது ரொம்ப அருமையாக வரும். இது க்கு ஒரு போர்முலா இருக்கு அது தான் 1:2:3 அதாவது 1 கப் கோதுமை மாவு , 2 கப் அரிசி மாவு, 3 கப் பாம்பே ரவா எடுத்துக்கணும். அவ்வளவு தான் ரவா தோசை அருமையாக பட்டு பட்டாக வரும்\nகடுகு 1 டீ ஸ்பூன்\nசீரகம் 1 டீ ஸ்பூன்\nபச்சை மிளகாய் 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கியது\nகோதுமை மாவு ,அரிசி மாவு, பாம்பே ரவா எல்லாவற்றையும் ஒரு பாத்���ிரத்தில் போட்டுக்கொள்ளவும்.\nநீர்த்த மோர் எடுத்து வைத்துக்கொள்ளவும்.\nமேலே தாளிக்க சொன்னவைகளை தாளித்து மாவின் மேல் கொட்டவும்.\nநன்கு கையால் பிசைவது போல கலக்கவும்.\nநீர் மோர் மற்றும் உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.\nஒரு அரைமணி கழித்து நல்ல மெல்லிசாக தோசை வார்க்கணும்.\nகுறிப்பு :சாதரணமாக தோசை வார்க்கும் போது நடுவில் மாவை விட்டு விட்டு கல்லில் பரத்துவோம் இல்லையா இதை அப்படி வார்க்க முடியாது. கல்லின் ஓரத்திலிருந்து மாவை விடனும். அது தானாகவே ஓடி நடுவரை வரும். அவ்வளவு தண்ணியாக மாவை கறக்கணும். அப்போத்தான் தோசை 'கண் கண்ணாக' வரும். நல்லா மொரு மொரு என்றும் வரும் . ஜாக்கிரதை\n« துவரம் பருப்பு ஊத்தப்பம் | ரவா தோசை 2 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11979", "date_download": "2020-11-30T17:11:26Z", "digest": "sha1:TZLMCBCK3OFNYKPQUWMNZ2D6U5C7MWJL", "length": 6300, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "நன்மை செய்யும் உண்மைகள் » Buy tamil book நன்மை செய்யும் உண்மைகள் online", "raw_content": "\nஎழுத்தாளர் : வி.பி. மாணிக்கம்\nபதிப்பகம் : ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)\nசீர்காழி அருணாசல கவிராயரும் மனிதருள் மாணிக்கங்களும் நம்பிக்கைதான் நமது வாழ்க்கை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் நன்மை செய்யும் உண்மைகள், வி.பி. மாணிக்கம் அவர்களால் எழுதி ராமையா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வி.பி. மாணிக்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசி்றுவர்களுக்கான பைபிள் கதைகள் - Siruvargalukkaana Bible Kadhaigal\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nஆரோக்கியம் தரும் அற்புத சூப்புகள் - Aarokiyam Tharum Arputha Soupugal\nதேர்வில் வெற்றி பெற வேண்டுமா\nஞானிகளின் வாழ்விலே - Gnanigalin Vaazhvile\nசாதனையின் மறுபெயர் சர்.சி.பி - Sadhanayin Marupeyar Sir.C.B\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதமிழ் இலக்கியத்தில் கல்வெட்டியல் கூறுகள் - Tamil Ilakiyathil Kalvetiyal Koorugal\nகடலூர் அருங்காட்சியகச் சிற்பக் கலைகள்\nசங்ககால அரசர் வரிசை சேரர் - சோழர் பாண்டியர்\nகுயில் பாட்டு கண்ணன் பாட்டு\nபிடல் காஸ்ட்ரோ - Fedal Castro\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2019/12/blog-post_30.html", "date_download": "2020-11-30T16:50:39Z", "digest": "sha1:C5OJDBTJ5KTRHIWTNIVLACUEWMXTIMMV", "length": 16819, "nlines": 302, "source_domain": "www.writercsk.com", "title": "இரு பாடல்கள்", "raw_content": "\n2014 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் புதியவரும் இளைஞருமான பிஎஸ் அர்ஜுன் இயக்க முயன்றிருந்த படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதிக் கொடுத்தேன்.\n(Situation: தம் 6 வயது மகள் குறித்து தந்தையும் தாயும் பாடும் ஜனனத்தையும் மரணத்தையும் முன்வைத்த பாடல். 90களில் நடக்கும் கதை.)\nபன்னிரு பாட்டியல்* சொல்லும் இவள் பேதை\nஎன்னிரு கண்கள் சொல்லும் இவள் தேவதை\nதேநீர் கோப்பையின் இறுதித்துளி இனிப்பாய்\nஒரு புன்னகையில் சிறுசுவர்க்கம் பரிசளிப்பாள்.\nவெண்துகில்* பொம்மைகள் இவளைக் கொஞ்சும்\nவிண்மிதக்கும் பறவைகள் இவளைக் கெஞ்சும்\nமுகில்கள் உடைந்து மழையாய் முகிழ்த்தலாய்\nமுலைகள் இன்னும் சுரந்திடும் இவளுக்காய்.\nஜனனத்தின் ஸ்பரிசத்தை ஆன்மாவில் தூவி\nமரணத்தின் வாசனையை துரத்துவாள் தூர\nஇவள் குழந்தை இவள் எஜமானி இவள் குரு\nஇவள் அன்னை இவள் தெய்வம் இவள் ஊழ்.\nஅதிகாலைத் துயிலெழுந்து குறும்புகள் செய்கிறாள்\nசேவலையும் சூரியனையும் குழப்பத்தில் மீட்டுகிறாள்\nபல் துலக்க, குளிப்பாட்ட தந்தையைத் தேடுகிறாள்\nசொல்லூட்டி சோறூட்ட அம்மையிடம் ஓடுகிறாள்.\nஇடக்கான கேள்விகளில் ஆசிரியை மிரள்கிறாள்\nதுடுக்கான பதில்களை விரல்நுனியில் ஆள்கிறாள்\nவகுப்பறையும் மைதானமும் இவளுக்கு வேறில்லை\nஉகுத்திடும் கண்ணீரில் கரையாதவர் எவருமில்லை.\nஅம்புலி மாமாவும்* கதை சொல்ல அப்பாவும்\nதலைகோதி மடிமீது தூங்க வைக்க அம்மாவும்\nஉறக்கத்தில் சிரிக்கிறாள், அதை விடவா அழகு\nஸ்வப்னத்தில் விளையாடும் ஆனைக்குட்டி அப்பு\nஒரு கரண்டி கவிதையும் ஒரு சிட்டிகை இசையும்\nசில துண்டுகள் ப்ரியமும் தேவைப்கேற்ப கடவுளும்\nஇவளைச் செய்யும் ஸ்வர்ணஜால* சமையல் குறிப்பு\nசமையல் கலைஞன் நான்; செய்யும் பாத்திரம் நீ\nபன்னிரு பாட்டியல் என்பது சிற்றிலக்கியங்கள் குறித்த ஓர் இலக்கண நூல் தொகுதி. இந்த நூலின்படி 6 வயதான பெண் குழந்தை பேதை.\n80களில் டெட்டிபேர் போன்ற வெண்பஞ்சு பொம்மைகள் சாதாரண குடும்பங்களில் பரவவில்லை என்பதால் வெண்துகில் என மாற்றி இருக்கிறேன்.\nஅம்புலி மாமா என்பது குழந்தைகளுக்கான பிரபல கதைப் புத்தக மாத இதழ். 70களிலும் 80களிலும் 90களிலும் தமிழ்நாட்டில் பிரபலம்.\nAppu Aur Pappu என்பது 1985ல் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான குழந்தைகளுக்கான பிரபல தொலைக்காட்சி தொடர்\nஸ்வர்ணஜாலம் என்பது இரும்பிலிருந்து தங்கம் செய்ய பண்டைய தமிழ் சித்தர் எழுதி வைத்த ரகசியக் குறிப்புகள்\n(Situation: நண்பர்கள் ஓர் இயற்கைச் சூழலில் பாடி ஆடும் பாடல். அபி சாம் செரியன் என்ற புதிய இசையமைப்பாளர் போட்ட மெட்டுக்கு எழுதியது.)\nஅறிவை விடவும் திறமை விடவும்\nஎன்னைப் போலே உன்னைப் போலே\nஅன்பும் ஆசையும் ஊறும் தருணம்\nஇரவும் பகலும் இணையும் காலம்\nமீகாமன் குறிப்பு “For the nation to live, the tribe must die.” - Samora Machel (First President of Mozambique) நாவல் எழுதுவது சமகால நவீனத் தமிழிலக்கியச் சூழலில் ஒரு மோஸ்தர். கவிஞர், சிறுகதை எழுத்தாளர் என்றாலும் கூட நாவல் எழுதி அவரது இலக்கிய அந்தஸ்தை நிரூபிக்க வேண்டும் என்று எழுதப்படாத, ஏற்கப்பட்ட விதி இருப்பதாய்த் தெரிகிறது. அதுவும் சென்னைப் புத்தகக்காட்சிக்கு புதிய நாவல் கொணர்வது தவிர்க்கவியலாத சடங்காகி விட்டது. “இம்முறை நாவல் ஏதும் எழுதவில்லை” என்று தயக்கமாய்ச் சொன்னால் “உடம்பு கிடம்பு சரியில்லையா” என்று முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு துக்கம் விசாரிக்கிறார்கள். தன் மொத்த ஆயுளிலும் இரண்டே நாவல்கள் எழுதிய ப.சிங்காரத்தையும், ஆதவனையும், மூன்றே நாவல்கள் படைத்துள்ள சுந்தர ராமசாமியையும், கி.ராஜநாராயணனையும் அப்போதெல்லாம் எண்ணிக் கொள்வேன். எனக்கு மோஸ்தரில் நம்பிக்கை இல்லை; அதனால் ஆர்வமும் இல்லை. ஆனால் கடந்த ஈராண்டுக்கு மேலாக நாவல் மனநிலை என்னைப் பீடித்திருக்கிறது. அதாவது சிறுகதைக்குரிய கருக்களாக அல்லாமல் பெருங்கதைகளே மனதில் மேலெழும்பி வருகின்றன. அது இன்னும் கொஞ்சம் காலம் தொடரு\nஇது ஆண்டிறுதி. புத்தகக்காட்சி சீசன். ஏராளமான புத்தக அறிவிப்புகளைப் பார்க்க முடியும். எழுத்தாளர்களுக்கென ஏதேனும் கொண்டாட்ட காலம் இருக்குமானால் அது இது தான். சமூக வலைதளங்கள் கிளை பரப்பி விரிந்த கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு விதமான குற்றச்சாட்டுகள் அல்லது கேலிகளைத் தவறாமல் காண முடியும்: 1) எல்லோரும் எழுத்தாளர்கள் ஆகி விட்டார்கள் (கவுண்டமணியின் தொழிலதிபர் காமெடியைச் சேர்த்துக் கொண்டு). இம்முறை என்னைத் தவிர எல்லோரும் புத்தகம் கொண்டு வருகிறார்கள் போலிருக்கிறது. வாசகர்களை விட எழுத்தாளர்கள் அதிகமாகி விட்டார்கள், யார் தான் வாசிப்பார்கள் 2) ஒருவரே ஒரு சமயத்தில் ஏன் இத்தனை ‍புத்தகங்கள் கொண்டு வருகிறார் 2) ஒருவரே ஒரு சமயத்தில் ஏன் இத்தனை ‍புத்தகங்கள் கொண்டு வருகிறார் ஒரு புத்தகம் மட்டும் கொண்டு வந்தால் ஏதும் சாமி குத்தம் ஆகி விடுமா ஒரு புத்தகம் மட்டும் கொண்டு வந்தால் ஏதும் சாமி குத்தம் ஆகி விடுமா என் புரிதலில் இவ்விரண்டிற்கும் அறிவீனமோ அல்லது பொறாமையோ தான் மூலக்காரணம் எனப்படுகிறது. மற்றபடி, இலக்கியம் அல்லது எழுத்தாளன் மீதான அக்கறை என்பதெல்லாம் பூச்சு. அதை எந்த முறையும் ரசிக்க முடிந்ததில்லை. அதனால் இவை இரண்டுக்கும் என் தரப்பைச் சொல்கிறேன். (1) ஆம், இன்றைய யுகத்தில் அச்சுப் புத்தகம் போடுவது அவ்வளவு சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/abirami-pattar-tamil/", "date_download": "2020-11-30T16:38:08Z", "digest": "sha1:62RQA3KPQDY4BHY6PMM7JYNPMCMDTXXM", "length": 4366, "nlines": 113, "source_domain": "mailerindia.org", "title": "Abirami Pattar (Tamil) | mailerindia.org", "raw_content": "\nஅபிராமி அந்தாதி ஆசிரியர் அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) அபிராமிப்பட்டரால் இயற்றப்பட்டது. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூரில் அபிராமி அம்மன் அமிர்தகண்டேசுவரர் கோயில் உள்ளது. மார்க்கண்டேயருக்கு ...\nஅபிராமி அம்மைப் பதிகம் காப்பு தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதனால் வாயைக் கரன்றாள் வழுத்துவாம்- நேயர்நிதம் எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள் அபிராமவல்லி நண்ணும் பொற்பாதத்தில் நன்கு. திருக்கடவூர் ...\nஅபிராமிபட்டர் அருளிய திருக்கடவூர் பிரபந்தங்கள் திருக்கடவூர் கள்ள விநாயகர் பதிகம் திருக்கடவூர் அமுதகடேசுவரர் பதிகம் திருக்கடவூர்க் காலசம்மாரமூர்த்தி சபதம் திருக்கடவூர்க் காலசங்கார மூர்த்தி பின்முடுகு அபிராமிபட்டர் அருளிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://makkalmithiran.com/", "date_download": "2020-11-30T16:19:58Z", "digest": "sha1:SBOT7C4G4DFGXLY5R5IACPA23B3PYTPG", "length": 28937, "nlines": 163, "source_domain": "makkalmithiran.com", "title": "மக்கள் மித்திரன் – makkalmithiran", "raw_content": "\nவங்க கடலில் நவ. 23 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றிதென்மேற்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் கூறியுள்ளது.\nதிருநெல்வேலி காவல்துறையினர்.உடல் ஆரோக்கியத்தை மேம்���டுத்தி புத்துணர்வு அளிக்கும் வகையில், யோகா பயிற்சி மேற்கொண்டனர்\nதிருநெல்வேலி காவல்துறையினர்.உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும் வகையில், யோகா பயிற்சி மேற்கொண்டனர் திருநெல்வேலி மாவட்ட...\nபழனியில் மோட்டார் தயாரிப்பு நிறுவனங்களின் லோகோக்களை பார்த்தவுடன் நிறுவனங்களின் பெயரை சரளமாக சொல்லும் மூன்றுவயது சிறுவன்\nபழனி சண்முகபுரம் பகுதியில் வசித்து வருபவர் மணியாதவ் ஆர்த்தி தம்பதி. இவர்களுக்கு மூன்று வயதில் சர்னித்அபினவ் என்ற மகன் உள்ளான். சிறுவன் சர்னித் அபினவ் மோட்டார் தயாரிப்பு நிறுவனங்களின் லோகோக்களை கண்ணில் பார்த்தவுடன் அந்த நிறுவனங்களின் பெயரை சரளமாக தாமதமின்றி சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. சிறுவனின் இந்த சாதனையை பாராட்டி இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்டு ஆகிய சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மழலையர் பள்ளியில் ப்ரீகேஜி படித்துவரும் சிறுவன் சர்னித் அபிநவ் A FOR APPLE என்பதைக்கூட A FOR AUDI என்று கார்களின் பெயரிலேயே உச்சரிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பழனி சண்முகபுரம் பகுதியில் வசித்து வருபவர் மணியாதவ் ஆர்த்தி தம்பதி. இவர்களுக்கு மூன்று வயதில் சர்னித்அபினவ் என்ற மகன் உள்ளான். சிறுவன் சர்னித் அபினவ் மோட்டார் தயாரிப்பு நிறுவனங்களின் லோகோக்களை கண்ணில் பார்த்தவுடன் அந்த நிறுவனங்களின் பெயரை சரளமாக தாமதமின்றி சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. சிறுவனின் இந்த சாதனையை பாராட்டி இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்டு ஆகிய சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மழலையர் பள்ளியில் ப்ரீகேஜி படித்துவரும் சிறுவன் சர்னித் அபிநவ் A...\nவாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்புமுகாம் நடக்கிறது\nவரைவு வாக்காளர் பட்டியல்கள் வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலகங்களான சார் ஆட்சியர் அலுவலகம், வருவாய்...\nகோவில்பட்டி ராணுவ வீரர் குடும்பத்திற்கு ஆறுதல் கண்ணீர் விட்டு கலங்கிய அமைச்சர் கடம்பூர்.ராஜூ\nகோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் சண்முகா நகரை சேர்ந���த கந்தசாமி என்பவரது மகன் கருப்பசாமி(34). இவர்...\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி சிதம்பரம்பிள்ளை நினைவு தினம்\nஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி என்றழைக்கப்படும் சிதம்பரம்பிள்ளைதமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். வழக்கறிஞர்,...\nதிருநெல்வேலி காவல்துறையினர்.உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும் வகையில், யோகா பயிற்சி மேற்கொண்டனர்\nதிருநெல்வேலி காவல்துறையினர்.உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும் வகையில், யோகா பயிற்சி மேற்கொண்டனர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி மாவட்டத்தில் பணியாற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் மன வலிமை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும் வகையில் யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இன்று(24.11.2020) ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சிசில் அவர்கள் தலைமையில் ஆயுதப்படை ஆய்வாளர் திருமதி...\nபழனியில் மோட்டார் தயாரிப்பு நிறுவனங்களின் லோகோக்களை பார்த்தவுடன் நிறுவனங்களின் பெயரை சரளமாக சொல்லும் மூன்றுவயது சிறுவன்\nபழனி சண்முகபுரம் பகுதியில் வசித்து வருபவர் மணியாதவ் ஆர்த்தி தம்பதி. இவர்களுக்கு மூன்று வயதில் சர்னித்அபினவ் என்ற மகன் உள்ளான். சிறுவன் சர்னித் அபினவ் மோட்டார் தயாரிப்பு நிறுவனங்களின் லோகோக்களை கண்ணில் பார்த்தவுடன் அந்த நிறுவனங்களின் பெயரை சரளமாக தாமதமின்றி சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. சிறுவனின் இந்த சாதனையை பாராட்டி இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்டு ஆகிய சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மழலையர் பள்ளியில் ப்ரீகேஜி படித்துவரும் சிறுவன் சர்னித் அபிநவ் A FOR APPLE என்பதைக்கூட A FOR AUDI என்று கார்களின் பெயரிலேயே உச்சரிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பழனி சண்முகபுரம் பகுதியில் வசித்து வருபவர் மணியாதவ் ஆர்த்தி தம்பதி. இவர்களுக்கு மூன்று வயதில் சர்னித்அபினவ் என்ற மகன் உள்ளான். சிறுவன் சர்னித் அபினவ் மோட்டார் தயாரிப்பு நிறுவனங்களின் லோகோக்களை கண்ணில் பார்த்தவுடன் அந்த நிறுவனங்களின் பெயரை சரளமாக தாமதமின்றி சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. சிறுவனின் இந்த சாதனையை பாராட்டி இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்டு ஆகிய சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மழலையர் பள்ளியில் ப்ரீகேஜி படித்துவரும் சிறுவன் சர்னித் அபிநவ் A FOR APPLE என்பதைக்கூட A FOR AUDI என்று கார்களின் பெயரிலேயே உச்சரிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்புமுகாம் நடக்கிறது\nவரைவு வாக்காளர் பட்டியல்கள் வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலகங்களான சார் ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாநகராட்சிஆணையர் அலுவலகம்,...\nகோவில்பட்டி ராணுவ வீரர் குடும்பத்திற்கு ஆறுதல் கண்ணீர் விட்டு கலங்கிய அமைச்சர் கடம்பூர்.ராஜூ\nகோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் சண்முகா நகரை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் கருப்பசாமி(34). இவர் கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில்...\nஇரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வரும் அமித்ஷா\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார்.இன்று பிற்பகல் 1:40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் மத்திய அமைச்சர் அமித்ஷா, எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓய்வு எடுக்கிறார். பின்னர் மாலை 4 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகையில் 380 கோடி...\nபா.ஜ.க. வில் திருப்பூர் தெற்கு மாவட்டசிறுபாண்மை அணி செயலாளராக நியமனம்\nபாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் திரு.S.S.குட்டியப்பன் அவர்கள் தலைமையில் மக்கள் மித்திரன் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் டாக்டர்.D.மணியன்...\nஉயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் குழந்தைகளின் படிப்பு செலவை முழுவதுமாக திமுக ஏற்றுக்கும்: கனிமொழி எம்.பி உறுதி\nதூத்துக்குடி: லடாக் பகுதியில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு கனிமொழி எம்.பி. திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார். கோவில்பட்டி...\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில�� அனுமதி.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று இரவில் சென்னை, தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.இந்நிலையில், விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக...\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்.\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததால் அவர் இன்று காலமானார். அவரின் மறைவுக்கு பாராத பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nமுன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவின், அரசியல் பயணம்.\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட மத்திய வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் சுஷ்மா ‎ஆகஸ்ட் 6-ந்தேதி இரவு காலமானார். வழக்கறிஞராகப் பணியைத்...\nமும்பையில் கனமழை: 54 விமானங்கள் திருப்பி விடப்பட்டன\nமும்பையில் கடந்த 4 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. கனமழை இன்னும் 3 தினங்களுக்கு...\nவிஜய் நடித்துள்ள “மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும்”\nவிஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் “திரை அரங்குகளை திறந்த பின்னர் மாஸ்டர் படம் ரிலீஸாகும்” “மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி. தளங்களில் வெளியாக வாய்ப்பு இல்லை\nகுழந்தைகளிடம் கற்றுக்கொள்ளும் குணங்கள் நடிகர் விவேக்\nகுழந்தைகள் தினமான இன்று நகைச்சுவை நடிகர் விவேக் குழந்தைகளிடம் பாசம், நேர்மை, உண்மை,தூய இதயம், பாசங்கு இன்மை போன்ற நற்குணங்களை கற்றுக்கொள்ளலாம் ...\nநம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nசிவகாரத்திக்கேயன் நடித்து வரும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். பாண்டிராஜ் உடன் மெரினா,...\nA1 படத்தின் செகண்ட் டீசர் வெளியானது.\nசந்தானம் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் A1 அக்யுஸ்ட் நெம்பர் ஒன் இரண்டாவது டீசர் வெள��யானது. படம் காதல், காமெடி கலந்த கலவையான...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங்\nலண்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. டாஸை வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃபராஸ் அகமத் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.\nஅரைஇறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி – வங்காளதேசத்துடன் இன்று மோதல்\nஇங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் பர்மிங்காமில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் முன்னாள்...\nசூடானில் பரபரப்பு; ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம்; துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலி\nசூடானில் 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த ஒமர் அல் பஷீருக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் அவரை கைது செய்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. 3 ஆண்டுகளுக்குள் ஜனநாயக முறையில் புதிய ஆட்சி பொறுப்பேற்பதற்கு வழிவகை செய்யப்படும் என ராணுவம் அறிவித்தது. ஆனால் மக்களாட்சிக்கு ஆதரவாக போராட்டங்கள் தொடர்ந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி ராணுவத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில்...\n2015 ஆம் ஆண்டில் சிறந்த நிருபருக்கான அன்னை தெரசா விருது\nதிருநெல்வேலி காவல்துறையினர்.உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும் வகையில், யோகா பயிற்சி மேற்கொண்டனர்\nபழனியில் மோட்டார் தயாரிப்பு நிறுவனங்களின் லோகோக்களை பார்த்தவுடன் நிறுவனங்களின் பெயரை சரளமாக சொல்லும் மூன்றுவயது சிறுவன்\nவாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்புமுகாம் நடக்கிறது\nகோவில்பட்டி ராணுவ வீரர் குடும்பத்திற்கு ஆறுதல் கண்ணீர் விட்டு கலங்கிய அமைச்சர் கடம்பூர்.ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/732767", "date_download": "2020-11-30T18:07:28Z", "digest": "sha1:AQTNIMP7S5U3TBHLDJGKHDT3CLIJVX65", "length": 12510, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பொ. பூலோகசிங்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பொ. பூலோகசிங்கம்\" பக்கத்தின் திருத்���ங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:35, 1 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம்\n3,698 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n21:42, 4 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n10:35, 1 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n'''பொ. பூலோகசிங்கம்''' (பிறப்பு: [[ஏப்ரல் 1]], [[1936]]) ஈழத்துத் தமிழறிஞர். பேராசிரியர். தமிழிலும் ஆங்கிலத்திலும் [[இலக்கியம்]], [[இலக்கணம்]], [[பண்பாடு]], [[சமயம்]], வரலாறு பற்றி ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். இரு [[உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளிலேமாநாடு|உலகத் தமிழாராய்ச்சி மாநாடு]]களிலே பங்கு கொண்டவர்.\n[[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]], [[வவுனியா]]வில் [[செட்டிக்குளம்]] என்ற ஊரில் பொன்னையா உடையார் சோதி ரத்தினம் தம்பதியருக்கு நான்காவது மகனாகப் பிறந்த இவர், ஆரம்பக் கல்வியை செட்டிகுளம் அரசினர் தமிழ் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் [[யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி|சம்பத்தரிசியார் கல்லூரி]]யிலும் கற்று சித்திபெற்று அங்கிருந்து [[பேராதனைப் பல்கலைக்கழகம்|பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு]] அனுமதி பெற்று [[1961]] ஆம் ஆண்டு தமிழில் முதலாம் வகுப்புச் சித்தியினைப் பெற்றார். பேராசிரியர்கள் வி. செல்வநாயகம், ஆ. சதாசிவம், ச. தனஞ்சயராசசிங்கம், [[சு. வித்தியானந்தன்]] ஆகியோரின் மாணவர். இலங்கை அரசாங்க பல்கலைக்கழகப் புலமைப்பரிசில் பெற்று [[1963]] முதல் [[1965]] வரை [[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்|ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில்]] திராவிட மொழியியலறிஞர் பேராசியர் தோமஸ் பரோவின் கீழ் மொழியியல் ஆராய்ச்சி மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றார்.\n[[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]], [[வவுனியா]]வில் பிறந்த இவர், [[இலங்கைப் பல்கலைக்கழகம்|இலங்கைப் பல்கலைக்கழக]]ப் [[பேராதனை]] வளாகத்தில் பயின்று பட்டம் பெற்றவர். இலங்கை அரசாங்க பல்கலைக்கழகப் புலமைப் பரிசில் பெற்று [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய அரசிலுள்ள]] [[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்|ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில்]] [[மொழியியல்]] ஆய்வில் [[கலாநிதி]] பட்டம் பெற்றவர். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக [[1965]] இல் சேர்ந்து, [[கொழும்பு]], [[களனி]], [[பேராதனைப் பல்கலைக்கழகம்|பேராதனைப் பல்கலைக்கழகங்களில்]] [[1997]] வரை பேராசிரிய���ாகப் பணிபுரிந்தவர். [[1993]] ஆம் ஆண்டு இலங்கை அரசினால் 'கலாகீர்த்தி'ப் பட்டம் அளிக்கப்பெற்ற முதல் தமிழர் இவர்.\nஇலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக [[1965]] இல் சேர்ந்து, [[கொழும்புப் பல்கலைக்கழகம்]], [[களனி பல்கலைக்கழகம்]], [[பேராதனைப் பல்கலைக்கழகம்]] ஆகியவற்றில் [[1997]] வரை பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1997 ஆம் ஆண்டு தனது பேராசியர் பதவியை விட்டு விலகி புலம் பெயர்ந்து [[அவுஸ்திரேலியா]] சென்று [[சிட்னி]] நகரில் வசித்து வருகிறார்.\n[[ஆணல்ட் சதாசிவம்பிள்ளை]]யின் [[பாவலர் சரித்திர தீபகம்|பாவலர் சரித்திர தீபகத்தினை]] ([[1886]]) ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் எழுதி முதலிரு பாகங்களையும் [[1975]] இலும் [[1979]] இலும் வெளியிட்டுள்ளார். ஆங்கிலக் கவிஞர் தம்பிமுத்து பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய கட்டுரைகள் நூலுருவாகியுள்ளன.▼\n▲[[ஆணல்ட் சதாசிவம்பிள்ளை]]யின் [[பாவலர் சரித்திர தீபகம்|பாவலர் சரித்திர தீபகத்தினை]] ([[1886]]) அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் எழுதி முதலிரு பாகங்களையும் [[1975]] இலும் [[1979]] இலும் வெளியிட்டுள்ளார். கொழும்புத்தமிழ்ச்சங்கம் இந்த இரண்டு நூல்களையும் வெளியிட்டது. ஆங்கிலக் கவிஞர் தம்பிமுத்து பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய கட்டுரைகள் நூலுருவாகியுள்ளன.\n* ''நாவலர் பண்பாடு'' (கட்டுரைத் தொகுதி)\n* ''சிலப்பதிகார யாத்திரை'' (கட்டுரைத் தொகுதி)\nநூல்கள் தவிர பல்வேறு மலர்கள், இதழ்களில் நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை தமிழ் இலக்கியம், ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு, சமயம், இலக்கணம் என்பன சார்ந்தவை. உலாப்பிரபந்தவளர்ச்சி, பண்டைத் தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் நெறி, தத்தை விடுதூது, பதினெட்டாம் நூற்றாண்டு வரையான ஈழத்துத் தமிழ் இலக்கியம், பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் வளர்ச்சி, ஈழத்துப் புராணங்கள், வன்னி நாட்டின் வரலாறு, கோணேசர் கல்வெட்டு, முருகவழிபாட்டின் தோற்றம் வளர்ச்சியும், தமிழ் இலக்கண விசாரம் என்பன குறிப்பிடத்தக்க சில கட்டுரைகளாகும்.\n*[[1993]] ஆம் ஆண்டு இலங்கை அரசினால் 'கலாகீர்த்தி'ப் பட்டம் அளிக்கப்பெற்ற முதல் தமிழர் இவர்.\n== வெளி இணைப்புஇணைப்புகள் ==\n* [http://noolaham.net/library/books/04/345/345.pdf தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள்] - [[நூலகம் திட்டம்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/admk-sends-envoy-to-pmk-founder-ramadoss-397310.html", "date_download": "2020-11-30T17:22:45Z", "digest": "sha1:CKIAYWHCC5D3NHR37VCL3JDMY7JGGM2T", "length": 19658, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாமக முன்னெடுக்கும் இட ஒதுக்கீடு போராட்டம்.. தைலாபுரம் தோட்டத்திற்கு தூது மேல் தூது விடும் அதிமுக..! | Admk sends envoy to Pmk Founder Ramadoss - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. நாளை அறிக்கை ரிலீஸ்.. நாளை அறிக்கை ரிலீஸ்\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nபூத் கமிட்டியைக் குறி வைக்கும் பாஜக.. செம ஸ்கெட்ச்.. \nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nகொரோனா இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பு.. ஆன்டிபாடிகளுடன் பிறந்த குழந்தை.. மருத்துவர்கள் ஆச்சரியம்\nஎழுத்துக்களே இல்லாத சமஸ்கிருதத்தில் எதற்கு செய்தி ஒளிபரப்பு - வேல்முருகன் கண்டனம்\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. நாளை அறிக்கை ரிலீஸ்.. நாளை அறிக்கை ரிலீஸ்\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nஎழுத்துக்களே இல்லாத சமஸ்கிருதத்தில் எதற்கு செய்தி ஒளிபரப்பு - வேல்முருகன் கண்டனம்\nநாணய சேகரிப்பில் உலக சாதனை படைத்து சென்னை சிறுவர்கள் அசத்தல்\nகொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகம்.. சென்னையின் பாசிட்டிவ் ஸ்டேட்டஸ்\nAutomobiles இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nSports கோவா அணியுடன் மோதும் நார்த்ஈஸ்ட் யுனைடெட்.. வெற்றிக்கணக்கை துவக்க கோவா அணி தீவிரம்\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாமக முன்னெடுக்கும் இட ஒதுக்கீடு போராட்டம்.. தைலாபுரம் தோட்டத்திற்கு தூது மேல் தூது விடும் அதிமுக..\nசென்னை: அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதாக கூறப்படும் நிலையில் அண்மையில் நடைபெற்ற அக்கட்சியின் இணைய வழி சிறப்பு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கூட்டணியில் புயலை கிளப்பியுள்ளன.\nதமிழக அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது பாமக.\nஅதிமுக அரசுக்கு தர்மசங்கடம் கொடுக்கும் வகையில் பாமக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், தைலாபுரம் தோட்டத்திற்கு அக்கட்சியில் இருந்து தூது அனுப்பும் படலம் தொடங்கியிருக்கிறது.\nதிமுக தீர்மானம் இருக்கட்டும்... 2021ல் மீண்டும் அதிமுக ஆட்சி என்பதே மக்களின் தீர்மானம் - ஜெயக்குமார்\nகடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்த பாமகவுக்கு 7 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்து கூட்டணிக் கட்சிகளில் முதல் மரியாதை அளித்தது அதிமுக. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. 2019 மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் நடைபெற்ற 21 தொகுதி இடைதேர்தலில் பாமகவின் ஆதரவு அதிமுகவுக்கு தேவைப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத் தேர்தலிலும் பாமகவின் தயவால் அதிமுக வெற்றிக் கொடி நாட்டியது.\nபாமக முன் வைத்த கோரிக்கை\nகடந்தகால தேர்தல்களில் பாமக மூலம் அதிமுக ஆதாயம் அடைந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 60 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என பாமக டிமாண்ட் வைத்து வருகிறது. மேலும், அன்புமணிக்கு துணை முதலமைச்சர் பதவி வேண்டும் என்பதிலும் பாமக உறுதியாக உள்ளது. இந்த கோரிக்கைகள் மீது இருந்து உரிய பதில் கிடைக்காத அதிருப்தியில் இருந்த ராமதாஸ் அதிமுக அரசுக்கு எதிராக சீறத் தொடங்கியுள்ளார்.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்த ராமதாஸ், அடுத்தடுத்து 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும், வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என அதிமுக அரசுக்கு நெருக்கடி தரக்கூடிய தீர்மானங்களை பாமக பொதுக்குழுவில் நிறைவேற்றியிருக்கிறார். பாமக பாதை மாறுகிறதோ என அஞ்சிய அதிமுக மேலிடம் இப்போது தைலாபுரம் தோட்டத்திற்கு தூது விடத் தொடங்கியுள்ளது.\nஇதனிடையே அதிமுக விடும் தூதிற்கு ராமதாஸ் இன்னும் பிடிகொடுக்காதவராகவே இருக்கிறார். இருப்பினும் அதிமுக தனது முயற்சியை கைவிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தான் அண்மையில் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூட, டாக்டர் ஐயா என ராமதாஸை புகழாரம் சூட்டும் வகையில் பேசியிருந்தார் கே.பி.முனுசாமி.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதமிழகத்தில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. இன்னும் கொஞ்ச நாள்தான்.. அப்பறம் நம்ம இஷ்டம்தான்\nமாஸ்க்கை கழட்டி விட்டு.. இடுப்பில் கை வைத்து.. ஜம்முன்னு நின்ற ரஜினி.. சொக்கி விழுந்த ரசிகர்கள்\nசென்னை பள்ளிக்கரணை, வேளச்சேரி பகுதிகளில் மழை நீர்.. சூப்பர் திட்டத்தை அறிவித்த முதல்வர்\nஅநாகரீக கொலை மிரட்டல் பதிவுகள் இதயத்தை நொறுக்குகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான்\nஜெகத்ரட்சகனை கைது செய்யக் கூடாது.. ஜனவரி 5ம் தேதி வரை தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nஆஹா.. இன்னிக்கு ரஜினி.. நாளைக்கு கமல்.. முக்கிய முடிவு அறிவிப்பா.. என்னாவா இருக்கும்.. ஒரே பரபரப்பு\nஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஹைகோர்ட் உத்தரவு\nசமஸ்கிருத செய்தித் திணிப்பு.. தமிழினம் ஒருபோதும் ஏற்காது.. தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்\nஎனக்கு என் உயிரை பற்றி எல்லாம் கவலை இல்லை... உருகிய ரஜினி.. கதறிய நிர்வாகிகள்.. நெகிழ்ச்சி காட்சிகள்\nதோற்க விரும்பலை.. ஸ்ட்ரெயிட்டா ஆட்சியேதானாம்... லாஜிக்கே இல்லாத ரஜினி பேச்சால் ஷாக்கில் மா.செ.க்கள்\nவேஷ்டி வரை முடிவெடுக்க வேண்டும்.. 3 மாதத்தில் ரஜினிக்கு இதுவெல்லாம் சாத்தியமா\nஅடித்து தூக்கிய எடப்பாடியார்.. 3வது முறையாக பூட்டப்பட்டு.. மீண்டும் திறக்கப்படும் மெரீனா..\nஉடல்நிலை... டாக்டர்கள் அறிவுரையை ஏற்கனுமே... ரஜினி சூசகம்... அப்ப அரசியலுக்கு வராமலேயே 'முழுக்கு'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/pazha-karuppaiah-says-tamilnadu-politicians-fear-for-rajinikanth-374850.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-11-30T17:47:39Z", "digest": "sha1:WYNIHUTM5D4ZPIUICDR3GCNYP6J5LEQU", "length": 18160, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "Rajinikanth: ரஜினியை கண்டு அரசியல்வாதிகளுக்கு அச்சம்... பழ.கருப்பையா பொளேர் | Pazha Karuppaiah says, Tamilnadu Politicians fear for Rajinikanth - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nதமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. நாளை அறிக்கை ரிலீஸ்.. நாளை அறிக்கை ரிலீஸ்\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nபூத் கமிட்டியைக் குறி வைக்கும் பாஜக.. செம ஸ்கெட்ச்.. \nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nகொரோனா இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பு.. ஆன்டிபாடிகளுடன் பிறந்த குழந்தை.. மருத்துவர்கள் ஆச்சரியம்\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. நாளை அறிக்கை ரிலீஸ்.. நாளை அறிக்கை ரிலீஸ்\nஆஹா.. இன்னிக்கு ரஜினி.. நாளைக்கு கமல்.. முக்கிய முடிவு அறிவிப்பா.. என்னாவா இருக்கும்.. ஒரே பரபரப்பு\nவேஷ்டி வரை முடிவெடுக்க வேண்டும்.. 3 மாதத்தில் ரஜினிக்கு இதுவெல்லாம் சாத்தியமா\nரஜினியின் பேச்சை கவனித்தால்.. திருப்பம் வருமா. .வராதா.. வந்தா யாருக்கு சிக்கல்\nவெறுத்தே போய்ட்டாங்க.. குறை மட்டுமே சொல்லி.. இப்படியே இழுழுழுழுத்து கொண்டிருந்தால் எப்படி..\nஅரசியல் நிலைப்பாடு குறித்து இன்று மாலை அல்லது நாளை ரஜினிகாந்த் அறிவிப்பார்- மக்கள் மன்ற நிர்வாகி\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அ��ித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nAutomobiles இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினியை கண்டு அரசியல்வாதிகளுக்கு அச்சம்... பழ.கருப்பையா பொளேர்\nபெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ரஜினிகாந்த் பரபர பேட்டி\nசிவகங்கை: நடிகர் ரஜினிகாந்துக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை கண்டு அரசியல்வாதிகள் அச்சப்படுவதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், இலக்கியவாதியுமான பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் இன்று இருக்கும் எந்த தலைவருக்கும் மக்கள் செல்வாக்கு இல்லை என்றும், அதனால் மக்கள் செல்வாக்கு இருக்கிறவர்களை பார்த்தால் மிரள்கிறார்கள் எனவும் விமர்சித்துள்ளார். காங்கிரஸ், அதிமுக, திமுக, என பல கட்சிகளில் இருந்த பழ.கருப்பையா இப்போது தனது இலக்கியப் பணிகளை மட்டும் கவனித்து வருகிறார். காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் இதனைக் கூறினார்.\nரஜினிகாந்த் தவறான கருத்தைக் கூறினால் அதற்காக அரசியல்வாதிகள் போராடவே தேவையில்லை, மக்களே அவரை புறக்கணித்துவிடுவார்கள் என்றும், திராவிடத்தை உயர்த்தி பிடித்த பெரியார் ஆரியத்தை இழிவுப்படுத்த நினைத்தது ஒன்றும் குற்றமான செயலல்ல எனவும் பழ.கருப்பையா தெரிவித்துள்ளார். சமூக விழிப்புணர்வு வேண்டி பெரியார் செய்த காரியங்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று தான் என்றும் அவர் கூறியுள்ளார்.\nதிமுகவில் இருந்து விலகி சுமார் இரண்டு மாத காலம் அமைதியாக இருந்த பழ.கருப்பையா இப்போது மீண்டும் அரசியல் தொடர்பாக கருத்து கூறத் தொடங்கியுள்ளார். ரஜினிகாந்துக்கு ஆலோசனை கூறும் வட்டத்தில் பழ.கருப்பையாவும் இணைய உள்ளார் என்றும், அதனால் தான் அவர் திமுகவை உதறிவிட்டு வெளியேறினார் எனவும் அப்போது கூறப்பட்டது. அதனை நிரூபிக்கும் வகையிலேயே பழ.கருப்பையாவின் பேட்டிகளும், கருத்துகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழக மக்கள் பிரச்சனைகளில் மவுனம் காத்த ரஜினிகாந்த்... இனியாவது வாய்ஸ் கொடுப்பாரா\nரஜினிக்கு இணையாக தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் கட்சித் தலைவருக்கும் மக்கள் செல்வாக்கு இல்லை என்ற பழ.கருப்பையாவின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ரஜினி தொடங்கும் புதிய கட்சியில் பழ.கருப்பையாவுக்கு முக்கிய பொறுப்பு காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n\\\"பிம்பிளிக்கி பிளாப்பி\\\".. பால் பொங்கும்.. பச்சை தண்ணி பொங்குமா.. நழுவும் ரஜினி.. ரசிகர்கள் அப்செட்\nஎன்னுடன் இருந்தால் சம்பாதிக்க முடியாது.. சில நிர்வாகிகள் என் பேச்சை மதிக்கவில்லை.. ரஜினி வேதனை\nசெம ஃபார்ம்.. ரஜினி ஆலோசனைக்கு இதுதான் காரணமா.. 234 தொகுதிகளிலும்.. அதிரடி\nபோர் தொடுக்கலாமா... சீக்கிரமா வாங்க... ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #Rajinikanth\nதூத்துக்குடி சமூக விரோதிகள், யார் அந்த 7 பேர், பத்து பேரும் பலசாலியும்-சர்ச்சை நாயகனாக ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் கட்சி தொடங்குவார்... நேற்றே தீர்மானம் நிறைவேற்றிய கோவை மக்கள் மன்ற நிர்வாகிகள்\n1996 திமுக- தமாகா ஆதரவு முதல் 2019 லோக்சபா தேர்தல் வரை... ரஜினிகாந்தின் அரசியல் பாதை\nஜனவரியில் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிடுங்க தலைவா..ரஜினிக்கு மன்ற நிர்வாகிகள் நெருக்கடி\nபோயஸ் கார்டனில் மக்கள் மன்றம் சுதாகருடன் ரஜினிகாந்த் 2 மணிநேரம் மந்திராலோசனை\nநாளை மீட்டிங்.. ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் ரஜினியாக ஆடுபவரின் ஆதங்கம்\nமக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் நாளை ஆலோசனை- பாதுகாப்பு வழங்க கோரி போலீஸுக்கு கடிதம்\n சென்னையில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth karaikudi பழ கருப்பையா ரஜினிகாந்த் காரைக்குடி pazha karuppaiah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/edappadi-palaniswami-laid-foundation-stone-for-new-buildings-in-kallakurichi-chengalpattu-district/articleshow/78826570.cms", "date_download": "2020-11-30T18:28:33Z", "digest": "sha1:L32PPTWY667W5WLZFAITB7UTITYEWGR4", "length": 12752, "nlines": 107, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "edappadi palanisamy: புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபுதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்\nகள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் ரூ.213 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள கட்டடங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் ரூ.213 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.\nசென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், புதியதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, கள்ளக்குறிச்சி வட்டம் வீரசோழபுரத்தில் 100 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26,482 சதுர மீட்டர் பரப்பளவில் , தரை மற்றும் 8 தளங்களுடன் கட்டப்படவுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.\nஅதேபோல், புதியதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, செங்கல்பட்டு வட்டம் வேண்பாக்கத்தில் 119 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 27,062 சதூ மீட்டர் பரப்பளவில் , தரை மற்றும் 4 தளங்களுடன் கட்டப்படவுள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கும் முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக இன்று அடிக்கல் நாட்டினார்.\nசென்னையில் புறநகர் ரயில் சேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nஇந்த நிகழ்ச்சியில், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பென்ஜமின், தலைமைச் செயலாளர் சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசென்னையில் புறநகர் ரயில் சேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் செங்கல்பட்டு கள்ளக்குறிச்சி எடப்பாடி பழனிசாமி Kallakurichi edappadi palanisamy district collector office Chengalpattu\nக்ரைம்மணல் கொள்ளையால் 3 பேர் பலி: ஆற்று நீரில் மூழ்கி மூச்சை விட்ட குடும்பம்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nதமிழ்நாடு‘ஒரு நாளைக்கு 17 மாத்திரை போடுறேன்...2017இல் எமோஷன்ல பேசிட்டேன்’: மனம் திறந்த ரஜினி\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுதென் மாவட்டங்களில் டிசம்பர் 4ஆம் தேதி மிக கனமழை எச்சரிக்கை..\nதமிழ்நாடுதமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: திட்டவட்டமாக தெரிவித்த கல்வி அமைச்சர்\nதமிழ்நாடுஅடுத்தகட்ட ஊரடங்கு, கல்லூரி திறப்பு தேதி: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nசென்னைஎப்படியெல்லாம் தங்கம் கடத்துறாங்க பாருங்க மக்களே\nதமிழ்நாடுசூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது: உயர் நீதிமன்றம் கேள்வி\nதமிழ்நாடுமாத முடிவில் (நவம்பர் 30) தமிழ்நாட்டில் கொரோனா எப்படி இருக்கு\nடிரெண்டிங்எளிமையாக திருமணம் செய்துக் கொண்டு, ஏழை மக்களுக்கு இலவசமாக உணவளித்த இளம் ஜோடி\nடெக் நியூஸ்FAU-G கேம்: ஒருவழியாக Google Play Store-க்கு வந்தது; எப்படி இருக்கு\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (30 நவம்பர் 2020)\nமகப்பேறு நலன்சிசேரியன் : வலி இல்லாத பிரசவம் சிசேரியன் என்பது உண்மையா வதந்தியா, இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvanacholai.com/site-map/", "date_download": "2020-11-30T17:50:45Z", "digest": "sha1:R2RKBH54O2NW5L7NIDGSK5FBFWWINFSM", "length": 2328, "nlines": 53, "source_domain": "suvanacholai.com", "title": "Site Map – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழி���ில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[கேள்வி – பதில்] ஜனாஸாவின் சாம்பலை அடக்கம் செய்யலாமா\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2639455", "date_download": "2020-11-30T17:54:03Z", "digest": "sha1:ELWGDYSR3RPP45EZXM7K72LRLM7CVDUO", "length": 17495, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "| புதிய தார்ச்சாலை அமைக்க பொது மக்கள் கோரிக்கை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கரூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nபுதிய தார்ச்சாலை அமைக்க பொது மக்கள் கோரிக்கை\nநிவர்... புரிந்தது உன் பவர்\nதொழில் துறை விரும்பும் தி.மு.க., ஆட்சி: ஸ்டாலின் நவம்பர் 30,2020\n\"எனது முடிவை விரைந்து அறிவிப்பேன்\" - ரஜினி நவம்பர் 30,2020\nபாக்., உடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது: பா.ஜ.,விற்கு மெஹபூபா கேள்வி நவம்பர் 30,2020\nஇது உங்கள் இடம்: ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவையா\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nகுளித்தலை: தாளியாம்பட்டியில், சேதமான தார்ச்சாலையை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. குளித்தலை அடுத்த, வைகைநல்லூர் பஞ்., மேலதாளியாம்பட்டி கிராமத்தில், கிருஷ்ணராயபுரம் யூனியன் கருப்பத்தூர் பஞ்., எல்லையாக உள்ளது. இந்த தார்ச்சாலை கடந்த, ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக கற்கள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக உள்ளது. இதுகுறித்து, இரண்டு பஞ்., நிர்வாகத்தில் கோரிக்கை மனு அளித்தும், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கரூர் மாவட்ட செய்திகள் :\n1.கரூர் மாவட்டத்தில் நேற்று 15 பேருக்கு கொரோனா உறுதி\n2.மானிய விலையில் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கல்\n4.கரூர் வட்டாரத்தில் தொடர் மழை: மாயனூர், ஆத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து\n5.ஹிந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் சார்பில் ஊர்வலம்\n1.சேதமடைந்த அணை பூங்கா; சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு\n2.உடைந்த நிலையில் பாதாள சாக்கடை மூடிகள்: கரூரில் பொதுமக்கள் பீதி\n3.சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி\n4.பயணிகள் நிழற்கூடத்தில் இருக்கைகள் அவசியம்\n5.குவிந்துள்ள குப்பை; சுகாதார சீர்கேடு\n1.இளநீர் வியாபாரி கொடூர கொலை: 12 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்\n2.கணவன் மாயம்: மனைவி புகார்\n4.மனைவி மாயம்: போலீசில் கணவர் புகார்\n» கரூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆ��ியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2019/10/blog-post_30.html", "date_download": "2020-11-30T17:37:43Z", "digest": "sha1:BXYHEEUXZAK2OTDCZT3ECAHVBT6ZQEPN", "length": 18039, "nlines": 367, "source_domain": "www.kalviexpress.in", "title": "கவரப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் முன்னாள் ஆசிரியர்கள் ஒன்றிணைந்த ஆனந்த சங்கம விழா.", "raw_content": "\nHomeகவரப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் முன்னாள் ஆசிரியர்கள் ஒன்றிணைந்த ஆனந்த சங்கம விழா.\nகவரப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் முன்னாள் ஆசிரியர்கள் ஒன்றிணைந்த ஆனந்த சங்கம விழா.\nவிராலிமலை,அக்.30:விராலிமலையை அடுத்த கவரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்முன்னாள் மாணவர்கள்,முன்னாள் ஆசிரியர்கள் ஒன்றிணைந்த ஆனந்த சங்கம விழா நடைபெற்றது.விழாவில் முன்னாள் பள்ளிமாணவர்கள் சார்பாக 7ஆயிரம் பனை விதைகளை ஊர்ப்பொதுமக்களுக்கும்,1500 விதைப்பந்துகளை பள்ளி மாணவர்களுக்கும் வழங்கினார்கள்.\nவிழா குறித்து பள்ளியின் முன்னாள் மாணவர் சங்க செயலாளர் கந்தசாமி கூறியதாவது: கடந்த இரண்டு மாத காலமாகவே இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் அனைவரும் ஒன்றாக ஓர் வாட்ஸ் குழு ஏற்படுத்தி பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினோம்.முதற்கட்டமாக தமிழகத்தின் மாநில மரமான பனை மரத்தை அழிவில் இருந்து பாதுகாக்கவும், நிலத்தடி நீரைச் சேமித்து, மண் அரிப்பை தடுக்கவும் பனை மரம் வளர்ப்பில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்ற விஷயத்தை இன்றைய மாணவர்களிடமும்,பொதுமக்களிடமும் உணர்த்த விரும்பினோம்.அதற்காக பொன்னமராவதி அருகே உள்ள நகரப்பட்டி என்ற கிராமத்தில் 7000 பனை விதைகளை சேகரித்து வந்து அதை பள்ளியில் பதியம் போட்டு பாதுகாத்து வந்தோம். அதனை இன்று ஓர் விழாவாக வைத்து பொதுமக்களிடம் கொடுத்துள்ளோம்.பின்பு பொதுமக்களிடம் ஏரி, ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள பனை மரங்கள் விறகுக்காக வெட்டி அழிக்கப்பட்டு வருவதால் நாளுக்கு நாள் பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே, மீண்டும் பனை மரங்களை வளர்த்து பாதுகாக்க வேண்டும் என கூறினோம்.\nஎங்களது கிராமத்தில் உள்ள முன்னாள் மாணவர்களும்,இளைஞர்களும், பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் அதனை பெற்றுக் கொண்டு ஏரி, ஆறு, குளம், குட்டைகளில் நடுவதாக கூறி வாங்கிச் சென்றுள்ளனர்.எங்களது நோக்கமே இப்பள்ளியை சுற்றியுள்ள ராமகவுண்டன்பட்டி,ராஜாளிபட்டி,சரளபட்டி உள்ளிட்ட 40 கிராம பகுதிகளில் பனைமரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்பதே ஆகும்.\nமேலும் மரங்கள் வளர்த்து பூமியை பசுமையாக்கும் நோக்கில் 1500 விதைப்பந்து தயாரித்து பள்ளி மாணவர்களுக்கு வழங்கியுள்ளோம். வழங்கும் போது மரங்களை வெட்டியதால் சுற்றுச்சூழல் பாதிப்பு, ஓசோன் மண்டலத்தில் ஓட்டையால் பருவநிலை மாற்றம், இயற்கை சீற்றம் என பல வகையில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆனாலும் இயற்கையை அழிக்கும் நிகழ்வுகள் தொடர்கிறது. இந்நிலையில் இருந்து பசுமையை பாதுகாக்க மரக்கன்றுகள் வளர்க்க நாங்கள் எடுத்துள்ள புது முயற்சியே இந்த விதைப்பந்து ஆகும்.விதைப்பந்து தயாரிக்க முளைப்பு திறனுக்கு ஏற்ற மண், உலர்ந்த எரு குப்பை, நீர் சேர்த்து பிசைந்து உருண்டையாக்கி அதனுள் உலர்ந்த வேப்ப விதை,புங்கவிதை, மயிறை விதை என பல்வேறு விதைகளை வைத்து பந்து வடிவமாக உருட்டினோம்.. ஒவ்வொரு உருண்டையிலும் 6 முதல் 8 வேப்ப மற்றும் புங்கை விதைகள் இருக்கும். இதனை மைதானத்தில் சில நாட்கள் உலர வைத்து விதைப்பந்து தயார் செய்தோம் .\nஇந்த விதைப்பந்துகளை காகித பைகளில் வைத்து மாணவர்களிடம் கொடுத்தோம்.\nஅப்போது மாணவர்களிடம் அதிக மரம் வெட்டியதால் வெப்பம் அதிகரித்துள்ளது. பூமியை பசுமையாக்குவது நம் கடமை. எனவே, இந்த விதைப்பந்தினை நீங்கள் போகும் வழியில் நீர் ஆதாரமான கண்மாய் கரை, ஓடைகள், ஆற்றோரங்களில் வீசி எறியுங்கள். ஈரப்பதமானசூழ்நிலையில் பந்தில் உள்ள விதை முளைத்துவிடும். அங்கு மரக்கன்று வளர்ந்து மரமாகிவிடும்,” என, வேண்டுகோள் விடுத்தோம். இதனை தட்டாமல் அனைத்து மாணவர���களும் வாங்கி சென்றனர்.. வாங்கிச் சென்ற அதனை பல இடங்களில் வீசி சென்றனர்.எங்களது நோக்கமே\nகிராமத்தை சுற்றி மரங்கள் வளர்த்து பசுமையாக்குவதே\nவிழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பள்ளித் தலைமையாசிரியர் இரா.சிவக்குமார் வரவேற்றுப் பேசினார்.\nமுன்னதாக இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் எஸ்.ராஜேந்திரன்,இலுப்பூர் மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி ஆகியோர் மாணவ,மாணவியர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள்.\nநிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் காளமேக கவுண்டர் தலைமை வகித்து பனை விதைகளை ஊர்ப்பொதுமக்கள் மற்றும் மாணவ,மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.\nவிழாவில் விராலிமலை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுரேஷ்,இலுப்பூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜெயராமன்,இலுப்பூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் எழிலரசி ஆகியோர் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு விதைப்பந்தினை வழங்கினார்கள்.\nமுடிவில் இப்பள்ளியில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் இந்நாள் ஆசிரியர்களுக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.மேலும் முன்னாள் மாணவர்கள் மூலம் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.\nநிலவேம்பு கசாயம் பொடி விராலிமலை அரசு மருத்துவமனை மூலமும்,விதைகள் விராலிமலை வேளாண்மைத் துறையின் மூலமும் இலவசமாக பெறப்பட்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nநிகழ்விற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்கள் கந்தசாமி,சபரிவாசன்,ஆனந்தராஜ் ,அருண்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\nநிவர் புயல் காரணமாக நாளை (26.11.2020 )16மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/9208", "date_download": "2020-11-30T17:50:11Z", "digest": "sha1:IPCJRPO5IZO4BYKNJF6DTCAGFTUCMK2O", "length": 8285, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "பூசணி கொடிக்கு 50 ஆயிரம் தண்டப்பணம் அறவிட்ட அதிகாரிகள் – | News Vanni", "raw_content": "\nபூசணி கொடிக்கு 50 ஆயிரம் தண்டப்பணம் அறவிட்ட அதிகாரிகள்\nபூசணி கொடிக்கு 50 ஆயிரம் தண்டப்பணம் அறவிட்ட அதிகாரிகள்\nபூசணி கொடிக்கு 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிட்ட சம்பவம் ஒன்று ரிதிகம பகுதியில் பதிவாகியுள்ளது.\nபூசணிக்காய் கொடியில் நுளம்பு பரவுவதாக தெரிவித்து, ரிதிகம பொலிஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் இவ்வாறு தண்டப்பணம் அறவிட்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கினிஹிரிய விகாரைக்கு அருகில் உள்ள சில்லறை கடை ஒன்றை, சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினரும் அவரது மனைவியும் நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் ரிதிகம பொலிஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் அந்த பிரதேசத்தின் வீடுகளை சோதனை செய்துள்ளனர்.\nஇதன்போது குறித்த சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினரின் வீட்டை சோதனையிட்ட அதிகாரிகள் இந்த பூசணிக்காய் கொடியில் நீர் நிரம்பினால் டெங்கு தொற்ற கூடும்.\nஇதனால் தண்டப்பணம் அறவிடுவதாக குறிப்பிட்டுள்ளனர். நீதிமன்றத்திற்கு சென்று 50 ஆயிரம் தண்டப்பணம் செலுத்த நேரிடும் எனவும், மன்னிப்பு இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஅவசியமான வாக்குறுதிகள் பெற்றுக் கொண்டதன் பின்னர் நீதிமன்றத்திற்கு வருமாறு திகதி ஒன்றை வழங்கிய அதிகாரிகள் அங்கிருந்து சென்றுள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்து ரம்படகல்ல நீதிமன்றத்தில் ஆஜராகிய அவர் 50ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தி விடுதலையாகியுள்ளார்.\nவவுனியா – தாண்டிக்குளத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஹன்ரர் வாகனம் வி பத்து:…\nலொஸ்லியாவின் தந்தை ம ரணத்திற்கு இதுவா காரணம்…\nசற்று முன் கொ ரோனா தொ ற்றினால் மேலும் ஐவர் உ யிரி ழப் பு\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர் ஒருவர் படு கா யம்\nகாதலுடன் உ.ள்ளா.சம் கொ.ள் ள க.ணவ ரை கொ லை செய்த ம.னைவி :…\nதொலைபேசியில் வந்த கு றுந்தக வலை பார்த்து அ திர் ச்சிய டைந்…\nவைத்தியர் க னவுடன் படித்து வீ தியில் பி ச்சையெ டுக்கும் தி…\nநண்பனுக்கு வேறோரு பெ ண்ணு டன் திருமண ஏற்பாடு நண்பி எடுத்த…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/chennai-salem-express-highway-elderly-woman-arrested-by-salem-police/", "date_download": "2020-11-30T18:16:40Z", "digest": "sha1:CSUTDNU37TNRV2DUJHVUDM2254CFXCQ2", "length": 15205, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "ஜனநாயக நாடா? போலீஸ் வேட்டைக் காடா? சேலம் மூதாட்டி கைது குறித்து ஸ்டாலின் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n சேலம் மூதாட்டி கைது குறித்து ஸ்டாலின்\nசென்னை சேலம் இடையே அமைக்கப்பட உள்ள பசுமை எக்ஸ்பிரஸ் வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த மூதாட்டியை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇது குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாடிலன் தனது டுவிட்டர் பக்கத்தில், இது ஜனநாயக நாடா அல்லது காடா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.\nசென்னை சேலம் இடையே அமைய உள்ள 8 வழி சாலைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த பகுதி மக்களுக்கு ஆதரவாக களமிறிங்கிய சமூக ஆர்வலம் பியூஸ் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், போராடி வரும் பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில், விரைவு பசுமை சாலைக்காக தமது மலை அடிவார நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்த மூதாட்டியை சேலம் போலீசார் கைது செய்துள்ளனர்.\nமூதாட்டியை சுற்றி வளைத்துள்ள காவல்துறையினர்\nதனி ஒரு பெண்ணாக தனது இடத்தில் போராட்டம் நடத்திய அந்த மூதாட்டியை ஏதோ பயங்கரவாதி போல காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.\nஎக்ஸ்பிரஸ் சாலைக்காக தங்களது ஒப்புதல் இல்லாமல் நிலத்தை அரசு அதிகாரிகள் அளவெடுத்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில, சேலம் அடிமலைப்புதூரில் மலை அடிவாரத்தில் இருக்கும் தம்முடைய நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என மூதாட்டி ஒருவர் நிலத்தில் விழுந்து புரண்டு கதறினார். ஆனால் அவரது கதறலை போலீசார் பொருட்படுத்தாமல், அந்த மூதாட்டியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு மற்றும் காவல்துறையினரின் இந்த அராஜகம் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், இது ஜனநாயக நாடா அல்லது போலீஸ் வேட்டைக்காடா என்று விமர்சித்துள்ளார்.\nவெள்ளம் பற்றி முன்னெச்சரிக்கை செய்தும் தமிழக அரசு பொருட்படுத்தவில்லை : “இஸ்ரோ”- அதிகாரி அதிரடி தகவல் : “இஸ்ரோ”- அதிகாரி அதிரடி தகவல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் குழு சுவாதியை கொன்றவன் கைது: கழுத்தறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி\n சேலம் மூதாட்டி கைது குறித்து ஸ்டாலின்\nPrevious எஸ்.வி.சேகர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்: அமைச்சர் மா.பா.\nNext தீர்ப்பை விமர்சித்தோர் மீது என்ன நடவடிக்கை\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்\n53 mins ago ரேவ்ஸ்ரீ\nபுதிய மருத்துவக் கல்லூரி அட்மிஷன் அடுத்த ஆண்டு தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஅரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள் அவற்றை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது அவற்றை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915…\nஎம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nஉலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை\n37 mins ago ரேவ்ஸ்ரீ\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்\n53 mins ago ரேவ்ஸ்ரீ\nகேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ebola-once-again-at-congo-and-5-died/", "date_download": "2020-11-30T18:11:36Z", "digest": "sha1:INYO5XVF7ISA4B4DYBUOGR4CT4UB6WCG", "length": 13540, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "மீண்டும் எபோலா தாக்குதல் : காங்கோ நாட்டில் 5 பேர் பலி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமீண்டும் எபோலா தாக்குதல் : காங்கோ நாட்டில் 5 பேர் பலி\nகாங்கோ நாட்டில் மீண்டும் எபோலா தாக்குதல் தொடங்கி இதுவரை 5 பேர் உயிர் இழந்துள்ளனர்.\nஉலகத்தின் பயங்கரமான ஆட்கொல்லியில் எபோலாவும் ஒன்றாகும். கொரோனாவைப் போல் இதற்கும் தடுப்பூசி மற்றும் குணப்படுத்தும் மருந்துகள் கிடையாது. மிருகங்களிடம் இருந்து மனிதருக்குப் பரவிய இந்த வைரச் அதன்பிறகு மனிதருக்கு மனிதர் பரவ தொடங்கியது. எபோலா வந்தவர்களில் பெரும்பாலானோர் ஒரு சில மாதங்களில் உயிர் இழந்து விடுவார்கள்.\nகடந்த 1976 ஆம் ஆண்டு இந்த நோய் காங்கோ வில் முதலில் கண்டறியப்பட்டது. இந்த வைரச் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள கிராம மக்களை பெருமளவில் தாக்கி உள்ளது. இதுவரை இந்த வைரஸ் தாக்குதல் 20க்கும் அதிகமாக நடந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த வைரஸ் ஆப்பிரிக்கா அல்லாத நாடுகளிலும் பர்வ 10000க்கும் அதிகமானோர் உயிர் இழந்தனர்.\nகடந்த சில வருடங்களாகக் கட்டுக்குள் இருந்த எபோலா இப்போது மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது. தற்போது காங்கோ வில் உள்ள கிராமப்புறங்களில் கண்டறியப்பட்டுள்ளது. காங்கோ நாட்டுச் சுகாதார அமைச்சகம் இதுவரை சுமார் 5 பேர் எபோலாவால் மரணம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.\nஇது விரைவில் காங்கோ வில் உள்ள நகரப்பகுதிகளிலும் பரவ வாய்ப்புள்ளதாக அரசு எச்சரித்துள்ளது. உலக சுகாதார மையம் நோயை கட்டுப்படுத்தும் மருந்துகளை காங்கோவுக்கு அனுப்பி உள்ளது. தற்போது எபோலா வேகமாகப் பரவி வருகிறது. எனவே மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பில் ஐவர் மரணம் : ஏராளமானோர் காயம் பிரிட்டன் : இஸ்கான் இயக்கத்தினர் கொரோனாவால் கடும் பாதிப்பு சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா : புதியதாக 63 பேர் பாதிப்பு\nPrevious ரஷ்யாவின��� அணு ஆயுத கொள்கையில் கையொப்பமிட்ட விளாடிமிர் புதின்\nNext சீனாவுக்கு ஆதரவாக ‘Remove China Apps’ இந்திய செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nபோகோ ஹராம் பயங்கரவாதம் : நைஜீரியாவில் 110 விவசாயிகள் கொடூர கொலை\nபிஃபிஸர் நிறுவன கொரோனா தடுப்பூசியை எடுத்துச் செல்ல உள்ள யுனைடெட் ஏர்லைன்ஸ்\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nஉலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை\n32 mins ago ரேவ்ஸ்ரீ\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்\n48 mins ago ரேவ்ஸ்ரீ\nகேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்ட���\n59 mins ago ரேவ்ஸ்ரீ\nவெற்றி கிடைக்கும் வரை போரட்டம் தொடரும் – விவசாயிகள் அறிவிப்பு\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/indias-first-voter-about-to-cast-his-vote/", "date_download": "2020-11-30T18:17:52Z", "digest": "sha1:U3B34E2DZ6IDFYHOMTXU2VOJGXKEH6TH", "length": 13390, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "இமாசலப் பிரதேச தேர்தல் : வாக்களிக்கப் போகும் 100 வயதான முதல் இந்திய வாக்காளர்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇமாசலப் பிரதேச தேர்தல் : வாக்களிக்கப் போகும் 100 வயதான முதல் இந்திய வாக்காளர்\nஇந்தியாவின் முதல் வாக்காளருக்கு வாக்களிக்க வசதியான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து தர உள்ளது.\nஇந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1950ல் குடியரசு நாடாகியதும் முதல் தேர்தல் இமாசலப் பிரதேசத்தில் நடந்தது. அந்த தேர்தலில் முதல் இந்திய வாக்காளரான சியாம் சரன் நேகி வாக்களித்தார். அந்த தேர்தல் 1951ஆம் வருடம் அக்டோபர் 25ஆம் தேதி நடந்தது. அப்போது அரசுப் பள்ளி ஆசிரியராக பணி புரிந்த நேகி 1975ஆம் வருடம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். நேகி நாட்டின் முதல் தேர்தலில் இருந்து இன்றுவரை தொடர்ந்து வாக்களித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nதற்போது இமாசலப் பிரதேசத்தில் நடை பெற உள்ள தேர்தலிலும் நேகி வாக்களிக்க உள்ளார். 100 வயதாகும் அவர் தற்போது நடக்கவே மிகவும் சிரமப்படுகிறார். எனவே அவருக்கு வாக்களிக்க வசதியான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்ய திட்டமிட்டுள்ளது. கடந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கூகுள் எடுத்த ஆவணப்படத்தில் நேகி தோன்றி வாக்களிக்கும் அவசியத்தை எடுத்துரைத்திருந்தார். அந்த ஆவணப் படத்தில் தான் முதலில் வாக்களித்த அனுபவத்தை கூறி இருந்தார்.\nநேகியின் மருமகள் சுர்மா தேவி, “எனது மாமா இன்று வரை எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக்காமல் இருந்ததில்லை. குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வாக்களிப்பது நமது நாட்டுக்கு நாம் செய்யும் கடமை எனக் கூறுவார். இந்த தொகுதியில் அனைவருக்கும் பழக்கமானவர் அவர்” எனக் கூறி உள்ளார்.\nநாமக்கல், அரியலூரில், பல லட்ச��் பறிமுதல் பசு பாதுகாவலர்கள் ஏன் மனிதர்களைக் கொல்லுகின்றீர்கள்- ராம்தாஸ் அத்தாவலே தமிழர்களுக்கு வெட்கமில்லையா- ராம்தாஸ் அத்தாவலே தமிழர்களுக்கு வெட்கமில்லையா\nPrevious அரச வாழ்வு வாழும் உஜ்ஜைனி அர்ச்சகர்கள் : நீதிபதி கண்டனம்\nNext கருச்சிதைவு செய்துக் கொள்ள கணவர் சம்மதம் தேவை இல்லை : உச்ச நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு\nஎம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஉலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை\n38 mins ago ரேவ்ஸ்ரீ\nகேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915…\nஎம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nmRNA தொழில்நுட��பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nஉலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை\n38 mins ago ரேவ்ஸ்ரீ\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்\n54 mins ago ரேவ்ஸ்ரீ\nகேரள தேர்தலில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டி\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyODIyNA==/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88--%E0%AE%92%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-30T17:01:54Z", "digest": "sha1:2RTMEXVARRYCM7THQTQROEWHCGMQGGF3", "length": 5934, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "எங்களை யாரும் கைது செய்யலை நாடு கடத்தலை - ஒய்.ஜி.மதுவந்தி அருண் விளக்கம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » ஒன்இந்தியா\nஎங்களை யாரும் கைது செய்யலை நாடு கடத்தலை - ஒய்.ஜி.மதுவந்தி அருண் விளக்கம்\nஒன்இந்தியா 1 year ago\nசென்னை: அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நிகழ்ச்சி நடத்தச் சென்ற மதுவந்தியும், அவருடைய தந்தை ஒய்.ஜி.மஹேந்திரனும் தகுந்த விசா இல்லாத காரணத்தினால் கைது செய்யப்பட்டதாக வதந்தி பரவியது. இது பற்றி விளக்கமளித்த மதுவந்தி அருண், சிகாகோவில் மேடை நிகழ்ச்சி நடத்த வேண்டும் எனில், பி 3 விசா பெற வேண்டும். ஆகையால் நீங்கள் இந்தியாவிற்கு சென்று மறுபடியும் தகுந்த\nசிங்கப்பூரில் தொற்றால் பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தியுடன் பிறந்த குழந்தை: ஆச்சரியத்தில் மருத்துவர்கள்.\nஅதிக பலன் தரும் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி: ஆய்வில் தகவல்\nகொரோனா தடுப்பூசி 100% பலன்: அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்க அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டுத்துறைக்கு மாடர்னா நிறுவனம் விண்ணப்பம்.\nஅமெரிக்காவில் தொடர்ந்து 27வது நாளாக 1 லட்சம் பேருக்கு கொரோனா\nநாயுடன் விளையாடிய போது விபரீதம்: அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு\nமோடி உள்ளிட்ட பாஜ தலைவர்களே... என்னுடைய பேரை சொல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா... மம்தா பானர்ஜியின் மருமகன் தடாலடி பேச்சு\nகடலில் விழுந்த மிக்-29 கே விமான உதிரிபாகங்கள் சிக்கின: விமானியை தேடும் பணி தீவிரம்\nநடிகை வித்யா பாலனை விருந்துக்கு அழைத்த அமைச்சர்: போக மறுத்ததால் படப்பிடிப்புக்கு தடை\nசிவசங்கர் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு... சட்ட வல்லுநர்களுடன் என்ஐஏ ஆலோசனை\nபாஜவை விட்டு போனவர் நிம்மதியாக வாழ்ந்ததில்லை: பதவி பறிபோன மாஜி துணை முதல்வர் விரக்தி\nகிசான் மோசடி திட்டத்தில் கம்ப்யூட்டர் மையம் வைத்துள்ள 2 பேர் கைது\nசென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள் நடத்த மேலும் 15 நாட்களுக்கு தடை நீட்டிப்பு\n7.5 % ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு\nஇலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கிறது புரெவி புயல்: வானிலை ஆய்வு மையம்\nபருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/09/harris-music-for-selvaragavan-film.html", "date_download": "2020-11-30T17:17:53Z", "digest": "sha1:VJGOK56Q2VROIHQBH3JHPPQ7ZBRRHFMB", "length": 9567, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> செல்வராகவன் மாற்றிய இசையமைப்பாளர். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > செல்வராகவன் மாற்றிய இசையமைப்பாளர்.\n> செல்வராகவன் மாற்றிய இசையமைப்பாளர்.\nசெல்வராகவனின் படங்களில் இசையமைப்பாளர்கள் அவ்வளவு எளிதில் மாறுவதில்லை. நான்கு படங்களுக்குப் பிறகு ஏற்பட்ட சண்டை காரணமாக யுவனை மாற்றி ‌ஜி.வி.பிரகாஷை ஒப்பந்தம் செய்தார். இந்தக் கூட்டணி நீண்டு நிலைக்கும் என்றே செல்வராகவனின் பேட்டிகள் தெ‌ரிவித்தன. ஆனால் இரண்டே படங்களில் செல்வராகவன் சோர்ந்துவிட்டார்.\nசெல்வராகவன் அடுத்து இயக்கும் இரண்டாம் உலகம் படத்திலிருந்து ‌ஜி.வி.பிரகாஷை தூக்கியிருக்கிறார். அவருக்குப் பதில் புதிதாக நியமிக்கப்பட்டிருப்பவர் ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ்.\nஆர்யா, அனுஷ்கா இரண்டாம் உலகத்தில் நடிக்கின்றனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> விண்ணைத்தாண்டி வருவாயா - இரண்டாவது விழா\nவிண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இரண்டு பாடல்களை ஒளிபரப்புவார்கள், பார்த்து ரசிக்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு ...\n> விடிய விடிய வேலை பார்க்கும் விக்ரம், லட்சுமிராய்.\nஉள்ளூரில் எப்படியிருந்தாலும் வெளியூர் சென்றால் நேரம் பார்க்காமல் வேலை செய்கிறவர்கள்தான் நம்மாட்கள். அதுவும் வெளிநாடு என்றால் விடிய விடிய வேல...\n> நேரடியாக மோதும் ர‌ஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ர‌ஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ர‌ஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\nகௌதம் வாசுதேவ மேனன் நட்சத்திர பேட்டி இது என்னுடைய மியூஸிகல் ஜர்னி.\nநீதானே என் பொன்வசந்தம் இருவிதமான விமர்சனங்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் எப்படியிருப்பினும் இளையராஜாவின் இசையை கௌதம் பயன்படுத்தியதும்...\n** உண்மையின் உயர்வு -- பகுதி - 4\nபகுதி மூன்றில் முடிவு வரிகள் சிலவற்றுக்கு அக்கதையிலே, சில நடந்த விசயங்களை எழுதாமல் விட்டு விட்டேன். அதாவது, அந்த வைரப்பெட்டியை எடுத்துக் கொண...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/04/billa-2-watch-online-and-download-2012.html", "date_download": "2020-11-30T17:00:33Z", "digest": "sha1:UEBS66WI2HNUURQACEZQECLCHKI3RH7A", "length": 9913, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ஆஸ்கர் ஃபிலிம்ஸ் வாங்கிய பில்லா 2. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > ஆஸ்கர் ஃபிலிம்ஸ் வாங்கிய பில்லா 2.\n> ஆஸ்கர் ஃபிலிம்ஸ் வாங்கிய பில்லா 2.\nஜூன் மாதம் வெளியாகும் பில்லா 2 படத்தை அதிகம் எதிர்பார்க்கிறார்கள் விநியோகஸ்தர்கள். மங்காத்தா கலெக்சனில் அள்ளியது போல் பில்லா 2 வும் கலக்கும் என்பது அவர்களின் எண்ணம். ஆனால் பலவான்களால்தானே எண்ணத்தை செயல்படுத்த முடியும்.\nபில்லா 2 வின் தமிழக திரையரங்கு உ‌ரிமையை ஏறக்குறைய 26.5 கோடிக்கு வாங்கியிருக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். இதனை பில்லா 2 வின் தயா‌ரிப்பாளரே தெ‌ரிவித்துள்ளார். அ‌ஜீத் படங்களைப் பொறுத்தவரை இதுதான் ஆகச் சிறந்த சேல்ஸ்.\nகேரளா தவிர மற்ற அனைத்து திரையரங்கு உ‌ரிமைகளும் விற்கப்பட்டு விட்டன. இந்தப் படத்தில் அ‌‌ஜீத் இலங்கை அகதியாக நடிப்பதாக எழுந்த வதந்தி காரணமாக வெளிநாடுவாழ் புலம்பெயர் ஈழத் தமிழர்களிடையே பெ‌ரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> விண்ணைத்தாண்டி வருவாயா - இரண்டாவது விழா\nவிண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இரண்டு பாடல்களை ஒளிபரப்புவார்கள், பார்த்து ரசிக்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு ...\n> விடிய விடிய வேலை பார்க்கும் விக்ரம், லட்சுமிராய்.\nஉள்ளூரில் எப்படியிருந்தாலும் வெளியூர் சென்றால் நேரம் பார்க்காமல் வேலை செய்கிறவர்கள்தான் நம்மாட்கள். அதுவும் வெளிநாடு என்றால் விடிய விடிய வேல...\n> நேரடியாக மோதும் ர‌ஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ர‌ஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ர‌ஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\nகௌதம் வாசுதேவ மேனன் நட்சத்திர பேட்டி இது என்னுடைய மியூஸிகல் ஜர்னி.\nநீதானே என் பொன்வசந்தம் இருவிதமான விமர்சனங்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் எப்படியிருப்பினும் இளையராஜாவின் இசையை கௌதம் பயன்படுத்தியதும்...\n** உண்மையின் உயர்வு -- பகுதி - 4\nபகுதி மூன்றில் முடிவு வரிகள் சிலவற்றுக்கு அக்கதையிலே, சில நடந்த விசயங்களை எழுதாமல் விட்டு விட்டேன். அதாவது, அந்த வைரப்பெட்டியை எடுத்துக் கொண...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/hair-loss-treatment-in-tamil/", "date_download": "2020-11-30T17:28:19Z", "digest": "sha1:3WGW6Y77WCHMZMPZ4DJBYIHLTTVHYBSN", "length": 12756, "nlines": 85, "source_domain": "ayurvedham.com", "title": "முடி உதிர்வதை முற்றிலும் தடுக்க - AYURVEDHAM", "raw_content": "\nமுடி உதிர்வதை முற்றிலும் தடுக்க\nமுடி உதிர்வதற்குப் பொதுவான காரணங்களில் முதன்மையானது, உணவில் ஊட்டச்சத்துக் குறைபாடுதான் இப்போதுள்ள இளம் பெண்கள், டீன் ஏஜ் வந்ததும் உடல் எடை கூடிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையில் உணவில் பல சத்தான பொருட்களைத் தவிர்த்து விடுகிறார்கள். இதனால் புரதம், கால்சியம், ஹீமோகுளோபின் அளவைப் பராமரிக்கும், இரும்புச்சத்து எல்லாமே உடலில் குறைகிறது. கூந்தல் வளர்ச்சிக்கு இந்தச் சத்துக்கள் எல்லாம் முக்கியமாகத் தேவை. ”ஸ்லிம்” ஆகிறோம் என்ற பெயரில��� சக்தியில்லாத ஆகாரம் சாப்பிடும் போது முடி வலுவிழந்து உதிர்கிறது. முதலில் உங்கள் உணவைக் கவனியுங்கள், தினமும் பருப்பு அல்லது பயிறு வகைகள், இரும்புச் சத்துள்ள கீரை, காய்கறிகள் போன்றவை, கால்சியம் தரும் பால் பொருட்கள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். முடிவளர்ச்சிக்கு மட்டுமல்ல இளநரையைத் தடுக்க, அரிப்பு நீங்க என எல்லாவற்றுக்குமே ஊட்டச் சத்தான உணவு உதவும்.\nஅடுத்ததாக தவறாமல் எண்ணெய் தடவும் பழக்கம் வரவேண்டும். இந்தக் காலத்துப் பிள்ளைகள் “முடியில் எண்ணெய்ப் பிசுக்குத் தெரியும்” என்பதால் தலையில் எண்ணெயே வைப்பதில்லை. எண்ணெய்யும் தேய்த்துக் குளிப்பதில்லை இது இரண்டுமே முடி கொட்டுவதற்குக் காரணமாகும். தினமும் தடவ சங்கடமாக இருந்தால் ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது கண்டிப்பாக என்ணெய் தடவ வேண்டும். சாதாரண தேங்காய் எண்ணெய்யே போதும். ஆனால் அதை எப்படி தடவுவது என்பதில் தான் விஷயமே இருக்கிறது. உள்ளங்கையில் எண்ணெய்யை ஊற்றி இரு கைகளையும் அப்படியே பர பர வென தேய்த்துவிடுவது சரியான முறையல்ல.\nஎண்ணெய்யை விரல்களால் தொட்டு, உங்கள் தலைப்பகுதியில், அதாவது கூந்தலின் வேர்ப்பகுதியில் படுவது போலத் தடவிவிட்டு சுத்தமான சீப்பினால் மேலிருந்து கீழ் நோக்கி தொடர்ந்து ஒரு பத்து நிமிடம் வாரி விடுங்கள். இதனால் தலையில் ஏற்படும் அதிர்வுகள் லேசான உஷ்ணத்தை உண்டாக்கும். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், இப்படி வாரும்போது நடுவில் வகிடு எடுத்து முடியை இரு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, மேலிருந்து கீழ் நோக்கி வார வேண்டும். வகிடே எடுக்காமல், முன்புறமிருந்து பின்னோக்கி வாருவதாலும் முடி உதிர வாய்ப்புண்டு.\nமேலே சொன்னது போல் லேசான கதகதப்பு வரும் வரை வாரினால் தலையை “மாலிஷ்” செய்துவிட்டது போல் ஆகிறது. வேர்க்கால்கள் தூண்டி விடப்படுகின்றன. இதனால் பலவீனமான முடி உதிர்ந்துவிடுகிறது. உயிருள்ள முடி தொடர்ந்து வளர ஆரம்பிக்கிறது. இப்படி வார ஆரம்பித்த புதிதில் முடி உதிர்வது போலிருக்கும். ஆனால் அது பலவீனமான முடிதான் என்பதால் பயப்படத் தேவையில்லை.\nதலையில் எண்ணெய் தடவினால் தூசி எல்லாம் ஒட்டிக்கொள்ளும் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. ஆனால், அவர்களுக்குத் தெரியாது எண்ணெய் தடவினால் அது ஒரு “லேய���்” போல உங்கள் “ஸ்கால்ப்” பகுதியைக் காக்கிறது என்பது. இப்போதிருக்கும் மாசு படிந்த சூழலில் எண்ணெய் தடவிக்கொள்வது உங்கள் தலைக்குப் பாதுகாப்பு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.\nஅடுத்து, வாரம் இரு முறை கண்டிப்பாக எண்ணெய் தேய்த்துக்குளிக்கவேண்டும். ஒரு நாள் நீங்கள் தினமும் தடவும் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தேய்த்து, நான் முதலில் சொன்னது போல் சில நிமிடங்கள் வாரிவிட்டு, பத்து நிமிடம் கழித்து தலையை அலசிவிடுங்கள். இன்னொரு நாள் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1 டீஸ்பூன் நல்லெண்ணெய், 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய்… என நான்கு எண்ணெய்களையும் எடுத்து முடிந்தால் லேசாகச் சூடுபடுத்தி முன்பு சொன்ன முறையில் மாலிஷ் செய்துவிட்டு பத்து நிமிடம் கழித்து நான் பெட்டிச் செய்தியில் கொடுத்திருக்கும் பொடியைத் தேய்த்து தலையை அலசிக் குளிக்கவேண்டும்.\nஇப்படிச் செய்து பாருங்கள் உங்கள் முடி கருகருவென வளர்வதோடும், பளபளப்பாகவும் இருக்கும். மேலும் அழுக்கு, பொடுகு, பிசுக்கு எதுவுமே இருக்காது.\nபயத்தம் பருப்பு : கால் கிலோ\nவெந்தயம் : கால் கிலோ\nபூலாங்கிழங்கு : 100 கிராம்\nவெட்டிவேர் : 50 கிராம்\nமரிக்கொழுந்து : 100 கிராம்\nசீயக்காய் : 100 கிராம்\nஇவை எல்லாவற்றையும் நாட்டு மருந்துக் கடையில் வாங்கி, சீயக்காய் அரைக்கும் மெஷினில் கொடுத்து நைசாக அரைத்து வாங்கி, சலித்து வைத்துக்கொள்ளுங்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது இந்தப் பொடியில் மூன்று டீஸ்பூன் எடுத்து, சுடுதண்ணீர் கலந்து பேஸ்ட் போல் செய்து, தலையில் தடவி அலசுங்கள் பிறகு பாருங்கள் எண்ணெய் யாவது பிசுக்காவது நறுமணத்தோடு பட்டுக் கூந்தல் பறந்து பார்ப்பவரை அசத்தும்.\nஒல்லியான இடுப்பு எளிய வழி\nதேங்காய் எண்ணெயை பெண்கள் இப்படியும் பயன்படுத்தலாமா..\nஅழகைக் கூட்டும் அற்புத உணவுகள்\nமுடி உதிர்வு முதல் பொடுகு வரை....வெந்தயம்...\nகிளீன் அண்டு கிளியர் சருமம்…\nஅதீத தூக்கம் காரணம் ரத்தச்சோகையா\nகால் ஆணி தவிர்ப்பது எப்படி\nசெங்காந்தள் மலர் கார்த்திகைக் கிழங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/234307?ref=magazine", "date_download": "2020-11-30T16:52:02Z", "digest": "sha1:QJJ72PYWONC7CIPTGGJ2HEBYAPFZUIGM", "length": 11472, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "நிர்வாணமாக கால்வாயில் மி���ந்து இளம் பெண்ணின் சடலம்! பிரேத பரிசோதனையில் தெரிந்த கொடூரத்தின் உச்சம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநிர்வாணமாக கால்வாயில் மிதந்து இளம் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையில் தெரிந்த கொடூரத்தின் உச்சம்\nஇந்தியாவில் இளம் பெண்ணின் சடலம் நிர்வாணமாக ஆற்றில் மிதந்து வந்ததைக் கண்டு அந்த ஊர் மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.\nஇந்தியாவின் வடமாநிலங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்வி குறி ஆகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், அங்கிருக்கும் மக்கள் பெரும்பாலானோர் படிப்பறிவில்லாமல் இருப்பது, அதீத மூடபழக்கவழக்கங்கள், நாகரீக வளர்ச்சி இல்லாதவை, ஜாதீய உக்கிரம் போன்ற காரணங்களால் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகமாகி கொண்டே இருக்கிறது.\nஇந்நிலையில், உத்திரப்பிரதேசத்தின் பராபங்கி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது இளம் பெண் ஒருவர், அதே பகுதியில் வசித்து வரும் இளைஞரை காதலித்து வந்துள்ளார்.\nகாதலித்த நாட்களில் இருவருமே ஹோட்டல், சினிமா, பார்க் என்று பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவர, அவர்கள் மகளை கண்டித்துள்ளதுடன், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஅதுமட்டுமின்றி குடும்ப சூழ்நிலையை எடுத்து கூறியவுடன், அந்த பெண்ணும் தன்னுடைய காதலை கைவிட முடிவெடுத்து, காதலனை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார்.\nஆனால், காதலனோ, அந்த பெண்ணை பார்க்க முடியாமல், பேசமுடியாமல் தவித்து வந்துள்ளார். பல முறை போன் செய்தும், காதலி போன் எடுக்காத காரணத்தினால், ஆத்திரமடைந்த காதலன், தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, அந்த பெண்ணை கடத்தியுள்ளார்.\nஅதன் பின், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் வைத்து, காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கியதுடன், அவரும் வன்கொடுமை செய்துள்ளார்.\nஇதையடுத்து, இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால், ஆபத்து என்பதால், அவர்கள் அனைவரும், பெண்ணை கொலை செய்து சடலத்தை அருகில் இருக்கும் கால்வாயில் தூக்கிவீசிவிட்டு சென்று���்ளனர்.\nகால்வாயில் நீர் நிறைந்து காணப்படுவதால், நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் மிதந்தபடியே வந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள், அதிர்ச்சியடைந்து, உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.\nசம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேதபரிசோதனை அறிக்கையில், குறித்த பெண் கொடூரமாக வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததால், பொலிசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு, அந்த நபர்களை கைது செய்து, அவர்கள் மீது கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநாளுக்கு நாள் உத்திரப்பிரதேசத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு குறைந்து வருவதாலும், குற்றங்கள் மிகுந்து வருவதாலும் யோகி அரசுக்கு சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/tata-hornbill-h2x-mini-suv-india-launch-details-024815.html", "date_download": "2020-11-30T16:56:39Z", "digest": "sha1:TGTOWEMFGZWSQ6VLF6UOETFDJH64J3KN", "length": 19218, "nlines": 270, "source_domain": "tamil.drivespark.com", "title": "டாடா நிறுவனத்தின் மினி எஸ்யூவி எப்போது அறிமுகம்? - வெளியானது புதிய தகவல்! - Tamil DriveSpark", "raw_content": "\nகனரக லாரியுடன் மோதிய கார்... சிறு காயம் கூட இல்லாமல் வெளியே வந்த டிரைவர்... எந்த நிறுவனத்தின் தயாரிப்பு தெரியுமா\n39 min ago இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\n3 hrs ago பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\n4 hrs ago மஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க திட்டமிட்டவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது\n4 hrs ago 2021 மாருதி செலிரியோவின் விலை குறைவான வேரியண்ட்- மறைப்புகளுடன் சாலையில் சோதனை\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேல�� இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nNews ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nSports கோவா அணியுடன் மோதும் நார்த்ஈஸ்ட் யுனைடெட்.. வெற்றிக்கணக்கை துவக்க கோவா அணி தீவிரம்\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாடா நிறுவனத்தின் மினி எஸ்யூவி எப்போது அறிமுகம் - வெளியானது புதிய தகவல்\nவாடிக்கையாளர் மத்தியில் நீண்ட காலமாக அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய மினி எஸ்யூவி எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய கார்கள் மூலமாக சந்தையில் மிக முக்கிய இடத்தை நோக்கி முன்னேறி வருகிறது. குறிப்பாக, அந்நிறுவனத்தின் டாடா டியாகோ, டிகோர், அல்ட்ராஸ், நெக்ஸான், ஹாரியர் உள்ளிட்ட மாடல்களுக்கு அமோக வரவேற்பு இருந்து வருகிறது. மேலும், ஹாரியர் அடிப்படையிலான 7 சீட்டர் மாடலும் வரும் ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nஇந்த மாடல்கள் டிசைன் மற்றும் சிறப்பம்சங்களில் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விலையும் மிக சரியாக இருப்பதால், அதிக ஆதரவு உள்ளது. சந்தையில் தனது ஆதிக்கத்தை மெல்ல அதிகரித்து வரும் டாடா மோட்டார்ஸ், அடுத்து தனது சந்தையை வலுப்படுத்தும் விதத்தில் மினி எஸ்யூவி மாடலை விரைவில் கொண்டு வர இருக்கிறது.\nஇந்த நிலையில், இந்த புதிய மினி எஸ்யூவி வரும் ஆண்டு மே மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக டீம் பிஎச்பி தளம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புதிய மினி எஸ்யூவி மாடல் ஹார்ன்பில் (H2X) கான்செப்ட் எஸ்யூவி மாடல் அடிப்படையில் தயாரிப்பு நிலை மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. மிக குறைவான பட்ஜெட்டில் அதிக வசதிகளுடன் வர இருக்கும் இந்த புதிய மினி எஸ்யூவி வாடி��்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த புதிய மாடல் 4 மீட்டர் நீளத்திற்குள் உருவாக்கப்பட்டு இருக்கும். டாடா நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டு இருக்கும். எல்இடி பகல்நேர விளக்குகள், பம்பர் அமைப்பில் ஹெட்லைட்டுகள், கோள வடிவிலான டெயில் லைட்டுகள், Y வடிவிலான பிரேக் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன.\nபுதிய டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவியில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது. விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் எதிர்பார்க்கலாம். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். ரூ.5.5 லட்சம் பட்ஜெட்டில் இந்த புதிய மினி எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.\nஇ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nபெரிய காற்றடைக்கப்பட்ட பலூனிற்குள் காட்சியளித்த டாடா கார்... இப்படி ஒரு பாதுகாப்பு வசதியை இதுவர யாருமே கொடுக்கல...\nபிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\nசவாலான விலையில், ஹூண்டாய் ஐ20 டர்போ காருக்கு போட்டியாக டாடாவின் அல்ட்ராஸ் டர்போ\nமஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க திட்டமிட்டவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது\nடாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி அறிமுகம் தள்ளிப்போனது... எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா\n2021 மாருதி செலிரியோவின் விலை குறைவான வேரியண்ட்- மறைப்புகளுடன் சாலையில் சோதனை\nடியாகோவின் சேவை இடைவெளியை 1 வருடமாக்கியது டாடா மோட்டார்ஸ் காரை தாராளமாக 15,000கிமீ இயக்கலாம்\nஅடேங்கப்பா... இந்தியாவின் 6வது மிகப்பெரிய கார் ஏற்றுமதி நிறுவனமாக உருவெடுத்தது கியா...\nஇந்திய மக்களுக்கு பாதுகாப்பான கார்கள்... டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பாராட்டிய ரத்தன் டாடா...\nகம்பெனி சொன்னதே 107 கிலோ மீட்டர்தான்... கிடைத்ததோ 139 கிலோ மீட்டர் மைலேஜ்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓனர் பெருமிதம்...\nவாடிக்கையாளர்களை திருப்தி படுத்த டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #tata motors\nஎலெக்ட்ரிக் காரில் சார்ஜ் தீர்ந்து விட்டால் என்ன செய்ய வே���்டும் தெரியுமா இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க\nஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலின் அசரடிக்கும் மைலேஜ்... எகிறும் இந்தியர்களின் எதிர்பார்ப்பு\nசார்ஜிங் நிலையத்தை வீட்டுக்கே கொண்டு வரலாம்... அதுவும் ரொம்ப மலிவு விலையில்... இவ்ளோ கம்மி விலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/coolpad-otg-supported-mobiles/", "date_download": "2020-11-30T17:48:34Z", "digest": "sha1:23V3OJANVIT4FC7FSB7N7W5F5CHQQVJF", "length": 16288, "nlines": 412, "source_domain": "tamil.gizbot.com", "title": "கூல்பேட் ஓடிஜி ஆதரவு மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகூல்பேட் ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nகூல்பேட் ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (1)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (2)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 30-ம் தேதி, நவம்பர்-மாதம்-2020 வரையிலான சுமார் 2 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.4,590 விலையில் கூல்பேட் A1 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் கூல்பேட் நோட்5 லைட் போன் 8,471 விற்பனை செய்யப்படுகிறது. கூல்பேட் A1, கூல்பேட் நோட்5 லைட் மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் கூல்பேட் ஓடிஜி ஆதரவு மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1 (நவ்கட்)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஎலிபோன் ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nபேனாசேனிக் ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nலைப் ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nகார்பான் ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nசியோமி ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nஅல்கடெல் ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nஜோபோ ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nஐபால் ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nஜியோனி ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nஆப்பிள் ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nமோட்டரோலா ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nஎச்டிசி ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nஓப்போ ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nஐடெல் ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nலெனோவா ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nசோனி ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nசாம்சங் ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nகூகுள் ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nகூல்பேட் ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nலாவா ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nஇன்போகஸ் ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/what-did-stalin-say-to-the-dmk-district-secretaries-396555.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-11-30T18:03:14Z", "digest": "sha1:3ZJBF4KOCFDBMSLB22GFESKWZMC7RPUH", "length": 20148, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொதுக்குழுவை எப்படி ஒருங்கிணைப்பது... திமுக மாவட்டச் செயலாளர்களிடம் ஸ்டாலின் பேசியது என்ன..? | What did Stalin say to the DMK district secretaries? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. நாளை அறிக்கை ரிலீஸ்.. நாளை அறிக்கை ரிலீஸ்\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nபூத் கமிட்டியைக் குறி வைக்கும் பாஜக.. செம ஸ்கெட்ச்.. \nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nகொரோனா இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பு.. ஆன்டிபாடிகளுடன் பிறந்த குழந்தை.. மருத்துவர்கள் ஆச்சரியம்\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. நாளை அறிக்கை ரிலீஸ்.. நாளை அறிக்கை ரிலீஸ்\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nஎழுத்துக்களே இல்லாத சமஸ்கிருதத்தில் எதற்கு செய்தி ஒளிபரப்பு - வேல்முருகன் கண்டனம்\nநாணய சேகரிப்பில் உலக சாதனை படைத்து சென்னை சிறுவர்கள் அசத்தல்\nகொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகம்.. சென்னையின் பாசிட்டிவ் ஸ்டேட்டஸ்\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nAutomobiles இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொதுக்குழுவை எப்படி ஒருங்கிணைப்பது... திமுக மாவட்டச் செயலாளர்களிடம் ஸ்டாலின் பேசியது என்ன..\nசென்னை: திமுகவின் புதிய பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள உள்ள நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.\nஅந்தக் கூட்டத்தில் பொதுக்குழு கூட்டத்தை காணொலிக் காட்சி மூலம் எப்படி ஒருங்கிணைப்பது என்பது பற்றி ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக விவாதிக்கப்பட்டுள்ளது.\nஇதுமட்டுமல்லாமல் 13 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்கும் பணிகளையும் முடுக்கிவிடுமாறு மாவட்டச் செயலாளர்களிடம் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.\nஅதிமுகவை பலவீனப்படுத்த பாஜக அரசு முயற்சி... சசிகலா மீது கரிசனம் காட்டும் கே.எஸ்.அழகிரி..\nபரபரப்பான அரசியல் நகர்வுகள் திமுகவில் நடைபெற்று வரும் சூழலில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். காணொலிக் காட்சி மூலம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் நீண்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் முழுக்க முழுக்க பொதுக்குழு கூட்டம் ஒருங்கிணைப்பு பற்றியே பேசப்பட்டிருக்கிறது.\nதிமுகவின் புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் பொதுக்குழு கூட்டம் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளதால் அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. இதுவரை திமுகவில் 3 பொதுச்செயலாளர்கள் மட்டுமே இருந்திருக்கின்றனர். அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் அலங்கரித்த பதவியை துரைமுருகன் அலங்கரிக்கவுள்ளார். இதனால் இந்தப் பொதுக்குழுவை பொறுத்தவரை திமுகவினருக்கு ஸ்பெஷல் பொதுக்குழு.\nதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் எல்லோரிடமும் பொதுக்குழுவை எப்படி ஒருங்கிணைக்க வேண்டும் என்பது பற்றி ஆலோசனைகள் வழங்கினார். மாவட்ட திமுக அலுவலகம் அல்லது பெரிய திருமண மண்டபத்தில் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்களை சமூக இடைவெளியுடன் அமர வைத்து அவர்களிடம் மினிட் நோட்களில் கையெழுத்து பெற வேண்டும் என்றும் அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் பொதுக்குழு கூட்டத்திற்கு பேட்ஜ் எப்படி முக்கியமோ அதைப்போல் மாவட்ட தலைநகரங்களில் ஒருங்கிணைத்து நடத்தப்படும் கூட்டத்தில் கலந்துகொள்பவர்களும் பேட்ஜ் அணிவது கட்டாயம் என கூறியிருக்கிறார் ஸ்டாலின்.\nஅதேபோல் பொதுக்குழு உறுப்பினர்களை தவிர மாவட்டச் செயலாளர்கள் வேறு யாருக்கும் அரங்கிற்குள் அனுமதி தரக்கூடாது என்றும் உரிய நேரத்தில் அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அதேபோல் செல்போன் உள்ளிட்டவைகளுக்கும் அனுமதி மறுக்குமாறு அவர் கூறியிருக்கிறார். இதனிடையே தேர்தல் பணிகளில் மாவட்டச் செயலாளர்கள் முழு கவனத்தை செலுத்துங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார் ஸ்டாலின்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதமிழகத்தில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. இன்னும் கொஞ்ச நாள்தான்.. அப்பறம் நம்ம இஷ்டம்தான்\nமாஸ்க்கை கழட்டி விட்டு.. இடுப்பில் கை வைத்து.. ஜம்முன்னு நின்ற ரஜினி.. சொக்கி விழுந்த ரசிகர்கள்\nசென்னை பள்ளிக்கரணை, வேளச்சேரி பகுதிகளில் மழை நீர்.. சூப்பர் திட்டத்தை அறிவித்த முதல்வர்\nஅநாகரீக கொலை மிரட்டல் பதிவுகள் இதயத்தை நொறுக்குகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான்\nஜெகத்ரட்சகனை கைது செய்யக் கூடாது.. ஜனவரி 5ம் தேதி வரை தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nஆஹா.. இன்னிக்கு ரஜினி.. நாளைக்கு கமல்.. முக்கிய முடிவு அறிவிப்பா.. என்னாவா இருக்கும்.. ஒரே பரபரப்பு\nஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஹைகோர்ட் உத்தரவு\nசமஸ்கிருத செய்தித் திணிப்பு.. தமிழினம் ஒருபோதும் ஏற்காது.. தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்\nஎனக்கு என் உயிரை பற்றி எல்லாம் கவலை இல்லை... உருகிய ரஜினி.. கதறிய நிர்வாகிகள்.. நெகிழ்ச்சி காட்சிகள்\nதோற்க விரும்பலை.. ஸ்ட்ரெயிட்டா ஆட்சியேதானாம்... லாஜிக்கே இல்லாத ரஜினி பேச்சால் ஷாக்கில் மா.செ.க்கள்\nவேஷ்டி வரை முடிவெடுக்க வேண்டும்.. 3 மாதத்தில் ரஜினிக்கு இதுவெல்லாம் சாத்தியமா\nஅடித்து தூக்கிய எடப்பாடியார்.. 3வது முறையாக பூட்டப்பட்டு.. மீண்டும் திறக்கப்படும் மெரீனா..\nஉடல்நிலை... டாக்டர்கள் அறிவுரையை ஏற்கனுமே... ரஜினி சூசகம்... அப்ப அரசியலுக்கு வராமலேயே 'முழுக்கு'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmk stalin dmk முகஸ்டாலின் திமுக politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/powerful-earthquake-in-the-state-of-alaska-in-the-united-states-400871.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-11-30T17:49:06Z", "digest": "sha1:ZQGAMOCZGU4PNWLYP4C2PRL4P2MIAVMK", "length": 15945, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை.! | Powerful earthquake in the state of Alaska in the United States - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nதமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிம��றைகள் வெளியீடு\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. நாளை அறிக்கை ரிலீஸ்.. நாளை அறிக்கை ரிலீஸ்\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nபூத் கமிட்டியைக் குறி வைக்கும் பாஜக.. செம ஸ்கெட்ச்.. \nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nகொரோனா இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பு.. ஆன்டிபாடிகளுடன் பிறந்த குழந்தை.. மருத்துவர்கள் ஆச்சரியம்\nஅலாஸ்காவில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி வார்னிங்\nஅலாஸ்காவில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டரில் 8.1 ஆக பதிவு\nகுலுங்கியது அமெரிக்கா - 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்; மக்கள் பீதி\nவெண் கழுத்துக் கழுகுடன்.. பாய்ந்து பாய்ந்து சண்டை போட்ட சீகல் பறவைகள்.. அலாஸ்காவில்\nசுற்றுலா பயணிகளின் விமானம் பாறையில் மோதி 9 பேர் பரிதாப பலி\nஅலாஸ்காவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு வாபஸ்\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nAutomobiles இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை.\nஅலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களில் அலாஸ்காவும் ஒன்று. மக்கள் அடர்த்தி மிகுந்த இந்த மாகாணத்தின் த��ன் கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.\nஅலாஸ்காவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து கடற்கரை பகுதியில் சுனாமி ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபசிபிக் நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் ரிங் ஆஃப் பயர் பகுதியில் அமைந்துள்ள அலாஸ்காவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் கடந்த ஜூலை மாதமும் கடந்தாண்டு நவம்பர் மாதமும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇதனிடையே நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஒரு சில இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் தாங்களாக வெளியேறியுள்ளனர். பூகோள ரீதியாக ரிங் ஆஃப் பயர் பகுதியில் அமைந்துள்ள அலாஸ்காவில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதற்கு காரணம் பூமிக்கடியில் உள்ள பெரும்பாறைகள் ஒன்றுக்கொன்று உரசிக்கொள்வதே ஆகும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅமெரிக்காவில் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் சேர விரும்பும் அலாஸ்கா மக்கள்\nடிசம்பர் மாதம் உலகம் எப்படி தாறுமாறா துடிச்சிருக்குன்னு பாருங்க...\nவளைகுடாவுக்கு அடுத்த உலகின் மாபெரும் எண்ணெய் கிணறு.. கச்சா எண்ணெய் உற்பத்தி ஆரம்பம்\nஅலாஸ்காவில் அடு்த்தடுத்து 2 பூகம்பங்கள்: சுனாமி எச்சரிக்கை\nகணவருடன் மோதல்-விவாகரத்து செய்கிறார் சாரா பாலின்\nஅதிபர் தேர்தல்-இப்போதே தயாராகும் சாரா பாலின்\nகவர்னர் பதவி-சாரா பாலின் திடீர் ராஜினாமா\nகுஜராத்: சூரத் அருகே நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 4.2 என்ற அளவுக்கு பதிவானது\nலடாக்கில் இரவில் அடுத்தடுத்து 2 முறை மிதமான நிலநடுக்கம்\nதுருக்கி.. 196 முறை அடுத்தடுத்து நில அதிர்வு.. சுனாமியும் தாக்கியது.. பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு\n2014ல் வந்த சுனாமியை போலவே.. அதே மாதிரி பேரலை.. நடுங்கிப் போன துருக்கி, கிரீஸ்\nசிலியில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nalaska earthquake நிலநடுக்கம் அலாஸ்கா சுனாமி எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/congress-demands-deputy-cm-post-in-dmk-alliance-in-upcoming-tamil-nadu-assembly-election/articleshow/78062783.cms", "date_download": "2020-11-30T17:19:52Z", "digest": "sha1:TSZFGYS375OORSFKCLCHQCBGC2ZT2X2R", "length": 13604, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tn assembly election 2021: துணை முதல்வர் பதவி கேட்கும் காங்கிரஸ் -திமுகவுக்கு புது தலைவலி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதுணை முதல்வர் பதவி கேட்கும் காங்கிரஸ்\nஎதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவி தரப்பட வேண்டும் என்று அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் அதற்கு இப்போதே மெல்ல மெல்ல ஆயத்தமாகி வருகின்றன. ஆளும் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த சர்ச்சையை அமைச்சர்கள் சிலர் அவ்வப்போது கிளப்பி வருகின்றனர். இதனால் அதிமுகவிற்குள் தேர்தல் அரசியல் சூடுபிடித்துள்ளது.\nஇந்த நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான காங்கிரஸ், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் துணை முதல்வர் பதவிக்கு குறி வைத்துள்ளதாக தெரிகிறது.\nசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அதில்தான் இப்படியொரு குண்டை அக்கட்சியின் நிர்வாகிகள் போட்டுள்ளதாக தெரிகிறது.\nதிமுகவில் பாஜக ஸ்லீப்பர் செல்கள்: கொளுத்தி போடும் சீனிவாசன்\n'2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக முதல்வராக்க வேண்டும், திமுக கூட்டணி காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவி ஒதுக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅத்துடன், காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவியை கேட்டு பெற வேண்டும் என்று கட்சியின் மாநிலத் தலைமைக்கு பரிந்துரைத்தும் இந்த செயற்குழு கூட்டத்தி்ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் வழக்கு: ஸ்டாலினுக்கு நீதிமன்றம் நோட்டீ��்\nதிமுகவின் கடவுள் மறுப்பு கொள்கை, மும்மொழி எதிர்ப்பு ஆகியவற்றுக்கு எதிராக பாஜக ஒருபுறம் அரசியல் செய்து வருகிறது. மறுபுறம் சசிகலா விடுதலை, விரைவில் அரசியல் பிரவேசம் எனும் நடிகர் ரஜினியின் பூச்சாண்டி என ஸ்டாலினுக்கு, இந்த தேர்தலில் பல சவால்கள் காத்திருக்கின்றன. இந்த நிலையில், காங்கிரஸ் துணை முதல்வர் பதவியை கேட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் திமுகவுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஎம்.ஜி.ஆர். மருமகன் கொரோனாவுக்கு பலி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதமிழ்நாடுதங்கத்தின் விலைக்கு இணையாக மணல் விற்பனை: உயர் நீதிமன்ற கிளை வேதனை\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nசென்னைபிரபல நடிகரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nமதுரைதிமுக-அதிமுக சண்டை: சோழவந்தான் அருகே பரபரப்பு\nதமிழ்நாடுமாத முடிவில் (நவம்பர் 30) தமிழ்நாட்டில் கொரோனா எப்படி இருக்கு\nதமிழ்நாடு‘ஒரு நாளைக்கு 17 மாத்திரை போடுறேன்...2017இல் எமோஷன்ல பேசிட்டேன்’: மனம் திறந்த ரஜினி\nதமிழ்நாடுவேளாண் சட்டங்களை பிரதமர் திரும்பப் பெற வேண்டும் - எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை\nதமிழ்நாடுதமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: திட்டவட்டமாக தெரிவித்த கல்வி அமைச்சர்\nஇந்தியாகொரோனா தடுப்பூசி ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியாவில் கிடைக்கும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்\nமகப்பேறு நலன்கர்ப்பிணிக்கு ரத்தபோக்கு : எப்போ நார்மல், எப்போ அப்நார்மல்\nமகப்பேறு நலன்சிசேரியன் : வலி இல்லாத பிரசவம் சிசேரியன் என்பது உண்மையா வதந்தியா, இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள்\nடெக் நியூஸ்FAU-G கேம்: ஒருவழியாக Google Play Store-க்கு வந்தது; எப்படி இருக்கு\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (30 நவம்பர் 2020)\nடிரெண்டிங்எளிமையாக திருமணம் செய்துக் கொண்டு, ஏழை மக்களுக்கு இலவசமாக உ��வளித்த இளம் ஜோடி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-11-30T17:52:32Z", "digest": "sha1:VWPJ4A2ODJKXXWU6Z4A5XMMIJAUD2N77", "length": 5298, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவியாசர்பாடி பயங்கரம்: ஆட்டோ ஓட்டுநர் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை\nகையும் களவுமாக சிக்கிய கள்ளச்சாராய குரூப்\nஉல்லாசத்துக்கு மறுத்த பெண்ணுக்கு தீ வைத்த மேஸ்திரி.. எறிந்த நிலையில் சவுமியா செய்த செயல்...\nவிக்ரமின் வலது கை நடிகர், மருத்துவமனையில் அனுமதி\nஆம்னி வேனும், மினி லாரியும் நேருக்குநேர் மோதி விபத்து- 3 பேர் உயிரிழப்பு\nஆம்னி வேனும், மினி லாரியும் நேருக்குநேர் மோதி விபத்து- 3 பேர் உயிரிழப்பு\nElection 2019 Results: “அரசியலை விட்டு எப்போது விலகுவீர்கள்” - சித்துவை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nவெற்றியை மக்களுக்கு காணிக்கையாக்குகிறேன் - திருமாவளவன்\nDMK Leading in 37 Seats: கடும் போட்டிக்கிடையே வெற்றியை வசமாக்கினாா் திருமாவளவன்\nநாமக்கலில் திமுக கூட்டணி கொங்கு கட்சி முன்னிலை உற்சாகத்தில் தொண்டர்கள்\nLok Sabha Counting Live: மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2019 – லைவ் அப்டேட்\nதிருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல்\nதிருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல்\nகொடைக்கானலில் விமான நிலையம்: இது திமுக வேட்பாளரின் வாக்குறுதி\nகொடைக்கானலில் விமான நிலையம்: இது திமுக வேட்பாளரின் வாக்குறுதி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/04/blog-post_792.html", "date_download": "2020-11-30T17:54:12Z", "digest": "sha1:IZZMRRGFBCHNDIYXNMIC3CWF3FY5FC3D", "length": 8679, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "வவுனியா வடக்கில் வறுமைக்கோட்டுகுட்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » வவுனியா வடக்கில் வறுமைக்கோட்டுகுட்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கி வ���ப்பு\nவவுனியா வடக்கில் வறுமைக்கோட்டுகுட்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு\nவவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் தின தொழில் மூலம் வருமானம் பெறும் சுமார் 2000 மேற்பட்ட குடும்பம்பங்களுக்கு புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பின் ஊடாக 1000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திடம் கையளிக்கபட்டு கடந்த வாரத்தில் இருந்து வழங்கிவைக்கப்பட்டு வருகிறது.\nஇவ் நிவாரண உதவி திட்டத்திற்கு புனர்வாழ்வ்வு புதுவாழ்வு அமைப்புடன் இணைந்து IMHO,அன்பாலயம் அவுஸ்ரேலியா,பேராதனைப் பல்கலைக் கழக 1980ம் ஆண்டு பொறியியல் பீட மாணவர் ஒன்றியம் ஆகியோர் நிதிப் பங்களிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்/சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலையின் முன்னாள் ஆசிரியை றொட்சி காலமானார்\nமன்/சவேரியார் பெண்கள் கல்லூரியின் ஆசிரியர் றொட்சி 30.11.2020 அன்று இறைபதமடைந்தார் அன்னார் மட்/சிவாநந்த வித்தியாலயம் தேசிய பாடசாலையில் ஆசிர...\nதிடீரென 45 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 4வரை நிறுத்தம்\nகண்டி நகரிலுள்ள அனைத்து பாடசாலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார். அதன்படி...\nபாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்\nவிமர்சனங்களுக்கு பயந்து எதனையும் செய்யாதிருப்பது பாடசாலைகள் விடயத்தில் தற்போதைய நிலைமைக்கு தீர்வு அல்ல என்று தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் ...\nகிழக்கில் தீவிரம் அடையும் கொரோனா மாணவிக்கும் தொற்று பாடசாலைக்கு பூட்டு\nகிழக்கில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.அ.லதாகரன் தெரிவித்துள்ளார் ....\nமட்/சிவாநந்த வித்தியாலய தேசிய பாடசாலை அதிபர் திரு .T.ஜசோதரன் அவர்கள் பதவியுயர்வு பெற்றுச் செல்வதையிட்டு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு நிகழ்வு\nமட்/சிவாந்த tவித்தியாலய அதிபர் திரு .T.ஜசோதரன் (SLEAS) அவர்கள் மட்டு மேற்கு வலயத்துக்கு பிரதிகல்வி பணிப்பாளராக பதவியுயர்வு...\nகல்முனை பிராந்திய சுகாதார பிரிவு விடு��்கும் முக்கிய அறிவித்தல்..\nகடந்த இரண்டு வாரங்களுக்குள் அக்கரைப்பற்று பொது சந்தைக்கு சென்று வந்தவர்கள் அல்லது அங்கு வியாபாரம் செய்பவர்களுடன் நெருக்கமான நேரடி தொடர்பைக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2011/12/blog-post_25.html", "date_download": "2020-11-30T16:44:09Z", "digest": "sha1:ZUKVLA3U6GWT3U6APBQJ5LXTCIC7K4SQ", "length": 12514, "nlines": 225, "source_domain": "www.writercsk.com", "title": "அடுத்த வெளியீடு", "raw_content": "\nவாழ்த்துக்கள் ஸி எஸ் கே\nசிலர் என்னமோ நான்தான் அடுத்த நோபல் நாமினி கணக்காக ஆட்டம் போடுறாங்கஅவுங்களுக்கு ஆப்படிக்கும் விதமா ஒரு கட்டுரை தொகுப்பை எழுது\nவாழ்த்துக்கள் உங்கள் எழுத்துப்பணி தொடர\n2014 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் புதியவரும் இளைஞருமான பிஎஸ் அர்ஜுன் இயக்க முயன்றிருந்த படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதிக் கொடுத்தேன். (1) (Situation: தம் 6 வயது மகள் குறித்து தந்தையும் தாயும் பாடும் ஜனனத்தையும் மரணத்தையும் முன்வைத்த பாடல். 90களில் நடக்கும் கதை.) பல்லவி: (அப்பா) பன்னிரு பாட்டியல்* சொல்லும் இவள் பேதை என்னிரு கண்கள் சொல்லும் இவள் தேவதை தேநீர் கோப்பையின் இறுதித்துளி இனிப்பாய் ஒரு புன்னகையில் சிறுசுவர்க்கம் பரிசளிப்பாள். (அம்மா) வெண்துகில்* பொம்மைகள் இவளைக் கொஞ்சும் விண்மிதக்கும் பறவைகள் இவளைக் கெஞ்சும் முகில்கள் உடைந்து மழையாய் முகிழ்த்தலாய் முலைகள் இன்னும் சுரந்திடும் இவளுக்காய். அனுபல்லவி: (இருவரும்) ஜனனத்தின் ஸ்பரிசத்தை ஆன்மாவில் தூவி மரணத்தின் வாசனையை துரத்துவாள் தூர இவள் குழந்தை இவள் எஜமானி இவள் குரு இவள் அன்னை இவள் தெய்வம் இவள் ஊழ். சரணம் 1: (அம்மா) அதிகாலைத் துயிலெழுந்து குறும்புகள் செய்கிறாள் சேவலையும் சூரியனையும் குழப்பத்தில் மீட்டுகிறாள் பல் துலக்க, குளிப்பாட்ட தந்தையைத் தேடுகிறாள் சொல்லூட்டி சோறூட்ட அம்மையிடம் ஓடுகிறாள். (அப்பா) இடக்கான கேள்விகளில் ஆசிரிய\nமீகாமன் குறிப்பு “For the nation to live, the tribe must die.” - Samora Machel (First President of Mozambique) நாவல் எழுதுவது சமகால நவீனத் தமிழிலக்கியச் சூழலில் ஒரு மோஸ்தர். கவிஞர், சிறுகதை எழுத்தாளர் என்றாலும் கூட நாவல் எழுதி அவரது இலக்கிய அந்தஸ்தை நிரூபிக்க வேண்டும் என்று எழுதப்படாத, ஏற்கப்பட்ட விதி இருப்பதாய்த் தெரிகிறது. அதுவும் சென்னைப் புத்தகக்காட்சிக்கு புதிய நாவல் கொணர்வது தவிர்க்கவியலாத சடங்காகி விட்ட��ு. “இம்முறை நாவல் ஏதும் எழுதவில்லை” என்று தயக்கமாய்ச் சொன்னால் “உடம்பு கிடம்பு சரியில்லையா” என்று முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு துக்கம் விசாரிக்கிறார்கள். தன் மொத்த ஆயுளிலும் இரண்டே நாவல்கள் எழுதிய ப.சிங்காரத்தையும், ஆதவனையும், மூன்றே நாவல்கள் படைத்துள்ள சுந்தர ராமசாமியையும், கி.ராஜநாராயணனையும் அப்போதெல்லாம் எண்ணிக் கொள்வேன். எனக்கு மோஸ்தரில் நம்பிக்கை இல்லை; அதனால் ஆர்வமும் இல்லை. ஆனால் கடந்த ஈராண்டுக்கு மேலாக நாவல் மனநிலை என்னைப் பீடித்திருக்கிறது. அதாவது சிறுகதைக்குரிய கருக்களாக அல்லாமல் பெருங்கதைகளே மனதில் மேலெழும்பி வருகின்றன. அது இன்னும் கொஞ்சம் காலம் தொடரு\nஇது ஆண்டிறுதி. புத்தகக்காட்சி சீசன். ஏராளமான புத்தக அறிவிப்புகளைப் பார்க்க முடியும். எழுத்தாளர்களுக்கென ஏதேனும் கொண்டாட்ட காலம் இருக்குமானால் அது இது தான். சமூக வலைதளங்கள் கிளை பரப்பி விரிந்த கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு விதமான குற்றச்சாட்டுகள் அல்லது கேலிகளைத் தவறாமல் காண முடியும்: 1) எல்லோரும் எழுத்தாளர்கள் ஆகி விட்டார்கள் (கவுண்டமணியின் தொழிலதிபர் காமெடியைச் சேர்த்துக் கொண்டு). இம்முறை என்னைத் தவிர எல்லோரும் புத்தகம் கொண்டு வருகிறார்கள் போலிருக்கிறது. வாசகர்களை விட எழுத்தாளர்கள் அதிகமாகி விட்டார்கள், யார் தான் வாசிப்பார்கள் 2) ஒருவரே ஒரு சமயத்தில் ஏன் இத்தனை ‍புத்தகங்கள் கொண்டு வருகிறார் 2) ஒருவரே ஒரு சமயத்தில் ஏன் இத்தனை ‍புத்தகங்கள் கொண்டு வருகிறார் ஒரு புத்தகம் மட்டும் கொண்டு வந்தால் ஏதும் சாமி குத்தம் ஆகி விடுமா ஒரு புத்தகம் மட்டும் கொண்டு வந்தால் ஏதும் சாமி குத்தம் ஆகி விடுமா என் புரிதலில் இவ்விரண்டிற்கும் அறிவீனமோ அல்லது பொறாமையோ தான் மூலக்காரணம் எனப்படுகிறது. மற்றபடி, இலக்கியம் அல்லது எழுத்தாளன் மீதான அக்கறை என்பதெல்லாம் பூச்சு. அதை எந்த முறையும் ரசிக்க முடிந்ததில்லை. அதனால் இவை இரண்டுக்கும் என் தரப்பைச் சொல்கிறேன். (1) ஆம், இன்றைய யுகத்தில் அச்சுப் புத்தகம் போடுவது அவ்வளவு சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-11-30T16:50:26Z", "digest": "sha1:CJ2MTU4MDSRTR5GB2AQROCIFAY3ITMWI", "length": 7312, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "கமலுக்கு தவறு; ரஜினிக்கு சரி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\nநிஜ போரை போன்று ராணுவ பயிற்சி செய்யவேண்டும் - சீன அதிபர் உத்தரவு\nதூத்துக்குடி கடல் பகுதியில் பாக்., படகு பறிமுதல் \n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nகமலுக்கு தவறு; ரஜினிக்கு சரி\nநடிகர் ரஜினி சென்னை-சேலம் எட்டு வழிப் பாதையை ஆதரித்து கருத்துக் கூறியதன் மூலம் இது நிரூபணமாகி உள்ளது.ரஜினி கூறியதாவது:\nஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும், கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம். அந்த வகையில் சென்னையில் இருந்து சேலத்துக்கு எட்டு வழிப்பாதை போடப்பட இருப்பது அவசியம். கட்டமைப்புகளை ஏற்படுத்தும் போது, விவசாய நிலங்கள் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பாடாத வகையில் செயல்படுத்த வேண்டும்.\nதமிழகத்தைப் பொறுத்த வரை, கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, அத் துறை சிறப்பாக செயல்படுகிறது. பாராட்டுக்கள்.\nநாடு முழுவதும் மத்திய-மாநில அரசுகளை தேர்ந்தெடுப்பதற்காக, பார்லிமென்ட், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. செலவு, நேரம் மிச்சமாகும். அதற்காக, புதிதாக ஆரம்பிக்க இருக்கும் எங்கள் கட்சி, பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடப் போகிறது என்பது அர்த்தமல்ல.இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.\nதுாத்துக்குடி துப்பாக்கி சூடு, 8 வழிச்சாலை, மற்ற போராட்டங்கள் குறித்து கமல் சொன்ன கருத்துகளுக்கு எதிராகவே ரஜினி கருத்து தெரிவித்து வருகிறார்.\nரஜினிகாந்த் கருத்து மிகவும் சரியானது ,எதோ பொத்தம் பொதுவாய் பாக்காமல் ஆராய்ந்து பாக்கவேண்டும. அவர் சொல்வது மிகவும் சரி .கமலஹாசன் அரசியல் ஆதாயம் தேடுகிறார்.\nPosted in இந்திய அரசியல், சினிமா\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2016/12/05/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-30T17:19:44Z", "digest": "sha1:HFV2I32Z6OZ3SB27YP6UBIM3FETYEUVG", "length": 5051, "nlines": 144, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் | Beulah's Blog", "raw_content": "\n← கரம் பிடித்து வழிநடத்தும்\nநாதா நான் உம்மைத் துதிப்பேன்\nகர்த்தா நான் உம்மைத் துதிப்பேன்\nகன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா\nவாழ்வது உமக்காக – ஐயா\nஉம்மிடம் தான் உண்டு – ஐயா\n← கரம் பிடித்து வழிநடத்தும்\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-11-30T16:59:30Z", "digest": "sha1:Z452M3ESLEWWBXYBEIPSOUPAODXXTT6Q", "length": 12984, "nlines": 113, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "சாம் பி செல்லதுரை | Beulah's Blog", "raw_content": "\nTag Archives: சாம் பி செல்லதுரை\nhttp://1drv.ms/1Q5SU8J என் தேவன் பெரியவர் என் தேவன் நல்லவர்அவரை விசுவாசி உனக்கெல்லாம் வாய்க்கும்என் தேவனை விசுவாசி உனக்கெல்லாம் வாய்க்கும் 1. வானமும் பூமியும் படைத்தவர்உன்னையும் என்னை உருவாக்கியவர்அவரால் கூடாதது ஒன்றுமே இல்லைஎன் தேவனால் கூடாதது ஒன்றுமே இல்லை 2. உந்தன் நம்பிக்கை வீண்போகாதுநிச்சயமாகவே முடிவுண்டுஅவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்என் தேவன் சொல்ல ஆகும் கட்டளையிட … Continue reading →\nநல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்\nhttp://www.mboxdrive.com/p/Mgn6GsO89L/நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்உம்மைப் புகழ்ந்து பாடுவேன்நான் உள்ளளவும் என் தேவனேஉம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன் – 2 எனக்காய் மரித்த என் தேவன் நீரேஉந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று – 2 நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்நல்லவர் … Continue reading →\nஎன் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது\nhttp://www.mboxdrive.com/p/H0Tmy3i6Tm/ என் மேய்ப்பராய் இயேசு இருக்கி���்றபோதுஎன் வாழ்விலே குறைகள் என்பது ஏது 1. என்னை அவர் பசும்புல் பூமியிலேஎந்நேரமும் நடத்திடும் போதினிலேஎன்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம்ஆஹா என்றென்றும் இன்பமல்லவா என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோதுஎன் வாழ்விலே குறைகள் என்பது ஏது 1. என்னை அவர் பசும்புல் பூமியிலேஎந்நேரமும் நடத்திடும் போதினிலேஎன்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம்ஆஹா என்றென்றும் இன்பமல்லவா என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோதுஎன் வாழ்விலே குறைகள் என்பது ஏது 2. என்னோடவர் நடந்திடும் போதினிலேஎங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலேஎங்கும் ஒளி ஆஹா எங்கும் … Continue reading →\nஅன்பு கூர்வேன் இன்று உம்மில்\nAsXwpvMhWoLXhlx3zYUkJsTkXeOK அன்பு கூர்வேன் இன்று உம்மில் அன்பு கூர்வேன் ஆத்ம நேசரே நேர்த்தியாய் என்னை மண்ணில் காக்கும் அன்பை எண்ணி உயர்த்தி உம்மைத் துதிப்பேன் கனம் பண்ணுவேன் உம் நாமமதை நாளும் எனதுள்ளம் நன்றி மிகுந்து பொங்க – 2 ஓ என் இதயம் என் ஆத்மா என் சிந்தை உந்தன் சொந்தம் கல்வாரி மேட்டின் … Continue reading →\nஅன்பராம் இயேசுவின் அன்பினை எண்ணியே\nhttp://1drv.ms/1MAst4x அன்பராம் இயேசுவின் அன்பினை எண்ணியே அளவில்லா துதிகளுடன் சந்தோஷ கீதங்களால் எந்நாளுமே பாடியே போற்றிடுவேன் பரமனை ஸ்தோத்தரிப்பேன் 1. ஜீவனுள்ளவரை இயேசு எந்தன் மேய்ப்பர் கவலை எனக்கு இல்லையே புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த தண்ணீரண்டையும் என்னை நடத்திச் செல்லுவார் காலம் மாறினாலும் பூமி அழிந்தாலும் இயேசு என்றும் மாறிடார் எந்தன் நேசரே எந்தன் அடைக்கலமானவர் … Continue reading →\nதூயா தூயா எம் இயேசு நாதா\nid=1G0LhpMIhLbTOrwdSJX1zEJqdB8AWN5nV தூயா தூயா எம் இயேசு நாதா உம் நாமம் வாழ்த்த பெறுக துதிகளின் பாத்திரரே துதிகள் உமக்கு தந்தோம் 1.விண் துறந்தீர் மண்ணில் வந்தீர் மாபெரும் அன்பல்லவோ பாவம் சுமந்தீர் சாபமானீர் பாதம் பணிந்திடுவோம் தூயா தூயா எம் இயேசு நாதா உம் நாமம் வாழ்த்த பெறுக துதிகளின் பாத்திரரே துதிகள் உமக்கு தந்தோம் … Continue reading →\nhttp://1drv.ms/1GQ21Ca அனைத்தையும் அருளிடும் எனக்கென தந்திடும் வலக்கரம் என்னை உயர்த்திடும் என் தேவனே யெஹோவா யீரே – 4 1. புல்லுள்ள இடங்களில் எந்தனை நித்தம் சுகமாய் நடத்திடும் அமர்ந்த தண்ணீரண்டை சேர்த்திடும் என் தேவனே 2. செட்டையின் நிழலில் அடைக்கலம் தீங்குகள் நேராமல் காத்திடும் கழுகினைப் போல் என்னை சுமந்திடும் என் தேவனே 3. … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/corrupt-officials-cannot-escape-mk-stalin-warning-q2fs5n", "date_download": "2020-11-30T17:25:28Z", "digest": "sha1:I2DZYQFXLW4BMJWA6QEYDG7WQYPJXDSP", "length": 18640, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஊழல் அதிகாரிகள் ரிட்டைடு ஆனா கூட தப்பிக்க முடியாது... மு.க.ஸ்டாலின் பகிரங்க மிரட்டல்..!", "raw_content": "\nஊழல் அதிகாரிகள் ரிட்டையர்டு ஆனா கூட தப்பிக்க முடியாது... மு.க.ஸ்டாலின் பகிரங்க மிரட்டல்..\nஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருக்கும் மாநகராட்சி ஆணையர்கள், அரசு செயலாளர்கள் எல்லாம் வேலுமணியின் ஊழலுக்கு, விரும்பியோ விரும்பாமலோ துணை போவது அதிர்ச்சியளிப்பது மட்டுமின்றி, தூய்மையான, நேர்மையான, ஒளிவு மறைவற்ற வெளிப்படையான அரசு நிர்வாகத்திற்கு அவர்கள் செய்யும் மன்னிக்க முடியாத துரோகம். உள்ளாட்சித் துறையை நாசம் செய்துள்ள இமாலய ஊழல்களுக்கு அமைச்சர் வேலுமணி மட்டுமல்ல; அத்துறையில் இதற்குத் துணை போகும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் நிச்சயம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் காலமும் வந்தே தீரும்.\n1000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்வதற்கு துணைபோன ஊழல் அதிகாரிகள் ஓய்வு பெற்றாலும், சட்டத்தின் பிடியிலிருந்து எந்த வழியிலும் தப்பி ஓடிவிட முடியாது என்று மு.கஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க. அரசில், உள்ளாட்சித் துறையின் ஊழல்கள், மக்கள் மன்றம் மூலம் நீதிமன்றம் வரை அணிவகுத்து நிற்கின்ற இந்த நேரத்தில், சென்னை மாநகராட்சியில், ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட் பயன்படுத்தியதில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.\nஇத்துறையின் அமைச்சராக இருக்கும் எஸ்.பி.வேலுமணி மீது, ஏற்கனவே உள்ளாட்சி ஊழல்கள் குறித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், அறப்போர் இயக்கம் சார்பிலும், 349 டெண்டர்கள் ஊழல் குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, “48 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்”என்று தனியாகவே ஒரு காவல்துறை கண்காணிப்பாளரை நியமித்து, டிசம்பர்-18-ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் ��த்தரவு பிறப்பித்திருக்கிறது.\nஇந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்திரவுகள் பற்றி சிறிதும் கவலைப்படாமல், “மழை நீர்க் கால்வாய், நடைபாதை அமைக்கும் திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி மற்றும் உலக வங்கி நிதியுதவியுடன் நடைபெறும் திட்டங்களில் சென்னை மாநகராட்சியில் விடப்படும் ஒப்பந்தங்களில் ஆற்றுமணல் பயன்படுத்தப்படுவதாக மதிப்பீடு கொடுக்கப்படுகிறது. ஆனால் பயன்படுத்தப்படுவதோ எம்-சாண்ட்” என்று, அண்மையில், சென்னையில் உள்ள ‘ஹார்லிஸ் ரோடு’ நடைபாதையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.\nஆற்றுமணலை விட எம்-சாண்ட் நூற்றுக்கு ஐம்பது சதவீதம் விலை குறைவு என்ற நிலையில், கான்கிரீட் கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் ரெடிமிக்ஸ் எம்-30 வகையின் சந்தை விலை 25 முதல் 30 சதவீதம் ஒப்பந்தங்களில் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளதிலும் ஊழல் என்று செய்திகள் வெளிவருகின்றன. சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் ஊழல் பற்றி லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட 'திடீர் சோதனை' எத்தனை எத்தனை டெண்டர் ஊழல்கள் விசாரிக்கப்பட்டன எத்தனை டெண்டர் ஊழல்கள் விசாரிக்கப்பட்டன ஊழல்களை ரகசியமாக விசாரித்து 'வி.ஆர்.' எனப்படும் “விஜிலென்ஸ் ரிப்போர்ட்” போடும் வழக்கம் லஞ்ச ஊழல் தடுப்புத் துறையில் இன்னும் இருக்கிறதா ஊழல்களை ரகசியமாக விசாரித்து 'வி.ஆர்.' எனப்படும் “விஜிலென்ஸ் ரிப்போர்ட்” போடும் வழக்கம் லஞ்ச ஊழல் தடுப்புத் துறையில் இன்னும் இருக்கிறதா\nஅமைச்சர்கள் மட்டத்தில் நடக்கும் டெண்டர் ஊழல்கள் குறித்து இதுவரை ஒரு 'விஜிலென்ஸ் ரிப்போர்ட்டாவது' லஞ்ச ஊழல் தடுப்புத்துறை தானாக முன் வந்து விசாரித்துப் போட்டிருக்கிறதா என்ற கேள்விகளும், சந்தேகங்களும் எழுகின்றன. உள்ளாட்சி நிர்வாகத்தை, 'ஊழல் நாறும் நிர்வாகமாக' மாற்றியிருக்கும் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முதலமைச்சரின் வலது கரமாகவும் இடது கரமாகவும் திகழ்பவர் என்பது, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் முதல் காவல்துறை அதிகாரிகள் வரை அனைவரும் நன்கு அறிந்ததே என்ற கேள்விகளும், சந்தேகங்களும் எழுகின்றன. உள்ளாட்சி நிர்வாகத்தை, 'ஊழல் நாறும் நிர்வாகமாக' மாற்றியிருக்கும் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முதலமைச்சரின் வலது கரமாகவும் இடது கரமாகவும் திகழ்பவர் என்பது, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் முதல் காவல்துறை அதிகாரிகள் வரை அனைவரும் நன்கு அறிந்ததே அதனால்தான் அவருக்கு எதிரான ஊழல் விசாரணைகளை, திட்டமிட்டுக் கிடப்பில் போடுவதோடு மட்டுமின்றி, அவர் விரும்பும் ஊழல்களுக்கு எல்லாம் உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளும் 'கைகட்டி' நின்று 'கப்பம்' வசூல் செய்யும் பணியை கச்சிதமாய்ச் செய்து வருகிறார்கள். இது கடும் கண்டனத்திற்குரியது.\nகுறிப்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருக்கும் மாநகராட்சி ஆணையர்கள், அரசு செயலாளர்கள் எல்லாம் வேலுமணியின் ஊழலுக்கு, விரும்பியோ விரும்பாமலோ துணை போவது அதிர்ச்சியளிப்பது மட்டுமின்றி, தூய்மையான, நேர்மையான, ஒளிவு மறைவற்ற வெளிப்படையான அரசு நிர்வாகத்திற்கு அவர்கள் செய்யும் மன்னிக்க முடியாத துரோகம். உள்ளாட்சித் துறையை நாசம் செய்துள்ள இமாலய ஊழல்களுக்கு அமைச்சர் வேலுமணி மட்டுமல்ல; அத்துறையில் இதற்குத் துணை போகும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் நிச்சயம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் காலமும் வந்தே தீரும் அது போன்ற ஊழல் அதிகாரிகள் ஓய்வு பெற்றாலும், சட்டத்தின் பிடியிலிருந்து எந்த வழியிலும் தப்பி ஓடிவிட முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.\nஆகவே, சென்னை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள இந்த, 'ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட்' என்ற 1000 கோடி ரூபாய் ஊழல் குறித்து, உடனடியாக உரிய விசாரணை நடத்தி - மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் அமைச்சரையும், அவருக்குத் துணை போகும் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அதிகாரிகளையும் விரைவில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத்துறை தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.\nவஞ்சிக்கப்படும் விவசாயிகளை பாதுகாக்கவே வேளாண் சட்டம்..விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். மோடி ஆதங்கம்.\nசெத்த மொழி' சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்பா ஒருமைபாட்டை வெடிவைத்து தகர்த்திடும் முயற்சி,கி.வீரமணி எச்சரிக்கை\nசீனாவிலிருந்து வெளியேறிய நிறுவனங்களை ஸ்கெச்போட்டு தூக்கிய எடப்பாடியார்: 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.\nஅராஜகத்தின் மொத்த உருவம் திமுக.. சசிகலா வெளியே வந்தாலும் டோன்ட் வொரி.. அமைச்சர் கடம்பூர் ராஜூ சரவ���டி..\nஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள்.. விவசாயிகள் போராட்டத்தை மதிக்காத மோடி... திமுக கூட்டணி கட்சிகள் அவேசம்.\nஎவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சொல்கிறேன்... ரஜினி மீண்டும் சஸ்பென்ஸ்.. உடைந்த ரசிகர்கள்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/oneplus-18w-power-bank-launching-in-india-on-october-14-027192.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-30T17:43:28Z", "digest": "sha1:62IOJVS4T273JMPOHD5YVB4PXWBCJARH", "length": 17873, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "OnePlus 18W Power Bank Launching in India on October 14 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2 hrs ago ஆப்பிள் மியூசிக்கின் 5 மாத இலவச சந்தா வேண்டுமா அப்போ இதன் உடனே செய்யுங்கள்..\n3 hrs ago சாம்சங்��ின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எம் 02 தான்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\n4 hrs ago இதுதான் VI பெஸ்ட் திட்டம்: 6 மாதத்திற்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா\n5 hrs ago 8ஜிபி ரேம் கொண்ட விவோ வி20 ப்ரோ அறிமுகத்துக்கு முன் கசிந்த விலை: எவ்வளவு தெரியுமா\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nNews அரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. நாளை அறிக்கை ரிலீஸ்.. நாளை அறிக்கை ரிலீஸ்\nAutomobiles இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிரைவில்: மலிவு விலையில் களமிறங்கும் ஒன்பிளஸ் பவர் பேங்க்.\nஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் மாடலை அக்டோபர் 14-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் ஒன்பிளஸ் நிறுவனத்தின் பவர் பேங்க் மாடல் ஆனது இந்தியாவில் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் கண்டிப்பாக அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் உடன் ஒன்பிளஸ் நோர்டின் சிறப்பு பதிப்பும், ஸ்மார்ட் வாட்ச், வயர்லெஸ் இயர்பட்ஸ் போன்ற புதிய தயாரிப்புகள் மட்டுமின்றி ஒரு புதிய ஒன்பிளஸ் பவர் பேங்க் சாதனமும் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.\nடிப்ஸ்டர் இஷன் அகர்வால் என்பவர் விரைவில் அறிமுகம் செய்யப்படும் பவர் பேங்க்கின் பிரெஸ் புகைப்படங்கள் மற்றும் விவரக்குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஒன்பிளஸ் 8டி போல இந்த பவர் பேங்க் ஒரு உயர்ந்த அம்சங்கள் கொண்டிருக்கவில்லை.\nவெளிவந்த தகவலின்படி 18வாட் பாஸ்ட் ச���ர்ஜிங்கை வழங்கக்கூடிய மிகவும் எளிமையான பவர் பேங்க் ஆக இருக்கும். இப்போது விற்பனையில் உள்ள அனைத்து ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களும் வார்ப் சார்ஜ் வழியிலான அதிக வேகத்தை ஆதரிக்கின்றன. எனவே அறிமுகமாகவுள்ள புதிய ஒன்பிளஸ் பவர் பேங்க் ஆனது உங்கள் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை அதன் முழு வேகத்தில் சார்ஜ் செய்ய முடியாது.\nஇந்த ஒன்பிளஸ் பவர் பேங்க் சாதனம் ஆனது ஒரு யூ.எஸ்.பி-சி போர்ட் மற்றும் இரண்டு யூ.எஸ்.பி-ஏ போர்ட்களுடன் வெளியாகும். பின்பு இந்த பவர் பேங்க்கை சார்ஜ் செய்ய மற்றும் பிற சாதனங்களையும் சார்ஜ் செய்ய யூ.எஸ்.பி-சி போர்ட்டை பயன்படுத்தப்படலாம்.\nபுதிய ஒன்பிளஸ் பவர் பேங்க் 10,000 எம்ஏஎச் ஆனது பச்சை மற்றும் கருப்பு நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என டிப்ஸ்டார் அகர்வால் கூறியுள்ளர். மேலும் இதன் கருப்பு வண்ண மாடலில் கார்பன் ஃபைபர் இழை அமைப்பை பிரதிபலிக்கும் அழகிய வேலைப்பாடு மற்றும் ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் Never Settle என்ற வாசகத்துடன் வர இருக்கிறது.\nபுதிய ஒன்பிளஸ் பவர் பேங்க் மாடல் ஆனது ரூ.1,200 முதல் ரூ.1,400 க்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒப்போ, ரியல்மி போன்ற நிறுவனங்களும் இதே விலையில் தரமான பவர் பேங்க் மாடல்களை அறிமுகம் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇருந்தபோதிலும் சியோமி நிறுவனத்தின் பவர் பேங்க்குகளுடன் ஒன்பிளஸ் பவர் பேங்க்கால் போட்டியிட முடியாது என்பது வெளிப்படை. ஆனாலும் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும்\nஆப்பிள் மியூசிக்கின் 5 மாத இலவச சந்தா வேண்டுமா அப்போ இதன் உடனே செய்யுங்கள்..\nரூ. 74 விலையில் புதிய ஒன்பிளஸ் 7T வாங்கலாம்.. ஆனால், ஒரு சின்ன டிவிஸ்ட் இருக்கு..\nசாம்சங்கின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எம் 02 தான்.. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்\nஒன்பிளஸ் சார்ஜிங் ஸ்டேஷன் அம்சம் விமான நிலையத்தில் அறிமுகம்.. எங்கே தெரியுமா\nஇதுதான் VI பெஸ்ட் திட்டம்: 6 மாதத்திற்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா\nசத்தமில்லாமல் Charging Stations அம்சத்தை அறிமுகம் செய்த ஒன்பிளஸ்.\n8ஜிபி ரேம் கொண்ட விவோ வி20 ப்ரோ அறிமுகத்துக்கு முன் கசிந்த விலை: எவ்வளவு தெரியுமா\nபிரிட்டனில் OnePlus Nord N100 வாங்கிய பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி.\nஅடடே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ல் இப்படியொரு வ��தி இருக்கா\n பட்டைய கிளப்பும் ஒன்பிளஸ் 9.\nஅடடா இது தெரியாம போச்சே: Whatsapp-ஐ ஆஃப்லைனில் இருந்தபடியே பயன்படுத்தலாம்- எப்படி தெரியுமா\nOnePlus Nord N10 பயனர்களுக்கு குட் நியூஸ்.. புதிய அப்டேட் ரெடி..\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஉங்கள் வீட்டில் விராட் கோலி: வெளியானது கோலி 3டி ஏஆர் ஃபில்டர்- எப்படி பயன்படுத்துவது தெரியுமா\nFC Kohli:இந்திய ஐடி இண்டஸ்ட்ரியின் தந்தை எஃப்சி கோலி காலமானார்\nஏர்டெல்லே சொல்லிருச்சு: அமோக வரவேற்பு இதுதான் சிறந்த திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2639457", "date_download": "2020-11-30T17:54:46Z", "digest": "sha1:L2552L65PC75RHWERI6B2UDQZEUIB25J", "length": 19302, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "| கான்கிரீட் கலவை கொட்டப்படுவதால் சாலையில் நீர்வழிப்பாதை அடைப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கரூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nகான்கிரீட் கலவை கொட்டப்படுவதால் சாலையில் நீர்வழிப்பாதை அடைப்பு\nநிவர்... புரிந்தது உன் பவர்\nதொழில் துறை விரும்பும் தி.மு.க., ஆட்சி: ஸ்டாலின் நவம்பர் 30,2020\n\"எனது முடிவை விரைந்து அறிவிப்பேன்\" - ரஜினி நவம்பர் 30,2020\nபாக்., உடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது: பா.ஜ.,விற்கு மெஹபூபா கேள்வி நவம்பர் 30,2020\nஇது உங்கள் இடம்: ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவையா\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nஅரவக்குறிச்சி: அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலங்களில் கொட்டப்படும் கான்கிரீட் கழிவுகளால் நீர் வழிப்பாதையில் தடுப்பு ஏற்படுகிறது.\nதேசிய நெடுஞ்சாலை ஓரங்களில், மழைநீர் செல்ல நீர் வழிப்பாதைகள் கண்டறியப்பட்டு, சாலைகளில் மழைநீர் தேங்காதவாறு சிமென்ட் குழாய்கள் பதித்து ஆங்காங்கே பாலங்கள் அமைத்துள்ளனர். இந்நிலையில் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கட்டப்படும் பெரும்பாலான புதிய கட்டடங்களுக்கு, 'ரெடிமேட் பிக்சட்' கான்கிரீட் கலவையையே கட்டடம் கட்டுபவர்கள் நாடுகின்றனர். லாரிகள் மூலம் கான்கிரீட் கலவை கொண்டு வந்து பயன்படுத்திய பிறகு, கிளம்பி செல்லும் லாரி டிரைவர���கள் சாலையோரமுள்ள பாலங்களின் அருகே லாரியை நிறுத்தி, கழிவு கான்கிரீட் கலவையை வெளியேற்றிவிட்டு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவை, பாலங்களில் அமைக்கப்பட்ட சிமென்ட் குழாயில் வழியை அடைத்து விடுகிறது. மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி, சாலைகளில் வழிந்தோடும் நிலை உருவாகிறது. இதனால் அப்பகுதிகளில் விபத்து நடக்க ஏதுவாகிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலங்களை ஆய்வு செய்து, மழை தண்ணீர் செல்ல நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, லாரிகளில் கொண்டு வந்து கான்கிரீட் கலவை கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கரூர் மாவட்ட செய்திகள் :\n1.கரூர் மாவட்டத்தில் நேற்று 15 பேருக்கு கொரோனா உறுதி\n2.மானிய விலையில் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கல்\n4.கரூர் வட்டாரத்தில் தொடர் மழை: மாயனூர், ஆத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து\n5.ஹிந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் சார்பில் ஊர்வலம்\n1.சேதமடைந்த அணை பூங்கா; சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு\n2.உடைந்த நிலையில் பாதாள சாக்கடை மூடிகள்: கரூரில் பொதுமக்கள் பீதி\n3.சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி\n4.பயணிகள் நிழற்கூடத்தில் இருக்கைகள் அவசியம்\n5.குவிந்துள்ள குப்பை; சுகாதார சீர்கேடு\n1.இளநீர் வியாபாரி கொடூர கொலை: 12 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்\n2.கணவன் மாயம்: மனைவி புகார்\n4.மனைவி மாயம்: போலீசில் கணவர் புகார்\n» கரூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், த��ருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/05/blog-post_64.html", "date_download": "2020-11-30T16:37:55Z", "digest": "sha1:7SI3UFLSXBLQMWU3UCOMNHO2VMDGGGU3", "length": 7537, "nlines": 139, "source_domain": "www.kalvinews.com", "title": "எம்.எஸ்சி. சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிப்பு", "raw_content": "\nஎம்.எஸ்சி. சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிப்பு\nபி.இ. படிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர் தான் பலர் இருக்கிறார்கள். இன்ஜினியரிங் கல்லூரிக்கு தனது மகனையோ மகளையோ அனுப்பிப் படிக்க வைக்க வேண்டும் என தங்களின் சக்திக்கு மீறி ஆசைப்படுவோரும் பலர் இருக்கிறார்கள். ஆனால் தங்களது பிள்ளைகள் இதற்குத் தேவையான மதிப்பெண்களைப் பெறாத போது மனம் உடைந்து போகிறார்கள். இது போன்றவருக்கு கை கொடுக்கும் படிப்பு எம்.எஸ்சி. சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிப்பு. இதை இன்ஜினியரிங் கல்லுõரியில் தான் படிக்க வேண்டும். 5 ஆண்டு படிப்பு. முழுக்க முழுக்க சாப்ட்வேர் துறைப் படிப்பு என்பதால் இதை நடத்தும் பல கல்லுõரிகளில் கேம்பஸ் இன்டர்வியூக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது இந்தப் படிப்பை தொழில் படிப்பாக பாங்குகள் கருதுவதால் இதற்கு கல்விக் கடனும் தரப்படுகிறது. எனவே இந்த ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்பில் சேர்ப்பது குறித்து யாரும் யோசிக்க வேண்டியதேயில்லை. 700 மதிப்பெண்கள் முதல் 1000 மதிப்பெண்கள் வரை எடுத்த பல மாணவர்கள் இந்த ஒருங்கிணைந்த படிப்பில் சேர்ந்த பின் மிகச் சிறப்பாகப் படித்து பி.இ. முடித்தவருக்கு இணையான அல்லது கூடுதலான சாப்ட்வேர் வேலைகளைப் பெற்று வருகிறார்கள். எனவே எம்.எஸ்சி. சாப்ட்வேர் படிப்பு எப்போதும் உங்கள் மனதில் இருக்கட்டும்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nபொது வேலை நிறுத்த அறிவிப்பு: அரசு ஊழியா்களுக்கு 26-இல் விடுப்பு இல்லை\nState Bank of India வங்கியில் கணக்கு உள்ளதா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு.\nநிவர் புயல் இப்போது எங்கே இருக்கு என்று பார்க்க வேண்டுமா\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/video%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF-33/", "date_download": "2020-11-30T16:41:56Z", "digest": "sha1:H5YH6CCNY7O54E6O26O6CDDGPPI75IKB", "length": 1757, "nlines": 32, "source_domain": "nallurkanthan.com", "title": "(Video)நல்லூர் கந்தசுவாமி கோவில் 19ம் திருவிழா – 24.08.2019 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் 19ம் திருவிழா – 24.08.2019\nநல்லூர் சூர்யோற்சவம் – 24.08.2019\n(Video)நல்லூர் கந்தசுவாமி கோவில் 19ம் திருவிழா – 24.08.2019\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – ��ரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2013/06/25/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-30T17:57:07Z", "digest": "sha1:SWTYJX4DHXNOU2QRC2IDK6RBUNUWBYK4", "length": 6696, "nlines": 163, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "இராஜா உம் மாளிகையில் | Beulah's Blog", "raw_content": "\n← வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா\nதேவனைக் கெம்பீரமாய்ப் பாடு →\nஇராப்பகலாய் அமர்ந்திருப்பேன் – இயேசு – 2\n(எல்லா) துயரம் மறந்திருப்பேன் – 2\nஇராப்பகலாய் அமர்ந்திருப்பேன் – இயேசு – 2\n1. என் பெலனே என் கோட்டையே\nஆராதனை உமக்கே – 2\nஆராதனை உமக்கே – 2\nஅப்பா அப்பா உங்களுக்குத்தான் – 2\nஇராப்பகலாய் அமர்ந்திருப்பேன் – இயேசு – 2\n2. கர்த்தரே தேவன் யெஹோவா ஏலோஹிம்\nஆராதனை உமக்கே – 2\nஎங்கள் நீதியே யெஹோவா ஸிட்கேனு\nஆராதனை உமக்கே – 2\nஅப்பா அப்பா உங்களுக்குத்தான் – 2\nஇராப்பகலாய் அமர்ந்திருப்பேன் – இயேசு – 2\n3. பரிசுத்தமாக்கும் யெஹோவா மெக்காதீஸ்\nஆராதனை உமக்கே – 2\nஉருவாக்கும் தெய்வம் யெஹோவா ஓஸேனு\nஆராதனை உமக்கே – 2\nஅப்பா அப்பா உங்களுக்குத்தான் – 2\nஇராப்பகலாய் அமர்ந்திருப்பேன் – இயேசு – 2\n(எல்லா) துயரம் மறந்திருப்பேன் – 2\nஇராப்பகலாய் அமர்ந்திருப்பேன் – இயேசு – 2\n← வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா\nதேவனைக் கெம்பீரமாய்ப் பாடு →\n2 Responses to இராஜா உம் மாளிகையில்\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://nadunilai.com/?p=9718", "date_download": "2020-11-30T17:04:30Z", "digest": "sha1:WRBFW2JZJZ45QEZPDB2BC54EGVB4XSG7", "length": 13488, "nlines": 173, "source_domain": "nadunilai.com", "title": "குரும்பூர் இரயில்வே கேட் அருகில் இயற்கை உணவகம் – மோகன் சி.லாசரஸ் திறந்து வைத்தார் | Nadunilai News", "raw_content": "\nகொல்லுப்பட்டறை தொழிலாளர்களை குற்றவாளிகள் போல் சித்தரித்து பொய் வழக்கு போடுவதை தடுக்க வேண்டும்\nபுயலால் தமிழக மக்கள் பாதிக்காமல் இருக்க தாமிரபரணியில் தியான வழிபாடு\nநாசரேத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் முருகன் கோயிலில் கார்த்திகை தீப விழா\nநாசரேத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி\nடெல்லியில் தொட��்கிறது விவசாயிகள் போராட்டம்\nநாசரேத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா\nதிருநெல்வேலி மண்டல வேளாண்மை விற்பனைக்குழு உறுப்பினராக சி.த.செல்லபாண்டியன் நியமனம்\nஇந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி : 374 ரன்களை குவித்துள்ளது ஆஸ்திரேலியா\nராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி\nஉலகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் – வாழ்த்துகிறது நடுநிலை.காம்\nதிருச்செந்தூர் தொகுதியில் அதிமுக கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் – எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ\nகாமராஜ் கல்லூரியில் காவலர் தேர்வு பயிற்சி பெற்றவர்களுக்கு இலவச கையேடுகள்\nதூத்துக்குடி டூவிபுரம் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nபள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை\nதூத்துக்குடி போல்பேட்டையில் ஜீவன் கிளினிக் திறப்பு\nகதிர்கிராம தொழில் வாரியம் சார்பில் தேனீ வளர்ப்போருக்கு 35சதவீத மானியம்\nபாபநாசம் அணையில் தண்ணீர் இருப்பு குறைவு – கலக்கத்தில் விவசாயிகள்\nசாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு கோலம்\nகூட்டாம்புளி, குலையன்கரிசல் பகுதியில் கடும்காற்று – பல லட்சம் வாழைகள் சேதம் – விவசாயிகள்…\nHome சமூகநலன் குரும்பூர் இரயில்வே கேட் அருகில் இயற்கை உணவகம் – மோகன் சி.லாசரஸ் திறந்து வைத்தார்\nகுரும்பூர் இரயில்வே கேட் அருகில் இயற்கை உணவகம் – மோகன் சி.லாசரஸ் திறந்து வைத்தார்\nநாசரேத், அக்.24: குரும்பூர் இரயில்வே கேட் அருகிலுள்ள நாலுமாவடி தேவனு டைய கூடாரத்தில் இயற்கை உணவ கத்தினை சகோதரர் மோகன் சி.லாச ரஸ் திறந்து வைத்தார்.\nதூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் இரயில்வே கேட் அருகிலுள்ள நாலுமாவடி தேவனுடையக் கூடார வளாகத்தில் புதுவாழ்வு சபை எதிரில் இயற்கை உணவகம் இன்று முதல் திறக்கப்பட்டது. பன்னீர்செல்வம் பாடல் பாடினார்.சிவப்பு அரிசி இட்லி, கோது மை மாவு பூரி, முடக்கத்தான் தோசை, தூதுவளை தோசை, முருங்கை கீரை தோசை, கருவேப்பிலை தோசை, பொடித் தோசை, வெங்காயம் ஊத்தாப் பம் காலை, மாலை கிடைக்கும். கருப் பட்டி காபி, சுக்கு காபி, கிரீன் டீ, லெமன் டீ, புதினா டீ, வாழைப் பூ வடை, கீரை வடை, மெதுவடை, வாழைப்பூ சில்லி, மதியம் சாமை சாம்பார் சாதம், வரகு ரசம் சாதம், குதிரை வாலி தயிர் சாதம், திணை பாயாசம், வாழைப்பூ பிரியா ணி, சிறு��ானிய மதிய உணவு வகை கள் கிடைக்கும்.\nஆரோக்கியமான வாழ்வுக்கு இயற்கை உணவகத்தினை சகோதரர் மோகன் சி. லாசரஸ் ஜெபித்து ரிபன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ் வில் நாலுமாவடி இயேசு விடுவிக்கி றார் ஊழிய பொது மேலாளர் செல்வக் குமார், ஜெபசிங், ஜஸ்டின், சாந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nPrevious articleபொட்டல்காடு கிராமத்தினருக்கு நலத்திட்ட உதவிகள்\nNext articleவீரவாஞ்சிநகர் வீரவிநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா\nகொல்லுப்பட்டறை தொழிலாளர்களை குற்றவாளிகள் போல் சித்தரித்து பொய் வழக்கு போடுவதை தடுக்க வேண்டும்\nபுயலால் தமிழக மக்கள் பாதிக்காமல் இருக்க தாமிரபரணியில் தியான வழிபாடு\nநாசரேத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி\n144 தடை உத்தரவுக்கு நடுவே பாய்ந்து வந்த கார் – தடுத்து நிறுத்தினார் கலெக்டர் சந்திப்நந்தூரி\nதயிர் சோறு, புளியோதரை திங்கின்ற உனக்கே இவ்வளவு கொழுப்பு இருந்தா மாட்டுக்கறி, ஆட்டுக்கறி சாப்பிடுகின்ற எங்களுக்கு எவ்வளவு இருக்கும் – தூத்துக்குடியில் வேல்முருகன்\nஊரடங்கு காலங்களில் ரீசார்ஜ் இலவசம் ஆக்க வேண்டும் \nதூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தனர் சி.பி.ஐ அதிகாரிகள்\nநாசரேத் நகர அதிமுக சார்பில் ஜெயலலிதா 3-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nதூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ் – மாவட்ட எஸ்.பி வழங்கினார்\nதூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட காவலர் குடும்பத்திற்கு 16 லட்சம் நிதிவுதவி – சக காவலர்கள்...\nகடலுக்கு போகும் தண்னீரை சாத்தான்குளம் குளங்களுக்கு திருப்பிவிட ஊர்வசி அமிர்தராஜ் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/aaseervathiyum-karththarae-aanantham-mikavae/", "date_download": "2020-11-30T16:54:38Z", "digest": "sha1:HZNTE5P6LEGKQV5BMICUJMZ3W2WGGGQK", "length": 4567, "nlines": 165, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Aaseervathiyum Karththarae Aanantham Mikavae Lyrics - Tamil & English Others", "raw_content": "\n1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே\nநேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே\nவீசீரோ வான ஜோதி கதிரிங்கே\n2. இம் மணமக்களோ டென்றும் என்றென்றும் தங்கிடும்\nஉம்மையே கண்டும் பின் சென்றும் ஓங்கச் செய்தருளும்\n3. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே\nபற்றோடும்மீது சார்ந்துமே பாரில் வசிக்கவே\nவெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே\nவீற்றாளும் நீர் ���க ராஜனாய்\n4. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே\nஆ தேவ கிருபை தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/lalaa-kadai-saanthi-lyrics/", "date_download": "2020-11-30T18:04:06Z", "digest": "sha1:5T4IPDDT7HYWUDS5WNY2X5JSIF4GKAAZ", "length": 10376, "nlines": 262, "source_domain": "www.colombotamil.lk", "title": "Lalaa Kadai Saanthi Lyrics", "raw_content": "\nகொவிட் – 19 தொற்றுநோய் காலப்பகுதியில் Pelwatteவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nதொழிலதிபருடன் திடீர் காதல்.. சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்\nதிவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை\nசந்திரகிரகணம்: இன்று எங்கு, எப்படி, எப்போது தெரியும்\nஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு\nஶ்ரீலங்கா அமரபுர ராமன்ஞ சாமகீ மஹா சங்க சபாவ\nவிஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ\nமீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி\nசிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல நடிகர் பரிதாப மரணம்\nபிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா\nமினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்..\nதிவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை\nதிவிநெகும மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…\nமஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்\nமஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…\nமஹர சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். இச்சம்பவத்தில்…\nகொரோனா தொற்றால் உயிரிழந்த ஏழு பேர் பற்றிய விவரம்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/92974", "date_download": "2020-11-30T16:59:14Z", "digest": "sha1:OCCHXJPM4N5VIDVSNO7BSLMNXFF3WNYQ", "length": 11315, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையில் கொரோனாவால் 16 வது மரணம் பதிவு! | Virakesari.lk", "raw_content": "\nவைத்தியரின் பொறுப்பற்ற செயலால் விபரீதம் ; உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் - 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அறிவிப்பு \nசுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nமஹர சிறைச்சாலைக்குள் பதற்றம் : கைதியொருவர் பலி, 3 கைதிகள் காயம் : விசேட அதிரடிப்படையினர் குவிப்பு ; நிலைமை கட்டுப்பாட்டுக்குள்\nநாட்டில் 23 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஸ்மித்தின் அதிரடி சதத்துடன் 389 ஓட்டங்களை குவித்த ஆஸி.\nஇலங்கையில் கொரோனாவால் 16 வது மரணம் பதிவு\nஇலங்கையில் கொரோனாவால் 16 வது மரணம் பதிவு\nஇலங்கையில் 16 வது கொரோனா வைரஸ் மரணம் பதிவாகியுள்ளது,\nகொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 70 வயதான ஆண் நபரே இன்று அதிகாலை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகொழும்பு 02 ஐ சேர்ந்த குறித்த நபர், கடந்த 23 ஆம் திகதி சுகயினம் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்று காரணமாக இந்த வாரத்தில் இலங்கையில் பதிவான 3 வது மரணம் இதுவாகும்.\nஇலங்கை கொரோனா வைரஸ் கொவிட்19 Srilanka Covid-19 Coronavirus மரணம். 16 கொழும்பு தேசிய வைத்தியசாலை\nவங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதுடன் மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\n2020-11-30 21:25:24 வங்காள விரிகுடா இடி முழக்கம் வளிமண்டலவியல் திணைக்களம்\nவைத்தியரின் பொறுப்பற்ற செயலா��் விபரீதம் ; உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nகேகாலை மாவட்டத்தில் அண்மையில் வைத்தியரொருவர் பொறுப்பற்று செயற்பட்டுள்ள செய்திகள் வெளியாகியுள்ளன.\n2020-11-30 21:21:43 கொரோனா வைத்தியர் கேகாலை\nமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் - 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nமஹர சிறைச்சாலையின் களேபர நிலைமை இன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், இரவும் துப்பாக்கிச் சூட்டு சப்தங்கள் கேட்டன.\n2020-11-30 21:27:20 மஹர சிறை துப்பாக்கிச் சூட்டு பொலிஸ்\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அறிவிப்பு \nஅக்கரைப்பற்று பொலிஸ் எல்லைப்பகுதி இத்தருணத்தில் இருந்து கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி. அனுராதா யஹம்பத் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\n2020-11-30 20:35:34 அக்கரைப்பற்று கிழக்கு மாகாண ஆளுநர் பாதுகாப்பு பிரிவு\nசுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\nபாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கோவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n2020-11-30 20:06:27 ஆரம்ப சுகாதார சேவைகள் தொற்றுநோயியல் கொவிட் தொற்றுநோய்\nவைத்தியரின் பொறுப்பற்ற செயலால் விபரீதம் ; உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமஹர சிறையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு வேட்டுக்கள் - 78 கைதிகள் அட்டாளைச்சேனைக்கு ; 187 கைதிகள் கொழும்பு சிறைக்கு மாற்றம்\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அறிவிப்பு \nசுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே புதிய இராஜாங்க அமைச்சராக நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=mnas", "date_download": "2020-11-30T17:13:24Z", "digest": "sha1:56BIGC6F425JRDUHAVG7TACUIVPN2S7O", "length": 10526, "nlines": 179, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 30 நவம்பர் 2020 | துல்ஹஜ் 487, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:16 உதயம் 18:00\nமறைவு 17:56 மறைவு 06:02\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nநோன்புப் பெருநாள் 1441: மே 23 சனிக்கிழமை நோன்புப் பெருநாள் ஹிஜ்ரீ கமிட்டி அறிவிப்பு\nரமழான் 1441: ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை ரமழான் முதல் நாள் ஹிஜ்ரீ கமிட்டி அறிவிப்பு\nவழக்குரைஞராகும் செயற்குழு உறுப்பினருக்கு “மெகா / நடப்பது என்ன” வாழ்த்து\n‘மெகா’ செயற்குழு உறுப்பினரின் சிறிய தந்தை நவ. 21இல் காலமானார் புதுப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nM.A. Political Science பாடத்தில், பல்கலை. அளவில் காயல் இளைஞருக்கு இரண்டாமிடம் தமிழக ஆளுநரிடம் விருது பெற்றார் தமிழக ஆளுநரிடம் விருது பெற்றார்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/07/23/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2020-11-30T17:28:33Z", "digest": "sha1:UFTPOTYGC47EVUYXFIYTCJ5B6CNREUBW", "length": 6718, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "லண்டனில் சிறப்பாக நடைபெற்ற “வீரமக்கள் தின” நிகழ்வு-(படங்கள் இணைப்பு)- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி���ின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nலண்டனில் சிறப்பாக நடைபெற்ற “வீரமக்கள் தின” நிகழ்வு-(படங்கள் இணைப்பு)-\n“வீரமக்கள் தின” நிகழ்வானது லண்டன் ஈஸ்ரகாம் ட்ரினிட்டி சென்டரில் ((Trinity Centre, East Avenue, London, E12 6SG) 22.07.2017 ஞாயிற்றுக்கிழமை தோழர் போல் சத்தியநேசன் தலைமையில் நடைபெற்றது. தோழர் நடா மோகன் அவர்களினால் தொகுத்து வழங்கப்பட்ட மேற்படி நிகழ்வில், சிறப்பு விருந்தினராக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஷ்ரீபன் பிம்ஸ் அவர்கள் கலந்துகொண்டு, பொதுமக்களை நினைவு கூர்ந்து அதுக்குரிய நினைவு தூபியை ஏற்றியதுடன், சிறப்புரையும் ஆற்றியிருந்தார்.முதலில் அனைத்து அமைப்புகளில் இருந்தும் மரணித்தோருக்கும், பொதுமக்களுக்குமான நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)இன் பிரித்தானியாக் கிளை பொறுப்பாளரான தோழர் போல் சத்தியநேசன் தலைமை உரையை நிகழ்த்தினார். தொடர்ந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்பவற்றின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தோழர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அனுப்பிவைத்த அறிக்கையினையை தோழர் கேசவன் வாசித்தார். இதனையடுத்து முன்பு “புதிய பாதை” செயற்பாட்டாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த திரு. டாக்ரர் சுரேஷ் சுரேந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் திரு.கஜேந்திர போஸ், திரு செந்தில்நாதன் உட்பட சிலரும் சிறப்புரை ஆற்றினார்கள்.\n« வவுனியா மாவட்ட 29வது இளைஞர் விளையாட்டு விழா சிறப்புற நடைபெற்றது. (படங்கள் இணைப்பு) நீதிபதி இளஞ்செழியன்மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1176652.html", "date_download": "2020-11-30T17:03:26Z", "digest": "sha1:EVB5YIBL36S66DIKWOZ4GQJSVOQCW53H", "length": 12959, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்காவில் போதைப்பொருள் தடுப்பு அமலாக்க அமைப்பின் நிர்வாகியாக இந்தியர் நியமனம்..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்காவில் போதைப்பொருள் தடுப்பு அமலாக்க அமைப்பின் நிர்வாகியாக இந்தியர் நியமனம்..\nஅமெரிக்காவில் போதைப்பொருள் தடுப்பு அமலாக்க அமைப்பின் நிர்வாகியாக இந்தியர் நியமனம்..\nவாஷிங்டன் வெள்ளை மாளிகையில் துணை வக்கீலாகவும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் துணை உதவியாளராகவும் இருந்து வந்தவர் உத்தம் தில்லான். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.\nஇவர், போதைப்பொருள் தடுப்பு அமலாக்க அமைப்பின் பொறுப்பு நிர்வாகியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.\nஇந்தப் பதவியில் இருந்து வந்த ராபர்ட் பேட்டர்சன் என்பவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, உத்தம் தில்லான் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்று உள்ளார்.\nஇந்தப் பதவி, அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தில் முக்கிய பதவி ஆகும்.\nஉத்தம் தில்லான் நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ், இதுபற்றி கூறுகையில், “அமெரிக்காவில் போதைப்பொருளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் ஒவ்வொரு 9 நிமிடத்திலும் ஒருவர் உயிரிழக்கின்றனர். எனவே நமது வரலாற்றில் போதைப் பொருள் உபயோகத்தால் அதிகபட்ச உயிரிழப்புகளை சந்தித்து வருகிறோம் என்பதில் சந்தேகம் இல்லை” என குறிப்பிட்டார்.\nஉத்தம் தில்லான், வெள்ளை மாளிகையில் மட்டுமல்லாது, நீதித்துறை, உள்நாட்டு பாதுகாப்புத்துறை, நாடாளுமன்றம் உள்ளிட்டவற்றில் பணியாற்றிய நீண்ட அனுபவம் மிக்கவர்.\nயாழ். வன்முறைகளுக்கு மிக விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம்..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\n – ரோகித தெரிவித்திருப்பது என்ன\nசுகாதார அதிகாரிகள் கொவிட்-19 உப கொத்தணிகள் உருவாகாது கட்டுப்படுத்த அதிகபட்ச முயற்சி…\nமுதன்முறையாக இணையவழி நேரலையில் அமைச்சரவைக் கூட்டம்\nஎல்லாருக்கும் சார் வச்சுருக்காரு சாட்டை.. ஆரி கண்ணுல பயமே தெரியல.. வேற லெவல் கெத்து..…\n97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் தனிமை���்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார…\nசுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\n2ல் வெற்றி… தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணி… மழையால் 3வது போட்டி ரத்து\nஉடனே பதவி விலகுங்கள்.. கோலிக்கு வைக்கப்படும் பிரஷர்.. கூர்ந்து கவனிக்கும் பிசிசிஐ..…\nவீட்டில் தனிமையிலிருந்த சிறுமி விளையாட்டாக கழுத்தில் சுருக்கிட்டதால் உயிரிழப்பு\nவவுனியாவில் ஓரினச் சேர்க்கையால் இளைஞர்கள் மத்தியில் எயிட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு:…\n – ரோகித தெரிவித்திருப்பது என்ன\nசுகாதார அதிகாரிகள் கொவிட்-19 உப கொத்தணிகள் உருவாகாது கட்டுப்படுத்த…\nமுதன்முறையாக இணையவழி நேரலையில் அமைச்சரவைக் கூட்டம்\nஎல்லாருக்கும் சார் வச்சுருக்காரு சாட்டை.. ஆரி கண்ணுல பயமே தெரியல..…\n97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக…\nசுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு\n2ல் வெற்றி… தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணி… மழையால்…\nஉடனே பதவி விலகுங்கள்.. கோலிக்கு வைக்கப்படும் பிரஷர்.. கூர்ந்து…\nவீட்டில் தனிமையிலிருந்த சிறுமி விளையாட்டாக கழுத்தில்…\nவவுனியாவில் ஓரினச் சேர்க்கையால் இளைஞர்கள் மத்தியில் எயிட்ஸ் நோய்…\nவார்னர் விளையாடாம இருந்தா, இந்திய அணிக்கு நல்லது தான்……\nசென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை பலர் பலாத்காரம் செய்ததாக…\nதிருமணத்துக்கு முன்.. குடும்ப தோழிகளுக்கு ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்த…\n‘எங்கட புத்தகங்கள்’ கண்காட்சி சுன்னாகத்தில் ஆரம்பம்\nகட்சி தொடங்க கோரிக்கை.. ரஜினி நடத்திய ஆலோசனை கூட்டம் நிறைவு..…\n – ரோகித தெரிவித்திருப்பது என்ன\nசுகாதார அதிகாரிகள் கொவிட்-19 உப கொத்தணிகள் உருவாகாது கட்டுப்படுத்த…\nமுதன்முறையாக இணையவழி நேரலையில் அமைச்சரவைக் கூட்டம்\nஎல்லாருக்கும் சார் வச்சுருக்காரு சாட்டை.. ஆரி கண்ணுல பயமே தெரியல.. வேற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/05/vijay-using-iphone-airtel-toyota-yaris.html", "date_download": "2020-11-30T16:18:11Z", "digest": "sha1:JRMKTBATKLJ22D6VBPQOKXEQ26EOEDNA", "length": 9871, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> இறால் அல்ல நான் சுறா - விஜய் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > இறால் அல்ல நான் சுறா - விஜய்\n> இறால் அல்ல நான் சுறா - விஜய்\nநடிகர் விஜய் திருச்சியில் 24 ஏழை ஜோடிகளூக்கு இலவச திருமணம் செய்து வைத்தார்.\nஅப்போது பேசிய அவர், ‘’ஒரு படத்தில் நடித்து முடிக்க 6 மாதம் ஆகிறது. 6 மாதம் கஷ்டப்பட்டு நடிக்கிறோம். இந்த நிலையில் இது போன்று ரசிகர்களை சந்திக்கும் போது தான் எனக்கு உற்சாக டானிக் கிடைக்கிறது.\nநானும் உங்களில் ஒருத்தன். உங்கள் குடும்ப பிரச்சினை தீர்ப்பதில் எனக்கு பங்கு உண்டு. சிறுவயதில் என் தங்கை இறந்து விட்டார். ஆனால் இப்போது 24 தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து இருக்கிறேன். இதை நான் மறக்க முடியாது.\nசுறா படத்தில் நான் பேசும் வசனத்தில், அமைதியாக போவதற்கு நான் ஒன்று புதிய ஆள்அல்ல. உன்வலையில் விழுவதற்கு இறால் அல்ல. நான் சுறா என்பேன். அதுபோல நான் யார் வலையிலும் சிக்க மாட்டேன்’’என்று பேசினார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> விண்ணைத்தாண்டி வருவாயா - இரண்டாவது விழா\nவிண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இரண்டு பாடல்களை ஒளிபரப்புவார்கள், பார்த்து ரசிக்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு ...\n> விடிய விடிய வேலை பார்க்கும் விக்ரம், லட்சுமிராய்.\nஉள்ளூரில் எப்படியிருந்தாலும் வெளியூர் சென்றால் நேரம் பார்க்காமல் வேலை செய்கிறவர்கள்தான் நம்மாட்கள். அதுவும் வெளிநாடு என்றால் விடிய விடிய வேல...\n> நேரடியாக மோதும் ர‌ஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ர‌ஜினியின் தீவிர ���சிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ர‌ஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\nகௌதம் வாசுதேவ மேனன் நட்சத்திர பேட்டி இது என்னுடைய மியூஸிகல் ஜர்னி.\nநீதானே என் பொன்வசந்தம் இருவிதமான விமர்சனங்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் எப்படியிருப்பினும் இளையராஜாவின் இசையை கௌதம் பயன்படுத்தியதும்...\n** உண்மையின் உயர்வு -- பகுதி - 4\nபகுதி மூன்றில் முடிவு வரிகள் சிலவற்றுக்கு அக்கதையிலே, சில நடந்த விசயங்களை எழுதாமல் விட்டு விட்டேன். அதாவது, அந்த வைரப்பெட்டியை எடுத்துக் கொண...\nவேதாளம் படத்திற்கு யு சான்றிதழ் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியிடப்படுவது உறுதி.\nஅஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் ‘வேதாளம்’. சென்சார் போர்டுக்கு சென்ற வேதாளம் ப...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/3093-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95.html", "date_download": "2020-11-30T17:00:42Z", "digest": "sha1:UULF6KEOKBX5E4Z2TNE4WP5K5N3CGFB2", "length": 7454, "nlines": 89, "source_domain": "dailytamilnews.in", "title": "பொய் வழக்கு போடுவதாக புகார்” – Daily Tamil News", "raw_content": "\nமின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nதிருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கூட்டம ்\nமனைவி, குழந்தைகளை கொலை முயற்சி..\nபொய் வழக்கு போடுவதாக புகார்”\nமதுரை மாநகர் கீரைத்துறை பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பெண்கள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.\nஅம்மனுவில் இளைஞர்கள், கூலி வேலை செய்பவர்கள் மீது கஞ்சா உள்ளிட்ட பொய் வழக்கு போடுவதாகவும் பொய் வழக்கு போட்டு அடித்து துன்புறுத்தி மிரட்டுகின்றனர் என்றும் எங்கள் பிள்ளைகள் அனைவருமே எந்த ஒரு குற்ற செயல்களிலும் ஈடுபடாதவர்கள் கூலி வேலை செய்பவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் தான்.\nஆனால் எஸ்.எஸ் காலனி, கீரைத்துறை, அவனியாபுரம் உள்ளிட்ட காவல் துறையினர் உங்கள் பிள்ளைகளிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்துள்ளோம் உங்கள் பிள்ளைகள��� காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் இல்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டுகின்றனர். எனவே, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nகைதுப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயம்: திரையரங்கு உரிமையாளர் தலைமறைவு…\nநடிகர் தவசிக்கு இலவச புற்று நோய் சிகிச்ச ை..\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nநவ.30: இன்று குருநானக் ஜெயந்தி\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nடிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்\nகாவல்துறையை கண்டித்து… செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்\nபழனி கோயிலில் தீப விழா நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்\n29 November 2020 - ரவிச்சந்திரன், மதுரை நிருபர்\nநவ.29: தமிழகத்தில் 1,459 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு\nபிரதமர் மோடியின் மனதின் குரல்\n29 November 2020 - தினசரி செய்திகள்\nஅரசின் கெடுபிடிகளால்… காத்தாடும் கிரிவலப் பாதை\nதீபம் ஏற்றும் மூங்கிலுடன் ஊர்வலம் வந்த பர்வதராஜகுல மரபினர்\n29 November 2020 - தினசரி செய்திகள்\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ & ‘அயலான்’என்ன ஆச்சு\n… பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர்…\nசிறுத்தை சிவாவுக்கு இப்படி ஒரு சோகமா\nநெட்பிளிக்சில் வெளியாகிறதா மாஸ்டர் – தயாரிப்பாளர் விளக்கம்\nகமலிடம் வாழ்த்து பெற்ற அட்லீ – எதற்கு தெரியுமா\nமின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nதிருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கூட்டம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2013/04/13/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-30T16:57:23Z", "digest": "sha1:IBA2I234K74OMLQAEGUTDWI7MDDD2T7H", "length": 7032, "nlines": 166, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "கர்த்தரின் சத்தம் | Beulah's Blog", "raw_content": "\n← அன்பராம் இயேசுவின் அன்பினை எண்ணியே\nதிரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாக மேல்\nதற்பரன் முழங்குகிறார் – அல்லேலூயா\nபிதா குமாரன் பரிசுத்த ஆவியின்\nசேனை அதிபன் நமது முன்னிலை\nபெலன் கொடுத்து சமாதான மீந்து\nதிரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாக மேல்\nதற்பரன் முழங்குகிறார் – அல்லேலூயா\n← அன்பராம் இயேசுவின் அன்பினை எண்ணியே\n2 Responses to கர்த்தரின் சத்தம்\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2013/12/10/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-30T17:53:34Z", "digest": "sha1:VOSB37GSTHKNQWH455W25J6JDO44ES7Z", "length": 5691, "nlines": 150, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "இஸ்ரவேலின் துதிக்குள் | Beulah's Blog", "raw_content": "\nதுதிகள் மத்தியிலே இறங்கி வந்திடுமே\n1. உம் வாசல்களில் துதியோடும்\n2. இஸ்ரவேலின் எக்காளம் மகா\nஎரிகோவின் அலங்கம் விழுந்தது போல்\n3. எதைக் குறித்தும் கவலைப்படாமல்\nஎன்றும் ஸ்தோத்திர ஜெப வேண்டுதலோடு\nஇப்போ எல்லா புத்திக்கும் மேலான\nஉம் சமாதானம் ஈந்திடுமே (2)\n4. உம் கிருபையின் மகிமைக்குமே\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://iswimband.com/ta/ultra-slim-review", "date_download": "2020-11-30T16:36:13Z", "digest": "sha1:4Z6K5WSSDRMMNVITS4PYO27FAUTZ2TRC", "length": 34169, "nlines": 126, "source_domain": "iswimband.com", "title": "Ultra Slim ஆய்வு & முடிவுகள் - அமெரிக்க அறிக்கையிலிருந்து வல்லுநர்கள் ...", "raw_content": "\nஎடை இழந்துவிடகுற்றமற்ற தோல்இளம் தங்கதோற்றம்தள்ளு அப்CelluliteChiropodyகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்சருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிNootropicபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்உறுதியையும்பெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nUltra Slim அனுபவங்கள் - எடை குறைப்பு உண்மையிலேயே வெற்றிகரமானதா\nUltra Slim ஒரு உண்மையான உள்வழி பரிந்துரை மட்டுமே, ஆனால் சமீபத்தில் காட்டுத்தீ போல் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. பிரீமியம் தயாரிப்பைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக பல பயனர்கள் பெரும் வெற்றிகளை அடைந்துள்ளனர். மெதுவாக அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களா நீங்கள் அவளை பிரதிபலிப்பு மீண்டும் பார்க்க விரும்புகிறேன்\nஇணையத்தில் நிறைய விமர்சனங்கள் உள்ளன, எனவே Ultra Slim உடல் அமைப்பிற்கான தீர்வாக Ultra Slim தெரிகிறது. நன்கு நிற��வப்பட்ட உண்மைகள் இருப்பதற்கு, எங்கள் சோதனை அறிக்கை, வகைப்பாடு, பயன்பாடு மற்றும் தயாரிப்புகளுக்கு நீங்கள் மனதில் என்ன வேண்டும் என்பதை விளக்குகிறது.\nஎடை இழந்து உன்னுடன் வேலை செய்யாவிட்டால், இப்போது எல்லாம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் நேரத்தில்\nநீங்கள் ஒரு கனமான இடுப்பு அல்லது ஒட்டுமொத்தமாக நன்கு வடிவமைக்கப்பட்ட உருவத்தை விரும்புகிறீர்களா\nஷாப்பிங் செய்யும் போது நீங்கள் கண்டிப்பாக செய்ய விரும்பும் துணி இல்லாமல் நீங்கள் செய்ய வேண்டியதில்லை என நீங்கள் நம்புகிறீர்களா\nநீங்கள் மற்றவர்களிடம் மீண்டும் வேண்டுமென்றே விரும்பினால்\nஇதுபோன்ற பிரச்சனையுடன் நீங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனியாக இல்லை, ஏனென்றால் இன்னும் பலர் இதேபோன்ற பிரச்சனையுடன் உள்ளனர்: பலர் இதை சமாளிக்க முயலவில்லை. ஒவ்வொரு எடை இழப்பு முயற்சியும் வெற்றியடையவில்லை என்பது போல் தோன்றுகிறது மற்றும் விரக்தி மிகுதியாக அதிகரிக்கிறது.\nஇப்போது நீங்கள் எடை குறைந்து நீண்ட கால வெற்றியை அடைய முடியும் தேர்வு இது பல நல்ல ஏற்பாடுகள் ஏனெனில் இது, எரிச்சலூட்டும் உள்ளது. அந்த Ultra Slim ஒன்று உங்களைத் தெரிவித்திருங்கள் & நாங்கள் உங்களிடம் இரகசியத்தை வெளிப்படுத்துவோம்.\nUltra Slim என்ன வகையான தயாரிப்பு\nUltra Slim அதன் இயற்கையான பொருட்கள் நடவடிக்கை நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளை பயன்படுத்துகிறது.\nஇதோ - இப்போது Ultra Slim -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nதயாரிப்பு மலிவானது மற்றும் சில பக்க விளைவுகள் உள்ளன\nஅனைத்து பிறகு, வழங்குநர் மிகவும் நம்பகமான உள்ளது. மருத்துவ ஏற்பாட்டின்றி கொள்முதல் செய்யப்பட முடியும் மற்றும் பாதுகாப்பான இணைப்பு மூலம் உணரப்பட முடியும்.\nஇந்த விஷயங்களில் நீங்கள் இந்த தயாரிப்பு பயன்படுத்தி தவிர்க்க வேண்டும்:\nபணி தன்னை தானாகவே செயல்படுகிறது:\nஉங்கள் திருப்திக்கு மூலதனத்தை தியாகம் செய்ய நீங்கள் முற்றிலும் விரும்பவில்லை, குறைந்தபட்சம் அல்ல, ஏனெனில் கொழுப்பு இழப்பதற்கான வாய்ப்பு உங்களுக்கு குறைவாக உள்ளதா இந்த சூழ்நிலையில், அது முழுதாக இருக்கும். நீங்கள் பதினெட்டு வயதிற்கு உட்பட்டவராக இருந்தால் , நீங்கள் கண்டிப்பாக முறையைப் பயன்படுத்தக்கூடாது. ��ீங்கள் முற்றிலும் நம்பத்தகுந்த மருந்து பயன்படுத்த முடியாது என்று நினைக்கிறீர்களா இந்த சூழ்நிலையில், அது முழுதாக இருக்கும். நீங்கள் பதினெட்டு வயதிற்கு உட்பட்டவராக இருந்தால் , நீங்கள் கண்டிப்பாக முறையைப் பயன்படுத்தக்கூடாது. நீங்கள் முற்றிலும் நம்பத்தகுந்த மருந்து பயன்படுத்த முடியாது என்று நினைக்கிறீர்களா இந்த சூழ்நிலையில், ஒரு முயற்சிக்கு எதிராக நான் ஆலோசனை கூறுகிறேன்.\nநான் இங்கே பட்டியலிடப்பட்டுள்ள இந்த புள்ளிகளில் உன்னை பார்க்க முடியாது என்று நினைக்கிறேன். உங்கள் பிரச்சனையைச் சுத்தப்படுத்தவும், இந்த காரணத்திற்காக ஏதாவது செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் பிரச்சினையை சமாளிக்க பொருத்தமானது\nஒரு விஷயம் நிச்சயம்: இந்த விஷயத்தில் நிதி உதவி பெரும் உதவியாக இருக்கும்.\nUltra Slim அனைத்து நீடித்த நன்மைகள் தெளிவாக Ultra Slim :\nUltra Slim பகுப்பாய்வு பகுப்பாய்வு படி, நாம் சந்தேகத்திற்கிடமின்றி பெரும் மதிப்பு மதிப்பு நம்புகிறார் என்று முடிக்க முடியாது:\nபுறக்கணிப்பு மருத்துவ தேர்வுகள் தவிர்த்து\nUltra Slim உன்னதமான மருந்து அல்ல, அதனால் செரிமானம் மற்றும் எளிதானது\nஉங்கள் பிரச்சினையில் சிரிக்கிற டாக்டர் & மருந்தாளரை நீங்கள் சந்திக்க வேண்டியதில்லை\nஇது ஒரு இயற்கை தயாரிப்பு என்பதால், வாங்குவதற்கு செலவு குறைந்தது, ஒழுங்கு முற்றிலும் சட்டபூர்வமானதும், மருந்து இல்லாமல் இருப்பதும் ஆகும்\nஎடை இழப்பு பற்றி பேச விரும்புகிறீர்களா இல்லை நீங்கள் அவசியம் இல்லை, அதை பற்றி தெரிந்து யாரும் இல்லாமல் தீர்வு பொருட்டு வாய்ப்பு\nதனிப்பட்ட கூறுகள் செய்தபின் ஒன்றாக வேலை செய்வதால், இந்த விளைவின் விளைவு துல்லியமாக நிறைவேறியது. HGH X2 ஒரு தொடக்கமாக இருக்கும்.\nUltra Slim நிலையான உடல் கொழுப்பு இழப்புக்கான சிறந்த தயாரிப்புகளில் ஒன்றாகும், இது உடலில் உயிரியல் செயல்பாடுகளை மட்டும் தொடர்புகொள்வதுதான்.\nஒரு சில ஆயிரம் ஆண்டு வளர்ச்சி என்பது, ஒரு பொருளில், ஒரு குறைந்த உடல் கொழுப்பு சதவிகிதம் தேவையான அனைத்து செயல்முறைகளும் எப்போதாவது கிடைக்கும் மற்றும் தூண்டப்பட வேண்டும்.\nஉற்பத்தியாளர் பின்வரும் விளைவுகளை வலியுறுத்துகிறார்:\nஉணவுக்கான ஆசை மிகவும் எளிமையாகவும், அதிக திறன் கொண்டதாகவும் இருக்கிறது\nஇது சிறந்த பொருட்கள் க���ண்டிருக்கிறது, உடலுடன் எடை குறைகிறது.\nஇனி உணவு உணவை நீங்கள் உணர மாட்டீர்கள், அதையொட்டி நீங்கள் உங்கள் ஈகோவுடன் முரண்படாதீர்கள் மற்றும் ஊக்கத்தை நிறுத்துவதற்கு உங்கள் சக்தியை வீழ்த்துவீர்கள்.\nஉங்கள் அடிப்படை நுகர்வு அதிகரித்து அதனால் உங்கள் எடையை குறைக்கலாம்\nகவனம் எனவே உங்கள் எடை இழப்பு தெளிவாக உள்ளது. Ultra Slim எடை இழக்க விரும்புவதால் இது மிகவும் முக்கியம். பல கிலோகிராம் குறைவான உடல் கொழுப்பு குறைப்பு பற்றிய அனுபவம் அறிக்கைகள் - ஒரு சில வாரங்களில் அல்லது மாதங்களில் - பல முறை கேட்க முடியும்.\nஇது தயாரிப்பு முதல் பார்வையை எப்படி பார்க்க முடியும் - ஆனால் கட்டுப்பாடுகள் இல்லாமல். விளைவுகளை தனிப்பட்ட பக்க விளைவுகளுக்கு உட்படுத்துவது என்பது எல்லோருக்கும் தெளிவாக இருக்க வேண்டும், இதன் விளைவாக முடிவுகள் மென்மையான அல்லது அதிக வன்முறை நிறைந்ததாக இருக்கலாம்.\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nஒரு மலிவான தயாரிப்பு அல்ல\nUltra Slim பயன்படுத்தும் பக்க விளைவுகள் இருந்தால்\nதயாரிப்பு உடலின் சொந்த செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டது, இது உள்ளடங்கிய பொருட்களின் உதவியுடன் ஆதரிக்கப்படுகிறது.\nஇதனால், தயாரிப்பு மற்றும் நம் உயிரினங்களுக்கிடையே ஒத்துழைப்பு உள்ளது, இதன் விளைவாக எந்த சூழ்நிலைகளும் பொருந்தாது.\nஇயல்பான முன், முதலில் பயன்பாட்டிற்கு முதலில் பயன்படுத்தப்பட வேண்டும்.\n உடல் இறுதியாக மாற்றம் ஒரு மாற்றம் மற்றும் இது முதல் ஒரு மோசமான இருக்கலாம், ஆனால் ஒரு புதிய உணர்வு - இது அடிக்கடி மற்றும் நீண்ட காலத்திற்கு பிறகு தன்னை ஒழுங்குபடுத்துகிறது.\nUltra Slim பயனர்களின் மதிப்பீடுகள் பக்க விளைவுகளில் பெரும்பாலானவை ஏற்படாத அதே கருத்தை நிரூபிக்கின்றன.\nUltra Slim கலவை புத்திசாலித்தனமாக இணைக்கப்பட்டுள்ளது மற்றும் முக்கியமாக பின்வரும் முக்கிய செயல்பாட்டு பொருட்கள் அடிப்படையாக கொண்டது:\nஇயற்கைப் பொருட்கள் அந்த உணவுப் பழக்கத்தில் சரியாக செயல்படுத்தப்பட்டிருந்தால், இது ஒரு பொருளைக் குறைக்கவில்லை என்றால், அத்தகைய கூறுகளின் அளவின் அளவுக்கு மிகச் சிறந்த அளவு இல்லை.\nஅதிர்ஷ்டவசமாக, Ultra Slim பயனர்கள் நிச்சயமாக டோஸ் பற்றி கவலைப்பட தேவையில்லை - மாறாக, இந்த கூறுகள் அழகாக மிகவும் ஆராய்ச்சி கவனம் கொண்டு clenched உள்ளன.\nUltra Slim துல்லியமான அளவு\nவாழ்க்கையில் Ultra Slim வர சிறந்த வழி தயாரிப்பு ஆராய்ச்சி சில நேரம் செலவிட உள்ளது.\nமுற்றிலும் கவலையற்ற இருக்க, வேறு எல்லாம் மறந்து நீங்கள் இறுதியாக Ultra Slim தங்கள் சொந்த அழைக்க போது கணம் எதிர்நோக்குகிறோம்.\n✓ Ultra Slim -ஐ இங்கே பாருங்கள்\nபயணம் செய்யும் போது, வேலை செய்யும் போது அல்லது உங்கள் சொந்த வீட்டில் இருக்கும் போது தயாரிப்பைப் பயன்படுத்துவது முற்றிலும் சிரமமானது என்று நிறுவனம் தெளிவாகக் கூறுகிறது.\nஇந்த தீர்வின் பயன்பாடு எவ்வளவு எளியது, மகிழ்ச்சியான பயனர்களின் பல்வேறு அறிக்கைகள் மிகவும் நிரூபணமான வாதமாகும்.\nஅனைத்து பதிலளிக்கப்படாத கேள்விகளுக்கும், கட்டுரையில் பரந்த அளவில் தகவல்கள் மற்றும் தயாரிப்பாளரின் பகிரங்கமாக கிடைக்கக்கூடிய வலைத்தளம் உள்ளது, நீங்கள் இணைப்புக்கு வருகிறீர்கள் ..\nஅந்த மக்கள் Ultra Slim எதிர்வினை தான்\nஉண்மையில், நீங்கள் Ultra Slim எடை இழக்க முடியும்\nஇந்த அனுகூலத்திற்கான அடிப்படைத் தேவைக்கு வரும் போது, பல ஆதாரங்களின் காரணமாக, வெறுமனே ஊகிக்கப்படுவது தெளிவாக உள்ளது.\nகுறிப்பிடத்தக்க விளைவுகளை நீங்கள் பார்க்கும் வரையில், நீங்கள் அதற்கேற்ப நேரம் தேவைப்படலாம்.\nநீங்கள் கிட்டத்தட்ட எல்லா வாடிக்கையாளர்களையும் திருப்திப்படுத்தி , முதல் பயன்பாட்டிற்கு பிறகு எடை இழப்புக்கு எதிர்பார்த்த முடிவுகளை உள்ளிடுவது சமமாக சாத்தியமாகும்.\nசில பயனர்களுக்கு, எதிர்விளைவு ஏற்படுகிறது. விளைவுகள் மற்றும் உணர்திறன் உணரும் வரை இப்போது அது இன்னும் மாறுபடலாம். இது அநேகமாக Anti Aging Treatment விட வலுவாக இருக்கும்.\nஉங்கள் பெரிய கவர்ச்சி அடிப்படையில் நீங்கள் இன்னும் சீரான உணர என்று பார்க்க முடியும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது முதல் முன்னேற்றம் சாட்சி என்று சொந்த உறவினர்.\nUltra Slim பகுப்பாய்வு ஆய்வு\nUltra Slim போல் ஒரு மின் மேம்பாட்டாளர் தோற்றமளிப்பதைப் பார்க்க, சமூக ஊடகங்கள் மற்றும் பயனர் மதிப்புரைகளின் அனுபவங்களைக் கவனத்தில் எடுத்துக் கொள்வது அவசியம். அவர்கள் மிகவும் விலையுயர்ந்த மற்றும் பெரும்பாலும் மருந்துகளை மட்டுமே கொண்டுள்ளதால் ஆராய்ச்சி முடிவுகள் அரிதாகவே ஆலோசனை பெறுகின்றன.\nபாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எல்லா நேரடி ஒப்பீடுகள், விமர்சனங்கள் மற்றும் முடிவுகளை மீளாய்வு செய்வதன் மூல���், Ultra Slim எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நான் தீர்மானிக்க முடிந்தது:\nசில பயனர்கள் தயாரிப்பு வெற்றியைப் பற்றி மகிழ்ச்சியாக உள்ளனர்:\nபுரிந்துகொள்வது, அது தனிமைப்படுத்தப்பட்ட விமர்சனங்களைப் பற்றியது மற்றும் தயாரிப்பு ஒவ்வொன்றையும் வித்தியாசமாக பாதிக்கலாம். பொதுவாக, கண்டுபிடிப்புகள் கண்கவர் மற்றும் நான் முடிவு கூட நீங்கள் மிகவும் திருப்தி என்று முடிவுக்கு.\nஇந்த உறுதியான விளைவுகள் உங்களுக்கு ஏற்படலாம்:\nஇப்போது எடை இழக்க மற்றும் ஒரு பெரிய நல்வாழ்வை உருவாக்க\nஒரு பட்டினி குணத்தின் அடிப்படையில் எடை குறைந்து போவது நிச்சயமாக மிகவும் கடினமானதாகும். நீங்கள் தொடர்ந்து அழுத்தம் எதிர்த்து எதுவும் இல்லை, ஏனெனில் சில ஆரம்ப இடுகை உள்ள தூக்கி என்று புரிந்து உள்ளது.\nஎந்த காரணத்திற்காக அது ஒரு தேவையற்ற கடினம் மற்றும் இதனால் நிதி உறுதி என்று உடனடியாக கிடைக்க ஆதரவு மறுக்க வேண்டும்\nஉங்கள் பவுண்டுகள் குறைக்க ஒரு உதவி கை தேவை உங்களுக்கு சங்கடப்பட தேவையில்லை.\nஇணக்கத்தன்மை மிகவும் சிறியதாகவும், பொருத்தமற்றதாகவும் தோன்றுகிறது. இந்த முடிவில், நான் ஆர்வமான விமர்சனங்களை ஒரு பெரிய அளவு அத்துடன் தயாரிப்பு பயனுள்ள கலவை குறித்து ஒரு பகுப்பாய்வு அடிப்படையில் வருகிறேன்.\n உங்கள் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் முதலீடு செய்வதற்கு சிறிய பணம் அது நீண்ட காலத்திற்கு எடை இழக்க பணம் மதிப்பு இல்லை என்றால், அதை வாங்க வேண்டாம்.\nமறுபடியும் மறுபடியும் மறுபடியும் மறுபடியும் ஒருபோதும் ஒரு கவர்ச்சிகரமான இலட்சிய தோற்றத்துடன் ஒவ்வொரு காலை காலையும் அனுபவிக்காதீர்கள்.\nஅதாவது, Ultra Slim சந்தேகத்திற்கு இடமின்றி எடை இழக்க போதுமான அதிர்ஷ்டம் இல்லாத எவருக்கும் இருக்க வேண்டும், தற்போது குறைந்த விலையில் சேமிப்புக்கு சலுகை இருப்பதால், நீங்கள் நீண்ட காலமாக செல்லக்கூடாது, இன்றும் வேலைநிறுத்தம் செய்யக்கூடாது.\nஉங்களுக்காக தயாரிப்பு ஒன்றை முயற்சித்து விடாதீர்கள், அது கேள்விக்கு அப்பாற்பட்டது\nஆர்வமுள்ள எந்தவொரு கட்சியும் இனி காத்திருக்கக் கூடாது என்று அறிவுறுத்துகிறது, இதன் மூலம் Ultra Slim பரிந்துரைக்கப்படுவது அல்லது சந்தையில் இருந்து திரும்பப் பெறுதல் ஆகியவற்றிற்கு இடமளிக்கிறது. துரதிருஷ்டவசமாக, இது இயற்கையாக ப���னுள்ள தயாரிப்புகள் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\nநாங்கள் நினைக்கிறோம்: இணைந்த சப்ளையர் ஒரு முறை நிதிகளைப் பெற, அதை நீங்கள் விரைவில் பரிசோதிக்க முடியும், நீங்கள் நிதிக்கு போதுமான விலையில் நிதி பெறாமல், குறைந்தபட்சம் சட்டபூர்வமான வழிமுறையால் ,\nமுற்றிலும் செயல்முறை முடிக்க உங்கள் சாத்தியம் சந்தேகம் இருந்தால், நீங்கள் அதே செய்ய முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக, இது வெற்றிக்கான அடிப்படைக் காரணியாகும்: நீங்கள் அதிகாரத்துடன் பெரும் படைப்புகள் செய்யவில்லை, ஆனால் விடாமுயற்சியுடன்.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Ultra Slim -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nஇன்னும், நீங்கள் உங்கள் பிரச்சனையை போதுமான ஊக்கத்தை பெற வாய்ப்பு உள்ளது, மற்றும் நீங்கள் Ultra Slim கொண்ட நீடித்த மாற்றங்களை செய்ய உதவும்.\nபலர் ஆரம்பத்தில் என்ன செய்தார்கள் என்று அவர்கள் எந்த விதத்திலும் செய்யக்கூடாது:\nதெளிவான பரிந்துரை இல்லை ஒரு சீரற்ற ஆன்லைன் கடையில் மருந்து வாங்க அல்லது நாம் குறிப்பிட்டுள்ள தவிர வேறு எந்த மூல இருந்து.\nவாய்ப்புகள், நீங்கள் வழக்கத்திற்கு மாறாக, மோசமான சூழ்நிலையில் எதையும் செய்ய மற்றும் வேலை செய்ய வேண்டாம் என்று அசாதாரண பொருட்கள் மீது gobbling. தள்ளுபடிகள் கூடுதலாக கூடுதலாக கொடியிடப்படுகின்றன, ஆனால் கீழே வரி இன்னும் அதிக விலை கொடுக்கப்படுகிறது.\nதயக்கமின்றி உங்கள் பிரச்சினைகளைச் சமாளிக்க விரும்பினால், அசல் வழங்குநரின் இணையதளத்தில் நீங்கள் எப்போதும் ஆர்டர் செய்ய வேண்டும்.\nஇந்த வழங்குநருக்கு ஆர்டர் செய்ய சிறந்த இடம், ஏனெனில் இது உலகின் மிகச்சிறந்த அம்சங்களை வழங்குகிறது - உருப்படியின் மிகக் குறைந்த விலை, சிறந்த சேவை கருத்து மற்றும் வேகமான விநியோகங்கள்.\nஎப்படி குறைந்த விலை கிடைக்கும்\nநான் இங்கே சரிபார்க்கும் இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் அபாயகரமான தேடல் நடைமுறைகளைத் தவிர்க்க சிறந்தது. வாங்கிய விலை, விநியோக மற்றும் நிபந்தனைகள் நிரந்தரமாக சிறந்தவை என்று சுழற்சிக்கான இந்த இணைப்புகளை நான் சரிபார்க்கிறேன்.\nUltra Slim -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஉண்மையான Ultra Slim -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\nUltra Slim க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ இ���்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paativaithiyam.in/health_food_videos/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-11-30T17:18:48Z", "digest": "sha1:25EWND54AGXNG2CICRIIODHNHC67UT6R", "length": 4303, "nlines": 64, "source_domain": "paativaithiyam.in", "title": "சிறுகீரை வேர் சூப் | பாட்டி வைத்தியம் | Small Spinach Root Soup | பாட்டி வைத்தியம்", "raw_content": "\nஉங்கள் வீட்டு இயற்கை ஆலோசகர்\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம்\nநீரிழிவு நிவாரணி பொடி – சர்க்கரை நோய் மருந்து 200gm Diabetes Cure siddha powder diabetes\nமூலிகை குளியல் பொடி 200g Herbal Bath Power\nசிறுகீரை வேர் சூப் | பாட்டி வைத்தியம் | Small Spinach Root Soup\nசிறுநீரக கல் நிரந்தர தீர்வு\nவிற்பனை பொருட்கள் – Products\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம் ₹200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nilgiris/gaur-attacked-and-man-dead-in-nilgiris-345441.html?utm_source=articlepage-Slot1-16&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-11-30T18:07:50Z", "digest": "sha1:5RTCI75O5KVT7YZZHOE4Z4ZQIKPMHJCL", "length": 17476, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீலகிரியில் பயங்கரம்.. பல நாள் மிரட்டி வந்த காட்டெருமை.. முதியவரை குத்தி கிழித்து கொன்றது | Gaur Attacked and Man dead in Nilgiris - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நீலகிரி செய்தி\nகன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. நாளை அறிக்கை ரிலீஸ்.. நாளை அறிக்கை ரிலீஸ்\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nபூத் கமிட்டியைக் குறி வைக்கும் பாஜக.. செம ஸ்கெட்ச்.. \nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nகொரோனா இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பு.. ஆன்டிபாடிகளுடன் பிறந்த குழந்தை.. மருத்துவர்கள் ஆச்சரியம்\nசெம மேக மூட்டம்.. சாரல் மழை வேற.. ரோடே தெரியல.. ஊட்டி மலைப்பாதையில் உஷாரா வண்டி ஓட்டுங்க\nபார்த்து 37 வருஷமாச்சு.. சுப்பிரமணி கையில் சிக்கிய \"குயில்\".. ஊட்டியில் ஒரு ஆச்சர்ய நிகழ்வு\n16 வயதினிலே மயிலுவாக அவதாரம் எடுத்து கடைசியில் காதலனை தேடி சென்னைக்கு படையெடுத்த ஊட்டி பெண்\nசம்மதம் கேட்டவரை ஷாக்காக வைத்த மணப்பெண்.. கலங்கிய மணமகன்.. ஊட்டியில் பரபரப்பு\nகுன்னூர்-ஊட்டி இடையே நாளை முதல் மலை ரயில் சேவை.. சுற்றுலா பயணிகள் குஷி\nபெருஞ்சத்தம்.. சூறையாடும் சூறாவளி.. துவம்சம் செய்யும் மழை.. அலேக்காக சரிந்து.. கதி கலங்கும் ஊட்டி\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nAutomobiles இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீலகிரியில் பயங்கரம்.. பல நாள் மிரட்டி வந்த காட்டெருமை.. முதியவரை குத்தி கிழித்து கொன்றது\nஊட்டி: பல நாள் மிரட்டி மிரட்டி வந்த காட்டெருமை, இன்று ஒரு முதியவரை குத்தி கிழித்து கொன்றுவிட்ட சம்பவம் நீலகிரி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் சடலத்துடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டு வனத்துறையினருக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.\nவனப்பகுதியிலுள்ள காட்டெருமைகள் உள்ளிட்ட விலங்குகள் உணவு, தண்ணீர் தேடி சில சமயம் ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. இதனால் கிராம மக்கள் எப்போதுமே பீதியில் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.\nநீலகிரியில் தூதூர் மட்டம் என்ற பகுதி உள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 காட்டெருமைகள் நுழைந்துவிட்டன. எவ்வளவோ முறை விரட்டியும் அந்த 2 காட்டெருமைகளும் அங்கிருந்து நகரவில்லை.\nதொடர்ந்து அச்சுறுத்தி வந்ததால் வனத்துறையினரிடமும் இது பற்றி முறையிடப்பட்டது. உயிர்பலி ஏற்படுவதற்குள் எப்படியாவது 2 காட்டெருமைகளை மயக்க ஊசி போட��டு காட்டிற்குள் விரட்டிவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் இது சம்பந்தமான நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.\nஇந்நிலையில், இன்று காலை 7 மணி அளவில் முதியவர் ஒருவரை காட்டெருமை தாக்கி விட்டது. இதில் உடலில் பலத்த காயமடைந்த அந்த முதியவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தியே உயிரிழந்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.\nகிட்டத்தட்ட 11 மணி வரை முதியவரின் சடலத்துடனேயே இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வனத்துறையினர் விரைந்து வந்து காட்டெருமைகளை பிடிப்பதாக உறுதி அளித்ததையடுத்து சடலம் கொண்டு செல்லப்பட்டது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n14 மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யும்.. வழக்கம் போல் சென்னையில் வானம் மேகமூட்டம்\n\"வாங்க.. வாங்க.. ஆனால் ஒரு மணி நேரம்தான்\".. மகிழ்ச்சியுடன் வரவேற்கும் ஊட்டி.. கார்டன் பூக்கள் ஹேப்பி\nஊட்டி, கொடைக்கானல் இயற்கை அழகை ரசிக்கப் போறீங்களா இ பாஸ் அவசியம் - பாதுகாப்பு முக்கியம்\nதிறக்கப்படும் ஊட்டி.. செப்டம்பர் 9 முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி..இதுதான் ரூல்ஸ் பார்த்துக்கங்க\nஊரெல்லாம் இ பாஸ் ரத்து.. பஸ் ஓடுது.. ஹோட்டலும் இருக்கு.. ஆனால்.. இவங்க மட்டும் புலம்பறாங்களே\nஉடம்பெல்லாம் மண்ணெண்ணெய் கொட்டி.. பாத்ரூமில் குளிக்க போன 18 வயசு பெண்.. காத்திருந்த கொடுமை\nகுளுகுளு ஊட்டியில்... அனல் பறந்த திமுக ஆய்வுக் கூட்டம்... வாடிய முபாரக் முகம்... தேற்றிய கே.என்.நேரு\nவாட்டிய தனிமை.. அதிகரித்த மன அழுத்தம்.. 21 வயசுதான்.. 3வது மாடியிலிருந்து குதித்து.. கொடுமை\nகருப்பாக.. விசித்திரமாக இருந்தது.. கருஞ்சிறுத்தையும் கிடையாது.. நீலகிரியில் வலம் வந்த வினோத விலங்கு\nநீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்... கன மழையுடன் காற்றும் வீசும்... இந்திய வானிலை எச்சரிக்கை\nமுல்லைப்பெரியாறு அணை...வெள்ளப்பெருக்கு...மக்களுக்கு இடுக்கி மாவட்டக் கலெக்டர் எச்சரிக்கை\nராத்திரி நேரத்தில்.. எஸ்பி வேலுமணி காரையே வழிமறித்த அந்த ஒற்றை காட்டு யானை.. ஊட்டி ரோட்டில் பரபரப்பு\nநீலகிரியில் நாளை கன மழை... கடந்த ஆண்டைப் போலவே.. பெருமழை பெய்யுமா.. கவலையில் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnilgiris old man நீலகிரி முதியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/opposition-parties-decided-to-meet-president-ramnath-kovind-on-farmers-bill-issue/articleshow/78234917.cms", "date_download": "2020-11-30T17:51:21Z", "digest": "sha1:QUI6VKB4MECCUX2ICDNLX6ZY4X7WG2ZA", "length": 12968, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Farmer Bill 2020: வேளாண் மசோதா... எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட முயற்சி இதுதான்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவேளாண் மசோதா... எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட முயற்சி இதுதான்\nவேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என வலியுறுத்தி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர்.\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு பாஜக கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகளும், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nஇந்த மசோதாக்கள் விவசாயிகளின் முதுகெலும்பை உடைப்பதாக உள்ளன எனக் கூறி, மத்திய உணவுப் பதப்படுத்துதல் அமைச்சரும், சிரோமணி அகாலிதளம் கட்சியின் எம்.பி.யுமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் தமது அமைச்சர் பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார்.\nஇருப்பினும் , வேளாண் துறை மற்றும் விவசாயிகள் தொடர்பான மூன்று மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த மசோதாக்களை நிறைவேற்றபடாமல் செய்வதற்கான எதிர்க்கட்சிகளின் முயற்சிகள் நாடாளுமன்றத்தில் தோல்வியில் முடிந்துள்ளன.\nவிவசாயிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ஹர்சிம்ரத் கவுர் பாதல்\nஇதனையடுத்து, இந்த மசோதாக்கள் சட்டமாக்கப்படாமல் இருப்பதற்கான அடுத்தகட்ட முயற்சியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அதன்படி, இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து முறையிட உள்ளன.\nஇதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. சக்திசின் கோகில் கூறும்போது, \" மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோத்தாக்கள் தொடர்பாக குடியரச��த் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளோம். அவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்.\nஇந்த சந்திப்பின்போது, விவசாயிகளின் நலன்களுக்கு எதிரான வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்த உள்ளோம்\" என்று அவர் தெரிவித்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவேளாண் மசோதாக்கள் 21ஆம் நூற்றாண்டின் தேவை: பிரதமர் மோடி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nக்ரைம்2k கிட்ஸ் லவ்: கூட்டு வன்கொடுமையால் குமுறிக்கொண்டே வீட்டுக்கு வந்த சென்னை சிறுமி\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஇந்தியாவிவசாயிகளுக்கு செம ஹேப்பி; ஆச்சரியப்படுத்திய திருப்பதி எஸ்.பி\nஉலகம்ஜோ பைடனுக்கு டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து\nசென்னைஅதிமுக கொடி கம்பம் நடும் பணி...தேமுதிக நிர்வாகி உயிரிழப்பு\nதமிழ்நாடு'எழுத்துக்களே இல்லாத சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்பு' - வேல்முருகன் கண்டனம்\nதமிழ்நாடுமுறைகேட்டில் ஈடுபடும் அரசு அதிகாரிகளின் மொத்த சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் - மதுரை நீதிமன்றம்\nதிருச்சிதிருச்சி அரசு மருத்துவமனையின் 'ஹாட்ரிக்' சாதனை\nடெக் நியூஸ்FAU-G கேம்: ஒருவழியாக Google Play Store-க்கு வந்தது; எப்படி இருக்கு\nடிரெண்டிங்எளிமையாக திருமணம் செய்துக் கொண்டு, ஏழை மக்களுக்கு இலவசமாக உணவளித்த இளம் ஜோடி\nமகப்பேறு நலன்கர்ப்பிணிக்கு ரத்தபோக்கு : எப்போ நார்மல், எப்போ அப்நார்மல்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (30 நவம்பர் 2020)\nஅழகுக் குறிப்புஏலக்காயும் சருமத்துக்கு உதவுமாமே என்னவெல்லாம் நன்மை செய்யும் தெரியுமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/148787/ponnanganni-keerai-kootu/", "date_download": "2020-11-30T18:28:52Z", "digest": "sha1:XWHDT2UHW6S5BTH5DWR6PVHSFQOXYJ5Z", "length": 22032, "nlines": 377, "source_domain": "www.betterbutter.in", "title": "Ponnanganni Keerai Kootu recipe by Sowmya Sundar in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / பொன்னாங்கண்ணி கீரை கூட்டு\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nபொன்னாங்கண்ணி கீரை கூட்டு செய்முறை பற்றி\nபொன்னாங்கண்ணிக் கீரை, பாசிப்பருப்பு சேர்த்து செய்த ஆரோக்கியமான கூட்டு\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 4\nபொன்னாங்கண்ணிக் கீரை ஒரு கட்டு\nதேங்காய் எண்ணெய் ஒரு டீஸ்பூன்\nகடுகு உளுத்தம்பருப்பு தலா அரை டீஸ்பூன்\nதேங்காய் துருவல் கால் கப்\nஒரு பாத்திரத்தில் ஆய்ந்து அலசிய கீரை, பாசிப்பருப்பு, மஞ்சள்தூள்,உப்பு, சீரகம் சேர்த்து வேக வைக்கவும்\nஅரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்\nகீரை வெந்ததும் அரைத்த விழுது மற்றும் பெருங்காயம் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்\nதேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து சேர்க்கவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nSowmya Sundar தேவையான பொருட்கள்\nஒரு பாத்திரத்தில் ஆய்ந்து அலசிய கீரை, பாசிப்பருப்பு, மஞ்சள்தூள்,உப்பு, சீரகம் சேர்த்து வேக வைக்கவும்\nஅரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்\nகீரை வெந்ததும் அரைத்த விழுது மற்றும் பெருங்காயம் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்\nதேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து சேர்க்கவும்\nபொன்னாங்கண்ணிக் கீரை ஒரு கட்டு\nதேங்காய் எண்ணெய் ஒரு டீஸ்பூன்\nகடுகு உளுத்தம்பருப்பு தலா அரை டீஸ்பூன்\nதேங்காய் துருவல் கால் கப்\nபொன்னாங்கண்ணி கீரை கூட்டு - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் ���ழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/156361/kampu-kara-paniyaram/", "date_download": "2020-11-30T17:39:27Z", "digest": "sha1:QJHVTDGXCMJ6TIUR22ZOR6QYPRESWHIP", "length": 22217, "nlines": 392, "source_domain": "www.betterbutter.in", "title": "Kampu kara paniyaram recipe by nilopher meeralavai in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / கம���பு மாவு கார பணியாரம சட்னி\nகம்பு மாவு கார பணியாரம சட்னி\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nகம்பு மாவு கார பணியாரம சட்னி செய்முறை பற்றி\nகம்பு கார பணியாரம்கார சட்னி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 5\nசி உள்ளி நறுக்கியது 1கப்\nசட்னிக்கு ப மிளகாய் 5\nமாவை உப்பு போட்டு கலக்கவும்\nவெங்காயம் கடலைபருப்பு ம .தூள் மி தூள் மாவில் கலக்கவும்\nபணி யார கல்லில் ஆயில்ஊற்றி பணியாரத்தை ஊற்றி பொன்னிறமாக எடுத்து வைக்கவும்\nமி ளகாயை 3ஆக நீளமாக கட் பண்ணி தண்ணீரில் போட்டு 2கொதிவந்தும் வடித்து விடவும்\nவாணலியில் ஆயில் ஊற்றி மிளகாயை போட்டு மஞ்சள் தூள் உப்பு போட்டு கொதிக்க விட்டு மிளகாய் வேக வும் இறக்கிவிடவும்\nதேங்காய் பொட்டு கடலை பச்சை மிளகாய் உப்பு பூடு சேர்த்துஅரைக்கவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nகம்பு மாவு கார பணியாரம சட்னி\nகம்பு மாவு கார பணியாரம சட்னி\nnilopher meeralavai தேவையான பொருட்கள்\nமாவை உப்பு போட்டு கலக்கவும்\nவெங்காயம் கடலைபருப்பு ம .தூள் மி தூள் மாவில் கலக்கவும்\nபணி யார கல்லில் ஆயில்ஊற்றி பணியாரத்தை ஊற்றி பொன்னிறமாக எடுத்து வைக்கவும்\nமி ளகாயை 3ஆக நீளமாக கட் பண்ணி தண்ணீரில் போட்டு 2கொதிவந்தும் வடித்து விடவும்\nவாணலியில் ஆயில் ஊற்றி மிளகாயை போட்டு மஞ்சள் தூள் உப்பு போட்டு கொதிக்க விட்டு மிளகாய் வேக வும் இறக்கிவிடவும்\nதேங்காய் பொட்டு கடலை பச்சை மிளகாய் உப்பு பூடு சேர்த்துஅரைக்கவும்\nசி உள்ளி நறுக்கியது 1கப்\nசட்னிக்கு ப மிளகாய் 5\nகம்பு மாவு கார பணியாரம சட்னி - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வம��ள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/02/09155826/1226973/tirupur-bjp-meeting-pm-modi-speak-in-tomorrow.vpf", "date_download": "2020-11-30T17:57:07Z", "digest": "sha1:C32FGFBAEUH6ERR2VGEKLLPLS7O4SFKT", "length": 21426, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாரதீய ஜனதா பொதுக்கூட்டம்- பிரதமர் மோடி திருப்பூரில் நாளை பேசுகிறார் || tirupur bjp meeting pm modi speak in tomorrow", "raw_content": "\nசென்னை 30-11-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபாரதீய ஜனதா பொதுக்கூட்டம்- பிரதமர் மோடி திருப்பூரில் நாளை பேசுகிறார்\nதிருப்பூரில் நாளை நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இதற்காக பெருமாநல்லூரில் 70 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மேடை அமைக���கப்பட்டு உள்ளது. #bjp #pmmodi\nதிருப்பூரில் நாளை நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இதற்காக பெருமாநல்லூரில் 70 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. #bjp #pmmodi\nபாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சியினர் தற்போதே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.\nபிரதமர் மோடி வட மாநிலங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.\nநாளை (ஞாயிற்றுக்கிழமை) அவர் திருப்பூரில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக திருப்பூர் பெருமாநல்லூரில் 70 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது.\nபொதுக்கூட்ட மேடை அருகே மற்றொரு மேடை அமைக்கப்பட்டு உள்ளது. அதில் அரசு திட்ட பணிகளை மோடி தொடங்கி வைக்கிறார்.\nசென்னை வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ். இடையே புதிய மெட்ரோ ரெயில் சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். பாம்பன் புதிய பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.\nபரமக்குடி- தனுஷ்கோடி இடையே 4 வழிப்பாதை, ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் பாதை ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.\nஇதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.\nஅரசு திட்ட பணிகளை தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடி பாரதீய ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், பொள்ளாச்சி, கரூர் ஆகிய 8 தொகுதிகளை சேர்ந்த பாரதீய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.\nதிருப்பூரில் நடைபெறும் பாரதீய ஜனதா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும், அரசு திட்ட பணிகளை தொடங்கி வைக்கவும் பிரதமர் மோடி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து தனி விமானம் மூலம் நாளை மதியம் 2.35 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார்.\nஅங்கிருந்து 2.40 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு 3.05 மணிக்கு பெருமாநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு செல்கிறார்.\nபின்னர் 3.15 மணி அளவில் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம�� தொடங்கி வைக்கிறார். மதியம் 3.25 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அருகில் அமைக்கப்பட்டு உள்ள பாரதீய ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு 3.30 மணியளவில் செல்கிறார்.\nஅங்கு பாரதீய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார். இதில் பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மற்றும் மத்திய மந்திரிகள் பங்கேற்க உள்ளனர். மாலை 4.20 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் அவர் 4.55 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார். மாலை 5.10 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு கர்நாடகம் செல்ல உள்ளார்.\nபிரதமர் மோடி வருகையையொட்டி கோவை- திருப்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பொதுக்கூட்டத்தில் 3 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் மேற்கு மாவட்டம் மட்டுமின்றி தென் மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.\nபிரதமர் மோடி வருகையையொட்டி கோவை - திருப்பூரில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை விமான நிலையத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.\nபொதுக்கூட்ட மேடை அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் ஹெலிகாப்டரை இறங்க வைத்து ஒத்திகையும் நடைபெற்றது.\nபிரதமர் வருகையையொட்டி டெல்லியில் இருந்து தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் 50 பேர் பெருமாநல்லூர் வந்துள்ளனர்.\nஅவர்கள் விழா மேடை, ஹெலிகாப்டர் தளத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள். இந்த நிலையில் தமிழக கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் இன்று திருப்பூர் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். டி.ஜி.பி. ராஜேந்திரன் இன்று மாலை திருப்பூர் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்கிறார்.\nபிரதமர் மோடி பேச உள்ள பொதுக்கூட்ட மேடை தேசிய பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மேடைக்கு வெளியே தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nபிரதமர் மோடி | பாஜக | எடப்பாடி பழனிசாமி | தமிழிசை சவுந்தரராஜன் |\nசெம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்- முதலமைச்சர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது\nரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம்- அண்ணா பல்கலை.க்கு எதிரான வழக்கு தள்ளுபட��\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது- வானிலை ஆய்வு மையம்\n -மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனை\nபுதிய பாதிப்பு சற்று குறைந்தது- இந்தியாவில் ஒரே நாளில் 38,772 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- கடற்கரைகள் திறப்பு\nஆளும் கட்சிக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் பாரபட்சம்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. புகார்\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 10 ஆயிரத்து 997 பேர் - மாவட்ட வாரியாக விவரம்\nசென்னையில் 385 பேர், கோவையில் 146 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்திற்கு ரூ. 16 கோடி ஒதுக்கீடு\nசென்னையில் இருந்து காரைக்கால், திருச்செந்தூர்-க்கு சிறப்பு ரெயில்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nகாதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்: சிட்னி போட்டியில் ருசிகரம்\nசஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி\nவிராட் கோலியின் சதம் வறட்சி நீண்டு கொண்டே செல்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/general-science-physicschemistry-botany-and-zoology-study-materials-pdf-download/", "date_download": "2020-11-30T16:19:07Z", "digest": "sha1:GPIET2AT3HOS2HXFPLUOJ3JCJIZLFVKM", "length": 8388, "nlines": 198, "source_domain": "www.maanavan.com", "title": "TNPSC Group 1,Group 2,Group 2A,Group 4,Group 8,VAO Study Materials", "raw_content": "\nTNPSC அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும் குரூப் 1 முதல் குரூப் 4 வரை | டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் | TNPSC Latest News\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய அறிவிப்பு – தேர்வுத்துறை வெளியீடு\nஇன்று முதல் பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு\nடி���ன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் IAS நியமனம்\nமின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் ஆகியவற்றின் அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்\nஅறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு\nபொருள் உணராமல்,கற்றலும், கருத்துணர்ந்து கற்றலும்\nகடந்தகாலம்,நிகழ்காலம், எதிர்காலம் பற்றி புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி அறிவியல்\nஅலகு – I : பொது அறிவியல் - தாவரவியல் மற்றும் விலங்கியல் (UNIT - I : GENERAL SCIENCE - BOTANY AND ZOOLOGY)\nஉடல் நலம் மற்றும் சுகாதாரம்\nஅரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா \nஇந்த Course Pack பற்றி மேலும் அறிய கீழே உள்ள Youtube வீடியோ வை பார்க்கவும்.அல்லது கீழே உள்ள Button– ஐ கிளிக் செய்து Whatsapp Chat செய்யவும்.\nஇந்த Course Pack – ஐ நீங்கள் வாங்கினால் ஒரு வருடத்திற்கு அனைத்து TNPSC அரசு பொது தேர்விற்கும் (TNPSC GROUP II , IIA , VI , VIII) படித்துப் பயன் பெறலாம்.\nஇந்த Course Pack – ல் அடங்குபவை\nபாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)\nதமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)\nகணிதம் வீடியோ (Maths Videos)\nநடப்பு நிகழ்வுகள் (Current Affairs)\nபாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்\nஇவை அனைத்தும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை.நீங்கள் இதை பின்பற்றினால் நாளை நீங்கள் அரசு அதிகாரி\nஇந்த Course Pack பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள மாணவன் தளமானது இங்கு PDF வடிவில் கொடுத்துள்ளது.அதனைக் காண கீழே உள்ள Button– ஐ கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/spotted-arjun-rampal-with-pregnant-girlfriend-gabriella-demetriades-look-it-out-2032287", "date_download": "2020-11-30T18:33:29Z", "digest": "sha1:NCPMJFCFGJD7TNQ2VE4VYHDAQMLONNUQ", "length": 7249, "nlines": 90, "source_domain": "www.ndtv.com", "title": "தன் காதலி கேப்ரியல்லாவுடன் மருத்துவமனைக்கு வந்த அர்ஜூன் ராம்பால் : புகைப்படங்கள் உள்ளே | Spotted: Arjun Rampal With Pregnant Girlfriend Gabriella Demetriades - NDTV Tamil", "raw_content": "\nமுகப்புEntertainmentதன் காதலி கேப்ரியல்லாவுடன் மருத்துவமனைக்கு வந்த அர்ஜூன் ராம்பால் : புகைப்படங்கள் உள்ளே\nதன் காதலி கேப்ரியல்லாவுடன் மருத்துவமனைக்கு வந்த அர்ஜூன் ராம்பால் : புகைப்படங்கள் உள்ளே\nதன் காதலியான கேப்ரியல்லா கர்ப்பமாக இருப்பதாக அர்ஜூன் ராம்பால் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.\nமும்பை மருத்துவமனைக்கு வெளியில் அர்ஜூன் ராம்பால் மற்றும் கேப்ரியல்லா.\nஅர்ஜூன் மற்றும் கேப்ரியல்லாவின் முதல் குழந்தை இது\nஅர்ஜூன் தன் மனைவி மெஹர் ஜெசியாவுடன் ப��ரிவில் உள்ளார்.\n20 வருட திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்தது\nநடிகர் அர்ஜூன் ராம்பால் மற்றும் கேப்ரியல்லா டெமட்ரிடீஸ் இருவரும் தங்களின் முதல் குழந்தைக்கான எதிர்பார்ப்பில் உள்ளனர். கேப்ரியல்லாவின் மாதந்திர பரிசோதனைக்காக இருவரும் மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தனர்.\nஇருவரும் வெள்ளை நிற உடையில் கைகோர்த்தபடி மருத்துவமனையைவிட்டு வெளியில் வந்தனர். அர்ஜூன் ராம்பால் தற்போது தன் மனைவி மெஹர் ஜெசியாவிடமிருந்து விவகாரத்து பெறுவதற்கான முயற்சியில் உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள் உள்ளனர். 20 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தன் காதலியான கேப்ரியல்லா கர்ப்பமாக இருப்பதாக அர்ஜூன் ராம்பால் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.\nபாந்த்ராவில் உள்ள ஹோட்டலில் தன் தோழிகளுடன் கேப்ரியல்லா\nஅர்ஜூன் ராம்பால் முதன் முறையாக கேப்ரியல்லாவை ஐபிஎல் முடிந்தபின் நடக்க்கும் பார்ட்டியில் 2009 இல் சந்தித்தார். அப்போது தன் மனைவி மெஹர் ஜெசியாவுடன் இருந்தார் எனக் கூறப்படுகிறது. பிரிவுக்குப் பின் அர்ஜூன் ராம்பால் கேப்ரியல்லாவுடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார்.\nஅர்ஜுன் ராம்பால் கேப்ரியல்லா கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பதிவு இதோ:\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nரஜினியின் 'தர்பார்' படப்பிடிப்பு தளத்தில் கல்லூரி மாணவர்கள் கல் வீச்சு\nஅடேங்கப்பா… அவென்ஜரின் ஒரு வார வசூல் இத்தனை கோடியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/page/31/", "date_download": "2020-11-30T18:03:25Z", "digest": "sha1:D7V5FUEFOFVQYCCUXS5VJU63VGUIZSCE", "length": 17872, "nlines": 171, "source_domain": "neerodai.com", "title": "நீரோடை - Page 31 of 61 - வற்றாத ஞானமும் அறிவுத்தேடலும்", "raw_content": "\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉறங்கிய சந்தர்ப்பங்களும் sindhanaiye vetri தவறிய சந்தர்ப்பங்களும் உயிர்த்தெழும் உன் சிந்தனையால் . இரவைத் தேய்த்து பகலை துயில் எழுப்பும் கதிரவனின் சிந்தனை போல் தினம் தினம் நிழலாய் உன்னில் ���திக்கும் சிந்தனைகளை நிஜத்தில் உருவாக்கு தினம் தினம் நிழலாய் உன்னில் உதிக்கும் சிந்தனைகளை நிஜத்தில் உருவாக்கு காலம் கடந்த பயணங்கள் தேவையில்லை , உன்னில் பயணிக்க...\nஆன்மிகம் / கட்டுரை / ஜோதிடம்\nதிருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நவராத்திரி நெய்க்குளம் தரிசனம்\nதிருமீயச்சூர் லலிதாம்பிகை திருக்கோயில் அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி திருக்கோயில் மற்றும் கோயிலின் உள்ளே இளங்கோயில் என்னும் அருள்மிகு மின்னும் மேகலை சமேத சகல புவனேஸ்வரர் திருக்கோயில் என இரண்டு கோயில்கள் சேர்ந்து அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க கலை நயம் மிகுந்த சிவ தலமாக...\nஉடல் நலம் - ஆரோக்கியம் / நலம் வாழ / பாட்டி வைத்தியம்\nபண்டிகை காலங்களில் செய்யப்படும் பலகாரங்களை சுவை மனம் கூட்டிட மட்டும் ஏலக்காய் பயன்படுகிறது என்று பலரும் நினைத்திருப்பார். ஆனால் அதையும் தாண்டி ஏலக்காய் ஒரு மருந்தாக பல இடங்களில் பயன்படுகிறது. இதை பற்றிய கட்டுரை தான் இந்த பதிவு elakkai maruthuva gunangal. ஏலக்காய் பலவகைகளில் இயற்கை...\nநவராத்திரி விஜயதசமி சிறப்பும் ஒற்றுமையும்\nநவராத்திரி பெருவிழா அம்பாளை வேண்டி கொண்டாடப்படும் பண்டிகைகளுள் மிக முக்கியமானது நவராத்திரி. பொதுவாக வருடத்திற்கு நான்கு முறை நவராத்திரி வரும் அதில் புரட்டாசி அமாவாசைக்கு பிறகு வரும் நவராத்திரியை பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. நவராத்திரி நாட்களில் பகலில்...\nசெல்லத் துணைவிக்கும் செல்வ மகளுக்கும்\nஅந்த ஆகாயம் இருளலாம், இல்லை விலகி ஒளிரலாம் ஆனால் நான் உன்னை என்றும் வெளிச்சத்தில் தாங்கி நிற்பேன் அன்பே. உன்னை விழி எனலாம், வாழ்வு ஒளி எனலாம். வெளிப்பாடு தெரியாத அன்பை ஆயிரம் மடங்காக்கி மறைப்பவளும் நீ தான். துயில் எழுப்பும் குயிலும் நீதான் \nஆன்மிகம் / கதைகள் / சிந்தனைத்துளி\nஆஞ்சநேய சுவாமிக்கு சரீரம் முழுவதும் வெண்ணெய் அலங்காரம்\nவெண்ணெய் அலங்காரம் anjaneyar vennai alangaaram ராமபிரானுக்கும் ராவணனுக்கும் வெகு விமர்சையாக போர் நடந்துகொண்டிருந்த நேரம். ஆஞ்சநேய சுவாமி தோளில் ஒரு புறம் ராமபிரானையும் மறுபுறம் இலட்சுமணனையும் தூக்கி சென்ற பொழுது, ராவணன் எய்த அம்புகளை தானே தன் சரீரத்தில் வாங்கிக்கொண்டு இருவரையும் கா��்தார். பின்பு காயங்களை கண்ட...\nசொந்த வீட்டில் என் உரிமைக்கு (உவமைக்கு) நான் கொடுத்த உருவம் (உருவகம்) தான் விருந்தாளி. பூமியில் பிறந்த வேற்று கிரக வாசி போல விருப்பமில்லாமல் வீட்டில் பதியும் என் கால் தடங்கல். இல்லம் செல்ல விரும்பாத பல நேரங்களில் உறவினரின் கேள்விகளை பதிலாக்கி நான் வரைந்த பொய்...\nஉன் மௌனங்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால்\nஉன் மௌனங்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால் என் தண்டனையின் நீளம் குறையும். உன்னில் சிறை வைக்கப் பட்ட உன் வார்த்தைகள் சிந்திக்கத் தொடங்கி விட்டால் இது வரை நான் கண்ட என் வாழ்க்கையின் வலிகள் அர்த்தப்படும் . தொலை தூரப் பேருந்தாய் உன் மனம் சென்றாலும் சன்னல்...\nவாசகர் கருத்து திறன் போட்டி\nநமது வாசகர்களின் தமிழ் ஆர்வத்தையும் கருத்து பகிரும் திறனையும் வளர்க்கவும், அறிந்துகொள்ளவும் நீரோடை வாசகர் கருத்து திறன் போட்டியை நடத்துகிறது. நீரோடையில் வெளியிடப்பட்ட எந்த கட்டுரைக்கும் வாசகர்கள் தனது கருத்தை பதிவிடலாம். ஒவ்வொரு பதிவின் கீழே அதற்கான இடம் தரப்பட்டுள்ளது. தங்களின் பெயர், மின்னஞ்சல் மற்றும் கருத்தை...\nகட்டுரை / போட்டிகள் / மழலை\nமழலை புகைப்படப் போட்டி பரிசளிப்பு நிகழ்வு\nநீரோடை மழலை புகைப்படப் போட்டி 2018 முடிவுகளை வெளியிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மழலைகளுக்கு, பயணிக்க முடிந்த தூரங்களுக்கு நேரில் சென்று பரிசுகளை வழங்கினோம். மற்றவர்களுக்கு அஞ்சலில் அனுப்பிவைத்தோம். அவர்கள் பதிலுக்கு அதை புகைப்படம் எடுத்தே அனுப்பியது சிறப்பு Child Photo Contest Gift Festival. பரிசளிப்பு புகைப்படங்களின் தொகுப்பை...\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nஅதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை\nவார ராசிபலன் கார்த்திகை 14 – கார்த்திகை 20\nகுடைக்குள் மழை சலீம் கவிதைகள்\nகாதலுடன் | கண்ணீர் துளிகள் | கவிதைகள் தொகுப்பு – 25\nகாஞ்சி மஹா பெரியவா அருளுரை\nஎன் மின்மினி (கதை பாகம் – 30)\nபாரதியின் இறுதி காலம் – நூல் விமர்சனம்\nநரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் – சிறுகதை\nநூல் விமர்சனம் – கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்\nஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்\nபொது கவிதைகள் தொகுப்பு – 3\nவி���ாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nநீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்\nஎல்லாம் மறந்தேன் உன்னை தவிர\nஅம்மா கவிதை – அடுத்த பிறவி எதற்கு\nவிமர்சனம் அருமை. மென்மையான கவிதை வரிகளை மேற்கோள் காட்டியது இன்னும் அழகு ..கவிதை ஆசிரியருக்கும்...\nராசி பலன்கள் நல்லதே நடக்கின்றது\nஅருமையான விமர்சனம்...படிக்க தூண்டூம் ஆவல்..\nஅருமையான விமர்சனம்... வாழ்த்துகள்... தொடரட்டும் நீரோடையின் ஓட்டம்....நலமாக.. வளமாக...\nநல்லதொரு விமர்சனம்.. வாழ்த்துகள் சக்தி.. 💐💐\nநன்மையை பயக்கட்டும் அனைவருக்கும்..... நல்ல நேர்மறை எண்ணத்திற்கும், பதிவுக்கும் முத்துசாமி ஐயாவுக்கு வாழ்த்துகள்...\nவாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. 🙏🙏\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\nதி.வள்ளி on அதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை\nRajakumari on அதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை\nRajakumari on வார ராசிபலன் கார்த்திகை 14 – கார்த்திகை 20\nNachiyar on அதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை\nKavi devika on அதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/skoda-rapid-gets-overwhelming-response-from-customers-024783.html", "date_download": "2020-11-30T17:11:59Z", "digest": "sha1:ZH2BQBVGD6M4EK6HHFGZ65KLSO6LM2ZM", "length": 20125, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "சவாலான விலையால் ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிக டிமாண்ட்... காத்திருப்பு காலம் அதிகரிப்பு! - Tamil DriveSpark", "raw_content": "\nகனரக லாரியுடன் மோதிய கார்... சிறு காயம் கூட இல்லாமல் வெளியே வந்த டிரைவர்... எந்த நிறுவனத்தின் தயாரிப்பு தெரியுமா\n55 min ago இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\n3 hrs ago பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\n4 hrs ago மஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க திட்டமிட்டவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது\n4 hrs ago 2021 மாருதி செலிரியோவின் விலை குறைவான வேரியண்ட்- மறைப்புகளுடன் சாலையில் சோதனை\nNews 2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nSports கோவா அணியுடன் மோதும் நார்த்ஈஸ்ட் யுனைடெட்.. வெற்றிக்கணக்கை துவக்க கோவா அணி தீவிரம்\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசவாலான விலையால் ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிக டிமாண்ட்... காத்திருப்பு காலம் அதிகரிப்பு\nஸ்கோடா ரேபிட் காருக்கு அதிக புக்கிங் குவிந்துள்ளதால், முன்பதிவு செய்வோருக்கு அடுத்த ஆண்டு துவக்கத்தில்தான் டெலிவிரி கொடுக்கப்படும் வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.\nமிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஸ்கோடா ரேபிட் கார் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இதன் பிஎஸ்-6 மாடல் ரூ.7.49 லட்சம் என்ற மிக சவாலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால், இந்த காருக்கு எகிடுதகிடான வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇந்த நிலையில், பிஎஸ்-6 ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிக அளவில் டிமான்ட் இருந்து வருவது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.\nஇதுதொடர்பாக, ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஸாக் ஹொல்லிஸ் சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டு இருக்கிறார். அதில், ரேபிட் காருக்கு எங்களது உற்பத்தி திறனை விட அதிக அளவில் புக்கிங் வந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிவரை டெலிவிரி கொடுப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.\nஇதனால், வரும் ஜனவரிக்கு பின்னர்தான் புக்கிங் செய்வோருக்கு டெலிவிரி கொடுக்க இயலும் என்பது தெரிய வந்துள்ளது. இதனிடையே, உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று அவரது பதிவிற்கு பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.\nஸ்கோடா ரேபிட் கார் மிகவும் வலிமையான கட்டமைப்பை பெற்ற மாடலாக வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருக்கிறது. மேலும், பிஎஸ்-6 மாடலானது பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களை பெற்றுள்ளது.\nபுதிய ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 மாடலில் இருக்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 108 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.\nபுதிய ஸ்கோடா ரேபிட் காரில் மிக நேர்த்தியான க்ரில் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள், பின்புற பனி விளக்குகள், 16 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.\nபுதிய ஸ்கோடா ரேபிட் காரில் டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஹை ஸ்பீடு அலர்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஆகிய பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளன.\nஇந்த காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. மிரர் லிங்க் தொழில்நுட்பம், ஆப்பிள் கார் ப்ளே அல்லது ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகளும் உள்ளன. ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் வீல், ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதிகள் உள்ளன. மிக சவாலான விலை இந்த காருக்கு அதிக வரவேற்பை பெற்று தந்துள்ளது.\nஇ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nஇங்கிலாந்து போலீசாரின் ரோந்து பணிக்கு இப்படிப்பட்ட காரா மணிக்கு 250கிமீ வேகத்தில் இயங்கக்கூடியது\nபிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\n2 கார்களை இயக்கிய ஒரு ஓட்டுனர்... எப்படிங்க இது சாத்தியமாக முடியும்.. இதோ முழு விபரம்\nமஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க திட்டமிட்டவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது\nசெல்டோஸ், க்ரெட்டா கார்களுக்கு தயாராகும் சவால் ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் சோதனை\n2021 மாருதி செலிரியோவின் விலை குறைவான வேரியண்ட்- மறைப்புகளுடன் சாலையில் சோதனை\nபுதிய ஸ்கோடா ரேபிட், சூப்பர்ப் கார்களுக்கு மாதச் சந்தா திட்டம் அறிமுகம்\nஅடேங்கப்பா... இந்தியாவின் 6வது மிகப்பெரிய கார் ஏற்றுமதி நிறுவனமாக உருவெடுத்தது கியா...\n நீண்டநேரம் தடவி கொண்டிருக்க வேண்டாம்\nகம்பெனி சொன்னதே 107 கிலோ மீட்டர்தான்... கிடைத்ததோ 139 கிலோ மீட்டர் மைலேஜ்... எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓனர் பெருமிதம்...\nஸ்கோடா கரோக் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் இப்படியொரு வரவேற்பா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nசார்ஜிங் நிலையத்தை வீட்டுக்கே கொண்டு வரலாம்... அதுவும் ரொம்ப மலிவு விலையில்... இவ்ளோ கம்மி விலையா\nவிற்பனையில் முதல் மைல்கல்லை எட்டியது பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டர்\nசுமார் ரூ.18 கோடி செலவில் டெல்லியில் ஆட்டோமேட்டிக் பார்க்கிங் ஏரியா சென்னைக்கு எல்லாம் எப்போதுதான் வருமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-11-30T18:28:18Z", "digest": "sha1:GVB7GRU37VLWSSNGO2PQK4OGQIP6NJOR", "length": 7704, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மனைவி நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\nஎஸ்பிபிக்கு அவரது மனைவி மீது எவ்ளோ காதல்.. மரியாதை என்பதை காண இந்த ஒரு வீடியோ போதும்\nஇந்த வயசுலேயும் என்னா லவ்.. மனைவியை இறுக்கி அணைத்தப்படி மோகன்லால்.. வைரலாகும் க்யூட் போட்டோ\nஎன்ன செட்டில்மென்ட்டா 30 கோடி ரூபாய் பணம் கேட்டேனா எல்லாம் பொய்.. கடுப்பாகும் பிரபல நடிகரின் மனைவி\nஎனக்கு எந்த ஆணுடனும் தொடர்பு இல்லை.. எல்லாம் அபாண்டமான பொய்.. பிரபல நடிகரின் மனைவி அதிர்ச்சி தகவல்\nமக்கள் செல்வன் மனைவியை பாத்திருக்கீங்களா.. கல்யாண நாள் கொண்டாட்டம்\nஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுக்கிறார்... மறைந்த நடிகர் ரித்தீஷின் மனைவி மீது போலீசில் புகார்\n“சீச்சீ.. நாய், பூனையுடன் எல்லாம்”... விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் கதறிய பிரபல நடிகரின் மனைவி\nExclusive “அந்த 100 நாட்கள் முடியட்டும்.. நானும் பாலாஜியும் புதுவாழ்க்கையைத் தொடங்குவோம்”: நித்யா\nதுணை நடிகரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை\nமனைவிக்கு லவ் யூ சொன்ன சிவகார்த்திகேயன்\nஎனக்கும் என் பொண்டாட்டிக்கும் சண்டையா டிவிட்டரில் பொங்கிய வாரிசு நடிகர்\nபிரபல டிவி தொகுப்பாளர் விபத்தில் பலி.. சோகத்தில் மகனைக் கொன்று மனைவி தற்கொலை\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2010/01/21/puka-jan-10/", "date_download": "2020-11-30T17:18:55Z", "digest": "sha1:ECTUEH5BCS4YSA3QUR6IOHH2RZNED6XH", "length": 19228, "nlines": 231, "source_domain": "www.vinavu.com", "title": "புதிய கலாச்சாரம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்���ங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு புதிய கலாச்சாரம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் \nபுதிய கலாச்சாரம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) – டவுன்லோட் \nபுதிய கலாச்சாரம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்\nபுவனேசுவரி தலைமையில் தொண்டைமான் குருபூஜை\nசெம்மொழி மாநாடு: சக்கரவர்த்தியின் வெட்டி விழா\nதுரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்\nதினமலர்: வருணாசிரமத்தின் மலிவுப் பதிப்பு\n1984 சீக்கியர் படுகொலை: சர்தார்ஜி மட்டும் உயிரோடிருந்தால்…\n8 எம்.எம். ஹாலிவுட் திரைப்பட விமரிசனம்: பாலியல் வக்கிரங்கள் – ஹாலிவுட் முதல் காஞ்சிபுரம் வரை\nதில்லி சிதம்பரம் முதல் தில்லைச் சிதம்பரம் வரை… மூலதனத்தின் இராமயணம்\nகாலனிச் சத்��ங்கள் – கவிதை\nமுகத்தை மூடிக்கொள்கின்ற குழந்தை – கவிதை\nபுதிய கலாச்சாரம் ஜனவரி 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்\nகோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\n“துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்” விரிவான அருமையான கட்டுரை. தமிழினவாதிகளை ஈழ விசயத்தில் அவர்களின் சவடால்களை அப்பாவித்தனமாய் நம்பும் அணிகளை பார்த்து கேள்வி எழுப்பும் கட்டுரை. வினவு தளத்தில் விரைவில் வெளியிட்டால் பலரையும் சென்றடையும்.\nபடிக்கிறவரே, இப்ப மறுபடியும் முயற்சி செஞ்சு பாருங்களேன்\nஎனக்கும் அந்த பிரச்சனை இருந்தது அட்டை படத்தின் மீது கிளிக் செய்தால் தரவிறக்கம் செய்ய முடிகிறது\nபுதிய கலாச்சாரத்தில் வினவின் பங்கு அதிகம். ஆரோக்கியமான முன்னேற்றம் தான்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141216897.58/wet/CC-MAIN-20201130161537-20201130191537-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}