diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_0858.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_0858.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_0858.json.gz.jsonl" @@ -0,0 +1,305 @@ +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83259/350-Launched--Priced-At-Rs--1-85-Lakh", "date_download": "2020-11-30T01:57:04Z", "digest": "sha1:FRCA4ANU6GE6CG6VYETAKTBOADI4FC5T", "length": 8883, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "350 சிசி கொண்ட இன்ஜின் ‘ஹோண்டா சிபி 350’ : விலை ? சிறப்பம்சங்கள் ? | 350 Launched; Priced At Rs. 1.85 Lakh | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n350 சிசி கொண்ட இன்ஜின் ‘ஹோண்டா சிபி 350’ : விலை \nஇந்திய சந்தையில் எத்தனையோ பைக்குகள் இருந்தாலும் ராயல் என்ஃபில்டு நிறுவனத்தின் புல்லட் பைக்குக்கு தனி மவுசு இருக்கிறது. இதனால் புல்லட் பைக்குக்கு எதிராக பல்வேறு நிறுவனஙகளும் புதிய பைக்குகளை தயார் செய்து வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் ஹோண்டா நிறுவனம் ஹெச்’நெஸ் சிபி 350 என்ற புதிய பைக்கை தயாரித்துள்ளது. நெடுந்தூர பயணம் செய்யும் பைக் பிரியர்களுக்கும், இளம் வயதினருக்கும் பிடிக்கும் வகையில் இந்தப் பைக் தயாரிக்கப்பட்டிருப்பதாக ஹோண்டா நிறுவனம் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nசிபி 350 டிஎல்எக்ஸ் மற்றும் சிபி 350 டிஎல்எக்ஸ் ப்ரோ என இரண்டு ரகங்களில் இந்த பைக் வெளியிடப்படுகிறது. வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் இந்த பைக் முன்பதிவுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிபி 350 டிஎல்எக்ஸ் மாடலில் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.85 லட்சம் எனவும், சிபி 350 டிஎல்எக்ஸ் ப்ரோ மாடலின் விலை ரூ.1.90 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n350 சிசி இன்ஜின் பவர் கொண்ட இந்த இரண்டு மாடல்களிலும் அதிநவீன தொழில் நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஹோண்டா ஸ்மார்ட்போன் வாய்ஸ் அக்டிவேட் சிஸ்டம் என்ற தொழில்நுட்பம் புளூடூத் மூலம் இணைக்கும் வகையில் இதில் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பைக்கின் இருப்பிடம், மியூசிக், போன் கால்ஸ், இன்கமிங் மெசெஜ் மேலும் பலவற்றை அறிந்துகொள்ள முடியும். அத்துடன் சிங்கிள் சிலிண்டர், விரைவான ஏர் கூலிங் சிஸ்டம் ஆகியவை இந்த பைக்கில் உள்ளது.\nசொந்த ஊருக்கு வரச்சொல்லி வற்புறுத்திய கணவர்: கோபத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு\n”எனது நண்பனை இழந்துவிட்டேன்” ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு பிரதமர் இரங்கல்\nதமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. ரஜினி ஆலோசனை.. மேலும் சில முக்கியச் செய்திகள்\n“விவசாயிகள் போராட்ட களத்தை மாற்றினால் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்” - அமித் ஷா\nநெல்லை: காவலர் பணியிடங்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தும் இளம் தன்னார்வலர்கள்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசொந்த ஊருக்கு வரச்சொல்லி வற்புறுத்திய கணவர்: கோபத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு\n”எனது நண்பனை இழந்துவிட்டேன்” ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு பிரதமர் இரங்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%20?page=1", "date_download": "2020-11-30T00:55:08Z", "digest": "sha1:ELVFMLZDCG557BOM5WYQAEGXY7A4OZCT", "length": 4722, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ராதிகா", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nவிஜய் சேதுபதியின் காமெடி படத்தில...\n’கிழக்கே போகும் ரயில்’ 42 ஆம் ஆண...\nமும்பைக்கு சென்றால் பாலியல் வன்க...\nகர்நாடகாவின் ‘மகா திருமண’ திட்டம...\nஇயக்குனர் ஆனார் நடிகை ராதிகா ஆப்தே\nசரத்குமார் பற்றி பேச கூச்சமாக இல...\nலிஃப்டில் அத்துமீறிய நடிகர்: ராத...\n’இரண்டாம் உலகப்போர்-2’ படத்தில் ...\nசில்மிஷம் செய்தார் தமிழ் ஹீரோ: ஒ...\nட்ரோல் ஆகும் ராதிகா ஆப்தேவின் பி...\nபல்லியுடன் செல்ஃபி: ராதிகா ஆப்தே...\nவிஜய்னு பேர் வச்சாலே... ராதிகா த...\nசிங்கப்பூரில் ஊழல் இல்லை: ராதிகா...\nஹீரோக்களுக்கு மட்டும் கோடிகளில் ...\nசினிமாவை விட்டு ஓடியா போயிட்டேன்...\nநெல்லை: காவலர் பணியிடங்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தும் இளம் தன்னார்வலர்கள்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1261575", "date_download": "2020-11-30T02:54:43Z", "digest": "sha1:XF3BTUJJFWKII2UHGHA4ZCAWSBUZREDL", "length": 2867, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சீ சின்பிங்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சீ சின்பிங்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:36, 19 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n31 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n22:46, 17 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n11:36, 19 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nGerakibot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2020/05/23/%E0%AE%86%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%89/", "date_download": "2020-11-30T02:33:33Z", "digest": "sha1:KXRLZJ6JG3Q2IKMGS5GABF6EOACNDSR3", "length": 17327, "nlines": 287, "source_domain": "varalaruu.com", "title": "ஆவுடையார்கோவில் வட்டார உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.20 லட்சம் மானியத்துடன் கூடிய டிராக்டர்கள் : எம்எல்ஏ ரெத்தினசபாபதி வழங்கினார் - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nஉ.பி முதல்வர் தெலுங்கானாவுக்கு பாடம் நடத்த முயற்சிக்க வேண்டாம்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்\nஆலங்குடி அருகே நெடுவாசல் கிராமத்தில் பாஜக சார்பில் கட்சி கொடியேற்பு\nஆலங்குடி சென்டெனியல் லயன்ஸ் சங்கம் சார்பில் அரிமாவனம் பனனவிதை 10,001 திட்டம் துவக்க விழா\nஆலங்குடி ரோட்டரி மற்றும் அரசு சித்த மருத்துவம் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கும் விழா\nதமிழக முதல்வருக்கு பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை\nஉ.பி முதல்வர் தெலுங்கானாவுக்கு பாடம் நடத்த முயற்சிக்க வேண்டாம்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்\nஆலங்குடி அருகே நெடுவாசல் கிராமத்தில் பாஜக சார்பில் கட்சி கொடியேற்பு\nதமிழக முதல்வருக்கு பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை\nபுதுக்கோட்டை மின் பொறியாளர் வீட்டில் மரக்கன்று நட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்\nபுதுக்கோட்டையில் மீண்டும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nதோனி போன்ற வீரர் இந்திய அணிக்கு தேவை\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி…\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தமிழக வீரருக்கு வாய்ப்பு\nகால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவிற்கு 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்: கேரள அரசு\nகால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்\nஉ.பி முதல்வர் தெலுங்கானாவுக்கு பாடம் நடத்த முயற்சிக்க வேண்டாம்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்\nதோனி போன்ற வீரர் இந்திய அணிக்கு தேவை\nதிருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா: அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றம்\nபுதுக்கோட்டை மின் பொறியாளர் வீட்டில் மரக்கன்று நட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்\nதிருப்பூரை புதிய மாவட்டமாக உருவாக்கியது கலைஞர்: மு.க.ஸ்டாலின்\nநடிகர் ரஜினி பிறந்தநாள் புதுக்கோட்டையில் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்\nபுதுக்கோட்டை மக்கள் நீதி மய்யம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா\nதயாரிப்பாளர் சங்க தேர்தல்: தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி\nகட்சி ஆரம்பிப்பதை நிறுத்தினார் எஸ்.ஏ.சந்திரசேகர்\nசட்டப்பேரவை தேர்தல்: அதிமுகவிடம் 40 தொகுதிகள் கேட்கும் பாஜக\nHome அறிவிப்பு ஆவுடையார்கோவில் வட்டார உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.20 லட்சம் மானியத்துடன் கூடிய டிராக்டர்கள் :...\nஆவுடையார்கோவில் வட்டார உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.20 லட்சம் மானியத்துடன் கூடிய டிராக்டர்கள் : எம்எல்ஏ ரெத்தினசபாபதி வழங்கினார்\nஆவுடையார்கோவில் வட்டாரத்தில் அமைக்கப்பட்ட 4 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.20 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.25 லட்சம் மதிப்புள்ள டிராக்டர்களை அறந்தாங்கி எம்எல்ஏ ரெத்தினசபாபதி வழங்கினார்.\nஅறந்தாங்கி வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 2019-20 ம் நிதி ஆண்டில் அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்களான புதுவாக்காடு, வேட்டனூர்-, வெளிவயல் மற்றும் வேள்வரை ஆகிய குழுக்களுக்கு தலாரூ. 5 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ. 25 லட்சம் மதிப்புள்ள வேளாண் பணிக்கான டிராக்டர்களை எம்எல்ஏ ரெத்தினசபாபதி வழங்கினார்.\nஇந்நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குநர்(பொறுப்பு) சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்புராஜ், வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) பெரியசாமி, வேளாண் துணை இயக்குநர்(மாநில திட்டங்கள்) மோகன்ராஜ் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nநிகழ்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் செல்வராஜ், அட்மா திட்ட வட்டார மேலார் ஜகுபர் அலி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் செய்திருந்தனர்.\nPrevious articleபோராடிப் பெற்ற தொழிலாளர் சட்டங்களை திருத்தாதே – அனைத்துத் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nNext articleமணப்பாறையில் இருபத்தி ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஏ.ஐடி.யூ.சி. முழக்க ஆர்ப்பாட்டம்\nஉ.பி முதல்வர் தெலுங்கானாவுக்கு பாடம் நடத்த முயற்சிக்க வேண்டாம்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்\nதோனி போன்ற வீரர் இந்திய அணிக்கு தேவை\nஆலங்குடி அருகே நெடுவாசல் கிராமத்தில் பாஜக சார்பில் கட்சி கொடியேற்பு\nஆலங்குடி சென்டெனியல் லயன்ஸ் சங்கம் சார்பில் அரிமாவனம் பனனவிதை 10,001 திட்டம் துவக்க விழா\nஆலங்குடி ரோட்டரி மற்றும் அரசு சித்த மருத்துவம் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கும் விழா\nதமிழக முதல்வருக்கு பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை\nஉ.பி முதல்வர் தெலுங்கானாவுக்கு பாடம் நடத்த முயற்சிக்க வேண்டாம்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்\nதோனி போன்ற வீரர் இந்திய அணிக்கு தேவை\nதிருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா: அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றம்\nபுதுக்கோட்டை மின் பொறியாளர் வீட்டில் மரக்கன்று நட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்\nதிருப்பூரை புதிய மாவட்டமாக உருவாக்கியது கலைஞர்: மு.க.ஸ்டாலின்\nPlot no:1103, பெரியார் நகர்,\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virgonews.com/2019/12/06/hyderabad-encounter-trending-hashtag-twitters-opposite-reactions/", "date_download": "2020-11-30T02:20:39Z", "digest": "sha1:VH3QM7XI7QM633NN42KXOGJ3NN2J52VD", "length": 11389, "nlines": 88, "source_domain": "virgonews.com", "title": "கொண்டாடப்படும் ஹைதராபாத் என்கவுன்ட்டர்: உலக அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக், டுவிட்டுகள்! – VIRGO NEWS", "raw_content": "\nதனிக்கட்சி தொடங்கும் மு.க அழகிரி: வலுவாகும் பாஜக B – டீம்\nஇயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்: ஆய்வுகள் உணர்த்தும் உண்மை\nபீகார் பாணியில் திமுக-அதிமுகவை வீழ்த்த திட்டம்: தினகரன்-கமல்-சீமானை பயன்படுத்த பாஜக முயற்சி\nபீகார் தேர்தல் முடிவுகள்: மாநில கட்சிகளை பலவீனமாக்கும் பாஜக செயல் திட்டம் வெற்றி\nகுரு பெயர்ச்சியும் – கூட்டணி கட்சிகளின் இடப்பெயர்ச்சியும்\nகொண்டாடப்படும் ஹைதராபாத் என்கவுன்ட்டர்: உலக அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக், டுவிட்டுகள்\nஐதராபாத் என்கவுண்டர் விவகாரத்தில் போலீசாருக்கு பொது மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. இதை உலக அளவில் டிரென்ட் ஆகி வரும் ஹெஷ்டேக் மற்றும் டுவிட்டர் பதிவுகள் உறுதிப்படுத்துகின்றன.\nடெல்லி நிர்பயா வழக்குக்குப் பின் நாடெங்கும் பலத்த கண்டனத்துக்குள்ளான இந்த வழக்கில் அடுத்த 48 மணிநேரத்தில் லாரி ஓட்டுநர் முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஇவர்கள் நான்கு பேரும் போலீஸ் என்கவுண்டரின், குற்ற சம்பவம் நடந்த அதே இடத்தில் இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nகாவல்துறையின் இந்த நடவடிக்கையை நாடெங்கும் பொதுமக்கள் போற்றி வருகின்றனர். ஹைதராபாத் போலீஸாருக்கு உள்ளூர் தாண்டி வெளி மாநிலங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nகாலை முதல் பலரும் என்கவுன்ட்டர் குறித்து பல்வேறு கருத்துகளைப் பதிவு செய்ததால் #Encounter, #hyderabadpolice, #justiceforpriyanakareddy, #JusticeForDisha ஆகிய ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.\nதெலங்கானா போலீஸிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்: உ.பி. போலீஸுக்கு மாயாவதி ஆலோசனை கூறியுள்ளார்.\nஜெய் தெலங்கானா போலீஸ் என்று பாஜக மூத்த தலைவர் உமா பாரதி ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.\nசல்யூட் ஹைதராபாத் போலீஸ்: தெலங்கானா என்கவுன்ட்டரைப் பாராட்டி சாய்னா நேவால் ட்வீட் செய்துள்ளார்.\nவக்கிர புத்தி கொண்டவர்களுக்கு இதுவொரு பாடம் என்று ஹைதராபாத் என்கவுன்ட்டருக்கு டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார் நடிகர் விவேக்.\nஎன்கவுண்டர் நடத்திய போலீஸ் அதிகாரிகளை மலர் தூவி வாழ்த்திய பொதுமக்கள், அவர்கள் மீது பூக்களை தூவி, தங்கள் அன்பை வெளிப்படுத்தி உள்ளனர். சில பெண்கள், போலீசார் கைகளில் ராக்கி கயிறு கட்டி தங்களது சகோதர பாசத்த�� காட்டியுள்ளனர்.\nஎனினும், ஜனநாயக நாட்டில் குற்றவாளிகளை, நீதிமன்றத்தில் நிறுத்தியே தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பாக டெல்லியில் கருத்து தெரிவித்த அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ஹைதராபாத், உன்னாவோ போன்று அண்மைக் காலமாக வெளிச்சத்துக்கு வரும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன.\nஇதன் காரணமாகவே அவர்கள் தெலங்கானா என்கவுன்ட்டர் குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.மக்களுக்கு குற்றவியல் நீதித் துறையின் மீது அவநம்பிக்கை வந்துவிட்டது.\nஇது வருந்தத்தக்கது. அனைத்து அரசுகளும் ஒன்றிணைந்து குற்றவியல் நீதித் துறையை வலுப்படுத்தும் தருணம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.\n← குற்றம் நடந்த இடத்திலேயே என்கவுண்டர் செய்யப்பட்ட பாலியல் கொலை குற்றவாளிகள்: நடந்தது என்ன\nநித்யானதாவுக்கு அடைக்கலம் தர ஈக்வடார் மறுப்பு: ஹைதி நாட்டுக்கு தப்பி ஓடியதாக தகவல்\nசசிகலாவின் வருகை: எடப்பாடி – பன்னீர் இடையே தலைதூக்கும் முரண்பாடு\n1,000 ஏக்கர் நிலத்தை திமுகவுக்கே தருகிறேன்: மருத்துவர் ராமதாஸ் பதிலடி\nநெருக்கடி மேல் நெருக்கடி: நடிகர் விஜய்யின் பிகில் படம் வெளியாவதில் சிக்கல்\nகொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை: 115 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த பூரி நரசிம்மர்\nஉலக நாடுகள் பலவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவை முறியடிக்க பல்வேறு நாடுகளில் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனாவுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், உடலில் நோய்\nஆறு கிரக சேர்க்கை நிவாரண மகா ஹோமம்: நெல்லை வசந்தன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது\nஆன்மிகம் இந்தியா கட்டுரைகள் ஜோதிடம் தமிழ்நாடு\n2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: கும்ப லக்னம்\nஆறு கிரக சேர்க்கை பாதிப்புகள் நீங்க வணங்க வேண்டிய ஆலயங்கள்: ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/36712", "date_download": "2020-11-30T01:43:06Z", "digest": "sha1:JMBNKKVUFWLBX7OMS4WAHNXNXQGHWN5V", "length": 12212, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "கசினோ மூலம் பெறப்பட்ட பெருந்தொகை பணத்துடன் 4 வெளிநாட்டவர்கள் கைது | Virakesari.lk", "raw_content": "\nதென்கிழக்குவங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவடையக்கூடிய சாத்தியம்\nஇந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சீன விஞ்ஞானிகள் கூறும் புதிய கதை\n110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை\nபல பிரதேசங்கள் விடுவிப்பு : 18 பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்\n தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் டிப்பரால் மோதி கொலை : சாரதி கைது - பின்னணி என்ன\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nமஹர சிறைச்சாலைக்குள் பதற்றம் : கைதியொருவர் பலி, 3 கைதிகள் காயம் : விசேட அதிரடிப்படையினர் குவிப்பு ; நிலைமை கட்டுப்பாட்டுக்குள்\nநாட்டில் 23 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஸ்மித்தின் அதிரடி சதத்துடன் 389 ஓட்டங்களை குவித்த ஆஸி.\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nகசினோ மூலம் பெறப்பட்ட பெருந்தொகை பணத்துடன் 4 வெளிநாட்டவர்கள் கைது\nகசினோ மூலம் பெறப்பட்ட பெருந்தொகை பணத்துடன் 4 வெளிநாட்டவர்கள் கைது\nஇலங்கையில் கசினோ மூலம் பெற்ற பெருந்தொகை வெளிநாட்டுப் பணத்துடன் விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டவர்கள் நால்வரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.\nஇவ்வாறு கைதுசெய்யப்பட்ட நால்வரில் இருவர் சீனப் பிரஜைகள் எனவும் ஏனைய இருவரும் நேபாள நட்டவர்கள் எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசீன நாட்டவர் 30 மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும் நேபாள நாட்டவர்கள் இருவரும் 20 மற்றும் 25 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கையில் இருந்து இந்தியாவுக்கு குறித்த பணத்தை பயணப்பொதி மற்றும் காற்சட்டை பைக்குள் மறைத்து வைத்தக்கொண்டு செல்லும் போதே சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nமீட்கப்பட்டது 169,900 அமெரிக்க டொலர் எனவும் அவற்றின் பெறுமதி 2,75,24,000 ரூபாவெனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇலங்கைக்கு வந்து கசினோ விளையாட்டின் மூலம் பெறப்பட்ட பணம் என அவர்களிடம் சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nகைதுசெய்யப்பட்ட நால்வர் மீது விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது\n4 வெளிநாட்டவர்கள் கைது கசினோ\nதென்கிழக்குவங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவடையக்கூடிய சாத்தியம்\nதென்கிழக்குவங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைவதுடன் தொடர்ந்து வலுவடையக்கூடிய சாத்தியம்.\n2020-11-30 07:05:12 வானிலை வங்காள விரிகுடா Weather\nபல பிரதேசங்கள் விடுவிப்பு : 18 பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்\nநாட்டில் இன்று திங்கட்கிழமை காலை 5 மணி முதல் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலுமுள்ள 5 பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதோடு , 18 பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.\n2020-11-30 00:22:31 விடுவிப்பு தனிமைப்படுத்தல் கம்பஹா\n தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் டிப்பரால் மோதி கொலை : சாரதி கைது - பின்னணி என்ன\nகுருநாகல் மாவட்டம், நிக்கவரட்டிய – கொபேகனை பகுதியில் டிப்பர் ரக லொறியால் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\n2020-11-30 06:15:40 குருநாகல் மாவட்டம் நிக்கவரட்டிய பொலிஸ் கான்ஸ்டபிள்\nயாழ். பல்கலைக்கழக மாணவன் பொலிஸாரால் கைது செய்து விடுதலை\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.\n2020-11-29 23:01:45 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் பரமேஸ்வரன் ஆலயம் கார்த்திகை தீபம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nமஹர சிறைச்சாலை இன்று மாலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்து தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\n2020-11-29 22:44:21 மஹர சிறைச்சாலை தீ பரவல் 04 உயிரிழப்பு\nஇந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சீன விஞ்ஞானிகள் கூறும் புதிய கதை\n110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை\n தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் டிப்பரால் மோதி கொலை : சாரதி கைது - பின்னணி என்ன\nயாழ். பல்கலைக்கழக மாணவன் பொலிஸாரால் கைது செய்து விடுதலை\nகொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது : தம்புள்ளை கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://semmani.com/category/featured/", "date_download": "2020-11-30T01:29:37Z", "digest": "sha1:6NQIBOA5WWFGNUQIH2VWO64OWD2BDHMC", "length": 7855, "nlines": 108, "source_domain": "semmani.com", "title": "Featured Archives - SEMMANI", "raw_content": "\nமுடக்கப்பட்ட பகுதிகளின் விடுவிப்பு தொடர்பில் வெளியான செய்தி\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தொடர்ந்தும் கட்டுப்பாடுகளுக்கமைய செயற்பட்டால் விரைவில் அந்த பகுதிகளை வழமைக்கு கொண்டுவர முடியும் என்று பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியதாவது, கொழும்பு , கம்பஹா மாவட்டங்களில் 24 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் உள்ள மக்கள்...\nஇலங்கை முழுவதும் கொரோனா பரவல்கள் ஏற்படும் ஆபத்து\nஇலங்கை முழுவதும் கொரோனா பரவல்கள் உருவாகும் ஆபத்துக்கள் உள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. அது தொடர்பில் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டவர், “ஒரு ஊழியர் அல்லது சிலர் முதலில் கொரோனா தொற்றுக்குள்ளான பின்னர், அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு...\nசாவகச்சேரி மட்டுவில் பகுதியில் யுவதியின் விபரீத முடிவு – துயரத்தில் ஆழ்ந்துள்ள பெற்றோர்\nசாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில் 22 வயது பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் 12 மணியளவில் தேவாலய வீதி மட்டுவில் கிழக்கு மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தந்தை,தாய் வேலை நிமித்தம் வெளியில் சென்றிருந்தவேளை வீட்டினுள் சுவாமி அறைக்குள் குறித்த பெண் தூக்கில் தொங்கிய...\nஅதிகரிக்கும் கொரோனா -திங்கள்முதல் அமுல்படுத்தப்படுகிறது ஊரடங்குச் சட்டம்\nபுலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அதிகளவில் வாழும் கனடாவில் கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து மீளவும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கனடா நாட்டின் மிகப்பெரிய நகரமான ரொரண்டோவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் அந்நகரத்தில் திங்கள் (நவம்பர் 23) முதல் ஊரடங்கு அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரொரண்டோவில் 28 நாட்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு...\nமுடக்கப்பட்ட பகுதிகளின் விடுவிப்பு தொடர்பில் வெளியான ச��ய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/02/blog-post_95.html", "date_download": "2020-11-30T02:02:03Z", "digest": "sha1:N2EAZR65OXOQT4KDNDV6VUSURRLZ4JKE", "length": 5601, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கமல்ஹாசன் தலைப்புச் செய்தியாகலாம்; ஆனால், தலைவராக முடியாது: தமிழிசை சௌந்தரராஜன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகமல்ஹாசன் தலைப்புச் செய்தியாகலாம்; ஆனால், தலைவராக முடியாது: தமிழிசை சௌந்தரராஜன்\nபதிந்தவர்: தம்பியன் 21 February 2018\nநடிகர் கமல்ஹாசன் தலைப்பு செய்தியாக இருக்கலாமே தவிர, தலைவராக முடியாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.\nதீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் இன்று புதன்கிழமை மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிமுகம் செய்ய உள்ளார். கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன் தனது நண்பர்கள் மற்றும் மூத்த அரசியல் கட்சித்தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வந்தார்.\nஇந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பயணத்தை விமர்சித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருப்பதாவது:- “கமல் தலைப்பு செய்தியாக இருக்கலாமே தவிர, தலைவராக முடியாது. திரைப்பட போட்டியை போல் கமல் அரசியல் கட்சி தொடங்குகிறார்” என்றார்.\n0 Responses to கமல்ஹாசன் தலைப்புச் செய்தியாகலாம்; ஆனால், தலைவராக முடியாது: தமிழிசை சௌந்தரராஜன்\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nதமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\nகண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்... | பாடல்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்���ள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கமல்ஹாசன் தலைப்புச் செய்தியாகலாம்; ஆனால், தலைவராக முடியாது: தமிழிசை சௌந்தரராஜன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://india.tamilnews.com/2018/09/25/3-days-heavy-rain-tamilnadu-weather-forecast-india-tamil-news/", "date_download": "2020-11-30T01:00:47Z", "digest": "sha1:FOVGQOPJ7NEZ5GR4CLWWGZULW73HFW6L", "length": 37153, "nlines": 445, "source_domain": "india.tamilnews.com", "title": "3-days heavy rain tamilnadu weather forecast india tamil news", "raw_content": "\nதமிழத்தில் 3 நாட்களுக்கு மழை – இன்றைய வானிலை முன்னறிவிப்பு\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nதமிழத்தில் 3 நாட்களுக்கு மழை – இன்றைய வானிலை முன்னறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு, கடலோர பகுதிகள் உட்படபல பல இடங்களில் பரவலாக மழை என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.3-days heavy rain tamilnadu weather forecast india tamil news\nகடந்த சில நாட்களாக தமிழகத்தின் பவேறு பகுதியில், வெப்ப சலனம் காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது.\nஇந்நிலையில், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் தொடர்ந்து மூன்று கனமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nஇதையடுத்து, இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது.\nதென்மேற்கு பருவமழை காலம் காரணமாக தமிழகத்தில் ஓரளவு மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக மாறி ஒடிசா மற்றும் வட ஆந்திரா அருகே கரையை கடந்தது என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது.\n‘தமிழக எல்லையை ஒட்டிய, கர்நாடகா, கேரள மாநில பகுதிகளிலும், கிழக்கு கடலோர மாவட்டங்களிலும், வளி மண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது.\nஇதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு, கடலோர பகுதிகள் உட்படபல இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nவங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டு இருந்த காற்றழுத்த தாழ்வுநிலை த��்போது குறைந்துள்ளதால், தமிழகத்தில் வெப்பச்சலனம் அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.\nதற்போது, வட மாநிலங்களில் மழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வருவதால் ஹரியானா, பஞ்சாப், காஷ்மீர் போன்ற நான்கு மாநிலங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nபோலி ஆவணங்கள் மூலம் தொழிலதிபர்களை ஏமாற்றிய தம்பதி கைது\nசிலை கடத்தல் வழக்கை விசாரிக்க முடியாது… கை விரித்தது சிபிஐ… – தமிழக அரசு அதிர்ச்சி\nமக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையுள்ள அமைப்பு இடதுசாரி அமைப்பு தான்\nரஃபேல் விவகாரத்தில் இன்னும் 3 மாதங்களுக்குள் பூகம்பம் வெடிக்கும்\nதூத்துக்குடி மாணவி சோபியா மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்…\nகருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு – நீதிமன்றத்தில் போலீசார் மனு\nமுத்தத்திற்கு ஆசைப்பட்டு நாக்கை பறிகொடுத்த கணவர்..\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nபோலி ஆவணங்கள் மூலம் தொழிலதிபர்களை ஏமாற்றிய தம்பதி கைது\nஎம்.எல்.ஏ பதவியிலிருந்து கருணாஸை தகுதிநீக்கம் செய்யுங்கள்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராச��\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nமுத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்… இந்த பெண் யாரென்று தெரியுமா…\n​சென்னை மெட்ரோ ரயிலில் நரிக்குறவர்களின் அட்டகாசம் – ஆடிப்பாடி மகிழ்ச்சி\n​ஆவாஸ் யோஜானா கிராமின் திட்டத்தின் கீழ் 1,05,000க்கும் மேற்பட்ட வீடுகள் – பிரதமர் மோடி\nமணப்பாறை அருகே சாலை விபத்து – 4 பேர் பலி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கல��்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்��ள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமுத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்… இந்த பெண் யாரென்று தெரியுமா…\n​சென்னை மெட்ரோ ரயிலில் நரிக்குறவர்களின் அட்டகாசம் – ஆடிப்பாடி மகிழ்ச்சி\n​ஆவாஸ் யோஜானா கிராமின் திட்டத்தின் கீழ் 1,05,000க்கும் மேற்பட்ட வீடுகள் – பிரதமர் மோடி\nமணப்பாறை அருகே சாலை விபத்து – 4 பேர் பலி\n37 அ��்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஎம்.எல்.ஏ பதவியிலிருந்து கருணாஸை தகுதிநீக்கம் செய்யுங்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/51958/ponniyin-selvan", "date_download": "2020-11-30T01:29:15Z", "digest": "sha1:QW33TTNV3ZPPKWEJYID5WBGPT7MEBELI", "length": 6618, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "‘பொன்னியின் செல்வன்’ படத்தில் விக்ரம், துல்கர் சல்மான் பட இயக்குனர்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘பொன்னியின் செல்வன்’ படத்தில் விக்ரம், துல்கர் சல்மான் பட இயக்குனர்\nவிக்ரம் நடிப்பில் வெளியான ‘டேவிட்’, துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படமான ‘சோலோ’ மற்றும் சில ஹிந்தி படங்களை இயக்கியவர் பிஜாய் நம்பியார். இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்துள்ள இவர் இப்போது மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இணைந்து பணியாற்றி வருகிரார். இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து பிஜாய் நம்பியார் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கையில் க்ளாப் போர்டுடன் அவர் இருக்க, என்றுமே மணி சாரின் உதவி இயக்குனர் தான்’ என்றும் குறிப்பிட்டுள்ளார் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், லால், அஸ்வின் காக்குமனு, கிஷோர், அர்ஜுன் சிதம்பரம் உட்பட பலர் நடித்து வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு இப்போது பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘நான் சிரித்தால்…’ படம் உருவாக காரணம் ரஜினி\nஇந்த வார ரிலீஸ் களத்தில் எத்தனை படங்கள்\n‘பொன்னியின் செல்வனி’ல் இணைந்த மற்றொரு பாலிவுட் பிரபலம்\nமணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...\n’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு அப்டேட் தந்த நடிகர்\nமணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்புசமீபத்தில் தாய்லாந்த் -...\nவிக்ரம் பிரபுவை இயக்கும் சுசீந்திரன்\nமணிரத்னம் தயாரிப்பில், விக்ரம் பிரபு நடித்து நேற்று வெளியான படம் ‘வானம் கொட்டட்டும்’. இந்த படம்...\nகடாரம் கொண்டான் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் - ட்ரைலர்\nபுது மெட்ரோ ரயில் வீடியோ பாடல் - சாமி 2\nபுது மெட்ரோ ரயில் வீடியோ பாடல் - சாமி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2020-11-30T01:28:06Z", "digest": "sha1:JWRY5TOX5VSUMQXAAEN2U2LJ2UANIJSZ", "length": 3391, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அவைத்தலைவர்", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n“நான் உயிரோடு இருக்கும் வரை நான்...\nநெல்லை: காவலர் பணியிடங்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு��ள் நடத்தும் இளம் தன்னார்வலர்கள்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-11-30T01:59:04Z", "digest": "sha1:IVCBRYGTXGQP6ZN6KF5Z233GDRZRU2AD", "length": 4798, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விஜய் சேதுபதி", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nரசிகரின் பிறந்தநாளுக்கு வீடியோ வ...\nநடிகர் தவசிக்கு ரூ.1 லட்சம் நிதி...\nஅனிமேஷன் படத்திற்கு குரல் கொடுக்...\nபாஜகவில் இணைந்த விஜய் சேதுபதி பட...\nவிஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினரி...\nஜீவா, அருள்நிதியின் ’களத்தில் ச...\nவிஜய் சேதுபதியை நடுவர் வெளியேற்ற...\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்...\nபிரபாகரனின் வாழ்க்கை வரலாறு தொடர...\n“இதை செய்வதற்கு பெரிய மனசு வேண்ட...\nவிஜய் சேதுபதி குடும்பத்திற்கு மி...\nவிஜய் சேதுபதியின் ’துக்ளக் தர்பா...\n“முத்தையா முரளிதரன் விஜய் சேதுபத...\nமுதலமைச்சர் தாயார் திருவுருவப் ப...\nநெல்லை: காவலர் பணியிடங்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தும் இளம் தன்னார்வலர்கள்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2078921", "date_download": "2020-11-30T02:47:33Z", "digest": "sha1:W7T6CRDJH4VXO5RXD5MAPNLSFVOO7K5R", "length": 2498, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பயனர்:Sathish.polimi\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n10:17, 20 சூன் 2016 இ��் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n10:16, 20 சூன் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSathish.polimi (பேச்சு | பங்களிப்புகள்)\n10:17, 20 சூன் 2016 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nSathish.polimi (பேச்சு | பங்களிப்புகள்)\nஆங்கிலப் பக்கத்திற்கு [[:en:user:sathish.polimi|இங்கே]] கிளிக் செய்யவும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t113910-topic", "date_download": "2020-11-30T02:27:06Z", "digest": "sha1:AUNVU6FJPGM4ERUTMXATPVRNZGLFQSSJ", "length": 25890, "nlines": 160, "source_domain": "www.eegarai.net", "title": "தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பச்சை மயில் வாஹனனே\n» 108 முருகர் போற்றி\n» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா\n» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்\nதமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு\n» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்\n» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு\n» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,\n» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை\n» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்\n» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க\n» மருமகன்களின் அறிவுத் திறமை\n» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..\n» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10\n» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி\n» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா\n» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா\n» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\n» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\n» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது\n» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\n» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..\n» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அத��ர்ச்சி தகவல்\n» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு\n» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு\n» விஜய் மக்கள் இயக்கம்\n» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\n» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை\n» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\n» குழந்தைகளுக்காக ஒரு படம்\n» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு\n» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு\n» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்\n» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\n» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்\n» கார்த்திகை ஜோதி காண்போமே\n» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் \n» கோளுரை – கவிதை\n» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா\nதமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nதமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து\nசென்னை : கொசு ஒழிப்பில் சிறப்புக் கவனம் செலுத்தாததால், தமிழகம் முழுவதும், டெங்கு பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. விழுப்புரத்தில் பெண் ஒருவர் இறந்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில், அரசு தீவிரம் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.\nதமிழகத்தில், கடந்த இரண்டு மாதங்களாகவே, ஆங்காங்கே காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் உடல் சோர்வு, மூட்டு வலியும் இருப்பதால், எந்த மாதிரியான காய்ச்சல் என்று தெரியாமல், மக்கள், அரசு, தனியார் மருத்துவமனைக்கு அலைந்து திரிகின்றனர்.\nதமிழகத்தில், டெங்கு அறிகுறி, ஜூன் மாதத்திலேயே ஏற்பட்டது. தர்மபுரி மாாவட்டம், ஜம்புகானாகோட்டை பகுதியில், பலர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டனர். 'தமிழக அரசு, நோய் தடுப்பில் கவனம் செலுத்தா விட்டால், செப்., மாதங்களில் இதன் பாதிப்பு அதிகமாகும்; உயிரிழிப்புக்கு வழிவகுத்து விடும்' என, ஜூன் 25ல், 'தினமலர்' நாளிதழில், விரிவான கட்டுரை வெளியானது.ஆனால், 'இரண்டு ஆண்டுகளாக, டெங்கு உயிரிழப்பே இல்லை, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது' என, தமிழக அரசு அறிவித்தது.இந்நிலையில், டெங்கு பாதிப்பு, தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில், குணசுந்தரி, 50, டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். மேலும், 10க்கும் மேற்பட்டோர், டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பெற்று வருவதை, சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.தர்மபுரி, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில், பாதிப்பு அதிகமாக உள்ளது.\nவெப்பச்சலனத்தால், ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்ததால், டெங்குவுக்கு காரணமான, 'ஏடிஸ்' வகை கொசுக்கள் உருவாகி விட்டன. இதை கட்டுப்படுத்த சிறப்புக் கவனம் செலுத்தாததே, தற்போதைய சிக்கலுக்கு காரணம் என, கூறப்படுகிறது.இரண்டு ஆண்டுகளுக்கு முன், இதே கால கட்டத்தில் தான் (ஆகஸ்டு முதல் அக்டோபர் வரை), தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகமாகி, 66 பேர் இறந்தனர். திணறிய தமிழக அரசு, நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு கொடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது.அதுபோன்ற நிலை மீண்டும் வராமல் இருக்க, தமிழக அரசு, இனியாவது டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த, சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்பதே, மக்களின் எதிர்பார்ப்பு.\nஇதுகுறித்து, சுகாதாரத் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'டெங்கு பாதிப்பைத் தடுக்க, எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு, ரத்த மாதிரிகள் எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். அரசு, தனியார் மருத்துவமனைகளில், காய்ச்சலால் வருவோர் பற்றி ஆய்வு செய்து, பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. மக்கள் அச்சம் அடைய தேவையில்லை' என்றார்.\nதர்மபுரியில் 50 பேர் பாதிப்பு:\nதர்மபுரி மாவட்டம், அரூர், வீரப்பநாயக்கன்பட்டியை அடுத்த, பாளையம் கிராமத்தில், சிறு குழந்தைகள், முதியோர் என, 50க்கும் மேற்பட்டோர், மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலர் வீடுகளில் முடங்கி உள்ளனர்.ஆரம்ப சுகாதார நிலையத்தில், போதிய வசதி இல்லாததால், 20 கி.மீ., தூரம் தாண்டி தனியார் மருத்துவமனை செல்லும் நிலை உள்ளது. 'மாவட்ட நிர்வாகம், சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், கண்டு கொள்ளவில்லை. கிராமத்தில் சிறப்பு முகாம் நடத்தி, உயர் சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.\n*'ஏடிஸ்' எனும், பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால், டெங்கு பாதிப்பு வருகிறது. இதைத் தடுக்க, பகல் நேரத்தில் முழுக்கைச் சட்டை, உடல் முழுவதும் மறைக்கும் வகையிலான உடைகளை அணியலாம்.\n*அடர் வண்ண உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.\n*மனிதனின் உடலில் சுரக்கும் வியர்வையின் வாடை, கொசுக்களை ஈர்க்கும். இதைத் தடுக்க, தினமும் இரண்டு முறை குளிப்பது, வியர்வை வாடை மறைக்க, வாசனை திரவியங்கள் தடவிக் கொள்வது நல்லது.\n*வீட்டின் உள் பகுதியிலும், சுற்றுப்புற பகுதிகளிலும், நாட்கணக்கில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டிகள், தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை, வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.\n*வீட்டைச் சுற்றி தேவையின்றி கிடக்கும் பிளாஸ்டிக் கப், டயர், தேங்காய் மட்டை போன்ற, தேவையற்ற பொருட்களை அகற்றி, அழிக்க வேண்டும்.\n*நோய் பாதிப்பு தோன்றினால், எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, நிலவேம்பு கஷாயம் குடிக்கலாம்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்க��்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t126978-topic", "date_download": "2020-11-30T01:55:31Z", "digest": "sha1:BHSXV32Z6DXVL6TJBUVBLE3N2ZBOYQQG", "length": 46606, "nlines": 347, "source_domain": "www.eegarai.net", "title": "தோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பச்சை மயில் வாஹனனே\n» 108 முருகர் போற்றி\n» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா\n» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்\nதமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு\n» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்\n» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு\n» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,\n» குளிர்காலம் கடுமையானதாக இருக்கு��்: வானிலை மையம் எச்சரிக்கை\n» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்\n» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க\n» மருமகன்களின் அறிவுத் திறமை\n» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..\n» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10\n» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி\n» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா\n» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா\n» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\n» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\n» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது\n» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\n» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..\n» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்\n» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு\n» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு\n» விஜய் மக்கள் இயக்கம்\n» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\n» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை\n» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\n» குழந்தைகளுக்காக ஒரு படம்\n» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு\n» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு\n» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்\n» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\n» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்\n» கார்த்திகை ஜோதி காண்போமே\n» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் \n» கோளுரை – கவிதை\n» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nஉங்களுக்கு பிடித்தமானவரை பாராட்ட விரும்பினால், அவரது உடலின் எந்த பகுதியில் தட்டிக் கொடுப்பீர்கள்\n– அன்பானவர�� அணைத்துக் கொள்ளும்போது உங்கள் உடலின் எந்தப்பகுதி அதிக முக்கியத்துவம் பெறும்\n– சச்சின் தெண்டுல்கர், செஞ்சுரியைத் தாண்டி அடித்து விளாசும் போதும், சானியா மிர்சா நாலாபுறமும் டென்னிஸ் பந்தோடுபந்தாக சுழலும் போதும், அவர்களது உடலில் அதி நுட்பமாக வேலை செய்யும் உறுப்பு எது தெரியுமா\n… இவை அனைத்திற்கும் ஒரே பதில்தான் அது தோள்பட்டை மூட்டு. அதனோடு இணைந்த எலும்பு, தசைகள்.\n. மனித உடம்பில் அவ்வப்போது தொந்தரவு தரும் உறுப்புகளில் குறிப்பிட்ட ஒன்றைச் சொல்லுங்கள் என்றால் என்ன சொல்வீர்கள் \n– இந்தக் கேள்விக்கும் மேலே சொன்ன அந்த உறுப்புதான் பதில். அதாவது தோள்பட்டை மூட்டு, எலும்பு, தசை, அவை சார்ந்த கழுத்துப் பகுதி ஆகியவை மனிதர்களுக்கு அவ்வப்போது தொந்தரவு தருகிறது.\n`சரி ரொம்ப உழைக்கிற உறுப்பு அடிக்கடி, மக்கர் பண்ணுவது இயல்புதானே’ என்று யாராலும் ஆறுதல்பட்டுக் கொள்ள முடியாது. ஏனென்றால் தோள்பட்டை வலி வந்தவர்களுக்குதான் அது தரும் வேதனை புரியும். அது மட்டுமன்றி இடது பக்க தோள்பட்டை மற்றும் புஜ பகுதியில் வலி வந்தாலே.. `அய்யோ உடனே ஆஸ்பத்திரிக்கு போயிடுங்க.. இதயத்தில் பிரச்சினை வந்தால்தான், இடது புற தோள்பட்டை வலி ஏற்படும்.’ என்று சொல்லி பயப்படும் மனிதர்களும், – அந்த பயத்திற்கு பச்சை கொடி காட்டி, `ஆமாங்க,.. அது சரிதாங்க.. என்று கூறி, `ஐ.சி.யூ’ வில் சேர்ந்து, 2,3 நாட்கள் கழித்து, அதே தோள் பட்டை வலியுடன் நொந்துபோய் மருத்துவமனையைவிட்டு வெளியேறியவர்கள் பலர் உண்டு. இதனால் இத்தோள் மூட்டு வலி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.\nRe: தோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nமனித உடலில் உள்ள மூட்டுகளில், அதிக அளவில் பல திசைகளிலும் அசைந்து, முக்கியமாக, நம் கைகளை தலைக்கு மேலே உயர்த்தி “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று நம்மை உசுப்பி விடுவதற்கு இந்த தோள்பட்டை மூட்டு தேவை.\nபல வகைகளில் இந்த மூட்டை செயல்படுத்த முடியும் என்பதால்தான், ஸ்கிப்பிங் விளையாடவும், சமையல் கட்டின் மேலே உள்ள கடுகு டப்பாவை கரெக்டாக எடுக்கவும், காபி, டீ பருகவும், தெரியாமல் தப்பு செய்து விட்டால் தலையை சொரியவும், நினைவில் இல்லாததை நினைவுபடுத்த நெற்றியை தடவவும், பெண்கள் முதுகுப்பகுதி பிரா ஹூக்கை சுயமாக மாட்டிக் கொள்ளவும், பேனா ���ிடித்து எழுதவும், கம்ப்யூட்டரில் எழுத்துக்களை டைப் செய்யவும் நம்மால் முடிகிறது.\nதோள்பட்டை மூட்டை, `பந்துக்கிண்ண மூட்டு’ என்று நாம் படித்திருப்போம். இந்த தோள்பட்டை மூட்டு இத்தனை வேலைகளையும் சிறப்பாக செய்ய, புஜ எலும்பின் தலைப் பாகமும்(பந்து), அது பொருந்தி இருக்கும் தோள்பட்டை எலும்பின் கிண்ணமும் சீரான அமைப்பில் இருப்பது முக்கியம். இது போலவே அவசியமானது, இந்த மூட்டை பல திசைகளில் திருப்ப உதவும் தசைகளின் ஒருங்கிணைந்த சேவை.\nதோள் மூட்டில் பல திசைகளில் அசைவுகள் ஏற்படும்போது, அதிலுள்ள பந்து போன்ற புஜ எலும்பின் தலைப்பாகத்தை கிண்ணம் போன்ற எலும்புப் பகுதியில் ஒழுங்காக பொருந்தி உள் பக்கமும் – வெளிப்பக்கமும் நம் கையைச் சுழலச் செய்ய, சுழல் தசைகளின் கோர்வை (தச்ஞ்ஹஞ்ச்சு இஞிகிகி) எனும் தசை நாண்களின் சேவை மிக அவசியமாகிறது. இந்த தசைகளின் கோர்வை புஜ எலும்பின் தலைப்பாகத்தை தோள்பட்டை பந்து மூட்டை, கிண்ணத்தில் சரியாகப் பொருந்தி வைத்து, முறையாக இயங்க வைக்கும் வேலையைச் சரியாகப் பார்த்துக் கொள்கிறது.\nமனித உழைப்பில், நுட்பமான செயல்பாடுகளில் மூட்டுப்பகுதிக்கு பெரும் பங்களிப்பு இருப்பதால், அதில் எப்போது வேண்டுமானாலும், பிரச்சினை ஏற்படலாம். திடீரென்று ஏற்படும் சாதாரண வலிகூட அதிக தொந்தரவும், கவலையும் தரலாம்.\nஇரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள், கம்ப்யூட்டர்களில் அமர்ந்து அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள், இருக்கைகளில் சரியான முறையில் அமராதவர்கள், எக்கி பொருட்களை தூக்குகிறவர்கள் கையைத் தலைக்கு கீழே மடக்கி வைத்து தூங்குகிறவர்கள், உடற்பயிற்சியில் தோள் மூட்டுக்கு அதிக வேலை கொடுப்பவர்கள்… இப்படி யாருக்கு வேண்டுமானாலும், தோள்பட்டை வலி, புஜப் பகுதி வலி, கழுத்து எலும்புப் பகுதி வலி போன்றவை ஏற்படலாம்.\nஇந்த வலியை பெரும்பாலானவர்கள் சீரியசாக எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கு காரணம், தேவையற்ற பயம். இதய நோயின் அறிகுறியாக, 100 பேரில் ஒருவருக்கு நெஞ்சுபகுதியில் வலி உருவாகி, அது கழுத்துக்குப்போய் இடது பக்க தோளுக்குப் பரவ வாய்ப்புண்டு. மீதமுள்ள 99 பேருக்கு ஏற்படுவது, தோள்பட்டை அல்லது கழுத்து பாதிப்பால் ஏற்பட்ட வலிதான். ஆனால் பலரும் மேற்கண்ட வலியை அனுபவிக்கும் போது, தனக்கு இதய நோய் பாதிப்பு வந்துவிட்ட���ாக மிரண்டு விடுகிறார்கள்.\nRe: தோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nதோள்பட்டை வலிக்கும், இதய நோயின் அறிகுறியான இடது புறத்தில் பரவும் வலிக்கும் உள்ள வித்தியாசத்தை சாதாரண மக்களால், துல்லியமாக கண்டுபிடிக்க இயலாது என்பது உண்மையாக இருந்தாலும், அவர்கள் வலி ஏற்பட்ட உடனே, பயந்து அது இதய நோயின் அறிகுறி என்று நினைத்து அச்சம் கொள்ள வேண்டாம் என்று கூற விரும்புகிறேன்.\nமேலே கையை தூக்கி வேலை பார்ப்பவர்களுக்கு, 45 வயதுக்கு மேல் தோள்பட்டை மூட்டு தசை, இணையும் இடத்தில் தசைகளுக்கு மேல் அழுத்தம் ஏற்படுகிறது. எலும்பின் அடர்த்தி குறைந்து, ரத்த ஓட்டத்திறன் மந்தப்படவும் வாய்ப்பிருக்கிறது. அப்போது வலி தோன்றும். தோள்பட்டை பகுதியில் வலி ஏற்படும் போது, கையைத் தூக்கினாலும், கழுத்தை அசைத்தாலும், வலி அதிகரிக்கும். (இதய நோயின் அறிகுறியாக தோள்பட்டைப் பகுதியில் பரவும் வலியாக இருந்தால், கையைத் தூக்கினாலும், தலையை அசைத்தாலும் வலிக்காது.)\nதோள்பட்டை மூட்டு பாதிப்பால் ஏற்படும் வலி என்றால், அது முழங்கை மூட்டுக்கும், தோள்பட்டைக்கும் நடுவில் (அசுஙுசூ) வலிக்கும். இரவில் படுக்கும் போது சிலருக்கு, இந்த வலி அதிகரிக்கும். கழுத்து எலும்புகளின் இடையே உள்ள ஜவ்வுகள் போன்றவை தேய்ந்தாலும், தோள்பட்டை வலி தெரியும். சில சமயங்களில் ஊசியால் குத்துவது போன்று `சுருக்` என வலிக்கும். கழுத்தின் கீழ்ப்பகுதியில் இருந்து, கைவிரல் நுனி வரை இழுத்துப் பிடிப்பது போன்று வலி வரும்.\nதோள்மூட்டை உள்பக்கமும், வெளிப்பக்கமும் அசைக்கும் தசைநாரில் கால்சியம் உப்பு படிந்தாலும், வலி உருவாகும். இப்படி வலி ஏற்பட்டால், பயமில்லாமல், டாக்டரை அணுக வேண்டும். அது கழுத்து வலியா தோள்பட்டை வலியா `ரொட்டேட்டர் கப்’ தசை அழுத்தத்தால் ஏற்பட்ட வலியா மூட்டு இணைப்பில் காச நோய் உருவானதால் ஏற்படும் வலியா மூட்டு இணைப்பில் காச நோய் உருவானதால் ஏற்படும் வலியா தோள் மூட்டின் மேல் உள்ள தசைகளில் கால்சியம் படிந்ததால், ஏற்படும் வலியா தோள் மூட்டின் மேல் உள்ள தசைகளில் கால்சியம் படிந்ததால், ஏற்படும் வலியா என்பதை எக்ஸ்ரே மூலம் கண்டறிந்து விடலாம். மிக நுண்ணிய அளவில், தசை சிதைந்து போயிருந்தால், அதனை எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் கண்டறியலாம்.\nபிசியோதெரபி, மருந்து மாத்திரைகளால் பெரும் பாலான த���ள்பட்டை வலிக்கு நிவாரணம் கிடைத்து விடும்.\nமூட்டு அசைவு குறைந்து, வலி ஓரளவுக்கு மேல் அதிகமாகி, அதனால் இரவில் தனது தூக்கத்தை தொலைத்தவர்களுக்கு சிறப்பு வைத்தியம் அவசியமாகிறது. குறிப்பாக, தோள்பட்டை மூட்டிலுள்ள வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, சின்ன வேலை செய்யக்கூட கையை சற்று தூக்கினாலே வலிக்கும். இது போன்றவர்களுக்கு தொடர்ந்து தேவையான மருந்து மாத்திரைகள், பிசியோதெரப்பி கொடுத்த பின்னும் வலி இருந்தால், எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் தோள்பட்டை மூட்டு எலும்பில் பிரச்சினையா, சுழல் தசைகளின் கோர்வையில் (தச்ஞ்ஹஞ்ச்சு இஞிகிகி) உள்ள தசை நார்கள் நைந்து, பிய்ந்துள்ளதா, சுழல் தசைகளின் கோர்வையில் (தச்ஞ்ஹஞ்ச்சு இஞிகிகி) உள்ள தசை நார்கள் நைந்து, பிய்ந்துள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும் அறுந்து போகாதபடி அறுவைச் சிகிச்சை செய்வது அவசியமாகிறது.\nஇதனால் தோள்பட்டை வலி நன்றாக குறைந்து, தொலைந்து போன அசைவை மீண்டும் வலியின்றி பெறலாம்.\n“தோள்பட்டை எலும்பு வலுவாக, ஒரு நல்ல சாப்பாடு இருந்தா சொல்லுங்க டாக்டர்” என்று பலரும் கேட்பார்கள். நமது உடலில் எலும்பும் தசையும் ஒன்றை ஒன்று சார்ந்து செயல்படுகிறது. நாம் தசைக்கு முறையான உடற்பயிற்சி கொடுத்தால், அது எலும்புக்கு கொடுக்கப்படும் டானிக் போல அமைந்து, வலியின்றி வாழ வழிவகுக்கும்.\nவிளக்கம் : டாக்டர் எம். பார்த்தசாரதி\nநன்றி- ஆழ்கடல் களஞ்சியம்- வலைப்பதிவு\nRe: தோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nகோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.\nகோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.\nRe: தோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nநல்ல அருமையான பதிவு ayyasami ram ,\nசமயத்தே வந்த பதிவு .\nரெண்டு மூன்று நாட்களாக இடதுபக்க தோள்பட்டையில் சிற்சில சமயம் வலி .\nதெளிவாக அதன் காரணங்கள் கூறப்பட்டுள்ளன .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: தோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nசமயத்தே வந்த பதிவு .\nரெண்டு மூன்று நாட்களாக இடதுபக்க தோள்பட்டையில் சிற்சில சமயம் வலி .\nதெளிவாக அதன் காரணங்கள் கூறப்பட்டுள்ளன .\nமேற்கோள் செய்த பதிவு: 1182111\nஅதான் தேடி எடுத்தேன் இந்த மருத்துவக் கட்டுரையை..\nஎதுக்கும் சுகர், கொலஸ்ட்ரால் மற்றும் டாக்டர் சொல்ற\nடெஸ்ட் எல்லாம் இந்த ஆண்டிலேயே எடுத்துடுங்க...\nபுத்தாண்டை தைரியமாக, மகிழ்வாக கொண்டாட ஏதுவாக இருக்கும்...\nRe: தோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nRe: தோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nayyasami ram wrote: எனக்கும்தான் வலியா இருந்தது...\nஅதான் தேடி எடுத்தேன் இந்த மருத்துவக் கட்டுரையை..\nஎதுக்கும் சுகர், கொலஸ்ட்ரால் மற்றும் டாக்டர் சொல்ற\nடெஸ்ட் எல்லாம் இந்த ஆண்டிலேயே எடுத்துடுங்க...\nபுத்தாண்டை தைரியமாக, மகிழ்வாக கொண்டாட ஏதுவாக இருக்கும்...\nநன்றி ram , நீங்கள் சொன்ன டெஸ்ட் எல்லாம் , எடுத்துக் கொள்கிறேன் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: தோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nதோள்பட்டை வலி என்பது சாதாரண விஷயம் அல்ல\nதோள்பட்டை வலி என்பது சாதாரண விஷயம் அல்ல\nமாரடைப்புக்கு முன் ஏற்படும் தோள்பட்டை வலி\n\" என்ன நான் உங்களை பயமுறுத்தவில்லை \nஉண்மையில் மாரடைப்பு அல்லது நெஞ்சுவலி ஏற்படுவதற்கு முன் ஏற்படும் அறிகுறிகள்\n3.கண்பார்வை மங்குதல் ( அந்த சமயம் மட்டும் )\n5.இடது புற தோல் பட்டை வலி ( இடது தோள்பட்டை இலிருந்து இடது புற கழுத்து வரை பரவும் )\n7.இடது புற மார்பு மற்றும் தோல் பட்டை வலி\nஇந்த அறிகுறிகள் தான் MI (மையோ கார்டியாக் இன்பாக்சன் ) எனும் மாரடைப்புக்கு முன் ஏற்படும் அறிகுறிகள் ..\nசாதாரண தோள்பட்டை வலி :\nஒரு சிலர் தூங்கும் போது கைகளை தலைக்கு மேல் வைத்து தூங்கும் பழக்கம் உண்டு ( அந்த லிஸ்டில் நானும் உண்டு ) அதன் காரணமாக இரத்த ஓட்டம் கை மற்றும் தோல் பட்டை பாகங்களுக்கு தடைபடுவதால் தோல் பட்டை வ��ி .கழுத்து வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது .\nRe: தோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: தோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nRe: தோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nஎனக்கு இந்த அனுபவமே உள்ளது,நன்றி கார்த்தி.\nRe: தோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nகோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.\nகோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.\nமேற்கோள் செய்த பதிவு: 1182108\nஇவை அனைத்தும் வஞ்சமில்லாமல் எனக்கு உள்ளது.\nRe: தோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப�� பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-16/", "date_download": "2020-11-30T00:59:39Z", "digest": "sha1:AI7UD4YCYDYV5IZ2CS7R4O32MAEOYY5A", "length": 13867, "nlines": 134, "source_domain": "www.madhunovels.com", "title": "காதலை தேடி… - 16 - Tamil Novels", "raw_content": "\nHome தேவ மதி காதலை தேடி காதலை தேடி… – 16\nகாதலை தேடி… – 16\nஹாய் செல்லகுட்டிஸ்…. காதலை தேடி அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன்… சின்ன எபி தான் டியர்ஸ்… கோச்சுக்காம அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க.. சீக்கிரம் பெரிய எபியோட வரேன் டியர்ஸ்… படிச்சிட்டு மறக்காம லைக்ஸ், கமெண்ட்ஸ் போடுங்க செல்லங்களா….\nகாதலை தேடி… – 16\nஏனோ ருத்ராவை தனியே அனுப்பிவிட்டு தீபக்கால் திருமண வேலைகளை பார்க்க முடியவில்லை. அவளிடம் இடத்தை கேட்டு கொண்டு தன்நண்பனின் மகிழுந்தை எடுத்து கொண்டு ஒரு மணி நேரத்தில் சென்றடைய வேண்டிய இடத்தை முக்கால் மணி நேரத்தில் சென்றடைந்தான். அவன் ருத்ரா இருக்கும் இடத்தை வந்தடையும் வரை ருத்ராவிற்கு பேருந்து கிடைக்கவில்லை.\nஅவளின் பக்கத்தில் சென்று வண்டியை நிறுத்தியவன் அதிலிருந்து இறங்க அங்கே அந்த நேரத்தில் தீபக்கை எதிர்பார்க்கத்தவள் திகைத்���ு நின்றாள்.\nசாதாரண வேட்டி சட்டையில் கம்பீரமாக வந்தவனை எங்கே கண் சிமிட்டினால் மறைந்து விடுவானோ என கண்ணிமைக்காமல் அவனை பார்த்து கொண்டிருந்தாள்.\nஅவன் அருகில் வந்தும் பார்த்து கொண்டிருந்தவளை அவளின் முகத்திற்கு நேரே சொடுக்கு போட நிகழ்காலத்திற்கு வந்தாள்.\n நான் தான் பத்திரமா சென்னைக்கு போயிடுவேன்னு சொன்னனே காலைல கல்யாணத்த வச்சுக்கிட்டு நீ ஏன் வந்த காலைல கல்யாணத்த வச்சுக்கிட்டு நீ ஏன் வந்த\n“இதுதான் நீ பேருந்துல இருக்கேன்னு சொன்னதா\n“இல்ல… நான் இன்னும் இங்க தான் இருக்கன்னு சொன்னா, நீ அங்க எந்த வேலையும் செய்யாம என்னை பத்தி கவலைபட்டுட்டு இருப்ப. அதுதான் உன்கிட்ட பொய் சொன்னேன்”.\n“சரி… வந்து வண்டியிலே ஏறு…”\n“உன்னை சென்னையில விட்டுட்டு வரேன்…”\n நீ என்னை பேருந்துல ஏத்தி விடு போதும்… ஏற்கனவே உன்னோட தங்கச்சிய பொண்ணு பார்க்க வந்தப்போ என்னால தான் நீ தாமதமா போன… மறுபடியும் இன்னைக்கு என்னால நீ கல்யாணத்துக்கும் தாமதமா போகவேண்டாம்… நீ கிளம்பு…”\n“அதெல்லாம் தாமதமாகாது… காலைல ஒன்பது மணிக்கு தான் முகூர்த்தம். உன்னை சென்னைல விட்டுட்டு நான் காலைல ஆறு மணிக்குள்ள மண்டபம் வந்திடுவேன்… இப்போ பேசி நேரத்தை வீணாக்காம வண்டியில ஏறி உட்காரு”.\nவண்டியில் ஏறாமல் தயங்கியவளை கட்டயாப்படுத்தி வண்டியில் ஏற்றியவன் சென்னைக்கு நோக்கி வண்டியை செலுத்தினான். தன்னால் தான் தீபக் தேவையில்லாமல் இந்த நேரத்தில் வந்ததால் குற்றஉணர்ச்சியில் பேசாமல் இருந்தவளை ஓரக்கண்ணால் அவன் ரசித்து கொண்டு வர அந்த மௌனமும் இருவருக்கும் பிடித்திருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காத பொழுது ரசித்து கொண்டு வர தீபக் மௌனத்தை களைத்தான்.\n“உனக்கு தூக்கம் வந்தா தூங்கு ருத்ரா”.\n“இல்ல… தூக்கம் வரல” என இருவரும் பேச்சை தொடர்ந்தனர்.\nபேச்சு சுவாரஸ்யத்தில் மூன்று மணிநேரம் போனது இருவருக்கும் தெரியவில்லை. சென்னையை நெருங்கி கொண்டிருக்க வண்டியை ஒரு டீக்கடையில் நிறுத்தியவன், “நீ இங்கயே இரு.. உனக்கு குடிக்க ஏதாவது வாங்கிட்டு வரேன்… என கடைக்கு சென்று டீ வாங்கி கொண்டு வந்தான்.\nஅமைதியாக டீயை குடித்து முடித்தவர்கள், தீபக் வண்டியை கிளப்ப “தீபக்.. உன்கிட்ட ஒன்னு கேட்கணும்…”\n“காலைல கல்யாணத்த வச்சுக்கிட்டு என்னை வீடு வரைக்கும் விட ஏன் வரணும்\n���என்னோட தங்கச்சி கல்யாணத்துக்கு வந்துட்டு உனக்கு ஏதாவது ஆச்சுன்னா அதுக்கு நான் தானே பொறுப்பு”.\n“அப்போ நீ என்னை பேருந்து ஏற்றி விட்டிருந்தா போதுமே.. அதைவிட்டுட்டு பாண்டிச்சேரில இருந்து சென்னை வரைக்கும் கொண்டுவந்து விடணும்னு அவசியம் இல்லையே”.\n“தீபக் பதில் ஏதும் கூறாமல் சிரித்து கொண்டிருக்க, ஏன்னு உனக்கும் தெரியும்.. எனக்கும் தெரியும்…”\nதன் வெட்கத்தை மறைத்து கொண்டு “எனக்கு தெரியாது தீபக். என்ன காரணம்னு நீயே சொல்லு..”\n“என்னோட தங்கச்சிக்கு விடிஞ்சா கல்யாணம்.. என்னோட தங்கச்சி கல்யாணம் எவ்ளோ முக்கியமோ அந்த அளவுக்கு என்னோட வாழ்க்கைல நீயும் முக்கியம்…”\n“நான் உன்னை காதலிக்கிறேன்னு சொன்ன தான் காதலா நாம் செய்யும் சிறு காரியத்திலும் நம் காதலை உணரவைக்கலாம்” என உணர்த்தினான் அந்த காதலன்.\nதீபக்கும் தன்னை காதலிப்பது தெரிந்தாலும் ருத்ராவிற்கு மனதின் மூலையில் சிறு சந்தேகம் இருந்து கொண்டிருந்தது. அதுவும் இப்பொழுது தீபக்கின் பதிலில் காணாமல் போனது.\nபேசிக்கொண்டே ருத்ரா வீடு வந்துவிட, வண்டியில் இருந்து இறங்கிய ருத்ரா, “என்னோட நாத்தனாருக்கு கல்யாண வாழ்த்து சொல்லிடுங்க” என தன் சம்மதத்தை கூறினாள்.\nகாதலை தேடி… – 26\nகாதலை தேடி….. – 25\nகாதலை தேடி… – 24\nகாதலை தேடி….. – 23\nகாதலை தேடி….. – 22\nகாதலை தேடி… – 21\nகாதலை தேடி…. – 20\nகாதலை தேடி… – 19\nகாதலை தேடி… – 18\nகாதலை தேடி… – 17\nகாதலை தேடி – 15\nகாதலை தேடி – 14\nதீண்டாத தீ நீயே புத்தகம்\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nஅது மட்டும் இரகசியம் – 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_62.html", "date_download": "2020-11-30T01:59:17Z", "digest": "sha1:GAKVOJ3DL2FL6QTOHTAOCSVFXX7MGUKO", "length": 12065, "nlines": 140, "source_domain": "www.tamilnewsking.com", "title": "சமஷ்டி தீர்வையும் அரசு புறந்தள்ளுகின்றது – சிறிதரன் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News சமஷ்டி தீர்வையும் அரசு புறந்தள்ளுகின்றது – சிறிதரன்\nசமஷ்டி தீர்வையும் அரசு புறந்தள்ளுகின்றது – சிறிதரன்\nதமிழர்கள் தனி நாடு கோரிக்கையை கைவிட்டு சமஷ்டி அடிப்படையிலான தீர்வை பெற முயற்சிக்கின்றபோது, அதனையும் இலங்கை அரசு புறந்தள்ள முயற்சிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு புதிய அரசியல் யாப்பு ஒன்றினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதயசுத்தியுடன் முழு முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nயாழில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇங்கு மேலும் தெரிவித்த அவர், “புதிய அரசியல் யாப்பு ஒன்றினை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொண்டோம்.\nகுறிப்பாக அரசியல் அமைப்பு குழுவில் அங்கம் வகித்ததோடு, 6 உபகுழுக்களில் அங்கம் வகித்து முழுமையான கருத்துக்களையும் வழங்கியிருந்தோம். ஆனால் அதனை இலங்கை அரசு உதாசீனம் செய்து ஏமாற்றிவிட்டது.\nதமிழர்கள் தனி நாட்டு கோரிக்கையை கைவிட்டு சமஷ்டி அடிப்படையிலான தீர்வை பெற முயற்சிக்கின்றபோது அதனையும் புறந்தள்ளவே இலங்கை அரசு முயற்சிக்கிறது” என மேலும் தெரிவித்தார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/india_history/mughal_empire/india_under_the_mughals6.html", "date_download": "2020-11-30T02:39:57Z", "digest": "sha1:2OPHXO42PGSCM33RGZ7SNTBLTNMLLRYN", "length": 8050, "nlines": 54, "source_domain": "www.diamondtamil.com", "title": "முகலாயரின் கீழ் இந்தியா - வரலாறு, இந்தியா, பாரசீக, இந்திய, முகலாயர், முகலாயரின், மொழியாக்கம், கீழ், துளசிதாசர், வட்டார, இந்தி, ஆதரித்தார், உள்ளிட்ட, ஷாஜகான், அவரது, அக்பர், உருவாக்கப்பட்டன, நாமா, ஆகியவற்றை, மகாபாரதம், அபுல், அறிஞர்களையும்", "raw_content": "\nதிங்கள், நவம்பர் 30, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டு��ைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅக்காலத்தில் பல வரலாற்றுப்படைப்புகள் உருவாக்கப்பட்டன. அய்னி அக்பரி, அக்பர் நாமா ஆகியவற்றை அபுல் பாசல் எழுதினார். அவரது சகோதரரான அபுல் பெய்சி அக்காலத்திய முன்னணி கவிஞர். அவரது மேற்பார்வையில்தான் மகாபாரதம் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது. உத்பி, நாசிரி இருவரும் மற்ற பாரசீக மொழிக் கவிஞர்களாவர்.\nஜஹாங்கீரின் சுயசரிதமான துசுகி ஜஹாங்கீரி அதன் உன்னத நடைக்கு பெயர் பெற்றதாகும். கியாஸ் பெக், நாகிப்கான், நியமத்துல்லா போன்ற அறிஞர்களையும் ஜஹாங்கீர் ஆதரித்தார்.\nபாதுஷா நாமா என்ற நூலை எழுதியவர் அப்துல் ஹமீது லாஹோரி. ஷாஜகான் நாமாவைப் படைத்தவர் இனாயத்கான். இந்த இருவர் உள்ளிட்ட பல எழுத்தாளர்களையும், வரலாற்று அறிஞர்களையும் ஷாஜகான் போற்றி ஆதரித்தார். ஷாஜகானின் புதல்வர் தாராஷக்கோ பகவத்கீதை, உபநிடதங்கள் ஆகியவற்றை பாரசீக மொழியாக்கம் செய்தார். அவுரங்கசீப் ஆட்சிக்காலத்திலும் பல வரலாற்றுப் படைப்புகள் உருவாக்கப்பட்டன. பாரசீக மொழியின் புகழ்வாய்ந்த அகராதிகள் முகலாயர் காலத்தில்தான் தொகுக்கப்பட்டன.\nவங்காளம், ஒரியா, ராஜஸ்தானி, குஜராத்தி போன்ற வட்டார மொழிகளும் முகலாயர் காலத்தில் வளர்ச்சி பெற்றன. இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட பல பக்திப்படைப்புகளும் வட்டார மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டன. அக்பர் காலம் தொடங்கி இந்தி கவிஞர்களும் முகலாயர் அவையில் இடம்பெற்றனர். இராமாயணத்தின் இந்தி வடிவமான ராம் சரித்மனஸ் என்ற நூலைப் படைத்த துளசிதாசர் ஒரு புகழ்மிக்க இந்திக் கவிஞராவார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nமுகலாயரின் கீழ் இந்தியா , வரலாறு, இந்தியா, பாரசீக, இந்திய, முகலாயர், முகலாயரின், மொழியாக்கம், கீழ், துளசிதாசர், வட்டார, இந்தி, ஆதரித்தார், உள்ளிட்ட, ஷாஜகான், அவரது, அக்பர், உருவாக்கப்பட்டன, நாமா, ஆகியவற்றை, மகாபாரதம், அபுல், அறிஞர்களையும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/234599?ref=section-feed", "date_download": "2020-11-30T01:17:12Z", "digest": "sha1:QYVAQLNEDL5KDNB4EIFDWJTIVJZNTKH7", "length": 9747, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "இந்திய அணியில் எடுக்காத விரக்தியில் கோஹ்லியை பார்த்து முறைத்தாரா சூர்யாகுமார் யாதவ்? கமராவில் சிகிகிய அந்த காட்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்திய அணியில் எடுக்காத விரக்தியில் கோஹ்லியை பார்த்து முறைத்தாரா சூர்யாகுமார் யாதவ் கமராவில் சிகிகிய அந்த காட்சி\nபெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் முறைப்பது போன்று இருக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.\nஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் மோதின. இப்போட்டியில், தனி ஒருவனாக நின்று அடித்து மும்பைக்கு வெற்றி தேடித் தந்தார், சூர்யகுமார் யாதவ். 43 பந்துகள் சந்தித்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 79 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.\nஇந்நிலையில், ஆட்டத்தின் 12.6-வது ஓவரின் கடைசி பந்தில் சூர்யகுமார் யாதவ் அடித்த பந்தை, கோஹ்லி அற்புதமாக பீல்டிங் செய்து தடுத்து நிறுத்தியதுடன், சூர்யகுமார் யாதவ்வை ஒரு மாதிரி சீண்டுவது போன்று பார்த்தார், அதற்கு நான் சளைத்தவன் இல்லை என்பது போல் சூர்யகுமார் யாதவ் கோஹ்லியை முறைத்து பார்ப்பது போன்று இருந்தது.\nஅதன் பின் வேண்டும் என்றே கோஹ்லி, சூர்யகுமா யாதவ்வின் அருகில் வந்து பந்தை பார்க்க, சூர்யகுமார் யாதவ்வும், கோஹ்லியை சீண்டினார்.\nஇந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை எல்லாம் பதிவிட்டு ரசிகர்கள், இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ்வை எடுக்காததற்கு, அவர் தன்னுடைய பேட் மூலம் பதில் கொடுத்துள்ளார் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.\nஏனெனில், நேற்று முன் தினம் தான் அவுஸ்திரேலியாவில் இந்தியா விளையாடவிருக்���ும் மூன்று தொடருகளுக்கான வீரர்கள் பட்டியல் வெளியானது. இதில் சூர்யகுமார் யாதவ் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81)", "date_download": "2020-11-30T01:49:15Z", "digest": "sha1:FCT6ROODKDE56GRTWVPGPSTZTAX4XGB4", "length": 5689, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (வரையறுக்கப்பட்டது) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (வரையறுக்கப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (வரையறுக்கப்பட்டது) (சிப்காட்)(ஆங்கில மொழி: State Industries Promotion Corporation of Tamil Nadu Limited (SIPCOT)) என்பது தமிழ் நாடு அரசின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனம் தமிழகத்தின் சிறு, குறு மற்றும் உயர் தர தொழிற் பிரிவுகளுக்கு முதல் வித்தாக அமைகிறது. இதன் துவக்கதாரரும் முழு பங்குதாரரும் தமிழ்நாடு அரசு மட்டுமே.\nதமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (வரையறுக்கப்பட்டது)\nருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர், சென்னை - 600 008.\nமரு.நிரஞ்சன் மார்டி, இ.ஆ.ப., அரசு முதன்மை செயலர் / தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (சிப்காட்)\nகீழ்க்கண்ட இடங்களில் 16 சிப்காட் தொழிற் வளாகங்கள் உள்ளன\nதர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் சிப்காட் தொழிற் வளாகங்கள் உருவாக்கப்பட உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மே 2020, 10:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/over-1300-years-old-vishnu-temple-discovered-in-pakistan/articleshow/79328417.cms", "date_download": "2020-11-30T02:03:30Z", "digest": "sha1:2254JDWZ74DCTIE3D5OPALJVGIUDUA2K", "length": 12381, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "pakistan vishnu temple: 1300 ஆண்டுகள் பழைய விஷ்ணு கோயில் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n1300 ஆண்டுகள் பழைய விஷ்ணு கோயில் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு\nபாகிஸ்தானில் 1,300 ஆண்டுகள் பழைமையான விஷ்ணு கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன் கட்டமைக்கப்பட்ட விஷ்ணு கோயில் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு பாகிஸ்தானில் ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள மலையில் பாகிஸ்தானிய மற்றும் இத்தாலிய தொல்லியல் துறை வல்லுநர்கள் அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்டிருந்தபோது 1,300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக நம்பப்படும் விஷ்ணு கோயில் கண்டுபிடிக்கப்பட்டது.\nபரிகோட் குண்டாய் என்ற இடத்தில் இந்த கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தலம் விஷ்ணுவின் கோயில் என கைபர் பக்துங்காவா தொல்லியல் துறை வல்லுநரான ஃபாஸ்லே காலிக் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.\nஇனி இஷ்டத்துக்கு கஞ்சா அடிக்கலாம்: புதிய சட்டத்தில் அனுமதி\n1300 ஆண்டுகளுக்கு முன் இந்து ஷாஹி காலகட்டத்தில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இப்போதைய கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள காபுல் பள்ளத்தாக்கு மற்றும் பாகிஸ்தானில் உள்ள காந்தரா பகுதிகளை இந்து ஷாஹிக்கள் ஆண்டுகொண்டிருந்தனர். இந்த காலகட்டத்தில் விஷ்ணு கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஅகழ்வாராய்ச்சியின்போது ராணுவ முகாம், கண்காணிப்பு கோபுரங்கள் ஆகியவையும் கண���டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல், கோயிலின் குளமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுக்கு முன் பக்தர்கள் இந்த குளத்தில் குளித்ததாக நம்பப்படுகிறது.\nஸ்வாட் பகுதியில் பல்வேறு அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றாலும் இந்து ஷாஹி காலகட்டத்து தலங்கள் கண்டெடுக்கப்படுவது இதுவே முதல்முறை. இப்பகுதியில் புத்த மதம் சார்ந்த வழிபாட்டு தலங்கள் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇனி இஷ்டத்துக்கு கஞ்சா அடிக்கலாம்: புதிய சட்டத்தில் அனுமதி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஸ்வாட் விஷ்ணு கோயில் பாகிஸ்தான் விஷ்ணு கோயில் பாகிஸ்தான் 1300 ஆண்டுகள் விஷ்ணு கோயில் பாகிஸ்தான் swat vishnu temple pakistan vishnu temple pakistan 1300 years old vishnu temple Pakistan\nதமிழ்நாடுஜெயலலிதாவை இடுப்பில் தூக்கி வைத்து கார்த்திகை தீபம் கொண்டாடிய ஹெச்.ராஜா\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுஅனைவருக்கும் இலவசம்; தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nசேலம்சேலத்தில் ஒலிக்கும் ஸ்டாலினின் குரல்... முதல்வருக்கு சரமாரி கேள்வி\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: எலிமினேட் ஆன சம்யுக்தா\nவர்த்தகம்டிசம்பர் முதல் இதெல்லாம் மாறப்போகுது\nகன்னியாகுமரிஒக்கி புயலின் 3ஆம் ஆண்டு நினைவு தினம்... கடல் வீரர் தினமாக அனுசரிப்பு\nதமிழ்நாடுதொலைக்காட்சியில் சம்ஸ்கிருத செய்தித் திணிப்பை திரும்ப பெற வேண்டும் - ஸ்டாலின்\nமதுரைகார்த்திகையில் கலை கட்டிய கோழி விற்பனை கிலோ 5 பைசா\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எ���்வளவு\nடெக் நியூஸ்இந்த லேட்டஸ்ட் Realme போனுக்கு புது அப்டேட் வந்துருக்காம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/108004/healthy-ragi-simli/", "date_download": "2020-11-30T02:15:27Z", "digest": "sha1:CWIU67KGM2XFHZGGEADKT5VHOYMIAVHM", "length": 21921, "nlines": 372, "source_domain": "www.betterbutter.in", "title": "Healthy Ragi simli recipe by shyamala devi in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / ஆரோக்கிய கேழ்வரகு சிம்லி\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nஆரோக்கிய கேழ்வரகு சிம்லி செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 4\nகேழ்வரகு மாவு 250 கிராம்\nகேழ்வரகு மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும் , மாவை ரொட்டிகளாக சுட்டு எடுக்க வேண்டும் , 5 நிமிடம் ஆற விட வேண்டும்\nவேர்க்கடலை நன்றாக வறுத்து ஆற விடவேண்டும் , வெல்லத்தை பொடித்து எடுத்து கொள்ள வேண்டும்\nரொட்டிகளை சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும்\nவேர்க்கடலை , ஏலக்காய் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும் , அதனுடன் வெள்ளம் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ள வேண்டும்\nமூன்றையும் ஒன்றாக கலந்து மீண்டும் ஒரு முறை மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nshyamala devi தேவையான பொருட்கள்\nகேழ்வரகு மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும் , மாவை ரொட்டிகளாக சுட்டு எடுக்க வேண்டும் , 5 நிமிடம் ஆற விட வேண்டும்\nவேர்க்கடலை நன்றாக வறுத்து ஆற விடவேண்டும் , வெல்லத்தை பொடித்து எடுத்து கொள்ள வேண்டும்\nரொட்டிகளை சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும்\nவேர்க்கடலை , ஏலக்காய் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும் , அதனுடன் வெள்ளம் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ள வேண்டும்\nமூன்றையும் ஒன்றாக கலந்து மீண்டும் ஒரு முறை மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும்\nகேழ்வரகு மாவு 250 கிராம்\nஆரோக்கிய கேழ்வரகு சிம்லி - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள��� , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2395225", "date_download": "2020-11-30T02:28:10Z", "digest": "sha1:QVD7SHU432UGBA4AEYBCDRS6VAJP2YW2", "length": 18400, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "| சம்பளம் வழங்காததைக் கண்டித்து முற்றுகை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் சம்பவம் செய்தி\nசம்பளம் வழங்காததைக் கண்டித்து முற்றுகை\nநிவர்... புரிந்தது உன் பவர்\nபதிவுக்கு பணம் எடுத்து வராதீர்கள் அலறும் சார் - பதிவாளர்கள் நவம்பர் 30,2020\nஇது உங்கள் இடம்: ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவையா\nஇந்தியாவில் இருந்து தான் கொரோனா உருவானது: சீன விஞ்ஞானிகள் 'கப்சா' நவம்பர் 30,2020\nதொழில் துறை விரும்பும் தி.மு.க., ஆட்சி: ஸ்டாலின் நவம்பர் 30,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nபுதுச்சேரி:துணை செவிலியர்கள் சம்பளம் வழங்க கோரி, சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.\nசுகாதாரத்துறை கிராமப்புற துணை செவிலியர்கள் (ஏ.என்.எம்) ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 102 பேர் கிராமப்புற துணை செவிலியர்கள், மத்திய அரசின் சி.எஸ்.எஸ்.எம். திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு கடந்த ஓராண்டாக சம்பளம் தாமதமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் , மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. மேலும், கடந்த ஆண்டு தீபாவளி போனஸ், டியூசன் கட்டணம் உள்ளிட்ட எவ்வித பலன்களும் வழங்கப்படவில்லை.இந்நிலையில் சம்பளத்தை முதல் தேதியில் வழங்க கோரியும், தீபாவளி போனஸ் உள்ளிட்ட பண பலன்கள் வழங்க கோரியும் நேற்று ஒரு நாள் விடுமுறை எடுத்து, சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்ட துணை செவிலியர்கள் கூறுகையில், அரசின் நிரந்தர ஊழியர்கள் என நியமிக்கப்பட்ட எங்களுக்கு, கடந்த ஓராண்டாக மாதந்தோறும் சரிவர சம்பளம் வழங்கப்படவில்லை. தீபாவளி போனஸ் வழங்கவில்லை. சம்பளம் இல்லாததால், கடும் சிரமத்தை சந்தித்து வருகிறோம் என்றனர்.சங்க நிர்வாகிகள், சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமாரை சந்தித்து பேசினர். அப்போது, சம்பளத்திற்கான கோப்புகள், துறை செயலரிடம் உள்ளதாகவும், விரைவில் சம்பளம் வழங்க உள்ளதாக தெரிவித்தார். ஆனால், துணை செவிலியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் புதுச்ச��ரி செய்திகள் :\n1. கணேஷ் செராமிக் ஷோரூம் வேலுாரில் புதிய கிளை திறப்பு\n2. லாரியில் இருந்து விழுந்த டிரைவர் பலி\n3. மதுபானங்களுக்கான கொரோனா வரி ரத்தாகிறது\n5. ஆன்லைன் கேமில் மூழ்கிய சிறுவர்களை நல்வழிப்படுத்திய பாகூர் போலீசார்\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங��கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/08/Bribery-commission-files-case-against-rajitha.html", "date_download": "2020-11-30T02:24:15Z", "digest": "sha1:X2VJB3EPBACV2RJULVN3LZQYBOK7YR3M", "length": 3853, "nlines": 43, "source_domain": "www.yazhnews.com", "title": "ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்குத்தாக்கல்!", "raw_content": "\nராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்குத்தாக்கல்\nஎம்.பி ராஜித சேனாரத்னவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.\nஅதன்படி, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் 5 குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகொரோனா: நாளை கண்டி, மடவளை நகரம் முற்றாக பூட்டு\nகொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய திட்டம்\nVIDEO : மொத்தமாக திரும்பிய கேமரா - மைதானம் முழுக்க ஆரவாரம் - காதல் மலர்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=Spiritual&pgnm=Maharishi-Jaratkaru", "date_download": "2020-11-30T01:03:19Z", "digest": "sha1:M72DKZSLN4OJ4X5DORDXRC4T6G3WWY2J", "length": 19494, "nlines": 76, "source_domain": "jothidaveenai.com", "title": "Menu", "raw_content": "\nமுகப்பு / ஆன்மீகம் /\nவேதபண்டிதராய் பரிணமித்த மகரிஷி ஜரத்காரு\nபுராண காலத்தில் வாழ்ந்திருந்த முனிவர்களும் ரிஷி புங்கவர்களும் வேதங்களையும், தர்ம சாஸ்திரங்களையும் நன்கு கற்றுணர்ந்து மனித சமுதாயத்திற்கு அரும்பணியாற்றி உள்ளார்கள். மூப்பு, பிணி, இறப்பு முதலியவற்றையும் கடந்து பல்லாண்டு காலம் பூமியில் வாழ்ந்து, தம்முடைய வாழ்நாளில் ஏதேனும் செயற்கரிய காரியங்களை நிகழ்த்தி புராண வரலாறுகளில் நிலையான இடங்களை பிடித்த மகரிஷிகள் பலர் உண்டு. இவர்களில் பலர் தர்ம நியதிகளை தாம் கற்றறிந்த வேதசாரங்கள் மற்றும் சாஸ்திரங்கள் முதலியவற்றின் அடிப்படையில் மக்களுக்கும் மன்னர்களுக்கும் எடுத்து இயம்பி சமுதாயம் குறைவின்றி வாழ வழி வகுத்தார்கள். சில மகரிஷிகளின் வாழ்க்கை வரலாறுகள் வினோதமான நிகழ்வுகளை கொண்டதாக இருந்த போதிலும், இறுதியில் அவர்களின் வாழ்வே ஒரு வரலாற்று பெட்டகமாய் அமைந்து வழிவழியாய் வரும் சந்ததியருக்கு நல்வழி காட்டுவதாய் அமைந்தன.\nபுராண காலத்து ரிஷி வரலாறுகளில் ஜரத்காரு மகரிஷியின் வரலாறு மிகவும் முக்கியமானதாக விளங்குகின்றது. பிரம்மச்சரியத்தை மிகவும் கடுமையாக கடைப்பிடித்து தவசீலராய் விளங்கிய ஜரத்காரு மகரிஷி தம்முடைய மூதாதையர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக சுவர்க்கத்தை அடையாமல் நரகத்தையும் முழுமையாக அடையாமல் நடுவில் பேரவஸ்தையில் சிக்கி தவித்து கொண்டிருந்தார்கள். ஒரு முறை ஜரத்காரு தன்னுடைய நீண்ட பயணத்தின் நடுவில், ஓரிடத்தில் அவருடைய மூதாதையர்கள் தலைகீழாய் தொங்க விடப்பட்டிருப்பதை கண்டார். இவர்களை புல் கயிறு ஒன்று இறுக்கமாக தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. அவர்களின் தலை ஒரு துவாரத்தில் நுழைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர்களை எலிகள் கடித்து உயிருடன் சித்திரவதைப்படுத்தும் நிலையை ரிஷி ஜரத்காரு கண்டு மனம் பதைத்தார்.\nஇவர்கள் அனைவரும் விமோசனம் பெற்று சுவர்க்கத்தை அடைய வேண்டுமாயின், இவர்கள் வழிவந்த மகரிஷி ஜரத்காரு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்பது சாபவிமோசனமாக இருந்தது. வழிப்பயணத்தில் சென்று கொண்டிருந்த ஜரத்காருவை கண்ட அவரின் மூதாதையர்கள் அவரை பழித்துக் கூறினார்கள். “உன்னுடைய கடுமையான பிரம்மச்சரிய விரதம் எங்களுடைய தொடர் துன்பத்திற்கு அடி கோலி நிற்கின���றது” என்று உறக்க கூவி உடனடியாக ஜரத்காருவை திருமண வாழ்க்கையில் நுழையும்படி கேட்டுக் கொண்டார்கள்.\nஇத்தனை பேர் சுவர்க்கத்தையும் அடைய முடியாமல், முழுவதுமாக நரகத்திற்கும் செல்ல முடியாமல் நடுவில் துயரத்தில் சிக்கித் தவிப்பதைப் பார்த்த பின்பும் பிரம்மச்சரியம் உனக்கு அவசியம் தானா என்று அவர்கள் ஏசினார்கள். பிராமண சமூகமான யயவாராஸ் இனத்தையே ஜரத்காருவாகிய நீ இழிவுப்படுத்தி விட்டாய் எனக் கூறி கடைசியாக மூதாதையர்கள் அனைவரும் ஒரே குரலில் ஜரத்காரு மகரிஷியிடம் திருமணம் செய்து குழந்தை பாக்கியம் பெற்றிட வேண்டிக் கொண்டார்கள். இவர்களின் வேண்டுகோளை முதலில் ஏற்க மறுத்த ஜரத்காரு, பின்னர் அவர்களின் ஒட்டு மொத்த நன்மையை கருத்தில் கொண்டு அவர்களை கடைத்தேற்ற வேண்டும் என்ற கருணை உள்ளத்தோடு தம்முடைய பிரம்மச்சரிய விரதத்தை விட்டு கொடுத்து திருமண வாழ்வில் ஈடுபட ஒத்துக் கொண்டார்.\nமகரிஷி ஜரத்காருவின் வாழ்க்கை பற்றிய விபரங்கள் மகாபாரதத்தில் அஸ்திகா மற்றும் மானசா தொடர்பான விபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த விபரங்கள் தேவி பாகவத புராணம் மற்றும் பிரம்ம வைவர்த்த புராணம் ஆகியவற்றில் விளக்கப்பட்டுள்ளன. அஸ்திகா பற்றிய விபரங்கள் இரண்டு முறை அஸ்திகபர்வா என்னும் புராணத்தில் முதல் பகுதியில் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. இந்து இதிகாசமான மகாபாரத்தில் ஜரத்காரு யயவர பிராமண குலத்தில் பிறந்த கடைசி வம்சாளி வாரிசு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமகாபாரதத்திலேயே ஜரத்காரு என்னும் பெயருக்கு உண்டான விளக்கமாக ஜரா என்றால் உபயோகித்தல் அல்லது பயன்படுத்துதல் என்றும் மற்றும் காரு என்றால் மிகப் பருமனான என்றும் பொருள் தரப்படுகின்றன. மகரிஷி ஜரத்காரு முதலில் மிகப் பெரிய உடலை கொண்டிருந்தார். பின்னர் அவருடைய கடுமையான தவ வலிமையாலும் ஆஸ்திக அனுசரிப்புகளினாலும் தம்முடைய உடலை பெரிதும் சுருக்கிக் கொண்டார். ஆனால் இவருடைய தவ வலிமையானது பிரஜாபதியைப் போன்று மிகவும் உறுதியானதாக இருந்தது. பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பதை இவர் தமது வாழ்நாளில் லட்சியமாகவே கொண்டிருந்தார். வேதங்களையும் வேத சாரங்களையும் நன்கு கற்றறிந்து அதன் படி நடக்கவும் செய்தார் மகரிஷி ஜரத்காரு.\nஇவர் தம்முடைய திருமணத்திற்கு இசைவு தெரிவித்த போதிலும், சில நிபந்தனைகளை விதிக்கவும் செய்தார். அதாவது இவரை மணந்து கொள்ளும் பெண் தன்னுடைய சொந்த விருப்பத்தின் பேரில் மணக்க வேண்டும், அப்பெண்ணை சார்ந்த குடும்பத்தினர் எனக்கு அவளை தானமாக ஈந்திடல் வேண்டும், என்னை சார்ந்து அவள் வாழவும் கூடாது, நான் அவளுக்கு எவ்வித ஆதரவும் தர மாட்டேன். இந்த நிபந்தனைகளை விதித்த பின்பு தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு தொடங்கலானார்.\nநாகமாதா கத்ருவின் சாபத்திலிருந்து விடுதலை பெற தனது தங்கையாகிய மானசாவை மகரிஷி ஜரத்காருவிற்கு திருமணம் முடித்து கொடுக்க நாகங்களின் தலைவரான வாசுகி முடிவு செய்து வைத்திருந்தார். பிரம்மதேவரின் ஆலோசனைப்படி வாசுகி தன்னுடைய தங்கை மானசாவை மணமுடித்து கொடுக்க தயாராக காத்து கொண்டிருந்த போது அங்கு ஜரத்காரு பிரசன்னம் ஆகின்றார். ஆனாலும் மானசாவை மணப்பதற்கு முன்பாக ஜரத்காரு, தன்னுடைய மனைவி எந்த நேரத்திலும் தன்னை மனசஞ்சலப்படுத்தக் கூடாது என தெரிவிக்கின்றார். அப்படிச் செய்தால் உடன் அவளை விட்டு பிரிய நேரிடும் என எச்சரிக்கின்றார். ஒரு முறை தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக உறவாடிய பின், ஜரத்காரு மகரிஷி தன் மனைவியின் மடியில் படுத்தப்படி அயர்ந்து உறங்கி விட்டார்.\nமாலை நேரம் வந்த பின்பும் மகரிஷி சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்கின்ற உணர்வில் மிகுந்த யோசனைக்கு பின்பு தன் கணவராகிய ஜரத்காருவை மானசா எழுப்புகின்றாள். இதில் மிகுந்த கோபமுற்ற ஜரத்காரு தான் அவமானப்படுத்தப்பட்டு விட்டதாகக் கருதி தன் மனைவியை விட்டு பிரிய முடிவு செய்கின்றார். மனைவி எவ்வளவோ மன்றாடியும் தன் நியாயத்தை எடுத்துச் சொல்லியும் மகரிஷி ஏற்றுக் கொள்ளவில்லை. சூரிய கடவுள் இந்த தருணத்தில் மகரிஷியை கேட்டுக் கொண்ட பின்பும் தன் மனைவியை விட்டு பிரியும் எண்ணத்தில் மகரிஷி எந்த மாற்றமும் கொள்ளவில்லை.\nதனது தவ வலிமையின் மீதுள்ள நம்பிக்கையால், நான் சந்தியாவந்தனம் செய்து முடிப்பதற்கு முன்பாக சூரியன் எப்படி மறைவான் என்று மனைவியை கேள்வி கேட்கும் தருணம் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது. இப்படிப்பட்ட வல்லமை பொருந்திய மகரிஷியும் பெண்ணின் நல்லாள் ஆகிய மானசாவும் இணைந்து இல்லறம் நடத்த கொடுப்பினை இல்லாது போனது விதியின் வல்லாமையையே உணர்த்துவதாக அமைகின்றது.\nமகரிஷி ஜரத்க���ரு வேதவிற்பனராக தான் சென்ற இடத்தில் எல்லாம் வேத பாடங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லி நல்வழிபடுத்துகின்றார். பிரம்மச்சரியத்தை துறந்து இவர் செய்த தியாகத்தால் இவரது மூதாதையார்கள் சுவர்க்கம் அடைந்தார்கள். தன் மனைவியை விட்டு பிரிந்து பின்பு பல காலம் பூமியில் வாழ்ந்து ஜரத்காருவும் சுவர்க்கம் அடைந்தார் என மகாபாரதம் தெரிவிக்கின்றது.\nகுறைவற்ற செல்வம் வந்தடைய எளிய குபேர...\nபல்வேறு நன்மைகளை வழங்கும் சுதர்சன...\n ஆன்மீகத்தின் மகிமைகள், சோதிடத்தின் நன்மைகள், சோதிட சாஸ்திரத்தின் கிளைகளான எண் கணிதம், ரேகை சோதிடம், வாஸ்து சாஸ்திரம், சோழிப் பிரசன்னம் ஆகியவற்றின் இன்றியமையாமை முதலானவற்றை தெள்ளத் தெளிவாக, எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் முறையில் இணையதளத்தின் மூலமாக வழங்கி வருவதுதான், இல்லை இல்லை தன்னுடைய வீணை நாதத்தால் மக்களுக்காக இனிமையாய் மீட்டி வருவது தான் “சோதிட வீணை”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/139752/news/139752.html", "date_download": "2020-11-30T01:48:06Z", "digest": "sha1:RQNOQFVFHCD76ZZINFVTNVC3HCUY6K7C", "length": 9093, "nlines": 97, "source_domain": "www.nitharsanam.net", "title": "எந்த வயதில் எத்தனை முறை தாம்பத்திய உறவு கொள்வது நல்லது? : நிதர்சனம்", "raw_content": "\nஎந்த வயதில் எத்தனை முறை தாம்பத்திய உறவு கொள்வது நல்லது\nஉடலுறவு சுகமான இன்பத்தை அனுபவிக்க உதவுவதுடன், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வாரி வழங்குவதாக மருத்துவர்களின் கூற்று. ஆய்வுகளிலும் தொடர்ச்சியாக உடலுறவு கொண்டால், மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என தெரிய வந்துள்ளது.\nஸ்காட்டிஷ் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுள் யார் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உடலுறவு கொண்டார்களோ, அவர்கள் தங்கள் வயதை விட 7-13 வயது குறைந்து இளமையாக காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.\nதொடர்ச்சியாக உடலுறவு கொள்வது மக்களின் வாழ்நாளை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அளவுக்கு அதிகமாக உச்சக்கட்ட இன்பத்தைக் காண்பவர்கள், அரிதாக உச்சக்கட்ட இன்பம் காண்பவர்களை விட நீண்ட நாட்கள் உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது.\nதற்போதைய மன அழுத்தமிக்க வாழ்க்கை முறையால், துணையுடன் போதிய நேரம் செலவழிக்க முடியாமல் போவதோடு, உடலுறவில் கூட ஈடுபட முடியாமல் போகிறது. இன்றைய கால தம்பதிகளிடம் எவ்வளவு முறை உறவில் ஈடுபடுகிறீர்கள் என்று கேட்டால், சிலர், வாரத்திற்கு 2 முறை எனவும், இன்னும் சிலர் அதற்கும் குறைவாக எனவும் கூறுவார்கள்.\nகின்சே நிறுவனம் இதுக்குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் அந்த ஆய்வு முடிவையும், எந்த வயதினர் எவ்வளவு முறை உறவில் ஈடுபட வேண்டும் எனவும் வெளியிட்டது.\n18 முதல் 29 வயதைச் சேர்ந்தவர்கள் ஒரு வருடத்திற்கு சராசரியாக 112 முறை உடலுறவில் ஈடுபடுவது நல்லது.\n30 முதல் 39 வயதிற்குட்பட்டவர்கள், ஒரு வருடத்திற்கு சராசரியாக 86 முறை உடலுறுவில் ஈடுபடுவது நல்லது.\n40 முதல் 49 வயதிற்குட்டவர்கள், ஒரு வருடத்திற்கு சராசரியாக 69 முறை உடலுறவு கொள்வது நல்லது.\nஆய்வு முடிவில், 13 சதவீத திருமணமான தம்பதியினர் வருடத்திற்கு சிலமுறை மட்டுமே உறவில் ஈடுபட்டுள்ளதாகவும், 45 சதவீதத்தினர் மாதத்திற்கு பலமுறை உறவில் ஈடுபட்டிருப்பதும், 34 சதவீதத்தினர் வாரத்திற்கு 2-3 முறையும் மற்றும் 7 சதவீதத்தினர் வாரத்திற்கு 4-க்கும் அதிகமாக உறவில் ஈடுபடுவதும் தெரிய வந்தது.\n*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nகாணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலரும் உருக்கமான வேண்டுகோள்\nமனதை உருக்கும் உண்மை கதை நான் எப்படி வடகொரியாவில் இருந்து தப்பினேன் நான் எப்படி வடகொரியாவில் இருந்து தப்பினேன்\nஎன் பாதி சரக்கு எங்க Vadivelu\nசாமி ஒரு கருப்பு பண்ணி இருக்குது அடிச்சு போட்டா 5 ஊர் சப்படலா\nரஜினிகாந்த் ரசிகர்கள் மறக்க முடியாத காட்சி\nசளித்தொந்தரவுக்கு வீட்டு வைத்தியத்தில் வழி இருக்கிறதா\nஇயற்கையான முறையில் உடலழகைப் பேண சில குறிப்புகள்\nபாரிஸில் வளர்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-30T01:35:07Z", "digest": "sha1:5PC5FLVTB6LCQXJYL2XVYE5A4PHDX72T", "length": 9984, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "அங்கீகாரம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\nஇந்து தர்மத்திற்கும், பாரம்பரிய அறிவுத் துறைகளுக்கும் நீண்டகாலம் சிறப்பாகப் பங்களித்துத் தொண்டாற்றி ஆசான்களாக விளங்கும் 108 பெரியவர்களுக்கு Grateful2Gurus (குருமார்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்) என்ற பெயரிலான விருதையும் கௌரவத்தையும் வழங்குவதாக இந்த ஆண்டு குருபூர்ணிமா தினத்தன்று இண்டிக் அகாதமி அமைப்பு அறிவித்தது. நமது இணையதளத்தின் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான தமிழறிஞர், கவிஞர் ஹரி கிருஷ்ணன் அவர்களின் பெயரும் இதில் இடம் பெற்றிருந்தது. 2019 அக்டோபர் 5ம் தேதியன்று பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெங்களூர் தெற்கு பாராளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா (பாரதிய ஜனதா... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஇலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்\nபா.ஜ.க மருத்துவ அணித் தலைவர் அர்விந்த் ரெட்டி படுகொலை\nகாவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1\nதமிழகத்தை சிந்திக்கவைத்த ஆடிட்டர் ரமேஷ்\nமோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 2\nஈ.எம்.எஸ் முதல் ஜெயமோகன் வரை…\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 31 (இறுதி பகுதி)\nதீண்டாமை பற்றி பேசுகின்றனவா இந்து மூலநூல்கள்: ஓர் எதிர்வினை – 1\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 19\nஸ்ரீ பத்மநாபனின் பொற்களஞ்சியம் யாருக்கு சொந்தம்\n[பாகம் 3] கம்யூனிசத்தில் என்ன பிரச்சினை \nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=540791", "date_download": "2020-11-30T01:25:02Z", "digest": "sha1:ZO4JOIU4VBTQRRRWKV6VWCH2J32NO4BQ", "length": 17103, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "கொ.ப.செ. ஆக மாறிப் போயிருக்கும் தலைமை அதிகாரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > பீட்டர் மாமா\nகொ.ப.செ. ஆக மாறிப் போயிருக்கும் தலைமை அதிகாரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\n‘‘தலைமை அ��ிகாரி பேச்சு வில்லங்கமாக இருக்காமே..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.\n‘‘ஆளும் கட்சி மீட்டிங், அரசு விழாக்களில் பேசும் அமைச்சர், எம்எல்ஏக்கள் தான், தங்களது கட்சி சாதனைகளை முழக்கமிட்டு பேசுவாங்க. ஆனா, அரசின் தலைமை அதிகாரி ஒருவர் சமீபத்துல அதுமாதிரி பேசுனது, விவாதத்திற்குள்ளாகியிருக்கு. சமீபத்துல தமிழக விவிஐபி மற்றும் தன்னோட சொந்த ஊருல நடந்த அரசு விழாவுல கலந்துகிட்ட தலைமை அதிகாரி, ஆளும்கட்சியோட புகழ்பாடி தள்ளிட்டாராம்.\nகுறிப்பாக, கடந்த 15 ஆண்டுகளில் திட்டங்களுக்கு ஒதுக்குன நிதின்னு ஒரு புள்ளி விவரத்த தெரிவிச்சதோட இல்லாம, இதுமாதிரி ஒரு தலைமை பண்பு யாருகிட்டயும் இல்லைனு சொல்ற அளவுக்கு பேசுனாராம். இந்த பேச்சு, கடந்த 2 நாளா சோஷியல் மீடியால வேகமா பரவிட்டு இருக்கு.\nபொதுவாவே அதிகாரிங்கனா, அரசின் திட்டங்களை பத்தி பேசுவாங்களே தவிர, தனிப்பட்ட முறையில் பெருசா துதிபாட மாட்டாங்க. ஆனா தலைமை அதிகாரியின் அந்த பேச்சு அதையும் தாண்டி இருந்துச்சாம். இதனால் அரசு அதிகாரியா, இல்ல ஆளும் கட்சியின் கொபசெவா-னு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருக்காங்க. அதேபோல், ஐஏஎஸ் அதிகாரிகளும் அதிர்ச்சியில உறைஞ்சு போயிருக்காங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.\n‘‘உள்ளாட்சித்தேர்தல் தேதி அறிவிக்க உள்ள நேரத்துல தேனி மாவட்டத்துல, மீண்டும் இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பஞ்சாயத்தை கிளப்பிட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.\n‘‘துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டமான தேனியில், இப்போதே உள்ளாட்சி தேர்தல்ல யாரை நிப்பாட்டுறதுன்னு பஞ்சாயத்து ஓடிக்கிட்டிருக்கு. இங்கே இருக்கிற 4 எம்எல்ஏ தொகுதிகள்ல, 2 தொகுதி இப்ப திமுக பக்கம் வந்திருக்கு... அதனால இந்த முறை உள்ளாட்சி தேர்தல்ல, தகுதியான ஆளை நிப்பாட்டணும்னு எடப்பாடி நினைக்கிறாராம்... தேனி மாவட்டத்துல உள்ள கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜக்கையன். இவரது மகன் பாலா. 2 பேரும் முதல்வர் எடப்பாடியோட தீவிர ஆதரவாளர்கள்... எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவுவிழாவுல, முதல்வரை வாழ்த்தி பாலா வச்ச பேனரால, ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்புக்குள்ள நடந்த பேஸ்புக் யுத்தத்தை கடைசியில் முதல்வரே முடிச்சு வச்சாருங்கிறது தனிக்கதை.\nஉள்ளாட்சித்தேர்தல்ல தர்மயுத்தத்தில கலந்து கொண்டவங்களுக்கும், டிடிவி அணியிலிருந்து அத���முகவுக்கு வந்தவங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப் போறதா கட்சி வட்டாரத்துல பேச்சு அடிபடுது... இதனால அதிருப்தி அடைந்த இபிஎஸ் ஆதரவாளர்கள், உள்ளாட்சி தேர்தல்ல நமக்கு வேண்டியவங்களைத்தான் நிப்பாட்டணும்ணு சொல்றாங்களாம்... அதனால எம்எல்ஏ ஜக்கையன் மகன் பாலாவை கம்பம் நகராட்சி தலைவர் பதவிக்கு நிப்பாட்டணும்னு சொல்றாங்க. ஆனா, இதுல ஓபிஎஸ் தரப்புக்கு திருப்தி இல்லையாம்... இந்த பதவிக்கு ஜெயலலிதாவால் கட்சிப்பதவி பறிக்கப்பட்ட ஒருத்தரும், டிடிவி அணிக்குச்சென்று திரும்ப வந்த ஒருத்தரும் ட்ரை பண்றாங்களாம்... இவங்களுக்கு ஓபிஎஸ் தரப்பு சம்மதம் சொன்னாலும் இவங்களுக்கு தரக்கூடாதுன்னு தேனி மாவட்ட இபிஎஸ் குரூப் கடுமையாக எதிர்க்குறாங்களம்... எம்பி சீட்தான் கையை விட்டுப்போச்சு... அதனால இந்த முறை மகனுக்கு நகராட்சி தலைவர் பதவியை வாங்கிக் கொடுத்திடனும்னு, கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் பிடிவாதமா இருக்காராம்...’’ என்றார் விக்கியானந்தா.\n‘‘தமிழகத்தில் ஜெயலலிதா உடல் நலம் குன்றியிருந்தபோது உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடம் இருந்து விருப்ப மனு மற்றும் அதற்கான கட்டணமும் பெறப்பட்டது. இந்நிலையில், வார்டுகள் சீரமைப்பு மற்றும் ஒதுக்கீடு உள்ளிட்ட சில முரண்பாடுகளை களைந்து விட்டு தேர்தல் நடத்த எதிர்கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. இதற்கிடையே ஜெயலலிதா மறைந்து விட, அதன்பின்னர், நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், எச்சரிக்கை செய்தும் தமிழக அரசின் அழுத்தம் காரணமாக தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதை தள்ளிப் ேபாட்டு வந்தது.\nதற்போது நடைபெற்ற இடைத்தேர்தல் வெற்றி காரணமாகவும், நீதிமன்ற நெருக்கடி காரணமாக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்டுகிறது.\nஇதனால், ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலுக்கு கட்டிய பணத்தை இதுவரை கட்சி தலைமை திரும்ப தரவில்லை. தற்போது மீண்டும் அதிமுக தலைமை பணம் கட்ட கூறியுள்ளது கவுன்சில் பதவிக்கு போட்டியிடுபவர்களிடம் முணுமுணுப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியை பொறுத்தவரை கூட்டணி கட்சியான பா.ஜனதா அதிக வார்டுகளை எதிர்பார்க்கும். இதர கட்சிகளில் தேமுதிகவும் வார்டை கோரும்நிலை உள்ளது. இதனால், 2வது முறையாக பணம் கட்டி, அந்த வார்டு கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டால், பணம் திரும்பவும் கிடைக்காது. பணம் கட்டாமல் இருந்தால், வார்டு தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில் போட்டியிடவும் வாய்ப்பு கிடைக்காது என குழப்பத்தில் புலம்பி வருகின்றனர்.\nஇதுவரை அதிமுகவினருக்கு எதிராக செயல்பட்டவர்கள் சிலரும் நாகர்கோவில் மாநகராட்சியில் அதிமுகவில் கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளை குறிவைத்து இணைந்து வருவதும், ஏற்கனவே கட்சி மாறாமல் கட்சிக்காக உழைத்த முன்னாள் கவுன்சிலர்களிடம் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்று சொல்லி முடித்தார் விக்கியானந்தா.\nபீட்டர் மாமா wiki யானந்தா\nதுப்பாக்கி சுடும் இடத்தில் பரிகார பூஜை செய்த காக்கி அதிகாரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nபுயலால் போலீசுக்கும் மாநகராட்சி ஊழியருக்கும் மூண்ட மோதல் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nகூட்டணி கட்சிகள் கொடுக்கும் குடைச்சலால் இலை தலைமை கிறுகிறுத்து போய் உள்ளதை சொல்கிறார்: wiki யானந்தா\nபவர்புல் பெண்மணி பங்களாவில் நடக்கும் அதிகார போட்டி குறித்து சொல்கிறார்: wiki யானந்தா\nகான்ஸ்டபிள் வீட்டுக்கு சென்று லீவ் லெட்டர் வாங்கும் இன்ஸ்பெக்டர்களின் நிலையை சொல்கிறார்: wiki யானந்தா\nஆவினை நஷ்டத்தில் கொண்டு செல்லும் உயரதிகாரியின் தம்பி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/south-cinema/598488-actor-rajasekar.html", "date_download": "2020-11-30T01:02:35Z", "digest": "sha1:W4J2F7WRWRYMCZQ6B6EHNIDROZ2ESD4H", "length": 12109, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "நடிகர் ராஜசேகரின் உடல்நிலையில் முன்னேற்றம் | actor rajasekar - hindutamil.in", "raw_content": "திங்கள் , நவம்பர் 30 2020\nநடிகர் ராஜசேகரின் உடல்நிலையில் முன்னேற்றம்\nபிரபல நடிகர் டாக்டர் ராஜசேகர், அவரது மனைவியும் நடிகையுமான ஜீவிதா, 2 மகள்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇதையடுத்து 4 பேரும் ஹைதரா பாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஜீவிதா மற்றும் இருமகள்களும் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நடிகர் ராஜசேகர் மட்டும் தொடர்ந்து ஐசியு வார்டில் சிகிச்சை பெறுகிறார்.\nஇதுகுறித்து நடிகை ஜீவிதா நேற்று ஹைதராபாத்தில் கூறும்போது, \"எனது கணவர் ராஜசேகரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது ஐசியு வார்டில் ஆக்சிஜன் பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குண மடைந்து சாதாரண வார்டுக்கு மாற்றப் படுவார் என்ற நம்பிக்கை உள்ளது\" என்றார்.\nActor rajasekarநடிகர் ராஜசேகரின் உடல்நிலையில் முன்னேற்றம்டாக்டர் ராஜசேகர்\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nஇனிமேல் அவர் போன் செய்தால்கூட எடுக்க மாட்டேன்:...\nநடிகர் ராஜசேகர் கார் விபத்து: காயங்களின்றி தப்பினார்\nபோன் நம்பர் பொதுவுடைமை அல்ல - இயக்குநர் எம்.மதன் நேர்காணல்\n'ராதே ஷ்யாம்' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் ஜெயராம்\nபிரித்விராஜ் தயாரித்து, நடிக்கும் குருதி\nநாகபாபுவின் விமர்சனம்: பிரகாஷ்ராஜின் கிண்டல் பதிலடி\n'ஆதிபுருஷ்' அப்டேட்: பிரபாஸுக்கு நாயகியாகும் கீர்த்தி சனோன்\nவெப்பம் அதிகரிப்பதன் காரணமாக 10 ஆண்டில் ரூ.18.5 லட்சம் கோடிஇந்தியாவில் ஜிடிபி இழப்பு...\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் லடாக்கில் கட்டுமானப் பணிகளை தொடரும் சீனா அமெரிக்க எம்.பி....\nமே.இ.தீவுகளுக்கு எதிரான டி 20-ல் 46 பந்துகளில் சதம் விளாசி நியூஸி. பிலிப்ஸ்...\nஆப்கனில் தீவிரவாதிகள்தாக்குதலில் 34 பேர் உயிரிழப்பு\n30 ஆண்டுகளில் இந்தியாவின் 30 நகரங்களில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்: சர்வதேச...\nஅகத்தைத் தேடி 38: உள்ளம் உருகுதய்யா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக���கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/36716", "date_download": "2020-11-30T02:21:32Z", "digest": "sha1:5NXEVV6PEFXAP7DURWVWCHK57XU6ZPHE", "length": 13162, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "குழந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார் இலங்கை தமிழர் | Virakesari.lk", "raw_content": "\nபுறக்கோட்டை திறக்கப்பட்டாலும் மொத்த விற்பனைக்கு தடை\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\n குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவடையக்கூடிய சாத்தியம்\nஇந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சீன விஞ்ஞானிகள் கூறும் புதிய கதை\n110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nமஹர சிறைச்சாலைக்குள் பதற்றம் : கைதியொருவர் பலி, 3 கைதிகள் காயம் : விசேட அதிரடிப்படையினர் குவிப்பு ; நிலைமை கட்டுப்பாட்டுக்குள்\nநாட்டில் 23 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஸ்மித்தின் அதிரடி சதத்துடன் 389 ஓட்டங்களை குவித்த ஆஸி.\nகுழந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார் இலங்கை தமிழர்\nகுழந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார் இலங்கை தமிழர்\nஇலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளரை அவரது பத்துமாத மகள் மற்றும் மனைவியிடமிருந்து பிரித்து அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.\nஅவுஸ்திரேலியாவிற்கு 2012 ம் ஆண்டு படகுமூலம் சென்ற தீலிபன் என்ற இலங்கை தமிழரை திங்கட்கிழமை நள்ளிரவில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.\nஇவ்வருட ஆரம்பத்தில் குடியேற்றவாசிகளிற்கான தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட இவரை நாடு கடத்துவதற்கான அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியிருந்த நிலையில் அவர் தற்போது நாடு கடத்தப்பட்டுள்ளார்.\nகடந்த புதன்கிழமை தீலிபனின் மனைவிக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பான புகலிட தொழில் விசாவை வழங்கிய அதிகாரிகள் பின்னர் தந்தையை நாடு கடத்தியுள்ளனர்.\nதீலிபன் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதால் அவர் தனது குடும்பத்தை நிரந்தரமாக பிரிந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.\nசெவ் என அழைக்கப்படும் விசாவை தாய்க்கும் கு���ந்தைக்கும் அவுஸ்திரேலியா வழங்கியுள்ள போதிலும் இந்த விசா குடும்பங்கள் மீள்இணைவதற்கு அனுமதிக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதீலிபனின் மனைவி தனது கணவரை அவுஸ்திரேலியாவிற்கு மீண்டும் அழைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ள மனித உரிமை ஆதரவாளர்கள் திலீபனின் மனைவிக்கு உயிராபத்து உள்ளது என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளதால் அவர் இலங்கை திரும்பிசெல்ல முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி யுத்தத்தில் தீலிபனின் அவரது தந்தையும் சகோதரரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் தான் கடத்தப்பட்டு சித்திரவதை செய்ய்பபட்டதாக அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் திலீபன் தெரிவித்திருந்தார்.\nபுறக்கோட்டை திறக்கப்பட்டாலும் மொத்த விற்பனைக்கு தடை\nகொழும்பு - புறக்கோட்டை வழமைக்கு கொண்டுவரப்பட்டாலும் மொத்த விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 43 பேர் காயமடைந்துள்ளனர்.\n குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவடையக்கூடிய சாத்தியம்\nதென்கிழக்குவங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைவதுடன் தொடர்ந்து வலுவடையக்கூடிய சாத்தியம்.\n2020-11-30 07:17:20 வானிலை வங்காள விரிகுடா Weather\nபல பிரதேசங்கள் விடுவிப்பு : 18 பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்\nநாட்டில் இன்று திங்கட்கிழமை காலை 5 மணி முதல் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலுமுள்ள 5 பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதோடு , 18 பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.\n2020-11-30 00:22:31 விடுவிப்பு தனிமைப்படுத்தல் கம்பஹா\n தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் டிப்பரால் மோதி கொலை : சாரதி கைது - பின்னணி என்ன\nகுருநாகல் மாவட்டம், நிக்கவரட்டிய – கொபேகனை பகுதியில் டிப்பர் ரக லொறியால் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\n2020-11-30 06:15:40 குருநாகல் மாவட்டம் நிக்கவரட்டிய பொலிஸ் கான்ஸ்டபிள்\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nஇந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சீன விஞ்ஞானிகள் கூறும் புதிய கதை\n110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை\n தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் டிப்பரால் மோதி கொலை : சாரதி கைது - பின்னணி என்ன\nயாழ். பல்கலைக்கழக மாணவன் பொலிஸாரால் கைது செய்து விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/54536", "date_download": "2020-11-30T02:13:07Z", "digest": "sha1:A2ATSPCAJRX6HJPCCG2YWBCE5KFJ4HTC", "length": 10273, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "தாக்குதல் நடத்தியோரின் புகைப்படத்தை வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் | Virakesari.lk", "raw_content": "\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\n குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவடையக்கூடிய சாத்தியம்\nஇந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சீன விஞ்ஞானிகள் கூறும் புதிய கதை\n110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை\nபல பிரதேசங்கள் விடுவிப்பு : 18 பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nமஹர சிறைச்சாலைக்குள் பதற்றம் : கைதியொருவர் பலி, 3 கைதிகள் காயம் : விசேட அதிரடிப்படையினர் குவிப்பு ; நிலைமை கட்டுப்பாட்டுக்குள்\nநாட்டில் 23 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஸ்மித்தின் அதிரடி சதத்துடன் 389 ஓட்டங்களை குவித்த ஆஸி.\nதாக்குதல் நடத்தியோரின் புகைப்படத்தை வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்\nதாக்குதல் நடத்தியோரின் புகைப்படத்தை வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்ப்ட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் உரிமை கோரியுள்ள நிலையில் அந்த அமைப்பினர் குறித்த தாக்குதலை மேற்கொண்ட 7 ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்களுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.\nஅத்துடன் தாக்குதல் நடத்தியோர் தொடர்பான பெயர் உள்ளடங்கிய விரிவான அறிக்கையொன்றையும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் வெளியிட்டுள்ளது.\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 43 பேர் காயமடைந்துள்ளனர்.\n குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவடையக்கூடிய சாத்தியம்\nதென்கிழக்குவங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைவதுடன் தொடர்ந்து வலுவடையக்கூடிய சாத்தியம்.\n2020-11-30 07:17:20 வானிலை வங்காள விரிகுடா Weather\nபல பிரதேசங்கள் விடுவிப்பு : 18 பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்\nநாட்டில் இன்று திங்கட்கிழமை காலை 5 மணி முதல் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலுமுள்ள 5 பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதோடு , 18 பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.\n2020-11-30 00:22:31 விடுவிப்பு தனிமைப்படுத்தல் கம்பஹா\n தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் டிப்பரால் மோதி கொலை : சாரதி கைது - பின்னணி என்ன\nகுருநாகல் மாவட்டம், நிக்கவரட்டிய – கொபேகனை பகுதியில் டிப்பர் ரக லொறியால் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\n2020-11-30 06:15:40 குருநாகல் மாவட்டம் நிக்கவரட்டிய பொலிஸ் கான்ஸ்டபிள்\nயாழ். பல்கலைக்கழக மாணவன் பொலிஸாரால் கைது செய்து விடுதலை\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.\n2020-11-29 23:01:45 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் பரமேஸ்வரன் ஆலயம் கார்த்திகை தீபம்\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nஇந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சீன விஞ்ஞானிகள் கூறும் புதிய கதை\n110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை\n தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் டிப்பரால் மோதி கொலை : சாரதி கைது - பின்னணி என்ன\nயாழ். பல்கலைக்கழக மாணவன் பொலிஸாரால் கைது செய்து விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/27573", "date_download": "2020-11-30T01:50:32Z", "digest": "sha1:TFWTGXHRZARJGPDBEQWZDDLC7IIDTWGX", "length": 9043, "nlines": 182, "source_domain": "www.arusuvai.com", "title": "கிட்னிகல் எப்படி கரைபது உதவுஙல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடு���்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகிட்னிகல் எப்படி கரைபது உதவுஙல்\nஎன் கனவருக்கு கிட்னியில் கல் உல்லது பொன்ட்ர‌ அரிகுரிகல் உல்லது. அதை எப்படி கரைப்பது தெரிந்தவர்கல் சொல்லுஙலென்.\nநிரைய நீர் அருந்தனும் நிரைய சருநீர் கழிக்கனும் இதனால் தான் கல் கரையும்\nசிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே\nநீ உனக்காக வாழ வேண்டும் .\nராபு கிழங்கு முடக்கத்தான் கீரை பார்லி கஞ்சி போன்றன கல்லை கரைக்கும்பா\nசிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே\nகாலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டை ஜீஸ் போட்டு குடித்தால் கிட்னியில் உள்ள கல் வெளியாகும். இதை தினதோறும் சாப்பிட வேண்டும். தொடர்ந்து சாப்பிடால் கிட்னியில் உள்ள கல் நீங்கும்.\nபதில் அலித்த‌ அனைத்து நன்பர்கலுக்கும் மிக‌ நன்ரி\nநீ உனக்காக வாழ வேண்டும் .\nஎளிதில் ஜீரணம் அக கூடிய உணவுகளை கொடுங்கள் ... நீர் சத்து vegetables and fruits கொடுங்கள் .. முடிந்தால் மருத்துவமனை சென்று ஒரு குளுகோஸ் ஏற்றினால் வலி குறையும் ...\nLiver மாற்று அறுவை சிகிச்சை\nமுதுகு வலி குணமடைய உதவவுங்கள் தோழிகளே.......\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20EPS?page=1", "date_download": "2020-11-30T01:58:44Z", "digest": "sha1:WTDEGITPRRJALX7LUHDLHKO5IO3O2ELZ", "length": 4708, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | EPS", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகூடுதல் அதிகாரம் கேட்கும் ஓபிஎஸ்...\n“ராமர், லட்சுமணன்போல் ஓபிஎஸ், ஈப...\n’அதிமுக கொள்கைக்கு கிடைத்த பரிசு...\nஊராட்சி செயலாளர் பொறுப்புகள் ரத்...\nஓபிஎஸ்- ஈபிஎஸ் முன்னிலையில் அதிம...\n“ஆவணங்கள் இன்றி என்.பி.ஆர் பதிவு...\n\"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்...\nகுழந்தை சுர்ஜித் மீட்புப்பணி : ம...\nகடைசி வரை நிறைவேறாத அதிமுகவின் ம...\nஓபிஎஸ்- ஈபிஎஸ்-க்கு எதிராக கே.சி...\nஅதிமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர்...\nநெல்லை: காவலர் பணியிடங்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தும் இளம் தன்னார்வலர்கள்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/tamil-media-forum/", "date_download": "2020-11-30T01:14:29Z", "digest": "sha1:76D5464HAJDRRHLYKBSGIYU6QMUFYAJZ", "length": 9640, "nlines": 170, "source_domain": "www.satyamargam.com", "title": "Tamil Media Forum Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nசத்தியமார்க்கம் - 24/01/2016 0\nகடந்த டிசம்பர் 2015 இல் வெள்ள ஈரத்தால் மூழ்கடிக்கப்பட்ட சென்னை மாநகரம், ஜாதி, மத பேதமற்ற மனிதர்களின் ஈர உள்ளங்களால் அதிவேகத்தில் மீட்டெடுக்கப்பட்டது. யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காமல் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை...\nகத்தரில் சமூக மற்றும் ஊடக விழிப்புணர்வு கருத்தரங்குகள்\nசத்தியமார்க்கம் - 25/02/2014 0\nகத்தர் தமிழர் சங்கம் (Qatar Tamizhar Sangam) மற்றும் தமிழ் ஊடகப் பேரவையினர் (Tamil Media Forum) இணைந்து, பிரபல ஊடகவியலாளரும் சன் டிவி \"நேருக்கு நேர்\" நிகழ்ச்சி தொகுப்பாளருமான திரு. வீரபாண்டியன்...\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nசத்தியமார்க்கம் - 16/12/2006 0\nஇல்லை. அகிலங்களின் ஏக இறைவனால் முழு மனிதகுலத்திற்கும் வாழ்க்கை நெறியாக அருளப்பட்டதுதான் திருக்குர்ஆன். இஸ்லாத்தின் பார்வையில் இறைவனின் இறுதிவேதமாகியத் திருக்குர்ஆனை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்கள். திருக்குர்ஆன் கற்றுத்தரும் வாழ்க்கை...\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசத்தியமார்க்கம் - 01/10/2020 0\nபாபர் மசூதி இடிப்பு தொடர்பான இன்றைய லக்னோ நீதிமன்றத் தீர்ப்பு - இரண்டு குறிப்புகள்: “1992 மசூதி இடிப்பு திட்டமிடப்படாமல் நடந்தது; குற்றச்சதிக்கு நிரூபணம் இல்லை; குற்றத்தை நிறுவ போதுமான சான்றுகள் இல்லை; சமூக...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/compare-to-other-countries-corona-prevalence-is-lower-in-india.html", "date_download": "2020-11-30T01:39:40Z", "digest": "sha1:73EQW7CJBWFS3AHZ2FAWPZGGKOT6ABUK", "length": 9933, "nlines": 52, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Compare to Other Countries Corona Prevalence is lower in India | India News", "raw_content": "\nஇந்தியா இல்லன்னா 'இதை'... நெனைச்சு கூட 'பார்க்க' முடியாது... உலக சுகாதார நிறுவனம் 'எச்சரிக்கை'\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇந்தியா பங்கெடுக்கவில்லை எனில் கொரோனாவுக்கான தடுப்பூசி, அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி ஆன்லைன் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில், உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானியும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனருமான சவும்யா சுவாமிநாதன் பேசியதாவது:-\nமற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. இதற்காக, மத்திய சுகாதார மந்திரிக்கும், அவருடைய சகாக்களுக்கும் நான் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.\nநாம் ஓடிக்கொண்டிருப்பது மாரத்தான் என்பது நமக்கு தெரியும். எனவே, இந்த கொரோனாவை எதிர்கொள்ள இனிவரும் மாதங்கள் மட்டுமின்றி, வருடக்கணக்கில் ஒட்டுமொத்த உலகமும் தயாராக வேண்டும். அதிக மக்கள்தொகை, மக்கள் நெரிசல் என்ற விதத்தில் இந்தியாவுக்கு நிறைய சவால்கள் இருக்கின்றன. நிறைய கிராமங்களில் மருத்துவ வசதி கிடைக்கவில்லை. எனவே, ஆரம்ப சுகாதாரத்தை வலுப்படுத்தி, சுகாதார கட்டமைப்புகளை உருவாக்க இதுவே தக்க தருணம்.\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. தடுப்பூசி கண்டறிவது மட்டும் போதுமானது அல்ல. தடுப்பூசியை உற்பத்தி செய்வதும், அதை கொள்முதல் செய்வதும், அதை எல்லோருக்கும் கிடைக்கச் செய்வதும் முக்கியம்.\nதடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். இந்தியா பங்கெடுக்காவிட்டால், எல���லோருக்கும் தேவையான தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியாது. பொதுவாக தடுப்பூசி கண்டுபிடிக்க 10 ஆண்டுகள் ஆகும். ‘எபோலா’ தடுப்பூசி 5 ஆண்டுகளிலேயே உருவாக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசியை ஓராண்டிலோ அல்லது அதை விட குறைந்த காலத்திலோ உருவாக்குவதுதான் நமது நோக்கம்.\nதடுப்பூசியை உருவாக்குவதில் உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம். கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்ததும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்குத்தான் முதலில் போட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nஇதெல்லாம் எப்ப தான் முடியும் வெளியான ஆய்வு முடிவுகள்.. ஆராய்ச்சியாளர்கள் பரபரப்பு தகவல்\n.. தனிமை முகாமுக்கு பயந்து எடுத்த அதிரடி முடிவு... மாநில அரசுக்கு புதிய சிக்கல்\n'எல்லாம் உங்க கைல தான் இருக்கு '... 'இத மட்டும் செய்யல, இந்தியாவில் பலருக்கு வேலை பறிபோகும்'... FICCI எச்சரிக்கை\nதமிழகத்தில் அசுரவதம் செய்யும் கொரோனா.. இன்று ஒரே நாளில் 6 பேர் பலி.. இன்று ஒரே நாளில் 6 பேர் பலி.. 8 ஆயிரத்தைக் கடந்தது தொற்று எண்ணிக்கை\nசெல்வச் செழிப்பில் மிதந்த... கோடீஸ்வர நாட்டுக்கு இப்படியொரு நிலையா அதலபாதாளத்தில் விழுந்த பொருளாதாரம்.. அடிப்படை வரியே 3 மடங்கு உயர்வு\n'புருஷன் வருவாருன்னு காத்துக்கிடந்த மனைவி'... 'சவப்பெட்டியில் வந்த கணவன்'... நெஞ்சை ரணமாக்கும் சோகம்\n'கொரோனா ஒரு மனநோய்...' 'விளையாட்டுதான் வைரசுக்கு எதிரான சிறந்த மருந்து...' 'அதிபரின்' பேச்சால் 'அதிர்ந்து' போயிருக்கும் 'மக்கள்'...\nமதுபானங்களை \"ஹோம் டெலிவரி\" செய்யத் தயாராகும் மாநிலங்கள்.. வெளியான பரபரப்பு தகவல்.. வெளியான பரபரப்பு தகவல்.. தமிழகத்தின் நிலை என்ன\nஆப்பிரிக்காவின் 'ஆர்கானிக்' மூலிகைப் பானம்... 'கொரோனாவை குணப்படுத்துகிறதா...' 'வரலாற்றை மாற்றி எழுதுமா என ஆய்வு...' 'வரலாற்றை மாற்றி எழுதுமா என ஆய்வு\n\".. \"ஒரே மாசத்துல கண்டுபுடுச்சுட்டோம்\".. இந்திய மருத்துவர்கள் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=540495", "date_download": "2020-11-30T01:40:10Z", "digest": "sha1:NLCG36PXHGSTSS2OPYT6MYRH5AJTTAOG", "length": 7033, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆஸ்திரேலிய வீரர்கள் சங்க தலைவராக வாட்சன் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஆஸ்திரேலிய வீரர்கள் சங்க தலைவராக வாட்சன்\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் புதிய தலைவராக முன்னாள் ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சன் (38 வயது) நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வாட்சன் கூறுகையில், ‘இந்த பதவி எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம். அதே சமயம் என் மீதான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பும் அதிகம். எனினும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கிரிக்கெட் வீரர்களின் முன்னேற்றத்துக்காக உழைப்பேன்.\nஆஸ்திரேலியாவில் மகளிர் கிரிக்கெட் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்துவதுடன் வீராங்கனைகளின் நலனை உறுதி செய்வோம்’ என்றார். ஆஸி. அணிக்காக 59 டெஸ்ட், 190 ஒருநாள் போட்டி மற்றும் 58 டி20ல் விளையாடி உள்ள வாட்சன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல், பிக்பாஷ் போன்ற உள்ளூர் டி20 தொடர்களில் விளையாடி வருகிறார்.\nஆஸ்திரேலிய சங்க தலைவராக வாட்சன்\nமீண்டும் சதமடித்தார் ஸ்மித் 2வது போட்டியிலும் அபாரமாக வென்று தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா: இந்தியா ஏமாற்றம்\n2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் நிச்சயம் ஆடுவேன்: சாய்னா நேவால் நம்பிக்கை\nதோனி போன்ற வீரர் இந்திய அணிக்கு தேவை\nவிஜய்சங்கரால் பாண்டியா அளவுக்கு பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியாது: கவுதம்கம்பீர் பேட்டி\n இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி\n2-வது ஒரு நாள் போட்டி: இந்திய அணிக்கு 390 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி: ஸ்டீவ் ஸ்மித் அதிரடி ஆட்டம்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=540819", "date_download": "2020-11-30T02:32:40Z", "digest": "sha1:I2IHERGDIQ2IZJVEUU4IY2YUZRXBPN7M", "length": 9087, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தெலங்கானா மாநிலத்தில் 100 கோடி மதிப்புள்ள பழைய 500,1000 பறிமுதல்: கைது செய்யப்பட்ட 6 பேரிடம் விசாரணை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதெலங்கானா மாநிலத்தில் 100 கோடி மதிப்புள்ள பழைய 500,1000 பறிமுதல்: கைது செய்யப்பட்ட 6 பேரிடம் விசாரணை\nதிருமலை: தெலங்கானா மாநிலத்தில் 100 கோடி மதிப்புள்ள. பழைய 500, 1000 நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தெலங்கானா மாநிலம், சத்திப்பல்லி பகுதியில் உள்ள பொதுமக்களிடம் ஒரு கும்பல் 80 லட்சம் கொடுத்தால் 1 கோடி தருவதாக கூறி ஏமாற்றியுள்ளனர். இது குறித்து கம்மம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சத்திப்பல்லியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒருவரை ஏமாற்றி கள்ளநோட்டுக்களை மாற்ற ஒரு மர்ம ஆசாமி முயன்றார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் சத்திப்பல்லியை சேர்ந்த மாதர் என்பதும் இவரது தலைமையிலான கும்பல் இந்த மோசடியில் ஈடுபடுவதும் தெரியவந்தது. மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் அங்குள்ள ஒரு வீட்டை போலீசார் சோதனை செய்தனர்.\nஅங்கிருந்து 7 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் கள்ளநோட்டுக்களை பறிமுதல் செய்தனர். மேலும், கள்ள நோட்டுக்களை அச்சிட பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்கள் மற்றும் பல்வேறு பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக மாதர் தலைமையிலான கும்பலைச் சேர்ந்த வெங்கட்நாராயணா, ஆனந்த் உட்பட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கம்மம் மாவட்டம், மன்சூரு மண்டலத்தில் உள்ள வீட்டில் 100 கோடியிலான மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 500, 1000 நோட்டுக்களை ஏற்கனவே அச்சிட்டு பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் அங்கிருந்த கள்ளநோட்டுக்களை பறிமுதல் செய்தனர்.\nதெலங்கானா மாநிலம் பழைய 500 1000 கைது\nபோராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்; டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவுறுத்தல்\nமத்திய அரசின் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பலனளிக்க துவங்கியுள்ளன: மன் கீ பாத்தில் பிரதமர் மோடி பேச்சு\nடெல்லியில் 10 டிகிரி செல்சியஸ் 10 ஆண்டுக்குப் பின் நடுங்க வைக்கும் குளிர்\nசட்டம் அமலான மறுநாளே அதிரடி திருமண கட்டாய மத மாற்றம் உபி.யில் முதல் வழக்குப்பதிவு\nபிளாஸ்டிக் கப்களுக்கு பதிலாக 400 ரயில் நிலையங்களில் மண் குவளையில் டீ, காபி\nஎப்போதும் இல்லாத வகையில் கடும் போட்டி ஐதராபாத் மேயர் பதவியை பாஜ கைப்பற்றும்: பிரசாரத்தில் அமித்ஷா திட்டவட்டம்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2015/06/cagr-interest-rate-calculation.html", "date_download": "2020-11-30T01:40:58Z", "digest": "sha1:II5IEIKUUPTIIEUGLV7EQHF27YUSZJEZ", "length": 21331, "nlines": 238, "source_domain": "www.muthaleedu.in", "title": "வளத்தை வேகமாக பெருக்கும் CAGR கூட்டு வட்டி (ப.ஆ - 43)", "raw_content": "\nவியாழன், 11 ஜூன், 2015\nவளத்தை வேகமாக பெருக்கும் CAGR கூட்டு வட்டி (ப.ஆ - 43)\nபங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு படிக்கலாம்.\nபங்குச்சந்தையில் போர்ட்போலியோவை உருவாக்க சில டிப்ஸ் (ப.ஆ - 42)\nநிறுவனங்களின் வளர்ச்சியைக் குறிப்பிடுவதற்கு CAGR என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது.\nCAGR என்பதன் விரிவாக்கம் Compound Annual Growth Rate என்பதாகும். அதனைப் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.\nஇது வேறு ஒன்றுமில்லை. நாம் பள்ளிகளில் தனி வட்டி, கூட்டு வட்டி என்று படித்து இருப்போம்.\nதனி வட்டியில் வட்டி உடனே பகிர்ந்தளிக்கப்படும்.\nஆனால் கூட்டு வட்டியில் வட்டி என்பது மீண்டும் அசலுடன் ச��ர்க்கப்படும். அதன் பிறகு வட்டிக்கு வட்டி கிடைக்கும். இந்த கூட்டு வட்டி தான் CAGR என்று அழைக்கபப்டுகிறது.\nஇதே போல் தான் நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் லாபம் கிடைக்கும் போது அதனை அப்படியே டிவிடென்ட் என்று சொல்லி முதலீட்டாளர்களுக்கு வழங்குவதில்லை.\nஅதில் ஒரு சிறு பகுதியை டிவிடென்ட் போல் வழங்கி விட்டு, மீதி பெரும்பகுதியை நிறுவனத்திலே முதலீடு செய்வார்கள்.\nஅதாவது கிடைத்த லாபம் மீண்டும் முதலீடாக தொடர்கிறது. அந்த முதலீட்டிற்கும் சேர்த்து அடுத்த வருடம் நிறுவனம் லாபத்தை தரும்.\nஅதனால் வட்டிக்கு வட்டி போன்று இதனை லாபத்திற்கு லாபம் என்று சொல்லலாம்.\nஇப்படி லாபத்திற்கு லாபத்திற்கு லாபம்..என்று போட்டுக் கொண்டே போனால் ஒரு கட்டத்தில் நமது முதலீடு பல மடங்காகி விடும்.\nஅது தான் நமது பங்குகளிலும் எதிரொலித்து இருக்கும்.\nவிப்ரோவில் 80களில் ஆயிரம் ரூபாயை முதலீடு செய்து இருந்தால் தற்போது 43 கோடி ரூபாய் நம்மிடம் இருந்து இருக்கும் என்று ஒரு கட்டுரையில் சொல்லி இருந்தோம்.\nபார்க்க: விப்ரோவில் 1000 முதலீடு செய்திருந்தால் இப்ப 43.6 கோடி\nஇப்படி பல மடங்குகள் பெருகுவது என்பது CAGR முறையில் தான் சாத்தியமானது.\nஇந்த CAGR முறை என்பதை நமது தனி நபர்களுக்கும் பொருந்தும்.\nஉதாரனத்திற்கு உங்களிடம் 10 லட்ச ரூபாய் இருக்கிறது என்றால் 10 வருடங்களில் ஒரு கோடி ரூபாயாக வேண்டும் என்று நினைக்கீரர்கள்.\nஅப்படி என்றால் வருடத்திற்கு எவ்வளவு CAGR சதவீத விகிதத்தில் வளர வேண்டும் என்பதை கணக்கிட ஒரு சூத்திரம் உள்ளது.\nCAGR = ((ஆரம்ப மதிப்பு /இறுதி மதிப்பு) ^ 1/முதலீட்டுக் காலம்) -1) * 100\nஇந்த சூத்திரம் கொஞ்சம் கடினமாக இருப்பதால் நமது கால்குலேடர் தளத்தில் CAGR கால்குலேடர் ஒன்றை இணைத்து உள்ளோம்.\nஇதில் ஆரம்ப முதலீட்டு மதிப்பை 10 லட்சம் என்றும், இறுதி மதிப்பை ஒரு கோடி என்றும், காலம் 10 வருடங்கள் என்றும் குறிப்பிட்டு கணக்கிடுங்கள்.\nஅதன் பிறகு உங்கள் ஆண்டு முதலீட்டு CAGR வளர்ச்சி 25% என்று வரும்.\n10 லட்சம் -> 1 கோடி\nஅதாவது உங்கள் 10 லட்ச முதலீடு ஆண்டிற்கு 25% CAGR விகிதத்தில் வளர்ந்தால் 10 வருடங்களில் ஒரு கோடி ரூபாய் ஆகி விடும்.\nஇது பங்குச்சந்தையில் சாத்தியமான ஒன்றே. இதற்கு 25% வளர்ச்சி அடையும் நிறுவனங்களை தேடித் பிடித்து முதலீடு செய்ய வேண்டும்.\nஇந்திய பங்குச்சந்தையில் சராசரி நிற��வன வளர்ச்சி 10% அளவும், நல்ல நிறுவனங்கள் வளர்ச்சி 30%க்கும் மேல் இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அதனால் கடினமான ஒன்று அல்ல.\nவாரன் பப்பெட் போன்றவர்கள் பல மடங்குகளில் தங்கள் முதலீடுகளை பெருக்குவது இந்த சூத்திரத்தில் தான்.\nஎந்தவொரு வளர்ச்சிக்கும் ஒரு அடிப்படை உண்டு என்பதை விளக்க இந்தக் கட்டுரை பயன்படும் என்று நினைக்கிறோம்.\nபங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் அடுத்த பாகத்தை இங்கு படிக்கலாம்.\nநிறுவனங்கள் BuyBack முறையில் ஏன் பங்குகளை திரும்பி வாங்குகின்றன\nMarcadores: பங்குச்சந்தை ஆரம்பம், பொருளாதாரம், Investment, StockBeginners\nநண்பரே இந்த CAGR பயனை நம் தள நண்பர்கள் அடையவில்லை என உணர்கிறோம். நம் தள பரிந்துரைகள் அனைத்தும் 2 வருட அடிப்படையிலேயே உள்ளது. CAGR பயனடைய குறைந்தது 10 வருடத்திற்கு மேல் முதலீடு செய்தால்தான் அடைய முடியும் என இந்த கட்டுரை வாயிலாக உணர்கிறேன், எனவே மிக நீண்டகால முதலீட்டில் CAGR பயனடைய பரிந்துரைகளை தந்தால் பயனாக இருக்கும்.\narun 2 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 7:02\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nமே மாதத்தில் நல்ல வளர்ச்சி கண்ட தொழில் துறை\nமூன்றாவது வருடத்தில் முதலீடு தளம் ...\nஅரசியல் காரணங்களால் முடிவெடுக்காமல் திணறும் கிரீஸ்\nராஜன் சொல்லும் 1930 பொருளாதார பேரழிவு என்பது என்ன\nராஜன் சொல்லும் 1930 பொருளாதார பேரழிவு என்பது என்ன\nமுதலீடு மென் புத்தகங்கள் தொடர்பாக அறிவிப்பு\nகிரீஸ் பொருளாதார தேக்கம் எந்த அளவு இந்திய சந்தையை ...\nஅதிக எதிர்பார்ப்புகளுடன் வரும் ஸ்மார்ட் சிட்டி திட...\nபுதிய வருமான வரி படிவங்களை எப்படி பயன்படுத்த வேண்ட...\nமாத சம்பளத்தில் PF பிடித்த தொகை உயர்கிறது\nவரவுக்கு மேல் செலவால் கிரீஸ் பொருளாதாரம் வீழ்ந்த கதை\nஇனி கார்டு பயன்படுத்துபவர்கள் வரிப் பலன்களை பெறலாம்\nஎதிர்மறை விடயங்கள் சாதகமாவதால் உற்சாகத்தில் சந்தை\nசீனாவில் கம்யூனிச சுற்றுலா அனுபவங்கள்..\nமெர்ஸ் வைரஸால் மெர்சலாகி நிற்கும் கொரியா\n5000 ரூபாய் நிரந்தர பென்ஷன் பெற ஒரு அரசு திட்டம்\nபழைய லேப்டாப்புகளை மாற்றுவதற்கு அமேசான் மூலம் ஒரு வழி\nவேதாந்தாவிடம் கூடுதல் டிவிடென்ட் கேட்கும் LIC\nவிவசாய வருமானத்தில் வரியை எப்படி சேமிப்பது\nமகிந்திரா நிறுவனத்திற்கு கிடைத்த மிக முக்கிய ஏர்பஸ...\nபங்குச்சந்தையில் நம்பிக்கை தரும் முக்கிய நல்ல செய்...\nCairn-Vedanta இணைப்பு மூலம் பகல் நேரக் கொள்ளையில் ...\nவளத்தை வேகமாக பெருக்கும் CAGR கூட்டு வட்டி (ப.ஆ - 43)\n193% லாபத்தில் முதலீடு போர்ட்போலியோ\nடம்மி ஜுன்ஜுன்வாலாவால் ஏற்றி இறக்கப்பட்ட சுரானா பங்கு\nபரிந்துரையில் 25% லாபம் கொடுத்த SpiceJet விரிவாக்க...\nசர்க்கரை நிறுவனங்களுக்கு வட்டியில்லாக் கடன், போதுமா\nபப்பெட் பொன்மொழிக்குள் மலிவாக வரும் Nestle பங்கு\nமுதலீடு தள இணைப்பு சரி செய்யப்பட்டது\nதவறாக புரிந்து அடி வாங்கும் சன் டிவி பங்கு\nஓய்வில் கிடைக்கும் Gratuity பற்றிய முக்கிய குறிப்ப...\nநல்ல நிதி அறிக்கையைக் கொடுத்த DION பங்கு\n500% லாபம் கொடுத்த AEGIS நிறுவனம்\nகுமரி நில நீட்சி - புத்தக விமர்சனம்\nமழையைக் கண்டு சந்தை அவ்வளவு பயப்பட வேண்டுமா\nஏன் அதானி பங்குகள் ஒரே நாளில் 80% சரிந்தது\nமைக்ரோமேக்ஸ் முதல் பத்து இடங்களுக்குள் வந்தது\nபங்குச்சந்தையில் வெற்றிகளைக் குவிக்கும் ஒரு ரகசிய ...\nகடனுக்கான வட்டியைக் குறைத்த வங்கிகள்\nரிசர்வ் வங்கி வட்டியைக் குறைத்தாலும் கீழிறங்கிய சந்தை\nஐந்து லட்ச ரூபாய் தேவைக்கும் பங்குச்சந்தையில் நிதி...\nமே மாதத்தில் நல்ல வளர்ச்சி கண்ட உற்பத்தி துறை\nதட்டச்சு தெரிந்தால் இந்திய அரசின் பகுதி நேர வேலை வ...\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nதோசை பொருளாதாரத்தில் குறையும் தோசைகள்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiljothidamtips.com/category/zodiac-signs-predictions/sevvai-peyarchi/", "date_download": "2020-11-30T02:03:21Z", "digest": "sha1:V2MKIPUF7BSWMVVWG6XU2PDDDSTQ57AW", "length": 17714, "nlines": 205, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 மீனம் ராசி March 22 முதல் May 4)\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 கும்பம் ராசி March 22 முதல் May 4)\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 மகரம் ராசி March 22 முதல் May 4)\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 தனுசு ராசி March 22 முதல் May 4)\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் 2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video 2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் குருப்பெயர்ச்சி பலன்கள் சனி பெயர்ச்சி பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 விருச்சிகம் ராசி March 22 முதல் May 4)\nநீங்கள் எடுக்கும் எந்த முயற்சியும் April 6ம் தேதி பிறகு உங்களுக்கு புதிய உத்வேகத்தை தரும், தற்போது #செவ்வாய் பெயர்ச்சி ஆனவுடன் சில நாளில் நல்லதோ கெட்டதோ ஏதேனும் ஒரு வேலை வாய்ப்பு வரும், பயன் படுத்தி கொள்ளுங்கள், அதே சமயம் வெளி நாட்டு…\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 துலாம் ராசி March 22 முதல் May 4)\nதிருமண நிகழ்வுகள் நடக்கும், புதிய கூட்டாளிகள் கிடைக்க பெறுவார்கள். கையில் பண இருப்பு இருக்க வேண்டும் என்ற விதி இருப்பதால் அதற்கு உண்டான உங்கள் நிலை மேம்படும், நன்பர்களை நம்பி செய்யும் செயல் உங்கள் வளர்ச்சிக்கு தற்போது உதவும். வேலை…\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 கன்னி ராசி March 22 முதல் May 4)\nஎதிலும் நிதானமும், பலமுறை யோசனையும் தேவை. தூர இடம் செல்ல முடியும், அங்கு தான் வேலை செட் ஆகும், விபத்துகள், திடிர் இழப்பு, சகோதர அவமானம், வழக்கு சாதகமற்ற நிலை இது போன்ற நிகழ்வுகளே நடக்கும், கவனம் தேவை. சுய சிந்தனை சரியாக வேலை…\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 சிம்மம் ராசி March 22 முதல் May 4)\nநீங்கள் அசால்ட்டாக இருக்காமல் துரிதமாக செயல்படும் விஷயங்கள் மூலம் #கடன் என்ற தலைவலியை மற்ற வம்பு, பிரச்சினைகளை எதிர் கொண்டாலும் தீர்க்க முடியும், எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் அதில் சிறு பகுதியை தர முடியும். உங்கள் ஆரோக்கிய…\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 கடகம் ராசி March 22 முதல் May 4)\nஅதிர்ஷ்டமும், அதன் மூலம் வேலையும், தொழிலும் பலருக்கும் ஒரு சேர கிடைக்கும் நாட்கள் இது. புத்திரபாக்கியம் கிடைக்கும், பிள்ளைகள் நன்றாகப் இருக்க அவர்களுக்கு தேவையானது கிடைக்கும், உங்கள் தனிபட்ட சிந்தனை அதிரடியாக வேலை செய்யும், பல நாட்கள்…\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 மிதுனம் ராசி March 22 முதல் May 4)\nஅஷ்டம சனி பிரச்சினை ஒரு பக்கம் தற்போது உங்களுக்கு ஆகாத #செவ்வாய் உச்சம் வேறு இருப்பினும் இந்த முறை செவ்வாய் மூலம் நன்மையான விஷயங்களை பெற முடியும். கடன் பிரச்சினை ஒரு புறம் இருந்தாலும் அதனை தீர்க்க வழி கிடைக்கும், பணத்தை பிடித்து வைக்க…\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 ரிஷபம் ராசி March 22 முதல் May 4)\nதிருமணம் கால தாமதமாக உள்ளவர்களுக்கு இந்த காலகட்டத்தில் எப்படியும் அதிரடியாக அதற்கான ஏற்பாடுகள் நடக்கும், சிலருக்கு திருமணமே நடந்து விடும் கூட்டு தொழில் ஆரம்பிக்கலாம் மற்றும் கூட்டாளிகளை நம்பி செய்யும் செயல் இது எல்லாம் கை கொடுக்கும்…\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 மேஷம் ராசி March 22 முதல் May 4)\nபல மாதங்கள் பிறகு உங்களுக்கு உங்களுடைய தனிபட்ட தன்நம்பிக்கை மேலோங்கும் நாட்களாக அமையும். யாருக்கு வேலை இல்லையோ நீங்களாக இனி வேலையை பிடிப்பதாக அமையுங்கள்,,,,,அதாவது உங்களுக்கு புடிக்குமோ, புடிக்காதோ கிடைக்கும் வேலையில் சேருவீர்கள்…… …\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019 ரிஷபம் மிதுனம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு\nரிஷபம் : துனை கருத்து வேறுபாடு நீங்கும் , வாழ்க்கை துனைக்கு நீங்கள் நல்லது செய்ய இயலும், சிலர் துனையை விட்டு விலகி (நன்மை நடக்க) செல்வீர்கள், புதிய யுக்தி,நன்பர்கள் அறிமுகம் இப்போது கிடைக்கும், அரசாங்க நன்பர்கள் உதவுவார்கள், இடமாற்றம்…\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019 கும்ப ராசி November 11 முதல் December 25)\nவீடு, வேலை தொழில், அரசு சம்பந்தப்பட்டது இவற்றில் பாக்கியம் கிடைக்கும். இந்த ராசிக்கு சுக்ரன் + செவ்வாய் பரிவர்த்தனை மூலம் தர்மகர்மாதிபதி யோகத்தை தரும் அமைப்பில் உள்ளார். இதனுடன் சூரியன் நீச நிலை நீங்கி வலிமையான நிலையில செவ்வாய்_சுக்ர…\nகிரகங்களின் பார்வை பலம் (திருஷ்டி …by Astro Viswanathan18 hours ago\nகிரகங்களின் இணைவு நெருக்கத்தை எப் …by Sri Ramajeyam Muthu2 months ago\nஜோதிடப்படி சம்பாதிக்கும் பணத்தை ச …by Sri Ramajeyam Muthu2 months ago\nஜோதிட கணக்குகள் ,விதிகளை நம்முடைய …by Sri Ramajeyam Muthu2 months ago\nவேலை அல்லது உத்யோகத்திற்கு சென்று …by Astro Viswanathan3 months ago\nஜோதிட ஞான��் யாருக்கு சித்திக்கும் …by Sri Ramajeyam Muthu3 months ago\nராகு கேதுக்களுக்கு உச்ச வீடு எது\nபுத்திர தோஷம் என்றால் என்ன\nபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன\nமங்குசனி, பொங்குசனி, மரணச்சனியை ப …by Sri Ramajeyam Muthu6 months ago\nயாருக்கு ஏழரை, அஷ்டம சனியில் திரு …by Sri Ramajeyam Muthu6 months ago\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மீன ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கும்ப ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மகர ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 தனுசு ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 விருச்சிக ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 துலா ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கன்னி ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 சிம்ம ராசி\nகுரு பெயர்ச்சி 12 ராசிகளுக்குமான பொது பலன்\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கடக ராசி\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/soorarai-potru-news-soorarai-potru-stills-soorarai-potru-surya/", "date_download": "2020-11-30T01:10:08Z", "digest": "sha1:LNPRVXVQV55NWO72PXA6NE57SUD5NPUJ", "length": 35854, "nlines": 185, "source_domain": "newtamilcinema.in", "title": "நான் நல்ல நடிகன் இல்லை! மனம் திறக்கும் சூர்யா - New Tamil Cinema", "raw_content": "\nநான் நல்ல நடிகன் இல்லை\nநான் நல்ல நடிகன் இல்லை\nஒரு சில படங்களின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன், இந்தப் படம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருப்போம். அப்படி சமீபமாக சமூக வலைதளம் தொடங்கி அனைவரது மத்தியிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது ‘சூரரைப் போற்று’ திரைப்படம். சூர்யாவின் நடிப்பு, சுதாவின் துல்லியமான இயக்கம், ஜிவிபிரகாஷின் மிரட்டலான இசை என அனைத்துமே இந்த எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.\nதீபாவளிக் கொண்டாட்டமாக நவம்பர் 12-ம் தேதி 200-க்கும் அதிகமான நாடுகளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. முதன்முறையாக ‘சூரரைப் போற்று’ படம் குறித்து பேட்டியளித்துள்ளார் சூர்யா. அது பின்வருமாறு:\n‘சூரரைப் போற்று’ படத்தில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள், கதாபாத்திரம் குறித்து..\nசில படப்பிடிப்புகளில் தான் ரொம்ப பிடித்த விஷயத்தை செய்துக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்றும். ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘மெளனம் பேசியதே’, ‘காக்க காக்க’ உள்ளிட்ட சில படப்பிடிப்புகளில் எனக்கு அப்படித் தோன்றியது. மறுபடியும் ஒரு புதிய அனுபவத்துக்குள் போகிறோம், புதுசா ஒரு கற்றல் நடக்குது என்று சொல்வது மாதிரி இந்தப் படம். ‘சூரரைப் போற்று’ படத்தின் படப்பிடிப்பு 60 நாட்கள் தான் நடைபெற்றது. ஒவ்வொரு நாளுமே இதுவரை பண்ணாத விஷயத்தை செய்துக் கொண்டிருக்கிறேன் என நினைத்தேன். அது ரொம்பவே ப்ரஷ்ஷாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. மறுபடியும் சினிமாவை ரொம்ப ரசித்து, சந்தோஷமாக நடித்தது ‘சூரரைப் போற்று’ படப்பிடிப்பில் கிடைத்தது.\n‘சேது’ பார்த்தவுடன் பாலா சாருடன் ஒரு படம் பண்ண வேண்டும் எனத் தோன்றியது. அப்படி, ‘இறுதிச்சுற்று’ படம் பார்த்துவிட்டு, இவரோடு ஒரு படம் செய்துவிட வேண்டும் எனத் தோன்றியது. எனக்கு ராக்கி கட்டிவிடும் சகோதரி சுதா கொங்கரா. நண்பர்களுக்குள் வியாபாரம் என்று வரும் போது, கருத்து வேறுபாடு வந்துவிடுமோ என நினைத்து நட்பாகவே இருப்போமே என்று கூறி தவிர்த்தது உண்டு. அப்படித்தான் சுதா கொங்கராவிடம் நிறைய விஷயங்கள் பேசுவோம், ஆனால் படம் பண்ணுவோம் என்று சீரியஸாக உட்கார்ந்து பேசியது கிடையாது. ‘இறுதிச்சுற்று’ பார்த்துவிட்டு என் கேரியர் முடிவதற்குள் இவரோடு ஒரு படம் செய்துவிட வேண்டும் என தவித்தேன். அப்படி செய்த படம் தான் ‘சூரரைப் போற்று’. என்னை வைத்து அவரால் அந்தக் கதாபாத்திரத்தைப் பார்க்க முடிந்தது. ரொம்ப அழகான ஒரு பயணமாக இருந்தது. இயக்குநராக அவருடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம்\n‘சூரரைப் போற்று’ படம் பெரிய பயணம். அந்த அனுபவம் எப்படியிருந்தது\n‘SIMPLY FLY’ என்ற புத்தகத்தில் உள்ள ஐடியாவாக இருந்தாலும், 44 பக்க கதையாக கொடுத்தார் சுதா கொங்கரா. அப்போதிலிருந்து பல மாறுதல்கள், ஒவ்வொரு காட்சிக்குமான மெனக்கிடல் என நானும் கூடவே பயணித்தேன். இந்த அனுபவம் எனக்கு வேறு எந்தவொரு படத்திலும் கிடைத்தது கிடையாது.\nஇந்தியாவின் முகத்தையே ஒரு சிலர் தான் மாற்றினார்கள். அதில் முக்கியமானவர் கோபிநாத். ஏனென்றால் விமான போக்குவரத்து துறையை அப்படியே மாற்றினார். அவரைப் பற்றிய விஷயங்களில் எதை எல்லாம் வைத்து கதையாக சொல்லலாம் என எடுத்து சுவாரசியமான திரைக்கதையாக எழுதியிருக்கிறார். பாட்டு, சண்டைக் காட்சி என்பதெல்லாம் இல்லாமல் வெறும் கதையை எமோஷனல் காட்சிகள் மூலமாகவே எந்தளவுக்கு நம்பவைக்க முடியும் என்பதை ‘சூரரைப் போற்று’ உருவான விதத்தின் மூலம் தெரிந்துக் கொண்டேன்.\nஎனக்கு ஒரு சில விஷயங்களை அழுத்தமாக சொல்வது பிடிக்கும். இதெல்லாம் முந்தைய படத்தில் பண்ணியிருக்க, அப்படி பண்ணாதே என்று சொல்லி சொல்லி படமாக்கினார் சுதா. படமாக திரையில் பார்க்கும் போது எனக்கொரு பாடமாக இருந்தது. சுதா இயக்கத்தில் என்னையே நான் வித்தியாசமாக பார்த்தேன். சிரிக்காதே என்று அடிக்கடி சொல்வார். படம் முழுக்க சிரிக்காமல் நடித்ததே பெரிய சவாலாக இருந்தது. ஒரு நடிகராக சுதாவின் இயக்கத்தைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.\nஇந்தக் கதைக்காக சுதா கொங்கராவின் உழைப்பு பற்றி\nபடப்பிடிப்பு இருக்கோ இல்லையோ, 4 மணிக்கு எழுந்துவிடுவார் சுதா கொங்கரா. ஒரு நாளைக்கான 24 மணி நேரத்தில், 4 – 5 மணி நேரம் மட்டுமே தூங்குவார். மற்ற நேரங்களில் இந்தப் படத்துக்குள் என்ன பண்ணலாம், இன்னும் என்ன மெருக்கேற்றலாம் என்பதை மட்டுமே சிந்திப்பார். ஒரு அறையில் உள்ள மனிதர்களில் ஒருவர் ரொம்ப சின்சியராக இருக்கிறார் என்றால் அவரைச் சுற்றியிருப்பவர்களும் அதை பின்பற்ற தொடங்குவார்கள்.\nசில படப்பிடிப்பு தளங்களில் காலை 7 மணிக்கு தான் லைட் எல்லாம் இறக்கி வைப்பார்கள். ஆனால், சுதாவினால் காலை 6:40 மணிக்கு ஷாட் எடுக்க முடிந்தது. ஒட்டுமொத்த படப்பிடிப்பு தளமும் அதற்கு முன்னால் தயராக இருக்கும். சுதா கொங்கரா அவ்வளவு உழைத்ததால் தான், நாங்களும் அவரைப் பார்த்து உழைக்க முடிந்தது. யாருமே கொஞ்சம் கூட முகம் சுளிக்கவில்லை.\nமுன்னணி நடிகராக ஒரு பெண் இயக்குநருடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்தது\nபள்ளி, கல்லூரியில் பெண்கள் ஆசிரியர்களாக வரும் போது கற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொல்லியிருப்போமா. முன்பு திரைத்துறையில் பெண் இயக்குநர் என்ற பார்வை இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அனைத்துமே மாறிவிட்டது. விளையாட்டு தொடங்கி அனைத்து விஷயங்களிலுமே பெண்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள தொடங்கியுள்ளோம். பெண் இயக்குநராக இருந்தாலும், படப்பிடிப்பு தளத்தில் எந்தவொரு வித்தியாசமும் கிடையாது. ‘சூரரைப் போற்று’ படப்பிடிப்பு தளத்தில் சுமார் 200 பேரை அவருடைய கட்டுக்குள் வைத்திருந்தார். அனைவருமே அவருடைய கனவு நனவாக உழைத்திருக்கிறோம். சுதாவிடம் அட���த்தக் கதை எழுதும் போதும் என்னை நினைத்தே எழுது எனக் கேட்டிருக்கிறேன்.\nநான், மாதவன், சுதா மூவரும் அடிக்கடி பேசிக் கொள்வோம். மாதவனுக்கு நான் நன்றி சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் ‘இறுதிச்சுற்று’ ஏற்படுத்திய தாக்கத்தால் தான், இந்த மாதிரியான படங்கள் பண்ண வேண்டும் எனத் தோன்றியது.\nஇந்தப் படத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால் எது\nஇதில் மனைவியிடம் 12 ஆயிரம் ரூபாய் கடன் தர்றீயா என்று கேட்கும் அளவுக்கு உடைந்து போய் தரையோடு தரையாக இருப்பது மாதிரியான கேரக்டர். நான் ஒரு பிரமாதமான நடிகர் கிடையாது. என்னால் கேமிரா முன்னால் உடனே நடிக்க எல்லாம் முடியாது. ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கும் போதே, அந்த கதாபாத்திரமாக வாழ வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு ஒரு கதையில் என் வாழ்க்கையில் நடந்த எமோஷன் இருந்தது என்றால் தைரியமாக நடிக்கத் தொடங்கிவிடுவேன். சுதாவை எனக்கு முன்பே நல்ல தெரியும் என்பதால், சில காட்சிகளுக்கு முன்பு நிறையப் பேசி நடித்தேன். அது ரொம்ப எளிதாகவே இருந்தது. அதே போல், ‘சூரரைப் போற்று’ படப்பிடிப்புக்கு முன்பே அனைத்து விஷயங்களுமே பேசி முடிவு செய்துவிட்டோம். ஆகையால் அனைத்து காட்சிகளுமே ஒரு டேக், 2 டேக் தான். சுதாவும் ரொம்பவே உணர்ச்சிமிக்க இயக்குநர். அவர் கண்களில் கண்ணீர் வரும் போது தான் சில காட்சிகள் ஓகே ஆகும்.\nஇந்தப் படத்தில் மொத்தம் 96 கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். ஒரு வசனம் பேசக் கூடிய கதாபாத்திரமாக இருந்தாலும், அலுவலகத்துக்கு வரவைத்து ஸ்கிரீன் டெஸ்ட் செய்துள்ளார் சுதா. க்ளைமேக்ஸுக்கு முந்தைய காட்சியில் டிரைவர் ஒரு வசனம் பேசுவார். அந்த டிரைவரை கூட ஒரு நடிகராக, ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக பார்க்க முடியவில்லை. அந்த வசனம் படத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியது மாதிரி இருந்தது. அந்தளவுக்கு ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் மெனக்கிட்டுள்ளார் சுதா.\nபி அண்ட் சி சென்டர் ரசிகர்கள் உங்களுக்கு அதிகம். அவர்களுக்கு அந்நியப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளீர்களே. இது எந்தளவுக்கு ரீச்சாகும் என நம்புகிறீர்கள்\nஒரு ஊருக்கு போக்குவரத்து எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்குமே புரியும். ஒரு போக்குவரத்தின் மூலம் நினைத்த இடத்துக்கு போக முடிகிறது என்றால் மட்டுமே கல்வி, தொழில் அனைத்திலுமே ம���ற்றம் உண்டாகும். எல்லா வகையான போக்குவரத்தும், அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது தான் நோக்கம். மாட்டு வண்டி, ஆட்டோ, பஸ் என இருக்காமல் விமான பயணம் கிடைத்ததாக இருக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு கனவின் எந்தளவுக்கு வைராக்கியம் இருந்தால், அது சாத்தியப்படும் என்று சொல்கிற படமாகவும் ‘சூரரைப் போற்று’ இருக்கும். இந்தப் படமே மதுரையில் தான் தொடங்கும். படத்தின் கதையே நீங்கள் கேட்ட மக்களிடமிருந்து தான் தொடங்கும். ஆகையால் எந்த தரப்பு மக்கள் பார்த்தாலும் இது அந்நியப்பட்ட கதையாக கண்டிப்பாக இருக்காது.\nசமீபமாக நீங்கள் சொல்லும் சமூக கருத்துகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்தக் கருத்துக்களால் இந்தப் படத்துக்கு சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் இருந்ததா\nஇதுவரை யாருமே விமானப்படை தளத்தில் போய் படப்பிடிப்பு செய்தது கிடையாது. பழுதடைந்த ஓடாத விமானத்தில் தான் படப்பிடிப்பு செய்திருப்பார்கள். ஆனால், நாங்கள் நிஜமான விமானம், ஜெட்களில் எல்லாம் படப்பிடிப்பு செய்திருக்கிறோம். பாலிவுட்டில் முக்கியமான தயாரிப்பாளர்களுக்கு கூட அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அந்த அனுமதி என்பது ஒரு பெரிய நடைமுறை. படத்தைப் பார்த்துவிட்டு அவர்கள் எதுவுமே சொல்லவில்லை. ஒவ்வொரு அலுவலகத்திலும் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி, இறுதியில் சான்றிதழ் கிடைத்தது. என்னுடைய தனிப்பட்ட கருத்துகளும் படத்தின் சான்றிதழ் தாமத்துக்கும் சம்பந்தமில்லை.\nசினிமாவில் தொடர்ச்சியாக பயணித்து வெற்றி – தோல்வியை பார்த்துவிட்டீர்கள். எந்த விஷயம் உங்களை முன்னோக்கி ஓட வைக்கிறது\nஏன் பண்ணக் கூடாது, இந்த முயற்சியை ஏன் எடுக்கக் கூடாது என்பது தான் காரணம். நான் நினைத்துப் பார்க்காத ஒரு இடமும் எனக்கு தரப்பட்டுள்ளது. மறுபடியும் மறுபடியும் நல்ல வாய்ப்புகள் வரும் போது, ஏன் மெனக்கிடக் கூடாது என்ற விஷயம் தான். ஒவ்வொரு புது முயற்சியும் நமக்கு பயத்தைக் கொடுக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே ஒரு வளர்ச்சி இருக்கும், அடுத்த கட்டத்துக்குப் போக முடியும் என்பது என் நம்பிக்கை. அப்படி வரும் அனைத்து கதைகளுமே நம்மை பயமுறுத்தி, சவாலாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ‘சூரரைப் போற்று’ மாதிரியான வாய்ப்பு வரும் போது, விட்டுவிடக் கூடாது என்��து தான். திடீரென்று சுதா என்னை இந்தப் படத்தில் 18 வயது பையனாக நடிக்க வேண்டும் என்று சொன்னார். கடைசி வரை வேறு யாரைவாது வைத்து செய்துவிடுங்கள், எனக்கு 45 வயதாகப் போகிறது எனச் சொன்னேன். விமான போக்குவரத்தை வைத்து இதற்கு முன்பு யாரும் இவ்வளவு பெரிய படமெடுத்தது கிடையாது. ஆகையால், இதில் நிறைய விஷயங்கள் முதல் முயற்சியாக இருந்தது. அப்படியிருப்பதால் மட்டுமே சமரசமில்லாமல் நம்மளே தயாரிக்கலாம் என்று முடிவெடுத்தேன். அவ்வளவு பெரிய விமான போக்குவரத்து துறையில் எப்படி ஒருவர் 1 ரூபாய்க்கு டிக்கெட் விற்றார். அவருடைய சவாலான வாழ்க்கை நம்மிடம் வரும் போது, எப்படி நடிக்காமல் விட முடியும் என்பது தான்.\n18 வயது பையனாக நடித்த அனுபவம்\nமீசை, தாடியுடன் எல்லாம் நடிக்க வேண்டிய காட்சிகளை படமாக்கிவிட்டு, அடுத்த நாளே 18 வயது பையனாக நடிக்க வேண்டியதிருந்தது. ஆகையால், ஒரே சமயத்தில் அதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன். வருடம் முழுக்க உடலமைப்பில் ஒரு ஒழுக்கத்தை பின்பற்றி வருகிறோம். வருடம் முழுக்க 80% உடற்பயிற்சி செய்துக் கொண்டிருக்கும் போது, இந்த கதாபாத்திரத்துக்கு 100% உடற்பயிற்சி செய்ய வேண்டியதிருந்தது அவ்வளவு தான். அதுவும் முதல் நாள் படப்பிடிப்பில் முகத்தில் கிராபிக்ஸுக்காக மார்க் எல்லாம் வைத்தார்கள். ஆனால் நானே அந்த வயதுக்கு பொருத்தமாக இருக்கிறேன் என்று விட்டுவிட்டார்கள்.\nட்ரெய்லர் நிறைய காட்சிகள் ரொம்ப மாஸாக இருந்தது. கதையாக கேட்கும் போது எப்படி உணர்ந்தீர்கள்\nட்ரெய்லரில் பார்த்த மாதிரி நிறைய காட்சிகள் படத்தில் இருக்கிறது. ஊர்வசி மேடம், மோகன் பாபு சார், பரேஸ் ராவல் சார், காளி வெங்கட், கருணாஸ் என அனைவருமே சும்மா ஒரு படத்துக்குள் வந்துவிட மாட்டார்கள். எத்தனை பேருக்குமே அவர்களுடைய வாழ்க்கையில் ஞாபகம் வைத்துக் கொள்ளக் கூடிய வசனங்களோ, காட்சிகளோ இந்தப் படத்தில் இருக்கும். அப்படியொரு கதை, திரைக்கதையை சுதா உருவாக்கியிருந்தார். எவ்வளவு நல்ல சினிமா பண்ண முடியும் என்பது சுதா மாதிரி அனைத்து இயக்குநர்களும் பொறுமையாக இருக்க வேண்டும். 2 வருடங்கள் ஆனாலும் உயிரைக் கொடுத்து எழுத வேண்டும். அப்படி எழுதினால் கோடிக்கணக்கான பேருக்கு ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுக்க முடியும்.\nஇரண்டரை வருட பயணம், அதிகமான பொருட்செலவு அடங்கியிருக்கிறது. இந்தச் சமயத்தில் நீங்கள் 2- 3 படங்களில் நடித்திருக்கலாம். எதற்காக ரிஸ்க் எடுக்கிறீர்கள்\nபுகழுக்காகவோ, நம்மளும் இந்தத் துறையில் இருக்கிறோம் என்பதற்காக சினிமா பண்ண மாட்டேன். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். எந்தக் கனவும் பெரியது கிடையாது என்பதை நிரூபிக்க வேண்டும். அனைத்துமே யாரை சந்திக்கிறோம், யார் நம்மை என்ன செய்ய வைக்கிறார்கள் என்பது தான். இந்தக் கதையைக் கேட்டவுடன் ஏன் நம்ம பண்ணக் கூடாது எனத் தோன்றியது. அதற்குக் காரணம் சுதாவின் எழுத்தில் இருந்த வீரியம் தான். அது தான் அனைத்து நடிகர்களையும் ஒன்று சேர்த்தது என்று சொல்வேன். இந்தப் படம் பட உருவாக்கம், கதை தேர்வு என அனைத்து விஷயத்திலும் என்னை கேள்வி கேட்க வைத்துள்ளது என்று சொல்வேன்.\nஇன்னொரு சசிகலா ஆகிறாரா எஸ்.ஏ.சி\nசூரரைப் போற்று திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்பதற்கான 4…\nஇன்னொரு சசிகலா ஆகிறாரா எஸ்.ஏ.சி\nசூரரைப் போற்று திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க…\nஇன்னொரு சசிகலா ஆகிறாரா எஸ்.ஏ.சி\nநான் நல்ல நடிகன் இல்லை\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nசூரரைப் போற்று திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க…\nஇன்னொரு சசிகலா ஆகிறாரா எஸ்.ஏ.சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-11-30T01:23:38Z", "digest": "sha1:M63NBX22ZC7PVIQD4HQUV4EUXCLGUDWT", "length": 23804, "nlines": 101, "source_domain": "tamilcinemareporter.com", "title": "அரசியலுக்கு எங்களை கொண்டுவந்ததே சினிமாதான்: அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு! – Tamil Cinema Reporter", "raw_content": "\nஅரசியலுக்கு எங்களை கொண்டுவந்ததே சினிமாதான்: அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு\nபாக்யா சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரிப்பில் சக்திசிதம்பரம் இயக்கிய���ள்ள படம் பேய்மாமா. யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சமுள்ள படமாக உருவாகி இருக்கிறது. நேற்று இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.\nவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியதாவது..\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா அவர்களை வணங்குகிறேன். இங்கு பேசியவர்கள் இந்த அரசு சினிமாத்துறைக்கு நிறைய செய்கிறது என்று சொன்னார்கள். என்னை அம்மா நியமித்ததே அதற்காகத் தான். செய்தி விளம்பரத்துறை என்பது பெரிய ஜாம்பவான்கள் வசித்த துறை . நாங்கள் எல்லாம் படம் பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள். நாங்கள் அரசியல் படித்ததே தியேட்டர்களில் தான். எம்.ஜி.ஆர் இறந்து போவது போல வரும் ஐந்து படங்களைத் தவிர அவரது மற்ற எல்லாப்படங்களையும் 30 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன். ஆக சினிமாவும் தியேட்டர்களும் எங்களுக்கு முக்கியமானது. இந்தக் கொரோனா நிறைய விசயங்களை முடக்கிப் போட்டுள்ளது. கொரோனா கண்ணுக்குத் தெரியாத வைரஸ். அதேபோல் பேயும் கண்ணுக்குத் தெரியாத. ஆனால் அந்தப்பேயை பேய்மாமா என்று ரசிக்குற படி படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம். இந்தப்பேய் மாமா கொரோனாவை விரட்டும் என்று சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் ரொம்ப சந்தோசம். உலக அளவில் இந்தப்படத்திற்கு விருது கிடைக்கும்.\nபேய் இருக்கா இல்லியா என்று தெரியாது. ஆனாலும் பேய் என்றால் பயம் தான். பேயை சப்ஜெக்டாக வைத்து கொரோனாவை ஒழிப்பேன் என்ற தீம் நல்ல தீம். ஷக்திசிதம்பரம் நல்ல சாதுர்யமானவர். அவர் எடுத்த நிறைய நல்லபடங்கள் உண்டு. இந்தப்படம் ரொம்ப நல்லா வந்திருப்பதாகச் சொன்னார்கள். என்ன தான் ஓடிடியில் படம் பார்த்தாலும் தியேட்டரில் படம் பார்ப்பது தான் சுகம்.\nவீக் என்ட் என்றாலே தியேட்டர் தான் எண்டெர்டெயின்மெண்ட். அதனால் பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி பயப்பட வேண்டாம். சீரியல் முதற்கொண்டு சினிமா சூட்டிங் வரை எல்லாத்திற்கும் அனுமதி படிப்படியாக கொடுத்தோம். அதேபோல் சினிமா தியேட்டர் திறப்பது பற்றி ஓரிரு நாட்களில் நல்ல முடிவுகளைச் சொல்வோம்.\nஇந்தப்பேய்மாமா படம் வெளிவரும் போது நிச்சயம் தியேட்டர்க��ில் கூட்டம் வரும். அதனால் யோகிபாபு ஷக்திசிதம்பரம் படத்தின் தயாரிப்பாளர் யாரும் கவலைப்பட வேண்டாம். கோவா பிலிம் பெஸ்டிவெலில் நமது தமிழ்ப்படங்களும் திரையிடப்படுவதைப் பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கும். நான் வருடம் வருடம் அங்கு போவேன். நம் படங்களுக்கு அங்கு நல்ல மரியாதை இருக்கிறது.\nபேய்மாமா வித்தியாசமான கதைக்களம் உள்ள படம் என்பதால் இந்தப்படமும் கண்டிப்பாக பெஸ்டிவெலில் பேசப்படும். அதனால் யோகிபாபு இண்டெர்நேஷனல் ஸ்டார் ஆகிடுவார். இந்தப்படம் நல்ல சுவாரசியமா இருக்கும். எல்லாத்துறைகளைப் போல இந்தச் சினிமாத்துறையும் தன்னிறைவு பெற்ற துறையாக விளங்கும்.” என்றார்\n“சக்தி சிதம்பரம் சார் 16 வருடத்திற்கு முன்பு நான் ஒரு படிக்கட்டு ஏறி ஒரு இசை அமைப்பாளரைச் சந்திக்கும் முன் நான் சந்தித்த ஒரு பெரிய இயக்குநர் சக்தி சிதம்பரம் சார். எங்கு பார்த்தாலும் அன்போடு பேசக்கூடியவர். இன்றைய நாளில் ஒரு புதுப்பட இயக்குநர் போல ஓடிக்கொண்டிருக்கிறார். எனக்கு காமெடிப்படம் ரொம்பப்படம் பிடிக்கும். பேய்மாமா படத்தைப் பார்க்கும் போது சந்தோசமா இருக்கு. இப்படியொரு படம் எடுக்கணும் என்றும் ஆசையா இருக்கு. யோகிபாபுவை நான் இதுவரை நேரில் சந்தித்தது இல்லை. அந்தத் தம்பியிடம் எப்படி பேசுவது என்று சிந்திக்கும் போது, அந்தத் தம்பி என்கிட்ட நேரே வந்து சார் நான் உங்க ரசிகன் சார் அப்படியென்றார். இந்த எளிமை வாழ்நாள் முழுதும் அவரை நல்லா வைக்கும். இந்த 7 மாதங்களாக நாம் எல்லாருமே பேயாகத்தான் இருந்தோம். இப்பத்தான் மனுசங்களா உலாவுறோம். அதற்கான காரணமா இந்த விழாவும் படமும் இருக்கு. அதனாலே இப்படமும் பெரியதாக வெற்றிபெற வேண்டும். சாப்பாடு இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம். ஆனால் சினிமா இல்லாமல் வாழ முடியாது” செத்துப் போய் விடுவோம் என்றார்.\n” ஷக்தி சிதம்பரம் சார் இந்த மேடையில் என்னை கதாநாயகனா நிற்க வச்சிட்டார். ரொம்ப பயமா இருக்கு. இந்தப்படம் முதலில் வடிவேல் சாருக்கு தான் பண்ணியது என்று ஷக்தி சார் சொன்னார். உடனே நான் ” சார் வடிவேல் சார் ஜீனியஸ் சார்.அதனால் எனக்கு எப்படி சார் செட்டாகும்”னு கேட்டேன். இந்தப்படம் வெற்றி அடைய உங்கள் எல்லாரோட ஆதரவும் அன்பும் வேணும். நான் சம்பள விசயத்தில் பெரிய கறார் கிடையாது சார். என் மேனஜரிடம் வேண்டுமானால் கேளுங்க. சமீபத்தில் கூட ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் பொண்ணு..ஒரு கதைப் பண்ணிருக்கேன் நீங்க பண்ணிக்கொடுக்கணும். ஆனால் என்கிட்ட பட்ஜெட் இல்ல. இந்தப் படம் நடந்தா தான் சார் எனக்கு கல்யாணம் நடக்கும்னு சொல்லிச்சு. நான் உடனே “ப்ரீயா நடிச்சித் தர்றேம்மா உனக்கு முதல்ல கல்யாணம் நடக்கட்டும்” என்று சொன்னேன். இப்படி நிறைய அட்ஜெஸ்மெண்ட் பண்ணிட்டு தான் இருக்கேன். சக்தி சிதம்பரம் சார் டயலாக்கில் நிறைய சுதந்திரம் கொடுத்தார். அவருக்கு நன்றியைத் தெரிவிச்சிக்கிறேன். படத்தின் ட்ரைலரில் சொன்ன மாதிரி நான் காமெடியன் தான் காமெடியன் தான். அனைவருக்கும் நன்றி” என்றார்\nபெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி பேசியதாவது,\n“இந்தமாதிரியான பங்ஷன் இனி நடத்தலாம் என்ற நம்பிக்கை தரும் விதமாக இந்த விழாவிற்கு அமைச்சர் வந்திருப்பது மகிழ்ச்சி. சினிமாத்துறை சார்ந்தவர்களுக்கு மூன்று முறை கொரோனா நிவாரணம் வழங்கியதற்கு அமைச்சருக்கும் முதல்வருக்கும் நன்றி. இந்த பேய்மாமா படத்தின் இயக்குநர் ஷக்தி சிதம்பரம் மிகப்பெரிய இயக்குநர். கையில் என்ன இருக்கிறதோ அதைவைத்து மிகச்சிறப்பாக படத்தை எடுக்கக் கூடியவர். எல்லாரையும் சிரிக்க வைக்கக் கூடிய படங்களை எடுக்கக் கூடியவர் ஷக்தி சிதம்பரம். யோகிபாபு மிகச்சிறந்த கலைஞர். அவரின் மனிதாபிமானம் பற்றியும் நிறையபேர் பேசியிருக்கிறார்கள். வடிவேலு நடிக்கவிருந்த படம் இது. இதற்கு யோகிபாபு செட் ஆவாரா என்று ஷக்தி சிதம்பரம் என்னிடம் கேட்டார். நான் கண்டிப்பாக செட் ஆவார் என்றேன். இப்போது டிரைலரைப் பார்க்கும் போது, நான் சொன்ன து 100% சரியாக இருக்குறது. அது சந்தோசமாக இருக்கிறது. மம்முட்டி என் படத்தில் நடிக்கும் போது 40 லட்சம் சம்பளம் வாங்கினார். அதே நேரத்தில் இன்னொரு படத்தில் நடிக்க 2 லட்சம் தான் சம்பளம் வாங்கினார். நான் கேட்டபோது, அதற்கு ஆர்ட் பிலிம். என் சம்பளத்தை அவங்களால் தர முடியாது. அதேநேரம் என்னால் அந்தப்படத்தை மிஸ் பண்ண முடியாது என்றார். யோகிபாபு உள்பட இங்குள்ள எல்லா நடிகர்களும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களுக்கும் ஏற்ற நடிகர்களாக நீங்கள் விளங்க வேண்டும். படத்தின் கனத்தைப் பொறுத்து சம்பளம் வாங்குங்கள். உங்கள் மார்க்கெட்டை வைத்து சம்பளம் வாங்காதீர்கள்.\nஅமைச்சர் எங்களுக்கும் ��ியேட்டர்ஸ் திறந்து விட்டால் எங்கள் வாழ்வும் தொய்வில்லாமல் ஒட ஆரம்பித்து விடும். இந்த பேய்மாமாவின் கதையைப் பார்க்கும் போது பெரிய வெற்றியடையும் என்று நம்புகிறேன்” என்றார்\nஇயக்குநர் ஷக்தி சிதம்பரம் பேசியதாவது,\n“இந்த விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி. இந்த மேடையில் என்னை எல்லாரும் உட்காரச் சொன்னார்கள். நான் இந்தப்படம் மூலம் நிற்க வேண்டும் என்று நினைக்கிறேன். திரு ஏலப்பன் சார் அவர்களுக்கும் அவர் மகன் விக்னேஷ் சார் அவர்களுக்கும் நன்றி. நான் கதை சொன்னதும் அவர்கள் வேறு எதையுமே கேட்கவில்லை. பணம் கொடுப்பார்கள். நான் கூப்பிட்டால் தான் ஷுட்டிங் ஸ்பாட் வருவார்கள். வேறு எந்தக் கேள்வியும் கேட்கமாட்டார்கள். இப்படி ஒரு தயாரிப்பாளர் ஒரு இயக்குநருக்கு கிடைத்தால் நிச்சயமாக ஹிட் படம் கொடுத்துவிடலாம். இந்தப்படம் ஒரு குட்டி காஞ்சனாவாக இருக்கும். என்னைப் பொறுத்தவரைக்கும் இந்தப்படத்திற்கு எல்லா ஹீரோக்களுக்கும் ஒரே மரியாதையை தான் கொடுப்பேன். அது ரஜினிகாந்தாக இருந்தாலும் சரி யோகிபாபுவாக இருந்தாலும் சரி. என் உயிர் நண்பர் பொன்குமரன் அவர்கள் இந்தப்படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதில் இருந்து நிறைய உழைத்திருக்கிறார். அவருக்கு எதாவது செய்யணும் என்று நினைத்தேன். படத்தில் வில்லன் கேரக்டரை அவருக்கு கொடுத்துவிட்டேன். அதுபோல் அபிஷேக் ஒரு மெயின் வில்லன் கேரக்டர் பண்ணியிருக்கிறார். கேமராமேன் பன்னீர் செல்வம் இரவு பகலாக உழைத்து நன்றாக படத்தை எடுத்துக்கொடுத்தார். இந்தப்படத்தில் யோகிபாபுவை நடிக்கச் சொல்லி லிங் கொடுத்த நண்பர் ரவிமரியாவுக்கு நன்றி. தீய டாக்டர்கள் ஒரு வைரஸை பரப்பி நோயை உண்டாக்குகிறார்கள். அதில் பாதிக்கப்படும் ஒருவரை மூலிகையை தயாரிக்கும் ஒரு குடும்பம் காப்பாற்றுகிறது. இதனால் கோபமடைந்த அவர்கள் மூலிகை குடும்பத்தை கொன்று விடுகிறார்கள். இறந்தவர்கள் பேயாக யோகிபாபு மீது வருகிறார்கள். இதுதான் படத்தின் கதை. இந்தப்படம் நாங்கள் எடுத்தது போன வருடம் டிசம்பர். ஆனால் இப்போது கொரோனாவோடு கனெக்ட் ஆகுது. கொரோனாவை விரட்டும் பேய்மாமாவாக யோகிபாபு இருப்பார். கொரோனா முடியும் நேரத்தில் இந்தப்படம் வெளியாக இருப்பது சந்தோசம்..இந்தப்படம் தியேட்டரில் தான் வெளியாகும். இது தியேட்டருக்கான படம்” என்றார்\nநிறைவாக அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் இசை தட்டை வெளியிட மேடையிலிருந்து அனைவரும் பெற்றுக்கொண்டார்கள்.\nPrevious Post: ‘எழுந்து வா’ – நம்பிக்கையூட்டும் ஆண்ட்ரியா – ஏடிகே கூட்டணி\nNext Post: இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnalithal.com/milk-prices-increase-in-tamil-nadu/", "date_download": "2020-11-30T02:12:23Z", "digest": "sha1:WDHEMIHJG6XLB5MJGDTKH5KNCU5R7W3K", "length": 8995, "nlines": 178, "source_domain": "tamilnalithal.com", "title": "இன்று முதல் தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு | Tamil Nalithal : Tamil nalithal | Breaking News | Tamil News | Cinema News | Kavithai | Political News | Trending News Tamil | Trending News | தமிழ் நாளிதழ்", "raw_content": "\n10 நிமிஷத்துல இந்த டிபன் செஞ்சு பாருங்க..\n10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு.\nOct 6 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nViral Video : சிகரெட் எடுத்து வாயில் ஊதி பார்க்கும் நண்டு…\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு..\nIPL-ல் 100 கேட்சிகளை பிடித்து சாதனை படைத்த தோனி.\nIPL Cricket 2020: டெல்லி-பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை..\nஇன்று தமிழகத்தில் 5,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n#IPL Cricket : டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nதமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..\nHome/இந்தியா/தமிழ் நாடு/இன்று முதல் தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு\nஇன்று முதல் தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு\nதமிழகத்தில் ஆவின் பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் அனைத்து வகை ஆவின் பால் பாக்கெட்டுகளும் லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிகில் படம் தீபாவளிக்குப் போட்டியின்றி வெளியாகிது\nபிக்பாஸ் மதுமிதா தற்கொலை முயற்சி\nதமிழகத்தில் இன்று மேலும் 688 பேருக்கு கொரோனா\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அமெரிக்கா பயணம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு..\nதாறுமாறாக உயரும் தங்கம் விலை..\nOct 6 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nதனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை\nஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன் கவர்ச்சி புகைப்படம்\nபிகினி உ��ையில் நடிகை அமலா பால்\nஎஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..\n10 நிமிஷத்துல இந்த டிபன் செஞ்சு பாருங்க..\n10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு.\nOct 6 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nViral Video : சிகரெட் எடுத்து வாயில் ஊதி பார்க்கும் நண்டு…\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு..\n10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு.\nOct 6 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nViral Video : சிகரெட் எடுத்து வாயில் ஊதி பார்க்கும் நண்டு…\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு..\nதனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை\nஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன் கவர்ச்சி புகைப்படம்\nபிகினி உடையில் நடிகை அமலா பால்\nஎஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..\n10 நிமிஷத்துல இந்த டிபன் செஞ்சு பாருங்க..\nஆகஸ்ட் 8 ஆம் தேதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது\nரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு திடீர் கட்டுப்பாடு\nநெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன் நீதிபதி முன் ஆஜர்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பு..\nகதாநாயகனாக அறிமுகமாகும் அடுத்த நகைச்சுவை நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2014/04/blog-post.html", "date_download": "2020-11-30T01:52:39Z", "digest": "sha1:FKRBAPXYWVL3SEYWZCQBZBH7AB3AZGT3", "length": 62823, "nlines": 208, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: எந்தப் பக்கம்: ஜெயமோகன், ஞானி, கனிமொழி, வைரமுத்து, மனுஷ்யபுத்திரன் இன்னும்.... ஜோ டி குரூஸ்! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அரசியல் , இடதுசாரிகள் , எழுத்தாளர் , தமிழ்ச்செல்வன் , தீராத பக்கங்கள் , ஜெயமோகன் � எந்தப் பக்கம்: ஜெயமோகன், ஞானி, கனிமொழி, வைரமுத்து, மனுஷ்யபுத்திரன் இன்னும்.... ஜோ டி குரூஸ்\nஎந்தப் பக்கம்: ஜெயமோகன், ஞானி, கனிமொழி, வைரமுத்து, மனுஷ்யபுத்திரன் இன்னும்.... ஜோ டி குரூஸ்\nஎப்போதும் முற்போக்கு இலக்கிய முகாம் சார்ந்த எழுத்தாளர்களும் கலைஞர்களும் மட்டுமே தேர்தல் காலங்களில் ஒரு நிலைபாடு எடுத்து மக்கள் நலன் சார்ந்து வெளிப்படையாகப் பேச முன்வருவார்கள். இன்னாருக்கு வாக்களியுங்கள் என்று பேசாவிட்டாலும், குறிப்பிட்ட ஒரு தேர்தலில், இன்னாருக்கெல்லாம் வாக்களிப்பது தேச நலனுக்கு நல்லதல்ல என்று வெளிப்படையாகப் பேசுவார்கள். இவர்களை ”இலக்கியக் கால்நனைப்புக் கொண்ட அரசியல்வாதிகள்” என்று கேலி பேசிய மூத்த படைப்பாளிகளும் உண்டு. பாராளுமன்ற அரசியலில் பங்கேற்பதையே அசூயையாகப் பார்க்கும் எழுத்தாளர்களும் அநேகம் பேர் உண்டு..ஆனால் அதெல்லாம் போன மாசத்துக்கணக்கு.இந்த மாசம் கதை வேறேதான்.\nஇந்தத் தேர்தலில்,நவீன எழுத்தாளர்கள் சிலர் வெளிப்படையாக தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார்கள். எந்தக்கட்சிக்கு ஆதரவாக அவர்கள் பேசினாலும் அவர்கள் இப்படி ஒரு இடத்துக்கு வந்ததே வரவேற்க வேண்டிய மாற்றம்தான். உலகின் மிகப்பெரிய முதலாளித்துவ ஜனநாயக நாட்டின் தேர்தல் திருவிழாவிலிருந்து ஒதுங்கி யாரோ போல நிற்பது எப்படி சரியாகும்\nஎழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய வலைத்தளத்தில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக எழுதிக்கொண்டிருக்கிறார். வாக்குக் கேட்கிறார். பாரதிய ஜனதாக்கட்சிக்கு வாக்குக் கேட்பார் என எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்க்க, அவர் ஆம் ஆத்மி பக்கம் சாய்ந்திருப்பது ஆறுதல் பெருமூச்சு விட வேண்டிய அம்சம்தான். நம்ம அரசியலை பூடகமாக நம் படைப்புகளுக்குள் வைத்துக்கொள்வோம். வெளியில் வேண்டாம் என்று அவர் கருதியிருக்கலாம்.\nஎழுத்தாளர்,பத்திரிகையாளர் ஞாநி,ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். உயிர்மை இலக்கிய இதழின் ஆசிரியரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரன் இந்தத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு ஆதரவாக பிரச்சாரமே செய்கிறார். தலைமைக்கழகப் பேச்சாளர்களில் ஒருவராக அவர் வலம் வருகிறார். ஏற்கனவே நவீன இலக்கிய உலகம் சார்ந்த கவிஞர்கள் கனிமொழி,சல்மா,தமிழச்சி,நாவலாசிரியர் இமையம் போன்றார் திமுக குடும்பத்தினராக எப்போதும் களத்தில் இருக்கின்றனர். திமுக அடையாள முத்திரை உள்ள கவிஞர் வைரமுத்து தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவதில்லை.\nகம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் கோபாலபுரத்துக்கும் போயஸ்கார்டனுக்குமாக அலையாமல் கௌரவமாக தனித்துப் போட்டியிடுங்கள் என்று சதாகாலமும் தர்ம அட்வைஸ் வழங்கிக்கொண்டிருந்த நவீன எழுத்தாளர்கள் பலர் இப்போது கம்யூனிஸ்ட்டுகள் தனித்துப்போட்டியிடுவதால் அப்படி ஒன்றும் வந்து களத்தில் குதித்து விடவும் இல்லை. ஆதரவாக ரெண்டு வார்த்தை பேசிவிடவும் இல்லை. நேர்ப்பேச்சுகளிலும் முற்போக்கு இலக்கியக்கூட்டங்களிலும் வந்து இடதுசாரிக் கருத்துகளை ஆதரிக்கும் நவீன எழுத்தாளர்கள் தேர்தல் நேரத்தில் கம்யூனிஸ்ட்டுகளை ஆதரிக்காமல் வேறு வேறு திசைகளில் செல்வது ஏன் என்று உண்மையிலேயே நமக்குப் புரியவில்லைதான். சுர்ஜித் போன்ற மகத்தான தலைவர்களை யெல்லாம் இப்படி போயஸ் கார்டன் வாசலில் நிறுத்திவிட்டீர்களே என்று கண்கலங்கி நம்மைப் புல்லரிக்க வைத்த எழுத்தாளர்களெல்லாம் இப்போ ஆளையே காணோம்.\nஅதிமுக கைவிட்டதால்தானே தனியே நிற்கிறீர்கள் என்று சிலர் முகநூலில் நக்கலாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தலித் மக்களின் பிரச்னைகளுக்காக மார்க்சிஸ்ட்டுகள் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தபோது ”இப்ப நீங்க போராடறிங்க..ஆனா போன காலங்களில் போராடலியே.. அதனால இப்ப உங்களை ஆதரிக்க முடியாது” என்று எந்த லாஜிக்கிலும் அடைபடாத சாக்குச் சொன்ன பல தமிழக அறிவாளிகளின் ஞாபகம்தான் இப்போதும் வருகிறது.\nகம்யூனிஸ்ட்டுகளை ஆதரிக்காமல் ஏன் திமுகவை ஆதரிக்கிறீர்கள் என்கிற கேள்விக்கு எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் சொன்ன பதில் நம்மைச் சொக்க வைக்கிறது,”கம்யூனிஸ்ட்டுகளின் இந்த முடிவு அதிமுகவுக்குத்தான் உதவியாக அமையும்” என்று சொல்லியிருக்கிறார். அதிமுகவுடன் சமீப ஆண்டுகளில் உடன்பாடு கொண்டிருந்த கம்யூனிஸ்ட்டுகள் இப்போது மகிழ்ச்சியுடன் பிரிந்து நிற்பதால், அவர்களுக்குக் கிடைக்கும் வாக்குகள் அதிமுகவுக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகள்தானே. கம்யூனிஸ்ட்டுகள் தனித்து நிற்பதால் அதிமுகவுக்குத்தான் நட்டம் என்று நேற்றுப்பிறந்த அரசியல் பார்வையாளர்களுக்குகூடப் புரிகிறது. ஆனால் ’தொலைக்காட்சிப்புயல்’ கருத்து கந்தசாமி என்றெல்லாம் நண்பர்களால் ‘புகழ’ப்படும் சீனியர் ஸ்டேட்ஸ்மேன் மனுஷுக்கு இது ஏன் தலைகீழாகப் புரிகிறது. அதன் தர்க்கம் நமக்குப் புரியவே இல்லை. தவிர, பாஜகவின் இந்துத்துவத் தேர்தல் அறிக்கையும் வந்த பிறகு அவர் 2008இல் பாஜக அமைச்சரவையில் பங்கேற்ற திமுகவுக்கு பிரச்சாரம் செய்யப்போவது வியப்பளிக்கிறது. இதுகாறும் உண்மையான அக்கறையோடும் ஆவேசத்தோடும் பாஜகவுக்கு எதிராக அவர் எழுதிய கட்டுரைகளும் சொன்ன கருத்துக்களும் அவரைப்பார்த்துச் சிரிக்கின்றன. பாஜகவோடு சேரத்துடிப்பது அதிமுக மட்டும்தானா திமுகவுக்கு அந்த எண்ணமே இல்லையா திமுகவுக்கு அந்த எண்ணமே இல்லையா ”பாஜக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல” என்று புனித நீர் தெளித்து அதைத் தோளில் சுமந்து கொண்டு வந்து தமிழகத்தில் இறக்கி வைத்ததே திமுகதான் என்பது மனுஷுக்குத் தெரியாதா ”பாஜக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல” என்று புனித நீர் தெளித்து அதைத் தோளில் சுமந்து கொண்டு வந்து தமிழகத்தில் இறக்கி வைத்ததே திமுகதான் என்பது மனுஷுக்குத் தெரியாதா அவரது ஆன்மாவுக்கு நெருக்கமான கம்யூனிஸ்ட்டுகளை ஆதரிக்காமல் (போயும் போயும் )......நிற்க.\nதனி ஈழம்,கூடங்குளம் போன்ற சில பிரச்னைகளில் கருத்து வேறுபாடு இருந்தபோதும் தோழர்கள் கொளத்தூர்மணி, விடுதலை ராசேந்திரன் ஆகியோர் தலைமையிலான திராவிட விடுதலைக்கழகம் 18 தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆதரவாகக் களம் இறங்கியிருப்பதை இந்த எழுத்தாளர்கள் முன்னுதாரணமாகக் கொள்ளக்கூடாதா\nஇவர்களெல்லாம் கூடப்பரவாயில்லை.கொற்கை நாவலுக்காகக் கடந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் தனது முகநூலில் நரேந்திரமோடி என்கிற புரட்சியாளர்தான் அடுத்த பிரதமர் ஆகவேண்டும் என்று ஒரு பக்கத்துக்கு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். எல்லாத்தலைவர்களும் அடுத்த தேர்தலைப்பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போது மோடி ஒருவர்தான் அடுத்த தலைமுறையைப்பற்றிக் கவலைப்படுகிறாராம். ஜோ.ட்.குரூசின் முதல் நாவலான ஆழிசூழ் உலகு வெளிவந்தபோது கிறித்துவ அடிப்படைவாதிகள் அவரை ஒதுக்க முயன்றபோது தாக்கியபோது கம்யூனிஸ்ட்டுகள்தான் அவருக்குப் பக்கபலமாக நின்றோம். மோடி கூட்டத்தார் அல்ல. கொற்கை நாவலுக்கு விருது கிடைத்தபோது முதன்முதலாக அவ்ருக்குப் பாராட்டு விழா நட்த்தியது தமுஎகசதான். அவமானமாக உணர்கிறோம் இப்போது. குறைந்தபட்சப் பகுத்தறிவும் வேலை செய்யவில்லையா தோழர் குரூஸ் தமிழருவி மணியனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் குரூஸ்\nதவிர, மதச்சார்பின்மை மட்டுமா இந்தத்தேர்தலின் மையப்பிரச்னை கடந்த 5 ஆண்டுகளில் 33 முறை பெட்ரோல்,டீசல் விலை உயர்வும்,அதன் காரணமாகவும் ஊக வணிகத்தை ஊக்குவித்த்தன் காரணமாகவும் மக்களின் அன்றாட வாழ்வுக்குத் தேவையான உப்பு,புளி,வெங்காயம்,பருப்பு,காய்கறிகள் என அனைத்துப் பொருட்களின் விலை உயர்ந்ததும் அதன் காரணமாக நாமெழுதும் கதைகளின் நாயகர்களான மக்களின் வாழ்வு பெரும் சரிவுக்குள்ளாகியிருப்பதும் ஒரு படைப்பாளிக்கு முக்கியமில்லையா கடந்த 5 ஆண்டுகளில் 33 முறை பெட்ரோல்,டீசல் விலை உயர்வும்,அதன் காரணமாகவும் ஊக வணிகத்தை ஊக்குவித்த்தன் காரணமாகவும் மக்களின் அன்றாட வாழ்வுக்குத் தேவையான உப்பு,புளி,வெங்காயம்,பருப்பு,காய்கறிகள் என அனைத்துப் பொருட்களின் விலை உயர்ந்ததும் அதன் காரணமாக நாமெழுதும் கதைகளின் நாயகர்களான மக்களின் வாழ்வு பெரும் சரிவுக்குள்ளாகியிருப்பதும் ஒரு படைப்பாளிக்கு முக்கியமில்லையா நமோ நமோ என்று கார்ப்பொரேட் ஊடகங்களின் பீப்பி ஊதல்களின் பின்னணி இசையோடு கொலைவெறி மோடி அலைந்து கொண்டிருக்கும்போது படைப்பாளிகள், இவற்றையெல்லாம் சமரசத்துக்கு இடமின்றி எதிக்கும் இடதுசாரிகள் பக்கம் அணிதிரள வேண்டாமா\nமுதலாளித்துவம் வளர்ந்து கொண்டிருந்த 1930களில், நகரங்களாக சந்தைகள் ஊதிப்பெருத்தபோது சென்னைபோன்ற பெருநகரத்தை ‘மகாமசானம்’ என்று பெரும் சுடுகாடு என்று கதை எழுதி முதலாளித்துவத்தின் முகத்தில் அடித்தானே புதுமைப்பித்தன் க.நா.சுவின் சீடர்களான இலக்கியவாதிகள் எல்லோரும் ஸ்டாலினின் சோவியத்தைத் திட்டித்தீர்த்துக்கொண்டிருந்த அந்த நாட்களில் ஸ்டாலினுக்குத் தெரியும் என்று புதுமைப்பித்தன் புத்தகம் எழுதி மறுக்கவில்லையா க.நா.சுவின் சீடர்களான இலக்கியவாதிகள் எல்லோரும் ஸ்டாலினின் சோவியத்தைத் திட்டித்தீர்த்துக்கொண்டிருந்த அந்த நாட்களில் ஸ்டாலினுக்குத் தெரியும் என்று புதுமைப்பித்தன் புத்தகம் எழுதி மறுக்கவில்லையாமுதலாளித்துவம் இன்று ஏகாதிபத்தியமாகி உலகமய முகமூடியோடு வருகிறபோது புதுமைப்பித்தனின் வழிவந்த தமிழ்ப்படைப்பாளிகள் இந்தப்பொருளாதாரக்கொள்கைகளை மாற்றுக்கொள்கையோடு எதிர்க்கும் இடதுசாரிகளை ஆதரிப்பது காலம் கோரும் கடமை அல்லவா\nஇதெல்லாம் கூட ’அரசியல்’ என்று படைப்பாளி ஒதுக்கினாலும் கருத்து சுதந்திரத்துக்கும் கலை வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கும் எதிராக பாஜகவும் காங்கிரசும் திமுகவும் அதிமுகவும் கடந்த காலங்களில் ஆடிய ஆட்டங்களுமா மறந்து போகும் வெண்டி டோனிகரின் புத்தகங்கள் அரைத்துக் கூழாக்கப்பட்ட்து இன்றைய உதாரணம் எனில் கொல்லப்பட்ட ஓவியர்கள், எழுத்தாளர்கள், தபோலகர் போன்ற அறிவாளிகளின் பட்டியல் எத்துணை நீண்டது வெண்டி டோனிகரின் புத்தகங்கள் அரைத்துக் கூழாக்கப்பட்ட்து இன்றைய உதாரணம் எனில் கொல்லப்பட்ட ஓவியர்கள், எழுத்தாளர்கள், தபோலகர் போன்ற அறிவாளிகளின் பட்டியல் எத்துணை நீண்டது ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டதற்காக மதுரையில் சம்பந்தமேயில்லாத மூன்று உயிர்களை அநாவசியமாகப் பலிகொண்ட்து திமுகதானே\nநாம் எழுதும் மொழிக்காக இவர்கள் செய்ததுதான் என்ன செம்மொழித்தமிழ் மாநாடென்ற பேரில் கோவையில் கூத்தடித்து ஊர் ஊருக்கு தமிழ்வாழ்க என்று பல்பு போட்டதைத்தவிர திமுக என்ன செய்தது செம்மொழித்தமிழ் மாநாடென்ற பேரில் கோவையில் கூத்தடித்து ஊர் ஊருக்கு தமிழ்வாழ்க என்று பல்பு போட்டதைத்தவிர திமுக என்ன செய்தது 1967இல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தமிழ்நாட்டில் இருந்த ஆங்கில வழிக்கல்வி நிலையங்கள் இரட்டைப்படை எண்ணில்தானே இருந்தது 1967இல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தமிழ்நாட்டில் இருந்த ஆங்கில வழிக்கல்வி நிலையங்கள் இரட்டைப்படை எண்ணில்தானே இருந்தது பல்லாயிரக்கணக்கான ஆங்கிலவழித் தனியார் பள்ளிகள் புற்றீசல்கள் போலப் புறப்பட்டது தமிழுக்காக உயிரைவிடும் திமுக ஆட்சிக்காலத்தில்தானே பல்லாயிரக்கணக்கான ஆங்கிலவழித் தனியார் பள்ளிகள் புற்றீசல்கள் போலப் புறப்பட்டது தமிழுக்காக உயிரைவிடும் திமுக ஆட்சிக்காலத்தில்தானே திமுகவும் அதிமுகவும் உருவாக்கியுள்ள அரசியல் மேடைகள் அநாகரிகத்தின் உச்சபட்ச அடையாளங்களாக இருக்கின்றன.அவர்களோடு தொகுதி உடன்பாடு கண்டதற்கே கம்யூனிஸ்ட்டுகளைக் கரித்துக்கொட்டிய தமிழ் நவீனப் படைப்பு மனங்கள் அவர்களோடு சங்கமித்து நிற்கக் கூச்சப்படவில்லையே ஏன்\nவீடு தீப்பற்றி எரியும்போது பரிசுத்தமான நடு ஆற்றில் அள்ளிய தெள்ளிய நீர் கொண்டுதான் தீயை அணைப்பேன் எனக் கம்யூனிஸ்ட்டுகள் கைகட்டிக் காத்து நிற்க முடியாது. கிடைப்பது சாக்கடை நீரானாலும் அள்ளி அள்ளி ஊற்றித்தான் ஆகவேண்டும். தீயை அணைப்பதுதான் கம்யூனிஸ்ட்டுகளின் கண்களுக்கு முக்கியமெனப்படும். இதுதான் தேர்தல்கால உடன்பாடுகள் குறித்து கம்யூனிஸ்ட்டுகள் கொள்ளும் அணுகுமுறை. நமக்கே சொந்த பலம் வரும் வரையிலும் கிடைக்கும் முதலாளித்துவக் கட்சியை முடிந்த வரை மக்கள் நலன் காக்கப் பயன்படுத்துவோம். கிடைக்காவிட்டால் தனித்து நின்று போராடுவோம்.\nவர்க்கப்போராட்டத்தின் பல்வேறு போராட்டக்களங்களில் மக்களைத்திரட்டித் தனித்து நின்று போராடுகிறவர்கள்தான் கம்யூனிஸ்ட்டுகள். தேர்தல் என்னும் இந்தப் போராட்டத்தில் மட்டும்தான் கூட்டும் உடன்பாடும். மக்கள் போராட்டங்களில் ஆண்டுதோறும் நூறு தோழர்களுக்கு மேலாக உயிர்ப்பலி கொடுக்கும் ஒரே இயக்கம் இன்றைக்கும் கம்யூனிஸ்ட் இயக்கம் மட்டும்தான்.\nமக்களின் வாழ்விலிருந்து சாறெடுத்துக் கவியும் கதையும் கலையும் புனையும் படைப்பாளிகள் கம்யூனிஸ்ட்டுகளைத்தவிர வேறு யாரையும் ஆதரிக்க எந்த தர்க்கநீதியும் கிடையாது. தமிழ்ப்படைப்பாளிகள் ஆங்காங்கே நின்று கொண்டிராமல் தங்கள் நிலைபாடுகளை உடனடியாக மாற்றிக் கம்யூனிஸ்ட்டுகளை ஆதரிக்க வேண்டும். இது எங்கள் பணிவான வேண்டுகோள் மட்டுமல்ல. காலம் கலைஞனிடம் கோரும் கடமையுமாகும்.\n- எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்.\nTags: அரசியல் , இடதுசாரிகள் , எழுத்தாளர் , தமிழ்ச்செல்வன் , தீராத பக்கங்கள் , ஜெயமோகன்\nகம்யுனிஸ்ட் காரனிடம் கொள்கையை தவிர்த்து வேறு என்ன இருக்கு மற்றவர்களிடம் கொள்கையை தவிர்த்து நல்ல பசை இருக்கு அதனால் போய் ஒட்டிகொண்டார்கள் .இதிலென்ன ஆச்சரியம் .\nபெரிதும் மதிக்கப்படும் //எல்லாரும் எல்லாரும் பெறவேண்டும்// என்கிற உயர்ந்த கொள்கையுடைய கம்யூனிசக் கட்சி சிறிது சிறிதாகத் தாழக் காரணமானவை\n1) அவர்களது தொழிற்சங்கங்கள் வரம்பை மீறிச் செயல்பட்டது\n2) தனது நேர்மையுடன் சந்தர்ப்ப வாதத்தை இணைத்தது. (கணினிகள் வந்தால் வேலை வாய்ப்புகள் குறையும் என்று பிதற்றியது போல்)\n3) இதுவரை தாங்கள் மிக்க பண்புடன் பேசிவந்த நாத்திகக் கொள்கைகளுடன் ஒரு சாதியையும் மதத்தையும் தரக்குறைவாக ஒரு பெரியவர் பாணியில் விமர்சிக்கத் தொடங்கியது (இவர்களைத் தவிர மற்ற எல்லோரும் மதச்சார்பற்றவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கும் அளவுக்கு அவர்களின் வெளிப்பாடு வளர்ந்தது).\nவெளிப்படைத் தன்மைக்காக பலரால் போற்றப்பட்ட கம்யூனிஸ்டுகள் முதலாளித்துவத்தின் அ���க்குமுறை, கல்வி சார்ந்த வேலை வாய்ப்பை முன்வைக்காமல் சாதி, மத, இடஒதுக்கீடு போன்ற விசயங்களில் அதிக கவனம் செலுத்துவது வேதனையளிக்கிறது.\nகம்யூனிஸ்டுகள் மீது எனக்கு நல்ல மரியாதை எப்போதும் இருக்கிறது. ஆனால் அவ்ர்கள் கூட பதவி ஆசைக்காக அடுத்த பிரதமர் அம்மா தான் என்று சொன்னபோது மிகவும் வித்தியாசமாக தெரிந்தது. காம்ரேட்டுகளா இப்படி என\nஜெயலலிதா கூட்டணி தர்மத்தை மீறி 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவித்தபோதும் கூட வாய் திறக்காமல் இருந்த போது மிகவும் ஆத்திரமாக வந்தது. மொத்தத்தில் அவர்களுடைய பெருமைகளையும் மரியாதையையும் அவர்களாகவே குறைத்துக்கொண்டனர். இப்போது தூக்கி நிறுத்த முயல்கின்றனர். இன்று கூட தோழர் த. பாண்டியன் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் பிரதமராக வரவேண்டும் என யாரையோ\nஈழ இன அழிப்பை “ஏகாதிபத்திய எதிர்ப்பு” தெள்ளிய நீர்கொண்டு அனைக்க முற்பட்டவர்கள் இந்த கொமினிஸ்ற்றுகள்.\nகேட்டால் புலிகள் அமெரிக்க சார்பானவர்கல். ஈழத்தமிழர் அமெரிக்காவின் துணையுடன ஐ.நாவில் தீர்மானம் கொண்டு வருகிறார்கள் என்பார்கள்.\nமுன்னர் எல்லாம் புலிகள் யாழ்மையவாத சைவ வேளாள கோஷ்டிகள் என கதை அளப்பார்கள். வன்னி இன அழிப்பின் பின்னர் இந்தக்கதையும் எடுபடாமல் போயாச்சி.\nகம்யூனிஸ்ட்டிடம் பசை இல்லை என்பதே உண்மை...\n\"கொற்கை நாவலுக்கு விருது கிடைத்தபோது முதன்முதலாக அவ்ருக்குப் பாராட்டு விழா நட்த்தியது தமுஎகசதான். அவமானமாக உணர்கிறோம் இப்போது\"\n. விருது அவரது படைப்புக்காக வழங்கப்பட்டது.நீங்களும் அந்த அங்கீகரிக்கப்பட்ட படைப்புதன்மைக்காகதான் அவருக்கு பாராட்டு விழா எடுத்தீர்கள்.இந்நிலையில் உங்களின் பாராட்டை ஏற்றுகொண்டவர் நீங்கள் விரும்பும் கட்சிக்கு ஆதரவாக பேசாததை வைத்து அவருக்கு பாராட்டு விழா எடுத்த நிகழ்வை கேவலமாக சித்தரித்திருப்பது ஏற்ப்புடையதல்ல.வேண்டுமாயின் அடுத்தமுறை யாருக்கேனும் பாராட்டு விழா எடுப்பதாக இருந்தால் பின்னாளில் உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்களா என்பதை உறுதிசெய்துகொண்டு பாராட்டுவிழா எடுக்கலாமா வேண்டாமா என முடிவுசெய்யுங்கள்.\n\"நமக்கே சொந்த பலம் வரும் வரையிலும் கிடைக்கும் முதலாளித்துவக் கட்சியை முடிந்த வரை மக்கள் நலன் காக்கப் பயன்படுத்துவோம். கிடைக்காவிட்டால் தனித்து நின்று போராடு��ோம்.\"இது உங்களுக்கே கொஞ்சம் நகைச்சுவையாக தெரியவில்லையாமுதலாளித்துவ கட்சிகள் என தெரிந்தும் பின்னர் அவர்களுடன் சேரலாமாமுதலாளித்துவ கட்சிகள் என தெரிந்தும் பின்னர் அவர்களுடன் சேரலாமாசரி .முதல் முறை மக்கள் நலனுக்காக என அவர்களுடன் சேர்ந்து பார்த்தீர்கள்.அப்படிஒன்றும் நீங்கள் சேர்ந்த கட்சிகள் மக்கள் நலனை முன்னிறுத்தவில்லை என்பதை உணர்ந்திருப்பீர்கள்.பின்னர் இதே மக்கள் நலனை முன்னிறுத்தி அணிமாறி மற்றுமொரு முதலாளித்துவ கட்சியுடன் அணி சேர்ந்திருப்பீர்கள்.அங்கும் அதே கதைதான். பிறகு ஒவ்வொருமுறை இதே பல்லவிதான் .இதுவரையிலும் கழட்டிவிடப்பட்ட சுழலில் மட்டுமே நீங்கள் தனித்து நின்றிருக்கிறீர்கள்.வீராவேசமாக எழுதுவதாக நினைத்துகொண்டு படு நகைச்சுவையாக எழுதி இருக்கிறீர்கள்.\n\"வீடு தீப்பற்றி எரியும்போது பரிசுத்தமான நடு ஆற்றில் அள்ளிய தெள்ளிய நீர் கொண்டுதான் தீயை அணைப்பேன் எனக் கம்யூனிஸ்ட்டுகள் கைகட்டிக் காத்து நிற்க முடியாது. கிடைப்பது சாக்கடை நீரானாலும் அள்ளி அள்ளி ஊற்றித்தான் ஆகவேண்டும். தீயை அணைப்பதுதான் கம்யூனிஸ்ட்டுகளின் கண்களுக்கு முக்கியமெனப்படும். இதுதான் தேர்தல்கால உடன்பாடுகள் குறித்து கம்யூனிஸ்ட்டுகள் கொள்ளும் அணுகுமுறை\".\nவாஸ்தவம் தான். ஆனால் ஒவ்வொருமுறையும் அந்த தீயை பற்றவைத்தவர்களுடனல்லவா கை கோர்கிரீர்கள்வாழ் நாள் முழுவது சாக்கடை நீரெடுத்து தீ அணைப்பதுமட்டுமே உங்களது வேலை என முடிவு செய்துவிட்டீர்களாதீ பற்றவைத்தவனை தண்டிப்பது தேவையில்லை என கருதிவிட்டீர்களாதீ பற்றவைத்தவனை தண்டிப்பது தேவையில்லை என கருதிவிட்டீர்களா உங்களது அணுகுமுறைகளை மாற்றாமல் ஆதரவு கேட்பது எள்ளளவும் பலனிக்காது.\n\"நமக்கே சொந்த பலம் வரும் வரையிலும் கிடைக்கும் முதலாளித்துவக் கட்சியை முடிந்த வரை மக்கள் நலன் காக்கப் பயன்படுத்துவோம். கிடைக்காவிட்டால் தனித்து நின்று போராடுவோம்.\"இது உங்களுக்கே கொஞ்சம் நகைச்சுவையாக தெரியவில்லையாமுதலாளித்துவ கட்சிகள் என தெரிந்தும் பின்னர் அவர்களுடன் சேரலாமாமுதலாளித்துவ கட்சிகள் என தெரிந்தும் பின்னர் அவர்களுடன் சேரலாமாசரி .முதல் முறை மக்கள் நலனுக்காக என அவர்களுடன் சேர்ந்து பார்த்தீர்கள்.அப்படிஒன்றும் நீங்கள் சேர்ந்த கட்சிகள் மக்கள் நலனை ��ுன்னிறுத்தவில்லை என்பதை உணர்ந்திருப்பீர்கள்.பின்னர் இதே மக்கள் நலனை முன்னிறுத்தி அணிமாறி மற்றுமொரு முதலாளித்துவ கட்சியுடன் அணி சேர்ந்திருப்பீர்கள்.அங்கும் அதே கதைதான். பிறகு ஒவ்வொருமுறை இதே பல்லவிதான் .இதுவரையிலும் கழட்டிவிடப்பட்ட சுழலில் மட்டுமே நீங்கள் தனித்து நின்றிருக்கிறீர்கள்.வீராவேசமாக எழுதுவதாக நினைத்துகொண்டு படு நகைச்சுவையாக எழுதி இருக்கிறீர்கள்.\nவீடு தீப்பற்றி எரியும்போது பரிசுத்தமான நடு ஆற்றில் அள்ளிய தெள்ளிய நீர் கொண்டுதான் தீயை அணைப்பேன் எனக் கம்யூனிஸ்ட்டுகள் கைகட்டிக் காத்து நிற்க முடியாது. கிடைப்பது சாக்கடை நீரானாலும் அள்ளி அள்ளி ஊற்றித்தான் ஆகவேண்டும். தீயை அணைப்பதுதான் கம்யூனிஸ்ட்டுகளின் கண்களுக்கு முக்கியமெனப்படும். இதுதான் தேர்தல்கால உடன்பாடுகள் குறித்து கம்யூனிஸ்ட்டுகள் கொள்ளும் அணுகுமுறை. வாஸ்தவம் தான். ஆனால் ஒவ்வொருமுறையும் அந்த தீயை பற்றவைத்தவர்களுடனல்லவா கை கோர்கிரீர்கள்வாழ் நாள் முழுவது சாக்கடை நீரெடுத்து தீ அணைப்பதுமட்டுமே உங்களது வேலை என முடிவு செய்துவிட்டீர்களாதீ பற்றவைத்தவனை தண்டிப்பது தேவையில்லை என கருதிவிட்டீர்களாதீ பற்றவைத்தவனை தண்டிப்பது தேவையில்லை என கருதிவிட்டீர்களா உங்களது அணுகுமுறைகளை மாற்றாமல் ஆதரவு கேட்பது எள்ளளவும் பலனிக்காது.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\nஅரசுக்கு ஒளிவட்டம் உண்டு; ஊழியர்களுக்கு இல்லை\nபதிவர் சுரேஷ் கண்ணன் அவர்கள், அரசு ஊழியர்கள் குறித்து வருத்தங்களோடும், விமர்சனங்களோடும் எழுதியிருந்த அந்தப் பதிவை நேற்றுதான் படிக்க நேர்ந்த...\nநரேந்திர மோடியின் ஆயுத பூஜை\nஜம்மு-காஷ்மீரில், தீவீரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களோடு நமது ஜனாதிபதி பிரதீபா பாட்டில் அவர்கள் காட்சியளிக்கும் ...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா ��ென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/common/quran-the-jewel-of-life/", "date_download": "2020-11-30T01:40:50Z", "digest": "sha1:A7KR2RWW7DEEROFRHM5GJNUTKEMFULMJ", "length": 14840, "nlines": 221, "source_domain": "www.satyamargam.com", "title": "வாழ்வின் அணிகலன் - திருக்குர்ஆன்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nவாழ்வின் அணிகலன் – திருக்குர்ஆன்\nசத்தியமார்க்கம்.காம் நடத்தும் கட்டுரைப் பரிசுப்போட்டியின் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படவிருக்கும் திருக்குர்ஆன் டிவிடிரோம் ஆனது, கம்ப்யூட்டர் மற்றும் டிவிடி பிளேயரில் இயங்கக்கூடியது.\nஇதன் சில சிறப்பம்சங்களை இங்கே காணலாம்:\nதிருக்குர்ஆன் டிவிடிரோம் – சிறப்பு அம்சங்கள்\nவிருப்ப மொழிகளைத் தேர்வு செய்து கொள்ளலாம்:\nஓதப்படுகையில் வசனங்களின் மொழிபெயர்ப்பை, ஆங்கிலம் ப்ரென்ச் மற்றும் அரபி ஆகிய மூன்று மொழிகளில் தெரிந்து கொள்ளும் வசதி\nஓதப்பட்டுவரும் சூராக்கள் மொழிபெயர்ப்புடன் சிவப்பு நிறமிட்டு ஹைலைட் செய்யப்பட்டுக்கொண்டு வருவது இதன் சிறப்பம்சம். இதன் மூலம் புதிதாக ஓதக் கற்றுக்கொள்பவர், இமாமுடன் அமர்ந்து ஓதி பழகுவது போன்ற அழகிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஷேக் அப்துர்ரஹ்மான் அல் சுதைஸி\nஷேக் சவூ’த் அஷ் ஷூரை’ம்\nஷேக் ஸலாஹ் அல் தாலிப்\nஆகிய மூன்று இமாம்களின் அழகிய குரல்களில் கிராஅத்\nரிமோட் கண்ட்ரோல் மூலம் 114 அத்தியாயங்களில் தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் பார்க்க/கேட்கும் வசதி அல்லது முழுக்குர்ஆனையும் வசதிக்கேற்றபடி தொடர்ந்து பார்க்க/கேட்கலாம்.\nஇஸ்லாமிய புனிதத்தலங்கள் மற்றும் முக்கிய பள்ளிவாசல்கள்:\nபடத்தொகுப்பு, விளக்கக்குறிப்புக்களுடன் (ஸ்லைட் ஷோ)\nமுற்காலத்திய குர்ஆனின் மூலப் பிரதிகள்:\nபடத்தொகுப்பு, விளக்கக் குறிப்புக்களுடன் (ஸ்லைட் ஷோ)\nஎழுத்துக்கள், உச்சரிப்பு மற்றும் அர்த்தங்களுடன்\nஇறைவனின் 99 அழகிய பெயர்கள்:\nஎழுத்துக்கள், உச்சரிப்பு மற்றும் அர்த்தங்களுடன் (ஸ்லைட் ஷோ)\nதொடர்ந்து 20 மணி நேரம் திரையில் ஓடக்கூடிய தரமான திருக்குர்ஆன் வசன உச்சரிப்பு வீடியோவும், உயர்தர ஸ்டீரியோ தொழில்நுட்பத்தில் இமாம்களின் மிகத் துல்லியமான குரலோசையில் பதிவு செய்யப்பட்டுள்ளதும் இதன் சிறப்பம்சமாகும்.\nமொத்தத்தில் கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கும், இஸ்லாத்தினை விளங்கி அறிந்து கொள்ள திருக்குர்ஆனை அணுகும் ஆர்வலர்களுக்கும் மாபெரும் பொக்கிஷமாக இது திகழும் இன்ஷா அல்லாஹ்\nகட்டுரைப்போட்டி பற்றிய விபரங்களை இங்கே காணலாம்:\n : பிப்ரவரி 14 - ஆபாசதினம்\nமுந்தைய ஆக்கம்ஷியா பெண்ணை மணக்க அனுமதியுண்டா\nஅடுத்த ஆக்கம்ஒரு பெண் கணவன் பெயருடன் சேர்த்து தன் பெயரை எழுதலாமா\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nவிழி கண் குருடர்கள் – ��ினா, விடை\nசத்தியமார்க்கம் - 06/09/2013 0\nஐயம்: எனக்கு சிறு வயது முதலே பார்ப்பனர் அணியும் பூணூல் மீது ஒரு ஆசை. இதையறிந்த எனது பார்ப்பன நண்பரொருவர் சில வருடங்களுக்கு முன்பு எனக்கு ஒரு பூணூலைப் பரிசாக தந்தார். எங்கள்...\nகடவுளை நம்மால் பார்க்க இயலுமா\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசத்தியமார்க்கம் - 01/10/2020 0\nபாபர் மசூதி இடிப்பு தொடர்பான இன்றைய லக்னோ நீதிமன்றத் தீர்ப்பு - இரண்டு குறிப்புகள்: “1992 மசூதி இடிப்பு திட்டமிடப்படாமல் நடந்தது; குற்றச்சதிக்கு நிரூபணம் இல்லை; குற்றத்தை நிறுவ போதுமான சான்றுகள் இல்லை; சமூக...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nதுரோகம் செய்த ஆர்.எஸ்.எஸ் – சுப்ரமணிய சாமி குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/de/", "date_download": "2020-11-30T01:02:18Z", "digest": "sha1:FZS7ACH5MXPFEY6MTI3KKGNKKMAVWFHG", "length": 6628, "nlines": 104, "source_domain": "70mmstoryreel.com", "title": "de – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை பெற பணம் கொடுத்ததாக சர்ச்சை\nகோரோனா தடையால் ஒரு நடிகை எடுத்த திடீர் அவதாரம்\nகைநிழலில் வியத்தகு நிகழ்ச்சியை காணுங்கள் – வீடியோ\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) ���ேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2019/06/01/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-11-30T02:15:17Z", "digest": "sha1:T7GGNTD7GC7D62IR7Y4ULBYAKMCZMJLU", "length": 13270, "nlines": 76, "source_domain": "itctamil.com", "title": "நாட்டு மக்களின் பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக ஜனாதிபதி தெரிவிப்பு - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome அரசியல் நாட்டு மக்களின் பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nநாட்டு மக்களின் பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nகடந்த சில வருடங்களாக நாட்டினுடைய பொதுமக்களின் பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஇதற்காக பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் அபிவிருத்தியின் உண்மையான பெறுபேறுகள் இன்று நாட்டின் விவசாய சமூகத்திற்கு கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். பொலன்னறுவை மெதிரிகிரிய பிரதேசத்தில் இன்று (01) இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமெதிரிகிரிய, லங்காபுர உள்ளிட்ட சுற்றுப் பிரதேசங்களை கழிவுகளற்ற நகரமாக மாற்றும் நோக்குடன் சுங்காவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொறிமுறைச் சேதனப் பசளை தயாரிப்பு மத்திய நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார். ஜெயிக்கா நிறுவனத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்நிலையத்தின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 50 தொன் கழிவுகளை மீள்சுழற்சி செய்ய முடியும் என்பதுடன் அதன் மூலம் சுமார் 20 தொன் சேதனப் பசளையை தயாரிக்கவும் முடியும். இதற்காக 230 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டம் எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.\nநினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து சேதனப் பசளை மத்திய நிலையத்தை திறந்துவைத்த ஜனாதிபதி அங்கு கழிவு மீள்சுழற்சி செய்யப்படுவதையும் பார்வையிட்டார்.\nசோமாவதி ரஜமஹா விகாராதிபதி சங்கைக்குரிய பஹமுனே ஸ்ரீ சுமங்கள நாயக்க தேரர்இ இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிரா சுகியாமா மற்றும் ஜெயிக்கா நிறுவனத்தின் பிரதிநிதிகளும் வடமத்திய மாகாண ஆளுனர் சரத் ஏக்கநாயக்க பொலன்னறுவை நகர பிதா சானக சிதத் ரணசிங்க தலைமைச் செயலாளர் எச்.எம்.பி.பண்டார மாவட்ட செயலாளர் பண்டுக அபேவர்தன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇதேநேரம் 58 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிசோபுர புதிய மகாவலி சுற்றுலா இல்லத்தையும் ஜனாதிபதி இன்று திறந்துவைத்தார்.\nஅதனைத் தொடர்ந்து மகாவலி விவசாய குடியேற்றங்களில் விவசாய சமூகம் காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்கும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டமும் ஜனாதிபதியினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.\nமொரகஹகந்த நீர்ப்பாசன திட்டத்தின் மற்றுமொரு பெறுபேறாக மெதிரிகிரிய புதிய அபிவிருத்தி வலயத்தின் விவசாய சமூகத்தின் சமூக தொழில்முயற்சி அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்குடன் மகாவலி அபிவிருத்தி சுற்றாடல் துறை அமைச்சினால் காலநிலை மாற்றத்திற்கு இயைபாக்கச் செய்யும் திட்டத்தின் பங்களிப்பில் உலக உணவு நிகழ்ச்சித்திட்டமும் ஐநா அபிவிருத்தித் திட்டமும் இணைந்து செயற்பட���த்தியுள்ள மகாவலி அத்சலு பியச மகாவலி எபரல்இ மகாவலி மின் விசிதுரு மெதுர மகாவலி மலர்கள் மற்றும் கன்றுகள் நாற்றுப்பண்ணை ஆகியவற்றையும் ஜனாதிபதி திறந்துவைத்தார்.\nஅதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் மகாவலி காணி உரிமையாளர்களுக்கு பத்து இலட்சம் காணி உறுதிகள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மெதிரிகிரிய குடியேற்றத்திற்கான 1இ222 காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வுஇ விவசாயிகளுக்கான உபகரணங்கள் வழங்குதல் ஆகிய பல்வேறு நிகழ்வுகள் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றன.\n‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடுகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மெதிரிகிரியஇ லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவில் 13 பேர்களுக்கு வீடுகளும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி விவசாயிகளை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்புவது நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய அம்சமாகும் என்று குறிப்பிட்டார்.\nநாட்டிலுள்ள விவசாயிகள் முகம்கொடுத்துள்ள நீர் பிரச்சினை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்து விவசாய சமூகத்திற்காக பல்வேறு முக்கிய பணிகளை கடந்த காலத்தில் தாம் செய்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nவடமத்திய மாகாண ஆளுனர் சரத் ஏக்கநாயக்க, மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, இலங்கை மகாவலி அதிகார சபையின் பணிப்பாளார் நாயகம் டீ.எம்.எஸ் திஸாநாயக்க, பொலன்னறுவை மாவட்ட செயலாளர் பண்டுக அபேவர்த்தன, நகர பிதா சானக சிதத் ரணசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nPrevious articleபெண் மீது பாலியல் பலாத்காரம்:இரு இளைஞர்கள் கைது\nNext articleமுல்லைத்தீவில் வாகன விபத்து -இருவர் பரிதாப பலி\nநீதிமன்றத்துக்கு வந்த பிட்டு – நிலாந்தன்\nஉலகம், இலங்கை மீதான ஜனாதிபதி ஜோ பைடனின் தாக்கம்\nபிழைப்புவாத அரசியல் செய்வோரை மக்கள் அரசியலிலிருந்து காணாமலாக்கி விடுவர் – வியாழேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1259772", "date_download": "2020-11-30T02:57:58Z", "digest": "sha1:IPCTUEFUQ45JSDI4LMBUOZV7E2PIZML4", "length": 2913, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சீ சின்பி��்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சீ சின்பிங்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:32, 17 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n18:19, 16 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRazibot (பேச்சு | பங்களிப்புகள்)\n02:32, 17 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMakecat-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-11-30T02:42:02Z", "digest": "sha1:JKBD5DQEROCFYC7A3INAJCT3ACSPZM2N", "length": 11516, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கருப்பசாமி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகருப்பசாமி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிடாது கறுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகறுப்புசாமி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் நாட்டுப்புறத் தெய்வங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேல இலந்தைகுளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டு இந்துக் கோயில்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து சமயக் கடவுள்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுடலை மாடன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:முத் தமிழ் குமார்/மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழகர் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிலாவடி கருப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுன்னிமரக் கருப்பண்ணசாமி கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய கடவுள்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய கடவுள்கள்/5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுப்பலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேட்டை சடங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருப்பனார் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரமத்தி-வேலூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டு இந்துக் கோயில்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து சமயக் கடவுள்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதினெட்டாம் படி கருப்பசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவன்னிகோனேந்தல் கருப்பசாமி கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருப்பண்ணசாமி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவாசி மாற்றுரைவரதீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவண்டாம்பாளை மகாமாரியம்மன் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎருமப்பட்டி கருப்பண்ணசாமி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருப்புசாமி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாவலடியான் கோயில், மோகனூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒருவந்தூர் பிடாரி செல்லாண்டியம்மன் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை1/2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமர்மதேசம் (தொலைக்காட்சித் தொடர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநரியனேந்தல் கருப்பணசாமி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழக சிவன் கோயில்களின் சிற்பவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை3/10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேளூர் கருப்பாண்ணார் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதழுதாழை கருப்பண்ணசுவாமி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாசாங்கோட்டை பெரியகருப்பனார்சுவாமி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டில் இந்து சமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅருவாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு ‎ (← இணைப்ப��க்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு/அளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/education-policy", "date_download": "2020-11-30T02:29:00Z", "digest": "sha1:3DNCUPWEDMA4NMUSQESBR56Y4POZ6OG6", "length": 19380, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "education policy: Latest News, Photos, Videos on education policy | tamil.asianetnews.com", "raw_content": "\nஇத்தோடு நிறுத்திக்கோங்க... இந்த மிரட்டலெல்லாம் வேணாம்... பல்கலை.யை நெருக்கும் அமைப்புக்கு ராமதாஸ் எச்சரிக்கை.\nபுதியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது மாநில அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது; மாநில அரசு கொள்கை முடிவு எடுப்பதற்கு முன்பாக, அது குறித்து பல்கலை.களை மானியக்குழு கட்டாயப்படுத்தக் கூடாது; கட்டாயப்படுத்த முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.\nஇந்தி வேண்டாம் என்று சொல்லி தமிழகத்தை துண்டாடுகிறார்கள்... கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி..\nஇந்தி வேண்டாம் என நூறாண்டு காலம் கூப்பாடு போட்டு தமிழகத்தை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்தி விட்டார்கள். இப்பொழுது புதிய கல்விக் கொள்கையில் கொண்டுவரப்பட்டுள்ள மும்மொழிக்கு எதிராக கொடி பிடிப்பது தமிழகத்தை உலக வரைபடத்திலிருந்து துண்டாடுவதற்கு சமம் என்று புதிய தமிழகம் நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.\nஆசிரியர்களிடம் ஒப்புக்குக் கருத்து கேட்பா ஊரடங்கு தளர்வில் அரசியல் தலையீடு கூடாது: பழ.நெடுமாறன் வலியுறுத்தல்.\n“புதிய தேசியக் கல்விக்கொள்கை குறித்து பள்ளி ஆசிரியர்களும், முதல்வர்களும் கருத்தினை ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கலாம்” என மத்திய மனித வளமேம்பாட்டுத் துறையமைச்சர் அறிவித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nபுதியக் கல்விக்கொள்கையின் ஆபத்தை எச்சரிக்கும் ஆசிரியர்கள்.. குலகல்வி முறைக்கு அடித்தளம் என கொந்தளிப்பு..\nபுதியக்கல்விக்கொள்கை -2020 மூலம் பள்ளிக்கூடங்கள் எல்லாம் தொழிலாளிகளை உற்பத்திசெய்யும் தொழில்கூடங்களாக மாறும் அபாயம் உள்ளதால் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டம்.. சிக்கலில் சீமான்... போலீசில் வசமாக சிக்கிய தம்பிகள்..\n��ரடங்கு விதிகளை மீறி புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅந்தி வந்தால் நிலவு வரும்... இந்தி வந்தால் பிளவு வரும்... நெருப்பாக கொந்தளித்த சீமான்..\nதமிழக சட்டமன்ற நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் எனவும், தானும் போட்டியிடுவதாகவும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nமும்மொழிக்கொள்கை: கனிமொழி ட்விட்க்கு, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டதாக எஸ்.வி சேகர் குற்றச்சாட்டு.\nவிமானநிலையத்தில் இந்தி தெரியாததால் இந்தியரா என சிஐஎஸ்எஃப் அதிகாரி கேட்டதாக திமுகவைச் சேர்ந்த எம்.பி. கனிமொழி சர்ச்சைப் பதிவு வெளியிட்டிருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர், இதற்காகத்தான் மும்மொழிக் கொள்கை வேண்டுகிறோம் என ட்வீட் செய்து அனலை கிளப்பியுள்ளார்.\nதேசிய கல்விக் கொள்கை நவீன அறிவியல் மருத்துவத்தை பாழாக்கும். ஆபத்தை விவரிக்கும் மருத்துவர்கள் சங்கம்.\nமத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை, மருத்துவக் கல்வியில் போலி அறிவியலை திணிக்க முயல்கிறது. எனவும் மருத்துவக் கல்வியை கார்ப்பரேட் மயமாக்குகிறது. எனவும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கையின் விவரம்:-\nதமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். சிபிஎம். பாலகிருஷ்ணன் கோரிக்கை.\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.\nபுதிய கல்விக் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.. மத்திய அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி\nதமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக, பல காலகட்டங்களில், தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர்\nபுதிய தேசிய கல்வி கொள்கை... தீவிரமாக எதிர்க்கும் திமுக... அமைதி காக்கும் அதிமுக\nபுதிய தேசியக் கல்வி கொள்கையை திமுக கடுமையாக எதிர்த்துவரும் நிலையில், அதிமுக தன் நிலைப்பாடு என்ன என்பதை அறிவிக்காமல் அமைதி காத்துவருகிறது.\nபுதிய கல்வி கொள்கை புதுச்சேரி மாநிலத்திற்கு எந்த பயனும் இல்லை.\nமத்திய அரசு தேசிய கல்வி கொள்கைக்கான புதிய கல்வி கொள்கை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இதனால் புதுச்சேரியில் மாற்றங்கள் ஏற்படாது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா, கருணாநிதி கட்டிக்காத்த சமூக நீதி.. புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கி.வீரமணி ஆவேசம்..\nசமூகநீதியாளர்கள் அனைவரும் ஒரே குரலில், ஒரே அணியில் நின்று தேசிய புதியக் கல்விக் கொள்கையை ஏற்க மறுப்போம் என கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nபுதிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் காங்கிரஸ்.. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் காங்.சசிதரூர்...\nஒரு லட்சம் மக்கள்தொகையில் இந்தியாவில் 15 ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே உள்ளனர் என்றும், இது சீனாவில் 111ஆக உள்ளது. “மோசமான பள்ளி உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு பதிலாக, இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வாக பள்ளி வளாகங்களை கல்விக் கொள்கை அறிவுறுத்துகிறது.\n3-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது கொடூரம்... புதிய கல்விக் கொள்கையை திருத்தணும்... அன்புமணி போர்க்கொடி\nகல்வி முன்னேற்றம் என்ற பெயரில் 3-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது கொடூரமானதாகும் என்று புதிய கல்விக் கொள்கையை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகிராமத்தில் பிறந்த விவசாயி நாட்டை ஆளமுடியும் என நிரூபித்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nஅதிமுக தற்போது அமித்ஷா முன்னேற்றக் கழகமாக மாறிவிட்டது. கனிமொழி எம்பி குற்றச்சாட்டு..\nதமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி... எடப்பாடியில் முழங்கிய கனிமொழி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/2006/puvan.html", "date_download": "2020-11-30T02:00:11Z", "digest": "sha1:DT6F3KPSDBYLHEVC4RK23EFJAF5P4H6I", "length": 10824, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "பறவைகள் - ஈழநாதன் | Eelanathans poem - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nஅமெரிக்காவில் தொடரும் அதி உச்சம்... 24 மணிநேரத்தில் 1,38,188 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதூத்துக்குடி சமூக விரோதிகள், யார் அந்த 7 பேர், பத்து பேரும் பலசாலியும்-சர்ச்சை நாயகனாக ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் கட்சி தொடங்குவார்... நேற்றே தீர்மானம் நிறைவேற்றிய கோவை மக்கள் மன்ற நிர்வாகிகள்\n1996 திமுக- தமாகா ஆதரவு முதல் 2019 லோக்சபா தேர்தல் வரை... ரஜினிகாந்தின் அரசியல் பாதை\nநடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை- அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பு\nநடிகர் ரஜினிகாந்த் இன்று முக்கிய ஆலோசனை- Live Updates: அரசியல் நிலைப்பாடு தொடர்பாக அறிவிப்பு\nMovies காத்துப் போன பலூன் ஆன எலிமினேஷன்.. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் சம்யுக்தா\nLifestyle இன்றைக்கு இந்த 3 ராசிக்காரர்கள் வீண் விவாதத்தை தவிர்க்காவிடில், பின்விளைவு மோசமாக இருக்கும்…\nAutomobiles மோட்டார்சைக்கிள் வரலாற்றில் புதிய முயற்சி ஹோண்டா கோல்டுவிங் பைக்கில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்\nFinance டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸூக்கு தான் அதிக இழப்பு.. லாபம் யாருக்கு..\nSports இந்தியன் சூப்பர் லீக்: 2ம் பாதியில் டிவிஸ்ட்.. கடைசி நொடியில் டிரா ஆன ஜாம்ஷெட்பூர் - ஒடிசா மேட்ச்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஉரிமைகளுக்காக போராடும் விவசாயிகள் மீது கை வைக்காதீர்கள்... மத்திய அரசுக்கு வேல்முருகன் எச்சரிக்கை..\nகார்ப்பரேட்டுகளுக்கு நாட்டை விற்பவர்கள் நாட்டுப்பற்றைக் கற்றுத்தரத் தேவையில்லை- ஸ்டாலின் 'பொளேர்'\nகொரோனாவுக்கு எதிரான போரை முழு சக்தியோடு எதிர்கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/only-one-woman-lives-in-this-village-do-you-know-why/", "date_download": "2020-11-30T02:14:08Z", "digest": "sha1:5HGNM5NJMUPYZIQVGR2K6AYTL3KB3USD", "length": 15632, "nlines": 101, "source_domain": "1newsnation.com", "title": "இந்த கிராமத்தில் ஒரே ஒரு பெண் மட்டும் வாழ்ந்து வருகிறார்..!! ஏன் தெரியுமா..? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nஇந்த கிராமத்தில் ஒரே ஒரு பெண் மட்டும் வாழ்ந்து வருகிறார்..\nசர்க்கரை உணவு உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது. அதை கட்டுப்படுத்த முடியுமா இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். உலகிலேயே பணக்கார கடவுள் யார் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். உலகிலேயே பணக்கார கடவுள் யார் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியனுமா சொத்து மதிப்பு எவ்வளவு தெரியனுமா இத படிங்க இத மறந்துவிடாதீர்கள் டிசம்பர் 1 முதல் ATM-ல் பணம் எடுக்க கார்டு மட்டும் போதாது – இது ரொம்ப முக்கியம். இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா.. இத படிங்க இத மறந்துவிடாதீர்கள் டிசம்பர் 1 முதல் ATM-ல் பணம் எடுக்க கார்டு மட்டும் போதாது – இது ரொம்ப முக்கியம். இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின�� கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா.. மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா.. மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா.. நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா.. நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா.. கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..\nஇந்த கிராமத்தில் ஒரே ஒரு பெண் மட்டும் வாழ்ந்து வருகிறார்..\nபொதுவாக ஒரு கிராமம் என்றால், அது சிறியதோ பெரியதோ அந்த கிராமத்தில் குறைந்தது 100 முதல் 200 மக்களாவது வசிப்பார்கள். ஆனால் இந்த உலகத்தில் ஒரு கிராமத்தில் ஒருவர் மட்டும் வாழ்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. ஆம். இன்று நாம் பார்க்கப்போகும் கிராமத்தில் ஒரே ஒரு வய��ான பெண்மணி மட்டுமே வசிக்கிறார். இந்த பெண்மணி வாழும் கிராமத்தின் சுவாரஸ்யமான கதையைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்..\nஅமெரிக்காவில் உள்ள நெப்ராஸ்கா மாகாணத்தில் மோனோவி என்ற கிராமம் உள்ளது. 2010-ம் மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி எல்ஸி ஐலர் என்ற ஒரே ஒரு பெண்மணி மட்டுமே வாழ்ந்து வருகிறார். 2004-ம் ஆண்டு முதல் அவர் மட்டுமே அந்த கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். 54 ஹெக்டேர்ஸ் பரப்பளவு கொண்ட இந்த கிராமத்தில் முன்பு ஒரு காலத்தில் மக்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.\nஒரு அறிக்கையின் படி, 1930-ம் ஆண்டு வரை 123 பேர் இங்கு வாழ்ந்தனர். பின்னர் படிப்படியாக மக்கள் தொகை குறைந்து வருகிறது. 1980-ம் ஆண்டில் இந்த கிராமத்தில் 18 பேர் மட்டுமே வாழ்ந்தனர். அதன்பிறகு 2000-ம் ஆண்டில் இரண்டு பேர் மட்டுமே இங்கு வாழ்ந்தனர். எலிஸ் ஐலர் மற்றும் அவரது கணவர் ரூடி ஐலர் ஆகிய இருவர் மட்டும் வாழ்ந்தனர். ரூடி ஐலர் இறப்பிற்கு பிறகு தற்போது எல்ஸி மட்டுமே அங்கு வாழ்ந்து வருகிறார்.\nஇந்த கிராமத்தில் 1902-முதல் தபால் அலுவலகம் செயல்பட்டு வந்தது. ஆனால் மக்கள் தொகை குறைந்து வந்ததால் அது மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கிராமத்தை விட்டு பலரும் வெளியேறியதற்கு வேலைவாய்ப்பு மிக முக்கிய காரணமாக இருக்கின்றது.\nஆணுறை விற்பனையை உயர்த்தியுள்ள ஊரடங்கு..\nநாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், ஆணுறை விற்பனை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். இந்நிலையில், ஆணுறை விற்பனை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. ஆணுறை விற்பனை சில கடைகளில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆணுறை மட்டுமின்றி, கருத்தடை மாத்திரைகள் மற்றும் ஆணுறை தவிர பிற கருத்தடை சாதனங்கள் விற்பனையும் அமோகமாக உயர்ந்துள்ளது. இதுபோல் […]\n\"ஒரு ஸ்பூன் மேஜிக் சட்னி\" – எதுக்கு தெரியுமா\nஉங்கள் திருமண வாழ்க்கையை மாற்றியமைக்கும் 10 பொருத்தங்கள் பற்றி தெரியுமா\nவிஞ்ஞானத்திற்கு இன்று வரை சவாலாக உள்ள பூமியின் மர்ம இடம்.. அங்கு அப்படி என்ன தான் இருக்கிறது..\nஇன்று வரை நீடிக்கும் மர்மம்.. இந்தியாவின் பேய் கிராமம்.. ஒரே இரவில் மாயமான மக்கள்..\n..குங்குமம்- விபூத��யில் உள்ள முன்னோர்களின் அறிவியல்\nஇதுவரை எந்தக் குற்றங்களும் நிகழாத அதிசய கிராமம்.. முள் இல்லாத சீமைக் கருவேல மரம்.. மேலும் பல விசித்திரங்கள்..\n ஆன்லனிலேயே அரசிடம் புகார் அளிக்கலாம்.. அட இது தெரியாம போச்சே..\nவீட்டிலிருந்தே வோட்டர் ஐடி விண்ணபிப்பது எப்படி\nகெட்ட கனவுகளால் தூங்க முடியவில்லையா இந்த ஒரு மந்திரத்தை மட்டும் உச்சரித்துப் பாருங்கள் நிம்மதியான தூக்கம் வரும்..\nடிவிஎஸ் (TVS) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்..\nவங்கிகளில் கடன் வாங்கும்போது எச்சரிக்கையாக இருங்கள்.. நம்மிடம் எழுதி வாங்கும் ப்ரோனோட் பற்றி உங்களுக்கு தெரியுமா\n உங்களுக்கான வேலை வாய்ப்பு இதோ..\nஇன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..\nஇனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை..\nஇன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா..\nஇன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..\nபள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kural-sakthi.blogspot.com/2019/09/", "date_download": "2020-11-30T02:40:40Z", "digest": "sha1:TGWTCT4N4BCQNT72JWECPAHKQ3VDB6NO", "length": 154923, "nlines": 4131, "source_domain": "kural-sakthi.blogspot.com", "title": "குரல்-உமா மோகன் கவிதைகள்: செப்டம்பர் 2019", "raw_content": "\nஎனக்குத் தொழில் பேச்சு..... ஆசை எழுத்து\nவெள்ளி, செப்டம்பர் 27, 2019\nசுரண்டுதல் என்ற விளக்கம் தந்தாய்\nபுதிய பூச்சு கலையாமல் அதைச்செய்யும்\nஅலுத்துவிட்டது உன் தன்னிரக்க மந்திரம்\nநேரம் செப்டம்பர் 27, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: துயரம், முழந்தாளிடுதல், ஜபமாலை\nபிடிக்காதவற்றை என் கண்கள் ,மௌனம்\nநேரம் செப்டம்பர் 27, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உதிரி, காஷ்மீர், கைப்பிடிச்சுவர், பட்டாம்பூச்சி, பிச்சிக்கொடி\nவேறு வேலையே இல்லை போல\nநேரம் செப்டம்பர் 27, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: செல்லப்பூனை, திடுக்கிடல், நெஞ்சோரம், மோகன், விடைபெறுதல்\nபாதி மினுக்கு மட்டும் தெரியும் நட்சத்திரம���\nபாதி சூரியன் போலத்தானே பாதி நட்சத்திரம்\nநேரம் செப்டம்பர் 27, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கொஞ்சூண்டு, செண்பகம் கொடி சம்பங்கி, மினுக்கு, முழம்\nகாற்றில் சுழன்று சுழன்று சுழன்று.....\nஉனை நான் செல்லும் பாதையில் கண்டுகொண்டேன்\"\nசீருடைகளின் முனை கசங்கலை நீவிவிட்டபடி\nநேரம் செப்டம்பர் 27, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இளைஞர் சைக்கிள் காரியர், சிறுமியர், சுத்தியல்\nகூட்டமாக வரிசையாக வரும் பழக்கத்தை\nநடு முதுகில் ஒன்றே ஒன்று\nகன்னத்தில் இழைந்து ஏறியது ஒன்று\nஎன்ற பிரமையை ஏற்படுத்தும் முயற்சியில்\nநேரம் செப்டம்பர் 27, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உலக உருண்டை, எறும்பு, தலையணை, தொடக்கப்பள்ளி, நடுமுதுகு\nநேரம் செப்டம்பர் 27, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அகச்செவி, எக்களிப்பு, ஏரி, ட்ருக்கி, வலைத் தடுப்பு\nஅதில் கொஞ்சம் தொட்டு ஒட்டிக்கொள்ளவும்\nஒரு துண்டு மற்றும் என் கீறல்\nநேரம் செப்டம்பர் 27, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உப்பு, கண்ணாடிக்கோப்பை, கிளிங், கீறல், குருதி, பங்காளி\nஇதோ நீதிமன்ற வளாக வேம்பைப் பார்க்கும்போது\nநேரம் செப்டம்பர் 27, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உடன்பிறந்தான், காமதேனு, சிறுதிட்டு, நீதிமன்றம், பாகத்தகராறு, பிஞ்சுவெண்டை\nஉள்ள உலகம் உன் லட்சியம்\nவெளிச்சம் இருக்கும் என்று பரவும் நம்பிக்கை\nஇங்கிருந்தே ஃபூ என ஒரு புன்னகை\nநேரம் செப்டம்பர் 27, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிப்பம், தருக்கள், வர்ணக்குழம்பு, வெளிச்சம், ஜெனரேட்டர்\nஉங்கள் உரிமை உங்கள் பரப்பு\nஉங்கள் வாழ்நாள் இலக்காக இருக்கலாம்\nஆனாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை\nநேரம் செப்டம்பர் 27, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரப்புத்தூள், உரிமை, குற்றவுணர்ச்சி, சளிக்கொத்து\nஎல்லாவற்றுக்கும் ஒருநேரம் வர வேண்டும்\nநகரில் பெய்யும் மழை உங்கள் வாசலுக்கும் வர\nஉங்கள் வாகனம் திரும்பியபின் சிக்னல் விழ\nஆவேசத்தில் தந்தமே ஆடுமொரு தோற்றம்\nவெளிப்பட்டு ஓடத் திட்டமிருக்கலாம் முட்களுக்கு\nநேரம் செப்டம்பர் 27, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆனை, உறைந்த கோணம், ஒத்திசைவு, கடிகாரம், குளம், நேரம், மனத்தண்டு\nஒவ்வொரு கதை சொன்னேன் மகளே\nநேரம் செப்டம்பர் 27, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: காமதேனு, சாலைப்புளி, சிற்பி, மைதான வேம்புவேலிப்பூவரசு, வாய்க்கால்\nரத்தம் சொட்டா பாங்கு பற்றி\nநேரம் செப்டம்பர் 27, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உடல்மொழி, சுபிட்சம், தகவல், படபடப்பு, பாங்கு, முழக்கம், விளையாட்டு\nநேரம் செப்டம்பர் 27, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உடுத்து, கத்தரிப்பூ நிறம், சாயம், சொல், துக்கம், புதுமெருகு, வீழ்ச்சி\nஒரு கரண்டி நெய் சேர்த்து\nஎத்தனை செரிக்குமோ அத்தனை விழுங்கு\nஒரு முகம் பார்க்கவைத்த வார்த்தை\nஅதை நான் என் குரலில்\nநேரம் செப்டம்பர் 27, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அடி, பூரணம், வாஞ்சை, ஜோடனை\nகோயில் முன்நின்று ஆசீர்வதித்த யானை\n\" ஆன......\" என்று அழும் குரலுக்கு\nநேரம் செப்டம்பர் 27, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அருகம்புல், ஆசீர்வாதம், ஆனை, கோயில் யானை, துதிக்கை, பாகன், வால்\nஇது எனது இடமல்ல என்ற தீர்மானத்தோடு\nகண்ணும் முகமும் கனியக் கதைக்கும் ஜோடி\nஇருபக்கமும் எட்டி எட்டிப் பார்ப்பதால்\n'நா ஆளான தாமரை'யை அலறவிட்டுக்கொண்டு\nநேரம் செப்டம்பர் 27, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: எதிர்ச்சாரி, கடங்காரன்வெற்றிலைச்சாறு, காமதேனு, சைக்கிள், வேறுதிசை\nநேரம் செப்டம்பர் 27, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கோபுரம் பார்டர், தாழம்பூ பார்டர், பெரியம்மா, மஞ்சு அக்கா, மினுக்கும் கண்ணீர்\nபுதன், செப்டம்பர் 25, 2019\nஅந்த அன்பிலும் தேறுங்கள் தாயே\nஎன உங்கள் முகவாயைத் தொட்டுத்திருப்பும்\nநிச்சயமாகத் தெரியும் என்று நம்பும்போது\nஅவர்கள் எங்கே போகிறார்களோ அங்கே\nஇடையிலும் சாலையில் ஒரு கண்ணாக\nஉண்மையைத் தேடி என்றுதான் இந்த ஊர்வலத்துக்குப் பெயர்\nஎன்னை ஏற்றுக்கொள்வாய் உண்மை என்று\nஅடுத்த வாகனத்துக்கு கைகாட்ட குறுக்கே நகர்ந்தது\nநேரம் செப்டம்பர் 25, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சாம்பார் சட்டினி, பயணம், பாப்புக்குட்டி, வாஹனம்\nதொடங்கும் புள்ளியும் நிற்கும் புள்ளியும்\nஏற்றிக் கைகூப்பியபடி சுற்றுகிறாள் மகள்\nஅவருக்கு வேறு வேலை கொடு\nஎனச்சவால் விடுத்து எழும்பிய அலை\nபோதும் போ எனச்சலிப்புற்று விழுந்தது\nஅடுத்த தாவலில் அதே அலை அதே துளி\nநேரம் செப்டம்பர் 25, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கடும்பச்சை, கத்தி, கல்வெட்டு, கற்பூர வில்லை, சன்னதி, பிரகாரம், புள்ளி\nஉன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வோ\nநேரம் செப்டம்பர் 25, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உட்கிளை, குயில், குருவி, கோலாகலக் கூச்சல், பூங்கொத்து, வேப்பங்கன்று\nகண்ட செருப்பெல்லாம் என்னோடு போகட்டும்\nஎன ஆத்தா விசிறிய வருடந்தான்\nநேரம் செப்டம்பர் 25, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அம்மாளு, ஆடிப்பட்டம், கீற்று, குட்டைக்கன்று, செருப்பு, தோரணம், மா, முருங்கை\nசேனை நடந்த பாதையின் இடிகற்கள்\nவரிசைகளின் அடுக்குக்குள் மூச்சு முட்டுகிறது\nஎதுவாக இருக்கிறோமென்ற குழப்பம் தீர்வதற்குள்\nசந்தேகம் உன் இருப்பின் கிரீடமானது.\nஏன் இவ்வளவு முயற்சி செய்கிறாய் தேவனே\nநேரம் செப்டம்பர் 25, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கலங்கல் குட்டை, சாத்தான், சேனை, தேவன், புறா, வண்ணத்துப்பூச்சி, வரிசை\nவெள்ளி, செப்டம்பர் 06, 2019\nஎல்லாம் வாழும் வனமென்று நம்பிக்கொண்டிருந்தோம்\nபீக்காடாய்க் கிடந்த கருவைக் காட்டுக்குள் முள் குத்தாமல்\nசொல்லிவைத்த அம்மா கட்டிய கதை அது\nசிங்கம்,கரடி எல்லாவற்றோடும் சிரித்து கதைபேசி\nநூடுல்ஸ் விழுங்கும் பிள்ளைகள் தட்டிலிருந்து\nநேரம் செப்டம்பர் 06, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கருவை, கழிப்பறை, காமதேனு, கார்ட்டூன், தொலைக்காட்சி, நூடுல்ஸ், பீக்காடு\nவழக்கமான நேரம் என ஒன்று இல்லாத\nஒற்றைக் கவலையோடு திருப்தி பிரபோ\nநேரம் செப்டம்பர் 06, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் ப��ிர்\nலேபிள்கள்: ஒற்றைக் கவலை, சகபயணி, பிரபோ, வழக்கம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகூச்சமாக இருக்கிறது பட்ட காலிலே பட்டுக்கொண்டிருப்பவரிடம் இதுவும் கடந்து போகும் எனத் தத்துவம் சொல்லி நகர ********************************...\nஇன்னும் இதெல்லாம் தெரியாதா என்ற கேள்வியைப் பூங்கொத்துபோலத் தலையசைத்துப் பெற்றுக்கொள்ளுங்கள் நன்றி சொல்லுங்கள் அதுதான் எதிர்மரியாதை ...\nஜெயமோகனுக்கு எதிரான பெண் படைப்பாளிகளின் கண்டன அறிக்கை\nவணக்கம் எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் சிந்தனைப...\nஇரட்டை வாத்து டாலர் சங்கிலி\nஇரட்டை வாத்து டாலர் சங்கிலிகள் பெண்பிள்ளை பள்ளி தாண்டுமுன் செய்துவைப்பது எழுபதுகளின் பொறுப்பான குடும்பத்தின் அடையாளமாம் அத்தை சொ...\nஏழு கவிதைத் தொகுப்புகள்,ஒரு சிறுகதைத் தொகுப்பு,ஒரு பயணக்கட்டுரை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉங்கள் உரிமை உங்கள் பரப்பு\nஎல்லாவற்றுக்கும் ஒருநேரம் வர வேண்டும்\nதொடங்கும் புள்ளியும் நிற்கும் புள்ளியும்\n17 1 16 முகநூலில்\n21 1 16 முகநூலில்\n21 12 15 முகநூலில்\n22 1 16 முகநூலில்\n23 12 15 -முகநூலில்\n28 12 15 முகநூலில்\n8 1 16 முகநூலில்\nஆயிஷா இரா நடராசன். சுகிர்தராணி\nத மு எ க ச\nபடகு விபத்து அகதிகுழந்தை மரணம்\nபால் கட்டிய தாய் முலை\nபுதிய தேசிய கல்விக் கொள்கை\nமொழிபெயர்ப்புக் கவிதைகளை சூம் மூலம் (27.11.2020) வாசித்தோம்...\nஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் - நூல் அறிமுகம்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n17 1 16 முகநூலில் (1)\n18 11 15-முகநூலில் (3)\n19 11 15-முகநூலில் (1)\n21 1 16 முகநூலில் (1)\n21 12 15 முகநூலில் (1)\n22 1 16 முகநூலில் (1)\n28 12 15 முகநூலில் (1)\n4 4 15-முகநூலில் (1)\n8 1 16 முகநூலில் (1)\nஅச்சம் ஆத்திரம் .குறட்டை (1)\nஅரிக்கன் நல்ல விளக்கு (1)\nஅன்னையர் தினம் முந்தானை (1)\nஆயிஷா இரா நடராசன். சுகிர்தராணி (1)\nஆன்திஸ் டே ஆப் (1)\nஇரட்டை நீல டிக் (1)\nஇரட்டை வாத்து டாலர் (1)\nஇளைஞர் சைக்கிள் காரியர் (1)\nஎஸ் வி வேணுகோபாலன் (1)\nஏப்ரல் 20 முகநூலில் (1)\nஐ பி எல் (1)\nகும்பகோணம் பில்ட்டர் காபி (1)\nசெண்பகம் கொடி சம்பங்கி (1)\nத மு எ க ச (2)\nதிசை மாறிய ரயில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88/", "date_download": "2020-11-30T02:22:24Z", "digest": "sha1:B3HF2OLBVVIZRWVGE5K7GR2R3ENUVMVE", "length": 22618, "nlines": 265, "source_domain": "tamilandvedas.com", "title": "சிவ பூஜை | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசிவ பூஜைக்குரிய சிவ பூஜை (Post No.5706)\nதிருமூலர் திருமந்திரத்தில் தரும் மலர் விஷயம் சுவையானது:-\nஅம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்\nவம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்\nதும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை\nசெண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திட்டே\nஅம்புஜம் எனப்படும் தாமரை மலர், நீலோத்பல மலர், செங்கழுநீர்ப்பூ, அழகிய கருநெய்தல்மலர், வாசனை மிக்க கமுகம் பூ (பாக்கு மரம்), மாதவி என்னும் குருக்கத்தி மலர், மந்தார மலர், வகுளம் எனப்படும் மகிழம் பூ, சுரபுன்னை, மல்லிகை, செண்பக மலர், பாதிரிப்பூ, செவ்வந்தி எனப்படும் ஜிவந்தி ஆகியன சிவ பூஜைக்கு ஏற்ற மலர்கள். இவைகளை இறைவனுக்கு அணிவித்து பூஜை செய்க.\nபொதுவாக வாசனை மிக்க மலர்களையே பூஜைக்குப் பயன்படுத்துவர். இவைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு வாசனை உண்டு. இரண்டாவதாக, நாம் வசிக்கும் இடத்தில் கிடைக்கக்கூடிய மலர்களாக இருக்க வேண்டும்.\nதிருமூலர் தரும் பட்டியல் ,இந்துக்களின் வாழ்வு எந்த அளவுக்கு இயற்கையோடு இணைந்தது என்பதைக் காட்டுகிறது.\nஎனது பழைய கட்டுரைகளில் இவைகளுக்கான ஆங்கில, தாவரவியல் பெயர்களைக் கொடுத்துள்ளேன்.\nலண்டனில் வசிக்கும் திருச்சி திரு எம்.என் கல்யாண சுந்தர சிவாச்சார்யார் கந்த புராணத்திலுள்ள மலர்கள் பட்டியலை அனுப்பியுள்ளார். இது பற்றி தமிழில் தனி கட்டுரை எழுதுகிறேன். கபிலரின் குறிஞ்சிப் பாட்டின் 99 மலர்ப் பட்டியலுக்கு இணையாக அமைந்துள்ளது இது.\nTAGS– சிவ பூஜை, மலர்கள்,பூ\n2 Jun 2013 – 2000 ஆண்டுகளாக பெண்கள் செய்யும் வியாபாரம் (Please read my earlier post FLOWERS IN TAMIL CULTURE ) தமிழர்களுக்கும் பூக்களுக்கும் உள்ள ..\n26 Dec 2016 – பழைய சான்றோர்களின் உரைகள்தான் நமக்கு ஆதாரங்கள். இதையொட்டியே நானும் சிவ பெருமானுக்குசெண்பக மலரும் பிடிக்கும் .\nசிவனுக்குரிய எட்டு பூக்கள் | Tamil and Vedas\n26 Dec 2016 – பழைய சான்றோர்களின் உரைகள்தான் நமக்கு ஆதாரங்கள். இதையொட்டியே நானும் சிவ பெருமானுக்குசெண்பக மலரும் பிடிக்கும் …\n21 Feb 2015 – பலா, தேக்கு, கருங்காலி, சந்தனம், மாவலிங்கை என்பன முதல் வகை. செண்பகம், தும்பை, வன்னி, மருது, கருவேம்பு, முள்பூ மருது, …\nமலர்கள் குறுக்கெழுத்துப் போட்டி (Post ���\n12 Nov 2018 – … செம்பருத்தி, சிவந்தி, செண்பகம், குவளை, மனோரஞ்சிதம் , காசித் தும்பை, இரு வாச்சி, அந்தி மந்தாரை, குமுதம், தாழம் பூ, மரு.\nபொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு என்பது தமிழ் பழமொழி. ஆனால் பெண்கள் சிரித்தால்செண்பக மரம் பூக்கும் …\nபெண்களின் ஏழு வகைகள் | Tamil and Vedas\nபொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு என்பது தமிழ் பழமொழி. ஆனால் பெண்கள் சிரித்தால்செண்பக மரம் பூக்கும் …\n(தினமணி, 29-11-1977). தஞ்சை, நவ.27 (1977): தஞ்சை மாவட்டத்தில் புயல் வீசி மரங்கள் சாய்ந்தன. இவைகள் சாலைப் போக்குவரத்தைப் பாதித்ததால், …\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1258288", "date_download": "2020-11-30T02:58:33Z", "digest": "sha1:BIB5L4O4LMKWOUFXSLI57YSQQC2767JL", "length": 2894, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சீ சின்பிங்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சீ சின்பிங்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:02, 14 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: en:Xi Jinping\n13:34, 14 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBooradleyp (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (வி. ப. மூலம் பகுப்பு:சீன அரசியல்வாதிகள் சேர்க்கப்பட்டது)\n15:02, 14 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: en:Xi Jinping)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/coroners-infection-confirmed-to-minister-selur-raju/", "date_download": "2020-11-30T02:27:15Z", "digest": "sha1:4AQPU3GMIJLHX2MZ6F3BMRS7AU4LY3HL", "length": 8429, "nlines": 95, "source_domain": "www.toptamilnews.com", "title": "அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமைச்சர் கேபி அன்பழகன், தங்கமணி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 73,728 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிள் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே செல்லூர் ராஜூவின் மனைவி ஜெயந்தியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா உரிதியாகியுள்ளதால் அவரின் கார் ஓட்டுநர், உதவியாளர் என அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.\nஏற்கனவே அமைச்சர் கேபி அன்பழகன், தங்கமணி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nநிவர் புயல் பாதிப்பு – மத்திய குழு இன்று மாலை தமிழகம் வருகை\nநிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று மாலை தமிழகம் வருகிறது. மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான...\n“ஒரு உறவுக்கு 2000,முழு இரவுக்கு 20000”-பெண்களுக்கு ரேட் வைத்து ரெட் லைட் தொழில் நடத்திய அழகு நிலையம் .\nஒரு அழகு நிலையத்தில் பல் வேறு மாநில பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்து வந்த அதன் உரிமையாளரை போலீசார் அதிரடி சோதனை நடத்தி...\nசெம்மஞ்சேரியில் இன்று முதல்வர் ஆய்வு\nசென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் மழைநீர் தேங்கிய இடங்களில் முதல்வர் பழனிசாமி இன்று மதியம் ஆய்வு செய்கிறார். மழை நீர் வடியாத செம்மஞ்சேரி, பள்ளிகரணை உள்ளிட்ட...\nகைவசம் 4 மாதங்களுக்கு தே���ையான உணவு பொருட்கள் இருக்கு… மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த விவசாயிகள்\nடெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தங்கள் வசம் 4 மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் மத்திய அரசு கோரிக்கையை ஏற்காதவரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/18963", "date_download": "2020-11-30T02:21:26Z", "digest": "sha1:PIDAD3CSAOGPLXPEWTZL24U2X5MA6YBS", "length": 7571, "nlines": 176, "source_domain": "www.arusuvai.com", "title": "உடலுறவின் போது வலி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஸ்ரீதேவி செந்தில் - May 3, 2011 - 19:02\nஎனக்கு திருமணமாகி 5 வாரங்கள் ஆகின்றன.எனக்கு உடலுறவின் போது அந்த இடத்தில் வலி ஏற்படுகிறது.முதல் முறை உறவு கொள்வதால் இது ஏற்படுகிறதா இந்த வலியை எவ்வாறு போக்குவது இந்த வலியை எவ்வாறு போக்குவது\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.indianewstamil.com/2019/07/", "date_download": "2020-11-30T00:50:25Z", "digest": "sha1:2RJWC2N4UUH5X5XDZFRUQ3E26RNLMTCX", "length": 9491, "nlines": 190, "source_domain": "www.indianewstamil.com", "title": "July 2019 | India News Tamil", "raw_content": "\nஅதிமுக திருவாரூர் வெற்றி வேட்பாளர் தேர்வு துவக்கம் – OPS / EPS விளக்கம்\nபிளாஸ்டிக்கும் பொன்டாட்டிபோல்…. அமைச்சர் ஜெய்குமார் சுவாரசியமான பேச்சு\nஸ்டான்லி மருத்துவமனையில் நவீன முறை சிகிச்சை அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்\nமாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்துங்கள்… வைகோ கோரிக்கை\nRohini திரையரங்கம் தர்பார் 4 மணி காட்சி கொண்டாட்டம்\nபேட்ட படம் பக்கா மாஸ்…. மக்கள் கருத்து\nடைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் காசி தியேட்டரில் மக்களோடு அவர் இயக்கிய பேட்ட படத்தை பார்த்தார்\nபிரம்மாண்டத்துடன் மீண்டும் வலம் வரும் கலைஞர் தொலைக்காட்சி\nஉங்களின் பெரு ஆதரவை பெற்ற கலைஞர் தொலைக்காட்சி புத்தம் புதிய பொலிவுடன் விரைவில் உங்களை மகிழ்��ிக்க வருகிறது. அதற்கான ஆயத்த…\nகவியரசு கண்ணதாசனின் பேரன் முத்தையா கண்ணதாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் ”யாதெனக் கேட்டேன்”\nகவியரசு கண்ணதாசனின் பேரன் முத்தையா கண்ணதாசன் ”யாதெனக் கேட்டேன்” என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கண்ணதாசனின் ”யாதெனக் கேட்டேன்” கவிதையை…\nஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் மற்றும் அனிஷா பர்வேஸ் சினி மீடியா வேர்ல்ட் இணைந்து தயாரிக்கும் “சென்னை டூ பாங்காக்”\nஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் மற்றும் அனிஷா பர்வேஸ் சினி மீடியா வேர்ல்ட் இணைந்து தயாரிக்கும் ‘சென்னை டூ பாங்காக்’.…\nதானும் குழம்பி | மக்களையும் குழப்பி | தொண்டர்களையும் குழப்பிய ரஜினியின் பேச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/98579/news/98579.html", "date_download": "2020-11-30T01:42:04Z", "digest": "sha1:ZSH4E4FCWAFAPF4WEHFYQ2YOLO46OJGA", "length": 6164, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழைக்கான சாத்தியம்!! : நிதர்சனம்", "raw_content": "\nபெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழைக்கான சாத்தியம்\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (30) மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.\nஅத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகிறது. இம் மழை வீழ்ச்சியிள் அளவு 100 மில்லி மீற்றரை தாண்டலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.\nஅத்துடன் ஊவா கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் குறிப்பாக இரண்டு மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய நேரத்தில் மின்னல் அபாயங்களும் ஏற்படக்கூடுமெனவும் அதனால் பொதுமக்கள் அனைவரையும் மிகவும் அவதானத்துடன் இருக்கும் படி வானிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.\nநாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இரவில் அதிகளவிலான இடி முழக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பிரதேசங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழைக்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது.\nகாணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலரும் உருக்கமான வேண்டுகோள்\nமனதை உருக்கும் உண்மை கதை நான் எப்படி வடகொரியாவில் இர��ந்து தப்பினேன் நான் எப்படி வடகொரியாவில் இருந்து தப்பினேன்\nஎன் பாதி சரக்கு எங்க Vadivelu\nசாமி ஒரு கருப்பு பண்ணி இருக்குது அடிச்சு போட்டா 5 ஊர் சப்படலா\nரஜினிகாந்த் ரசிகர்கள் மறக்க முடியாத காட்சி\nசளித்தொந்தரவுக்கு வீட்டு வைத்தியத்தில் வழி இருக்கிறதா\nஇயற்கையான முறையில் உடலழகைப் பேண சில குறிப்புகள்\nபாரிஸில் வளர்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/world%20record?page=1", "date_download": "2020-11-30T02:27:39Z", "digest": "sha1:WXT5LDTEB5NVQYILGMFESBLGA7SDUAH6", "length": 4602, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | world record", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n3 மாதங்களில் 350 ஆன்லைன் படிப்பு...\n3 மாதங்களில் 350 ஆன்லைன் படிப்பு...\nகொரோனா விழப்புணர்வு... கை விரல்க...\nகொரோனா விழப்புணர்வு... கை விரல்க...\nகொரோனா விழிப்புணர்வு... கை விரல்...\nதலைகீழாக தொங்கியபடி 13 நிமிடத்தி...\n''6 மணி நேரத்தில் 14 லட்சம் மாஸ்...\n''6 மணி நேரத்தில் 14 லட்சம் மாஸ்...\nகின்னஸ் சாதனை முயற்சிக்காக அதிக ...\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய...\nமுதல் டி-20: பாகிஸ்தான் இளம் வீர...\n61 பந்துகளில் 148 ரன்கள்: ஆஸி.வீ...\nதென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போ...\nசாய் ஹோப் 170, கேம்பல் 179: வெஸ்...\n ஒரே ஓவரில் 43 ரன்...\nநெல்லை: காவலர் பணியிடங்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தும் இளம் தன்னார்வலர்கள்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/motorola-3500mah-battery-mobiles/", "date_download": "2020-11-30T01:01:14Z", "digest": "sha1:R2AQU5PPXNSQ57WJCJJZFIWHABJCOJXN", "length": 16260, "nlines": 410, "source_domain": "tamil.gizbot.com", "title": "மோட்டரோலா 3500mAH பேட்டரி மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோட்டரோலா 3500mAH பேட்டரி மொபைல்கள்\nமோட்டரோலா 3500mAH பேட்டரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (39)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (39)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (30)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (14)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (1)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (2)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (2)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (1)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 30-ம் தேதி, நவம்பர்-மாதம்-2020 வரையிலான சுமார் 2 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.10,999 விலையில் மோட்டோரோலா ஒன் Action விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் மோட்டோரோலா ஒன் விஷன் போன் 14,999 விற்பனை செய்யப்படுகிறது. மோட்டோரோலா ஒன் Action, மோட்டோரோலா ஒன் விஷன் மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டரோலா 3500mAH பேட்டரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n12 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) (ஆண்ராய்டு One)\n48 MP முதன்மை கேமரா\n25 MP முன்புற கேமரா\nநோக்கியா 3500mAH பேட்டரி மொபைல்கள்\nமெய்சூ 3500mAH பேட்டரி மொபைல்கள்\nமோட்டரோலா 3500mAH பேட்டரி மொபைல்கள்\nஜியோனி 3500mAH பேட்டரி மொபைல்கள்\nஓப்போ 3500mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் 3500mAH பேட்டரி மொபைல்கள்\nலெனோவா 3500mAH பேட்டரி மொபைல்கள்\nஆப்பிள் 3500mAH பேட்டரி மொபைல்கள்\nலைப் 3500mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 3500mAH பேட்டரி மொபைல்கள்\nவிவோ 3500mAH பேட்டரி மொபைல்கள்\nலாவா 3500mAH பேட்டரி மொபைல்கள்\nப்ளேக்பெரி 3500mAH பேட்டரி மொபைல்கள்\nஇன்டெக்ஸ் 3500mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.20,000 3500mAH பேட்டரி மொபைல்கள்\nசாம்சங் 3500mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் 3500mAH பேட்டரி மொபைல்கள்\nஎச்டிசி 3500mAH பேட்டரி மொபைல்கள்\nஎல்ஜி 3500mAH பேட்டரி மொபைல்கள்\nஹைவீ 3500mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 3500mAH பேட்டரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/10/blog-post_890.html", "date_download": "2020-11-30T01:27:09Z", "digest": "sha1:MKVSLH4I6GV4BGELCQ267B3652EFUHVP", "length": 6071, "nlines": 70, "source_domain": "www.akattiyan.lk", "title": "ஆளுங்கட்சி நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று - அகத்தியன் | Online", "raw_content": "\nHome அரசியல் ஆளுங்கட்சி நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று\nஆளுங்கட்சி நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.\nஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசியலமைப்பின் 20வது திருத்தம் எதிர்வரும் 21ம் திகதி நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் நாடாளுமன்ற குழு இன்று கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅரசியலமைப்பின் 20வது திருத்தம் தொடர்பான விவாதம் எதிர்வரும் 21 மற்றும் 22ம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி குறித்த தினங்களில் காலை 10 மணி முதல் இரவு 7.30 மணிவரை 20வது திருத்தம் குறித்த விவாதம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nஅம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனை\nஆலையடிவேம்பு பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தெற்று நேயாளியுடன் தொடர்பின பேணிய மரக்கரி வியாபாரி ஒருவருக்கு இன்று காலை ஆலையடிவேம்பு பிர...\nவிசேட தேவையுடைய மாணவர்களுக்கு சக்கர நாற்காலி வழங்கி வைப்பு\nசெ.துஜியந்தன் எம் கடமை உறவுகள் அமைப்பினால் கல்முனையில் வசிக்கும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு ஒரு இலட்சத்து எண்பத்து ஐயாயிரம் ரூபா பெறுமதிய...\nதீ விபத்தக்கள்ளான நியூ டயமன்ட் எண்ணெய் கப்பல் தொடர்பான பேச்சுவார்த்தை\nதீ விபத்தக்கள்ளான நியூ டயமன்ட் எண்ணெய் கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் காரணமாக இலங்கை கடற்பரப்பு மாசடைந்துள்ளமையுடன் தொடர்புடைய உரிமைக்கோர...\nஎந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார் - கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eselfotografia.com/%E3%83%80%E3%82%A4%E3%82%A8%E3%83%83%E3%83%88%E3%83%94%E3%83%AB-one-of-veecks-ideas-was-inspired-by-a-letter/", "date_download": "2020-11-30T00:57:34Z", "digest": "sha1:HPAFHIIJDRM2TVMHB2GMDICHIOXOUEZU", "length": 4305, "nlines": 67, "source_domain": "www.eselfotografia.com", "title": "ダイエットピル One of Veeck’s ideas was inspired by a letter | ダイエットピル One of Veeck’s ideas was inspired by a letter – { Esel Fotografía }", "raw_content": "\nThe 偽の靴 Cleveland Indians set a record with 2 சில்டெனஃபில் பின்லாந்து medicineசில்டெனஃபில் பின்லாந்து medicine Viagra Viagra சில்டெனஃபில் பின்லாந்து சில்டெனஃபில் பின்லாந்து Viagraசில்டெனஃபில் பின்லாந்து medicine Viagra Viagra சில்டெனஃபில் பின்லாந்து சில்டெனஃபில் பின்லாந்து Viagra சில்டெனஃபில் பின்லாந்து medicine Viagra Viagra சில்டெனஃபில் பின்லாந்து சில்டெனஃபில் பின்லாந்து Viagra ,620,627 バイアグラ fans. This was due to great baseball plus バイアグラ the marketing genius of their flamboyant owner Bill Veeck.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/933520.html", "date_download": "2020-11-30T02:01:04Z", "digest": "sha1:SEBQS7DAEA5D3GSYG2L3Z245I2FZ2SLN", "length": 12852, "nlines": 71, "source_domain": "www.tamilcnn.lk", "title": "காற்றலைகளூடாக எமது நெஞ்சங்களில் கலந்து, இதயங்களை ஒன்றிக்கச் செய்த காவியக் குரலோன் எஸ்.பி.பாலசுப்ரமணியம்...", "raw_content": "\nகாற்றலைகளூடாக எமது நெஞ்சங்களில் கலந்து, இதயங்களை ஒன்றிக்கச் செய்த காவியக் குரலோன் எஸ்.பி.பாலசுப்ரமணியம்…\nSeptember 26th, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகாற்றலைகளூடாக எமது நெஞ்சங்களில் கலந்து, இதயங்களை ஒன்றிக்கச் செய்த காவியக் குரலோன் எஸ்.பி.பாலசுப்ரமணியம், காலதேவனின் அழைப்பில் எம்மைப் பிரிந்தமை கடும் கவலையளிப்பதாக மேல்மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.\nஉலகப் புகழ் பாடகர் எஸ்.பி.பி யின் மறைவு குறித்து, அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,\n“இசை உலகில் அசத்தல் சாதனையாற்றிய மிகப்பெரிய கலைஞன் அமரத்துவம் அடைந்ததால், தமிழ் பேசும் உலகம் மட்டுமல்ல இசை உலகமே ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளது.\nசுமார் ஐம்பதாயிரம் பாடல்களைப் பாடிய அவரது சாதனைகள் காலத்தால் நிலைக்கப்போவது நிச்சயம். அமரர் எஸ்.பி.பி யின் தொண்டைக்குள் எத்தனை மொழிகள் தஞ்சம் கிடந்தன. அவ்வாறான ஒருவர் இன்று நிரந்தர ஓய்வுக்காக மரணத்துக்கு தஞ்சமடைந்து, உலகு���்கு விடைகொடுத்துவிட்டார்.\nஅவரது இழப்பால் இசையுலகில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் கால இடைவெளியாகவே இருக்கும்.\nகலைக்கென்றே இறைவனால் படைக்கப்பட்ட இந்திய மண்ணில், எஸ்.பி.பி போன்ற கலைஞர்கள் உருவாகலாம். ஆனால், அவரது ஆளுமைக்கு ஈடாக எவரும் வளரமுடியாதென்பதுதான் எனது கருத்து.\n‘மனிதனால் வெல்லப்பட முடியாதது மரணம் மட்டும்தான்’ என்ற இறைவனது யதார்தத்தில், அவரது பிரிவையும் பொருந்திக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.\nகவிஞன் மறையலாம். ஆனால், கல்வியோடு இணைந்த கலை, உலகுள்ள வரை நிலைத்தே வருகிறது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ரசிகர்கள் இனி அவரது கலையால் மனக் கண்ணால் அவரைக் காணப்போகின்றனர்.\nமொழி, மதம், இனத்தைக் கடந்து, மக்களை ஆட்கொண்ட எஸ்.பி.பி யின் இழப்பால் துயருறும் குடும்பத்தார், ரசிகர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று அவர் தெரிவித்தார்.\nகாற்றலைகளூடாக எமது நெஞ்சங்களில் கலந்து, இதயங்களை ஒன்றிக்கச் செய்த காவியக் குரலோன் எஸ்.பி.பாலசுப்ரமணியம், காலதேவனின் அழைப்பில் எம்மைப் பிரிந்தமை கடும் கவலையளிப்பதாக மேல்மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.\nஉலகப் புகழ் பாடகர் எஸ்.பி.பி யின் மறைவு குறித்து, அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,\n“இசை உலகில் அசத்தல் சாதனையாற்றிய மிகப்பெரிய கலைஞன் அமரத்துவம் அடைந்ததால், தமிழ் பேசும் உலகம் மட்டுமல்ல இசை உலகமே ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளது.\nசுமார் ஐம்பதாயிரம் பாடல்களைப் பாடிய அவரது சாதனைகள் காலத்தால் நிலைக்கப்போவது நிச்சயம். அமரர் எஸ்.பி.பி யின் தொண்டைக்குள் எத்தனை மொழிகள் தஞ்சம் கிடந்தன. அவ்வாறான ஒருவர் இன்று நிரந்தர ஓய்வுக்காக மரணத்துக்கு தஞ்சமடைந்து, உலகுக்கு விடைகொடுத்துவிட்டார்.\nஅவரது இழப்பால் இசையுலகில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் கால இடைவெளியாகவே இருக்கும்.\nகலைக்கென்றே இறைவனால் படைக்கப்பட்ட இந்திய மண்ணில், எஸ்.பி.பி போன்ற கலைஞர்கள் உருவாகலாம். ஆனால், அவரது ஆளுமைக்கு ஈடாக எவரும் வளரமுடியாதென்பதுதான் எனது கருத்து.\n‘மனிதனால் வெல்லப்பட முடியாதது மரணம் மட்டும்தான்’ என்ற இறைவனது யதார்தத்தில், அவரது பிரிவையும் பொருந்திக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.\nகவிஞன் மறையலாம். ஆனால், கல்வியோடு இணைந்த கலை, உலகுள்ள வரை நிலைத்தே வருகிறது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ரசிகர்கள் இனி அவரது கலையால் மனக் கண்ணால் அவரைக் காணப்போகின்றனர்.\nமொழி, மதம், இனத்தைக் கடந்து, மக்களை ஆட்கொண்ட எஸ்.பி.பி யின் இழப்பால் துயருறும் குடும்பத்தார், ரசிகர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று அவர் தெரிவித்தார்.\nதமிழகம் முழுவதும் 3 நாட்களில் 1.26 லட்சம் மரங்களை நடவு செய்த விவசாயிகள்\nதமிழக அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருதம் திணிப்பு – வைகோ கடும் கண்டனம்\nஇந்திய உயர் ஸ்தானிகருடன் அங்கஜன் விசேட சந்திப்பு\n’13’ குறித்து கொழும்புக்கு டில்லி அழுத்தம் கொடுக்கவே முடியாது – மிரட்டுகின்றார் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர\nசிறப்புத் தூதுவர் மூலம் ’13’ ஐ கையாள இந்திய அரசு முயற்சி\nகல்முனை பிராந்திய கடற்பிரதேசங்களில் எண்ணெய் பரவல்-மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை\nபெருகும் கொரோனா: மலேசியாவுக்குள் நுழைய இந்தியர்ளுக்கு தடை \nகூலிப்படை உதவியுடன் கணவரை கொலை செய்த மனைவி\nகொரோனாவுக்கு 196 மருத்துவா்கள் பலி\nபெண்கள், சிறுவர் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு\nசாண்டோ துரைரட்ணம் ஞாபகார்த்த உடற்பயிற்சி நிலையம் கள்ளப்பாட்டில் திறந்துவைப்பு\nமத்திய முகாம் பிரதேசத்தில் மூன்றாம் போக பாசிப்பயறு அறுவடை விழா\nநாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் நேற்று கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளன உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார்.\nபெரும் போக முன்னோடிப்பயிற்சி – மல்வத்தை விவசாய விரிவாக்கள் நிலையத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/natural/01/139562?ref=category-feed", "date_download": "2020-11-30T01:07:28Z", "digest": "sha1:N4OLDCYDYWODCKINEHUSUSJXYIEEZJGP", "length": 9789, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை போன்ற நாட்டை எங்கும் காணமுடியாது! அருட்தந்தை ஜோசப் இக்னேசியஸ் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\n��ொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை போன்ற நாட்டை எங்கும் காணமுடியாது\nஅழகான இலங்கையினை முன்னோக்கிய பாதையில் கொண்டுசெல்லவேண்டுமானால் அனைத்து மக்கள் மத்தியிலும் ஒற்றுமையும் சமாதானமும் சகவாழ்வு சூழ்நிலையும் ஏற்படவேண்டும் என மட்டக்களப்பு ஆயர் இல்லத்தினை சேர்ந்த மேலாளர் அருட்தந்தை ஜோசப் இக்னேசியஸ் தெரிவித்தார்.\nதேசிய சேமிப்பு வங்கியின் 45வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரக்கிளை விசேட நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது.\nமட்டக்களப்பு கிளையின் முகாமையாளர் எஸ்.வி.சுவேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு ஆயர் இல்லத்தினை சேர்ந்த மேலாளர் அருட்தந்தை ஜோசப் இக்னேசியஸ், சிவஸ்ரீ மகேஸ்வர சர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.\nமக்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தின் ஏற்படுத்தும் வகையில் இந்த தேசிய சேமிப்பு வழங்கி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் 257 கிளைகள் இன்று உருவாக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 27வது கிளையாக மட்டக்களப்பு கிளை உருவாக்கப்பட்டதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் ஏ.எல்.அப்துல் கலீம் தெரிவித்தார்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய அருட்தந்தை,\nஇலங்கை போன்ற நாட்டை உலகில் எங்கும் காணமுடியாது. இந்த நாட்டில் இருக்கும் சந்தோசம், சுதந்திரம், இந்த சிறிய நாட்டில் உள்ள சிறந்த காலநிலை வேறு எந்த நாட்டிற்கு சென்றாலும் அரிதாகும்.\nஅழகான இந்த இலங்கையினை பயன்படுத்தி நாங்கள் வாழவேண்டும். எதிர்கால சமூகத்திற்கு அதனை விட்டுச்செல்லவேண்டும் என்றார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/211916?ref=archive-feed", "date_download": "2020-11-30T02:10:11Z", "digest": "sha1:XS2HG5FZOY5U6J347JIM3SSYGLMK5PBN", "length": 12649, "nlines": 160, "source_domain": "www.tamilwin.com", "title": "வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளைக் கையேற்பதை நிறுத்த வேண்டும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளைக் கையேற்பதை நிறுத்த வேண்டும்\nஎமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் நேரடியாகவோ மறைமுகமாகவோ எமது காணிகளைக் கையேற்பதையும், வெளியார்களைக் குடியேற்றுவதையும் நிறுத்த வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅவர் இன்று வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nசித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடி மகிழும் அனைத்து மக்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.\nபிறக்கப்போகும் இப்புதிய விஹாரி ஆண்டில் அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் மேம்பட வேண்டும். அல்லற்படும் எம்மக்களின் பிரச்சினைகள் அகல வேண்டும்.\nகுறிப்பாக யுத்தத்தின் வடுக்களை சுமந்து நிற்கும் மக்களின் வாழ்வில் ஒளிபிறக்க வேண்டும்.\nமேலும் காணாமற் போன தமது உறவுகள் பற்றி விபரங்கள் தேடுவோர் தம் வாழ்வில் அவர்களின் எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவடைய வேண்டும்.\nமேலும் வேலையில்லாது தவிக்கும் எமது இளம் உறவுகளுக்கு வாழும் வழியை இறைவன் வகுத்துக் கொடுக்க வேண்டும். அரச படைகள் இவ்வாண்டில் எமது தாயக மண்ணில் இருந்து வெளியேற வேண்டும்.\nஎமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எமது காணிகளைக் கையேற்பதையும், வெளியார்களை இவ்வாறான பல எதிர்பார்ப்புக்களுடன் இப்புதிய ஆண்டை வரவேற்பதில் உங்களுடன் நானும் இணைந்து கொள்கின்றேன்.\nஅழகிய இந்த இலங்கைத் தீவின் இருபெரும் தேசிய இனங்களும் ஒன்றாகக் கொண்டாடும் சிறப்பு மிக பாரம்பரியப் பண்டிகை புதுவருடப் பிறப்பாகும்.\nஇவ்வகையில் எம்முடன் தம்முறைப்படி புத்தாண்டைக் கொண்டாடும் பௌத்த மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஇந்து, பௌத்தம் ஆகிய இருபெரும் மதங்களும் அன்பு, கருணை, ஜீவகாருண்யம், மனிதநேயம் என்பவற்றை முதன்மைப்படுத்துகின்றன.\nஇம்மதங்கள் காட்டும் மனிதத்துவத்தை நாம் யாவரும் வாழ்வில் கடைப்பிடிப்போமாக\nஇரு மதங்களும் மனிதனுக்கு மறுபிறவி உண்டு என்பதை ஒத்துக் கொண்டுள்ளன.\nஆகவே இப் பிறப்பில் பௌத்தனாக இருப்பவன் மறுபிறப்பில் இந்துவாகவோ அல்லது இந்துவாக இருப்பவன் பௌத்தனாகவோ இத்தீவில் பிறக்கலாம் என்பதை இருமதங்களைப் பின்பற்றுபவர்கள் யாவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஉண்மையாக நாம் இம்மதங்களைப் பின்பற்றுவோமானால் எம்மிடையே மனிதநேயம் தானாகவே பிறக்கும்.\nஇப்புத்தாண்டு தமிழ் மக்களிடையே ஒற்றுமையையும், சிங்கள மக்களிடையே குறிப்பாக சிங்களத் தலைவர்களிடத்தே நல்ல மனமாற்றத்தையும் ஏற்படுத்தி அனைவரும் சம உரிமைகளுடன் வாழும் நிலைக்கு இப்புத்தாண்டு கால்கோள் அமைக்கும் என்ற நம்பிக்கையுடன் இப் புத்தாண்டைக் கொண்டாடும் சகலரையும் வாழ்த்தி மகிழ்கின்றேன் என தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unavemarunthutamil.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-11-30T01:40:30Z", "digest": "sha1:DDASQQ2OFGDHRKKAIERJPWALSS5CS2AP", "length": 12904, "nlines": 131, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "பூச்சி பல், சொத்தை பல் மற்றும் பல் கூச்சம் குணமாக | சொத்தை பல்லில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்ற | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nSubmit Post உணவே மருந்து – தமிழ்\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | Natural hair dye in tamil | NEXT DAY 360\nஎப்படிப்பட்ட முகமும் ஜொலிக்கும், முகம் மினுமினுக்கும் இதை மட்டும் செய்யவும் | Natural Rise cube\nகண் பார்வை கூர்மையை அதிகரிக்க உதவும் தக்காளி தோசை | கால்சியம் நிறைந்தது | Tomato Dosa in Tamil\nசர்க்கரை நோய் கால் புண் குணமாக | ஆறாத புண் ஆற | நாள்பட்ட புண்களை விரையில் ஆற்ற | Next Day 360\nபூச்சி பல், சொத்தை பல் மற்றும் பல் கூச்சம் குணமாக | சொத்தை பல்லில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்ற\nHome / நோய்களும் காரணங்களும் / எளிய மருத்துவம் / பூச்சி பல், சொத்தை பல் மற்றும் பல் கூச்சம் குணமாக | சொத்தை பல்லில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்ற\nபூச்சி பல், சொத்தை பல் மற்றும் பல் கூச்சம் குணமாக | சொத்தை பல்லில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்ற\nஎளிய மருத்துவம், தெரிந்து கொள்வோம், தெரியுமா , நோய்களும் காரணங்களும் Leave a comment 452 Views\nபல் வலி, பல் சூத்தை, பல் கூச்சம் மற்றும் பல்லில் உள்ள கிருமிகளை அழித்து வெளியேற்ற ஒரு அருமையான வழிமுறை நாம் வீட்டிலேயே உள்ளது. அதை செய்து வந்தாலே போதும் அனைத்து விதமான பல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம் எளிமையாக. வீடியோவை முளிமையாக பார்க்க கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பாருங்கள் பயன்பெறுங்கள்…\nVideo can’t be loaded because JavaScript is disabled: பூச்சி பல், சொத்தை பல் மற்றும் பல் கூச்சம் குணமாக | சொத்தை பல்லில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்ற (https://www.youtube.com/watch\nTags 10 நிமிடத்தில் பல் வலி குணமாக 5 நிமிடத்தில் பல் வலி குணமாக dental pal vali pal vali home remedy in tamil pal vali kunamaga tamil pal vali marunthu tamil pal vali maruthuvam in tamil pal vali neenga in tamil pal vali poga pal vali vaithiyam teeth pain teeth pain solution tooth pain relief in tamil tooth pain remedies ஈறு வலி ஈறு வீக்கம் எகிறு வலி சொத்தை பல் வலி குணமாக பல் அரணை பல் அரணை குணமாக பல் ஆட்டம் பல் கூச்சம் பல் சொத்தை பல் வலி பல் வலி உடனடி தீர்வு பல் வலி உடனடியா சரியாக பல் வலி குணமாக பூச்சி பல் மற்றும் சொத்தை பல் குணமாக\nPrevious கெட்ட கொழுப்பை வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவும் கார்லிக் + ஜிஞ்சர் டீ | NEXT DAY 360\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nவெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களை உடம்பில் வேகமாக அதிகரிக்க உதவும் கீழாநெல்லி. கீழாநெல்லியை இந்த காணொளிகள் கூறியதுபோல முறையாக …\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nCategories Select Categoryஉடலினை உறுதி செய்உடற்பயிற்சிஉணவு பழக்கம்உணவுகள்உணவே மருந்துஊட்டச்சத்துஎண்ணம் போல் வாழ்க்கைஎளிய மருத்துவம்ஒரு நொடி தகவல்கள்காய்கள்கிழங்குகள்கீரைகள்சமையல் குறிப்புகள்சிறு தானியம்சுற்றுசூழல்துரித உணவுதெரிந்து கொள்வோம்தெரிந்தே ஒரு தவறுதெரியுமா \nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | Natural hair dye in tamil | NEXT DAY 360\nஇந்த இணையதளத்தை இயக்குவது நீங்கள் தான். இந்த இணையதளம் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு கருவி. இந்த இணையதளம் நமது பாரம்பரியத்தை நமது கலாச்சாரத்தை நமது பழக்கவழக்கங்களை நமது உணவே மருந்து என அறிவை அறியும் இணையதளமாக திகழும் . நீங்கள் submit post என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/91665", "date_download": "2020-11-30T02:18:58Z", "digest": "sha1:EHNVKAWRT5SMHI5J7SINJD56AILQAO2B", "length": 10866, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "மன்னாரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி | Virakesari.lk", "raw_content": "\nதனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டாலும் புற்கோட்டை மெனிங் சந்தையின் வர்த்தக நடவடிக்கை முடக்கம்\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\n குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவடையக்கூடிய சாத்தியம்\nஇந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சீன விஞ்ஞானிகள் கூறும் புதிய கதை\n110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nமஹர சிறைச்சாலைக்குள் பதற்றம் : கைதியொருவர் பலி, 3 கைதிகள் காயம் : விசேட அதிரடிப்படையினர் குவிப்பு ; நிலைமை கட்டுப்பாட்டுக்குள்\nநாட்டில் 23 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஸ்மித்தின் அதிரடி சதத்துடன் 389 ஓட்டங்களை குவித்த ஆஸி.\nமன்னாரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமன்னாரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமன்னார் மாவட்டத்தில் மத ஸ்தாபனம் ஒன்றில் பணி புரியும் வெளி மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.\nநேற்றைய தினம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் குறித்த மத ஸ்தாபனம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு,குறித்த நபரை உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்ப மன்னார் மாவட்ட பிரந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.\nமன்னார் மக்கள் காரணம் இன்றி வெளியில் நடமாடுவதை தவிர்பதுடன் சமூக இடைவெளி மற்றும் முக கவசங்களை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்படுள்ளது.\nமன்னார் ஒருவர் கொரோனா தொற்று உறுதி Mannar one Corona Infection confirmed\nதனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டாலும் புற்கோட்டை மெனிங் சந்தையின் வர்த்தக நடவடிக்கை முடக்கம்\nபுறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டமானது தளர்த்தப்பட்டுள்ள நிலையில்...\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 43 பேர் காயமடைந்துள்ளனர்.\n குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவடையக்கூடிய சாத்தியம்\nதென்கிழக்குவங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைவதுடன் தொடர்ந்து வலுவடையக்கூடிய சாத்தியம்.\n2020-11-30 07:17:20 வானிலை வங்காள விரிகுடா Weather\nபல பிரதேசங்கள் விடுவிப்பு : 18 பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்\nநாட்டில் இன���று திங்கட்கிழமை காலை 5 மணி முதல் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலுமுள்ள 5 பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதோடு , 18 பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.\n2020-11-30 00:22:31 விடுவிப்பு தனிமைப்படுத்தல் கம்பஹா\n தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் டிப்பரால் மோதி கொலை : சாரதி கைது - பின்னணி என்ன\nகுருநாகல் மாவட்டம், நிக்கவரட்டிய – கொபேகனை பகுதியில் டிப்பர் ரக லொறியால் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\n2020-11-30 06:15:40 குருநாகல் மாவட்டம் நிக்கவரட்டிய பொலிஸ் கான்ஸ்டபிள்\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nஇந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சீன விஞ்ஞானிகள் கூறும் புதிய கதை\n110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை\n தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் டிப்பரால் மோதி கொலை : சாரதி கைது - பின்னணி என்ன\nயாழ். பல்கலைக்கழக மாணவன் பொலிஸாரால் கைது செய்து விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/26983", "date_download": "2020-11-30T02:14:12Z", "digest": "sha1:Y3N7X43YHMX34CV37AGRAPHDPELORJXQ", "length": 5695, "nlines": 141, "source_domain": "www.arusuvai.com", "title": "Font color change | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமுதல் சதமடித்த திருமதி வனிதா மற்றும் திருமதி ஆசியா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..\nஇருநூரு குறிப்புகள் கொடுத்து இந்த மாத அசத்தல் ராணி செய்யது கதீஜா அவர்களி வாழ்த்துவோம்(7.12.07)\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20TN?page=1", "date_download": "2020-11-30T01:45:15Z", "digest": "sha1:JETKQ3WUA4XBQQGEFXDAF2WMWQZPCFB5", "length": 4711, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | TN", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nநிவர் புயல் பாதிப்புகளை ஆய்வுசெய...\nடிசம்பர் மாத பொதுமுடக்க தளர்வுகள...\n7 மாவட்டங்களில் நண்பகல் முதல் பே...\nநிவர் புயல் : ‘பார்த்து பத்திரம்...\nஇடியுடன் கூடிய அதீத கனமழை இருக்க...\nதமிழகம், புதுச்சேரிக்கு உதவ தயார...\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்...\n\"இனிய உழைப்பாளர் தின வாழ்த்துகள்...\nபள்ளிகளைத் திறக்க 50% பெற்றோர் எ...\nதிமுகவுக்கு அனுமதி தரும் அதிமுக ...\n''இதுவரை 20 ஆயிரம் கோடிக்கு மேல்...\n94 தமிழக விசைப்படகுகளை அழிக்க இல...\nநெல்லை: காவலர் பணியிடங்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தும் இளம் தன்னார்வலர்கள்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pl.termwiki.com/Blossary/Zodiac_Characteristics_twgid1400641511092944?order=id&orderby=desc&lang=EN&compare=TA", "date_download": "2020-11-30T02:36:01Z", "digest": "sha1:J26TICHYJGNF57XUJ73YN37X76T2YCFE", "length": 4560, "nlines": 108, "source_domain": "pl.termwiki.com", "title": "Blossary – Zodiac Characteristics", "raw_content": "\nகும்பம் - நீர் எடுத்து செல்பவர்\nபெரும்பாலும் எளிமையான மற்றும் unassuming, அந்த Aquarian ஒரு அமைதியான, அடிக்கடி unorthodox வழிகளில் இலக்குகள் accomplishing பற்றி செல்கிறது. என்றாலும், தங்களது முறைகளை unorthodox இருக்கலாம், சாதனைகள் முடிவுகளைக் உள்ளன ஆச்சர்யப்படும்விதமாக செயல்திறமிக்க. Aquarian ' s எந்த காரணத்தைக் மேற்கொள்ளும் மற்றும், ராசி மண்டல humanitarians உள்ளது. அவை நேர்மை, தீவிர மற்றும் அதிக புத்திசாலி. அவர்கள் எளிதாக செல்லும் ஆகியவையும் மற்றும் இயற்கை friendships செய்யவும். இல்லை குறியீட்டு வைக்கப்பட்டுள்ள, இருந்தால், Aquarian இருக்க முடியும் sloth மற்றும் laziness சந்திக்க. எனினும் அவர்கள் இது தங்களை பற்றி தெரிந்து, மற்றும் தங்களை செயல் விருதும் சட்டரீதியாக முயற்சிக்கவும். அவர்கள் போன்றவையும் தத்துவ எண்ணங்கள், மற்றும் பள்ளிக்கூட கலை மற்றும் poetic வல்லவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t9874-topic", "date_download": "2020-11-30T01:28:40Z", "digest": "sha1:6P6B4RTKRX6HQTXARLMAEHMDGAI7HWCC", "length": 30109, "nlines": 288, "source_domain": "www.eegarai.net", "title": "ஆசை முகம் அழகாக வேண்டுமா?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்\nதமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு\n» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்\n» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு\n» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,\n» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை\n» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்\n» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க\n» மருமகன்களின் அறிவுத் திறமை\n» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..\n» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10\n» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி\n» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா\n» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா\n» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\n» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\n» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது\n» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\n» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..\n» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்\n» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு\n» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு\n» விஜய் மக்கள் இயக்கம்\n» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\n» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை\n» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\n» குழந்தைகளுக்காக ஒரு படம்\n» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு\n» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு\n» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்\n» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப���பு 94 லட்சத்தை நெருங்கியது\n» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்\n» கார்த்திகை ஜோதி காண்போமே\n» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் \n» கோளுரை – கவிதை\n» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா\n» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்\n» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா\n» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு\nஆசை முகம் அழகாக வேண்டுமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஆசை முகம் அழகாக வேண்டுமா\nஒவ்வொரு மனிதனுக்கும் முதலில் பிடித்தது அவர்களின் முகம் ஒன்றே. குரங்கிற்கு அதன் முகத்தின் மீது அலாதிப் பிரியம் இருக்கும். அந்த அளவிற்கு முகம் என்பது முக்கியமான ஒன்று என்பதில் மறு கருத்தே இல்லை. இந்த நவீன காலத்தில் முகம் பேணுவது முக்கியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்களும் பெண்களும் போட்டிபோட்டிக்கொண்டு முகப்பொலிவைச் செய்கின்றனர். இதற்கான அழகு மையங்கள் ஆங்காங்கே போட்டி போட்டுக்கொண்டு முளைக்கின்றன. ஆனால் மருத்துவ ரீதியாக இவைஎல்லாம் தங்களின் தோலுக்கு ஒத்து வருமா ஒத்துவராதா என்ற சிந்தனை இன்னும் தோன்றவில்லை.\nபலபேர் தங்களின் கரடுமுரடான முகத்தை அழகு செய்ய விரும்பினாலும் கூடுதல் செலவு, மற்றும் பக்க விளைவுகள் கருதி அதனைச் செய்யப் பயப்படுகின்றனர். அவர்களின் பயத்தைப் போக்கி நல் முகம் ஆக்க மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தோல் நோய்ப்பிரிவு முகப்பொலிவு சிகிச்சையைத் துவங்கியுள்ளது.\nஉலகின் எந்த நவீன சிகிச்சை தொடங்கப் பெற்றாலும் அதற்கான கருவிகளை உடன் வாங்கி மக்களுக்கான எளிய மருத்துவச் சேவைகளைத் தொடர்வது மீனாட்சி மிஷன் மருத்துவமனை.\nஅந்த வகையில் அண்மையில் இறக்குமதி செய்யப் பட்ட மக்களின் முக நன்மைக்கு வகை செய்யும் முகப்பொலிவு சிகிச்சை கருவி தான் டெர்மாபரேடர் என்பது.\nமுக அழகைக் கெடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது எண்ணெய் வழிவது. கருவளையங்கள் இருந்து அசிங்கம் காட்டுவது. இதனால் இளமையானவர்கள் முதியவராகத் தோற்றம் காட்டுவது போன்றவற்றைத் செய்யும். இதேபோல் பலருக்கு பருவ காலத்தில் முகப்பரு ஏற்பட்டிருக்கும்.\nஅது தணிந்து சரியாக ஆறி இருந்தாலும் முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகள் அப்படியே இருக்கும். பருக்களால் ஏற்படும் தழும்புகள் அப்படியே இருக்கும். பொதுவாகவே முகப்பருத்தழும்புகளைத் தடுப்பது மிகவும் சிரமமான ஒன்று. முகப்பருத்தழும்புகளால் பலருக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது.\nஒரு இடத்திற்கு வேலைக்குப் போகிறவர்கள் மிடுக்கும் துடுக்கும் நிறைந்த தோற்றப் பொலிவோடு காணப்படவேண்டும். இது போன்ற முகப்பரு தழும்புள்ளவர்கள் பலர் இது போன்ற நேரங்களில் மனம் சங்கடப்படுவர்.\nஇவர்களின் மனச் சோர்வைப் போக்கும் வண்ணம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் தோல் நோய்ப் பிரிவில் முகப்பருத்தழும்புகள் நீக்கும் சிகிச்சை நடந்து வருகிறது. இதன் மூலம் மிகவும் ஆபத்தான குழித்தழும்புகள் உள்ளவர்கள் கூட அவர்களே பெருமைப்படும் வண்ணம் முகப் பொலிவை உண்டாக்கலாம்.\nCo2 laser மற்றும்... மைக்ரோ டெர்பாபரேட்டர் சிகிச்சைகளின் மூலம் 80 முதல் 90 சதம் வரை முகச் சுருக்கங்கள், தழும்புகள் போன்றவற்றை சரி செய்து வருகிறோம்.\nஸ்கின் ரெஜிவுனேஷன் (Skin Rejuvenation) எனப்படும் முகம்பொலிவு சிகிச்சையால் முகப்பருக்கள் இல்லாமல் கூட செய்யலாம். இதனை மாதம் இரண்டு முறை செய்து கொண்டால் வெயிலினால் ஏற்படும் மாற்றம் மற்றும் எண்ணெய் வடிவதை குறைந்து முகத்தில் மசாஜ் செய்வதுடன் முகத்தையும் பொலிவு பெறச் செய்யும்.\nஇதன் முக்கியச் செய்தி என்னவென்றால் இதனை ஒரு முறை செய்தவுடன் உடனடியாக முகத்தைத் தடவிப்பார்த்தாலே முக வித்தியாசத்தை நன்றாக அறியலாம். சென்னை மற்றும் மும்பைப் பகுதியில் நடிகர் நடிகைகள் மட்டுமே செய்து கொண்ட இந்த சிகிச்சை இப்போது உங்கள் மீனாட்சி மிஷன் மருத்துவ மனையிலும் நடைபெறுகிறது. இதில் சென்னை, மும்பையை விட இங்கு செலவு குறைகிறது.\nமுகத்தில் ஆசை வைத்தவர்கள் அனைவரும் தங்களின் ஆசை முகத்தை மேலும் அழகாக்கிக் கொள்ள எம்மை நாடலாம்.\nநன்றி: மீனாட்சி மருத்துவ மலர்\nRe: ஆசை முகம் அழகாக வேண்டுமா\nRe: ஆசை முகம் அழகாக வேண்டுமா\nமருத்துவ தகவலுடன் அம்மருத்துவம் செய்யும் இடமும், முறையும் தந்திருக்கிறீர்கள், ஆனால் எந்த நாட்டில் என்று சொல்லவில்லையே(சிங்கப்பூர் )பதிவிற்கு நன்றி தாமு\nRe: ஆசை முகம் அழகாக வேண்டுமா\nRe: ஆசை முகம் அழகாக வேண்டுமா\nகான், விஜய், கிருபை அது காட்டாயம் சிங்கப்பூர் இல்லை...\nRe: ஆசை முகம் அழகாக வேண்டுமா\n@தாமு wrote: கான், விஜ��், கிருபை அது காட்டாயம் சிங்கப்பூர் இல்லை...\n அப்ப அது எந்த நாடு என்று சொன்னால்தானே விஜய் அங்கு செல்வார்\nRe: ஆசை முகம் அழகாக வேண்டுமா\nதாமு wrote:கான், விஜய், கிருபை அது காட்டாயம் சிங்கப்பூர் இல்லை...\n அப்ப அது எந்த நாடு என்று சொன்னால்தானே விஜய் அங்கு செல்வார்\nRe: ஆசை முகம் அழகாக வேண்டுமா\nநான் எதுக்கு போகனும் கிருபை...\nRe: ஆசை முகம் அழகாக வேண்டுமா\nதாமு wrote:கான், விஜய், கிருபை அது காட்டாயம் சிங்கப்பூர் இல்லை...\n அப்ப அது எந்த நாடு என்று சொன்னால்தானே விஜய் அங்கு செல்வார்\nஏன் விஜய் முகத்தை அழகு படுத்துவதால் உங்களுக்கு என்ன பிரச்சினை தாமு\nRe: ஆசை முகம் அழகாக வேண்டுமா\nRe: ஆசை முகம் அழகாக வேண்டுமா\nஇப்ப இருக்குர விஜய் தான் அழகு....\n( இத ஒரு ஆண்மகன் சொல்லுராங்ன்னு பாக்கிரியா விஜய்... )\nRe: ஆசை முகம் அழகாக வேண்டுமா\nRe: ஆசை முகம் அழகாக வேண்டுமா\nRe: ஆசை முகம் அழகாக வேண்டுமா\nகுரங்கிற்கு அதன் முகத்தின் மீது அலாதிப் பிரியம் இருக்கும்.\nதாமு..இது உங்களுக்கு எப்படி தெரியும் ..அப்போ நீங்க ..\nRe: ஆசை முகம் அழகாக வேண்டுமா\nகுரங்கிற்கு அதன் முகத்தின் மீது அலாதிப் பிரியம் இருக்கும்.\nதாமு..இது உங்களுக்கு எப்படி தெரியும் ..அப்போ நீங்க ..\nமீனு நான் எப்பையும் அந்த மாதிரி செஞ்சுக்க மாட்டேன்.... மத்தவங்கலுக்கா...\nRe: ஆசை முகம் அழகாக வேண்டுமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/47089", "date_download": "2020-11-30T00:56:12Z", "digest": "sha1:5PKTQNCN6KBDWONFXSTHJ63U2QFOD7EJ", "length": 11544, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ராகுலின் சவாலுக்கு வாய் திறப்பாரா மோடி? | Virakesari.lk", "raw_content": "\nஇந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சீன விஞ்ஞானிகள் கூறும் புதிய கதை\n110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை\nபல பிரதேசங்கள் விடுவிப்பு : 18 பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்\n தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் டிப்பரால் மோதி கொலை : சாரதி கைது - பின்னணி என்ன\nயாழ். பல்கலைக்கழக மாணவன் பொலிஸாரால் கைது செய்து விடுதலை\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nமஹர சிறைச்சாலைக்குள் பதற்றம் : கைதியொருவர் பலி, 3 கைதிகள் காயம் : விசேட அதிரடிப்படையினர் குவிப்பு ; நிலைமை கட்டுப்பாட்டுக்குள்\nநாட்டில் 23 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஸ்ம��த்தின் அதிரடி சதத்துடன் 389 ஓட்டங்களை குவித்த ஆஸி.\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nராகுலின் சவாலுக்கு வாய் திறப்பாரா மோடி\nராகுலின் சவாலுக்கு வாய் திறப்பாரா மோடி\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சவாலை ஏற்கும் விதமாக விவசாயிகளுக்கான மிகப் பெரும் அறிவிப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியிடம் பா.ஜ.க. ஆட்சியை இழந்தது. இதன்பின்னர் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் விவசாய கடன்களை இரத்து செய்து காங்கிரஸ் அரசுகள் அறிவிப்பை வெளியிட்டன.\nஇதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகளின் கடன்களை இரத்து செய்யும் திட்டத்தை கொண்டு வராத வரையில், பிரதமர் மோடியை தூங்க விட மாட்டோம் என்று கூறினார்.\nஇந் நிலையில் ராகுல் காந்தியின் இந்த சவாலை ஏற்கும் வகையில் விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பை மோடி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nராகுல் காந்தி மோடி கடன் இந்தியா\nஇந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சீன விஞ்ஞானிகள் கூறும் புதிய கதை\nஉலகம் முழுவதும் தற்போதுவரை 6 கோடியே 26 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ள கொரோனா வைரஸ் தமது நாட்டில் உருவாகவில்லை என வாதிட்டு வரும் சீனா தற்போது இவ் வைரஸ் இந்தியாவில் தான் உருவாகியிருக்க வேண்டும் என புது கதையை கூறியுள்ளது.\n2020-11-30 06:16:15 கொரோனா வைரஸ் சீனா விஞ்ஞானிகள் இந்தியா\n110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை\nவடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் பயங்கரவாத குழுவினால் குறைந்தது 110 விவசாயிகள் மற்றும் மீனவர்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெறும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.\n2020-11-30 06:08:08 வடக்கு-மத்திய ஆப்பிரிக்கா நைஜீரியா பயங்கரவாத தாக்குதல்\nஆப்கானில் தற்கொலை கார் குண்டுத் தாக்குதல் ; 26 பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 26 பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அத���காரிகள் தெரிவித்துள்ளனர்.\n2020-11-29 13:31:10 ஆப்கானிஸ்தான் கஸ்னி தாக்குதல்\nகொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளின் செயல்திறன் நம்பிக்கை அளிப்பதாக தகவல்..\nகொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சில மருந்துகளின் செயல்திறன் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\n2020-11-29 13:48:05 கொரோனா நம்பிக்கை ரஷ்யா\nசிட்டினியில் அதிகபடியான வெப்பநிலை பதிவு\nசிட்டினியில் நவம்பர் மாத இரவு அதிகளவான வெப்ப நிலை பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், பகல்நேர வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமை 40 செல்சியஸுக்கு எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\n2020-11-29 11:24:50 சிட்னி அவுஸ்திரேலியா வெப்பநிலை\nஇந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சீன விஞ்ஞானிகள் கூறும் புதிய கதை\n110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை\n தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் டிப்பரால் மோதி கொலை : சாரதி கைது - பின்னணி என்ன\nயாழ். பல்கலைக்கழக மாணவன் பொலிஸாரால் கைது செய்து விடுதலை\nகொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது : தம்புள்ளை கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2020-11-30T01:15:57Z", "digest": "sha1:MH3652GMYXW7VJ33JHMTID7XEZBOVURK", "length": 5253, "nlines": 90, "source_domain": "tamilcinemareporter.com", "title": "திரையில் வெளியாகிறது கோட்டா.! – Tamil Cinema Reporter", "raw_content": "\nதமிழில் திரைப்படங்கள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று வருவது நம் தமிழ் திரைப்படத் துறைக்கான பெருமைகளில் ஒன்று. அதன் வழியில் அமுதவாணன் இயக்கத்தின் கோட்டா திரைப்படம் இப்படியான சமூக அங்கீகாரத்தைப் பெற்று, இதுவரை 43 சர்வதேச விருதுகளை குவித்து அசத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nகோட்டா படத்தின் திரைக்கதையை மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் எழுதி இயக்கியுள்ளார் அமுதவாணன்.\nஜி தமிழ் ஜுனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் வின்னர் பவாஸ், அதே நிகழ்ச்சியின் மற்றொரு வின்னர் நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஇப்படத்தின் கேமராமேனாக படத்தின் இயக்குநர் அமுதவாணன் மற்றும் கவாஸ்கர் ராஜு அற்புதமாக பணியாற்றியுள்ளனர். இசையை ஆலன் செபாஸ்டின் மற்றும் எடிட்டி���் பொறுப்பை வினோத் ஸ்ரீதர் மிகச்சிறப்பாக செய்துள்ளனர். படத்தின் கதைபோலவே அதன் டெக்னிக்கல் டீமும் மிகச்சிறப்பாக களம் இறங்கியிருப்பதால் படம் கமர்சியலாகவும் தடம் பதிக்கும் என்பது உறுதி.\nஇப்படம் நமக்கு நல்ல அனுபவத்தை வழங்க, திரையில் வெளியாக இருக்கிறது.\nசர்வதேச அளவில் தன் தடத்தை மிக அழுத்தமாகப் பதித்து பல அங்கீகாரங்களைப் பெற்ற திரைப்படங்களை நம் தமிழ் ரசிகர்கள் கை கொடுக்க என்றும் மறப்பதில்லை. கொண்டாட தயாராவோம்.\nPrevious Post: எழுவர் விடுதலையில் மனதுவைங்கள்.. உடனே விடுதலை தாருங்கள்\nNext Post: அதுல்யா ரவியின் பந்தாவால் புலம்பும் ‘என் பெயர் ஆனந்தன்’ படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Kamakkur%20?page=1", "date_download": "2020-11-30T02:29:20Z", "digest": "sha1:2HCF6YFWN3RPGTQNCC56FUWJWJYL4UG2", "length": 3111, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Kamakkur", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nபராசக்திக்காக சிவாஜியை தேர்வு செ...\nநெல்லை: காவலர் பணியிடங்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தும் இளம் தன்னார்வலர்கள்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/358902.html/feed/%7C", "date_download": "2020-11-30T02:00:59Z", "digest": "sha1:GLU2PK7E6VRACXS7ZG4Y2DP6TTNI3UIA", "length": 34201, "nlines": 141, "source_domain": "eluthu.com", "title": "பட்டு நகரம் ஆரணி வரலாறு - - கட்டுரை", "raw_content": "\nபட்டு நகரம் ஆரணி வரலாறு -\nதென்னிந்தியாவிலுள்ள தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆரணி மாநகரம் பட்டுக்கு மிகவும் பெயர் பெற்று விளங்கும் முதல்நிலை நகராட்சியாகும். 2014 தேர்தல் படி ஆரணி லோக்சபா அரசியலமைப்பு 10 இலட்சம் தகுதியுள்ள வாக்காளர்களை கொண்டுள்ளது. இங்கு பட்டு நெசவைத்தவிர, விவசாயம், நெல் அரிசி உற்பத்தி மிகவும் சிறப்புற்றதாகும். இங்கு தயாரிக்கும் பட்டு நெசவானது இந்திய அளவி��் ஏன் உலக அளவுகூட சிறப்புற்று தனக்கென்றே ஒரு தன்னிகரற்ற தரத்தினை பெற்றுள்ளது. இதேப்போல் நெல்லினை உயர்நுட்ப தரத்துடன் அரிசியாக்கி வியாபாரம் செய்யும் அதிநவீன ஆலைகள் ஆரணியிலும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் பரவலாக காணப்படுகின்றது.\nஇவைமட்டுமல்லாது கல்வித்துறையில் பல்லவேறு சிறப்புமிக்க பள்ளிகள், கல்லூரிகள்மற்றும் பல கல்விநிறுவனங்களையும், தொழில் நிறுவனங்கள், வங்கிகள்,மருத்துவமனைகள், பொழுதுபோக்கு ஸ்தலங்கள் என அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள ஆரணி மாநகரம் வரலாற்றையும் தாண்டி இன்றய இளைய தலைமுறையினரால் சிறப்புற்று விளங்குகிறது.\nஆரணி நகருக்கு ஆரணி என்று பெயர் வர மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன.அவற்றுள் முதலாவது ஆர் என்பதற்கு அத்தி (மரம்) என்று பொருள் உண்டு. முற்காலத்தில் இந்த இடத்தில் அதிகப்படியான அத்திமரங்கள் அணிஅணியாக காணப்பட்டதால் ஆரணி என்று பெயர் வந்திருக்கலாம்.\nஇரண்டாவதாக இந்த பெயர் சமஸ்கிரத மொழியிலிருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது இதற்கு காரணம் ஆரண்யம் என்றால் சமஸ்கிரத மொழியில் மரங்கள் நிறைத்த இடம் அதாவது காடுகள் என்பதாலும்.\nமூன்றாவதாக இந்த இடத்தில் கமண்டல நாக நதியொன்று (ஆறு) பாய்ந்ததால் (ஆறு + அணி ) ஆரணி என்று இறுதியாக பெயர் பெற்றதென்றும் கூறப்படுகிறது.\nஏகோஜி பெங்களூரில் கிளம்பி தஞ்சையை நோக்கி வருகிற வழியில் ஆரணியில் இருந்த கோட்டையைத் தாக்கிப் பிடித்துக் கொண்டார். அங்கு ஆரணி நிர்வாகத்தை கவனிக்க ஆட்களை நியமித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு தஞ்சைக்கு வந்தார். அங்கு அப்போது ஆட்சி புரிந்து வந்த மதுரை சொக்கநாத நாயக்கரின் தம்பியான அழகிரியைத் தோற்கடித்து திருச்சிக்கு விரட்டிவிட்டு தஞ்சாவூர் நாயக்க அரசுக்குச் சொந்தமானவர்களிடம் ஆட்சியை ஒப்புவித்தார்.\nதஞ்சை நாயக்க மன்னர்களிடமிருந்து வரவேண்டிய பேஷ்கஷ் பணத்தை வசூல் செய்து கொண்டு திரும்புமாறு தனது இரு வஜீர்களுக்கும் உத்தரவிட்டுவிட்டுத் தன் ஊருக்குத் திரும்பத் தொடங்கினார். அப்படி அவர் திரும்பி வரும் வழியில் கொள்ளிடம் ஆற்றைக் கடந்து திருமழபாடி எனும் ஊரில் தங்க நேர்ந்தது. காரணம் அப்போது நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவிகளில் ஒருவருக்குப் பிரசவ நேரம் நெருங்கியிருந்ததே காரணம். திருமழபாடியில் முகாமிட்டிருந்த ஏகோஜியின் மனைவிக்கு அங்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைதான் சரபோஜி I என்று பதவிக்கு வந்த மன்னர்.\nதஞ்சை நாயக்க மன்னரிடமிருந்து பேஷ்கஷ் வசூல் செய்து கொண்டு திரும்புவதற்காக அங்கு முகாமிட்டிருந்த இரண்டு வஜீர்களுக்கும் தஞ்சை மன்னன் பேஷ்கஷ் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். அப்போது தஞ்சை அரண்மனையில் ராஜாவின் வாரிசு யார் என்பதில் போட்டி, சண்டை ஏற்பட்டிருந்தது. இவர்களுக்குள் நடந்த குடும்பச் சண்டையில் தங்களைப் பதவியில் அமர்த்திய பீஜப்பூர் சுல்தானையும், அவர்களது படைத் தளபதி ஏகோஜியையும், பேஷ்கஷ் வாங்கிச் செல்ல காத்திருந்த வஜீர்களையும் மறந்து போய் அலட்சியம் செய்து வந்தனர். இவ்விரு தூதர்களையும் ஏமாற்றிவிடலாம் என்ற எண்ணம்கூட இருந்ததாகத் தெரிகிறது.\nசிவாஜியால் மீண்டும் உறுதியாக்கப்பட்ட ஜாகிர்: (கி.பி .1677-1679\n1677-ம் ஆண்டின் தொடக்கத்தில் சிவாஜி அவரது இராணுவ படைகளுடன் கோல்கொண்டாவை நோக்கி சென்றார்.அங்கு அவர் கூடப் ஷாஹ்வை சந்தித்து கர்நாடகாவை (அவர் தந்தை ஷஹாஜி வெற்றிகொண்ட பகுதி தவிர்த்து) மற்ற வெற்றிகளை பற்றி ஒரு ரகசிய ஒப்பந்த மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தினான். ஆனால் அது சிவாஜி, கூட்டப்ப ஷாஹ் மற்றும் பேஜ்கபூரிடம் பிளவை ஏற்படுத்தியது. பிறகு அவர்களின் உடன்பாட்டின்படி கூட்டப்ப ஷாஹ் அவனது பணம்,குதிரைகள் மற்றும் பீரங்கிகளை சிவாஜிக்கு கொடுத்தான். அவற்றை பெற்ற சிவாஜியின் படை 1677 மார்ச்சில் கர்னூல், கடப்பா,மதராஸ் (தற்போதைய சென்னை) நோக்கி படையெடுத்தது.\nசெஞ்சி, வேலூர்-ஐ வெற்றிகொண்டபிறகு தஞ்சையையும் கைப்பற்ற நினைத்தான் சிவாஜி. ஆனால் அது தனது தந்தை ஷஹாஜி ஏற்கனவே பற்றிவிட்டதால் தனது சகோதரனான வெங்காஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தினான். ஆனால் அதை கொடுக்க அவன் தயாராக இல்லை. சிவாஜி தனது படையெடுப்புக்களை கை விடுவதாகவும் இல்லை. அப்பொழுது ஆரணியை தனது பொறுப்பில் வைத்திருந்த வேதாஜி பாஸ்கர் பண்ட் கோட்டையின் சாவியை ஏற்று சிவாஜிக்கு சேவை செய்துவந்தான். அவவின் சேவைக்கு விருதாக அவனை அரணியின் ஜாகிர் சென்று மீண்டும் உறுதிப்படுத்தினான் சிவாஜி. (இந்த தகவல் ஜேம்ஸ் க்ராண்ட் டப்-ன் \"History of the Mahrattas\" (1863) புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.) இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக ��ூசிமைக்குப்பம் மற்றும் SV நகரம் பகுதில் அரண்மனைகள் தற்பொழுதும் இருப்பது உண்மையே.\nநடு காட்டில் ஒரு அரண்மனை\nதனஞ்செயன்மன்னர்கள் ஆட்சியில் அவர்களது பரம்பரையை பறைசாட்டும் வகையில் ஒவ்வொரு விதமான கோவில்கள், அரண்மனைகள் நினைவு மண்டபங்கள், பல சமூக பணிகள் செய்து அதை கல்வெட்டுகளில் செதுக்கிவைத்துள்ளனர். அந்த வகையில் சோழ பரம்பரையில் ராஜராஜசோழன் பல ஆயிரக்கணக்கான சிறு கோவில்களும் பெரிய கோவில்களும், ஏரிகளும், அணைகளும் கட்டி விவசாய புரட்சி ஏற்படுத்தினார். ஆனால் ஜாகிர்தார் என்ற அரசன் பிரான்ஸ் காதலிக்கு நடுகாட்டில், அழகிய அரண்மனை கட்டி அதில் நீச்சல் குளம் அமைத்து வாழ்ந்த வரலாறு வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த வேலூர் திருவண்ணாமலை பிரிக்கப் பட்டு தனித்தனி மாவட்டங்களாக ஆக்கப்பட்டன.\nதிருவண்ணாமலையில் உள்ளது. பூசிமலைக்குப்பம், புதுப்பாளையம், ஏ.ஏ. நகர் பகுதிகள். அந்த அடர்ந்த காட்டு பகுதிகளில் மனித நடமாட்டமே இருக்காது. யானை, நரி, காட்டெருமை என வனவிலங்கு வாழும் பகுதி. தற்போது சாலைகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் மன்னர்கள் ஆட்சி செய்த போது, கொடிய வனவிலங்குகள் வாழ்ந்த காட்டுப்பகுதி இது. இந்த காட்டின் நடுவே, கிபி 17ம் நூற்றாண்டின் நடுவில் இருந்து ஆரணியை மராட்டியர் ஆட்சி செய்தனர். கி.பி. 17ம் நூற்றாணடிற்கு பிறகு ஆரணிக்கு வடகிழக்கிலும், 6 கிலோ மீட்டர் தொலைவில் செய்யாறு சாலையில் கமண்டல நாகநதியின் வடகரையில் புதியதாக ஒரு நகரை அமைத்து அதற்கு சத்திய விஜய நகரம் என பெயரிட்டு அங்கிருந்து இன்றைய ஆரணி வட்டத்தை ஜாகீர் ஆட்சி செய்து வந்தார்.கி.பி.18ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆற்காடு நவாப்பின் கீழும், மேற்படி ஜாகீரை ஆட்சி செய்தனர்.\nஇந்த சத்திய விஜயநகரின் ஒரு அழகிய செந்நிற செங்கல்லால் ஆன ஒரு அரண்மனை கட்டினான். அங்கு சிறப்பாக ஆட்சி செய்துவந்த நிலையில் காலப்போக்கில் ஜாகீர்தார் மன்னர் கடல்மார்க்கமாக பிரான்சுக்கு பயணித்தபோது, அங்கு ஒரு பேரழகியை பார்த்து அவள் அழகில் மயங்கி, அந்த அழகியை கடல்மார்க்கமாக இந்தியாவில் உள்ள வேலூர் மாவட்ட ஆரணி விஜயநகரத்துக்கு அழைத்து வந்து ரகசியமாக வாழ்ந்துள்ளான். ஒரு நாள் அந்த பிரான்ஸ் அழகி மாறுவேடம் அணிந்து ஜாகிர்தார் ஆண்ட விஜயநகரை பார்வையிட ஆசைப்பட்டு சென்றுள்ளார். அப்போது ஜாகீர்தார் மன்னன் முதல் மனைவியோடு வாழ்ந்த அரண்மனையை பார்த்து பிரமித்து அதேபோல ஒரு அரண்மனையை கட்டி அதில் என்னை வாழ வையுங்கள் என ஜாகீர்தாரிடம் கூறிவுள்ளார் அந்த அழகி. அவளது கட்டளையை ஏற்று நடுகாட்டில் முதல் மனைவிக்கு கட்டிய அரண்மனைப்போல் அழகிய செந்நிற அரண்மனை கட்டி உள்ளார் அந்த மன்னன். அதில் மூன்று அடுக்கு கொண்ட மாடிகள், மாடிகளுக்கு செல்ல மூன்று இடங்களில் படிகள் அதில் ரகசிய படிகள், முக்கியமாக விஜயநகரம் அமைந்துள்ள ஆரணி அரண்மனைக்கும், காட்டில் கட்டப்பட்ட அரண்மனைக்கும் ரகசிய சுரங்கப்பாதை வழியாக பிரான்ஸ் காதலியை சந்தித்து வந்ததாக வரலாறு கூறுகிறது.\nதொண்டை மண்டலத்தில் பல்லவர் வரலாற்று பக்கங்களிலும், சம்புவராயர் வரலாற்று பக்கங்களிலும் தனியிடத்தை பிடித்து இருப்பது ஆரணி பகுதி. பிற்கால சோழர்கள் ஆட்சியில் சிற்றரசர்களாக குறுகிப்போன பல்லவர் வழித்தோன்றல்களில் ஒரு பிரிவான கடம்பூர் சம்புவராயர்கள் படைவீட்டை தலைநகராக கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தனர். இவர்கள் சோழர்களின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு சுதந்திரமாக தங்கள் மூதாதையர்களின் பெருமையை நிலைநாட்ட முயன்றனர் என்பதும் வரலாற்றில் பதிவான ஒன்று. இவர்களில் கோப்பெருஞ்சிங்கன் என்பவன் சேந்தமங்கலத்தில் சோழர் படையை வென்று 50 ஆண்டுகளுக்கும் மேல் அங்கிருந்தபடியே ஆட்சி செய்தான் என்பதும் வரலாறு. இவ்வாறு படைவீடு சாம்ராஜ்யத்துடன் இணைந்திருந்த ஆரணி, படைவீடு படிப்படியாய் தனது பெருமையை இழந்த நிலையில் விஜயநகர பேரரசின் காலத்தில் முக்கியத்துவம் பெற்றது. விஜயநகர பேரரசின் வேலூர் சிற்றரசுக்கு உட்பட்ட மண்டலமாக ஆரணி விளங்கியது.\nவரலாற்று சின்னமாக கருதப்படும் ஆரணி கோட்டை மைதானத்தில் அமைந்துள்ள கெல்லியின் நினைவுத்தூண் கி.பி.1760ல் நடந்த கர்நாடக போரில் ஆற்காடு கோட்டையும், ஆரணி கோட்டையும் கிழக்கிந்திய கம்பெனி வசம் வந்தது. அப்போது மதுரையை ஆண்ட மகமூத்கான் என்ற மருதநாயகம், ராபர்ட்கெல்லி ஆகியோர் கிழக்கிந்திய கம்பெனி படைக்கு ஆதரவாக ஆரணி கோட்டையை தாக்கினர். இந்த தாக்குதலில் ஆரணி கோட்டையின் பெரும் பகுதி நாசமானது. இந்த போரில் வீரமரணம் அடைந்த ராபர்ட் கெல்லி, கர்னல் வைசூப் உட்பட பலரின் நினைவாக நினை��ுத்தூண்கள் எழுப்பப்பட்டன. இதில் கெல்லியின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூண் இப்போதும் கோட்டை மைதானத்தில் கம்பீரமாக நிற்கிறது.\nஆரணி மண்டலேஸ்வரர்கள், தங்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதியை கண்காணிக்கவும், பாதுகாக்கவும், நிர்வாகம் செய்யவும் வசதியாக கோட்டை கட்டிக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இப்படி கட்டப்பட்டதுதான் இன்று கான்கிரீட் கட்டிடங்களின் அடித்தளமாக மாறிப்போயுள்ள ஆரணி கோட்டை. இந்த கோட்டைக்காக ஆரணி அடுத்த படைவீட்டை சுற்றியுள்ள குன்றுகளில் இருந்து பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. விஜயநகர பேரரசர்களின் கோட்டை கொத்தளங்களில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்குமோ அத்தனை சிறப்பம்சங்களும் ஆரணி கோட்டையிலும் இடம்பெற்றிருந்தன. மண்டலேஸ்வரர்களுக்கான அரண்மனைகள், அதிகாரிகள், படைவீரர் குடியிருப்புகள், ஆயுத கிடங்கு, குதிரைகளுக்கான லாயம் என அனைத்து அம்சங்களுடன், சுற்றிலும் அகழியுடன் இந்த கோட்டை விளங்கியது. அதோடு சூரியகுளம், சந்திர குளம், சிம்மக்குளம் போன்ற குளங்களும் கோட்டையை ஒட்டி அமைந்தன. இதில் இரண்டு குளங்கள் மட்டுமே இப்போதும் இருந்து கொண்டிருக்கின்றன.\nஅகழியும் தூர்ந்து ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. விஜயநகர பேரரசுக்கு பிறகு இஸ்லாமியர் வசம் சிக்கிய ஆரணி பகுதி பின்னர் மராட்டியர் வசம் சென்றது. அதன் பின்னர் ஆற்காடு நவாபுகளின் பிடியில் இது சிக்கியது. பின்னர் நடந்த ஆற்காடு நவாபு வாரிசு பூசலில் சந்தா சாகிப்புக்கு ஆதரவாக கிளம்பிய பிரெஞ்சுப்படைக்கும், ராபர்ட் கிளைவ் தலைமையிலான கிழக்கிந்திய படைக்கும் இடையே கி.பி.1760ல் நடந்த கர்நாடக போரில் ஆற்காடு கோட்டையும், ஆரணி கோட்டையும் கிழக்கிந்திய கம்பெனி வசம் வந்தது. அப்போது மதுரையை ஆண்ட மகமூத்கான் என்ற மருதநாயகம், ராபர்ட்கெல்லி ஆகியோர் கிழக்கிந்திய கம்பெனி படைக்கு ஆதரவாக ஆரணி கோட்டையை தாக்கினர். இந்த தாக்குதலில் ஆரணி கோட்டையின் பெரும் பகுதி நாசமானது. இந்த போரில் வீரமரணம் அடைந்த ராபர்ட் கெல்லி, கர்னல் வைசூப் உட்பட பலரின் நினைவாக நினைவுத்தூண்கள் எழுப்பப்பட்டன. இதில் கெல்லியின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூண் இப்போதும் கோட்டை மைதானத்தில் கம்பீரமாக நிற்கிறது. மற்றவர்களின் நினைவுத்தூண்கள் அருகருகே அமைந்துள��ளன.\nபல நினைவுத்தூண்கள் இருந்த இடங்கள் அழிக்கப்பட்டு வீட்டுமனைகளாக மாறி வருகின்றன. கிழக்கிந்திய கம்பெனியின் வசம் கோட்டை வந்த பின்னர் ஆரணியின் நிர்வாகம் முழுவதும் அவர்கள் வசமே சென்றது. பின்னாட்களில் வடாற்காடு மாவட்டத்தின் அங்கமாக ஆரணி மாறி, பட்டு நெசவு, விவசாயம் என்ற இரண்டு பிரதான தொழில்களில் புகழ்பெற்று வளர்ச்சியடைய தொடங்கியது. இங்கிலாந்து ராணியின் நேரடி பார்வையில் நடந்த பிரிட்டிஷாரின் ஆட்சியின் போது ஆரணி தாலுகா தலைநகராக பரிணமித்தது. அப்போது இதன் நிர்வாகம் சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலகங்களும் கோட்டைக்குள் இருந்த கட்டிடங்களில் பிரிட்டிஷாரால் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. அந்த அலுவலகங்கள் இப்போதும் அங்கு அதே கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. அதோடு கோட்டை வளாகத்தில் புதிய கட்டிடங்களும் எழுப்பப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : வேலாயுதம் ஆவுடையப்பன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2394638", "date_download": "2020-11-30T02:29:13Z", "digest": "sha1:QVILFKVM3QHOV4ALESWD35UVGSRMHK3H", "length": 20750, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "| ஆட்டோ ஓட்டுனர் கொலையில் கள்ளக்காதலி உட்பட 4 பேர் கைது Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் சம்பவம் செய்தி\nஆட்டோ ஓட்டுனர் கொலையில் கள்ளக்காதலி உட்பட 4 பேர் கைது\nநிவர்... புரிந்தது உன் பவர்\nபதிவுக்கு பணம் எடுத்து வராதீர்கள் அலறும் சார் - பதிவாளர்கள் நவம்பர் 30,2020\nஇது உங்கள் இடம்: ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவையா\nஇந்தியாவில் இருந்து தான் கொரோனா உருவானது: சீன விஞ்ஞானிகள் 'கப்சா' நவம்பர் 30,2020\nதொழில் துறை விரும்பும் தி.மு.க., ஆட்சி: ஸ்டாலின் நவம்பர் 30,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nகொரட்டூர் : கள்ளத்தொடர்பு பிரச்னையால், ஆட்டோ ஓட்டுனரை வெட்டிக் கொன்ற வழக்கில், கணவன், மனைவி உட்பட நால்வர் கைதாகினர்.\nசென்னை, கொளத்துார், ரெட்டேரியைச் சேர்ந்தவர் சுரேஷ், 31; பழைய குற்றவாளி. அவர், கொரட்டூரில் ஆட்டோ ஓட்டி வந்தார்.புகார்பாடி, கலைவாணர் நகர், பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்கொடி, 34; தனியார் நிறுவன ஊழியர். அவரது மனைவி கார்த்திகா, 29. இவர் வீட்டருகே, சிறிய ஓட்டல் நடத்தி வந்தார்.அங்கு, தினமும் சாப்பிடச் சென்ற போது, சுரேஷுக்கும், கார்த்திகாவிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில், 14ம் தேதி முதல், சுரேஷ் மாயமானார்.\nஇது குறித்து, அவரது தாய் கலா, 51, கொரட்டூர் போலீசில் புகார் செய்தார்.விசாரணையில், கார்த்திகாவுடன், சுரேஷ் கள்ளத்தொடர்பில் இருந்தது தெரிந்தது. அவரிடம், நடத்தப்பட்ட விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.கடந்த, 14ம் தேதி இரவு, ஜெயக்கொடி வீட்டிற்கு சென்ற போது, தன் மனைவி கார்த்திகாவுடன், சுரேஷ் நெருக்கமாக இருந்ததை பார்த்துள்ளார்.ஆத்திரத்தில், அவர், சுரேஷை அடித்ததில், அவர் மயங்கி விழுந்தார். அப்போது, ரோந்து சென்ற கொரட்டூர் போலீசார், ஜெயக்கொடியை விசாரித்துள்ளனர்.\nஅதற்கு, அவர் தன் நண்பர் என்றும், உடல் நிலை சரியில்லாததால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன் என்றும் கூறி, ஜெயக்கொடி சமாளித்துள்ளார். ஆட்டோ பறிமுதல்போலீசாரும் அதை நம்பினர். இதையடுத்து, சுரேஷை கொலை செய்யும் திட்டத்துடன், அவரது ஆட்டோவிலேயே, அவரை வேறு இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.வழியில், தன் நண்பர்களான, புழல், காவாங்கரை ராஜா, 24, கொருக்குபேட்டை சுந்தரகாண்டன், 22, ஆகியோரை துணைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கத்திற்கு சென்றவர்கள், மயக்கத்தில் இருந்த சுரேஷின் கழுத்தை அறுத்து, தலையை துண்டித்தனர். உடலை, அங்குள்ள முட்புதரிலும்; தலையை, 3 கி.மீ., துாரத்தில் உள்ள, பாலவாயலில் கழிவுநீர் கால்வாயிலும் வீசி சென்றுள்ளனர்.\nகொரட்டூர் போலீசார், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணி அளவில் உடலையும், நேற்று மதியம், 12:00 மணி அளவில் தலையையும் மீட்டனர்.நேற்று மாலை, ஜெயக்கொடி, கார்த்திகா உட்பட நால்வரை கைது செய்த போலீசார், அவர்கள் ப���ன்படுத்திய கார், ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n சென்னையில் கனமழையை எதிர்கொள்ள ...நெடுஞ்சாலைத்துறை ஏற்பாடுகள்\n2. பல்வேறு பணி விண்ணப்பிக்க அழைப்பு\n3. 'டாம்கோ' சார்பில் ரூ.70 லட்சம் கடனுதவி\n4. மெட்ரோ கட்டுமான பணி தீவிரம்\n5. கோவில் குளத்தில் துாய்மை பணி\n1. அடிப்படை வசதியின்றி தாழம்பூர் மக்கள் அவதி\n2. திருடனுக்கு 6 மாதம் சிறை\n3. பெண்ணிடம் அத்துமீறல் மருத்துவர் சிக்கினார்\n4. கழிவு நீர் பிரச்னைக்கு விமோசனம் கிடைக்குமா\n5. வங்கி கடன் மோசடியில் 'கார் ரேஸ்' வீரர் 'பலே' கில்லாடிகளை காவலில் விசாரிக்க முடிவு\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினு��் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+0055.php?from=in", "date_download": "2020-11-30T01:38:30Z", "digest": "sha1:QSCWLBYZQVY37PD4Q3G3243JVVVQDCPE", "length": 11216, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு +55 / 0055 / 01155", "raw_content": "\nநாட்டின் குறியீடு +55 / 0055\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் குறியீடு +55 / 0055\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொர��யாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 08900 1678900 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +55 8900 1678900 என மாறுகிறது.\nபிரேசில் -இன் பகுதி குறியீடுகள்...\nநாட்டின் குறியீடு +55 / 0055 / 01155\nநாட்டின் குறியீடு +55 / 0055 / 01155: பிரேசில்\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, பிரேசில் 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 0055.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padalay.com/search?updated-max=2014-07-28T18:57:00-07:00&max-results=5&reverse-paginate=true", "date_download": "2020-11-30T01:57:56Z", "digest": "sha1:RXTYFSO6C52K73DTDVIOY6OHFHRHMHPW", "length": 11950, "nlines": 72, "source_domain": "www.padalay.com", "title": "படலை", "raw_content": "\nவியாழமாற்றம் 24-07-2014 : “மகரயாழ்”\nஇது நடந்தது 93ம் ஆண்டு. \"வைத்தியகலாநிதி சிவகுமாருக்கு மகரயாழ் விருது\" என்று உதயனில் தலைப்புச்செய்தி போடுகிறார்கள். யாழ்ப்பா...\nகாலையில் ரயில் ஏறியதும் கேட்க ஆரம்பித்த பாடல் இது. இன்னமும் கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல். \"இங்குவந்து பிறந்தபின்னே இருந்த இடம...\nகுரங்குகள் கிரகத்தின் வைகறை (Dawn of the Planet of the Apes)\nபால்வீதி, அன்றோமீடா மற்றும் நெபுலா பெருவெளிகளில் வலிமை மிகு சக்திகளின் எழுச்சி என்பது எப்போதுமே புரட்சிகளின் மூலமே அரங்கேறியிருக்கிறது. ...\nகல்லொன்று தெருவோரம் முன்வந்து தோன்றிட்டால் என்சொல்வர் இம்மக்கட் கூட்டம் கல்லுக்கும் தமிழுக்கும் ஒரு பூர்வ ஜென்��� பந்தம் உண்டு. கல்தோன்...\nசியாமா இப்போது அவனுக்கென்று அடைக்கப்பட்டிருந்த இரண்டடி உயர விளையாட்டு வேலிக்கூட்டுக்குள் இருந்தான். தரை முழுதும் பொம்மை படங்கள் போட்ட ரப...\nyarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) புனைவுக் கட்டுரை (3) வாசகர் கடிதங்கள் (7) வியாழ மாற்றம் (79)\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com(07-5-2015 முதல்)மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\nfeature (1) short story (2) yarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நாவலோ நாவல் (1) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) பயணம் (1) புனைவுக் கட்டுரை (3) மணிரத்னம் (8) ரகுமான் (24) ரஜனி (12) வாசகர் கடிதங்கள் (7) விஞ்ஞானம் (1) வியாழ மாற்றம் (79)\nஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்\nபோயின … போயின … துன்பங்கள்\nஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\nபேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/934783.html", "date_download": "2020-11-30T02:26:19Z", "digest": "sha1:EYHSUHVUFIXTUUPGKCMBSHTATL6KQ5AL", "length": 8256, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ரிஷாத்தைப் பழிவாங்காதீர்! கைது முயற்சியை நிறுத்து!! - அரசிடம் சஜித் இடித்துரைப்பு...", "raw_content": "\n – அரசிடம் சஜித் இடித்துரைப்பு…\nOctober 16th, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.\n“அரசுடன் இணையவில்லை என்ற காரணத்துக்காகப் பழிவாங்குவதற்காக��ும், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிரான தீர்ப்பால் ஏற்பட்டுள்ள அவமானத்தை மூடிமறைப்பதற்காகவும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைதுசெய்ய முயற்சிக்கப்படுகின்றது. இந்தக் கைது நடவடிக்கையை அரசு உடன் நிறுத்த வேண்டும்.”\n– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.\n“ரிஷாத்தைக் கைது செய்யும் முயற்சி அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை என்று நாட்டிலுள்ள அனைவருக்கும் தெளிவாகத் தெரிகின்றது.\nரிஷாத் கைதுசெய்யப்பட்டால் அதை நாம் ஒருபோதும் ஏற்றுகொள்ளமாட்டோம். அதற்கு எதிராக நாம் போராடுவோம். நாடாளுமன்றத்தில் எமது எதிர்ப்பு நடவடிக்கைகள் பலமாக இருக்கும்.\nஇதேவேளை, நாட்டின் நீதித்துறை சுயாதீனத்தன்மையுடன் செயற்பட வேண்டும். பழிவாங்கல் நடவடிக்கைக்கு நீதித்துறை துணைபோகாது என்று நாம் நினைக்கின்றோம்” – என்றார்.\nகொரோனா அபாயத்தால் கல்முனை மாநகர சபைக்கு பெருந்தொகை வருமானம் இழப்பு…\nமட்டக்களப்பு அரச அதிபரின் திடீர் பதவி நீக்கத்துக்கு மாநகர சபையில் கண்டனம்…\nதமிழினத் துரோகி முத்தையா முரளிதரனாக நடிப்பதை விஜய்சேதுபதி தவிர்த்துக் கொள்க: வைகோ அறிக்கை\nதென்கிழக்கு பல்கலை கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியது…\nபுதிய அரசியல் திருத்தத்திற்கு எதிராக மக்களின் எதிர்ப்பினை காட்டுவர்-எம்.ஏ சுமந்திரன் எம்.பி\nதினமும் நுளம்பு கடிப்பதனால் அரிப்பு வருவதாக கல்முனை மக்கள் விசனம்…\nராஜபக்சக்களின் அராஜகத்துக்கும் ஓரணியில் நின்று முடிவு கட்டுங்கள் – மத பீடங்களின் அறிக்கைகளை வரவேற்று ஜே.வி.பி. கருத்து…\nமார்ச் மாதம் வரை அரசுக்குக் காலக்கெடு; மீறினால் சர்வதேச சட்டங்கள்தான் பாயும் – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எச்சரிக்கை…\nறிசாட் மீதான கெடுபிடியை தளர்த்தி பதிலாக என்னை சிறை படுத்துங்கள்,கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி தெரிவிப்பு…\nஇடைவிடப்பட்டிருந்த பொது நூலகத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பம் – மாநகர முதல்வர்…\nடவர் மண்டப நாடக மற்றும் அரங்கியல் கல்லூரி மாணவர்களுக்கான மாதாந்த புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பதற்கு பிரதமர் அறிவுறுத்தல்\nஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் பொருட்டு ரூபாய் 90 மில்லியன் பெறுமதியான காசோலை ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தினால் பிரதமரிடம் கையளிப்பு\nநாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் பயன்தரு மரங்கள் நடும் நிகழ்வு\nதிருகோணமலை மாவட்ட கொவிட் 19 விசேட செயலணி இன்று (6) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபற்றது.\nவவுனியாவில் 98பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/business-news/just-one-whatsapp-mistake-can-expose-your-bank-account-to-fraudsters-sbi-important-announcement-344452", "date_download": "2020-11-30T02:50:14Z", "digest": "sha1:OBPWSIBLCSJRWMS3BO3ZKMR7UNB4NHJP", "length": 14915, "nlines": 125, "source_domain": "zeenews.india.com", "title": "SBI makes important announcement | SBI வாடிக்கையாளர்களே கவனம்... கொஞ்சம் அசந்தாலும் உங்க பணம் கோவிந்தா...! | INDIA News in Tamil", "raw_content": "\nஇந்து மத குருக்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார் CM\nNEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்\nSBI வாடிக்கையாளர்களே கவனம்... கொஞ்சம் அசந்தாலும் உங்க பணம் கோவிந்தா...\nநீங்கள் செய்யும் ஒரு வாட்ஸ்அப் தவறு உங்கள் வங்கிக் கணக்கை மோசடி செய்பவர்களுக்கு அம்பலப்படுத்தும் என SBI தனது வாடிக்கையாளர்களை எச்சரிக்கிறது..\nஇந்த 1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா.... இருந்தா லட்சாதிபதி ஆகலாம்..\nஇரவு தூங்குவதற்கு முன் கட்டாயமாக நீங்கள் சாப்பிட கூடாத உணவுகள் இவை தான்\nரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. இனி டிக்கெட் வாங்குவது மிக எளிது..\nஇணையவாசிகளை சுண்டி இழுக்கும் TIK TOK பிரபலம் இலக்கியா புகைப்படம்..\nநீங்கள் செய்யும் ஒரு வாட்ஸ்அப் தவறு உங்கள் வங்கிக் கணக்கை மோசடி செய்பவர்களுக்கு அம்பலப்படுத்தும் என SBI தனது வாடிக்கையாளர்களை எச்சரிக்கிறது..\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியில், ஒரு புறம் டிஜிட்டல் பணபரிவர்தனை அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் ஆன்லைன் வங்கி மோசடியும் அதிகரித்துள்ளது. சைபர் கிரைமினல்கள் மற்றும் நிதி மோசடி செய்பவர்கள் உங்கள் வங்கி நடவடிக்கைகளில் பதுங்கியிருக்கிறார்கள். ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் ஓட்டைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் வங்கிக் கணக்கு ஒரு கணத்தில் காலியாகிவிடும். இதைக் கருத்தில் கொண்டு, ஸ்டேட் பாங்க் ஆ��் இந்தியா (SBI) பாதுகாப்பான பரிவர்த்தனைகளுக்கும், மோசடிகளைத் தவிர்ப்பதற்கும் சில நடவடிக்கைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.\nஇது குறித்து SBI தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், வாட்ஸ்அப் அழைப்புகள் அல்லது SMS வந்தால் கவனமாக இருக்குமாறு மக்களைக் கேட்டுள்ளது.\nலாட்டரி அல்லது பரிசை வென்றது என்ற பெயரில் கணக்குத் தகவல்களைக் கேட்கும் செய்திகள் எப்போதும் போலியானவை. அதை முற்றிலும் புறக்கணிக்கவும்.\nSBI தகவலின் படி, SMS, அழைப்பு, மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் மூலம் உங்கள் கணக்கைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை வங்கி ஒருபோதும் கேட்காது.\nலாட்டரி அல்லது பரிசு வெல்வது போன்ற செய்திகளை நம்ப வேண்டாம். மோசடி செய்பவர்கள் உங்களுக்கு ஆசைகாட்டி உங்கள் கணக்கை காலி செய்யலாம்.\nஆன்லைன் மோசடிகளைத் தடுக்க, இதுபோன்ற விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் விழிப்புடன் இருக்கவும் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.\nALSO READ | October 1 முதல் மாறவுள்ளன முக்கியமான பல விதிகள்: முழு விவரம் உள்ளே\nஇதற்கு முன்பே, போலி மின்னஞ்சலுக்கான ஒரு எச்சரிக்கையை SBI வெளியிட்டது.\nவங்கியின் வாடிக்கையாளர்களுக்கு போலி மின்னஞ்சல்கள் வருவதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஒரு ட்வீட்டில் தெரிவித்திருந்தது. இந்த மின்னஞ்சல்களின் பாணி உண்மையான மின்னஞ்சல்களைப் போலவே இருக்கும், இதனால் மக்களை ஏமாற்ற முடியும். இதுபோன்ற மின்னஞ்சல்களைக் கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று வங்கி கூறியுள்ளது. வங்கி சார்பாக இதுபோன்ற எந்த அஞ்சலும் அனுப்பப்படவில்லை என்றும் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவலையும் வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.\nமோசடியில் இருந்து தப்பா இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்...\nஉங்கள் தனிப்பட்ட வங்கி விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.\nஉங்கள் கணக்கு கடவுச்சொல்லை தொடர்ந்து மாற்றவும்.\nதொலைபேசி, மின்னஞ்சல் அல்லது SMS மூலம் உங்கள் இணைய வங்கி விவரங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம்.\nசந்தேகத்திற்கிடமான இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம்.\nஎந்தவொரு வங்கி தொடர்பான தகவல்களுக்கும் எப்போதும் SBI-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை சார்ந்து இருங்கள்.\nஉங்களுக்கு மோசடி குறித்து ஏதேனும் சந்தேகம் எழுந்தால் அருகில் உள���ள காவல்நிலையம் அல்லது SBI கிளையை அணுகலாம்.\nசைபர் குற்றவாளிகள் ஒரு தவறுக்காக மட்டுமே காத்திருக்கிறார்கள் - தயவுசெய்து இதுபோன்ற போலி அழைப்பாளர்களையோ அல்லது பகிரப்பட்ட செய்திகளையோ நம்ப வேண்டாம்.\nஇதுபோன்ற மோசடிகளிலிருந்து காப்பாற்றுவதற்காக இந்த செய்தியை மக்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு எஸ்பிஐ வாடிக்கையாளர்களைக் கேட்டுள்ளது.\n5GB இலவச தரவை வழங்கும் ஏர்டெல்; இந்த சலுகையை பெறுவது எப்படி\nஜனவரி முதல் சென்னை- லண்டன் இடையே நேரடி விமான சேவை: ஏர் இந்தியா\nஒவ்வொரு நாளும் சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும்\nராசிபலன்: புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும்.\nMumbai: லிஃப்டில் தனியாக சென்ற குழந்தைக்கு நேர்ந்த கொடுமை\nBig Boss Tamil 4: இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறியது யார் தெரியுமா\nமலிவான விலையில் 4G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ் Jio..\nஜோ பைடன் நிர்வாகத்தை நினைத்து சீனா அஞ்சும் காரணம் என்ன..\nமோசடி எதுவும் இல்லை... பிடிவாதம் வேண்டாம்.. ட்ரம்பிற்கு குட்டு வைத்த நீதிமன்றம்..\nCOVID-19 in TN: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா நிலவரம்\nஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்\n கொரோனா LOCKDOWN தொடர்பாக முதல்வர் ஆலோசனை\nடிசம்பர் 1 முதல் மாற இருக்கு 5 முக்கியமான மாற்றங்கள் என்னென்ன\nBig Boss Tamil 4: இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறியது யார் தெரியுமா\nAdipurush திரைப்படத்தில் சீதாவாக Kriti Sanon நடிப்பது உண்மையா\nசத்குரு தொடக்கிய Isha Insight நிகழ்ச்சியில் Bigbasket CEO பகிர்ந்த வெற்றி அனுபவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81/", "date_download": "2020-11-30T02:07:58Z", "digest": "sha1:YQ42XYSSXVL3CTBLRLF5HQSLBU7Z64CZ", "length": 5637, "nlines": 89, "source_domain": "tamilcinemareporter.com", "title": "பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் சனம் ஷெட்டி! – Tamil Cinema Reporter", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் சனம் ஷெட்டி\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடும் சவாலை தருவாரா சனம் ஷெட்டி\nரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன், நாளை முதல் துவங்க உள்ளது. இந்தமுறை கலந்துகொள்ள இருக்கும் பிரபலங்களில், சவாலான போட்டியாளர் என எதிர்பார்க்கப்படும் நபராக இருக்கிறார் நடிகை சனம் ஷெட்டி.\nஅம்புலி, கதம் கதம், வால்டர் உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பல படங்களில் நடித்துள்ளார் சனம் ஷெட்டி. அதுமட்டுமல்ல, 2016-ஆம் ஆண்டிற்கான அழகிப்போட்டியில் கலந்துகொண்டு, மிஸ்.சவுத் இந்தியா பட்டத்தினையும் வென்றுள்ளார்\nகொரோனா வைரஸ் சாமானிய மக்களை பெரும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ள இந்த சமயத்தில் தன் நண்பர்களுடன் இணைந்து சொந்தமாக “நம் மக்களின் குரல்” என்ற சிறிய சமூக நலத்திட்ட குழு ஒன்றை தொடங்கிய சனம் ஷெட்டி. பல நூறு குடும்பங்களுக்கு ரேசன் பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளையும் வழங்கினார்.\nகடந்த வருடம் அவரை சுற்றி சில பிரச்சனைகள் சுழன்றடித்தாலும், அதையெல்லாம் தனது மன வலிமையால் எதிர்கொண்ட சனம் ஷெட்டி, தற்போது நுழையப்போகும் பிக்பாஸ் வீட்டிலும் மற்ற போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக இருப்பார் என்றே ரசிகர்கள் கருதுகிறார்கள். சொல்லப்போனால், தன்மீது அவதூறாக வைக்கப்பட்ட சில விமர்சனங்களுக்கு பதிலடி தரும் விதமாக, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக, தான் யார் என்பதையும் சனம் ஷெட்டி வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.\nPrevious Post: விஜய் சேதுபதி கதையில் நடிக்கும் ‘விமல்’..\nNext Post: ‘க /பெ ரணசிங்கம் ‘ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=25796", "date_download": "2020-11-30T01:33:52Z", "digest": "sha1:4MZBUVYDXX426KEUKWV56POA6RK7247M", "length": 8328, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Jodhidaththil Paava Palangal - ஜோதிடத்தில் பாவ பலன்கள் » Buy tamil book Jodhidaththil Paava Palangal online", "raw_content": "\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : எஸ். எம். சதாசிவம்\nபதிப்பகம் : ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)\nஜோதிடத்தில் காலச் சக்கர திசை (கணித முறையும் பலா பலன்களும்) டிரான்ஸிஸ்டர் & ஐ.ஸி.ஏ.எம் & எஃப்.எம். ரேடியோ மெக்கானிஸம்\nஇந்த நூல் ஜோதிடத்தில் பாவ பலன்கள், எஸ். எம். சதாசிவம் அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எஸ். எம். சதாசிவம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமாந்தி மற்றும் உபகிரக ஸ்புடங்கள் - Maandhi Mattrum Upagiraga Sputangal\nகிரக ஸ்புட கணிதம் (1900 - 3000) (திருக்கணிதப்படி) - Giraga Sputa Kanidham\nகிரக சஞ்சார நிலைக் குறிப்பு - Giraga Sanjaara Nilai Kurippu\nநாள் நட்சத்திரம் பார்த்து நல்ல காரியம் செய்வது எப்படி\nமற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :\nஆனந்த வாழ���வு தரும் அற்புத யந்திரங்கள்\nநட்சத்திர ஸ்தலங்களும் வழிபடும் முறைகளும்\nநீங்களே ஜாதகம் கணிப்பது எப்படி\nதிருமணப் பொருத்தம் பார்க்க உடனடி அட்டவணை\nமணிமேகலைப் பஞ்சாங்கம் 2000 முதல் 2010 வரை (விக்கிரம வருடம் முதல் விரோதி வருடம் வரை) வாக்கியம்\nநலம் தரும் யோக முத்திரைகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஆதிசங்கரர் அருளிய சிவானந்த லஹரீ - Sivanandha Laharee\nஅருணகிரிநாதர் அருளிச்செய்த திருப்புகழ் - Thiruppugazh\nநீரிழிவுக்கு நிகரற்ற வைத்தியம் - Neerizhivukku Nigarattra Vaiththiyam\nதிருவருள் வழங்கும் திருத்தலங்கள் - Thiruvarul Vazhangum Thiruththalangal\nசிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவு - Sivagamiyin Sabadham Mattrum Paarththiban Kanavu\nமாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam\nபேசத் தெரிந்து கொள்ளுங்கள் - Pesa Therindhu Kollungal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_18.html", "date_download": "2020-11-30T01:40:35Z", "digest": "sha1:BWRCGWFTGTHASZZY3YUF74IU57FY4AHR", "length": 5435, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தாயகமெங்கும் கரும்புலிகளின் நினைவேந்தல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபதிந்தவர்: தம்பியன் 05 July 2018\nதமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் தினம் யாழ் பல்கலைக் கழகத்திலும் இன்று இரவு அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. ஜீலை 5 கரும்புலிகள் தினமான யாழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று இரவு 6.05 மணிக்கு பல்கலைக்கழகத்தில் நினைவு சுடரேற்றப்பட்டு நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஇதேவேளை தமிழீழ தேசியத்தலைவர்; வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த வல்வெட்டிதுறை மண்ணில் கரும்புலி நாள் நினைவு மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்று மாலை புலிகளின் தலைவர் பிரபாகரனினது சொந்த இடமான வல்வெட்டிதுறையிலும் கரும்புலிகள் நினைவு அனுஸ்டிக்கப்பட்டது.\nவல்வெட்டிதுறையில் அமைக்கப்பட்டிருக்கின்ற மாவீர்ர் சங்கரின் நினைவிடத்தில் புலிகளின் பாட���்கள் ஒலிபரப்பப்பட்டு மிக உணர்வு பூர்வமாக கரும்புலிகளின் நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது\n0 Responses to தாயகமெங்கும் கரும்புலிகளின் நினைவேந்தல்\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nதமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\nகண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்... | பாடல்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தாயகமெங்கும் கரும்புலிகளின் நினைவேந்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usmillsllc.com/ta/boilx-review", "date_download": "2020-11-30T00:57:34Z", "digest": "sha1:STATBH3NZ34KIT7AWJPBPIR5QUMSN2HS", "length": 28864, "nlines": 111, "source_domain": "usmillsllc.com", "title": "BoilX ஆய்வு: புல்ஷிட்டா அல்லது அதிசயமாக குணமடைதலா? 5 உண்மைகள் கடினமான உண்மைகள்", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்Chiropodyகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கமுடி பாதுகாப்புசுருள் சிரைபொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்சக்திபெண்கள் சக்திபுரோஸ்டேட்நன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புமன அழுத்தம்மேலும் டெஸ்டோஸ்டிரோன்பிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nBoilX உடனான BoilX - சோதனையின் ஆரோக்கியம் உண்மையில் சாத்தியமா\nஅதிக நிகழ்தகவுடன் BoilX உடன் அதிக ஆரோக்கியம் அடையப்படுகிறது. நூற்றுக்கணக்கான மகிழ்ச்சியான நுகர்வோர் இதை உறுதிப்படுத்துகிறார்கள்: ஆரோக்கியத்தை பராமரிப்பது எப்போதுமே பிரச்சனையற்றதாகவும், முழு முயற்சியாகவும் இருக்க வேண்டியதில்லை. BoilX ஆரோக்கியத்தை பராமரிக்க BoilX சிறந்தது என்று BoilX. இது உண்மையில் யதார்த்தத்துடன் ஒத்துப்போகிறதா தயாரிப்பு அது உறுதியளித்தால் நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம்.\nதயாரிப்பு ஒரு இயற்கை செய்முறையை அடிப்படையாகக் கொண்டது. இது இ��ற்கையின் நன்கு அறியப்பட்ட சட்டங்களைப் பயன்படுத்துகிறது. இது பலவீனமான பக்க விளைவுகளையும் மலிவான தன்மையையும் குறைப்பதற்காக தொடங்கப்பட்டது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, வெளியீட்டாளர் முற்றிலும் நம்புகிறார்.\nBoilX -ஐ வாங்க சிறந்த கடையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ உண்மையான BoilX -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\n✓ ஒரே இரவில் விநியோகம்\nவாங்குதல் மருந்து இல்லாமல் ரியலிசிபார் மற்றும் மறைகுறியாக்கப்பட்ட வரி வழியாக உணர முடியும்.\nBoilX என்ன பேசுகிறது, BoilX எதிராக என்ன\nஅன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க எளிதானது\nBoilX ஐப் பயன்படுத்துவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன:\nபரிகாரத்தின் விரிவான பரிசோதனை மற்றும் பயனர்களின் பல கருத்துக்களின்படி, அவை எண்ணற்ற நன்மைகளை விட அதிகமாக உள்ளன என்ற தெளிவான முடிவுக்கு வந்துள்ளோம்:\nவிதிவிலக்கு இல்லாமல், அனைத்து பொருட்களும் உடலுக்கு தீங்கு விளைவிக்காத கரிம மூலங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்கள் மட்டுமே\nநீங்கள் மருந்தகத்திற்கான வழியையும் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான ஒரு வழியைப் பற்றிய அடக்குமுறை உரையாடலையும் நீங்களே காப்பாற்றுகிறீர்கள்\nகுறிப்பாக இது ஒரு ஆர்கானிக் தயாரிப்பு என்பதால், செலவுகள் குறைவாகவும், ஆர்டர் சட்டப்பூர்வமாகவும் & மருந்து இல்லை\nதொகுப்பு மற்றும் கப்பல் ஏற்றுமதி செய்பவர் எளிமையானவை மற்றும் முற்றிலும் அர்த்தமற்றவை - எனவே நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்கள், அது ஒரு ரகசியமாகவே இருக்கிறது, நீங்கள் அங்கு சரியாக என்ன பெறுகிறீர்கள்\nநிபந்தனைகளுக்கு தனிப்பட்ட பொருட்களின் சிறப்பு தொடர்பு மூலம் BoilX விளைவு இயற்கையாகவே வருகிறது.\nஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் இயற்கையான ஒரு தயாரிப்பு பயனுள்ளதாக இருக்கும், அதாவது BoilX, இது உடலில் உள்ள இயற்கை வழிமுறைகளுடன் மட்டுமே தொடர்பு கொள்கிறது.\nஎவ்வாறாயினும், மனித உயிரினம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான எல்லாவற்றையும் வைத்திருக்கிறது, மேலும் இந்த செயல்முறைகளைத் தொடங்குவதே ஆகும்.\nஉற்பத்தியாளர் பின்வரும் விளைவுகளை விளக்குகிறார்:\nஅந்த வகையில், தயாரிப்பு வெளிப்படையாகத் தோன்றலாம் - ஆனால் அவசியமில்லை. முடிவுகள் லேசான அல்லது வலுவானதாக இருக்கக்கூடிய வகையில் தயாரிப்புகள் வெவ்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை எ��்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும்.\nசிறப்பு துணிகள் பற்றிய கண்ணோட்டம்\nதொகுப்பு துண்டுப்பிரசுரத்தின் விரிவான பார்வை, பயன்படுத்தப்படும் கலவை கூறுகளைச் சுற்றியுள்ள உற்பத்தியில் இருந்து நெய்யப்பட்டு, நெய்யப்பட்டிருப்பதைத் தெரிவிக்கிறது.\nதயாரிப்பின் நடைமுறை சோதனைக்கு முன் தூண்டுதல் என்பது தயாரிப்பாளர் 2 நிரூபிக்கப்பட்ட பொருட்களை ஒரு அடிப்படையாக பயன்படுத்துகிறார் என்பது உண்மை: அடிப்படையில். Wartrol ஒப்பிடும்போது, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nபொதுவாக, இது துரதிர்ஷ்டவசமாக அளவின் அளவு காரணமாகும், ஆனால் BoilX.\nசில வாசகர்கள் ஆச்சரியப்படலாம், ஆனால் நீங்கள் தற்போதைய ஆராய்ச்சியைத் தேடுகிறீர்களானால், இந்த பொருள் சிறந்த ஆரோக்கியத்தை அடைய உங்களுக்கு உதவும் என்று தெரிகிறது.\nமிகைப்படுத்தாமல், BoilX இன் BoilX உயிர் மற்றும் நல்ல ஆரோக்கியத்தை BoilX என்பது தெளிவாகிறது.\nஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nதற்போதைய விஷயத்தில், BoilX என்பது சாதாரண உடல் செயல்முறைகளை ஒரு நன்மையாக BoilX ஒரு தயாரிப்பு என்று இப்போது ஒரு BoilX புரிதல் இருப்பது பொருத்தமானது.\nஇதன் விளைவாக, BoilX போட்டியிடும் தயாரிப்புகளைப் போலன்றி, மனித உயிரினத்துடன் ஒரு அலையாக செயல்படுகிறது. இது கிட்டத்தட்ட இல்லாத பக்க விளைவுகளையும் விளக்குகிறது.\nஆரம்ப பயன்பாடு சில நேரங்களில் விசித்திரமாக உணர வாய்ப்பு உள்ளதா தனித்துவமான விளைவுகள் வெளிப்படையாகத் தோன்ற சிறிது நேரம் ஆகும்\nநடைமுறையில் ஆம். நிச்சயமாக, உங்களுக்கு ஒரு தீர்வு காலம் தேவை, மற்றும் பயன்பாட்டின் ஆரம்பத்தில் ஒரு விசித்திரமான ஆறுதல் நன்றாக ஏற்படக்கூடும்.\nஇணக்கங்கள் தற்போது பல பயனர்களால் புகாரளிக்கப்படவில்லை ...\nஎந்த சூழ்நிலைகள் நீங்கள் தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கின்றன\nஇந்த சூழ்நிலைகளில், தயாரிப்பைச் சோதிப்பதை எதிர்த்து நாங்கள் கடுமையாக அறிவுறுத்துகிறோம்: உங்கள் உடல்நலத்திற்காக பணத்தை செலவிட நீங்கள் விரும்பவில்லை. அவர்களுக்கு செக்ஸ் மீது விருப்பம் இல்லை, எனவே ஆரோக்கியமான அணுகுமுறை தேவையில்லை.\nஇங்கே குறிப்பிடப்பட்டுள்ள இந்த புள்ளிகளில் நீங்கள் உங்களைக் காணவில்லை என்று கருதுகிறேன். நீங்கள் உங்கள் காரியத்தைச் செய்ய முனைகிறீர்கள், அதற்காக நிறைய செய்ய வேண்டும்.\nஉண்மை��ான தயாரிப்பு, விரைவான விநியோகம், சிறந்த விலை: இங்கே BoilX -ஐ வாங்கவும்\nஉங்கள் சிக்கலைச் சமாளிக்கும் நேரம் இது\nBoilX ஒரு பெரிய ஆதரவாக இருக்கக்கூடும் என்று நான் நம்புகிறேன்\nயார் வேண்டுமானாலும் எளிதாகப் பயன்படுத்தலாம்\nஇது உண்மையில் தேவையான முடிவுகளை அளிக்கிறதா என்று நீங்கள் இன்னும் ஆச்சரியப்படுகிறீர்கள் என்றால், மீதமுள்ள உறுதி: எந்த நேரத்திலும் நீங்கள் கொள்கையைப் புரிந்து கொள்ளவில்லை.\nஅதிகமாகப் பார்ப்பது மற்றும் சாத்தியக்கூறுகளின் பார்வையில் ஒரு தோராயமான படத்தைக் கொடுப்பது தவறானதாகக் கருதப்படும் முடிவுகளுக்கு மட்டுமே வழிவகுக்கிறது. தினசரி தொகையை எந்த நேரத்திலும் எங்கும் உட்கொள்வது மிகவும் எளிதானது என்ற உத்தரவாதம் உங்களுக்கு உள்ளது.\nகூடுதலாக, அதிக எண்ணிக்கையிலான பயனர்களின் வாடிக்கையாளர் அறிக்கைகள் இதை நிரூபிக்கின்றன.\nசிகிச்சையின் உட்கொள்ளல், டோஸ் மற்றும் நேர இடைவெளி மற்றும் தயாரிப்புக்கான மாற்று குறிப்புகள் தொடர்பான ஆவணங்களின் மொத்தம் பாகங்கள் மற்றும் நிறுவனத்தின் முகப்புப்பக்கத்தில் கிடைக்கிறது.\nBoilX உடன் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மிகவும் எளிது\nபல ஆவணங்கள் மற்றும் அனுபவ அறிக்கைகள் இதை ஏற்கனவே என் கருத்தில் காட்டியுள்ளன.\nஒரு மனிதன் முதல் விளைவுகளை அங்கீகரிக்கும் வரை, சிறிது நேரம் கடக்க முடியும். இதை Prime Male ஒப்பிட்டுப் பார்த்தால் இது சுவாரஸ்யமாக இருக்கும்.\nமுதல் பயன்பாட்டிற்கு சில வாரங்களுக்குப் பிறகு BoilX விளைவுகள் புலப்படும் அல்லது BoilX.\nமுடிவுகள் எவ்வளவு விரைவாக இருக்கும் முயற்சி செய்து சோதனை செய்யுங்கள் முயற்சி செய்து சோதனை செய்யுங்கள் ஒரு சில நிமிடங்களில் BoilX இன் எதிர்பார்க்கப்படும் விளைவுகளை நீங்கள் உணருவது மிகவும் சாத்தியம்.\nஉங்கள் நண்பர்கள் நிச்சயமாக மகிழ்ச்சியின் பிளஸை உங்களுக்குக் கூறுவார்கள். பெரும்பாலும் முடிவுகளை முதலில் கவனிக்கும் நேரடி அக்கம் இது.\nBoilX விளைவு மிகவும் நல்லது என்று சந்தேகமின்றி சொல்வது, மன்றங்கள் மற்றும் பிறரின் மறுபிரவேசங்களின் பங்களிப்புகளைப் பார்ப்பது வேதனையளிக்காது. துரதிர்ஷ்டவசமாக, இந்த விஷயத்தில் மிகக் குறைவான அறிவியல் அறிக்கைகள் மட்டுமே உள்ளன, ஏனெனில் இவை மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் பொதுவாக மருந்துகள் மட்டுமே அடங்கும்.\nBoilX மதிப்பீட்டில் முக்கியமாக நேர்மறை / எதிர்மறை ஆய்வக பகுப்பாய்வுகள் உள்ளன, ஆனால் பல விஷயங்களும் உள்ளன. இந்த உற்சாகமான அனுபவங்களை நாம் இப்போது பார்க்கிறோம்:\nகட்டுரையின் நடைமுறை அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு முழுமையானது. பல ஆண்டுகளாக மாத்திரைகள், களிம்புகள் மற்றும் பல துணை வடிவங்களில் இதுபோன்ற கட்டுரைகளின் சந்தையை நாங்கள் பின்பற்றி வருகிறோம், ஏற்கனவே ஏராளமான அறிவைப் பெற்றுள்ளோம், மேலும் எங்களுடன் பரிசோதனை செய்தோம். கட்டுரையில் சோதனைகள் இன்னும் அரிதாக இருப்பதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.\nவிரைவில் அனைத்து வாடிக்கையாளர்களும் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் உண்மையான வெற்றியைப் புகாரளிப்பார்கள்\nஒருபுறம், உற்பத்தியாளரின் உத்தரவாத வெற்றி மற்றும் கவனமான கலவை அங்கீகாரத்திற்கு தகுதியானது. ஆனால் மாற்ற முடியாதவர்கள், தங்களைத் தாங்களே பேசும் அதிக எண்ணிக்கையிலான நேர்மறையான மதிப்புரைகளை நம்பலாம்.\n\"பல ஆண்டுகளாக நான் செவிமடுத்தேன் மற்றும் பல தயாரிப்புகளை சோதித்தேன்\" என்ற துறையில் நான் விரிவாக இருக்கிறேன் என்பது உண்மைதான் என்று நான் கூறலாம்: இதன் பொருள் போட்டி சலுகைகளை இதுவரை வென்றது.\nஎனவே தெளிவான முடிவு: கையகப்படுத்தல் நிச்சயமாக பரிந்துரைக்கப்படுகிறது.\nஎப்போதும் மலிவான விலையில் BoilX -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nஇருப்பு: [சீரற்ற 2 இலக்க எண்] இடது\nஇருப்பினும், நீங்கள் வாங்குவதற்கு நேராகச் செல்வதற்கு முன், முகவரின் உற்பத்தியாளர்களுக்கு பின்வரும் சேர்த்தல்களைத் தவிர்ப்பது பரிந்துரைக்கப்படுகிறது, எனவே உண்மையான தயாரிப்புக்கு உகந்த விலையில் உத்தரவாதம் கிடைக்கும்.\nஎங்கள் முடிவு: வழிமுறைகள் அளித்த வாக்குறுதிகளை வைத்திருக்கின்றன, இதனால் முயற்சி பலனளிக்கும்.\nபெரிய பிளஸ்: இது எளிதாகவும் எந்த நேரத்திலும் தனிப்பட்ட வழக்கத்தில் சேர்க்கப்படலாம்.\nமிக முக்கியமானது: தயாரிப்பு வாங்குவதற்கு முன் கவனமாக இருங்கள்\nதுரதிர்ஷ்டவசமாக, போலிகள் பெரும்பாலும் சந்தையில் விளம்பரப்படுத்தப்படுவதால், தீர்வை வாங்குவதில் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.\nநான் வாங்கிய பிரதிகள் அனைத்தும் பட்டிய��ிடப்பட்ட வலை முகவரிகளிலிருந்து வாங்கப்பட்டன. ஆகவே, பட்டியலிடப்பட்ட மூலங்களிலிருந்து கட்டுரைகளை அசல் உற்பத்தியாளரை நேரடியாக அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அவற்றை வாங்குவதே எனது ஆலோசனை.\nஈபே அல்லது அமேசான் போன்ற வணிகர்களிடமிருந்து இதுபோன்ற பொருட்களைப் பெற நீங்கள் விரும்பினால், எந்த சூழ்நிலையிலும் உண்மையான தன்மை மற்றும் உங்கள் விருப்பப்படி உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இது அநேகமாக Vimax விட வலுவானது. எனவே இந்த வலைத்தளங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதே எங்கள் ஆலோசனை. உங்கள் உள்ளூர் மருந்தகத்தில் இதை முயற்சி செய்ய விரும்பினால், நீங்கள் அதிகமாக எதிர்பார்க்க முடியாது. BoilX ஐ சோதிக்க நீங்கள் முடிவு செய்தால், நாங்கள் பரிந்துரைத்த கடையை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - வேறு எந்த தளமும் உங்களுக்கு சிறந்த செலவு, ஒப்பிடத்தக்க நம்பகத்தன்மை மற்றும் இரகசியத்தன்மை அல்லது அது நிச்சயம் தரும் உண்மையான பொருள்.\nநான் ஆராய்ச்சி செய்த இணைய முகவரிகளுடன் எதையும் வாய்ப்பாக விடாதீர்கள்.\nஎனது இறுதி ஆலோசனை: நீங்கள் ஒரு பெரிய தொகுப்பை வாங்கியதும், ஒவ்வொரு யூனிட்டிற்கும் கொள்முதல் விலை மிகவும் மலிவு ஆகிறது, மேலும் கூடுதல் ஆர்டர்களை நீங்களே சேமிக்கிறீர்கள். வெற்றிகளை மெதுவாக்குவதற்கு, நீங்கள் தயாரிப்பு நிரப்பப்படுவதற்கு காத்திருக்கும் வரை, இறுதியில் மிகவும் எரிச்சலூட்டும்.\nDianabol ஒப்பிடுகையில், எனவே இது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.\nBoilX உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வு என்று நீங்கள் நம்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nBoilX க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.007sathish.com/1980/01/blog-post.html", "date_download": "2020-11-30T02:49:19Z", "digest": "sha1:MAQBSZA4VD6GWHZZCGT75TLLHTVY7AML", "length": 11834, "nlines": 135, "source_domain": "www.007sathish.com", "title": "ப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் பதிவிடலாம் -|- 007Sathish", "raw_content": "\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் பதிவிடலாம்\nப்ளொக்கரில் எந்த த���தியிலும், நேரத்திலும் வேண்டுமானாலும் பதிவிடலாம். இந்த வசதி ப்ளொக்கரில் ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கிறது. யாரும் அவ்வளவாக பயன்படுத்துவது இல்லை என்றே தோன்றுகிறது. பதிவிடும் போது கீழே தேதியும் நேரத்தையும் நீங்கள் விருப்பட்டவாறு மாற்றி கொள்ளலாம்.\nஉங்கள் தளத்தில் எப்போது பதிவிட்டீர்களோ அந்த வரிசையில் தான் தெரியும்.அதெல்லாம் சரி முழுமையான ஆதாரமே வேண்டும் என்றாலும் சரி,இந்த பதிவு தான் ஆதாரம். மேலே தலைப்புக்கு மேலே தேதியும் நேரத்தையும் பாருங்கள். இடது புறம் இதுவரை நான் பதிவிட்ட பதிவுகளில் இந்த பதிவு எந்த ஆண்டில் இருக்கிறது என்பதயும் பாருங்கள்..\nபடிச்சிட்டீங்க, அதுக்கு ஒட்டு போட்டாதான மத்தவங்களும் தெரிஞ்சுக்குவாங்க..\nமிக பயணுள்ள தகவல் ...\nபகிர்வுக்கு நன்ற், நானும் இதுப்போல் தான் போட்டு வைப்பது ரொமப் சுலபமாக இருக்கும்.\nஅடுத்த சசி ஆக வாழ்த்துக்கள்\nதமிழ்மணம் இணைக்க ட்ரை பண்ணுனேன் . முடியல\nநன்றி Jaleela Kamal, எஸ்.முத்துவேல்,\nதமிழ்மணத்தில் ஏற்கனவே இணைத்து விட்டேன். புதிய பதிவுகள் மட்டுமே அது எடுத்து கொள்ளும் என்பதால் முதலில் இணைத்து விட்டு பின்பு தேதியை மாற்றிவிட்டேன். தமிழ்மனத்தில் ஒட்டு பட்டை தான் வேலைதான் வேலை செய்யவில்லை .\nயாரா இருந்தாலும் இந்த விஷயத்தை நல்ல விதமாகபயன்படுத்தவே வேண்டுகிறேன். வேருஒருவரின் பதிவை ஆட்டைய போட்டுட்டு, தேதிய மாற்றி விட்டு இது என்னுடையது என்று பீலா விட்டு விடாதீர்கள்..\nஅருமையான பதிவு..பிளாக்கர் பற்றி இன்னும் நிறைய எழுதுங்கள் ஃபாலோயர்ஸ் அதிகமாகும்\nஇண்ட்லியில் ஓட்டு போட முடியவில்லை\nஜவகர்லால் நேரு - ஒரு பக்க வரலாறு\nப்ளொக்கரில் எந்த தேதியிலும், நேரத்திலும் பதிவிடலாம்\nவிவசாயம் - ஒரு பக்க வரலாறு\nநரிக்குறவர் - வரலாற்றில் காணமல் போனவர்கள்\n ஒரு சராசரி குடிமகன் ப...\nவலைப்பதிவு - ஒரு நீண்ட வரலாற்று தகவல்\nஒசாமா பின் லாடன் ஒரு பக்க வரலாறு\nமன்மோகன் சிங் ஒரு பக்க வரலாறு\nடுவெயின் ஜான்சன் \"தி ராக்\" - ஒரு பக்க வரலாறு\nஜவகர்லால் நேரு - ஒரு பக்க வரலாறு\nபாரத ரத்னா ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 -மே 27,1964), முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர் ஆவார். 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, ஆங்கிலே...\nஉங்கள் பதிவில் Jquery பயன்படுத்தி படங்காட்டுங்கள்\nஉங்கள் வலைபதிவில் உள்ள படங்களை Jquery மூலமாக preview காணும் முற��யை இன்று உங்களுக்கு விளக்க இருக்கிறேன். இதை கொண்டு உங்கள் தளத்தில் உள்ள ப...\nஅரசியல் + உலக நடப்பு + நையாண்டி\nஉன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன் உன் ஒரு நொடி பிரிவினைக் கூட ஏற்க முடியாது கண்ணே என் கன...\nஉங்கள் தளத்திற்கு காலெண்டர் முறையில் பதிவுகள் - Calender View for Blogger\nஇன்று நாம பார்க்க போறது, காலெண்டர் வடிவில் உங்கள் Blog Archive Widget - ஐ எப்படி மாற்றுவது என்பது தான். இதனால் உங்கள் தளம் கொஞ்சம் வேகமாகவும...\n ஒரு சராசரி குடிமகன் பார்வையில்\nதே சிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம், அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் ம...\nArea 51 பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்\nஎன்னுடைய கடைசி பதிவான உலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் பக்கத்தில் பல விஷயங்களை தொகுத்து வழங்குவதாக சொல்லி இருந்தேன். பலரும் அந்த விஷயங்களை எதிர்...\nஉலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories\nஇந்த உலகில் எப்பவுமே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. ஒரு விஷயத்துக்கு எதிர் விஷயம் உண்டு. அததான் நியூடன் தன்னுடைய மூன்றாவது விதியில் ச...\nஆஸ்கார் விருது - மறைக்கப்பட்ட உண்மைகள் - Oscar Conspiracy\nபொதுவா இந்திய திரைப்படங்களுக்கு ஆஸ்கார் கிடைப்பது இல்லை என்று எப்போதுமே ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது உண்மைதான் என்றாலும் நம்மவர்களே சில நேரம...\nவர்ணிக்க வார்த்தைகளற்ற காட்சிகள் - Home Documentary\nசமீபத்தில் BBC-யின் \"Home\" என்னும் ஆவண படம் பார்க்க நேர்ந்தது. உலக புகழ் பெற்ற புகைப்பட நிபுணர் Yann Arthus-Bertrand தன்னுடைய மு...\nஇந்த முறை உலகின் முதன்மையான இசையமைப்பாளர் Hans zimmer's -க்கு Inception படத்திற்காக ஆஸ்கார் கிடைக்கும் என நான் எதிர் பார்த்தேன். இல்லைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/11/blog-post_844.html", "date_download": "2020-11-30T02:11:20Z", "digest": "sha1:7JE55YXQ4USXTXDWFRY22EEDUNO4LKVY", "length": 4815, "nlines": 46, "source_domain": "www.yazhnews.com", "title": "பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் தியவண்ணா ஓயாவில் கவிழ்ந்து விபத்து!", "raw_content": "\nபாராளுமன்ற ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் தியவண்ணா ஓயாவில் கவிழ்ந்து விபத்து\nபாராளுமன்ற ஊழியர்களை அழைத்துச் செல்ல வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று தியவண்ணா ஓயாவில் கவிழ்ந்ததில் விபத்துக்குள்ளானதாக பாரா���ுமன்ற சார்ஜண்ட் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.\nநிலவும் மழை காரணமாக பாராளுமன்ற ஊழியர்களை அழைத்துச் செல்ல பஸ் இன்று பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதாகவும், ஊழியர்களை அழைத்துக்கொண்டு திரும்பும் போது இந்த சம்பவம் நடந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nசம்பவம் நடந்த நேரத்தில் பேருந்தில் 30-35 நாடாளுமன்ற அதிகாரிகள் இருந்ததாகவும், அவர்களில் சிலருக்கு சிறு கீறல்கள் மற்றும் காயங்கள் ஏற்பட்டதாகவும் பாராளுமன்ற சார்ஜண்ட் மேலும் தெரிவித்தார்.\nஇந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகவும், பஸ்ஸின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகொரோனா: நாளை கண்டி, மடவளை நகரம் முற்றாக பூட்டு\nகொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய திட்டம்\nVIDEO : மொத்தமாக திரும்பிய கேமரா - மைதானம் முழுக்க ஆரவாரம் - காதல் மலர்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/203204/news/203204.html", "date_download": "2020-11-30T01:26:26Z", "digest": "sha1:EWQ4DE52KMDV5ES6ADMD6SPFBAYIAZZL", "length": 3771, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "iPhone-கே சவால்..! தொழில் நுட்ப திருடன் கைது!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\n தொழில் நுட்ப திருடன் கைது\n தொழில் நுட்ப திருடன் கைது\nPosted in: செய்திகள், வீடியோ\nகாணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலரும் உருக்கமான வேண்டுகோள்\nமனதை உருக்கும் உண்மை கதை நான் எப்படி வடகொரியாவில் இருந்து தப்பினேன் நான் எப்படி வடகொரியாவில் இருந்து தப்பினேன்\nஎன் பாதி சரக்கு எங்க Vadivelu\nசாமி ஒரு கருப்பு பண்ணி இருக்குது அடிச்சு போட்டா 5 ஊர் சப்படலா\nரஜினிகாந்த் ரசிகர்கள் மறக்க முடியாத காட்சி\nசளித்தொந்தரவுக்கு வீட்டு வைத்தியத்தில் வழி இருக்கிறதா\nஇயற்கையான முறையில் உடலழகைப் பேண சில குறிப்புகள்\nபாரிஸில் வள���்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2006/canada.html", "date_download": "2020-11-30T02:13:40Z", "digest": "sha1:2354NFTG4UN5PSBSY4FYXCT3CNC5PXTZ", "length": 15384, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரொரன்ரோவில் பொங்குதமிழ் நிகழ்வு | Muzhakkam thirus essay - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nஅமெரிக்காவில் தொடரும் அதி உச்சம்... 24 மணிநேரத்தில் 1,38,188 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதூத்துக்குடி சமூக விரோதிகள், யார் அந்த 7 பேர், பத்து பேரும் பலசாலியும்-சர்ச்சை நாயகனாக ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் கட்சி தொடங்குவார்... நேற்றே தீர்மானம் நிறைவேற்றிய கோவை மக்கள் மன்ற நிர்வாகிகள்\n1996 திமுக- தமாகா ஆதரவு முதல் 2019 லோக்சபா தேர்தல் வரை... ரஜினிகாந்தின் அரசியல் பாதை\nநடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை- அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பு\nநடிகர் ரஜினிகாந்த் இன்று முக்கிய ஆலோசனை- Live Updates: அரசியல் நிலைப்பாடு தொடர்பாக அறிவிப்பு\nMovies காத்துப் போன பலூன் ஆன எலிமினேஷன்.. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் சம்யுக்தா\nLifestyle இன்றைக்கு இந்த 3 ராசிக்காரர்கள் வீண் விவாதத்தை தவிர்க்காவிடில், பின்விளைவு மோசமாக இருக்கும்…\nAutomobiles மோட்டார்சைக்கிள் வரலாற்றில் புதிய முயற்சி ஹோண்டா கோல்டுவிங் பைக்கில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்\nFinance டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸூக்கு தான் அதிக இழப்பு.. லாபம் யாருக்கு..\nSports இந்தியன் சூப்பர் லீக்: 2ம் பாதியில் டிவிஸ்ட்.. கடைசி நொடியில் டிரா ஆன ஜாம்ஷெட்பூர் - ஒடிசா மேட்ச்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ் மாணவர் பேரவையின் ஏற்பாட்டில் ரொரன்ரோவில் அமையப்பெற்ற ஒன்ராறியோ நாடாளுமன்ற முன்றலில்பொங்குதமிழ் நிகழ்வு நடைபெற்றது. சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் திரண்டனர்.\nஈழத்தமிழர்களுடன் அமெரிக்கா, கனடா வாழ் தமிழகத் தமிழ் தமிழர்களும் இணைந்து விடுதலைப் புலிகள்சமர்ப்பித்து உள்ள இடைக்கால நிர்வாகசபை அடிப்படையில் அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவேண்டும்என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். மக்கள் கூட்டத்தினர் தமது கைகளில் தமிழீழக் கொடிகளை ஏந்தியும்விடுதலைப்புலிகள் இயக்ணீத் தலைவர் பிரபாகரனின் படத்தினை ஏந்தியும் இருந்தனர்.\nபுதிய ஜனநாயகக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜக் லெயிற்றன் சிறப்பு விருந்தினராகக்கலந்து கொண்டு தனது கட்சி ஆதரவைத் தெரிவித்துக் கொண்டார். அத்தோடு இந்த நிகழ்வுக்கு இலங்கையில்இருந்து வருகை தர விருந்த மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஐந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்ளுக்குகொழும்பில் விசா மறுக்கப்பட்ட விடையத்தை தான் நாடாளுமன்றத்தில் எழுப்பப் போவதாகவும் கூறிய அவர்,கனடிய அரசு பேச்சு வார்த்தையில் மேலும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சைவேண்டுவதாகவும் கூறினார்.\nபுதிய ஜனநாயகக் கட்சியின் ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கல் பெறோ தனது பதினெட்டுஆண்டு கால அரசியல் வாழ்வில் இவ்வாறானதொரு கூட்டத்தைக் கண்டதில்லை என்றும் கனடாவிலேயே பிறந்துவளர்ந்த நான் குயின்ஸ் பார்க்(நாடாளு மன்றத்திடல்) வரலாற்றிலேயே இவ்வாறானதொரு கூட்டத்தைப்பார்த்ததில்லை என்றும் குறிப்பிட்டார்.\nதமிழ் மொழிக்கு தமிழ்நாடு அரசு செய்யும் தொண்டைக்காட்டிலும் வன்னி(தமிழீழம்) பெருந்தொண்டாகஇருக்கின்றது என கூட்டத்தினர் மத்தியில் காணப்பட்ட தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவையின் மாணவர் அமைப்பு துணைத்தலைவர் செந்தில் சேரன் தெரிவித்தார்.\nநிறைவாக கனடிய அரசும் அனைத்துலக சமூகமும் இலங்கை அமைதிப்பேச்சை மீண்டும் தொடங்க இலங்கைஅரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nபொங்குதமிழ்\" நிகழ்வு முதன் முதலில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் 2001ம் ஆண்டுதொடங்கப்பட்டு. பின்னர் ஜெர்மனி, சுவிஸர்லாந்து, பிரான்ஸ், நார்வே, டென்மார்க் உட்பட பல்வேறு தமிழர்வாழும் நாடுகளிலும் மாணவர்களால் நிகழ்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nகவிதை, கட்டுரை, சிற��கதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com\nபடைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் பயங்கர தற்கொலைப்படை தாக்குதல்... 26 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nகடலூரில் விவசாயி வீட்டில் 2 நாட்களாக வருமான வரி சோதனை- ரூ450 கோடி சொத்துகள் சிக்கின\nஉசிலம்பட்டியில் கோழி கறி வாங்க ஐந்து பைசாவுடன் அலைமோதும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/NRI_Main.asp?Id=39", "date_download": "2020-11-30T02:34:06Z", "digest": "sha1:6CDE4DFBVWGTUF546EUYGYWRAO7OD43Z", "length": 6247, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஆஸ்திரேலியா\nதமிழக காங்கிரஸ் கட்சியினருடன் இன்று மாலை ராகுல் காந்தி காணொலியில் ஆலோசனை\nஇந்தியாவுக்கு எதிரான தொடர்; காயம் காரணமாக டேவிட் வார்னர் விலகல்\nநிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை\nசிட்னியில் 'திருக்குறள் ஓர் அனைத்துலக இலக்கியம்' என்ற தலைப்பில் திருக்குறள் அனைத்துலக மாநாடு\nகுயின்ஸ்லாந்து தமிழ்ச் சங்க பொங்கல் விழா கொண்டாட்டம்\nஆக்லாந்தில் இருமுடி கட்டி ஐயப்பன் பூஜை\nலய இசையில் லயித்த மெல்பேர்ண்\nஆஸ்திரேலியாவில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் இராஜ கோபுர குடமுழுக்கு விழா\nசிட்னி தமிழ் அறிவகத்தின் 'வசந்த மாலை'\nஆஸ்திரேலியாவில் தைப்பூச திருவிழா தேரோட்டம்\nநியூசிலாந்தில் தைபூசம் விழா கொண்டாட்டம்\nஆஸ்திரேலியாவில் குடியரசு தின விழா கொண்டாட்டம்\nஆஸ்திரேலியாவின் இந்திய தூதரகங்களில் அரசியலமைப்பு தின விழா\nஆஸ்திரேலியாவில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம்\nஆக்லாந்தில் விஷ்ணுவின் அவதாரங்களை பறைசாற்றும் நாட்டிய நாடகம்\nசிட்னியில் ஸ்ரீ மீனாக்‌ஷி கல்யாண மஹோத்ஸவம் கொண்டாட்டம்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எத��ர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/prithviraj-tweet-about-struggling-jordan", "date_download": "2020-11-30T01:58:39Z", "digest": "sha1:LMV3EYE7VUKMJZLJPEDQQEXIB33IK3EJ", "length": 5811, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "நல்ல சாப்பாட்டுக்கே வழியில்லை! பாலைவனத்தில் சிக்கிதவிக்கும் நடிகர் பிருத்விராஜ்! - TamilSpark", "raw_content": "\n பாலைவனத்தில் சிக்கிதவிக்கும் நடிகர் பிருத்விராஜ்\nதமிழ் சினிமாவில் மொழி, கனா கண்டேன், சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் பிருத்விராஜ். இவர் ஏராளமான மலையாள சினிமாவில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார்.\nஇந்நிலையில் பிரித்விராஜ் தற்போது ஆடு ஜீவிதம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஜோர்டானில் உள்ள வாடிரம் பாலைவனப் பகுதியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பிருத்விராஜ் உட்பட 57 பேர் கொண்ட குழு ஜோர்டான் பகுதிக்கு சென்று தற்போது கொரோனா ஊரடங்கால் விமானங்கள் முடக்கப்பட்டதால் ஊர் திரும்ப முடியாமல் அங்கேயே தவித்து வருகிறது.\nஇந்நிலையில் ஊர் திரும்பமுடியாமல் அவதிப்பட்டு வரும் பிரித்விராஜ் புத்தாண்டை முன்னிட்டு தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த வருடம் புத்தாண்டு தினத்தில் குடும்பத்தாருடன் ருசியான மதிய உணவை சாப்பிட்டேன். ஆனால் இந்த ஆண்டு நல்ல சாப்பாட்டுக்கு வாய்ப்பு இல்லாமல், பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உறவுகளை பிரிந்து வாடுகிறேன். விரைவில் எல்லாம் முடிந்து ஒன்று சேரும் காலம் வரும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் மனைவியோடு உணவு சாப்பிடும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.\nவிளக்கை எப்படி அணைக்க வ���ண்டும். ஏற்றிய விளக்கை வாயால் ஊதியோ, பூவை பயன்படுத்தியோ அணைக்கக்கூடாது.\nமைதானத்தில் காதலை சொன்ன இந்தியர். ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண். ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்.\nஇமாலய இலக்கை நிர்ணயித்த ஆஸ்திரேலியா.\nசிலம்பரசனின் நீண்ட நாள் ஆசை அதனை நிறைவேற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்த அவரது அம்மா\nலிப்ட் கதவுக்கு இடையில் சிக்கிய 5 வயது சிறுவன்.\nகொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்.\nகிராம நிர்வாக அலுவலர் தூக்கிட்டு தற்கொலை.\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்\nமாஸ்டர் ரீலிஸ் குறித்து தயாரிப்பாளர் வெளியிட்ட அறிக்கை. ஓகே சொன்ன நடிகர் தனுஷ்.\nஒருநாள் போட்டியை T20 போல் ஆடிய ஆஸ்திரேலிய அணி. உச்சகட்ட இலக்கை தகர்க்குமா இந்திய அணி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2013/05/10/", "date_download": "2020-11-30T00:51:42Z", "digest": "sha1:KDUWRCF2YCROBNJ5W2WWEEK56WXO6PEY", "length": 19342, "nlines": 58, "source_domain": "plotenews.com", "title": "2013 May 10 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமடுவுக்கான ரயில் போக்குவரத்து சேவை-\nமன்னார்,மடு தேவாலயத்துக்கான ரயில்சேவை எதிர்வரும் 14ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. மடு தேவாலய வருடாந்த திருவிழா ஆரம்பமாகவுள்ளதால் அங்கு செல்லவுள்ள பக்தர்களின��� நன்மை கருதி மதவாச்சியிலிருந்து மடு வரையான சுமார் 106 கிலோமீற்றர் நீளமான தலைமன்னார் ரயில்பாதை துரிதகதியில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்திய நிதியுதவியில் மேற்கொள்ளப்படுகின்ற இந்த ரயில் பாதை புனரமைப்பு பணிகளில் முதற்கட்டம் தற்போது பூர்த்தியாகியுள்ள நிலையில் அடுத்தகட்ட புனரமைப்புப் பணிகள் ஓரிரு தினங்களில் நிறைவடையவுள்ளன. முதற்கட்ட பணிகளுக்கு மட்டும் சுமார் 81 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதை புனரமைப்பு பணிகள் கடந்த 2011, மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.\nமாகாணசபை உறுப்பினர்களுக்கும் தீர்வையற்ற வாகனங்கள்-\nமுன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்த அமைச்சரவைப் பத்திரம் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவினால் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனால், இரண்டரை வருடங்களுக்கு மேல் மாகாணசபை உறுப்பினர்களாக செயற்பட்டவர்கள் தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்யமுடியும். அத்துடன் நாடாளுமன் உறுப்பினர் 5 வருடங்களுக்கு ஒரு தடவை தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கைப் பிள்ளைகளுக்கு பிறப்பு சான்றிதழ்-\nதமிழக அகதி முகாம்களில் பிறந்த இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகளுக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், இவ்வாரத்தில் மாத்திரம் 300 பிறப்பு சான்று பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 4 வருட காலப்பகுதியினுள், தமிழக முகாம்களில் பிறந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, மதுரை, ராமேஷ்வரம், கூடலூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் பல நடமாடும் சேவைகள் நடத்தப்பட்டு இலங்கை பிள்ளைகளுக்கான பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசிட்னியில் பெண்களை தாக்கியதாக இலங்கையர்கள்மீது குற்ற��்சாட்டு-\nஅவுஸ்திரேலியாவின் கிழக்கு சிட்டி நகரில் இரு பெண்கள் மற்றும் ஒரு சிறுமிமீது தாக்குதல் நடத்தியதாக இரு இலங்கையர்கள்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பரமட்டா பகுதி வர்த்தக நிலையத்தில் 31, 39 வயதுடைய இரு பெண்களும் 14 வயது சிறுமியும் நேற்று பொருட்கள் கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இவர்களை நாடி வந்த இருவர் அவர்கள்மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார் 20 மற்றும் 47 வயதுடைய இரு இலங்கைப் பிரஜைகளை கைதுசெய்துள்ளனர். இவ்விரு இலங்கையர்களும் அவுஸ்திரேலியாவின் வெஸ்ட்மீட் பகுதியில் தற்காலிகமாக தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள்மீது வழக்கு தாக்கல்செய்து விசாரணை நடாத்தியபோது இருவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜூன் 26ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nவட மாகாணசபை தேர்தல் நடத்தப்படுவது அவசியம்–\nசரத் பொன்சேகா- கூடிய விரைவில் வட மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவர் சரத் பொன்சேகா கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கோரிக்கை முன்வைத்துள்ளார். ஏனைய மாகாணசபை தேர்தல்கள் நடாத்தப்பட்டவாறு வட மாகாணசபை தேர்தலும் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். எவ்வாறாயினும், 13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தில் உள்ள பிரிவினைவாத சரத்தை சீர்திருத்தாது வட மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டாம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.\nஇடம்பெயர்ந்த மக்கள் பூர்வீக இடங்களில் வாக்களிக்க ஏற்பாடு–\nவடக்கிலிருந்து இடம்பெயயர்ந்து வேறு மாகாணங்களில் தங்கியுள்ள மக்கள் தமது பூர்வீக இடங்களில் வாக்களிப்பது தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பான பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார். வடமாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது காணிகளையும், சொத்துக்களையும், ஆவணங்களையும் கைவிட்டு, வேறு மாகாணங்களில், வேறு தேர்தல் தொகுதிகளில் தங்கியிருக்க நேரிட்டுள்ளதாக அதில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவர்கள் வடமாகாணத்தில், உரிய தேர்தல் தொகுதியில் வாக்காளர்களாக தம்மை பதிவு செய்யுமாறு விண்ணப்பித்த போதிலும் நடைமுறையில் உள்ள சட்டத்தை காரணம் காட்டி தேர்தல் அதிகாரிகள் அதனை நிராகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்த மக்கள் முன்னர் நிரந்தரமாக அவர்கள் தங்கியிருந்த தேர்தல் மாவட்டத்தில் வாக்களிக்கக் கூடியவாறு வாக்காளர் பெயர் பட்டியலொன்றை தயாரிக்க இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவது அவசியமாகும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.\nதயா மாஸ்ரர் வேண்டாம்;-சரத் பொன்சேகா-\nபுலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்ரரை வடக்குத் தேர்தலில் அரசு முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதை தான் கடுமையாக எதிர்ப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. புலிகள் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தனர். அவர்கள் மாகாண சபைக்கு வந்தாலும் அதையே செய்வார்கள் எனக் குறிப்பிட்ட சரத் பொன்சேகா, முன்னாள் புலிகள் வன்முறையைக் கைவிட்டதை ஆதரிக்கின்றேன். ஆயினும் அவர்கள் மாகாண சபை தலைமைப் பதவிகளுக்கு வருவதை மக்கள் விரும்பவில்லை எனவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.\nமூதூரில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கிவைப்பு-\nதிருகோணமலை, மூதூர் கிழக்கில் இடம்பெயர்ந்த 18 குடும்பங்களுக்கான வீடுகள் இன்று கையளிக்கப்பட்டுள்ளன. மூதூர், சீதனவெளி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீடுகள் கிளிவெட்டி, பட்டித்திடல் முகாம்களில் உள்ளவர்களுக்கே கையளிக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட நடவடிக்கையாக ஏற்கனவே 56 வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாம் கட்டமாக 18 குடும்பங்களுக்கான வீடுகள் இன்று கையளிக்கப்பட்;டுள்ளன. மேலும் 50 வீடுகளை கட்டுவதற்கான செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசிரியாவிலிருந்து இலங்கையர்கள் நாடு திரும்பல்-\nசிரியாவில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமைகளின் மத்தியில் அங்கு சிக்குண்டு இருந்த இலங்கையர்கள் இரண்டு விமானங்களில் இன்று நாடு திரும்பியுள்ளதாக லெபனானுக்கான இலங்கை தூதுவர் ரஞ்சித் குணரட்ன தெரிவித்துள்ளார். சர்வதேச குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உதவியுடன் இவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதாகவும் ரஞ்சித் குணரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-11-30T02:00:44Z", "digest": "sha1:BYKTRMUBTNYKCWZFAEFCNAMR2HF4MR7E", "length": 15865, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "உமர் காலித்-இன் நெருங்கிய தோழிதான் அபராஜிதா |", "raw_content": "\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தீவிரமடையும்\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை மற்றும் வாய்ப்புகளை வழங்கவல்லது\nஐதராபாத்தை ஐடி மையமாக மாற்றுவோம்\nஉமர் காலித்-இன் நெருங்கிய தோழிதான் அபராஜிதா\nஐ.எஸ் ஆதரவு தேசவிரோத மாணவர் அமைப்பின் தலைமறைவானத் தலைவர் உமர் காலித்-இன் நெருங்கிய தோழி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டேனியல் ராஜா அவர்களின் மகள் செல்வி அபராஜிதா தான் எனத் தெரியவந்துள்ளது.\nஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் பயங்கரவாதி அப்ஸல் குருவுக்கு நினவேந்தல் நடத்திய பிரிவினைவாத மாவோ நக்ஸல் குழுக்களோடு இவருக்குள்ள மிக நெருக்கமான தொடர்பும் அம்பலம் ஆகியுள்ளது.\nகேரளாவிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் வந்த இஸ்லாமிய மாணவர்களும், நக்ஸல் பின்புலம் உள்ள மாணவர்களும் ஒன்று சேர்ந்து பிரிவினைவாதம் என்ற ஒரே புள்ளியில் இயங்க தொடங்கியதும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முன்பில்லாத அளவுக்குத் தேசவிரோத, தேசத்துரோக, பிரிவினைவாதச் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.\nஇந்தியாவுக்கு எதிரான இந்தப் பிரிவினைவாத, பயங்கரவாத அமைப்புகள் JNU-வில் சிறிய சிறிய குழுக்களாக இயங்கிய போது பல்கலைக்கழக நிர்வாகிகள் வாய்மூடி மௌனமாக இருந்ததன் விளைவே JNU-வின் இன்றைய நிலைமைக்கு மிக முக்கிய காரணம் என உளவுத்துறையினர் சொல்கிறார்கள்.\nதேசத்துரோகக் குற்றத்திற்கு ஆளான உமர் காலித் உட்படப் பலர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் மறைந்திருப்பதாகக் காவல்துறை வட்டாரத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது. விரைவில் மாணவர் விடுதியில் சோதனை நடைபெறும் என்றும் காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.\n\"தேசத்துரோக கோஷம் எழுப்பிய தேசவிரோத பிரிவினைவாத மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது\" என்ற கோரிக்கையோடு டெல்லி ஜந்தர் மந்தரில் ஊர்வலம் நடத்திய மாணவர்களுக்குத் தலைமை தாங்கியவர் டி.ராஜாவின் மகளான அபராஜிதா தான். அந்த ஊர்வலத்தில் திரு டி.ராஜா மற்றும் திருமதி ஆனி ராஜாவும் பங்கெடுத்தனர்.\nJNU-வில் M.Phil மாணவியும், டி.ராஜாவின் மகளுமான அபராஜிதா தேசத் துரோகக் குற்றத்தில் சிக்கிய சூழலில் திரு ராஜவும், ஆனி ராஜாவும் இடதுசாரித் தலைவர்களுடன் உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்களைச் சந்தித்தனர்.\nஆராய்ச்சி மாணவனாக JNU-வில் படித்து வந்தவனும், அப்ரஜிதாவின் \"நெருங்கிய\" நண்பனுமான தலைமறைவாக உள்ள \"உமர் காலித்\" மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சார்ந்தவன். பெரிய பணக்கார குடும்பம் இவனது. இவன் தொடர்ந்து பல்லாண்டுகளாகத் தேச விரோதச் சக்திகளோடு தொடர்பில் உள்ளவன். இவனுடைய தந்தை \"சையத் காஸிம் ரஸூல் இலியாஸ்\" தடை செய்யப்பட்ட \"சிமி\" இயக்கத்தின் தலைவனாகச் செயல்பட்டவன். தற்போது ஜமா-ஆத்-இ-இஸ்லாம் அமைப்பின் அரசியல் பிரிவான \"welfare\" கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக உள்ளான்.\nதேச ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிராகத் தீவிரமாகப் போராட விரும்பிய காலித் DSU-வை விட்டுப் பிரிந்து தனியாகச் செயல்படத் தொடங்கினான். இதற்கு இவனுடைய தந்தையின் ஆதரவும் உண்டாம்.\nஇதற்குள்ளாக இஸ்லாமிய மாணவர்களில் பெரும்பகுதியினரைத் தன்னுடைய ஐ.எஸ் வளையத்திற்குள்ளும் வீழ்த்திவிட்டான் எனக் காவல்துறையினர் உறுதிப்படுத்திவிட்டனர்.\nநக்ஸல் தொடர்புடைய மாணவர் அமைப்பான ஜனநாயக மாணவர் அமைப்பின் மூலம் தேசத்துரோக சிந்தனை JNU பல்கலைக்கழக வளாகத்தில் நுழைகிறது. அதைப் போல பிற இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மூலமாகத் தீவிரவாத சிந்தனை வலுப்பெறுகிறது. ஐ.எஸ், மாவோ தொடர்புடைய பிரிவினைவாத மாணவர் இயக்கங்களை முழுச் சுதந்திரத்தோடு இயங்க அனுமதித்த காரணத்தால் தேச விரோதக் காரியங்கள் முழு வீச்சில் முடுக்கிவிடப்படுகின்றன.\nஇந்த தேசவிரோத சக்திகளை எல்லாம் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தவன் உமர் காலித். அதன் வெளிப்பாடு தான் அப்ஸல் குருவின் நினைவேந்தல் நிகழ்ச்சி. இந்த தேசவிரோதச் செயல்பாடுகளை JNU மட்டுமில்லாது தேசம் முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களில் விரிவுபடுத்தச் செயல��ற்றினான் இவன். இவனுக்குப் பின்புலமாகக் கிலானியும் செயலாற்றினான் என்பது கூடுதல் தகவல்.\nஇந்த மாதிரி ஒருவனின் \"நெருங்கிய தோழி\"தான் டேனியல் ராஜா அவர்களின் மகள் அபராஜிதா\nமங்களம் எனும் மலையாள பத்திரிகையில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம் தான் இந்தக் கட்டுரை. அந்த தினசரி பா.ஜ.க வின் சொந்தப் பத்திரிகை அல்ல. ஒரு நடுநிலை இதழின் விசேஷ நிருபர் எழுதியுள்ள உண்மைகளின் தொகுப்பு\nஅமித்ஷா அருணாசல பிரதேச பயணம் சீனா ஆட்சேபனை\nவிரசமில்லாத நகைச்சுவை உணர்வு..அவரின் சிறப்பு \nஇந்தியாவில் பௌத்த மதம் அழிய இஸ்லாமிய படையெடுப்பே…\nபயிர்க்கடன் தள்ளுபடி- பாரதீய ஜனதா தேர்தல் அறிகையில் தகவல்\nபிரிவினைவாதம் தமிழகத்தில் மேலோங்கி வருவது ஆபத்தானது\nஅபராஜிதா, அப்ஸல் குரு, ஆனி ராஜா, உமர் காலித், உமர் காலித்-இன், ஐ.எஸ்.ஐ.எஸ், கம்யூனிஸ்ட் கட்சி, சிமி, ஜவஹர்லால் நேரு, ஜவஹர்லால் நேரு பல்கலை, டி.ராஜா\nஉ.பி வன்முறை சிமி பயங்கரவாதிகள் கைது\nஇனி வளர்ச்சி அரசியலுக்கே மக்கள் முக்க� ...\nஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உதவியை ஜவஹர்லால� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுத� ...\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை � ...\nஐதராபாத்தை ஐடி மையமாக மாற்றுவோம்\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகு� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\nகருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி ...\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ariviyal.in/2014/10/blog-post_18.html", "date_download": "2020-11-30T01:50:53Z", "digest": "sha1:XUKTBB2QKDJYG6MIO2VEVQSI3C2CGUB2", "length": 19571, "nlines": 184, "source_domain": "www.ariviyal.in", "title": "செவ்வாயை நோக்கிப் பாய்ந்து வரும் வால் நட்சத்திரம் | அறிவியல்புரம்", "raw_content": "\nசெவ்வாயை நோக்கிப் பாய்ந்து வரும் வால் நட்சத்திரம்\nவால் நட்சத்திரம் ஒன்று செவ்வாய் கிரகத்தை நோக்கி மணிக்கு 2 லட்சத்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது. அது செவ்வாய் கிரகத்தின் மீது மோதாது. அக்டோபர் 19 ஆம் தேதி இரவு வாக்கில் அது செவ்வாய் கிரகத்தை “மிக அருகில்” கடந்து செல்லும்.\nசைடிங் ஸ்பிரிங் வால் நட்சத்திரம். அதை சுற்றிப்\nசெவ்வாய் கிரகத்தை இப்போது சுற்றிக்கொண்டிருக்கும் இந்தியாவின் மங்கள்யான் உட்பட ஐந்து விண்கலங்களுக்கும் வால் நட்சத்திரத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வால் நட்சத்திரத்தின் பெயர் சைடிங் ஸ்பிரிங் என்பதாகும். ஆஸ்திரேலியாவில் சைடிங் ஸ்பிரிங் என்னுமிடத்தில் உள்ள வான் ஆராய்ச்சிக்கூடம் கடந்த ஆண்டில் இந்த வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்ததால் அதற்கு அப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nசூரிய மண்டல எல்லையில் அதாவது சூரியனிலிருந்து சுமார் 15 லட்சம் கோடி கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் சூரிய மண்டலத்தைச் சுற்றி வட்ட வடிவில் ஊர்ட் முகில் ( Oort Cloud) என்ற பகுதி உள்ளது. அங்கு எண்ணற்ற வால் நட்சத்திரங்கள் உள்ளன. இப்போதைய வால் நட்சத்திரம் அந்த ஊர்ட் முகில் கூட்டத்திலிருந்து வந்துள்ளதாகக் கருதப்படுகிறது.\nஊர்ட் முகில் கூட்டத்திலிருந்து வால் நட்சத்திரம் ஒன்று வருவது மிக அபூர்வமானதாகும். சைடிங் ஸ்பிரிங் வால் நட்சத்திரம் அங்கிருந்து பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கிளம்பியிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆரம்பத்தில் அதன் வேகம் மிகக் குறைவாக இருக்கும். சூரியனை நெருங்க நெருங்க அதன் வேகம் அதிகரிக்கும்.\nஅந்த வால் நட்சத்திரம் சூரியனை நோக்கி இப்போது வந்து கொண்டிருக்கிறது. அது வருகின்ற பாதையில் செவ்வாய் கிரகம் இருக்க நேரிட்டதால் அது செவ்வாயைக் கடக்கிறது. அது செவ்வாய் கிரகத்தைக் கடக்கும் போது செவ்வாய் கிரகத்துக்கும் வால் நட்சத்திரத்துக்கும் இடையே ஒரு லட்சத்து 38 ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளி இருக்கும்.\nஅம்புக் குறி கொண்டது தான் வால் நட்சத்திரத்தின் பாதை\nஆரஞ்சு நிறத்தில் உள்ள புள்ளி தான் செவ்வாய் கிரகம்.\nவிஞ்ஞானிகளின் கணக்கில் இது “ மிக அருகாமை” ஆகும். இதுவரை எந்த ஒரு வால் நட்சத்திரமும் பூம���க்கு இவ்வளவு அருகில் கடந்து சென்றது கிடையாது.\nஇந்த வால் நட்சத்திரத்தின் வருகை காரணமாக மங்கள்யான் உட்பட செவ்வாயை சுற்றும் ஐந்து விண்கலங்களும் பத்திரமாக “ஒண்டிக் கொண்டுள்ளன”. வால் நட்சத்திரம் இவற்றின் மீது நேரடியாக மோதுகின்ற வாய்ப்பே இல்லை.\nஆனால் சாலையில் ஒரு குப்பை லாரி வேகமாகச் சென்றால் பெரும் புழுதி கிளம்புவது போல ஒரு வால் நட்சத்திரம் சென்றால் அதிலிருந்து நுண்ணிய துகள்களும் தூசும் வெளிப்படும். இதுவே வால் நட்சத்திரத்தின் வால் ஆகும்.\nவால் நட்சத்திரம் பயங்கர வேகத்தில் செல்வதால் நுண்ணிய துகள்களும் கிட்டத்தட்ட அதே வேகத்தைப் பெற்றிருக்கும். எனவே இவை தாக்கினால் விண்கலங்களில் உள்ள நுட்பமான கருவிகள் சேதமடைய வாய்ப்பு உண்டு.\nவால் நட்சத்திரம் செவ்வாயைக் கடந்து செல்லும் போது சுமார் 20 நிமிஷ நேரத்துக்கு மட்டுமே விண்கலங்களுக்கு ஆபத்து வாய்ப்பு உண்டு. ஆகவே அந்த 20 நிமிஷ நேரம் இந்த விண்கலங்கள் செவ்வாயின் மறுபுறத்தில்-- துகள்கள் தாக்கும் வாய்ப்பு இராது என்பதால்-- இருக்கும்படி மூன்று விண்கலங்களுக்குப் பொறுப்பான நாஸா, நான்காவது விண்கலத்துக்குப் பொறுப்பான ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, ஐந்தாவதான மங்கள்யானுக்குப் பொறுப்பான இஸ்ரோ ஆகியவை தக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளன.\nஅதே நேரத்தில் பாதுகாப்பான தூரத்தில் இருந்தபடி இந்த விண்கலங்கள் சைடிங் ஸ்பிரிங் வால் நட்சத்திரத்தை ஆராய்ந்து பூமிக்குத் தகவல்களை அனுப்பும்.\nஇந்த வால் நட்சத்திரம் இன்னும் சில தினங்களில் சூரியனை சுற்றி விட்டு வந்த வழியே திரும்பிச் செல்லும்.\nவிஞ்ஞானிகள் வால் நட்சத்திரத்தை ஆராய்வதற்கு முக்கியத்துவம் அளிப்பதற்குக் காரணம் உண்டு. சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய மண்டல்ம் தோன்றிய போது தான் பூமி உட்பட கிரகங்கள் தோன்றின. அப்போது மிச்ச மீதியான பொருட்கள் ஓரத்தில் ஒதுங்கின. அவை தான் வால் நட்சத்திரங்கள்.\nகடந்த பல கோடி ஆண்டுகளில் வால் நட்சத்திரங்கள் பெரும் மாறுதலுக்கு உட்படாதவை. ஆகவே அவற்றை ஆராய்ந்தால் சூரிய மண்டலத் தோற்றம் பற்றிப் புதிதாகப் பல தகவல்களை அறிந்து கொள்ள் இயலும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.\nசைடிங் ஸ்பிரிங் வால் நட்சத்திரம் அப்படி ஒன்றும் வடிவில் பெரியது அல்ல. அதன் குறுக்களவு சுமார் 800 மீட்டர். ஆனால் அதைச் சுற்றி அமைந்த வாயுப் மூட்டம் மிகப் பெரியது. அதன் வால் என்பது அதை விடவும் பெரியது என்பதுடன் மிக நீண்டது.\nUpdate: வால் நட்சத்திரம் செவ்வாயைக் கடந்து சென்ற பின்னர் இந்தியாவின் மங்கள்யான், ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் மார்ஸ் எக்ஸ்பிரஸ், அமெரிக்க நாஸாவின் மூன்று விண்கலங்கள் ஆகியவை எந்த பாதிப்புக்கும் உட்படாமல் நல்ல நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வால் நட்சத்திரம் பற்றி இவை சேகரித்த தகவல்கள் சில நாட்களுக்குப் பிறகு தெரிய வரும்.\nபிரிவுகள்/Labels: செவ்வாய் கிரகம், சைடிங் ஸ்பிரிங், வால் நட்சத்திரம்\nஇந்த ஆபத்தில் இருந்து நம் மங்கள்யான் தப்பிக்க வேண்டும்.நம் வின்வெளி ஆய்வு சாதனை தொடரவேண்டும்.\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nநூடுல்ஸ் விவகாரம்: உடலில் காரீயம் கலந்தால் பெரும் தீங்கு\nவானிலிருந்து விழும் “ நட்சத்திரம்”\nதலைக்கு மேலே இந்திய செயற்கைக்கோள்கள்\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nமாடுகளே தேவையில்லை: வருகுது செயற்கைப் பால்\n\"செத்துப் போன” இருதயம் வாழ்வு கொடுத்தது\nசந்திரனுக்கு கிளம்பிய சீன விண்கலம்: 9 நாளில் பூமிக...\nஒரு மேகத்துக்கு தனி அந்தஸ்து\nஅமெரிக்க ராணுவத்தின் மர்ம விண்வெளி விமானம்\nசெவ்வாயை நோக்கிப் பாய்ந்து வரும் வால் நட்சத்திரம்\nநான்காவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் அறிவியல்புரம்\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக���கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/aimperum_kappiyangal/silappatikaram/silappatikaram3_13.html", "date_download": "2020-11-30T02:31:02Z", "digest": "sha1:JQBNKU7HWAGF5X6465NIK4SL5LDEKNWA", "length": 5310, "nlines": 54, "source_domain": "www.diamondtamil.com", "title": "அரங்கேற்று காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]", "raw_content": "\nதிங்கள், நவம்பர் 30, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅரங்கேற்று காதை - சிலப்பதிகாரம்\n(சோழ மன்னன் மாதவிக்கு ‘தலைக்கோலி’ பட்டம் வழங்கினான்)\nஇலைப்பூங் கோதை இயல்பினின் வழாமைத் 160\nதலைக்கோல் எய்தித் தலையரங் கேறி\nவிதிமுறைக் கொள்கையின் ஆயிரத் தெண்கழஞ்சு\nஒருமுறை யாகப் பெற்றனள் அதுவே\nமாதவி நடனத்தை கண்டு சோழ மன்னன் மகிழ்ந்தான்.அந்நாட்டு நடைமுறை இயல்பு வழுவாமல்,அவன் அணிந்திருந்த பச்சை மாலையையும்,’தலைக்கோலி’ என்ற பட்டத்தையும் மாதவி பெற்றாள்.’முதன்முதலாய் மேடையேறி சிறந்து விளங்கிய நாடக கணிகையர்க்குரிய பரிசின் அளவு இது’,என்று நூலோர் விதித்த முறைப்படி,அரங்கின் முன் ஆயிரத்து எட்டுப் கழஞ்சுப் பொன்னையும் பெற்றாள் மாதவி.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅரங்கேற்று காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2220651", "date_download": "2020-11-30T02:47:04Z", "digest": "sha1:OBSSGAVRXYGMNZ5A7VH2AJY7WISWEVVP", "length": 4389, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தாழ்வு மனப்பான்மை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தாழ்வு மனப்பான்மை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:52, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம்\n53 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n12:38, 31 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n06:52, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category பதகளிப்பு)\n'''தாழ்வு மனப்பான்மை''' (inferiority complex) என்பது தன்னைத்தானே குறைத்து மதிப்பிடுகின்ற ஒரு தன்மை. திருப்தியின்மையானால் எழுகின்ற உணர்வு. பெரும்பாலும் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தம்மைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தாம் குறைவானவர்கள், கீழ்நிலையில் உள்ளவர்கள், எதற்கும் பிரயோசனம் இல்லாதவர்கள் என்றே தம்மைப் பற்றிக் கருதுவார்கள். பலர் மனஅழுத்தத்தில் உழல்வார்கள். தற்கொலை செய்து கொள்ளக் கூடிய அபாயம் இவர்களில் உண்டு.\nமுட்கள் நிறைந்த செடியில்தான் ரோஜா மலர்கிறதென்பதனை மனதில் கொள்ள வேண்டும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-district-secretary-siva-sankaran-condemned-bjp-national-secretary-h-raja-and-also-support-to-silk-shp-owned-karappan-pzt700", "date_download": "2020-11-30T01:31:43Z", "digest": "sha1:IM4QFARA44AVTVUDZ4MC4RFOF5SQ6OP6", "length": 17345, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காரப்பனுக்கு ஆதராவக களமிறங்கிய திமுக மா.செ.!! எச்.ராஜாவை எச்சரித்து கட்டுரை..!!", "raw_content": "\nகாரப்பனுக்கு ஆதராவக களமிறங்கிய திமுக மா.செ.\nதமிழகம் முழுதும் ஓட்டல் தொழில் ஒரு குறிப்பிட்ட சாதியினரால் நடத்தப்படுகிறது. அதே போல மளிகைக் கடை ஒரு குறிப்பிட்ட சாதியினர் கையில். நகைக்கடை, பாத்திரக்கடை, ஜவுளிக்கடை என்று சொல்லிக் கொண்டே போகலாம். யாரும் சாதி பார்த்து கடைக்கு போவதில்லை. பொருளின் தரம் பார்த்தே போவார்கள். புரிந்து கொள்ளுங்கள்.\nநேற்று முழுதும் ட்விட்டர் சற்று 'கார'மாக இருந்திருக்கிறது. காரணம், அய் சப்போர்ட் காரப்பன் என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் அறிமுகமாகி ட்ரெண்ட் ஆகி இருக்கிறது. இந்த ட்ரெண்ட்க்கு காரணம் ஒரே ஒரு ட்வீட் தான். அது ஒட்டு மொத்த இந்துக்களின் தனிப்பெரும் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டிருக்கும் எச்.ராஜாவின் ட்வீட் தான். ஆமாம், அவர் ஒரு ட்வீட் போட்டிருக்கிறார். அது,\" சிறுமுகையில் உள்ள காரப்பன் சில்க்ஸ் கடையில் இனி எந்த இந்து உணர்வாளரும் பொருட்கள் வாங்க மாட்டோம் என தீர்மானிப்போம். அவரது மன்னிப்பு போலியானது. இவரது ஸ்தாபனம் மட்டுமல்ல இந்து கடவுள்களை இழிவுப்படுத்தும் இயக்கத்தை சேர்ந்த அனைவரது வர்த்தக ஸ்தாபனங்களையும் புறக்கணிக்க வேண்டும்\".யார் இந்த காரப்பன் இவருக்கும் எச்.ராஜாவுக்கும் என்ன பிரச்சினை என்று ஆராய்ந்தால் தனிப்பட்ட பிரச்சினை ஏதும் இல்லை.\nகாரப்பன் ஒரு திராவிட இயக்க ஆதாரவாளர். அந்த அடிப்படையில் ஓர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அது அய்யா சுப.வீ அவர்கள் தலைமையில் திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பாக நடந்த நிகழ்ச்சி. அதில் காரப்பன் உரையாற்ற அழைக்கப்படுகிறார். அவர் தம் வியாபாரம் சார்ந்து பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் ஒரு செய்தியை சொன்னார். இது எச்.ராஜாவுக்கு வலித்துவிட்டது. அவர் பேச்சில் வேறு ஏதாவது கிடைக்கிறதா என்று தேடியிருக்கின்றனர். காரப்பன் தன் பேச்சில் நெசவாளர்களின் துன்பத்தை சொன்னவர், துணியை நெய்த நெசவாளர்களை விட விற்பனை செய்பவர்களுக்கு லாபம் என குறிப்பிட, மகாபாரதத்தில் கிருஷ்ணர் சேலை கொடுத்து காப்பதாக சொல்வார்கள், அவரா நெய்தார் கிருஷ்ணன் சேலைகளை திருடுபவர். ஆனால் அவரை தான் வணங்குவார்கள் என்ற அர்த்தத்தில் உரையாற்றி இருந்ததை எடுத்து வைத்துக் கொண்டு தங்கள் பிரச்சாரத்தை துவங்கினர். இவர்களின் நோக்கம் எல்லோரையும் பயமுறுத்துவது, எதிர் சிந்தனையுள்ளோரை நசுக்குவது. அந்த வகையில் தான், இந்த துர்பிரச்சாரத்தை கையில் எடுத்தனர்.\nஆனால் அய் சப்போர்ட் காரப்பன் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி இருக்கிறது. ட்விட்டர் ட்ரெண்ட் ஆனது முக்கியமல்ல. காரப்பன் சில்க்ஸ் வியாபாரமும் ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. கோவை மாவட்டத்தின் ஒரு மூலையில் உள்�� சிறு ஊர் சிறுமுகை. இங்கே விஸ்கோஸ் ஆலை செயல்பட்ட போது, ஊரில் உள்ள வியாபார நிறுவனங்கள் ஓரளவு வியாபாரம் பார்த்திருக்கலாம். இப்போது அப்படி இல்லை. அங்கே உள்ள ஒரு துணி விற்பனையகம் தான் காரப்பன் சில்க்ஸ். மற்ற நிறுவனங்களை விட, சற்றே சமூக அக்கறையோடு செயல்படுபவர் காரப்பன். நெசவை கற்பித்து, பலரது வாழ்க்கைக்கு வழிகாட்டும் பணியையும் செய்து வருகிறார் காரப்பன். காரப்பன் செய்த அந்த தர்மம் இப்போது தான் அவர் தலை காத்திருக்கிறது. எச்.ராஜா தான் தர்மமாக வடிவெடுத்தார். ஆமாம், காரப்பன் சில்க்ஸின் வியாபாரம் சூடு பிடித்திருக்கிறது, காரணம் எச்.ராஜா ட்வீட். காரப்பன் அவர்களே நன்றி தெரிவித்து விட்டார். இது இத்தோடு விட்டு விடுகிற சம்பவம் அல்ல. நேற்றே நண்பர்கள் குறிப்பிட்டது போல, சங் பரிவார் ஆதரவாளர்களாக திகழும் சென்னை சரவணா செல்வரத்னா ஸ்டோர்ஸ், ராமராஜ் வேட்டிகள், அதே போல் பார்ப்பனிய வெறி பிடித்த முதலாளிகளின் நிறுவனங்களை குறி வைத்து தாக்குதல் துவங்கினால் அவர்கள் எங்கு ஓடுவார்கள் \nதமிழகம் முழுதும் ஓட்டல் தொழில் ஒரு குறிப்பிட்ட சாதியினரால் நடத்தப்படுகிறது. அதே போல மளிகைக் கடை ஒரு குறிப்பிட்ட சாதியினர் கையில். நகைக்கடை, பாத்திரக்கடை, ஜவுளிக்கடை என்று சொல்லிக் கொண்டே போகலாம். யாரும் சாதி பார்த்து கடைக்கு போவதில்லை. பொருளின் தரம் பார்த்தே போவார்கள். புரிந்து கொள்ளுங்கள். இன்னும் ஒரு படி மேலே போய் சொல்கிறேன். ஒரு கட்டத்தில் தமிழகத்தில் திராவிடர்கழகத்தின் பலம் பெருகியது. பார்ப்பனியத்தை எதிர்த்த திராவிட இயக்கம், பார்ப்பனியர்கள் தொழிலை நசுக்கவில்லை. ஆரியபவனிலும், உடுப்பி ஓட்டலிலும் சாப்பிட்டார்கள். எனவே எச்.ராஜாக்களே, எங்களுக்கும் பார்ப்பன நண்பர்கள் உண்டு. நாங்களும் பார்ப்பனர்கள் கடையில் பொருள் வாங்குவோம். அதற்கு எதிரான நிலையை உருவாக்கி விடாதீர்கள்.நட்டம் உங்களுக்கு தான். என்று திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ் சிவசங்கரன் தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு எச்சரித்துள்ளார்.\nதமிழக மருத்துவக் கல்வி இடங்களை திட்டமிட்டு பறிக்கும் பாஜக அரசு.. தமிழன் மருத்துவம் படிக்க கூடாதா.\nஇதுவரை கொரோனாவுக்கு செலவானது இத்தனை கோடியா.. தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்.. இபிஎஸ் அதிரடி மேல் அதிரடி.\nஒட்டுமொத்த உலக நன்மைக்கா���வும் சிந்திக்கக்கூடியவர் பிரதமர் மோடி.. தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் நெகிழ்ச்சி..\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பு குறித்து மோடி நேரில் ஆய்வு: நாட்டு மக்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்க தீவிரம்.\nதிமுகவில் துரைமுருகனுக்கு இவ்வளவுதான் மரியாதை.. ஸ்டாலின் எடுக்கும் முடிவே இறுதி, நழுவிய RS பாரதி .\nஇந்தியர்களுக்கு சிறந்தது ரஷ்ய நாட்டு தடுப்பூசிதான்.. அமெரிக்க தடுப்பூசிகள் அல்ல, காரணம் இதுதானாம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கிறார் ரஜினி... சென்னையில் ரஜினி நாளை முக்கிய ஆலோசனை.,\n3 நகரங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியை ஆய்வு செய்த பிரதமர் மோடி..\nதமிழீழ வளர்ச்சிக்கு விதை விதைத்த மண்.. புலியூர் மண் வீரமண். உணர்ச்சி பொங்க கொந்தளித்த கொளத்தூர் மணி ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/06/1.html", "date_download": "2020-11-30T00:59:39Z", "digest": "sha1:XQX5U3SNI4POKWTLVXTJNZ4SHFGF5SB7", "length": 8880, "nlines": 271, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: எழுத்து முறைகள் பற்றி பேரா. சுவாமிநாதன் - 1 (வீடியோ)", "raw_content": "\n19. இராமானுசன் அடிப் பூமன்னவே - தமிழ் விழாக்கள்\nபெரியப்பா பக்ஷிராஜன் அனந்தகிருஷ்ணன் ரிட்டர்ன்ஸ் – ஆலூ பராடா சிந்தனைகள்\nநூலக மனிதர்கள் 23 புத்தகங்களின் நிழலில்\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nஎழுத்து முறைகள் பற்றி பேரா. சுவாமிநாதன் - 1 (வீடியோ)\nசென்ற மாதம் (13 மே 2010) அன்று நடந்த நிகழ்வின் வீடியோ கீழே.\nஇந்தத் தொடர் பேச்சின் இரண்டாம் பகுதி, வரும் வியாழன் (10 ஜூன் 2010) அன்று மாலை 6.30 மணிக்கு கிழக்கு மொட்டைமாடியில் நடக்கும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nயூனிகோட் பற்றிய தமிழக அரசின் ஆணை\nதமிழ் இணைய மாநாடு - ஆய்வுகள்\nகோவை தமிழ் இணைய மாநாடு 2010\nசுமேரிய எழுத்துமுறை - இடமாற்றம்\nசிங்கப்பூர் டயரி - 7\n10 ஜூன்: சுமேரிய எழுத்துகள் பற்றி பேரா. சுவாமிநாதன்\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் ‘ஸ்பெஷல் ஆஃபர்’\nஎழுத்து முறைகள் பற்றி பேரா. சுவாமிநாதன் - 1 (வீடியோ)\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதை வெளியீடு நிகழ்ச்சி\nகிழக்கு மொட்டைமாடி: மருந்துக் கொள்கை - சுகுமாரன் -...\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் - ஸ்பெஷல் ஆஃபர்\nமதி கார்ட்டூன்ஸ் வெளியீடு பற்றி முரசொலி\nமதி கார்ட்டூன்ஸ் நிகழ்ச்சி, வீடியோ தொகுப்பு\nஜூன் 5: தமிழ் பாரம்பரியம் - எஜ்ஜி உமாமஹேஷுடன் சந்த...\nஜூன் 6: இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் வெளியீடு\nஜூன் 5: புத்தகம் போடலாம் வாங்க\nஜூன் 3: சென்னை நகரெங்கும் புத்தகக் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173717/news/173717.html", "date_download": "2020-11-30T01:42:38Z", "digest": "sha1:EU7L4FX4BJWRPUPI7SV7YVJPDIJV2ZL7", "length": 6367, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒரே நாளில் மூன்று பெண்களை திருமணம் செய்த நபர்: காரணம் என்ன தெரியுமா?..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஒரே நாளில் மூன்று பெண்களை திருமணம் செய்த நபர்: காரணம் என்ன தெரியுமா..\nஉகண்டாவில் நபர் ஒருவர் ஒரே நாளில் மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்ட ஆச்சரிய சம்பவம் அரங்கேறியுள்ளது.\nஷிமண்டா என்பவருக்கும், சல்மட் என்ற பெண்ணுக்கும் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.\nஇந்நிலையில், ஜமோ நகாயிஷா (27) மற்றும் மஸ்துலா (24) என்ற பெண்களையும் ஷிமண்டா திருமணம் செய்ய முடிவெடுத்தார்.\nஇருவரும் சகோதரிகள் ஆவார்கள், அதே நேரத்தில் தனது முதல் மனைவி சல்மட்டை மீண்டும் மணக்க விரும்பிய ஷிமண்டா மூவரையும் ஒரே நாளில் திருமணம் செய்து கொண்டுள்ளார்\nதனித்தனியாக திருமணம் செய்தால் செலவு அதிகமாகும் என்பதால் இப்படி மூவரையும் ஒன்றாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக ஷிமண்டா கூறியுள்ளார்.\nஇதுகுறித்து ஜமோ கூறுகையில், எங்களை ஷிமண்டா ஒன்றாக திருமணம் செய்தது எங்களுக்குள் எந்தவொரு பாகுபாடும் இல்லை என்பதற்கான அறிகுறி, கணவரை பங்கிட்டு கொள்வதில் எங்களுக்கு வருத்தமில்லை என கூறியுள்ளார்.\nஉகண்டாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொள்வது சட்டபடி தவறில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், வீடியோ\nகாணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலரும் உருக்கமான வேண்டுகோள்\nமனதை உருக்கும் உண்மை கதை நான் எப்படி வடகொரியாவில் இருந்து தப்பினேன் நான் எப்படி வடகொரியாவில் இருந்து தப்பினேன்\nஎன் பாதி சரக்கு எங்க Vadivelu\nசாமி ஒரு கருப்பு பண்ணி இருக்குது அடிச்சு போட்டா 5 ஊர் சப்படலா\nரஜினிகாந்த் ரசிகர்கள் மறக்க முடியாத காட்சி\nசளித்தொந்தரவுக்கு வீட்டு வைத்தியத்தில் வழி இருக்கிறதா\nஇயற்கையான முறையில் உடலழகைப் பேண சில குறிப்புகள்\nபாரிஸில் வளர்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/mega-akash-went-to-bolywood-q04dmp", "date_download": "2020-11-30T02:24:01Z", "digest": "sha1:LWGE5U7VDA5ZVJNWBXKIRRT7JANJQ7R6", "length": 10478, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஏமாற்றிய தமிழ் திரையுலகம் - பாலிவுட்டிற்குச் சென்ற தனுஷ் நாயகி!", "raw_content": "\nஏமாற்றிய தமிழ் திரையுலகம் - பாலிவுட்டிற்குச் சென்ற தனுஷ் நாயகி\nஇயக்குநர் பாலாஜி தரணிதரனின் 'ஒரு பக்க கதை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அடியெடுத்து வைத்தவர் நடிகை மேகா ஆகாஷ்.\nஇந்தப் படத்தை தொடர்ந்து, கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகை தனுஷுக்கு ஜோடியாக 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடித்தார்.\nஇயக்குநர் பாலாஜி தரணிதரனின் 'ஒரு பக்க கதை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அடியெடுத்து வைத்தவர் நடிகை மேகா ஆகாஷ்.\nஇந்தப் படத்தை தொடர்ந்து, கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகை தனுஷுக்கு ஜோடியாக 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடித்தார்.\nஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் நடித்த இந்த இரு படங்களும், இன்னும் வெளியாகவில்லை. எனினும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' படத்தின் மூலம் மாஸ் எண்ட்ரி கொடுத்த மேகா ஆகாஷ், பின்னர் அதர்வாவுடன் 'பூமராங்', சிம்புடன் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' மற்றும் ஒருசில தெலுங்கு படங்களில் நடித்தார்.\nஇதனைத் தொடர்ந்து, தற்போது பாலிவுட்டிலும் தடம்பதிக்கவுள்ளார் மேகா ஆகாஷ். ஆம், ஹிந்தியில் உருவாகியுள்ள 'சாட்டிலைட் சங்கர்' படத்தின் மூலம் அவர் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.\nசூரஜ் பஞ்சோலி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தை, இர்ஃபான் கமல் இயக்கியுள்ளார். ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிரைலர், சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில், 'சாட்டிலைட் சங்கர்' படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நவம்பர் 8ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் ஹீரோயினாக ஜொலிக்க முடியாமல் தவிக்கும் மேகா ஆகாஷுக்கு, பாலிவுட் திரையுலகம் சிவப்பு கம்பவ வரவேற்பு அளிக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்\nதென்னிந்தியாவையே திகைக்க வைத்த தனுஷ்... ரசிகர்களிடம் பகிர்ந்த மகிழ்ச்சியான செய்தி...\nநடிகர் தனுஷ் அண்ணனா இது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய செல்வராகவன்...\nநடிகர் தனுஷை சோகத்தில் மூழ்கடித்த திடீர் மரணம்... மனவேதனையுடன் பகிர்ந்த உருக்கமான பதிவு...\n#DnAisBack... 5 வருஷத்திற்கு அப்புறம் அனிருத்திற்கு கிடைத்த ஸ்பெஷல் பர்த்டே கிப்ட்...\nகேப்டன் விஜயகாந்தைத் தொடர்ந்து தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்... அலறியடித்து சோதனையில் இறங்கிய போலீசார்\nதனுஷுக்கு ‘நோ’சொன்ன சாய்பல்லவி... சூப்பர் டூப்பர் ஹிட் படத்தில் தவறவிட்ட வாய்ப்பு...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகிராமத்தில் பிறந்த விவசாயி நாட்டை ஆளமுடியும் என நிரூபித்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nஅதிமுக தற்போது அமித்ஷா முன்னேற்றக் கழகமாக மாறிவிட்டது. கனிமொழி எம்பி குற்றச்சாட்டு..\nதமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி... எடப்பாடியில் முழங்கிய கனிமொழி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.007sathish.com/2020/03/5th-dimension.html", "date_download": "2020-11-30T03:05:54Z", "digest": "sha1:ZS5NEYLGR7N7DI4BIEKPEMAQ26X6RO3L", "length": 25820, "nlines": 123, "source_domain": "www.007sathish.com", "title": "5th Dimension ஐந்தாவது பரிமாணம் -|- 007Sathish", "raw_content": "\n5th Dimension ஐந்தாவது பரிமாணம்\nஇது ஒரு வசீகரமான கற்பனை. நான்காவது பரிமாணம் என்பது இன்டர்ஸ்டெல்லர் காட்டப்பட்ட விதத்தில் ஐந்தாவது பரிமாணத்தில் வேறு ஒரு மக்கள் வாழ்கிறார்கள் என்று காட்டப்படுகிறது. அது கண்டிப்பாக நாம் கிடையாது. நம்மால் இந்த முப்பரிமாண உலகைத் தாண்டி மேலே உள்ள ஒரு பரிமாணத்தை புரிந்துகொள்ளவே முடியாது.\nஉங்களுக்கு இதை விளக்குவது என்றால் 1 2 3 என்று அவ்வையர் மாதிரி வரிசையாக பரிமாணத்தை விளக்கவேண்டும். ஒன்றாம் பரிமாணம் என்பது ஒரு கோடு ஆங்கிலத்தில் \"லைன்\"\nஇரண்டாவது பரிமாணம் என்பது ஒரு சதுரம் அல்லது முக்கோணம் அல்லது வட்டம் போன்று ஒரு 2d ஆப்ஜெக்ட்\nஒன்றாவது பரிமாணத்தில் உள்ள ஒரு பொருள் இரண்டாவது பரிமாணத்தை பார்க்க முடியாது புரிந்து கொள்ளவும் முடியாது, அதேபோல் இரண்டாவது பரிமாணத்தில் உள்ள ஒரு வட்டத்தைக் கோ சதுரத்துக்கு உயிர் வந்தால்கூட மூன்றாவது பரிமாணம் ஆன உயரம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியாது.\nஎவ்வளவு எளிமையாக சொல்ல முடியுமோ அவ்வளவு எளிமையாக சொல்கிறேன்\nஅதாவது ஒரு ஒரு 2d சித்திரம் உயிர் பெற்று விட்டது என்று வைத்துக் கொள்வோம்,; ஒரு வட்டம் ஒரு சதுரத்தை பார்க்கும் பொழுது ஒரு கோடு தான் தெரியும் 2 ஸ்கிரீன் மாட்டிக்கொண்ட ஒரு பூச்சியை கற்பனை செய்து கொள்ளுங்கள், அந்தப் பூச்சி மேலே பறக்க முடியாது கீழேயும் செல்ல முடியாது,, இதுதான் இரண்டாவது பரிமாண உலகம்\nஇப்பொழுது இந்தப் பூச்சி ஒரு மீன் தொட்டி கீழே மாட்டிக்கொண்டு உள்ளது இந்த பூச்சி தரையோடு தரையாக சுற்றிக்கொண்டிருக்கும் இந்த பூச்சி தரையோடு தரையாக சுற்றிக்கொண்டிருக்கும் அது இன்னொரு பூச்சியை பார்க்கும்போது ஒரு கோடு தான் அதற்கு கண்ணுக்குத் தெரியும்\nதனக்கு மேலே ஒரு முப்பரிமாண உலகம் உள்ளது மீன்கள் மேலே கீழே செல்கின்றன மேலே கீழே என்பதன் அர்த்தமே அந்த பூச்சிக்கு புரியாது மேலே கீழே நம்மால் நகர முடியும் என்பது அதை உணர முடியாது அதன் கண்களுக்கு மீன்களின் அடிப்பாகம் தெரியும், ஒரு வட்டமான ஒரு தட்டு இப்படி அப்படி போய்க்கொண்டு இருக்கும் அதன் கண்களுக்கு மீன்களின் அடிப்பாகம் தெரியும், ஒரு வட்டமான ஒரு தட்டு இப்படி அப்படி போய்க்கொண்டு இருக்கும் உள்ளது மீன் அது ஒரு தொட்டி என்பதை மீன் எவ்வளவு விளக்கிச் சொன்னாலும் அந்த பூச்சிக்கு புரியாது\nஇப்பொழுது இந்த மீன் தொட்டி ஒரு ஆரம்ப நிலை தனக்கு மேலே உள்ள பரிமாணத்தை புரிந்துகொள்ளமுடியாத ஒரு முப்பரிமாண நிலையிலுள்ளது தனக்கு மேலே உள்ள பரிமாணத்தை புரிந்துகொள்ளமுடியாத ஒரு முப்பரிமாண நிலையிலுள்ளது உதாரணத்துக்கு ஒரு மீன் தொட்டியில் உள்ள மீனுக்கு மனித வாழ்க்கை அமெரிக்கா லண்டன் பசுபிக் சமுத்திரம் போன்ற இடங்களில் எல்லாம் மீன்கள் உள்ளன மனிதர்கள் தம்மை ஒரு தொட்டியில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடியாது உதாரணத்துக்கு ஒரு மீன் தொட்டியில் உள்ள மீனுக்கு மனித வாழ்க்கை அமெரிக்கா லண்டன் பசுபிக் சமுத்திரம் போன்ற இடங்களில் எல்லாம் மீன்கள் உள்ளன மனிதர்கள் தம்மை ஒரு தொட்டியில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடியாது இன்னும் சொல்லப்போனால் அந்த மீன் தொட்டியில் உள்ள அறையில் ஒரு ஆணா பெண்ணா அவர் நோக்கம் என்ன தன்னை ஏன�� அவர் வளர்க்கிறார் என்று அந்த மீனுக்கு புரியவே புரியாது இன்னும் சொல்லப்போனால் அந்த மீன் தொட்டியில் உள்ள அறையில் ஒரு ஆணா பெண்ணா அவர் நோக்கம் என்ன தன்னை ஏன் அவர் வளர்க்கிறார் என்று அந்த மீனுக்கு புரியவே புரியாது அந்த மீனுக்கு தெரிஞ்சதெல்லாம் ஏதோ உருவங்கள் நம் தொட்டிக்கு வெளியே உள்ளன அந்த மீனுக்கு தெரிஞ்சதெல்லாம் ஏதோ உருவங்கள் நம் தொட்டிக்கு வெளியே உள்ளன\nஆனால் அந்த மீனுக்கு பூச்சியை வரைந்து காட்ட முடியும் மனிதனை பற்றி விளக்கவே முடியாது மனிதனை பற்றி விளக்கவே முடியாது எழுத்தாளர் சுஜாதா எழுதுவார் ஒரு விளக்குக்கு அருகே உள்ள பல்லி ஒன்றுக்கு அருகிலுள்ள விளக்கு எப்படி எரிகிறது என்ற விஞ்ஞானம் புரியவே புரியாது எழுத்தாளர் சுஜாதா எழுதுவார் ஒரு விளக்குக்கு அருகே உள்ள பல்லி ஒன்றுக்கு அருகிலுள்ள விளக்கு எப்படி எரிகிறது என்ற விஞ்ஞானம் புரியவே புரியாது மின்சாரம் என்றால் என்ன அந்த விளக்கு எப்படி எரிகிறது என்று நீங்கள் பாடம் எடுக்க முடியாது. நிறைய மனிதர்களுக்கே விஞ்ஞான பாடம் புரிவதில்லை மின்சாரம் என்றால் என்ன அந்த விளக்கு எப்படி எரிகிறது என்று நீங்கள் பாடம் எடுக்க முடியாது. நிறைய மனிதர்களுக்கே விஞ்ஞான பாடம் புரிவதில்லை அப்படி இருக்கையில் ஒரு பல்லி கண்டிப்பாக விஞ்ஞானம் பாடங்கள் புரிந்துகொள்ளவே முடியாது\nஇது நாம் மனிதர்கள் முப்பரிமாண உலகத்தை 2d பரிமாணத்தில் வரைந்து ஒரு கீழ்நிலை பரிமாணத்தில் உள்ள உயிரினத்துக்கு புரிய வைக்க முடியும் ஆனால் மூன்றாவது பரிமாணத்தில் வசிக்கும் நாம் நான்காவது பரிமாணத்தில் மாட்டிக் கொண்டுள்ளோம் ஆனால் மூன்றாவது பரிமாணத்தில் வசிக்கும் நாம் நான்காவது பரிமாணத்தில் மாட்டிக் கொண்டுள்ளோம் அந்தப் பூச்சி மூன்றாவது பரிமாணத்தில் மாட்டிக் கொண்டுள்ளது\nநாம் எந்த பரிமாணத்தில் வசிக்கிறோம் அதற்கு மேலுள்ள பரிமாணத்தை புரிந்து கொள்ளவும் முடியாது முப்பரிமாணத்தில் நகர்வது போல் நான்காவது பரிமாணத்தில் நகரவும் முடியாது\nமாட்டிக்கொண்ட பூச்சியால் மேலே கீழே போக முடியாது அதுபோல் காலமென்னும் 4 டி பரிமாணத்தில் வசிக்கும் நாம் காலத்தில் முன்னே பின்னே பயணம் செய்ய முடியாது\nநான்காவது பரிமாணத்தில் வசிக்கும் நாம் மூன்றாவது பரிமாணத்தில் மேலே கீழே போக முடியும் மூன்றா��து பரிமாணத்தை இரண்டாவது பரிமாணத்தில் வரைந்து காட்ட முடியும்\nஅதேபோல் ஐந்தாவது பரிமாணத்தில் வசிக்கும் ஒரு நபர் நான்காவது பரிமாணமான காலத்தில் முன்னே பின்னே செல்ல முடியும் நான்காவது பரிமாணத்தை மூன்றாவது பரிமாணத்தில் வரைந்து காட்ட முடியும்\nஅதற்குப் பெயர்தான் \" டெச ராக்ட்\" நான்காவது கால பரிமாணத்தை முப்பரிமாணத்தில் வரைந்து காட்டும் ஒரு சித்திரம்தான் அது நான்காவது கால பரிமாணத்தை முப்பரிமாணத்தில் வரைந்து காட்டும் ஒரு சித்திரம்தான் அது இன்டர்ஸ்டெல்லர் படத்தில் ஒரு நம்மை விட மேம்பட்ட 5டி கிரகத்தில் வசிக்கும் சிலர் இப்படி படம் வரைந்து அந்த திரைப்படத்தில் கூப்பர் என்ற கேரக்டருக்கு போட்டுக் காட்டுவார்கள். அதன்மூலம் அவர் காலப் பயணம் செய்வார்\nஐந்தாவது பரிமாணத்தை விளக்குவதற்கு நான் ஒரு இன்டர்ஸ்டெல்லர் கதை சொல்ல வேண்டி இருக்கிறது நான்காவது பரிமாணத்தில் உள்ள நாமொரு பூச்சி என்றால் ஐந்தாவது பரிமாணத்தில் உள்ளவர் ஒரு முழு மனிதன்\nஒரே நேரத்தில் ஒரு பூச்சி பூச்சியாகும் மனிதனாகவும் இருக்க முடியுமா அதுபோல்தான் மனிதன் ஐந்தாவது பரிமாணத்தில் வசிக்க முடியாது என்பது மட்டுமல்ல அதைப்பற்றி மனிதனால் புரிந்து கொள்ளவே முடியாது\nஅதற்கான முயற்சிகள் மனிதன் ஆரம்பித்திருக்கிறான் என்று வேண்டுமானால் சொல்லலாம் கனவு காண ஆரம்பித்திருக்கிறோம் ஆனால் எல்லாவற்றுக்கும் அடிப்படை கனவுதான் அதனால் எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் சாத்தியமாகலாம்\nஉலகம் 5D என்கிற பிப்த் டைமென்ஷன் நோக்கி போய் கொண்டிருப்பது உண்மையே . இதை பற்றி பல ஆராய்ச்சிகள் , கண்டுபிடிப்புகள் நடக்கின்றன.\nஇயற்பியல் மற்றும் ஆன்மிகம் இரண்டிலும் இதற்கு சான்றுகள் உண்டு. நம்முடைய உடல், மனம், ஆழ்மனது, புத்தி இவை ஐந்து நிலைகளில் பிரதிபலிக்கின்றன .\nமுதலாவது நிலை அன்னமயகோசம் என்பது . சுருக்கமாக சொன்னால் உடல் வெளித்தோற்றம் மற்றும் பொதுவாக பஞ்ச பூதங்களால் ஆன உடல் பற்றியது இந்த நிலை .\nஅடுத்த நிலை பிராணமயகோசம் . பிராணன் என்கிற சுவாசமே இந்த நிலையின் அதிகாரம். கதிர்வீச்சுகளால் ஆனது. உயிர் இருப்பதற்கும், இறந்து விடுவதற்கும் இந்த பிராணனே காரணம். சிலருடைய விருப்பு வெறுப்பு தன்மையை அவர்கள் சொல்வதை தாண்டி நம்மால் உணர முடியும். அவர்களுடைய பிராணனி��் கதிர்வீச்சால். புத்தர் மற்றும் மகான்கள் சில இடங்களில் தியானம் செய்து கொண்டிருந்தால் அக்கம் பக்கத்தில் உள்ள சிங்கம் புலி கூட பிற உயிர் இனங்களை அடித்து சாப்பிடாது. காடே அமைதியில் பூத்து குலுங்கும் என்பர் . அந்த மஹான்களின் பிராண கதிர் அவ்வளவு ஷக்தி வாய்ந்தது.\nஅடுத்து மனோன்மய கோசம் . முழுக்க முழுக்க மனது சம்மந்தப்பட்டது . மனதை ஆக்கம் மற்றும் அழிவு இரண்டிற்கும் நன்றாக பயன்படுத்தலாம் .\nஇதை கீதையில் கண்ணன் “உன் நண்பனும் நீ, உன் பகையும் நீ” என்று குறிப்பிடுகிறார். மனது ,ஆழ்மனது , தூக்க நிலை ,விழிப்போடு இருக்கும் நிலை இவற்றை நாம் உணர்வு ரீதியாக தெரிந்து கொள்கிறோம்.\nவிக்ஞான மய கோசம் அடுத்த நிலை. இது காலம், நேரம் உடல் காரிய காரணத்திற்கு அப்பாற்பட்டது . புத்தி மற்றும் உள்ளுணர்வு , கடவுளின் சக்திக்கு உட்பட்ட நிலை . பல மாமேதைகள் அறிஞர்கள் இந்நிலையில் சென்றுதான் கண்டுபிடிப்புகளை தருகின்றனர். பதில்கள் கிடைக்கும். உடல் மனதை தாண்டியது . புத்திக்கும் அப்பாற்பட்டது.\nஅடுத்த இறுதியான, உறுதியான, ஆனந்த மயமான நிலை ஆனந்த மய கோசம். உண்மையை உணர்வது எல்லாவற்றிலும் தன்னை , தன்னை எல்லாவற்றிலும் கண்டு நாம் யார் என்று அறிந்து பிறவாமை, இறவாமை அடையும் உன்னத நிலை . இது முழுக்க யோகிகள் ஞானிகள் மற்றும் இறைவனின் சொந்த இருப்பிடம் \nநம்மால் நான்காம் பரிணாமத்தை புரிந்து கொள்ளவே முடியாது ஏன் கற்பனை கூட செய்யமுடியாது.. காரணம் அதற்கான உதாரணப் பொருட்கள் நமது முப்பரிமாண உலகில் இல்லை.. நாம் நாற்பரிமாணத்தின்நிழலை மட்டுமே காண முடியும்..\nஉதாரணமாக.. நமது முப்பரிமாணத்தில் நீளம் அகலம் உயரம் என்று மூன்று பரிமாணங்கள்.. அதாவது நீங்கள் ஒரு பேருந்தின் கடைசி இருக்கையில் இருப்பதானால்.. உங்களுக்கு முன்பு இருக்கும் பேருந்தின் நீளம் அகலம் உயரம் உங்களால் உணர முடியும். அதை மீறி அங்குள்ள வெளியினை உணர முடியுமா.. உணர முடிந்தால் நீங்கள் பத்தாம் பரிணாமத்தை உணரமுடியும்..\nநீளம் - ஒரு பரிமாணம்\nநீளம் ~அகலம் - இரு பரிமாணம்\nநீளம் ~ அகலம் ~ உயரம் - மூன்று பரிமாணம்\nநீளம் அகலம் உயரம் கணம் - நான்கு பரிமாணம்\nநீளம் அகலம் காலம் உயரம் மாறுதல் - 5 பரிமாணம்\nநீளம் அகலம் காலம் உயரம் மாறுதல் பயணம் வெளி புரள்வு கணம் ஈர்ப்பு - 10 வது பரிணாமம்.\n5th Dimension ஐந்தாவது பரிமாணம்\nஇந��த நிதி­யாண்­டின் இறு­திக்­குள் செய்ய வேண்­டிய ஆ...\nஇணையத்தின் மறுபக்கம் டார்க் நெட்\nபல டன் எடை கொண்ட மேகங்கள்\nஜவகர்லால் நேரு - ஒரு பக்க வரலாறு\nபாரத ரத்னா ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 -மே 27,1964), முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர் ஆவார். 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, ஆங்கிலே...\nஉங்கள் பதிவில் Jquery பயன்படுத்தி படங்காட்டுங்கள்\nஉங்கள் வலைபதிவில் உள்ள படங்களை Jquery மூலமாக preview காணும் முறையை இன்று உங்களுக்கு விளக்க இருக்கிறேன். இதை கொண்டு உங்கள் தளத்தில் உள்ள ப...\n ஒரு சராசரி குடிமகன் பார்வையில்\nதே சிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம், அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் ம...\nArea 51 பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்\nஎன்னுடைய கடைசி பதிவான உலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் பக்கத்தில் பல விஷயங்களை தொகுத்து வழங்குவதாக சொல்லி இருந்தேன். பலரும் அந்த விஷயங்களை எதிர்...\nஉங்கள் தளத்திற்கு காலெண்டர் முறையில் பதிவுகள் - Calender View for Blogger\nஇன்று நாம பார்க்க போறது, காலெண்டர் வடிவில் உங்கள் Blog Archive Widget - ஐ எப்படி மாற்றுவது என்பது தான். இதனால் உங்கள் தளம் கொஞ்சம் வேகமாகவும...\nஅரசியல் + உலக நடப்பு + நையாண்டி\nஉன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன் உன் ஒரு நொடி பிரிவினைக் கூட ஏற்க முடியாது கண்ணே என் கன...\nஉலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories\nஇந்த உலகில் எப்பவுமே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. ஒரு விஷயத்துக்கு எதிர் விஷயம் உண்டு. அததான் நியூடன் தன்னுடைய மூன்றாவது விதியில் ச...\nஆஸ்கார் விருது - மறைக்கப்பட்ட உண்மைகள் - Oscar Conspiracy\nபொதுவா இந்திய திரைப்படங்களுக்கு ஆஸ்கார் கிடைப்பது இல்லை என்று எப்போதுமே ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது உண்மைதான் என்றாலும் நம்மவர்களே சில நேரம...\nவர்ணிக்க வார்த்தைகளற்ற காட்சிகள் - Home Documentary\nசமீபத்தில் BBC-யின் \"Home\" என்னும் ஆவண படம் பார்க்க நேர்ந்தது. உலக புகழ் பெற்ற புகைப்பட நிபுணர் Yann Arthus-Bertrand தன்னுடைய மு...\nஇந்த முறை உலகின் முதன்மையான இசையமைப்பாளர் Hans zimmer's -க்கு Inception படத்திற்காக ஆஸ்கார் கிடைக்கும் என நான் எதிர் பார்த்தேன். இல்லைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=541989", "date_download": "2020-11-30T02:21:57Z", "digest": "sha1:QPCSKR22RPQS2BDPIJCJO7T5VFHIUMKN", "length": 18088, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "உனக்கு தெற்கு; எனக்கு வடக்கு என்று எல்லைகளை பிரித்து கொண்ட இலையின் தலைமை பற்றி சொல்கிறார் : wiki யானந்தா - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > பீட்டர் மாமா\nஉனக்கு தெற்கு; எனக்கு வடக்கு என்று எல்லைகளை பிரித்து கொண்ட இலையின் தலைமை பற்றி சொல்கிறார் : wiki யானந்தா\n‘‘பார்முலா மாறியதால இலை கட்சி நிர்வாகிகள் விரக்தியில இருக்காங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘பொதுக்குழு, செயற்குழுவில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட மாவட்ட செயலாளர்களின் தயவு தேவை என்பதால உள்ளாட்சி தேர்தலில் அவர்களையே மாவட்ட அளவில் வேட்பாளர்களை தேர்வு செய்ய சொல்லி இருக்காங்களாம்...’’ என்று இழுத்தார் விக்கியானந்தா. ‘‘அப்ப, மாவட்ட செயலாளர்கள் கரன்சியில் குளிப்பார்கள்.. தங்கள் உண்மை விசுவாசிகளுக்கு மட்டுமே சீட் கொடுப்பாங்க.. உண்மை தொண்டர்கள் வழக்கம்போல எடுபிடியாக இருந்துட்டு போகணுமா என்று எல்லா மாவட்டத்திலேயும் எதிர்ப்பு கிளம்பி இருக்குமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ம். கோவை இலை கட்சியில கோஷ்டிபூசல் இப்போதே தலை தூக்கி விட்டதாம். இலையை பொறுத்தவரை, இம்முறை, வேட்பாளர் தேர்வில், மாவட்ட செயலாளர் முடிவே இறுதியானது. மாவட்ட செயலாளர்கள் கொடுக்கும் பட்டியலை, தலைமை கழகம் அங்கீகரித்து, மீண்டும் மாவட்டத்துக்கே அனுப்பும். இந்த அறிவிப்பு மேலிடத்தில் இருந்து சமீபத்தில் வந்துள்ளது.\nகோவை மாநகர் மாவட்ட செயலாளர் கோவை மாநகராட்சி 100 வார்டுகளில், தனது எல்லைக்கு உட்பட்ட வார்டுகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளார். கிட்டத்தட்ட தனக்கு வேண்டிய ஆதரவாளர்கள் சுமார் 45 பேரை ஒருங்கிணைத்து பட்டியல் தயாரித்து விட்டார். ஆனால், இப்பட்டியலில், அம்மன் பெயர்கொண்ட எம்எல்ஏவின் விசுவாசிகள் 10 பேர் பெயர் இடம்பெறவில்லை. இதனால், அவர், மா.செ.வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகிறார். தனது ஆதரவாளர்களை உசுப்பிவிட்டு, மா.செ.வுக்கு எதிராக தலைமைக்கு கடிதம் எழுதும்படி வற்புறுத்தி வருகிறார். அதன்படி, கடந்த ஒரு வாரமாக, தலைமைக்கு கடிதங்கள் பறக��கின்றன. இலை பிளவுபட்டபோது குமரமானவர் தேனி பக்கம் சாய்ந்துட்டார். அந்த 8 மாத காலம், இந்த எம்எல்ஏதான் இடைக்கால மா.செ.வாக இருந்தார். அந்த சமயத்தில் தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்து வைத்துக்கொண்டார். அந்த விசுவாசிகளுக்கு இப்போது சீட் இல்லை. அதனால், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னே குடுமிப்பிடி சண்டை துவங்கிவிட்டது... இதைவிட மாட்டேன்... அந்த அம்மா இருந்தவரை ஏழைக்கும் சீட் கிடைத்தது... இப்போது மாவட்ட செயலாளர் சொல்பவருக்கு சீட் என்றால்... கட்சியே காணாமல் போகுமே...’’ என்றார் விக்கியானந்தா.\n‘‘வடக்கு உனக்கு, தெற்கு எனக்கு என்று விவிஐபிக்கள் பிரித்துக் கொண்டது தெரியுமா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘உள்ளாட்சி தேர்தலில் தெற்கு மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கான வேட்பாளர்களை தேனிகாரரும், கொங்குமண்டலம் மற்றும் வட மாவட்டங்களில் சேலம்காரரும் வேட்பாளர்களை நியமிக்க ஒப்புக் கொண்டார்களாம்... அதன்படி இவர் ஏரியாவில் அவர் தலையிட மாட்டார்... அவர் ஏரியாவில் இவர் தலையிட மாட்டாராம்... அப்புறம் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களாக இருப்பவர்கள் கண்டிப்பாக அவர்கள் இருக்கும் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிகளை எப்படியும் ஆளுங்கட்சி கைப்பற்ற வேண்டும். இல்லையென்றால் எதிர்காலத்தில் நீங்கள் வெறும் எம்எல்ஏவாக மட்டுமே இருக்க முடியும்... புதியவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்று டார்கெட் கொடுத்து இருக்காங்களாம். அப்புறம் சாம,பேத, தண்டம் எடுக்க தயங்காத நபர்களை உள்ளாட்சி தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு போட்டு இருக்காங்களாம்... இதையே காரணம் காட்டி மாவட்ட செயலாளர்கள் பெரும் அளவு கரன்சி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நாகர்கோவில்ல என்ன விசேஷம்...’’\n‘‘நாகர்கோவில் மாநகராட்சியாக மாறிய பின் முதல் முறையாக உள்ளாட்சி தேர்தல் நடக்குது. எனவே மேயர் பதவியை பிடிக்க இலை புள்ளிகள் தீவிரமாக களத்தில் உள்ளனர். பலர் போட்டி போட்டு விருப்ப மனு கொடுத்து இருக்காங்களாம். ஆனால் இலை கூட்டணியில் பாஜ உள்ளது. ஏற்கனவே நாகர்கோவில் நகராட்சியாக இருந்தபோது, பாஜவை சேர்ந்தவர் தான் நகராட்சி தலைவராக இருந்தார். மாநகராட்சியாக மாறி இருந்தாலும், எப்பட���யும் மீண்டும் பாஜதான் மேயர் பதவிக்கு போட்டியிடும் நிலை உள்ளது. அப்படி இருக்க, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஒவ்வொரு நிகழ்ச்சியில் பேசும் போது, மேயர் வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. தான் என்று கூறி வருகிறாராம். முன்னாள் எம்எல்ஏவை மட்டும் எப்படி கூற முடியும் என மாவட்ட செயலாளர் ஆதரவாளர்களும் பதிலடி கொடுத்துள்ளனர். இவருக்கு தான் சீட், அவருக்கு தான் சீட் என இப்போது கூறலாம். மொத்தத்தில் தாமரைக்கு தான் நாகர்கோவில் இலைக்கு கிடைக்காது என்று அடித்து சொல்கிறார்கள் டெல்லி தகவல்களை அறிந்தவர்கள் என்கின்றனர் இலை கட்சியின் முக்கிய பிரமுகர்கள்...’’ என்றார் விக்கியானந்தா.\n‘‘தேர்தல் நெருங்குவதால் அரசியல்வாதிகள் வீட்டு முன்பு தவமிருக்கும் அதிகாரிகளை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.\n‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி 11 யூனியன் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த பிடிஓக்கள் 28 பேர், வெவ்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனராம்... ஆனால் மண்டல துணை பிடிஓக்கள், யூனியன் அலுவலகத்தில் பணியாற்றி வரும் துணை பிடிஓக்களை பணியிட மாற்றம் செய்யலையாம். இதில் பெரும்பாலானோர் விதிமுறைகளை மீறி 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்து செம வசூல் பார்க்கிறவங்களாம். சிலர் உள்ளாட்சி தேர்தல் மூலம் வருமானத்தை பெருக்கும் நோக்கிலும், பணியிட மாற்றம் செய்து விடக்கூடாது என்பதற்காகவும், மாவட்ட ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் கடந்த 3 நாட்களாக தவம் கிடக்கின்றனராம்...’’ என்றார் விக்கியானந்தா.\nதுப்பாக்கி சுடும் இடத்தில் பரிகார பூஜை செய்த காக்கி அதிகாரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nபுயலால் போலீசுக்கும் மாநகராட்சி ஊழியருக்கும் மூண்ட மோதல் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nகூட்டணி கட்சிகள் கொடுக்கும் குடைச்சலால் இலை தலைமை கிறுகிறுத்து போய் உள்ளதை சொல்கிறார்: wiki யானந்தா\nபவர்புல் பெண்மணி பங்களாவில் நடக்கும் அதிகார போட்டி குறித்து சொல்கிறார்: wiki யானந்தா\nகான்ஸ்டபிள் வீட்டுக்கு சென்று லீவ் லெட்டர் வாங்கும் இன்ஸ்பெக்டர்களின் நிலையை சொல்கிறார்: wiki யானந்தா\nஆவினை நஷ்டத்தில் கொண்டு செல்லும் உயரதிகாரியின் தம்பி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டை���ில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t106110p15-topic", "date_download": "2020-11-30T02:32:16Z", "digest": "sha1:XQWOJYM2LYICNJKE3K47PFUXAYX2KLVX", "length": 20199, "nlines": 171, "source_domain": "www.eegarai.net", "title": "'ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்! - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பச்சை மயில் வாஹனனே\n» 108 முருகர் போற்றி\n» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா\n» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்\nதமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு\n» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்\n» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு\n» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,\n» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை\n» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்\n» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க\n» மருமகன்களின் அறிவுத் திறமை\n» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..\n» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10\n» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி\n» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா\n» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா\n» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\n» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\n» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது\n» மற்ற ���ல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\n» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..\n» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்\n» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு\n» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு\n» விஜய் மக்கள் இயக்கம்\n» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\n» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை\n» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\n» குழந்தைகளுக்காக ஒரு படம்\n» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு\n» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு\n» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்\n» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\n» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்\n» கார்த்திகை ஜோதி காண்போமே\n» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் \n» கோளுரை – கவிதை\n» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா\n'ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\n'ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்\nபொதுவாக காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுவது தான் மிகவும் நல்லது என்று சொல்வார்கள். ஆனால் காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதால், அதில் உள்ள சத்துக்கள் அப்படியே கிடைப்பதோடு, உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களும் கரையும். குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் டயட்டில் காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டால், ஆரோக்கியமான முறையில் உடல் எடையானது குறையும்.\nஎப்படியெனில், இத்தகைய உணவுகளில் புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. மேலும் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது, அந்த உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான ஆற்றலை வழங்குவதோடு, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட உதவும்.\nஇப்போது டயட்டில் இருக்கும் போது பச்சை��ாக சாப்பிடக்கூடிய சில உணவுப் பொருட்களைப் பட்டியலிட்டுள்ளோம். அவற்றை சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக இந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதற்கு முன், அதனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.\nபசலைக்கீரையை வேக வைத்து தான் சாப்பிடுவோம். ஆனால் அந்த பசலைக்கீரையைப் பச்சையாகவும் சாப்பிடலாம். இதனால் இது உடல் எடை குறைவதற்கு உதவியாக இருக்கும். மேலும் உடலுக்கு வேண்டிய வைட்டமின் கே மற்றும் இரும்புச்சத்தும் கிடைக்கும்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 'ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்\nby தமிழ்செல்விஞானப்பிரகசம் on Fri Nov 22, 2013 11:44 pm\nமுள்ளங்கி அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாதுன்னு தானே வரணும்.\nRe: 'ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்\nஅளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் ஆகும் என்றுதானே சொல்வார்கள்.\nஎன்னுடைய \"இன்றைய மருத்துவ உலகம்\" பதிவேடு\nகாய்கறிகளை எவ்வாறு பச்சையாக சாப்பிடலாம் என்பதனை விபரமாக அறிய உதவும்.\nRe: 'ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொட��்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t150140-topic", "date_download": "2020-11-30T02:03:44Z", "digest": "sha1:O77EYSWWXFYX7CVG6N6U2P2HQLTZN4RQ", "length": 22564, "nlines": 180, "source_domain": "www.eegarai.net", "title": "திப்பிலியை எந்த வகையில் சாப்பிடுவதால் என்ன நோய்களுக்கு தீர்வு கிடைக்கும்...!!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பச்சை மயில் வாஹனனே\n» 108 முருகர் போற்றி\n» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா\n» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்\nதமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு\n» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்\n» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு\n» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,\n» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை\n» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்\n» மாருதி வ���ணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க\n» மருமகன்களின் அறிவுத் திறமை\n» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..\n» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10\n» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி\n» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா\n» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா\n» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\n» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\n» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது\n» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\n» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..\n» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்\n» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு\n» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு\n» விஜய் மக்கள் இயக்கம்\n» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\n» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை\n» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\n» குழந்தைகளுக்காக ஒரு படம்\n» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு\n» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு\n» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்\n» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\n» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்\n» கார்த்திகை ஜோதி காண்போமே\n» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் \n» கோளுரை – கவிதை\n» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா\nதிப்பிலியை எந்த வகையில் சாப்பிடுவதால் என்ன நோய்களுக்கு தீர்வு கிடைக்கும்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nதிப்பிலியை எந்த வகையில் சாப்பிடுவதால் என்ன நோய்களுக்கு தீர்வு கிடைக்கும்...\nதிப்பிலியை எந்த வகையில் சாப்பிடுவதால் என்ன நோய்களுக்கு தீர்வு கிடைக்கும்...\nதிப்பிலியை வறுத்துப் ப��டியாக்கி அரை கிராம் எடுத்து தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு குணமாகும். இரைப்பை, ஈரல் வலுப்பெறும்.\nதிப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் குணமாகும்.\nதிப்பிலியை இடித்துப் பொடியாக்கி 1 தேக்கரண்டியளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், கபம், வாய்வு நீங்கும். செரிமானம் அதிகரிக்கும்.\nதிப்பிலி 50 கிராம், கரிசலாங்கண்ணி இலை 25 கிராம், 1/2 லிட்டர் நீரில் போட்டு நீரைச் சுண்டக் காய்ச்சிய பின் நிற்கும் திப்பிலியையும் தழையையும் இள வறுப்பாய் வறுத்துப் பொடித்த எடைக்குச் சமமாகப் பொரிப்பொடி சேர்த்து அதே அளவு சர்க்கரை கூட்டி 5 கிராம் அளவு 2 வேளை தொடர்ந்து சாப்பிட்டுவர இருமல், களைப்பு நீங்கும்.\nதிப்பிலி 10 கிராம், தேற்றான் விதை 5 கிராம் சேர்த்துப் பொடியாக்கி கழுநீரில் 5 கிராம் எடை அளவைப் போட்டு 7 நாள் காலையில் குடித்துவர வெள்ளை, பெரும்பாடு நீங்கும்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திப்பிலியை எந்த வகையில் சாப்பிடுவதால் என்ன நோய்களுக்கு தீர்வு கிடைக்கும்...\nதிப்பிலிப் பொடி, கடுக்காய்ப் பொடி சம அளவாக எடுத்துத் தேன் விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு இருவேளை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டுவர இளைப்பு நோய் குணமாகும்..\nதிப்பிலிப் பொடி 10 கிராம் அரை மி.லி.பசுவின் பால் விட்டு காய்ச்சி 2 வேளை குடித்துவர இருமல், வாய்வு, மூர்ச்சை, முப்பிணி குணமாகும்.\nதிப்பிலி 200 கிராம், மிளகு, சுக்கு வகைக்கு 100 கிராம், சீரகம் 50 கிராம், பெருஞ்சீரகம் 50 கிராம், அரத்தை 50 கிராம், இலவங்கப்பட்டை 25 கிராம், ஓமம் 50 கிராம், தாளீசபத்திரி, இலவங்கப்பத்திரி, திரிவலை, இலவங்கம்,ஏலம், சித்திர மூலம் வகைக்கு 50 கிராம் இவற்றை இளவறுப்பாய் வறுத்துப் பொடித்து 1 கிலோ சர்க்கரை கலந்து தேன்விட்டுப் பிசைந்து அரை தேக்கரண்டியளவு 40 நாட்கள் 2 வேளை சாப்பிட்டு வர இளைப்பு, ஈளை, இருமல், வாய்வு குணமாகும்.\nதிப்பிலியைத் தூள் செய்து அரை தேக்கரண்டியளவு எடுத்து தேன் கல���்து 2 வேளையாக 1 மாதம் சாப்பிட்டு வர தேமல் குணமாகும்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திப்பிலியை எந்த வகையில் சாப்பிடுவதால் என்ன நோய்களுக்கு தீர்வு கிடைக்கும்...\nதிப்பிலி மருத்துவ குணம் அறிந்து கொண்டேன்.\nRe: திப்பிலியை எந்த வகையில் சாப்பிடுவதால் என்ன நோய்களுக்கு தீர்வு கிடைக்கும்...\nRe: திப்பிலியை எந்த வகையில் சாப்பிடுவதால் என்ன நோய்களுக்கு தீர்வு கிடைக்கும்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t98802-topic", "date_download": "2020-11-30T01:58:49Z", "digest": "sha1:CSW6ORPRARGUDCKAF7XPFO2ZW6P3VEC7", "length": 23049, "nlines": 179, "source_domain": "www.eegarai.net", "title": "பாத வெடிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்.", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பச்சை மயில் வாஹனனே\n» 108 முருகர் போற்றி\n» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா\n» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்\nதமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு\n» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்\n» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு\n» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,\n» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை\n» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்\n» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க\n» மருமகன்களின் அறிவுத் திறமை\n» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..\n» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10\n» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி\n» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா\n» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா\n» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\n» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\n» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது\n» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\n» மீம்ஸ்- மொட்டை ��ாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..\n» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்\n» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு\n» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு\n» விஜய் மக்கள் இயக்கம்\n» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\n» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை\n» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\n» குழந்தைகளுக்காக ஒரு படம்\n» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு\n» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு\n» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்\n» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\n» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்\n» கார்த்திகை ஜோதி காண்போமே\n» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் \n» கோளுரை – கவிதை\n» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா\nபாத வெடிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nபாத வெடிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்.\nவீடுகளில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் தண்ணீரை பயன்படுத்துவார்கள். வீட்டில் பாத்திரம் கழுவுவது சோப்பு போடுவது வீட்டை கழுகி சுத்தம் செய்வது தண்ணீர் எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் அவர்கள் கால்கள் அதிகளவு ஈரமாக இருக்கும். உப்பு தண்ணீர் அதிகளவில் கால்களில் படுவதால் பாதத்தில் வெடிப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும் வெடிப்பு புண்ணாக மாறி வலியை உண்டாக்கும்.\nஇதனால் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகின்றனர் பெண்கள். இது போன்று பாத வெடிப்புகளால் அவதிப்படும் பெண்கள் அதற்கான சிகிச்சை பெற்றாலும் குணமாகாது. இதற்கான தீர்வு இயற்கை தாவரம் பழத்தை பயன்படுத்தி அடிக்கடி பாதத்தில் தடவினால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.\nபாதம் வெடிப்பு நீங்க சில டிப்ஸ்\nபப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்த வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்ர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.\nகால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து பின் பாதத்தை சொரசொரப்பான பிரஸ்சை கொண்டு தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் வெடிப்பு ஏற்படுவது நிற்பதோடு பாதம் மென்மையாகவும் இருக்கும்.\nவேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் வெடிப்பு நீங்கும். தரம் குறைவான காலணிகளை பயன்படுத்தினாலும் சிலருக்கு வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகள் வாங்கும் போது தரமானதாக பார்த்து வாங்க வேண்டும்.\nவிளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் சமஅளவில் எடுத்து கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல குழைத்து பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகி விடும். வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல குழைத்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம்.\nஇரவு நேரத்தில் முங்க செல்லும் முன் காரல நன்றாக கழுவி சிறிது தேங்காய் எண்ணெய் தடவினால் நல்லது. தினமும் குளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின் பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: பாத வெடிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்.\nஎனக்கு பயன் உள்ள தகவலுக்கு நன்றி அண்ணா\nRe: பாத வெடிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்.\nஉடம்பில் பித்தம் அதிகமாக இருந்தால் இந்த வெடிப்பு வரும் என்று சொல்வார்கள். இதனால் தான்\nஇதற்கு பித்த வெடிப்பு என்ற பெயரும் உண்டு\nRe: பாத வெடிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்.\nநல்ல தகவல் சிவா நன்றிகள்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பாத வெடிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--ச��முத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/actor-arya-gym-workout-video", "date_download": "2020-11-30T02:19:17Z", "digest": "sha1:CS74BYTDPOSZGVYMHC5NTOCFLFLVOMYQ", "length": 5649, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "நடிகர் ஆர்யாவின் வீடீயோவை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்! வீடியோ! - TamilSpark", "raw_content": "\nநடிகர் ஆர்யாவின் வீடீயோவை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் முண்ணனி நடிகர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா. தமிழ் சினிமாவில் பிளே பாய், ரொமான்டிக் நடிகர் என பேசப்படுபவர் நடிகை ஆர்யா. இதுவரை தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகைகளுடன் சேர்த்து கிசு கிசுக்கப்பட்டவர் நடிகர் ஆர்யா. முதலில் நடிகை பூஜா, நயன்தாரா, நஸிரியா என பல்வேறு நடிக்களுடன் கிசுகிசுக்கப்பட்டார்.\nஅதன்பின்னர் தனக்கு திருமண ஆசை வாந்துவிட்டதாகவும், அதற்காக பெண் தேடுவதாகவும் கூறி இணையதளம் ஒன்றை ஆரம்பித்து அதில் பெண்கள் பதிவு செய்ய கூறி சர்ச்சையை கிளப்பினார். அதன் பின்னர் அது கலர்ஸ் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிளைக்கான ஏற்பட்டு என தெரியவந்தது.\nநடிகர் ஆர்யா உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் உள்ளவர் என்பது நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றுதான். தற்போது ஜிம்மில் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் ஆர்யாவின் வீடியோ ஓன்று வெளியாகியுள்ளது. அந்த வீடீயோவை பார்த்த ஆர்யாவின் ரசிகர்கள் முதல், சினிமா பிரபலங்கள் வரை ஆர்யாவை பாராட்டி வருகின்றனர்.\nநகைச்சுவை நடிகர் சதிஷ் இது எங்க வீட்டு மாப்பிளை சீசன் டூவிற்கான ஏற்பாடு போல் தெரிவதாக ஆர்யாவை கலாய்த்துள்ளார்.\nவிளக்கை எப்படி அணைக்க வேண்டும். ஏற்றிய விளக்கை வாயால் ஊதியோ, பூவை பயன்படுத்தியோ அணைக்கக்கூடாது.\nமைதானத்தில் காதலை சொன்ன இந்தியர். ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண். ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்.\nஇமாலய இலக்கை நிர்ணயித்த ஆஸ்திரேலியா.\nசிலம்பரசனின் நீண்ட நாள் ஆசை அதனை நிறைவேற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்த அவரது அம்மா\nலிப்ட் கதவுக்கு இடையில் சிக்கிய 5 வயது சிறுவன்.\nகொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்.\nகிராம நிர்வாக அலுவலர் தூக்கிட்டு தற்கொலை.\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது உ.பி முதல்வர் யே���கி ஆதித்யநாத்\nமாஸ்டர் ரீலிஸ் குறித்து தயாரிப்பாளர் வெளியிட்ட அறிக்கை. ஓகே சொன்ன நடிகர் தனுஷ்.\nஒருநாள் போட்டியை T20 போல் ஆடிய ஆஸ்திரேலிய அணி. உச்சகட்ட இலக்கை தகர்க்குமா இந்திய அணி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-11-30T01:40:57Z", "digest": "sha1:JAHHVJAUSJ7MXYUIJPLEMO2YQJD5W6IJ", "length": 9836, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆர்எஸ்எஸ். அமைதியை பரப்பும் இயக்கமே |", "raw_content": "\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தீவிரமடையும்\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை மற்றும் வாய்ப்புகளை வழங்கவல்லது\nஐதராபாத்தை ஐடி மையமாக மாற்றுவோம்\nஆர்எஸ்எஸ். அமைதியை பரப்பும் இயக்கமே\nஆர்எஸ்எஸ். அமைதியை பரப்பும் இயக்கமேதவிர வன்முறையை கட்டவிழ்க்கும் இயக்கம் அல்ல என மத்திய அமைச்சர் சத்யபால் சிங் தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் ஒடுக்கு முறைக்கு எதிராக 200 ஆண்டுகளுக்கு முன்பு பீமா கோரேகான் என்ற இடத்தில் மிகப்பெரிய யுத்தம் நடந்தது.இதில் பேஷ்வா படையினர் 25,000 பேரும், மகர் படையினர் 500 பேரும் கொல்லப்பட்டனர். இதன் நினைவாக பீமா கோரேகானில் வெற்றி தூண் நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் ஜனவரி 1-ந்தேதியன்று இந்த நினைவு தூணுக்கு தலித்துகள் ஒன்றுதிரண்டு வீரவணக்கம் செலுத்துவது வழக்கம்.\nஅதன்படி கடந்த 1 ஆம் தேதி நடைபெற்ற பேரணியில் லட்சக்கணக்கான இந்துக்கள் கலந்து கொண்டனர். மோதல் வெடித்தது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அரசு பஸ்கள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. புனேயில் தலித்சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.\nமஹாராஷ்டிராவில் ஏற்பட்ட இந்தச்சம்பவத்திற்கு ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளே காரணம் என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியிருந்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். மீதான இந்தப்புகாரை மத்திய அமைச்சர் சத்யபால் சிங் முற்றாக மறுத்துள்ளார்.\nஇது குறித்துப் பேசியவர், \"நாட்டில் அமைதியை நிலநாட்டும் தேசிய இயக்கமான ஆர்எஸ்எஸ். வன்முறையை பரப்பவில்லை. இந்தவன்முறை தொடர்பாக நீதி விசாரணைக்கு மகாராஷ்டிர முதல் அமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் உத்தரவிட்டுள்ளார். வன்முறைக்கு காரணம் யார் என்ற உண்மை இந்தவிசாரணையில் தெரிந்து விடும். இவ்வாறு சத்யபால்சிங் தெரிவித்தார்.\nகல்வி, பொருளா தாரத்தில் தலித்மக்கள் பின்…\nநரேந்திர மோடியை கொலைசெய்ய சதித் திட்டம் சிக்கிய மவோஸ்யிஸ்ட்\nஉ.பி வன்முறை சிமி பயங்கரவாதிகள் கைது\nபாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன்\nஆர்.எஸ்.எஸ்., கொள்கையை யாரும், எங்கும்திணிப்பது இல்லை\nசிவசேனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த பாஜக தயாராக உள்ளது\nஇந்து சமூகம் என்பது பாரதீய ஜனதாவோடு இ� ...\nபாஜக, ஆர்எஸ்எஸ், முஸ்லீம் தலைவர்களின் ச ...\nராமர் கோயில் அமைவதை எதிர்க் கட்சிகளால� ...\nஅயோத்தி தீர்ப்புக்கு ஆர்எஸ்எஸ் வரவேற் ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுத� ...\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை � ...\nஐதராபாத்தை ஐடி மையமாக மாற்றுவோம்\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகு� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2019/12/blog-post_95.html", "date_download": "2020-11-30T01:29:49Z", "digest": "sha1:FVB3R4SHVFQQ76LHPNU334VORPN3TN7G", "length": 7366, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்த வேண்டும்: யோகேஸ்வரன் சொல்கிறார்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்த வேண்டும்: யோகேஸ்வரன் சொல்கிறார்\nபதிந்தவர்: தம்பியன் 01 December 2019\nகுறிப்பு – இலங்கை எம்.பி யோகேஸ்வரன��� சில மாதங்களாக மூளையில் பாதிப்புக்குள்ளாகியுள்ளார், இவரை அவரது குடும்பத்தினர் தெல்லிப்பளை செல்லுமாறு வலியுறுத்தியபோதும் அவர் அங்கு செல்லாது இந்தியா சென்று என்னென்னமோ கருத்து தெரிவித்து வருகிறார்.\nஇதனால் இவருடைய கருத்துக்களை இந்திய மற்றும் தமிழ் மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஒரு பொழுதுபோக்காக மட்டும் எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.\nசெய்தி – தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்தும், ஈழப் பிரச்சனை குறித்தும் சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசென்னையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்து தெரிவித்த அவர், சீமான் போன்றவர்கள் யுத்தம் நிறைவடைந்த பின், பிரச்சினைகள் தீர்ந்த பின் ஈழப்பிரச்சினை குறித்து பேசுவது வேடிக்கையானது எனத் தெரிவித்தார்.\nஅத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nவிடுதலைப் புலிகள் தாங்கள் செய்கின்ற செயலை ஒப்புக் கொள்ளும் கொள்கை உடையவர்கள் எனத் தெரிவித்த அவர், ராஜீவ்காந்தியை கொலை செய்ததாக ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சில அரசியல் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்து இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n0 Responses to சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்த வேண்டும்: யோகேஸ்வரன் சொல்கிறார்\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nதமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\nகண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்... | பாடல்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. ��ௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்த வேண்டும்: யோகேஸ்வரன் சொல்கிறார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-30T02:48:17Z", "digest": "sha1:PLR6NL4QKJ6GMZGESLIXPXYVH62D3XEZ", "length": 14557, "nlines": 306, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:யார்க்சையர் துடுப்பாட்டக்காரர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► யார்க்சையர் துடுப்பாட்ட அணித் தலைவர்கள்‎ (22 பக்.)\n\"யார்க்சையர் துடுப்பாட்டக்காரர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 369 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nதோமஸ் ஃபோஸ்டர் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1871)\nதோமஸ் பார்க்கர் ( துடுப்பாட்டக்காரர்)\nதோமஸ் பார்க்கர் (யோர்க்சயர் துடுப்பாட்டக்காரர்)\nபிரயன் ஜேம்ஸ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1934)\nமார்க் ஜான்சன் (யோர்க்சயர் துடுப்பாட்டக்காரர்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மார்ச் 2013, 21:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=5086&ncat=4&Print=1", "date_download": "2020-11-30T01:58:54Z", "digest": "sha1:K6GBS46L2ZLABALJ4KAQKN2NEX32I24P", "length": 9410, "nlines": 124, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nபதிவுக்கு பணம் எடுத்து வராதீர்கள் அலறும் சார் - பதிவாளர்கள் நவம்பர் 30,2020\nஇது உங்கள் இடம்: ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவையா\nஇந்தியாவில் இருந்து தான் கொரோனா உருவானது: சீன விஞ்ஞானிகள் 'கப்சா' நவம்பர் 30,2020\nதொழில் துறை விரும்பும் தி.மு.க., ஆட்சி: ஸ��டாலின் நவம்பர் 30,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nஅப்ளிகேஷன் என்பது அன்று வேலை தேடுவதற்கான விண்ணப்பம். இன்று கம்ப்யூட்டரில் குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள இயங்கும் புரோகிராம்.\nவிண்டோஸ் என்பது நாம் சுத்தம் செய்ய அலுத்துக் கொள்ளும் வீட்டின் ஒரு பகுதி. இன்று உலகை இணைக்கும் ஒரு பாலம்.\nகர்சர் என்பது புனிதமல்லாத தெய்வ நிந்தனை கொண்ட ஒரு சமாச்சாரம். இன்று கம்ப்யூட்டரில் நம் கட்டளைக்குக் கண் சிமிட்டும் ஒரு கோல் போஸ்ட்.\nகீ போர்ட் என்பது அன்று ஒரு பியானோ. இன்று நம் விரல்களுடன் பாட்டுப் பாடும் ஒரு சாதனம்.\nமெமரி என்பது வயதாகும் போது நம்மிடம் தேயும் ஒரு ஆற்றல். இன்று கம்ப்யூட்டரின் இயக்கங்களுக்கு ஒரு தளம்.\nசி.டி. அன்று ஒரு பேங்க் அக்கவுண்ட். இன்று பயன்படுத்தப் பட்ட பிறகும் வீணாகிப் போனால் ஆட்டோக்களிலும் சைக்கிள்களிலும் அழகுக்கு மாட்டப்படும் ஒரு தட்டு.\nபொது இடத்தில் அன்ஸிப் செய்தால் அன்று உதைப்பார்கள். இன்று அன்ஸிப் செய்வதனை எல்லாரும் பார்க்கலாம்.\nஅன்று குப்பைகளைத் தான் கம்ப்ரஸ் செய்வார்கள். இன்று எளிதாகத் தகவல்களைத் தூக்கிச் செல்ல கம்ப்ரஸ் செய்கிறோம்.\nஎலி வாழும் இடம் தான் அன்று மவுஸ் பேட். இன்று நம் கரங்களில் தவழும் கம்ப்யூட்டர் குழந்தைக்கான படுக்கை. கத்தரிக்கோல் வைத்துத் தான் அன்று கட் செய்தோம். இன்று இரண்டு கிளிக் செய்தே வெட்டுகிறோம். பல் தேய்க்கத்தான் அன்று பேஸ்ட். இன்று கையில் தொடாமலேயே நிறைய கம்ப்யூட்டரில் ஒட்டுகிறோம். எட்டுக்கால் பூச்சியில் மாளிகை தான் அன்று வெப். இன்று உலகைச் சுற்றி பின்னப்பட்ட டிஜிட்டல் வலையே வெப். காய்ச்சலை வந்தால் காரணம் வைரஸ். இன்று அடுத்தவனைக் கெடுக்கும் புரோகிராமே வைரஸ்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nபட்ஜெட் விலையில் டேப்ளட் பிசி\nஎழுத்து தொடர்பான ஷார்ட்கட் கீகள்\nவிண்டோஸ் எக்ஸ்பி - விட்டுவிடுங்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/601385-challanges-before-biden.html", "date_download": "2020-11-30T01:49:52Z", "digest": "sha1:QSB3NRT667ULEMW65N3E3PIGHMENUREV", "length": 29131, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "பைடன் முன்னிற்கும் சவால்கள் | challanges before biden - hindutamil.in", "raw_content": "திங்கள் , நவம்பர் 30 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஅன்று மாலையில் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ சதுக்கத்தில் பெரும் கூட்டம் திரண்டிருந்தது. தூரத்தில் ஒலித்த முரசுகள், கார்களின் ஒலிகள், இசை, மக்கள் புகைப்படம் எடுத்துக்கொள்வது, சிலர் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு அமைதியாக நிற்பது என்று ஒரு கொண்டாட்ட மனநிலைதான் சந்தேகத்துக்கு இடமின்றிக் காணப்பட்டது. ஆண், பெண் காவலர்கள் சிலர் சதுக்கத்தின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தனர் – எச்சரிக்கையுடன் அதே நேரத்தில் இறுக்கமின்றி, சிலர் கைகட்டி நின்றிருந்தனர். வெள்ளை மாளிகைப் பகுதிக்கோ, அந்தப் பகுதியிலிருந்தோ மக்களும் கார்களும் வருவதும் போவதுமாக இருந்தனர், நடைபாதையை மக்கள் நிரப்பினார்கள், பாதசாரிகளுக்கும் போக்குவரத்து விதிகளை மீறி நடந்துசெல்வோருக்கும் வாகன ஓட்டுநர்கள் வழிவிட்டார்கள்.\n“பேயோட்டி முடித்ததைப் போல் உணர்கிறோம் நாங்கள்” என்று ட்விட்டரில் பதிவிட்டார் அரசறிவியலாளர் ஃபிரான்ஸிஸ் ஃபுகுயாமா. இந்தக் கொண்டாட்டங்களின் நடுநாயகமான ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் கிட்டத்தட்ட 7.7 கோடி வாக்குகள் பெற்று சாதனை புரிந்திருக்கிறார். கொண்டாட்ட தினமானது அவருக்கும், அவரது துணை அதிபராகப் போட்டியிட்டவரும் அந்தப் பதவிக்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்படும் வெள்ளையரல்லாத பெண்ணுமான கமலா ஹாரிஸுக்கும் உரியது. இது இந்தக் கதையின் ஒரு பகுதிதான். ஏனெனில், அமெரிக்காவில் ஒரு இணை பிரபஞ்சம் இருக்கிறது; அதில் 7.2 கோடி மக்கள் தற்போது ஆளும் டொனால்டு ட்ரம்ப்புக்கு வாக்களித்திருக்கிறார்கள். இதுவரையிலான இரண்டாவது அதிகபட்ச வாக்கு எண்ணிக்கை இது.\nட்ரம்ப்பின் ஆதரவாளர்களும் பைடனின் ஆதரவாளர்களும் கடுமையாகப் பிளவுபட்டிருக்கிறார்கள். கரோனா பெருந்தொற்று அமெரிக்காவில் 2.4 லட்சம் பேரைக் கொன்றிருந்தாலும் ட்ரம்ப்பின் ஆதரவாளர்களில் வெறும் 24% நபர்களே அந்த விஷயம் தங்கள் வாக்குக்கு ‘மிக முக்கியமானது’ என்று கடந்த மாதம் கூறியிருந்ததாக பியூ ஆய்வு மையத்தின் கருத்துக் கணிப்ப��� கூறுகிறது. பைடன் ஆதரவாளர்களில், பதிவுசெய்திருந்த வாக்காளர்களில் 82% பேர் இவ்விதம் கருத்து கூறியிருப்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.\nநாட்டின் தலைமையை ஜனவரி 20, 2021-ல் ஜோ பைடன் ஏற்பார். நாட்டை ஒருங்குசேர்த்து அதன் காயங்களை ஆற்றும் பணியில் ஜோ பைடனுக்குச் சிக்கலான இயங்குமுறைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது, அவையெல்லாம் எதிரெதிர்த் திசைகளில் இழுக்கக் கூடியவை. ட்ரம்ப்பின் ஆதரவுத் தளம் 2016-ஐ விட தற்போது 80 லட்சம் வாக்குகள் அதிகரித்திருக்கிறது; சமூக ஊடகங்களிலும் அவரைப் பெருமளவிலானோர் பின்தொடர்கிறார்கள். ஆகவே, பொது வெளியில் அவர் புறந்தள்ள முடியாத ஒரு சக்தியாகவே இருப்பார்.\nட்ரம்ப்பின் விளைவுகள் ஏற்கெனவே தென்பட ஆரம்பித்துவிட்டன. குறைந்த எண்ணிக்கையிலான குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே பைடனின் வெற்றிக்கு வாழ்த்து கூறியிருக்கின்றனர். மற்றவர்களெல்லாம் வாக்குப் பதிவில் முறைகேடு நடந்திருப்பதாக ட்ரம்ப் அள்ளிவீசும் பொய்களுக்கு ஆதரவு தருகிறார்கள், அல்லது அமைதியாக இருக்கிறார்கள், ட்ரம்ப் நீதிமன்றத்தை நாடி வெற்றிபெறுவார் என்று அவர்கள் காத்திருக்கலாம்.\nபைடன் ஆற்ற வேண்டிய பணியின் தீவிரம் என்பது ட்ரம்ப் தன் ஆதரவாளர்களிடம் எந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்துவார் என்பதையும் கொஞ்சம் சார்ந்திருக்கிறது. 2008-ல் ஒபாமா வென்றபோது அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, காலம்சென்ற செனட்டர் ஜான் மெக்கைன் தனக்கு வாக்களித்தவர்கள் புதிய அதிபரை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தோல்வியையே இன்னும் ட்ரம்ப் ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் இதுபோல் தன்னுடைய ஆதரவாளர்களை அவர் எங்கே கேட்டுக்கொள்வது\nகுடியரசுக் கட்சியினர் ட்ரம்ப்புக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கவே செய்வார்கள் [நம் நாட்டின் மாநிலங்கள் அவையுடன் ஒப்பிடத்தக்க ‘செனட்’டில் குடியரசுக் கட்சி கிட்டத்தட்ட சமபலத்துடன் இருக்கிறது]. செனட்டைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கு ஜனநாயகக் கட்சியினர் ஜார்ஜியா மாநிலத்தில் நடைபெறவிருக்கும் செனட் தேர்தலை வென்றாக வேண்டும். இந்தத் தேர்தல் ஜனவரி 5 அன்று நடைபெறவிருக்கிறது. இதில் வென்றால் அங்கு கிடைக்கும் இரண்டும் இடங்கள் ஜனநாயகக் கட்சிக்குப் பெரும்பான்மையைப் பெற்றுத்தரும். வெற்றிபெறத் தவறினால் அமைச்சக நியமனங்கள், நீதித் துறை நியமனங்கள் போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்கும், பொருளாதாரத்துக்கு நிதியூட்டம் செலுத்துதல், மருத்துவப் பராமரிப்பை அமல்படுத்துதல், புலம்பெயர்ந்தோர் சட்டத்தைச் சீர்திருத்துதல் போன்றவற்றுக்கும் குடியரசுக் கட்சியினரின் செனட்டர்கள் ஆதரவை பைடனும் ஜனநாயகக் கட்சியினரும் வென்றாக வேண்டிய கட்டாயம் ஏற்படும்.\n36 ஆண்டுகளாக செனட்டராக இருப்பவர் பைடன். இவர் மிட்ச் மெக்கானல், ட்ரம்ப்பின் நண்பர் லின்ட்ஸே கிரஹாம் போன்றோருடன் தான் பல தசாப்தங்களாகக் கொண்டிருக்கும் நட்பைச் சார்ந்திருக்க வேண்டும். அமைச்சரவை அமைக்கத் தகுதியானவர் பைடன் என்று கிரஹாம் கூறியிருக்கிறார். தனக்கும் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் புதிய அதிபருக்கும் இடையே பொதுவான புள்ளியைக் கண்டறிவேன் என்று கிரஹாம் கூறியிருக்கிறார்.\nசெனட்டில் குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெறும் என்றால் தன் விஷயங்களை நிறைவேற்றிக்கொள்ள ‘செயல்படுத்தும் ஆணை’களை பைடன் பயன்படுத்த வேண்டிவரும். ட்ரம்ப் தனது ‘செயல்படுத்தும் ஆணை’களைக் கொண்டு நிறைவேற்றிய பல கொள்கைகளை பைடன் தான் பதவியேற்றதும் நீக்கும் திட்டத்தில் இருக்கிறார் (செனட் ஒத்துழைக்காதபோது அதைத் தவிர்ப்பதற்காக ஒபாமாவும் இந்த அதிகாரத்தைத்தான் பயன்படுத்தினார்). பாரிஸ் ஒப்பந்தத்திலும் உலக சுகாதார நிறுவனத்திலும் இணைந்துகொள்வதற்கான உத்தரவுகள், முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளிலிருந்து வருவதற்கு இருந்த தடையை விலக்கிக்கொள்வது போன்றவை பரிசீலிக்கப்படுகின்றன.\nமூர்க்கமான குடியரசுக் கட்சியினர் மட்டுமல்ல பைடன் முன்னிருக்கும் சவால்: ஜனநாயகக் கட்சிக்குள் இருக்கும் மிதவாதிகள், முற்போக்காளர்கள் போன்றோரையும் பைடன் சமாளித்தாக வேண்டும். அவர்களின் வேட்பாளரான பெர்னி சாண்டர்ஸ் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக் கூடியவர், பைடனிடம் பின்தங்கிவிட்டார்.\nபைடனுக்காக சாண்டர்ஸ் கடுமையாகப் பிரச்சாரம் செய்திருந்தார். அரிசோனாவில் குடியரசுக் கட்சியினர் மக்களிடையே இறங்கிச் செயலாற்றியதுதான் பைடனுக்கு வாக்குகளை அங்கே பெற்றுத்தந்தது. மக்கள்தொகை அமைப்பில் காணப்பட்ட மாற்றங்களும் நகர்ப்புறம், கிராமப்புறங்கள் போன்றவற்றுக்கிடையே வாக்களிக்கும் விதங்களில் காணப்பட்ட வேறுபாடுகளும் அரிசோனாவிலும் ஜார்ஜியாவிலும் பைடன் முன்னிலை பெற உதவின. பல்வேறு தரப்பினர் பைடனுக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே, அவர்களுக்கு ஆதரவான கொள்கைகளை பைடன் வகுக்க வேண்டும்.\nபுதிய பசுமை ஒப்பந்தம், எல்லோருக்கும் மெடிகேர் போன்ற முற்போக்கான கொள்கைகள் ஊசல் மாவட்டங்களின் வேட்பாளர்களைப் பாதிக்கவில்லை என்கிறார் நாடாளுமன்றத்தின் முற்போக்கான உறுப்பினரான அலெக்ஸாண்ட்ரியா அக்கேஸியோ-கார்ட்டெஸ். கட்சிக்குள்ளேயே ‘செயல்பாட்டாளர்களுக்கு எதிரான உணர்வு’ இருக்கிறது என்று அவர் கூறுகிறார். நிர்வாகமானது கட்சியின் முற்போக்காளர்களையும் அரவணைத்துச் செல்லுமா, இல்லை பாரபட்சமாக நடத்துமா என்பதை பைடனின் அணியினர் தெரியப்படுத்த வேண்டும் என்கிறார் அவர். செனட்டானது குடியரசுக் கட்சியின் வசம் செல்லுமென்றால் அது ஜனநாயகக் கட்சியில் உள்ள பிளவுகளைத் தணிக்கும் என்று நம்பப்படுகிறது.\nபைடனை ஆதரித்த ஜான் காஸிக் போன்ற மையவாதக் குடியரசுக் கட்சியினர் மிதவாத, முற்போக்கு ஜனநாயகக் கட்சியினர் போன்றோரை உள்ளடக்கும் அமைச்சரவையை பைடன் அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு தரப்பு சகாக்களுடனும் பணியாற்றிய வரலாறு, ஒற்றுமை என்ற அவருடைய செய்தி, பரிவுணர்வு போன்றவையெல்லாம் ஜனவரி 20 அன்றுதான் மிகவும் முக்கியமானவையாக இருக்கும்.\n© ‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை\nபைடன் முன்னிற்கும் சவால்கள்பிளாக் லைவ்ஸ் மேட்டர்Biden\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nஇனிமேல் அவர் போன் செய்தால்கூட எடுக்க மாட்டேன்:...\nமீண்டும் களத்தில் 'பிளாக் லைவ்ஸ் மேட்டர்' இயக்கத்துக்கு ஆதரவா\nஉலக நாடுகளில் ஜனநாயகத்தை தழைத்தோங்கச் செய்ய நடவடிக்கை: பிரதமர் மோடியிடம் ஜோ பைடன்...\nட்ரம்ப்பும் நானும் ஒத்துழைத்துச் செயல்படாவிட்டால் அமெரிக்காவில் அதிகமான மக்கள் கரோனாவால் உயிரிழக்க நேரிடும்:...\nமோசடி செய்தே ஜோ பைடன் தேர்தலில் வெ��்றி பெற்றிருக்கிறார்: ட்ரம்ப்\nகோலி: இந்திய ஐடியின் முகம்\nநாம் ஏன் சதிக் கோட்பாடுகளை நம்புகிறோம்\nவிராட் கோலி ஏன் விமர்சிக்கப்படுகிறார்\nவெப்பம் அதிகரிப்பதன் காரணமாக 10 ஆண்டில் ரூ.18.5 லட்சம் கோடிஇந்தியாவில் ஜிடிபி இழப்பு...\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் லடாக்கில் கட்டுமானப் பணிகளை தொடரும் சீனா அமெரிக்க எம்.பி....\nமே.இ.தீவுகளுக்கு எதிரான டி 20-ல் 46 பந்துகளில் சதம் விளாசி நியூஸி. பிலிப்ஸ்...\nஆப்கனில் தீவிரவாதிகள்தாக்குதலில் 34 பேர் உயிரிழப்பு\nவல்லிக்கண்ணன்: வணங்கத்தக்க இலக்கிய வாழ்க்கை\nதீபாவளி பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட ஆர்வம்; 3 லட்சம் பேர் சொந்த ஊர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lnl.infn.it/~photo/piwigo/index.php?/tags/133-2018/start-30&lang=ta_IN", "date_download": "2020-11-30T02:33:55Z", "digest": "sha1:MYZVGY5DSPRTJQK7AFEFD7EBOXDBBHID", "length": 4903, "nlines": 120, "source_domain": "www.lnl.infn.it", "title": "குறிச்சொல் 2018 | Laboratori Nazionali di Legnaro", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / குறிச்சொல் 2018 166\nமுதல் | முந்தைய | 1 2 3 4 ... 6 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.nccp.health.gov.lk/ta/posts/capacity-building-training-programme-on-prevention-early-detection-and-surveillance-of-oral-potentially-malignant-disorders-and-oral-cancer-2", "date_download": "2020-11-30T01:44:00Z", "digest": "sha1:GY4X3BACNVO6J6VE2VDSZ6IARRN7THPG", "length": 5882, "nlines": 92, "source_domain": "www.nccp.health.gov.lk", "title": "- National Cancer Control Programme", "raw_content": "\nவரலாறு நிறுவன கட்டமைப்பு புற்றுநோய் ஆரம்ப கண்டறிதல் மையம்\nகோல்போஸ்கோபி மாமோகிராஃபி மார்பக கிளினிக்குகள்\nசிகிச்சை மையங்கள் கடைரிலை லலிகிலாருண பராமரிப்பு\nசுற்றறிக்கைகள் வழிகாட்டுதல்கள் கொள்கை ஆவணங்கள் சுவரொட்டிகள் மீடியா\nவிளக்கக்காட்சிகள் படிவங்கள் செய்தி ஆண்டு அறிக்கை ஆராய்ச்சி\nமூலோபாய திட்டம் கையேடுகள் திட்டங்கள் விமர்சனங்கள் மற்ற\nஇலங்கையின் தேசிய புற்றுநோய் சம்பவ தரவு\nமக்கள்தொகை அடிப்படையிலான ���ுற்றுநோய் மறுசீரமைப்பு\nமருத்துவமனை அடிப்படையிலான புற்றுநோய் பதிவுகள்\nமருத்துவமனை அடிப்படையிலான புற்றுநோய் பதிவுகள்\nஉள்ளூர் பயிற்சி திட்டங்கள் வெளிநாட்டு பயிற்சி திட்டங்கள்\nதேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சகம்,\n555/5, பொது சுகாதார வளாகம், எல்விடிகலா மாவதா,\nமுதுகலை மருத்துவ நிறுவனம், கொழும்பு பல்கலைக்கழகம்\nபுற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம்\nசர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான யூனியன் சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான யூனியன்\nஇலங்கையின் புற்றுநோய் சிகிச்சை மையங்கள்\nஇலங்கையில் உள்ள நோய்த்தடுப்பு பராமரிப்பு கிளினிக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/12/blog-post_20.html", "date_download": "2020-11-30T01:32:07Z", "digest": "sha1:UO2ZHTEP5S5ICDZNFWAMSSHIPW6GD7NW", "length": 10808, "nlines": 271, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பணம்: பியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட்", "raw_content": "\n19. இராமானுசன் அடிப் பூமன்னவே - தமிழ் விழாக்கள்\nபெரியப்பா பக்ஷிராஜன் அனந்தகிருஷ்ணன் ரிட்டர்ன்ஸ் – ஆலூ பராடா சிந்தனைகள்\nநூலக மனிதர்கள் 23 புத்தகங்களின் நிழலில்\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nபணம்: பியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட்\nபங்குச்சந்தை தொடர்பாக 'அள்ள அள்ளப் பணம்' என்ற பெயரில் தொடராகப் புத்தகங்களைக் கொண்டுவருகிறோம். இந்தத் தொடர் புத்தகங்களின் ஆசிரியர் சோம. வள்ளியப்பன்.\nஅள்ள அள்ளப் பணம் - 1, ஜனவரி 2005 புத்தகக் கண்காட்சிக்குச் சற்றுமுன் வெளியானது. பங்குச்சந்தை பற்றிய அடிப்படைகளை எளிய மொழியில் விளக்கிப் புரிய வைத்தது.\nஇரண்டு வருடங்கள் கழித்து, அள்ள அள்ளப் பணம் - 2, ஜனவரி 2007 புத்தகக் கண்காட்சியின்போது வெளியிடப்பட்டது. இதில் ஃபண்டமெண்டல் அனாலிசிஸ், டெக்னிக்கல் அனாலிசிஸ், அடிப்படைப் பொருளாதாரத்தை வைத்து சந்தை எப்படி நடந்துகொள்ளும் என்பதைக் கணிப்பது ஆகியவை இருந்தன.\nஇந்தமுறை, ஜனவரி 2008 புத்தகக் கண்காட்சிக்கு, இந்தத் தொடரின் அடுத்த பகுதியாக 'ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்' பற்றிய அறிமுகம் வருகிறது.\nஎதிர்காலப் பங்கு ஒப்பந்தங்கள், இன்று படுவேகமாக வளர்ந்து வரும் துறை. அதை எளி��ாக, கதை வடிவில் சொல்லிப் புரிய வைக்கிறது இந்தப் புத்தகம்.\nபங்குச்சந்தையா, மோசம் போய்விடுவோம் என்று சிலர் பயப்படலாம். ஆனால் அதே சமயம் பங்குச்சந்தையில் கிடைக்கும் லாபங்களை விடக்கூடாது என்று நினைக்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் எனப்படும் பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது இவர்களுக்கு உதவியாக இருக்கும்.\n'நேசமுடன்' ஆர்.வெங்கடேஷ் எழுதியுள்ள மியூச்சுவல் ஃபண்ட் கையேடு இவர்களுக்குப் பயன்படும்.\nமுந்தைய பதிவு: லிவிங் ஸ்மைல் வித்யா\nபுத்தக அறிமுகங்களுக்கு நன்றி பத்ரி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு - Indian Writing\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் - ஆடியோ வடிவில்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2008 - கிழக்கு பதிப்பகம்\nபேநசீர் புட்டோ கொலையும் பாகிஸ்தான் உள்நாட்டுப் போரும்\nநீல பத்மநாபனுக்கு தமிழில் சாகித்ய அகாதெமி விருது\nNHM Writer - தமிழில் எழுத\nகார்ட்டூன்கள்: மதியின் 'அடடே' - 6 தொகுதிகள்\nதொகுப்புகள்: இந்திரா பார்த்தசாரதி, யுவன் சந்திரசேகர்\nபணம்: பியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட்\nஒரு திருநங்கையின் வாழ்க்கைக் கதை - லிவிங் ஸ்மைல் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/bphs/ascetism_yogas_4.html", "date_download": "2020-11-30T02:05:44Z", "digest": "sha1:IJDXWWKLN6UIVGRJQHPELZ555X5RPWHT", "length": 4800, "nlines": 49, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஆச்சார யோகங்கள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - holy, ஜோதிடம், order, grah, பராசர, சாஸ்திரம், ஆச்சார, யோகங்கள், பிருஹத், rajayog, sani, occupies, person, aspected, dasa, native, gets, guru, lagn", "raw_content": "\nதிங்கள், நவம்பர் 30, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nஆச்சார யோகங்கள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஆச்சார யோகங்கள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம், holy, ஜோதிடம், order, grah, பராசர, சாஸ்திரம், ஆச்சார, யோகங்கள், பிருஹத், rajayog, sani, occupies, person, aspected, dasa, native, gets, guru, lagn\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?pubid=136", "date_download": "2020-11-30T01:06:36Z", "digest": "sha1:N6P5UMNII5SWPIPITBZY2VRAFHGXZ4Y5", "length": 22799, "nlines": 333, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Sandhya Pathippagam(சந்தியா பதிப்பகம்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஇயற்கையின் அரிய நிகழ்வுகளில் முதன்மையானது உயிர் தோன்றுதல். அதிலும் மனித உயிர் கருக்கொள்வதும் உருக்கொள்வதும் பிரபஞ்சப் பெருவிந்தை. இந்நிகழ்வின் அறிவியல்பூர்வமான தர்க்க நிலைகளை முன்வைத்து எளிய நடையில் கருவில் வளரும் குழந்தை ஆராய்கிறது. பிறிதொரு நூலாக இணைவு பெற்றுள்ள குமரப் பருவம் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : பெ. தூரன்\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nந. பிச்சமூர்த்தி கட்டுரைகள் - Na. Pichamurthi Katturaikal\n\"வசனகவிதை, புதுக்கவிதை வரலாற்றில் பாரதிக்கு அடுத்த முன்னோடி, 'மணிக்கொடி'யின் முக்கியமான மூத்த எழுத்தாளர்களுள் ஒருவர், தமிழ் இலக்கியப் பரப்பின் குறிப்பிடத்தக்க ஆளுமையாகத் திகழ்கவர் ந.பிச்சமூர்த்தி. அவருடைய சிறுத்தைப் படைப்புலகத்தையும், கவிதையுலகத்தையும் ஏற்கெனவே அறிந்துள்ள தமிழிலக்கிய உலகம் இத்தொகுதியால் அவருடைய கட்டுரை உலகத்தை உலகம் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : முனைவர். ய. மணிகண்டன்\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nஎழுத்தாளர் : பா. செயப்பிரகாசம் (P,seyaprakasam)\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\n\"காதலாலும், கற்பனையாலும் மற்றும் அறிவாற்றலாலும் மனித குணத்தின் ஆழத்தையும் பல்வேறு நிலைகளையும் கண்டறிகிறது, உலகத்தின் முதல் நவீன நாவலான டான் குயிக்ஸாட். .நவீன நாவலை டான் குயிக்ஸாட் மூலம் ���ெர்வான்ட்டிஸ் கொண்டாடுகிறார்; பல்வேறு மனிதர்களின் குரல்களை கேட்கச் செளிணிகிறார். பல்வேறு வெளிகளை சப்திக்கச் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : சிவ. முருகேசன்\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nஎன் சுயசரிதை பம்மல் சம்பந்தம் - En Suyasarithai\n\"ஒருபக்கம் கோயில் தர்மகர்த்தாவாக பணியாற்றி கோயிலுக்குக் கோபுரம் எழுப்பும் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறார். இன்னொரு பக்கம் தம் நாடகங்கள் திரைப்படமாக வெளிவரத் துணையாக இருக்கிறார். பிறிதொரு பக்கத்தில் ஏறத்தாழ நாலாயிரத்துக்கும் மேற்பட்ட சிவாலயங்களைப் பற்றிய தகவல்களைத் தொகுத்து சிவாலயச் சிற்பங்கள் என்னும் [மேலும் படிக்க...]\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : பம்மல் சம்பந்தம்\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nஎனது பயணங்களும் மீள்நினைவுகளும் இரண்டாம் தொகுதி - Enadu Payanangalum Meelninaivugalum-Part 2\n\" வில்லியம் ஸ்லீமெனின் 'எனது பயணங்களும் மீள்நினைவுகளும்' என்ற நூல் இந்த இரண்டாம் தொகுதியுடன் நிறைவு பெறுகிறது. மொகலாயக் கட்டடக் கலையின் பெருமிதங்களாகத் திகழும் தாஜ்மகால், குதுப்மினார் மற்றும் அக்கால மசூதிகள் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு ஸ்லீமெனின் பயணம் தொடர்கிறது. தைமூரின் படையெடுப்பு, [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : சிவ. முருகேசன்\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\n\"ஔரங்கசீப்பை எல்லா முகமதிய எழுத்தாளர்களும் ஒரு புனிதர் என்றே போற்றினார்கள். அவர் காலத்து கிறித்தவர்கள் அனைவரும் அவரை ஒரு வேஷதாரியென்றும், அவர் தனது போராசைகளை மறைக்க சமயத்தை ஒரு போர்வையாகப் பயன்படுத்தினார் என்றும் கூறினர். அதிகார வேட்கையென்பது அவரது ரத்தத்தில் ஊறியிருந்தது. இவர் இந்துக்களைத் துன்புறுத்தியதுகூட [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : தமிழில்: ச. சரவணன் (In Tamil: Sa. Saravanan)\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nம.பொ.சி.யின் தமிழன் குரல் அரசியல் கட்டுரைகள்\nஎழுத்தாளர் : தி. பரமேசுவரி\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nஎன்று தொடங்கும் ஜி.முருகனின் கதையைப்போலவே சம்புவின் கவிதைகளும் ஜோசஃப்புகளால் நிறைக்கப்பட்டவை. யாரோ ஒருத்தர் ‘உம்’ கொட்டியபடியே உடன் வருகிற தைரியத்தில் ஏழேழு லோகங்களுக்குள்ளும் அண்டசராசரங்களுக்குள்ளும் நுழைந்து தன்கத���யை வளர்த்தும் விரித்தும் கொண்டு செல்வதற்கான தைரியத்தை பாட்டி பெற்றுவிடுவதைப்போல தன்னோடு உரையாட எங்காவது [மேலும் படிக்க...]\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nChek Ansari அன்புள்ள எதிர் வெளியீடு பதிப்பகத்தாருக்கு, வாழ்த்துக்கள். தங்களது புத்தகப்பணி மென்மேலும் தொடரட்டும்.. மேற்குறிப்பிட்டுள்ள “The Last Mughal Emperor” என்ற ஆக்கத்தின் தமிழ்ப்பதிப்பை ஆவலுடன் வாங்கி படித்து…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபடிக்க ஜெயிக்க, Gill, நல்லதா, தருக, பைத்தியக்காரன், முஹம்மது, திரைகதை, Naam Tamilar Pathippagam, வெண்ணிற ஆடை மூர்த்தி, ரிலையன்ஸ், கமலா ராமசாமி, drawing books, பெரியபுராண, அப்துல் க லம், ஆரிய\nஅதிர்ஷ்டக் காற்று - Athirsta Kaatru\nமாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை மூலமும் உரையும் - Manikavasagar Aruliya Thiruvasagam Neethal Vinnappam ,Thiruvenbavai Moolamum Uraiyum\nமகிழ்வான வாழ்க்கையே மருந்தில்லா மருத்துவம் - Mazhivana vazhkaiye marunthilla maruthuvam\nஆட்சிப் பொறுப்பில் எலிகள் - aatchi Poruppil Eligal\nவணக்கம் டீச்சர் - Vanakkam Teacher\nகம்ப்யூட்டரில் டேட்டா பேஸ் நிர்வாகம் செய்யும் முறைகள் - Computaril Database Nirvagam Seyyum Muraigal Databse\nஜெயிக்கச் செய்யும் ஜென் கதைகள் -\nகால நிர்வாகம் - Kaala Nirvagam\nசித்தர்களின் ஆழ்மன அற்புத ஆற்றல்கள் -\nபலவித தரைகளும் பராமரிப்பு முறைகளும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=857042", "date_download": "2020-11-30T02:09:04Z", "digest": "sha1:3RT4DKS6XQ4TA3KMXXGS6WE65BSON27V", "length": 37835, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "வளமான இந்தியாவை உருவாக்குவோம்!| Dinamalar", "raw_content": "\nஇன்று ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்\nநவ., 30: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஅரசியல் கட்சிகளில் ஜாதி பிரிவு தேவையில்லை: கட்கரி\nகொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடி இன்று ஆய்வு\nகைவிரித்த டிரம்ப் நிர்வாகம்: திணறும் மாகாண அரசுகள்\n'அன்று தவக்களை இன்று உதயநிதி': அமைச்சர் செல்லூர் ... 3\nகொரோனா தடுப்பூசி: சீரம் நிறுவனம் தீவிரம் 1\n‛நிவர்' புயல் பாதிப்பு; பார்வையிட மத்தியக் குழு ...\nஇது உங்கள் இடம்: ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவையா\nசபரிமலையில் கூடுதல் பக்தர்கள்; முன்பதிவு விரைவில் ...\nவாங்க படிக்கலாம்... நாளைய இந்தியா\nநிவார் புயல் திசை மாறவும் வாய்ப்புள்ளது: ... 20\nகருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது 116\nஇது உங்கள் இடம்: அடக்கி வாசிக்கணும் தம்பி\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் ... 57\nகோவை குண்டுவெடிப்பு கைதி பாஷா வெளியிட்ட வீடியோ; ... 4\nகருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது 116\nஇது உங்கள் இடம்: அடக்கி வாசிக்கணும் தம்பி\nஎளிமையான எடப்பாடி பழனிசாமி; ‛இமேஜை' உயர்த்திய புயல் ... 92\nதனக்கு ஒப்புமை அனுகூலமோ, போட்டியிடும் திறனோ இல்லாத நடவடிக்கைகளில் தனது சக்தியை விரயம் செய்ததால், அரசாங்கம் தான் கட்டாயம் செய்ய வேண்டிய விஷயங்களை அலட்சியம் செய்துவிட்டது. சட்ட வடிவமைப்பு மற்றும் அமலாக்கம், ஒப்பந்தங்கள் ஏற்படவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் தேவையான சூழல் ஆகியவற்றை உருவாக்குவதில் கோட்டை விட்டது. பொருட்களையும், சேவைகளையும் உற்பத்தி செய்ய\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதனக்கு ஒப்புமை அனுகூலமோ, போட்டியிடும் திறனோ இல்லாத நடவடிக்கைகளில் தனது சக்தியை விரயம் செய்ததால், அரசாங்கம் தான் கட்டாயம் செய்ய வேண்டிய விஷயங்களை அலட்சியம் செய்துவிட்டது. சட்ட வடிவமைப்பு மற்றும் அமலாக்கம், ஒப்பந்தங்கள் ஏற்படவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் தேவையான சூழல் ஆகியவற்றை உருவாக்குவதில் கோட்டை விட்டது. பொருட்களையும், சேவைகளையும் உற்பத்தி செய்ய எடுத்த முயற்சிகளில் போதிய திறனோடு செய்ய முடியாமல் அரசாங்கம் அடைந்த தோல்விகள் ஏராளம். அதற்கு இணையான அல்லது அதைவிட பெரிய தோல்வியும் ஒன்று உண்டு. அது, அரசாங்கம் செய்யாமல் விட்ட காரியங்களால் ஏற்பட்ட தோல்வி. நீதிமன்ற அமைப்பின் செயல்பாட்டை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.\nஆட்சிமுறை அமைப்பின் அங்கங்களாக இருப்பது சட்டமன்றம், ஆட்சி நிர்வாகம், நீதிமன்ற அமைப்பு ஆகியவை. சட்டங்களை இயற்ற சட்டமன்றமும், சட்டங்களை செயல்படுத்த அதிகாரவர்க்கத்தை உள்ளடக்கியதாக நிர்வாகமும் சட்டப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நீதிமன்றங்களும் உள்ளன. இப்போது இருக்கும் நீதிமன்ற அமைப்பின் குறைபாட்டுப் புள்ளிவிவரங்கள் நிலைதடுமாற வைப்பவை. இருபதாயிரத்துக்கும் மேலான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சுமார் 30 லட்சம் வழக்குகள் உயர்நீதி மன்றங்களிலும், மனத்தை மரத்துப் போகச��� செய்யும் அளவில் சுமார் 2 கோடியே 20 லட்சம் வழக்குகள் மீதியுள்ள நீதிமன்றகளிலும் நிலுவையில் உள்ளன. இவ்வளவு ஏன், உயர்நீதிமன்றங்களில் 1950ல் பதிவு செய்யப்பட்ட வழக்குகள்கூட இன்றும் உள்ளன. தாமதாக நீதி கிடைப்பது நீதி மறுக்கப்பட்டதற்குச் சமம் என்ற ஆழமான கவலை ஒருபுறம் என்றாலும், வழக்குகளின் தேக்கம் வியாபாரத் துறையின் மீதும் கேடான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த முடியாதபோது, நடந்தேறும் ஆற்றல் உள்ள வர்த்தகங்கள் நடைபெறாமல் போகின்றன. அதனால் நாட்டின் பொருளாதாரம் பெருத்த நஷ்டம் அடைகிறது.\nநாட்டின் பொருளாதாரத்தை சோஷலிச கட்டுபாட்டுத் தளைகள் சிலவற்றில் இருந்து விடுவித்த குறைந்தளவு தாராளமயமாக்கம், நமக்கு 7 முதல் 9 சதவிகிதம் வருடாந்திர பொருளாதார வளர்ச்சி பெறும் நிலையைக் கடந்த 20 வருடங்களில் ஏற்படுத்தியுள்ளது. அவசியத் தேவையாக இன்னும் கூடுதலான தாராளமயமாக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால், அரசாங்கத்தின் பொருளாதார ஆட்சிமுறைகளில் முன்னேற்றம் காணாமல், முழு தாரளமயமாக்கம்கூட வளர்ச்சியை நீடிக்கப் போதுமானதாக இருக்காது. அப்படி ஒருவேளை வளர்ச்சி நீடிக்காது போனால், நீண்ட காலமாக வறுமையில் சிக்கித் தவிக்கும் பல கோடி மக்களுக்கு பொருளாதார விடுதலைப் பெற ஒரு நியாயமான வாய்ப்பு என்றுமே கிடைக்காது.\nஇந்தப் புத்தகத்தில், பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கவே முற்பட்டுள்ளேன்: ஏன் இந்தியா ஏழைமையில் உள்ளது இந்தியாவை மேம்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் இந்தியாவை மேம்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் இந்தியாவின் மாற்றத்தை கொண்டு வர நாம் என்ன செய்ய முடியும் இந்தியாவின் மாற்றத்தை கொண்டு வர நாம் என்ன செய்ய முடியும் 'இது போன்ற கேள்விகளில் அடங்கியுள்ள மக்கள் நலனுக்கான விளைவுகள் மனத்தை உலுக்கக் கூடியவை. இவற்றை ஒருமுறை சிந்தித்துவிட்டால் பிறகு வேறு எதைப் பற்றியும் சிந்திப்பது கடினமாகவே இருக்கும்.' என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ராபர்ட் லூகாஸ் கூறியது நினைவுக்கு வருகிறது.\nஇந்தியாவின் பிரச்னைகளின் ஆணிவேராக இருப்பது அரசாங்கம் என்ற வாதம் சரியானது என்றால், அவற்றுக்கான தீர்வுக்கு அரசாங்கத்தின் குறிக்கோள்களை மாற்றி அதன் மூலம் விளைவுகளை மாற்ற வேண்டும். த��்போதைய அரசாங்க முறையின் குறிக்கோளான 'வளங்களை உறிஞ்சி சுரண்டுவது' ஆங்கிலேயர்களிடம் இருந்து சுவீகரிக்கப்பட்ட ஒன்று. அது மாறாத வரை, இந்தியா வறுமையாலும், குறைபட்ட முன்னேற்றத்தாலும் பாதிக்கப்பட்டே இருக்கப் போகிறது.\nஇந்தியாவின் பிரச்னை வெறும் பொருளாதாரப் பிரச்னை அல்ல, அது அரசியல் பிரச்னை. இப்போதைக்குப் பிரச்னையைத் தீர்க்க நமக்கு இருக்கும் சிறந்த வாய்ப்பு அரசியல் சார்ந்தது. நாம் நமக்கு இருக்கும் சக்தியைக் கூட்டாகப் பயன்படுத்தி, பொறுப்புள்ள பதவிகளுக்கு நல்ல மக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஇந்தியர்கள் அவ்வளவு எளிதாக் கிளர்ச்சியடைந்து, செயலில் இறங்கக்கூடியவர்கள் அல்ல. சகிக்க முடியாத விஷயங்களைக்கூட மனமுவந்து சகித்துக்கொள்கின்றனர். ஆனால் இந்தியர்களின் இத்தகையை சகிப்புத்தன்மையை இந்தியாவின் அனுகூலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். பால் ஜான்சன், ஃபோர்ப்ஸ் இதழில் 2004ம் ஆண்டு 'வளம் பெற வேண்டுமா சகித்துக் கொள்ளுங்கள்' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், 'பொருளாதார நடவடிக்கைகளைப் பொறுத்தவரை மிகச் சிறந்த பண்பு சகிப்புத்தன்மை. ஹிந்து மதத்தின் இயல்பு சகிப்புத்தன்மையுடன் இருப்பது, (மற்றும்) அதற்கே உரிய அபூர்வமான ஒரு முறையில் இடங்கொடுக்கும் விதமாகவும் இருப்பது. ஜாவாஹர்லால் நேரு மற்றும் அவரின் குடும்ப வம்சாவளி வந்தவர்களின் சோஷலிச ஆட்சியின் கீழ் அரசாங்கம் சகிப்புத்தன்மை அற்றதாக, கட்டுப்பாடுகள் உடையதாக, விபரீதமான அதிகாரவர்க்கம் கொண்டதாக இருந்தது. அது பெருமளவு மாறிவிட்டது (இருப்பினும் பெரும்பாலான அதிகார வர்க்கம் இன்னும் உள்ளது). ஹிந்துக்களின் இயல்பான சகிப்புத்தன்மை வாய்ந்த மனநிலை அரைமார்க்ஸிச இறுக்கத்தை மாற்றியுள்ளது.\nஅவர்கள் போக்கில் விடப்படும்போது இந்தியர்கள் (சீனர்களைப் போல்), எப்போதும் வளமான ஒரு சமூகமாக ஆகிறார்கள். கொடுங்கோலன் இடி அமினால் துரத்தப்பட்டு, சகிப்புத்தன்மை கொண்ட பிரிட்டன் சமுதாயத்தில் வரவேற்கப்பட்ட உகாண்டாவின் இந்திய மக்கள்தொகையை (வம்சாவளியினரை) உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். சமீப காலத்தில் பிரிட்டனில் குடியேறிய சமூகங்களில் இந்த சமூகமே வேறெந்த சமூகங்களையும் விட அதிக கோடீஸ்வரர்களைக் கொண்டதாக உள்ளது. கடின உழ���ப்பு, வலுவான குடும்ப உறவுகள், கல்வியின் மீது உள்ள பற்று ஆகியவை உடைமைகள் அனைத்தும் பறிக்கப்பட்ட மக்களை எவ்வளவு தூரம் முன்னுக்குக் கொண்டு வரும் என்பதற்கு இவர்கள் ஒரு சிறந்த உதாரணமாக உள்ளனர்.'என்று குறிப்பிட்டுள்ளார்\nஹிந்து என்ற வார்த்தை சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயத்திலும் இருந்து தன்னை தூரப்படுத்திக் கொள்வதில் பெரும் அக்கறை காட்டிய நேருவின் பைத்தியக்கார சோஷலிச முறையின் கீழ் இந்தியா அடைந்து வந்த கொடுமையான பொருளாதார வளர்ச்சி 'ஹிந்து வளர்ச்சி விகிதம்' என்று பெயரிடப்பட்டதைக் கண்டு எப்போதுமே வியந்துள்ளேன். அதை 'நேருவின் வளர்ச்சி விகிதம்' என்று பெயர்மாற்றம் செய்வது பொருத்தமாக இருக்கும்.\nநாம் என்ன செய்யப் போகிறோம்\nஇந்தியாவின் மாற்றம் எளிதாக இருக்கப் போவதில்லை. ஆனால் சாத்தியமற்றதாகவும் இருக்கப் போவதில்லை. இந்தியா அந்த மாற்றத்தை உடனடியாக வேண்டி நிற்கிறது. இரண்டு தலைமுறை மக்கள் நமது பெற்றோர்களும், பாட்டன்மார்களும் நேருவின் சோஷலிச பாதையில் இந்தியா சென்றதால் படாதபாடு பட்டனர். நாம் ஒரு மாற்றுப் புள்ளியில் நிற்கிறோம். நம்மால் ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுக்க முடியும். நம் பெற்றோர் அனுபவித்த அதே தலைவிதிதான் நமது குழந்தைகளுக்குமா என்பதை நம் செயல்களே தீர்மானிக்கப் போகின்றன.\n'உங்களுக்கு தேசம் மேன்மேலும் வறுமையிலும் ஊழலிலும் சரிந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்து இருந்தது. அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்' என்று நம்மை பார்த்து யாராவது கேள்வி கேட்கும் நாள் வரலாம். அது உங்கள் மகனாக அல்லது மகளாக்கூட இருக்கலாம். அப்போது அவர்களைப் பார்த்து, அவர்களுடைய கண்களை தைரியமாக நோக்கி, 'நான் என்னால் முடிந்த அளவு செய்தேன், ஒரு மாற்றத்தை உருவாக்க முற்பட்டேன்' என்று சொல்ல உங்களால் முடியவேண்டும்.\nஇந்தியாவை உண்மையான விடுதலை பெற்ற நாடாக மாற்றமடையச் செய்வதுதான் நமக்கு இருக்கும் சவால். நாம் அந்த காரியத்தைக் கையில் எடுக்கவில்லை என்றால், யார் செய்யப் போகிறார்கள் இப்போது செய்யவில்லை என்றால் பின் எப்போது\nநாளைய இந்தியா நிறைவு பெறுகிறது\nஅத்தானு தே, தமிழில் : செ. கிருஷ்ணமூர்த்தி\n200 பக்கம், விலை ரூ.150\nஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 09445901234 / 09445979797\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொள்ளையர் இருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉண்மையை சொல்லவேண்டுமானால் முழுமையான சுதந்திரத்தை இன்னும் இந்திய பெறவில்லை. இந்தியா அரசியல்வாதிகளின் கையிலும், அதிகார மிக்கவர்களின் கையிலும் சிக்கி தவிக்கிறது. சாதாரண மனிதன் ஒரு தவறு செய்தால் தண்டனை மிக எளிதாக கிடைக்கிறது, அனால் அதே தவறை ஒரு அரசியல்வாதி செய்தால் காவல் துறையும், நீதித்துறையும் ஓடி ஒளிந்து விடுகிறது. லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிந்தால் மட்டுமே இந்தியா உண்மையான சுதந்திரத்தை பெறும். அவ்வாறு நடக்க வேண்டுமானால் காவல் துறையும், நீதிதுறைம் தங்கள் கடைமைகளை பாரபட்சமின்றி ( சாதாரண மனிதனுக்கும் = தலைவர்களுக்கும் ஒரே நியாயம் ) செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் அரசியல் என்னும் சாக்கடை புனித நீராக மாறும் . அன்று தான் அப்துல்கலாம் போன்ற மதிப்பு மிக்க தலைவர்கள் அதில் தங்கள் அடி எடுதுவைப்பார்கள். அன்று இந்தியாவும் உலக நாடுகளுக்கு கடன் கொடுக்கும்..உண்மையான சுதந்திரத்தை பெறும். .................................. எல்லாம் நமது கையிலே உள்ளன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்��டுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொள்ளையர் இருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-11-30T01:51:59Z", "digest": "sha1:DIZEC4VNAJHGSP4SHH7GC3VFOMOBNJYU", "length": 8168, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் பண்டாரி தேர்வு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\nநிஜ போரை போன்று ராணுவ பயிற்சி செய்யவேண்டும் - சீன அதிபர் உத்தரவு\nதூத்துக்குடி கடல் பகுதியில் பாக்., படகு பறிமுதல் \n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nசர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் பண்டாரி தேர்வு\nநியூயார்க்: இந்தியாவை சேர்ந்த, தல்வீர் பண்டாரி, 70, சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக, நேற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசர்வதேச நீதிமன்றம், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தின், தி ஹேக் நகரில் உள்ளது.\nபாக்., சிறையில் அடைபட்டுள்ள, இந்தியாவை சேர்ந்த குல்பூஷண் ஜாதவுக்கு, அந்நாட்டு நீதிமன்றம், மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அதை எதிர்த்து, சர்வதேச நீதிமன்றத்தில்,இந்தியா வழக்கு தொடர்ந்துள்ளது.\nஇந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சர்வதேச நீதிமன்ற நீதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல், ஐ.நா., பொதுச் சபை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றில் நடந்து வருகிறது.\nஇதற்கு முன் நடந்த சுற்றில், இந்தியா சார்பில் களத்தில் உள்ள, தல்வீர் பண்டாரிக்கும், பிரிட்டன் வேட்பாளர், கிறிஸ்டோபர் கிரீன்வுட்டிற்கும் கடும் போட்டி நிலவியது.\nஐ.நா., பொதுச்சபையில் பண்டாரிக்கும், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், கிறிஸ்டோபருக்கும் வெற்றி கிடைத்தது. இரண்டிலும் வெற்றி பெற்றால் மட்டுமே, சர்வதேச நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட முடியும்.\nஇந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, ஐ.நா., பொதுச்சபையில் நேற்று நடந்த தேர்தலில், இந்திய வேட்பாளர் பண்டாரிக்கு, 193 ஓட்டுகளில், 183 ஓட்டுகள் கிடைத்தன.\nஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், மொத்த முள்ள, 15 ஓட்டுகளும், பண்டாரிக்கே கிடைத்தன. இதையடுத்து, போட்டியிலிருந்து, கிறிஸ்டோபர் விலகினார். பண்டாரி, சர்வதேச நீதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.\nஇந்த வெற்றி, இந்தியாவின் ராஜ்ய ரீதியிலான சிறப்பான அணுகுமுறைகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றியாக கருதப்படுகிறது. பண்டாரி, ஏழு ஆண்டுகள் சர்வதேச நீதிபதியாக செயல்படுவார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/song117.html", "date_download": "2020-11-30T01:56:18Z", "digest": "sha1:TH7U3WWKSNBSALIHKA5PDLDPRA6G2M3B", "length": 5274, "nlines": 55, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 117 - புலிப்பாணி ஜோதிடம் 300 - ஜோதிடம், புலிப்பாணி, பாடல், astrology", "raw_content": "\nதிங்கள், நவம்பர் 30, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 117 - புலிப்பாணி ஜோதிடம் 300\nபால்மதியும் பரமகுரு யேழில் நிற்க\nசெந்திருமால் தேவியுமோ விலகி நிற்பாள்\nஇன்னுமொரு புதுமையையும் நீ கேட்பாயாக எல்லாராலும் புகழப்படும் குருவும் மதியும், ஏழாம் இடத்தில் நிற்கப் பிறந்த சாதகனுக்கு தன்னளவில் விருப்பமின்றி இருப்பான். எனினும் செந்திருமால் தன் தேவியுடன் அவனை விலகியே நிற்பான். ஆதலின் மனைவி மக்கள் இன்றி அக்குமரனது வம்சம் நாசமாகும்பிரமன் எழுதிய விதியை யாரால் மாற்ற இயலும் எல்லாராலும் புகழப்படும் குருவும் மதியும், ஏழாம் இடத்தில் நிற்கப் பிறந்த சாதகனுக்கு தன்னளவில் விருப்பமின்றி இருப்பான். எனினும் செந்திருமால் தன் தேவியுடன் அவனை விலகியே நிற்பான். ஆதலின் மனைவி மக்கள் இன்றி அக்குமரனது வம்சம் நாசமாகும்பிரமன் எழுதிய விதியை யாரால் மாற்ற இயலும் இதனையும் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 117 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், astrology\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/01/24/pondy.html", "date_download": "2020-11-30T02:35:35Z", "digest": "sha1:YEP2WOC3MQB57ZQMXICL6QUVDAIVNOGB", "length": 10365, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுவை: சட்டசபை முன்பு நியமன எம்எல்ஏ உண்ணாவிரதம் | MLA fasting in front of assembly - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nநாயுடன் விளையாடிய ஜோ பிடனுக்கு காலில் பாதிப்பு- நலம்பெற டொனால்ட் டிரம்ப் வாழ்த்து\nஅமெரிக்காவில் தொடரும் அதி உச்சம்... 24 மணிநேரத்தில் 1,38,188 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதூத்துக்குடி சமூக விரோதிகள், யார் அந்த 7 பேர், பத்து பேரும் பலசாலியும்-சர்ச்சை நாயகனாக ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் கட்சி தொடங்குவார்... நேற்றே தீர்மானம் நிறைவேற்றிய கோவை மக்கள் மன்ற நிர்வாகிகள்\n1996 திமுக- தமாகா ஆதரவு முதல் 2019 லோக்சபா தேர்தல் வரை... ரஜினிகாந்தின் அரசியல் பாதை\nநடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை- அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பு\nMovies மன்ற நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார் ரஜினி.. அரசியலுக்கு வருவது பற்றி அதிரடி முடிவை அறிவிப்பாரா\nLifestyle இன்றைக்கு இந்த 3 ராசிக்காரர்கள் வீண் விவாதத்தை தவிர்க்காவிடில், பின்விளைவு மோசமாக இருக்கும்…\nAutomobiles மோட்டார்சைக்கிள் வரலாற்றில் புதிய முயற்சி ஹோண்டா கோல்டுவிங் பைக்கில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்\nFinance டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸூக்கு தான் அதிக இழப்பு.. லாபம் யாருக்கு..\nSports இந்தியன் சூப்பர் லீக்: 2ம் பாதியில் டிவிஸ்ட்.. கடைசி நொடியில் டிரா ஆன ஜாம்ஷெட்பூர் - ஒடிசா மேட்ச்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுவை: சட்டசபை முன்பு நியமன எம்எல்ஏ உண்ணாவிரதம்\nபுதுவை மாநில சட்டசபை நியமன உறுப்பினர் நா.ரா. கலைநாதன், தொகுதி மேம்பாட்டு நிதியை நியமன உறுப்பினர்களுக்கும்ஒதுக்கக் கோரி சட்டசபை முன்பு கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.\nபுதுவை சட்டசபையில் நியமன உறுப்பினராக இருப்பவர் நா.ரா. கலைநாதன். இவர் இன்று காலை சட்டசபை முன்புகாலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், சட்டசபை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி நியமன உறுப்பினர்களுக்குவழங்கப்படுவதில்லை. இது அவர்களது உரிமையைப் பறிக்கும் செயல்.\nஎனவே நியமன உறுப்பினருக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியை வழங்கக் கோரி இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளேன். எனதுகோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-11-30T01:18:44Z", "digest": "sha1:7WBIZ4R5VGNC64KRVAJYADAWH47ECHBE", "length": 6530, "nlines": 128, "source_domain": "www.madhunovels.com", "title": "அம்மா வீடு - Tamil Novels", "raw_content": "\nHome கவிதைகள் அம்மா வீடு\nஅது இதழ்கடையில் புன்னகையாய் மிளிர்கிறது அவளறியாமலே\nநேசத்தின் வழியாய் பார்க்கும் விழிகளுக்கு\nஇரவின் அலுப்பும் அதிகாலை பரபரப்பும் ஓடி ஒளிகின்றன…\nஎட்டி நின்ற நித்திரை சுகமாய் தழுவி தன் ஏக்கம் தீர்த்துக் கொள்கிறது\nஅடுப்படி சலசலப்பும் அலுவலக கசகசப்பும் பிள்ளைகளின் நசநசப்பும்…\nகாதுகளை எட்டாமல் கரைந்து போகின்றன\nபொறுப்புகளும் கவலைகளும் தணலில் வெந்து தணிகின்றன…\nபனியாய் உருகுது இதயம் ❤️\nபேரண்டமாய் அச்சுறுத்தும் துன்பங்களும் …\nதாய் மடி சாயும் சுகம் காண்கிறாள்…\nஅவள் வீடாய் / ஊராய் இருந்து…\nஅம்மா வீடாக / ஊராக மாறின\nமொழியில்லா வலிகள்-(தொடர்கவிதை) முழு தொகுப்பு\nதீண்டாத தீ நீயே புத்தகம்\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nஇசையின் மலரானவன் (இறுதி அத்தியாயம்)\nமந்திரமென்ன மங்கையே – 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=9700:2015-05-12-17-17-40&catid=36:2009-09-09-12-25-00&Itemid=64", "date_download": "2020-11-30T01:15:21Z", "digest": "sha1:LRMQTEAFLHQ3NUCYZCARCAUMNGVTSVNX", "length": 4548, "nlines": 41, "source_domain": "kumarinadu.com", "title": "மரண அறிவித்தல்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2051\nஇன்று 2020, கார்த்திகை(நளி) 30 ம் ��ிகதி திங்கட் கிழமை .\nகனடாவில் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்கள் அனைவர்களுக்கும் நன்கு அறிமுகமானவரும், கனடா உதய்ன் பத்திரிகையில் கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக “பூநகரான் பார்வையில்” என்னும் தொடரை எழுதியதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்களை தனது கருத்துக்களால் கவர்ந்தவரும், கனடா தமிழ் விசன்” ( TVi) தொலைக்காட்சியிலும் அரசியல் கலந்துரையாடல்களில் தொடர்ச்சியாக பங்கெடுத்தவருமான திரு பூநகரான் குகதாசன் காலமான செய்தியை அறிந்திருப்பார்கள்.\nயாழ்ப்பாணம் இந்து கல்லூரி பழைய மாணவர்கள், இலங்கை தபால் திணைக்கள முன்னாள் உத்தியோகத்தர்கள்,கனடா வாழ் கலை இலக்கிய அன்பர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் வர்த்தக அன்பர்கள் ஆகியோர் பெருமளவில் அமைதியாக வந்து திரு பூநகரான் குகதாசன் அவர்களுக்கு தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.\nஅவரது துணைவியார் தனலட்சுமி மற்றும் இரண்டு பிள்ளைகள் அபிராமி, தர்மினி ஆகியோர் மற்றும் உற்றார் உறவினர்கள் பலர் அங்குகண்ணீர் சிந்தியவண்ணம் காணப்பட்டார்கள்.\nஇரங்கல் உரை பகுதியை எழுத்தாளர் திரு குயின்றஸ் துரைசிங்கம் தொகுத்து வழங்கினார். முதலாவது இரங்கலுரையை கனடா உதயன் திரு ஆர்,என். லோகேந்திரலிங்கம் ஆற்றினார்.\nஇங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவை ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/mosus.html", "date_download": "2020-11-30T02:14:12Z", "digest": "sha1:K654IGFNJG4DF7CLQQPRHVZKRDJGRPOS", "length": 10881, "nlines": 217, "source_domain": "eluthu.com", "title": "mosus - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 05-Feb-1990\nசேர்ந்த நாள் : 03-Aug-2012\nmosus - படைப்பு (public) அளித்துள்ளார்\nmosus - படைப்பு (public) அளித்துள்ளார்\nmosus - படைப்பு (public) அளித்துள்ளார்\nவளையும் முதுகில்தான் சுமை எறும்....\nஅதனாலதான் இறைவனும் நம் சுமையை கேட்கின்றான்....\nஉழைப்பு என்னும் வரம் வேண்டி.....\nmosus - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉலகை மற்ற நினைப்பவனால் தான் தன்னை மட்ரிகொள்ள முடியாது....\nதன்னை மட்ரிகொள்ள முடியதவந்தன் உலகை மற்ற நினைப்பான்.....\nநன்று... எழுத்து பிழைகளை சரி பாருங்கள் தோழரே... இன்னும் செம்மை படும் படைப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்...\t04-Oct-2015 1:37 am\nmosus - mosus அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nதாய் மார்பகம் மறந்து... மாட்டு பால் குடிக்கும் காலம் இது..\nதாய் மொழியை மட்டும் நியாபகம் வருமா தோழா...\nமரதி என்பது நம் இனத்திற்கு கிடைத்த அழியாத சாபம்தான்நே தோழா...\nமறந்தும் நம் மனது, எற்பதில்லை நாம் தமிழர்கல் என்று...\nஅன்று விடுதலை வேண்டி அணிநியனின் தாழ்பாள்களை\nஇன்று விரல்நுனியில் நாட்டை விற்க்கும் அரசியல்\nவாதிகளின் வாக்குஉறுதி என்னும் வாந்தியில்\nஅன்று ஆங்கிலத்திற்கு மொழிபயர்ப்பு தேவைபட்டது...\nஇன்று கன்றுகுட்டி தான் தாய் எதுவென்று தேரியாமல்\nகத்துவது போல...தமிழனுக்கும் மொழிபயர்ப்பு தேவைபடுகிறது...\nநா கூர் கவி :\nநீ எங்கே எங்கே என் தமிழே எனை ஏங்க வைத்து செல்லாதே என் தமிழே என்கிறது தங்களது படைப்பு... தமிழை கலை போயி தமிழ் கொலை நடக்கிறது என்கிறது தங்களது படைப்பு... தமிழை கலை போயி தமிழ் கொலை நடக்கிறது என்கிறது தங்களது படைப்பு...\nmosus அளித்த படைப்பில் (public) இராஜ்குமார் Ycantu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nஉலகம் எதுவென்று இறைவனிடம் கேட்டேன்...\nநான் யார் என்று இறைவனிடம் கேட்டேன்...\nநான் தான் நீ என்று சொன்னான்....\nநீ யார் என்று இறைவனிடம் கேட்டேன்...\nநா கூர் கவி :\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதருமபுரி ( தற்போது கோவை )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/01/29/pmk.html", "date_download": "2020-11-30T02:20:57Z", "digest": "sha1:RZDCDDOCHMYRLNM7NOPI2LOEBPOQCYC3", "length": 13709, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாமகவுக்கு ஆதரவு இல்லை: வன்னியர் சங்கங்கள் அறிவிப்பு | No support to PMK says Vanniyar sangam - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nநாயுடன் விளையாடிய ஜோ பிடனுக்கு காலில் பாதிப்பு- நலம்பெற டொனால்ட் டிரம்ப் வாழ்த்து\nஅமெரிக்காவில் தொடரும் அதி உச்சம்... 24 மணிநேரத்தில் 1,38,188 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதூத்துக்குடி சமூக விரோதிகள், யார் அந��த 7 பேர், பத்து பேரும் பலசாலியும்-சர்ச்சை நாயகனாக ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் கட்சி தொடங்குவார்... நேற்றே தீர்மானம் நிறைவேற்றிய கோவை மக்கள் மன்ற நிர்வாகிகள்\n1996 திமுக- தமாகா ஆதரவு முதல் 2019 லோக்சபா தேர்தல் வரை... ரஜினிகாந்தின் அரசியல் பாதை\nநடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை- அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பு\nMovies காத்துப் போன பலூன் ஆன எலிமினேஷன்.. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் சம்யுக்தா\nLifestyle இன்றைக்கு இந்த 3 ராசிக்காரர்கள் வீண் விவாதத்தை தவிர்க்காவிடில், பின்விளைவு மோசமாக இருக்கும்…\nAutomobiles மோட்டார்சைக்கிள் வரலாற்றில் புதிய முயற்சி ஹோண்டா கோல்டுவிங் பைக்கில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்\nFinance டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸூக்கு தான் அதிக இழப்பு.. லாபம் யாருக்கு..\nSports இந்தியன் சூப்பர் லீக்: 2ம் பாதியில் டிவிஸ்ட்.. கடைசி நொடியில் டிரா ஆன ஜாம்ஷெட்பூர் - ஒடிசா மேட்ச்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாமகவுக்கு ஆதரவு இல்லை: வன்னியர் சங்கங்கள் அறிவிப்பு\nபாட்டாளி மக்கள் கட்சிக்கு வருகிற சட்டசபைத் தேர்தலில் ஆதரவு தரப் போவதில்லை. பாமக இடம் பெறும் அணிக்கும் எங்களதுஆதரவு இல்லை என்று வன்னியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.\nவன்னியர் சங்கம், தமிழ் பாமக உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வன்னியர் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில்நடந்தது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.இக்கூட்டத்தில் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகூட்டத்திற்குத் தலைமை வகித்த வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கே.நடராஜன் கூறுகையில், தனது குடும்ப வளத்திற்காகவும்,மேம்பாட்டுக்காகவும் வன்னிய சமுதாயத்தைப் பயன்படுத்திக் கொண்டவர் ராமதாஸ்.\nஎனவே பாமகவுக்கும், ராமதாஸுக்கும் நமது ஆதரவு எப்போதும் கிடையாது. அதே போல, பாமக இடம் பெறும் அணிக்கும்நமது ஆதரவை தர மாட்டோம்.\nவன்னியர் நில வாரியம் ஒன்றை அரசு உடனடியாக தொடங்க வேண்டும். இதன் மூலம் வ���்னியர்களின் கோடிக்கணக்கானசொத்துக்கள் பாதுகாக்கப்படும் என்று அவர் கூறினார்.\nதிண்டிவனம் ராமமூர்த்தி பேசுகையில், சிறப்பு அழைப்பாளராக என்னைக் கூப்பிட்டார்கள். நானும் வந்தேன். மற்ற படி இங்குஎடுக்கப்பட்டமுடிவுகள் அவர்களைச் சார்ந்தவை.\nதமிழ்நாட்டில் பெரும்பான்மை சமூகமாக உள்ள வன்னியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் வன்னியர்களைஓரம் கட்டியே வைத்துள்ளனர். வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை, மறுக்கப்படுகிறது.\nஇதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திலும் கூறி விட்டேன். ஆனால் இதுவரை அதற்கு நிவாரணம் கிடைக்கவில்லை. எனக்குசமாதானம் மட்டுமே கிடைத்தது.\nஇருந்தாலும் எனது முயற்சிகளை நான் கைவிட மாட்டேன். வன்னிய சமூகத்திற்கு உரிய பரிகாரம் கிடைக்கும் வரை போராடப்போகிறேன். வன்னியர்களைப் புறக்கணிப்பதால் ஏற்படப் போகும் பாதிப்புகளுக்கு கருணாநிதி தான் பொறுப் பேற்க வேண்டும்.\nஜி.கே.வாசனுக்கு அமைச்சர் பதவி கிடைத்திருப்பதால் தமிழகத்திலிருந்து அமைச்சராகியுள்ள காங்கிரஸ்காரர்களின் எண்ணிக்கை3 ஆக உயர்ந்துள்ளது என்று கூறிக் கொள்ளலாம்.\nஅதே சமயம், திமுக அமைச்சர்களின் எண்ணிக்கை 7லிருந்து 8 ஆக உயர்ந்துள்ளது என்றும் எடுத்துக் கொள்ளலாம் என்றார்திண்டிவனம் ராமமூர்த்தி.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/no-one-finds-no-clue-on-activist-mugilan-missing-case-384920.html", "date_download": "2020-11-30T01:34:55Z", "digest": "sha1:TBP7VZ3XMBD5VW56KPF5Z5JPW3OKK37T", "length": 8644, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "போராளி முகிலனின் மனைவி குமுறல், 6 நாட்களாக மர்மம்!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபோராளி முகிலனின் மனைவி குமுறல், 6 நாட்களாக மர்மம்\nமுகிலன் எங்கே சென்றார், அவருக்கு என்ன ஆனது, உயிரோடு இருக்கிறாரா இதுதான் தற்போது தமிழகத்தில் தற்போது மிக முக்கிய கேள்வியாக மாறி இருக்கிறது. தன் கணவன் உயிரோடு இருப்பது கூட சந்தேகம்தான் என்று அவரின் மனைவி பூங்கொடி தெரிவித்துள்ளார்.\nபோராளி முகிலனின் மனைவி குமுறல், 6 நாட்களாக மர்மம்\nபவுண்டரி நோக்கி ஓடிய பந்து.. கதறிய இந்திய அணி... தெறி வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா\nதிருவண்ணாமலை : அண்ணாமலையாரின் மகா தீபம் ஏற்றம்… நின்று சுடர்விட்ட ஜோதி \nசேலம்: டிசம்பர் முதல் கேமரா வாச்சிங்: ஹெல்மெட் போடலனா… டெல்லியில் இருந்து அபராதம்\nசென்னை: டிச.4ல் சிவகங்கைக்கு பயணமாகும் எடப்பாடியார்: கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு\n#BREAKING IND vs AUS இந்தியாவை நொறுக்கிய ஆஸ்திரேலிய அணி\nசென்னை: சீரியஸ் ஆக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை... வேதனையில் ரசிகர்கள்\nCovid-19 update தமிழகம்: சற்று அதிகரித்தது கொரோனா பாதிப்பு\n'லவ் ப்ரபோஸ் பண்ணி அசத்திய இந்தியர்'... வெக்கப்பட்ட ஆஸ்.பெண்\nசென்னை: கான்கிரீட் காடான சென்னையின் தேவை என்ன\nதிருப்பூர்: நாட்டை விற்று , நாட்டுப்பற்று பேச்சு…\nசென்னை: செல்லூர் ராஜூ ஒரு நகைச்சுவை நடிகர்... கலாய்த்த தமிழச்சி தங்கபாண்டியன்\nபடை எடுக்கும் நடிகைகள்... கிக்கேரி காணப்படும் மாலத்தீவு\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://virgonews.com/2019/10/13/puduchery-bye-election-narayanasamy-rangasamy-campaign/", "date_download": "2020-11-30T01:43:43Z", "digest": "sha1:FINXP6U6YEETHEZAJTUVNEFUCQ2RLRMY", "length": 12221, "nlines": 87, "source_domain": "virgonews.com", "title": "புதுச்சேரி தப்பித்ததா? பின்னோக்கி செல்கிறதா?: நாராயணசாமி – ரங்கசாமியின் அனல் பறக்கும் இடைத்தேர்தல் பிரச்சாரம்! – VIRGO NEWS", "raw_content": "\nதனிக்கட்சி தொடங்கும் மு.க அழகிரி: வலுவாகும் பாஜக B – டீம்\nஇயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்: ஆய்வுகள் உணர்த்தும் உண்மை\nபீகார் பாணியில் திமுக-அதிமுகவை வீழ்த்த திட்டம்: தினகரன்-கமல்-சீமானை பயன்படுத்த பாஜக முயற்சி\nபீகார் தேர்தல் முடிவுகள்: மாநில கட்சிகளை பலவீனமாக்கும் பாஜக செயல் திட்டம் வெற்றி\nகுரு பெயர்ச்சியும் – கூட்டணி கட்சிகளின் இடப்பெயர்ச்சியும்\n: நாராயணசாமி – ரங்கசாமியின் அனல் பறக்கும் இடைத்தேர்தல் பிரச்சாரம்\nநாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், புதுச்சேரியின் வளர்ச்சி பின்னோக்கி தள்ளப்படுகிறது என்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி குற்றம் சாட்டுகிறார்.\nஆனால், நான் முதலமைச்சராக வந்ததால்தான் புதுச்சேரி தப்பித்தது. இல்லை என்றால், குட்டிச்சுவர் ஆகி இருக்கும் என்கிறார் நாராயணசாமி.\nபுதுச்சேரி இந்திரா நகர் இடைத்தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள புவனேஸ்வரனை ஆதரித்து, அக��கட்சியின் தலைவர் ரங்கசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.\nஅப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், புதுச்சேரியின் வளர்ச்சி பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது என்று கூறினார். என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த வளர்ச்சி திட்டங்களைக்கூட இந்த ஆட்சியில் செயல்படுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.\nகுடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு தரப்போவதாக கூறியது என்ன ஆனது பஞ்சாலைகளை மேம்படுத்த அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் அறிக்கை என்ன நிலையில் உள்ளது பஞ்சாலைகளை மேம்படுத்த அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் அறிக்கை என்ன நிலையில் உள்ளது என்றும் ரங்கசாமி கேள்வி எழுப்பினார்.\nஇலவச அரிசி வழங்காததற்கு கவர்னர் மற்றும் எதிர்க்கட்சிகள் மீது பழியை போடுகின்றனர். நாங்கள் ஏன் இலவச அரிசி வழங்குவதை தடுக்கப் போகிறோம்.\nதினமும் கொலை, கொள்ளை நடந்துகொண்டுதான் உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பத்திரப்பதிவு துறையில் யாரேனும் ஒரு சிறிய இடம் வாங்கி கூட பதிவு செய்ய முடியவில்லை என்றும் ரங்கசாமி தெரிவித்தார்.\nஆனால், புதுச்சேரியில் மக்கள் நிம்மதியாக வாழ்வதை உறுதி செய்துள்ளோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து வாக்குசேகரித்த அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, காமராஜ் நகர் தொகுதி மக்கள் தங்களுக்கு அமோக வரவேற்பு அளிப்பதாக தெரிவித்தார்.\nகாங்கிரஸ் ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி உள்ளோம். மாநிலத்தின் வருமானத்தையும் பெருக்கி உள்ளோம். அரசு ஊழியர்கள் சம்பளம், முதியோர், சென்டாக் என அனைத்தையும் சரியான நேரத்தில் வழங்கி வருகிறோம்.\nகவர்னர் கிரண்பெடி இலவச அரிசி வழங்குவதற்கு முட்டுக்கட்டை போடுவதால் அரிசி வழங்க முடியவில்லை.\nமத்திய அரசு புதுச்சேரியை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு புதுச்சேரியை பார்க்கிறது. நான் தப்பித்தவறி முதல்-அமைச்சராக வந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி கூறியுள்ளார். அதனால்தான் புதுச்சேரி தப்பித்தது. இல்லை என்றால் குட்டிச்சுவர் ஆகி இருக்கும் என்றார்.\nஇவ்வாறு நாராயணசாமி மற்றும் ரங்கசாமி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை மாறி மாறி சுமத்திக் கொள்வதால், புதுச்சேரி இடைத்தேர்தல் அனல் பறக்கும் பிரச்சார களமாக மாறி இருக்கிறது.\n← ஜனவரி-1 ம் தேதிக்குள் கே.ஒய்.சி படிவத்தை புதுப்பிக்காவிட்டால் வங்கி கணக்குகள் முடக்கப்படும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nமதராஸ் மாகாணத்தை “தமிழ்நாடு” என பெயர் மாற்ற வலியுறுத்தி உயிர்நீத்த சங்கரலிங்கனார்\n2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: மகர லக்னம்\nபிகில் – கைதி தீபாவளி சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை: மீறினால் நடவடிக்கை\nஅடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே வியூகம் வகுக்கும் திமுக: பிரசாந்த் கிஷோருடன் முக்கிய ஆலோசனை\nகொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை: 115 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த பூரி நரசிம்மர்\nஉலக நாடுகள் பலவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவை முறியடிக்க பல்வேறு நாடுகளில் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனாவுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், உடலில் நோய்\nஆறு கிரக சேர்க்கை நிவாரண மகா ஹோமம்: நெல்லை வசந்தன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது\nஆன்மிகம் இந்தியா கட்டுரைகள் ஜோதிடம் தமிழ்நாடு\n2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: கும்ப லக்னம்\nஆறு கிரக சேர்க்கை பாதிப்புகள் நீங்க வணங்க வேண்டிய ஆலயங்கள்: ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.csensems.com/category/csense-blogs/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F/", "date_download": "2020-11-30T02:03:12Z", "digest": "sha1:NQLLHM3OTNH6ES32246CC4ZNYNFZQWME", "length": 22392, "nlines": 161, "source_domain": "www.csensems.com", "title": "உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள் Archives - CSense Management Solutions", "raw_content": "\nHome / CSense Blogstitle_li=உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்\nCategory: உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்\nவிற்பனைக்குத் தயாராக இருத்தல் – பகுதி 1 – Inventory Turns\n| Categories: CSense Blogs, உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்\nஉங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள் – Chapter 18 An article series on Benefits of Organisation Structure & KPIs in Small Businesses சென்ற அத்தியாயத்தில் விற்பனை சார்ந்த நிறுவனத்தில் ஒரு salesHOD-இன் KRA, உள் விற்பனையில் வாடிக்கையாளர் சார்ந்த செயல்முறைகளையும் (customer related processes) அவற்றின் அளவீடுகள் பற்றி விரிவாகப் பார்த்தோம். வரும் அத்தியாயங்களில் உள்விற்பனையில், விற்பனைத் துறையின் கடை சார்ந்த வேலைகள் பற்றி பார்ப்போம். இ���்த அத்தியாயத்தில் எப்படி விற்பனைக்குத் தயாராவது என்பதில் - கடையின் கொள்ளளவு, சதுர அடிக்கான லாபம் மற்றும் சரக்கு சுழற்சி பற்றி விவாதிப்போம். தயார் நிலை 'அதிர்ஷ்டம் தயாராக இருப்பவர்களுக்கே துணை செய்யும்' என்று சொல்வதுண்டு. அதேபோல, தயாராக இருக்கும்போதுதான் ஒரு...\n| Categories: உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்\nஉங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள் – Chapter 17 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs உள் மற்றும் வெளி விற்பனை விற்பனைத் துறையை விற்பனை நடக்கும் முறையை வைத்து உள் விற்பனை (Over the Counter Sales) மற்றும் வெளி விற்பனை (Traveling Sales) என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். உள் விற்பனை என்பது வாடிக்கையாளர் நமது நிறுவனத்தை அல்லது கடையை அல்லது நமது இணைய தளத்தைத் தேடிவந்து வாங்கிச்செல்வது. வெளிவிற்பனை என்பது நமது விற்பனைப் பிரதிநிதிகள் வாடிக்கையாளர் இருக்கும் இடங்களுக்குச் சென்று விற்பனை செய்வது. முதலில் நாம் உள் விற்பனையைப் பற்றி பார்ப்போம். உள் விற்பனை Sales HODஇன் KRAக்கள் மிக...\n| Categories: உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்\nஉங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள் – Chapter 16 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs இதுவரை கடந்த அத்தியாயங்களில் ஒரு SME நிறுவனத்திற்கு Organisation Structure ஏன் அவசியம் என்பதையும், எத்தனைத் துறைகள், என்னென்ன துறைகள் இருக்கவேண்டும் என்பதையும் பார்த்தோம். தொடர்ந்து துறைகள் எந்தக் காலத்தைக் குறிக்கின்றன (மார்க்கெட்டிங், Process & Product Development, People Development - Future / Sales, Operations, Admin & Welfare - Present / Accounts, MIS - Past) ஒரு நிறுவனர் எந்தக் காலத்தில் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்பதையும் பார்த்தோம். இதற்கு முந்தைய சில அத்தியாயங்களில் மார்க்கெட்டிங் துறை, மேம்பாட்டுத்...\n| Categories: CSense Blogs, உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்\nஉங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள் – Chapter 15 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs விற்பனைத் துறையின் முக்கியத்துவம் ஒரு SME நிறுவனத்தில் பொருள் ஈட்டும் இரண்டு துறைகள் - உற்பத்தி மற்றும் விற்பனைத் துறையாகும். ஒரு நிறுவனத்தின் விற்பனைத் துறையே அதன் பலம். மிகப்பெரிய நிறுவனங்களான ITC, ஹிந்துஸ்தான் யுனிலீவர் போன்ற FMCG நிறுவனங்களின் பின்புலம் அவர்களது பணபலம் அல்லது அவர்கள் டிவியில் கொடுக்கும் விளம்பரங்கள் என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அதற்கெல்லாம் முன்னோடிய��க - அவர்களின் ஆணிவேர் போல் நின்று அவர்களை வளர்ப்பது அவர்களது விற்பனைத் துறையாகும். அவர்களின் விற்பனை வலையின் பலம் என்னவென்றால் அவர்கள் தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்திய ஒரு...\nPosted in CSense Blogs, உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்\n| Categories: உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்\nஉங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள் – Chapter 13 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கான ரகசியம் மற்றும் Cost Curve பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அதில் ஒரு SME இல் மேம்பாட்டுத் துறையின் முக்கியத்துவம் பற்றியும் அதன் நோக்கம் பற்றியும் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில், மேம்பாட்டுத் துறையின் முக்கியப் பணிகளைப் பற்றிப் பார்ப்போம். 1. வாடிக்கையாளர் புகார்கள் மற்றும் குறைகள் (Complaints) நாம் முன்பு பார்த்தது போல, மேம்பாட்டுத் துறையின் பணிகள் வாடிக்கையாளரிடமிருந்தே ஆரம்பிக்கின்றன. இத்துறையின் அடிப்படை நோக்கமே வாடிக்கையாளரின் தேவைகளை அறிந்து அதற்கேற்றவாறு உற்பத்திப் பொருட்களையும் சேவையையும் மேம்படுத்துதல். அதன் முதல் படி வாடிக்கையாளரின் குறைகளையும்...\nPosted in உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்\n| Categories: உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்\nஉங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள் – Chapter 12 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs Product & Process Development - பொருள் மற்றும் செயல்முறை மேம்பாட்டுத் துறையின் குறிக்கோள் மற்றும் வேலைகள் ஒரு SME நிறுவனத்தில் Product Development என்பதை நான் இரண்டு வகையாகப் பார்க்கிறேன். ஒன்று வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப இருக்கும் பொருள் அல்லது சேவையைத் தொடர்ந்து மேம்படுத்துதல். இரண்டாவதாக, புதிய பொருள் அல்லது சேவை வடிவமைப்பு மற்றும் உருவாக்கம். Product Life Cycle இதனை ஒரு Product Life Cycle - உற்பத்திப் பொருளின் வாழ்க்கை சுழற்சி என்ற கண்ணோட்டத்தில் பார்க்கலாம். ஒரு பொருளின் விலை நிலவரத்தைக் கீழ்காணும் cost...\nPosted in உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்\nஉங்கள் வளர்ச்சியில் மார்க்கெட்டிங் துறையின் பங்களிப்பு\n| Categories: உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்\nஉங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள் – Chapter 11 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs மார்க்கெட்டிங் துறைக்கான வேலைகள் என்னென்ன மார்க்கெட்டிங் துறையின் நோக்கம் - வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதி���ரிப்பது, கடைக்கு வருவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பது, வளர்ச்சிக்கான சரியான சந்தையைக் கண்டுபிடிப்பது, சரியான வாடிக்கையாளர் பிரிவுகளைக் கண்டுபிடிப்பது, அவர்களின் தேவைகளை அறிவது. மார்க்கெட்டிங் துறையை ஒரு நிறுவனத்தின் முகம் என்றே கூறலாம். ஒரு நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் அறிவது அதன் மார்கெட்டிங்கின் மூலமாகவே. மார்க்கெட்டிங் துறையின் வேலைகளை 6 பிரிவுகளாகப் பிரிக்கலாம். பிராண்ட் உருவாக்கம் பிராண்ட் காட்சிப் படுத்துதல் (Brand Visibility)மார்க்கெட் யுக்தி (Strategy)வாடிக்கையாளர்களுடன் நெருக்கம் / சந்திப்புகள் மார்க்கெட் இன்டெலிஜென்ஸ் - சந்தையைப் பற்றிய ஆழ்ந்த...\nPosted in உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்\nKRA & KPI தோல்வி அடைவது ஏன்\n| Categories: உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்\nஉங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள் – Chapter 10 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs KRA என்பது ஒரு ஒப்பந்தம் KRA என்பது Top Managementக்கும் Middle Managementக்கும் நடுவில் செய்துகொள்ளப்படும் ஓர் ஒப்பந்தம் ஆகும். தனது இலக்குகளை டாப் மேனேஜ்மென்ட் வரையறுத்துச் சொல்கிறது. அந்த இலக்கை அடைவதற்கான எல்லா ஆதாரங்களையும் (resources) அளிக்கிறது. உதாரணமாக நேரம், பணியாளர்களின் அறிவு மற்றும் உடல் திறன், எந்திரங்கள், இடம், நிறுவனத்தின் சட்டப்பூர்வமான அமைப்பு, பிராண்ட் போன்றவை. கொடுக்கப்பட்ட ஆதாரங்களை வைத்துக்கொண்டு வேண்டிய இலக்கை அடையவேண்டும். அதுதான் துறைத் தலைவருக்கான வேலை. அதே போல், ஒரு KRA வை அடைவதற்காக ஒரு துறைத் தலைவர் தன்...\nPosted in உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்\nஒவ்வொரு துறையின் அடிப்படை நோக்கங்கள்\n| Categories: உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்\nஉங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள் – Chapter 9 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs நீங்கள் ஒரு தோராயமான வடிவமைப்பை வரைந்துவிட்டீர்களா கொஞ்சம் இருங்கள் - உடனடியாக ஒரு exel ஷீட் அல்லது பவர்பாயிண்ட் ஸ்லைடைத் திறக்காதீர்கள். இதற்கான சிறந்த கருவி ஒரு whiteboard அல்லது ஒரு பேப்பர்தான். உங்கள் கைகளால் முதலில் வரையுங்கள். பிறகு அதனை நேர்த்திசெய்து ஒரு எக்செல் அல்லது பவர்பாயிண்ட்டில் போட்டுக்கொள்ளலாம். Flat Structure சிறந்ததா அல்லது Vertical Structure சிறந்ததா பொதுவாக ஒரு நிறுவவனத்தின் நிர்வாக அமைப்பை மாற்றிஅமைக்கும்போது கேட்கப்படும்கேள்வி - குறைவான அதிகார அடுக்குகளையும் - பல கிளைகளையும் கொண்ட தட்டையான அமைப்பு சிறந்ததா அல்லது...\nPosted in உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்\n| Categories: உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்\nஉங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள் – Chapter 8 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs முக்காலமும் உணர்ந்த ஞானி அதென்ன Past, Present, Future என்று கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலமாக துறைகளை பிரிதிருக்கிறீர்கள் – Chapter 8 An article series on Benefits of Organisation Structure & KPIs in MSMEs முக்காலமும் உணர்ந்த ஞானி அதென்ன Past, Present, Future என்று கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலமாக துறைகளை பிரிதிருக்கிறீர்கள் ஆமாம், இந்த ஏழு துறைகளை அமைத்து சரியாக வழிநடத்தி, மறுஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, அவற்றின் மூலம் முடிவுகள் எடுக்கும் போது, ஒரு நிறுவனத் தலைவர் முக்காலமும் உணர்ந்தவர் ஆகலாம். கடந்த காலம் இந்த ஏழு துறைகளில் Accounts & Finance (மற்றும் MIS & Review) துறை கடந்த காலத்தைக் குறிப்பது. அதாவது, பெரும்பாலும் நடந்து முடிந்தவற்றை சரிபார்ப்பது. பட்ஜெட் மற்றும் திட்டமிடல் இருந்தாலும் இத்துறையின் குறிப்பிடத்தகுந்த நேரம்...\nPosted in உங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்\nஉங்கள் நிறுவனத்திற்கு வடிவம் கொடுங்கள்\nவிற்பனைக்குத் தயாராக இருத்தல் – பகுதி 1 – Inventory Turns\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2015/03/05/", "date_download": "2020-11-30T01:53:29Z", "digest": "sha1:FXI2AXUJH3MB5SNS3R2KFWAYWFQUCA44", "length": 23409, "nlines": 68, "source_domain": "plotenews.com", "title": "2015 March 05 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமகளீர் எழுச்சி வாரத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள்-\nமகளீர் எழுச்சி வாரத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள்-\nநேற்று (04.03.2015) புதன்கிழமை வலி மேற்கு பிரதேச சபை கலாச்சரா மண்டபத்தில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு மேற்கொள்ளப்படடு வருகின்ற மகளீர் எழுச்சி வாரத்தின் 4ம்நாள் எழுச்சி நாள் 4 முன்னெடுக்கப்பட்டது. இவ் நிகழ்வு வலி மேற்கு பிரதேச சபை கலாச்சரா மண்டபத்தில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர் திரு. ந.பி.இராஜ்குமார் மற்றும் சங்கானை பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் செல்வி ச.நதியா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். நேற்றைய இவ் எழுச்சி நாள் நிகழ்வானது பிரதேச ரீதியில் விதவைப் பெண்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாகவும் பிரதேச ரீதியில் விதவைகள் அமைப்பபை உருவாக்கும் நிகழ்வாகவும் அமைந்ததது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் உரையாற்றும்போது, Read more\nஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை-\nஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை-\nகாணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை, எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது. கடந்த மாதம் இவ்வறிக்கை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட இருந்தபோதும் அது பிற்போடப்பட்ட நிலையிலேயே எதிர்வரும் 18ஆம் திகதி இந்த அறிக்கை கையளிக்கப்படவுள்ளது. இந்நிலையில், இந்த இடைக்கால அறிக்கை தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச தெரிவித்தார். இதேவேளை, ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று முன்தினம் திருகோணமலையில் தமது அமர்வை நிறைவு செய்துள்ளது.\nகொழும்பு துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தம்-\nகொழும்பு துறைமுக நகரத் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அமைச்சரவையின் தீர்மா��த்துக்கு அமையவே இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. சீன உதவியுடன் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை இரத்து செய்வதாக ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார். திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும், அதுவரையில் பணிகள் இடைநிறுத்தப்பட உள்ளதாகவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா கூறியுள்ளார்.\nதேர்தலுக்கு முன் தேர்தல் முறைமையில் மாற்றம்: ஜனாதிபதி-\nஅடுத்த தேர்தலுக்கு முன்னர் தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக்கட்சியும் இணங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். புதிய அரசியல் அமைப்பின் ஊடாக, நிறைவேற்று அதிகாரகொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதேவேளை, கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பிலான தனது உடன்பாட்டை வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nதேர்தல்முறை மாற்றம் தொடர்பாக நவசம சமாஜகட்சி வலியுறுத்தல்-\nபுதிய தேர்தல் முறைமை உருவாக்கப்படும் போது, அதிகாரப் பகிர்வின் சமநிலை தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. நவசம சமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள தேர்தல் முறையை மாற்ற வேண்டியதில்லை. இதனை சிறுபான்மை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். சிறுபான்மை மக்களை பாதிக்கும் வகையிலான தேர்தல் முறைமை ஒன்று உருவாக்கப்படுமாக இருந்தால் அதனை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தற்போதுள்ள முறையின்படி விருப்பு வாக்குத் தெரிவே சிக்கலாக இருக்கிறது. எனவே அதனை ரத்து செய்து, கட்சிகளே அவர்களை தெரிவு செய்வதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய தேர்தல் முறைமைக்கு அமைய அடுத்த தேர்தல்-\nபுதிய தேர்தல் முறைமைக்கு அமைய, எதிர்வரும் தேர்தலை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய தேர்தல் முறைமை தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன இன்று நண்பகல் கருத்து தெரிவித்திருந்தார். ஜனாதிபதி, தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் சட்டமாஅதிபர் ஆகியோர் தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமையவே, புதிய தேர்தல் முறைமைக்கு அமைய தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் சுட்டிக்காட்டினார். இதேவேளை, முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய 300க்கும் அதிகமான வாகனங்கள் காணாமற்போயுள்ளதாகவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.\nதேசிய அரசாங்கம் தொடர்பாக ஜே.வி.பி குற்றச்சாட்டு-\nமக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களை மீண்டும் ஆட்சிக்கு அழைத்து வருவதற்கான அடித்தளத்தை, தேசிய அரசாங்கம் உருவாக்குவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று மகரகமவில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கம் மேற்கொண்ட ஊழல்களால் மக்கள் அந்த அரசாங்கத்தை வெளியேற்றிவிட்டனர். ஆனால் தேசிய அரசாங்கத்தின் மூலம் அவர்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்த முயற்சிக்கப்படுகிறது. அவ்வாறான முயற்சிக்கு ஜே.வி.பி ஒத்துழைப்பு வழங்காது என்று அனுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார்.\nஇலங்கை நாடாளுமன்றில் இந்திய பிரதமர் உரை-\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளார். எதிர்வரும் 13ம்திகதி அவர் இலங்கை வரவுள்ளார். இதன்போது அவர் இலங்கை நாடாளுமன்றத்திலும் விசேட உரையை நிகழ்த்தவுள்ளார். இந்தியாவின் பிரதமர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன் 1987ம் அண்டு இந்திய பிரதர் ராஜிவ் காந்தி இலங்கை வந்திருந்தபோதும், அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றி இருக்கவில்லை. அத்துடன் நரேந்திரமோடி யாழ் விஜயத்தையும் மேற்கொள்வாரென் தரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமரின் இந்த விஜயத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுராஜ் நாளையதினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அதேநேரம் இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் எஸ்.ஜெயசங்கர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய வெளியுறவமைச்சர் தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு-\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ்யை தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திக்க உள்ளது. இந்த சந்திப்பு எதிர்வரும் 7ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்த தகவலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக, இந்திய வெளிவிவகார அமைச்சர் நாளைய தினம் இலங்கை வருகிறார். இந்நிலையில், அவரை சந்தித்து, அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, அரசியல் தீர்வு, மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்படவுள்ளதாக, கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் மேலும் கூறியுள்ளார்.\nசர்வதேச அறிக்கை மேலும் வலுவடைய வேண்டும்-பிரித்தானியா-\nஇலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார அ மைச்சர் ஹ{கோ ஸ்வைர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை இந்த மாதம் மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இலங்கை அரசாங்கத்துக்கு வாய்ப்பினை வழங்கும் வகையில் அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்த அறிக்கை முன்வைக்கப்படும் போது, அது மேலும் வலுவாக்கப்பட்டிருக்க வேண்டும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nநவுறு தீவில் அகதி சிறார்கள் ஆர்ப்பாட்டம் – 150 பேர் கைது-\nஇலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நவுறு தீவில் சிறார்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. சுமார் 150க்கும் அதிகமான சிறார்கள் இதில் பங்கேறிருந்தனர். அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அகதிக் கொள்கையால் தங்களின் எதிர்காலம் பாழடிக்கப்படுவதாக தெரிவித்து அவர்கள் இந்த போராட்டத்தை நடத்தினர். இதன்போது அனைத்து சிறார்களும் கைது செய்யப்பட்டதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/02/4.html", "date_download": "2020-11-30T01:17:32Z", "digest": "sha1:S3GBBP7SYKMCGPKU4W33QKVJ7BTK54BO", "length": 23607, "nlines": 267, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: லெமூரியாவும் அட்லாண்டிஸும் - அத்தியாயம் 4", "raw_content": "\nலெமூரியாவும் அட்லாண்டிஸும் - அத்தியாயம் 4\nஸ்ரீரங்கநாதரை சேவிச்சிட்டு வந்த வழியிலே ஒரு மனவருத்தம் ஏற்படுத்தக்கூடிய நிகழ்வு நடந்துச்சு. இதுமாதிரி மாசத்துக்கு ஒரு தடவையாவது மனவருத்தம் தர சின்னதா ஒரு நிகழ்வு நடக்கும், மனசுக்கு கஷ்டமா இருக்கும். அது என்னன்னா, அந்த சாலையோரத்தில குடிசை போட்டு வாழறவங்க இருக்காங்க. தொழிலுக்குப் போய்ட்டு வந்து நிம்மதியா தூங்குனோம்னு இருக்காம சண்டை சச்சரவுமா இருப்பாங்க. ஒருத்தரை ஒருத்தர் திட்டிட்டு இருப்பாங்க. வழியில போறப்போ காதுல விழும். அவங்ககிட்ட இப்படியெல்லாம் இருக்கக்கூடாது, அன்பா இருக்கனும்னு சொல்ல மனசு கிடந்து அடிச்சிக்கும். அதை என் வீட்டுக்காரிகிட்ட சொல்வேன். அதுக்கு என் வீட்டுக்காரி அவா அன்பாத்தான் திட்டிக்கிறாண்ணா, திட்டிட்டு மறுபடியும் வாழ்க்கை வாழ ஆரம்பிச்சிருவாண்ணா, அதைப் பார்த்துட்டு இப்படி நீங்க மனசஞ்சலம் அடையாதேள்ணானு ஒவ்வொரு தடவையும் நா இந்த மாதிரி நிகழ்வைப் பார்க்கறச்சே சொல்றதும் அதுக்கு அவ அன்பா பதில் சொல்றதும் எனக்கு பழகிப்போச்சு.\nஆனா இன்னைக்கு வெளியிலே தன்னோட மனைவியை அவரோட வீட்டுக்காரர் அடிச்சிட்டு இருந்தார். அங்க இருக்கறவங்க எல்லாம் வேடிக்கைப் பார்த்துட்டு இருந்தாங்க. அதுல ஒருத்தர் அடிக்கிறதை நிறுத்துனு சொன்னப்ப, என் பொண்டாட்டியை நான் அடிக்கிறேன் அதை கேட்க நீ யாருன்னு தகாத வார்த்தையால பேசினான். அதுக்கு பதிலா இவரு அவரை அடிக்கப் போனார். இப்போ ஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சிக்கிட்டாங்க. அதுல பொண்டாட்டிய அடிச்சவரோட கையை இவர் ஒடைச்சிட்டார். அவர் ஓ னு அலற ஆரம்பிச்சிட்டார். இனிமே இந்த பகுதியில யாராவது இப்படித் தெருவுல பொண்டாட்டிய அடிச்சா இப்படித்தான் கையை உடைப்பேனு சொன்னார். அங்கு கூடியிருந்தவங்கள ஒருத்தன் கல்லை எடுத்து இவரோட மண்டைய உடைச்சிட்டான். நா பார்த்து இப்படி நடக்கறது ���துதான் முத தடவை. அந்த கல்லு எங்க காலு பக்கத்தில வந்து விழுந்துச்சு.\nபெரிய களேபரம் ஆகிப்போச்சு. என் வீட்டுக்காரி பயந்துட்டா. என்னைக்கூட ஒருத்தன் வீட்டுக்கு வேமாப் போ தாத்தா, இந்த படுபாவி பசங்க என்னனாலும் செஞ்சிருவாங்கனு எங்களுக்கு பாதுகாப்பா நின்னான். ஏன் இப்படி பண்ணிக்கிறாங்கனு எனக்கு ரொம்ப கவலையா இருந்தது. ஊரு உலகத்துல இப்படித்தான் அதிகம் நடக்குதுனு எனக்குத் தெரிஞ்ச விசயத்தை அவனும் சொன்னான். எனக்கு அங்க இருந்து போகப் பிடிக்கலை. கொஞ்ச நேரத்தில சத்தம் குறைஞ்சி அடிபட்டவங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க.\nஇதைப் பார்த்துட்டு 'அப்படின்னா மனுசாள் அன்பே உருவானவா இல்லையானு' என் வீட்டுக்காரிகிட்ட நா தழுதழுத்து கேட்டேன். 'அன்பு இல்லாதவா மனுசாளே இல்லைண்ணா'னு பயத்தோட சொன்னா. வீட்டுக்கு போ தாத்தா, பாட்டி நீங்களும் போங்கனு அவன் எங்களை தள்ளாத குறையா சொன்னான். எங்களை இவன் எதுக்கு காப்பாத்த நினைக்கனும்னு' என் வீட்டுக்காரிகிட்ட நா தழுதழுத்து கேட்டேன். 'அன்பு இல்லாதவா மனுசாளே இல்லைண்ணா'னு பயத்தோட சொன்னா. வீட்டுக்கு போ தாத்தா, பாட்டி நீங்களும் போங்கனு அவன் எங்களை தள்ளாத குறையா சொன்னான். எங்களை இவன் எதுக்கு காப்பாத்த நினைக்கனும்\nஎனக்கு அந்த நிகழ்வு மன வருத்தத்தை தந்தது. வீட்டுக்கு வந்ததும் எழுதின நோட்டை எடுத்து மீண்டும் ஒருக்கா படிச்சிப் பார்த்தேன். என் வீட்டுக்காரி சொன்னதும் நினைச்சிப் பார்த்தேன். மனுசாளைப் பத்தி எழுதுங்கோண்ணானு சொன்னதுக்கு முழு அர்த்தம் கிடைச்சது. மனுசாள் அன்பே உருவானவா, அன்பில்லாதவா மனுசாளே இல்லை. நேரத்துக்கு நேரம் அன்பை வெறுப்புக்கு வித்துக்கிறவா நம்மகிட்ட ஜாஸ்தி. கண்டிப்புல கூட அன்பு கலந்து இருக்கனும், அன்பு மட்டும்தான் எல்லா இடத்திலும் ஆட்சி செய்யனும். இதை நினைச்சிட்டே 'அன்பா சின்ன குழந்தையிலே இருந்து வாழ கத்துக்கிட்டா எவ்வள நல்லா இருக்கும் நாயகி'னு சொன்னேன். அதுக்கு அவ 'அன்பு தன்னால வரதுண்ணா, யாரும் போதிச்சி வரதிலண்ணா எல்லார்கிட்டயும் சமமான அன்பை காட்டுறதுக்கு பக்குவம் வேணும்ண்ணா'னு சொன்னா. உண்மைதானு நினைச்சிக்கிட்டேன்.\nநாட்டுல நடக்கறதைப் பார்க்கறப்போ ஒவ்வொருத்தரும் தான் செய்றதை நியாயப்படுத்தி பேசுறாங்க. அவங்க செய்றதை தப்புனு அவங்ககிட்��� சொன்னா என் நிலைமையிலிருந்து இருந்து பாருனு ஈசியா சொல்லிருறாங்க. அன்பா இருக்குறதில்ல அப்படி என்ன சிரமம் வந்துருச்சினு என்னை நானே கேட்டுக்கிட்டேன். ஒன்னு சொல்லனும் இத்தனை வருசமா நடக்கற அட்டூழியங்களை கண்டும் காணாம வாழ்ந்துட்டே வந்துட்டேன். அன்பை காட்டினா அன்பு திருப்பி வரும்னு சொல்வாங்க. நா இது மாதிரி அக்கிரமங்கள் நடக்கறச்சே காட்டின அன்புக்கு என்ன பதிலு கிடைச்சது தெரியுமோ நீங்களும் அனுபவப்பட்டு இருப்பீங்கதான. அதனால அது இருக்கட்டும்.\n'ஏண்ணா இந்தவாட்டி பத்தாயிரம் தந்துட்டுப் போயிருக்காள்ணா சின்னவா'னு இப்பத்தான் என் வீட்டுக்காரி சொன்னா. நா எதுவும் பணம் பத்தி கேட்கறதில்ல, அவ நல்லா நிர்வாகம் பண்ணுவா. நா வாங்குன சம்பளத்தையெல்லாம் அவகிட்ட கொடுத்துட்டு மாசச் செலவுனு குறிப்பிட்ட தொகையை வாங்கிப்பேன். அது புள்ளைகளுக்கும், என் வீட்டுக்காரிக்கும் சின்ன சின்ன பொருள் வாங்கித்தரதுக்கு பயன்படுத்திப்பேன். அவ்ளதான் அதுபத்தி சொல்ல முடியும்.\n'ஆறாயிரத்தை எடுத்து ராகவேந்திரா குழந்தைகள் நலகாப்பகத்துக்கு எடுத்து வைச்சிருரேண்ணா, மீதி நாலாயிரத்தை சூசையப்பர் தன்னோட பேரன் படிப்புக்கு போன வாரம் வந்து கேட்டாரே, அதை அவருக்கு கொடுத்துருவோம்ணா'னு சொன்னா. ம் சரினு சொன்னேன்.\nசூசையப்பர் என்னோட வேலை பார்த்தவர். ரொம்ப அன்பானவர். உதவின்னா என்னோட வீட்டுக்குத்தான் முதல வருவார். எனக்கு எதுவும் தேவையின்னா அவரோட வீட்டுக்குத்தான் நா முதல போவேன். இதுபோதும் அவரைப்பத்தி இப்போதைக்கு.\nலெமூரியா பத்தி படிக்க ஆரம்பிச்சேன். லைப்ரரியில நா படிச்ச புத்தகத்தைத்தான் தொடர ஆரம்பிச்சேன். அட்லாண்டிஸ் மனுசாளோட முந்தைய காலகட்டத்து மனுசாள்தா லெமூரியா மனுசாள் எல்லாம். இந்த மனுசாளுக்கும் அவாளுக்கும் ஒருவித தொடர்பு இருந்துச்சு. படிக்க படிக்க மனவருத்தம் மெல்ல விலக ஆரம்பிச்சி இருந்துச்சு. மனவருத்தத்தோட வாழுறதை நீங்களும் நிறுத்திக்கிறீங்களா\nஐயா, நுனிப்புல் கிளிக்கினாலும் பக்கம் திறக்கவில்லையே படம் எல்லாம் சூப்பராய் இருக்கிறது.\nஆனால் முதல் பாகத்தை படிப்பது எப்படி\nமிக்க நன்றி சகோதரி. புத்தகத கோப்பினை விரைவில் அனுப்பி வைக்கிறேன்.\nஇப்பொழுது இணைப்பினைத் தந்துவிட்டேன். ஆனால் தற்போது முத்தமிழ்மன்றத்தில் உறுப்ப���னராக இருந்தால் மட்டுமே காண இயலும்.\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nபழங்காலச் சுவடுகள் - 5\nபழங்காலச் சுவடுகள் - 4\nபழங்காலச் சுவடுகள் - 3\nபழங்காலச் சுவடுகள் - 2\nதலைவிதி தலைமதி - 9 சனி பார்வை குரு பார்வை\nதலைவிதி தலைமதி - 8\nதலைவிதி தலைமதி - 7 பிளாசிபோ\nதலைவிதி தலைமதி - 6 பிளாசிபோவும் மருந்தும்\nதலைவிதி தலைமதி - 5 பிரார்த்தனையும் நோயும்\nதலைவிதி தலைமதி - 4 பிரார்த்தனை நோய் தீர்க்குமா\nதலைவிதி தலைமதி - 3\nஅறுபத்தி நான்காம் மொழி - 7 முடிவு முடிவு பா.\nஅறுபத்தி நான்காம் மொழி - 6\nஅறுபத்தி நான்காம் மொழி - 5\nஅறுபத்தி நான்காம் மொழி - 4\nஅறுபத்தி நான்காம் மொழி - அத்தியாயம் 3\nஅறுபத்தி நான்காம் மொழி - அத்தியாயம் 2\nலெமூரியாவும் அட்லாண்டீஸூம் - அத்தியாயம் 4 நிறைவுப்...\nலெமூரியாவும் அட்லாண்டிஸும் - அத்தியாயம் 4\nலெமூரியாவும் அட்லாண்டீஸும் - அத்தியாயம் 3\nலெமூரியாவும் அட்லாண்டீஸூம் - அத்தியாயம் 2 தொடர்ச்சி.\nலெமூரியாவும் அட்லாண்டீஸும் - அத்தியாயம் 2\nலெமூரியாவும் அட்லாண்டிஸும் - அத்தியாயம் 1 தொடர்ச்சி.\nலெமூரியாவும் அட்லாண்டிஸும் - தொடர்கதை\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/158031/", "date_download": "2020-11-30T02:36:10Z", "digest": "sha1:AQAIDEK24CJXFVOTVSLBLCLOVSDAPEID", "length": 11510, "nlines": 140, "source_domain": "www.pagetamil.com", "title": "புலமைப்பரிசில் பரீட்சியில் சாதனை படைத்த அதி கஷ்டப்பிரதேச மாணவிக்கு உதவிய மட்டு.வாலிபர் முன்னணி - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nபுலமைப்பரிசில் பரீட்சியில் சாதனை படைத்த அதி கஷ்டப்பிரதேச மாணவிக்கு உதவிய மட்டு.வாலிபர் முன்னணி\n2020ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சியில் சித்தி அடைந்த அதி கஷ்டப்பிரதேச மாணவிக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியினரால் துவிச்சக்கர வண்டி உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.\nமட்டக்களப்பு கல்குடாகல்வி வலயத்தின் தொப்பிக்கல் மலை பிரதேசத்தில் அதி கஷ்டப்பிரதேசமான ஈரளக் குளம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பெரியவட்டவான் கண்ணகி வித்தியாலய மாணவி வி.நிரோ அண்மையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 160வது புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்திருந்தார்.\nஅடிப்படை வசதிகள் அற்ற வறிய நிலையிலும் குறித்த மாணவி இச் சாதனையை படைத்திருந்தார். இம்மாணவியின் குடும்ப நிலையினை கருத்தில் கொண்டு புலம்பெயர் வாழ் வாலிபர் முன்னணியின் உறுப்பினர் ஒருவரின் நிதி உதவியில் உலர் உணவுப் பொருட்களும், மாணவியின் கற்றலின் மீதான ஆர்வத்தினை தூண்டும் வகையில் துவிச்சக்கர வண்டி உள்ளிட்ட கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.\nஅத்துடன் குறித்த மாணவியின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு மட்டக்களப்பு நகர் பாடசாலை ஒன்றில் அவரின் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கான வசதிகளும் ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டன.\nகுறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர் கிருஷ்ணப்பிள்ளை சேயோன், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் துரைசிங்கம் மதன், பெரியவட்டவான் கண்ணகி வித்தியாலயத்தின் அதிபர், மாணவியின் வகுப்பாசிரியர், மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் தலைவர் லோ.தீபாகரன் உள்ளிட்ட வாலிபர் முன்னணியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.\nமாமியார் வீட்டுக்கு வந்தவரால் கத்திக்குத்திற்கு இலக்கான நபர்\nவாழைச்சேனை பட்ஜெட் தோற்கும் நிலை: கொரோனாவை காரணம் காட்டி ஒத்திவைத்தார் தவிசாளர்\nநாளுக்கு நாள் தமிழர்களிடமிருந்து பறிக்கப்படும் பாரம்பரிய மேய்ச்சல் நிலம்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்\nகார்த்திகை விளக்கீட்டிற்கு தீபம் ஏற்ற யாழ் பல்கலைக்கழகம் தடை விதித்திருப்பது\nதனி விமானத்தில் செல்லும் இலங்கை யானை: உலகின் தனிமையான யானைக்கு விடுதலை (VIDEO)\nபவுண்டரி, சிக்ஸர் மூலம் 88 ரன்கள் சேர்த்து சதம் அடித்த பிலிப்ஸ்: மே.இ.தீவுகளை நசுக்கி...\n‘தாயுடன் உறவிலிருந்த இலங்கையரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன்’: ஜப்பான் சிறுமி புதுக்குண்டு\nஇந்தவார ராசி பலன்கள் (30.11.2020- 6.12.2020)\nநாடு கடந்த காதல்…. யப்பான் சிறுமியை ‘தூக்கி வந்த’ இலங்கை இளைஞனின் காதல் கதை\nகாலியை வீழ்த்தியது யாழ்ப்பாணத்தவர் இல்லாத யாழ்ப்பாண அணி\nகொழும்பு மாவட்டத்தின் புறக்கோட்டை, கடலோர பகுதிகள், மட்டக்குளி பொலிஸ் பிரிவுகளிலும், பெட்டா, கம்பஹ மாவட்டத்தில் ராகம மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுகளிலும் விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகள் அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டன. தற்போது கொழும்பு...\nவரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின் 7ஆம் நாள் விவாதம்\n24 மணித்தியாலத்தில் தாழமுக்கம் உருவாகலாம்\nமகர சிறை களேபரத்தில் 6 கைதிகள் பலி: 35 பேர் காயம்\n110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/234212?ref=section-feed", "date_download": "2020-11-30T01:54:12Z", "digest": "sha1:LFCY5RL7EXPHEVKERE5736SHU5N3OXSR", "length": 9107, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "பாகிஸ்தான் பிரதமர், ரஷ்ய அதிபர் உட்பட பல தலைவர்களை சிக்கலுக்குள்ளாக்கிய பண மோசடி: ஜேர்மானியர்கள் இருவருக்கு பிடிவாரண்ட் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாகிஸ்தான் பிரதமர், ரஷ்ய அதிபர் உட்பட பல தலைவர்களை சிக்கலுக்குள்ளாக்கிய பண மோசடி: ஜேர்மானியர்கள் இருவருக்கு பிடிவாரண்ட்\nபாகிஸ்தான் பிரதமர், ரஷ்ய அதிபர் உட்பட பல தலைவர்களை சிக்கலுக்குள்ளாக்கிய பண மோசடி தொடர்பாக ஜேர்மானியர்கள் இருவருக்கு சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபனாமா நாட்டிலுள்ள சட்ட நிறுவனம் ஒன்று, பல்வேறு பிரபலங்கள் தங்கள் பணத்தை போலியான நிறுவனங்கள் பெயரில் பதுக்கி வைப்பதற்காக உதவி செய்த விடயத்தை பத்திரிகையாளர்கள் சிலர் உலகுக்கு தெரியப்படுத்தினர்.\nஜேர்மனியில் பிறந்த Jürgen Mossack மற்றும் Ramon Fonseca என்னும் இருவர் Mossack Fonscesca என்ற பெயரில் நிறுவிய நிறுவனத்திலிருந்து, 2016ஆம் ஆண்டு, 11 மில்லியன் ரகசிய நிதி ஆவணங்கள் உட்பட ஏராளமான ஆவணங்கள் லீக்காகின.\nஅந்த ஆவணங்களால் உலகமே பரபரப்படைந்தது. அந்த விடயம் Panama Papers leak என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த விடயம் வெளியானதைத் தொடர்ந்து பல நாட்டுத் தலைவர்கள் பதவியிழந்தனர். ஐஸ்லாந்தின் முன்னாள் பிரதமரான Sigmundur Gunnlaugsson மற்றும் பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் ஆகியோர் பதவியைத் துறக்கவேண்டியதாயிற்று.\nரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அர்ஜெண்டினா, உக்ரைன் மற்றும் சீன அரசியல்வாதிகள் பலருக்கு கடுமையான சிக்கல் ஏற்பட்டது.\nஉலகம் முழுவதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் 140 மில்லியன் யூரோக்கள் அபராதமாகவும், வரி வசூலிப்பு முலமாகவும் மீட்கப்பட்டது.\nஇந்நிலையில், பனாமாவில் வாழும் ஜேர்மானியர்களான Jürgen Mossack மற்றும் Ramon Fonseca ஆகிய இருவர் மீதும் சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கொலோன் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vikravandi-assembly-constituency-dmk-and-pmk-cadres-clash-for-fund-distribution-pzrbwy", "date_download": "2020-11-30T01:39:10Z", "digest": "sha1:RQH7JNM6ZOZAA23DB5UPAXO6Z7FQHBID", "length": 11651, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிர்ச்சி... தேமுதிக பாமக இடையே சரமாரி மோதல்..!! சட்டை கிழிய கிழிய அடித்துக்கொண்டனர்.", "raw_content": "\nஅதிர்ச்சி... தேமுதிக பாமக இடையே சரமாரி மோதல்.. சட்டை கிழிய கிழிய அடித்துக்கொண்டனர்.\nதேமுதிகவுடன் பங்கு பிரித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு சென்றனர். ஆனால் பாமக தனக்கு கணிசமான தொகை எடுத்துக்கொண்டு மீதித் தொகையை தேமுதிக தொண்டர்களுக்கு கொடுத்ததாகத் தெரிகிறது, இதனால் ஆத்திரமடைந்த தேமுதிகவினர் பணத்தை சமமாகப் இருக்கவேண்டுமென கோரினார் ஆனால் பாமக அதைக் கேட்கவில்லை,\nபணத்தை பங்கு பிரிப்பதில் பாமக மற்றும் தேமுதிக தொண்டர்கள் இடையே விக்கிரவாண்டி தொகுதியில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. விக்ரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது, அதில் திமுகவின் சார்பில் புகழேந்தியும், அதிமுகவின் சார்பில் முத்தமிழ்ச் செல்வனும் நேருக்குநேர் போட்டியிடுகின்றனர்.\nஇந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக மற்றும் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் அதன் தொண்டர்கள் பூத் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். எனவே நேற்று காலை கல்யாணம் பூண்டி என்ற கிராமத்தில் வாக்குப்பதிவு மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மதிய உணவு இடைவேளையின் போது திடீரென்று பாமக,தேமுதிக தொண்டர்களிடையே சட்டை கிழியும் அளவிற்கு கைக்கலப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த காவலர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து பிரச்சினையை தீர்த்தனர்.\nஉணவு இடைவேலையில் இரு தரப்பினரும் நேற்று மதியம் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் அப்போது அங்கு வந்த அதிமுகவினர், பூத் பணிக்கான பணத்தை பாமாகவிடம் கொடுத்து தேமுதிகவுடன் பங்கு பிரித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு சென்றனர். ஆனால் பாமக தனக்கு கணிசமான தொகை எடுத்துக்கொண்டு மீதித் தொகையை தேமுதிக தொண்டர்களுக்கு கொடுத்ததாகத் தெரிகிறது, இதனால் ஆத்திரமடைந்த தேமுதிகவினர் பணத்தை சமமாகப் இருக்கவேண்டுமென கோரினார் ஆனால் பாமக அதைக் கேட்கவில்லை,\nஉடனே இரண்டு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. அப்போது கூறிய பாமகவினர் அதிகமாக உழைத்தது நாங்கள்தான் அதனால் சமமாக பிரிக்க முடியாது என கூறினர், சம மாக பிரிக்காவிட்டால் நடப்பதே வைறு என்று தேமுதிகவினர் எச்சரித்தனர் இதுவே பிரச்சனைக்கு காரணம் என சொல்லப்படுகிறது.\n சுவர் ஏறி குதித்த அமைச்சருக்கு என்ன பைத்தியமா\nசட்டமன்ற தேர்தல்... கள்ளக்குறிச்சியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிமுக, திமுகவில் வேட்பாளர்கள் யார்\nதமிழக மருத்துவக் கல்வி இடங்களை திட்டமிட்டு பறிக்கும் பாஜக அரசு.. தமிழன் மருத்துவம் படிக்க கூடாதா.\nஇதுவரை கொரோனாவுக்கு செலவானது இத்தனை கோடியா.. தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்.. இபிஎஸ் அதிரடி மேல் அதிரடி.\nஒட்டுமொத்த உலக நன்மைக்காகவும் சிந்திக்கக்கூடியவர் பிரதமர் மோடி.. தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் நெகிழ்ச்சி..\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பு குறித்து மோடி நேரில் ஆய்வு: நாட்டு மக்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்க தீவிரம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி... எடப்பாடியில் முழங்கிய கனிமொழி..\nஇந்தியாவின் நவீன இரும்பு மனிதர் அமித்ஷா... வாய் நிறைய அழைத்த ஆர்.பி. உதயகுமார்..\nபொதுப்பணித் துறை அமைச்சரா என்ன பண்ணீங்க.. வீணாபோகும் செம்பரபாக்கம் தண்ணீரால் காண்டான துரைமுருகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:SI_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-30T02:29:38Z", "digest": "sha1:Y2TETFSIH7YCRSZEXMDHQAJISI24GA7S", "length": 6480, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:SI அலகுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான ���ிக்கிப்பீடியாவில் இருந்து.\nSI சார் அலகுகள் பற்றிய கட்டுரைகள் இந்த பக்க வகையில் அடங்கும்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► எஸ்.ஐ முன்னொட்டுக்கள்‎ (1 பக்.)\n► SI அடிப்படை அலகுகள்‎ (1 பகு, 11 பக்.)\n► SI சார் அலகுகள்‎ (9 பக்.)\n► SI சாரா அலகுகள்‎ (4 பக்.)\n\"SI அலகுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஅனைத்துலக முறை முன்னொட்டுச் சொற்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2013, 09:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.007sathish.com/2019/10/blog-post.html", "date_download": "2020-11-30T01:29:26Z", "digest": "sha1:XACQGN4Z43W7DBBTFGX2MTBSCGOYVM5W", "length": 15257, "nlines": 116, "source_domain": "www.007sathish.com", "title": "திருவாசகத்திலே மாணிக்கவாசகர் பாடிய திரு அண்டப்பகுதி -|- 007Sathish", "raw_content": "\nதிருவாசகத்திலே மாணிக்கவாசகர் பாடிய திரு அண்டப்பகுதி\nஓன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மணிவாசகர் தான் பாடிய திருவாசகத்திலே திரு அண்டப் பகுதியில் ஒரு கருத்தைச் சொல்கிறார்...\nஅண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்\nஅளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சி\nஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்\nநூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன\nஇன்நுழை கதிரின் துன் அணுப் புரைய\nபிரபஞ்சம் உருண்டையாகத்தான் பிறந்துள்ளது. அதிலே நூற்றியொரு கோடிக்கும் அதிகமான கிரகங்களும் விண்மீன்களும் பூமிகளும் சூரியன்களும் சந்திரன்களும் இறைந்து கிடக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று தம் ஒளியால் எழில் கொடுக்கின்றன. சூரியனின் துல்லியமான அணுக்கதிர்கள் தாக்குவதால் ஒளியற்ற கிரகங்கள் கூட சிறியதாக மின்னுகின்றன.\nமாணிக்கவாசகர் எந்தத் தொலைநோக்கு கருவியைக் கொண்டு இதைப் பார்த்தார்.ராடாரின் உபயோகம் அறியப்பட முன்னரே தெரிவிக்கப்பட்ட செய்தியல்லவா இது.அதுவும் பூமி உட்பட எல்லாக் கிரகமுமே உருண்டை என்று மாணிக்கவாசகர் சொல்லி விட்டார். அவை ஒன்றை ஆதாரமாக் கொண்டுள்ளன என்பது ஈர்ப்பு விசையைத்தான் சுட்டுகிறது.\nஅது மட்டுமா நூறு கோடிக்கு மேலே விண்வெளியில் கோள்கள் சிதறிக் கிடக்கின்றன என்று அவர் சொல்லி எத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின் அது உண்மைதான் என்கிறது இன்றைய விஞ்ஞானம்.இதைக் கணிக்கக் கணக்குத் தெரிய வேண்டும், ஆனால் அந்தத் தமிழனின் கூற்று எடுபடவில்லை அல்லது அறியப்படவில்லை.\nஇனித் திருக்குறளிலே ஒரு வானியல் விடயம் பேசப்படுகின்றது. இந்த உலகத்திலே வாழ்வாங்கு வாழ்பவர்கள் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார்கள்.\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்\nஇது ஒன்றும் பெரிய விடயம் அல்ல. வானுலகம் என்று ஒன்று இருக்கின்றது என்பது பலரின் நம்பிக்கைக்கு உரிய விடயம். அது உலகமாகவோ அல்லது கிரகமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் நான் எனது என்ற செருக்கை விட்டவர்கள் வானுக்கும் உயர்ந்த உலகம் போவார்கள் என்கிறாரே திருவள்ளுவர். அது எந்த உலகம்.\nவான் உலகத்துக்கும் உயர்ந்த உலகம் என்றால் எப்படிப் பொருள் கொள்வது\nபூமியில் இருந்து அடுத்த கிரகம் தொலைவானது. அதிலிருந்தும் தொலைவான உலகம் என்று தானே பொருள். இஸ்ரோவுக்கும் (ISRO) முன்னரே வள்ளுவருக்கு வானியல் அறிவு இருந்திருக்கிறது. அதற்கான தூர வேறுபாடும் தெரிந்திருக்கிறது.\nஅது போல வேறு கிரகத்தவர்கள் வந்து சென்றது பற்றிச் சிலப்பதிகாரத்திலும் ஒரு குறிப்பு உண்டு.\n\"பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்\nஒரு முலை இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு\nஅமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி அவள்\nகாதல் கொழுநனைக் காட்டி அவளொடும் எம்\nகட்புலம் காண விட்புலம் போயது\nஒரு மார்பை இழந்தவளாக வேங்கை மர நிழலிலே நின்ற பத்தினி ஒருத்திக்கு தேவ அரசனுக்கு வெண்டிய சிலர் வந்து அவள் காதல் கணவனையும் காட்டி அவளையும் அழைத்துக் கொண்டு எங்கள் கண்காண விண்ணிலே போனார்கள். இது மிகவும் ஆச்சரியமானது.\nஇது இளங்கோவடிகளுக்கு மலைக்குறவர் சொன்ன செய்தி..\nஇதை இலக்கியம் என்று நோக்காது அறிவியல் உணர்வோடு பார்த்தால் வேற்றுக்கிரகத்தவர்களால் ஒரு மானுடப் பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.\nஇது பறக்கும் தட்டு விவகாரத்துடன் சம்மந்தப்பட்டதாகவே தெரிகின்றது.\nஇவ்வாறாகப் பரந்து பட்ட வானியல் அறிவு நிரம்ப இருந்தும் தமிழர்கள் பிரகாசிக்கவில்லை, பிரகாசிக்க வேண்டும் என்று அக்கறைப்படவுமில்லை.\nஆனாலும் நாசா போன்ற அமைப்புக்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக தமது விண்வெளி ஓடங்களில் தமிழ���யும் எழுதி அனுப்புகிறார்கள் என்று எங்கேயோ படித்ததாக ஞாபகம்.\nஅது உண்மையாக இருந்தால், அதன் மூலம் ஏதாவது ஆதாயம் கிடைத்தாலும் அதன் அறுவடையில் சங்கத் தமிழரின் பங்கும் இருக்கத்தான் செய்யும். அது முழுத் தமிழ் இனத்துக்கும் பெருமை தேடித் தரவும் கூடும். அப்போது நிச்சயம் ஒருநாள் சங்க இலக்கியங்கள் அனைத்தும் விஞ்ஞானிகளால் தேடி படிக்கப்படும் என்பது உண்மை...\nதிருவாசகத்திலே மாணிக்கவாசகர் பாடிய திரு அண்டப்பகுதி\nஜவகர்லால் நேரு - ஒரு பக்க வரலாறு\nபாரத ரத்னா ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 -மே 27,1964), முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர் ஆவார். 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, ஆங்கிலே...\nஉங்கள் பதிவில் Jquery பயன்படுத்தி படங்காட்டுங்கள்\nஉங்கள் வலைபதிவில் உள்ள படங்களை Jquery மூலமாக preview காணும் முறையை இன்று உங்களுக்கு விளக்க இருக்கிறேன். இதை கொண்டு உங்கள் தளத்தில் உள்ள ப...\n ஒரு சராசரி குடிமகன் பார்வையில்\nதே சிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம், அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் ம...\nArea 51 பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்\nஎன்னுடைய கடைசி பதிவான உலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் பக்கத்தில் பல விஷயங்களை தொகுத்து வழங்குவதாக சொல்லி இருந்தேன். பலரும் அந்த விஷயங்களை எதிர்...\nஉங்கள் தளத்திற்கு காலெண்டர் முறையில் பதிவுகள் - Calender View for Blogger\nஇன்று நாம பார்க்க போறது, காலெண்டர் வடிவில் உங்கள் Blog Archive Widget - ஐ எப்படி மாற்றுவது என்பது தான். இதனால் உங்கள் தளம் கொஞ்சம் வேகமாகவும...\nஅரசியல் + உலக நடப்பு + நையாண்டி\nஉன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன் உன் ஒரு நொடி பிரிவினைக் கூட ஏற்க முடியாது கண்ணே என் கன...\nஉலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories\nஇந்த உலகில் எப்பவுமே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. ஒரு விஷயத்துக்கு எதிர் விஷயம் உண்டு. அததான் நியூடன் தன்னுடைய மூன்றாவது விதியில் ச...\nஆஸ்கார் விருது - மறைக்கப்பட்ட உண்மைகள் - Oscar Conspiracy\nபொதுவா இந்திய திரைப்படங்களுக்கு ஆஸ்கார் கிடைப்பது இல்லை என்று எப்போதுமே ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது உண்மைதான் என்றாலும் நம்மவர்களே சில நேரம...\nவர்ணிக்க வார்த்தைகளற்ற காட்சிகள் - Home Documentary\nசமீபத்தில் BBC-யின் \"Home\" என்னும் ஆவண படம் பார்க்க நேர்ந்தது. உலக புகழ் பெற்ற புகைப்பட நிபுணர் Yann Arthus-Bertrand தன்னுடைய மு...\nஇந்த முறை உலகின் முதன்மையான இசையமைப்பாளர் Hans zimmer's -க்கு Inception படத்திற்காக ஆஸ்கார் கிடைக்கும் என நான் எதிர் பார்த்தேன். இல்லைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2013/05/08/", "date_download": "2020-11-30T02:03:02Z", "digest": "sha1:4HKB2GI3SCCYJCIG325FVTDJSPAMOSNK", "length": 19536, "nlines": 54, "source_domain": "plotenews.com", "title": "2013 May 08 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nபுலனாய்வுத் தகவல்களை பரிமாற வேண்டியது அவசியமாகும்-பாதுகாப்பு செயலர்–\nநாடுகளுக்கு இடையில் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புலனாய்வுத் தகவல்களை வினைத்திறனாக பயன்படுத்திக் கொள்ள நாடுகளுக்கு இடையில் அவை பகிரப்பட வேண்டுமெனவும், நிதிப் புலனாய்வுப் பிரிவுகள், புலனாய்வு முகவர் நிறுவனங்கள், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினர் ஆகிய தரப்பினருக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய வலய மாநாடொன்றில் பங்கேற்றிருந்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சட்டவிரோ�� நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதற்கு புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் மிகவும் அவசியமானது. பயங்கரவாதம், சட்டவிரோத நிதிக்கொடுக்கல் வாங்கல், போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோத ஆட்கடத்தல் போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பிராந்திய வலயங்களுக்கு இடையில் புலானய்வுத் தகவல்கள் காத்திரமான முறையில் பகிரப்பட வேண்டும். புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், தொடர்ந்தும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு வழிகளில் அவர்கள் இயங்கி வருவதடன், நிதி திரட்டி இலங்கைக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் அண்மையில் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் ஆயுதப்பயிற்சி வழங்கவும் முயற்சி எடுத்திருந்தனர். நாடுகளுக்கு இடையில் வலுவான புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் காரணமாகவே இந்த முயற்சிகளை வெற்றிகரமாக முறியடிக்க முடிந்தது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்.\nபயங்கரவாதச் சட்டம் நீக்கப்பட மாட்டாது- பிரதமர் டீ.எம்.ஜயரத்ன-\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது கடினம் என்றும் அரசியல் நோக்கர்களுக்காகவோ, அரசியல் கட்சிகள், நபர்களைக் குறிவைத்தோ பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளை அரசு ஒருபோதும் பயன்படுத்தவில்லை எனவும் பிரதமர் டீ.எம். ஜயரத்ன நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். அசாத் சாலி கைதுசெய்யப்பட்டதைப் பயன்படுத்தி சிலர் அரசியல் இலாபம் தேட முயல்கின்றனர். இதனையிட்டு கவலையடைகின்றேன். எதிர்க்கட்சித் தலைவரும் அரசியல் நோக்கத்துக்காகத் தான் இது குறித்துப் பேசுகிறார் என நினைக்கிறேன்.\nஅசாத் சாலி பல்வேறு சந்தர்ப்பங்களில் இனங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் இலத்திரனியல், அச்சு ஊடகங்களினூடாக கருத்துகளை வெளியிட்டுவந்தார். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், இனங்களுக்கிடையில் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலும் சமாதானத்துக்கு அச்சுறுத்தலாகவும் இளைஞர்களைத் தூண்டும் வகையிலும் செயற்படும் நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பது அரசின் பொறுப்பாகும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கத்திலிருந்து விலகப்போவதில்ல���-சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-\nஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திலிருந்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விலகாது என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தன்னுடைய கட்சி அரசுடன் கருத்து வேறுபாடுகளை கொண்டுள்ளபோது, அவ்வாறான விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சர் டிலான் பெரேரா மீதான நம்பிக்கையில்லா பிரேரணையின் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே நிதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஆலய காணியில் கட்டிடம் நிர்மாணிக்கத் தடை–\nகிளிநொச்சி தொண்டமான் நகரில் உள்ள உதிரவேங்கை ஞானவைரவர் ஆலயத்திற்கு உரித்தான காணியில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் காணியை அத்துமீறி அபகரித்தமையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தினால் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக உதிரவேங்கை ஞானவைரவர் ஆலயத்தின் பயன்பாட்டில் இருந்துவந்த குறித்த காணியில் கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. ஆலய நிர்வாகம் மற்றும் பிரதேச மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வர்த்தகர் ஒருவரால் இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. வர்த்தகரின் இந்த செயற்பாட்டை ஆலய நிர்வாகம் மற்றும் பிரதேசத்தின் பொது அமைப்புகள் எதிர்த்தன. எனினும் அவை எல்லாவற்றையும் பொருட்படுத்தாமல் அவர் கட்டுமாணப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், மேற்படி காணி தொடர்பில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆலய நிர்வாகம் கடந்த 06ஆம் திகதி வழக்குத்தாக்கல் செய்தது. வழக்கை விசாரணை செய்த நீதவான் எம்.ஜ.வஹாப்தீன் குறித்த காணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், பிரதிவாதியான வர்த்தகரை காணி குறித்த ஆவணங்களுடன் எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nவவுனியாவிற்கு கடிதம் கிடைப்பதில் தாமதம்-\nவவுனியா பிரதம தபாலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும் கடிதங்கள் உரிய வகையில் பொதுமக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வவுனியா பிரதம தபாலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும் கடிதங்கள் குறைந்தது ஒருநாளுக்குள் குறிப்பிட்ட முகவரி உடைய நபருக்கு கிடைத்துவிட வேண்டும். மாறாக மூன்று, நான்கு நாட்களின் பின்னர் கிடைப்பதாகவும் சில கடிதங்கள் தமக்கு வந்து சேராது இருப்பதாகவும் வேப்பங்குளம், குட்செட்வீதி, வெளிக்குளம், முருகனூர், நெளுக்குளம் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறு தமக்கு கிடைக்காத கடிதங்களுக்குள் பல்வேறு முக்கியமான கூட்டக் கடிதங்கள் உட்படுவதாக அப்பகுதி மக்கள் மேலும் கூறுகின்றனர். எனினும் கடிதம் காலதாமதமாகக் கிடைப்பது குறித்து பொதுமக்களின் முறைப்பாடுகள் நேரடியாக தமக்கு கிடைக்கவில்லை எனவும். உரிய வகையில் முறைப்பாடுகள் தலைமை அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டுவரப்படும் பட்சத்தில் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வவுனியா தபாலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்–\nகடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான சகல பணிகளையும் மாவட்ட செயலாளர்களிடம் ஒப்படைத்துள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. மழையினால் நிர்க்கதிக்குள்ளான மக்களுக்குத் தேவையான சமைத்த மற்றும் உலர் உணவுப் பொருட்களை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். வெள்ள நீர் வடிந்து செல்வதற்கான வகையில் வடிகான்களை சுத்திகரிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2020/03/blog-post_62.html", "date_download": "2020-11-30T01:56:24Z", "digest": "sha1:77AYBY4UMXPM5XYQOYUP7DMVUOQPI7BP", "length": 47805, "nlines": 822, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: திவ்விய குழந்தை சேச��� பிரார்த்தனை", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\nVeritas தமிழ் மாத இதழ்\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nதிவ்விய குழந்தை சேசு பிரார்த்தனை\nகிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.\nகிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.\nபரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஇஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஅர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nநித்திய பிதாவின் திருக்குமாரனாகிய திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nகன்னிமரியாயின் குமாரனாகிய திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nமனிதனாய் அவதரித்த தேவ குமாரனாகிய திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉம்முடைய தேவ பிதாவின் ஞானமா யிருக்கிற திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉம்முடைய மாதாவின் துப்புரவான திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉம்முடைய பரம பிதாவின் சாயலாயிருக்கிற திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉம்முடைய மாதாவை சிருஷ்டித்தவராகிய திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉம்முடைய பிதாவின் பிரகாசமாயிருக்கிற திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉம்முடைய மாதாவின் மகிமையான திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉம்முடைய தேவ பிதாவுக்குச் சரிசமானமா யிருக்கிற திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉம்முடைய மாதாவுக்குக் கீழ்ப்படிந்தவரான திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉம்முடைய பரமபிதாவின் சந்தோஷமாயிருக்கிற திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉம்முடைய மாதாவுக்கு பொக்கிஷமாயிருக்கிற திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉம்முடைய பிதாவின் வரமாயிருக்கிற திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்��ி இரட்சியும் சுவாமி.\nஉம்முடைய தாயின் காணிக்கையான திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஇஸ்பிரீத்துசாந்துவினால் உற்பவித்த திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉண்மையான மனிதனும், உண்மையான தேவனுமாயிருக்கிற திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nபாவிகளான மனுமக்களை மீட்கப் பாவியின் வேஷங் கொண்ட திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஅர்ச். எலிசபெத்தம்மாளுடைய உதரத் திலிருந்த ஸ்நாபக அருளப்பரைச் சுத்திகரித்த திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஅர்ச். கன்னிமரியம்மாளின் உதரத்தில் ஒன்பது மாதம் அடங்கியிருந்த திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nகன்னி மகிமை கெடாதவர்களின் கனியாகிய திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nமாட்டுக்கொட்டிலில் பிறந்து முன்னிட்டியில் கிடத்தப்பட்டுத் தரித்திரத் துணிகளால் சுற்றப்பட்ட திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nமனிதர் பாவங்களினிமித்தம் தொட்டிலில் அழுது கொண்டிருந்த திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nதாழ்மையில் மகிமையுள்ள திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nசற்பிரசாதத்தின் பொக்கிஷமான திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nபரிசுத்த சிநேகத்தின் ஊற்றான திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉம்முடைய பரிசுத்த மாதாவினாலும் விரத்தரான சூசையப்பராலும் அத்தியந்தபக்தி வணக்கத்தோடே நமஸ்கரிக்கப்பட்ட திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nபிறந்தவுடனே சம்மனசுக்களால் அறிவிக்கவும் ஆராதிக்கவும்பட்ட திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஏழைகளான இடையர்களுக்கு உம்மை வெளிப்படுத்தின திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nசம்மனசுக்களுக்கும் மனிதர்களுக்கும் கர்த்தா வான திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nமனுஷ சுபாவங்கொண்டதினால் எங்க ளுக்குச் சகோதரரான திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nபிதாவாகிய சர்வேசுரனையும் மனிதரையும் சமாதானப்படுத்தப் பிறந்த திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சு��ாமி.\nதரித்திரராய்ப் பிறந்து உலக செல்வம் ஆடம்பர வெகுமானங்களை அகற்றின திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nதுன்ப அந்தஸ்தில் பிறந்து இன்பங்களை வெறுத்த திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nவிருத்தசேதனத்தில் எங்களுக்காக அன்போடு இரத்தத்தைச் சிந்தின திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nகிழக்கில் தோன்றின புதிய நட்சத்திரத்தால் உம்மை வெளிப்படுத்தினவரான திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nமூன்றுராஜாக்கள் உம்மை ஆராதிக்க வருவ தற்காக அவர்களுக்குப் பக்தியையும் தைரியத் தையும் ஏவினவரான திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nமூன்று ராஜாக்கள் பொன் தூபவர்க்கம், வெள்ளைப்போளமாகிய மூவித காணிக்கைகளை ஒப்புக்கொடுத்து ஆராதித்த திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nபொன்னால் அரசனாகவும், தூபவர்க்கத்தால் தேவனாகவும், வெள்ளைப்போளத்தால் மனிதனாகவும் எண்பிக்கப்பட்ட திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉம்முடைய தாயாரால் காணிக்கையாக ஒப்புக்கொடுத்து மீட்டுக்கொள்ளப்பட்ட திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉம்மைத் தமது கரத்தில் ஏந்தின மகாத்துமா வாகிய சிமியோன் உள்ளத்தைச் சந்தோ­த்தால் நிரப்பின திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nதீர்க்கதரிசியாகிய அன்னம்மாளென்பவ ளால் புகழவும் இரட்சகரென்று யூதர்களுக்கு அறிவிக்கவும்பட்ட திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஏரோதரசனுடைய கொடிய பகைக்குத் தப்பித்துக்கொள்ள எகிப்து தேசத்துக்குக் கொண்டு போகப்பட்ட திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஏரோதனுடைய கொடுமையால் கொல்லப் பட்ட குழந்தைகளுக்கு இரட்சணியமாயிருந்த திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஎகிப்து தேசத்தில் பிரவேசித்தபோதே பொய்த் தேவர்களுடைய விக்கிரகங்களைத் தாழ விழுவித்து, பலவிதமான அற்புதங்களைச் செய் தருளின திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஎகிப்து தேசத்தில் ஏழு வருடம் பரதேசி யாய்ச் சஞ்சரித்த திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉம்முடைய தேவ பிதாவின் திருவுளத்துக்கு அன்ப���டு கீழ்ப்படிந்து எகிப்தினின்று நாசரேத் தூருக்குவந்த திவ்விய பாலனே,\nபரம பிதாவின் கட்டளைகளை ஆச்சரியத் துக்குரியவிதமாய் அனுசரித்த திவ்விய பாலனே,\nஉம்முடைய தேவபிதாவின் தோத்திர ஊழியத் திற்காக உமது நேச மாதாவுக்கும் அர்ச். சூசையப் பருக்கும் மறைவாய் ஜெருசலேமில் மூன்றுநாள் தங்கின திவ்விய பாலனே,\nஎல்லோரும் ஆச்சரியப்படும்படி சாஸ்திரி களுக்கு வேத சத்தியங்களைத் தெளிவித்துக் கொண்டிருக்கிறபோது மூன்றாம் நாள் அவர்கள் நடுவில் தேவாலயத்திலே தாய் தந்தையரால் காணப்பட்ட திவ்விய பாலனே,\nதாய் தந்தையருக்குத் தாழ்ச்சியோடு கீழ்ப் படிந்திருந்த திவ்விய பாலனே,\nஉலக ஜனங்கள் மிக்க ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருந்த திவ்விய பாலனே,\nபாலர்களுக்கு மாதிரிகையாயிருக்கிற திவ்விய பாலனே,\nசம்மனசுக்களுக்குத் தலைமையாயிருக்கிற திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nசகல அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் முந்தின பலனாயிருக்கிற திவ்விய பாலனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nதயாபரராயிருந்து எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி.\nதயாபரராயிருந்து எங்கள் பிரார்த்தனை யைக் கேட்டருளும் சுவாமி.\nஆதாமென்பவருடைய மக்களின் நிர்ப் பாக்கிய ஸ்திதியினின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.\nபசாசின் அடிமைத்தனத்தினின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.\nஉலக கெடுதியினின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.\nமோக அக்கினியினின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.\nஆங்கார கெம்பீரத்தினின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.\nபுத்திக் குருட்டாட்டத்தினின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.\nதுர்மனதிலே நின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.\nதேவரீருடைய பரிசுத்த உற்பவத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.\nதேவரீருடைய தாழ்மையான பிறப்பைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.\nதேவரீர் சிந்தின கண்ணீர்களைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.\nதேவரீருடைய வருத்தமான விருத்தசேதனத் தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.\nதேவரீர் மூன்று ராஜாக்களுக்கு உம்மை வெளிப்படுத்தின கிருபையைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.\nதேவரீர் தேவாலயத்தில் காணிக்கையான பக்தி வணக்கத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.\nதேவரீரின் ஆச்சரியத்துக்குரிய கீழ்ப்படி தலைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.\nதேவரீர் அநுபவித்த தரித்திரத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.\nதேவரீர் பட்ட கஸ்திகளைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.\nதேவரீர் மனுமக்களுக்காக மரணமடைய விரும்பின ஆவலைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.\nதேவரீர் இவ்வுலகில் செய்த பரிசுத்த சஞ்சாரத்தையும் சம்பாஷணைகளையும் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.\nதேவரீருடைய பக்திநிறைந்த செபத் தியானங்களைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.\nதேவரீர் பெரியோர்கள் மட்டில் காண்பித்த வணக்கத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.\nஉமக்குக் கைத்தாதையான சூசையப்பரோடு தேவரீர் செய்த பிரயாச வேலைகளைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.\nதேவரீருடைய திவ்விய பாலத்துவத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.\nதிவ்விய பாலனாகிய சேசுவே, எங்களை இரட்சித்து ஆசீர்வதித்தருளும்.\nஎங்கள் ஆண்டவரும் இரட்சகருமாகிய சேசுவே தேவரீர் சிறு குழந்தையாய்ப் பிறந்த உமது தெய்வீகத்தையும் நீரெடுத்த மனுUகத் தையும் சிறுமையான ஸ்திதியில் தாழ்த்த திருவுள மானீரே. உமக்கே தோத்திரமுண்டாகக் கடவது. உமது பாலத்துவத்தில் உமக்கு உண்டாயிருந்த திவ்விய ஞானத்தையும் பலவீனத்தில் வல்லமை யையும் தாழ்ச்சியில் மகிமையையும் நாங்கள் அறிந்து இப்பூலோகத்தில் தாழ்த்தப்பட்டவ ராகிய உம்மை ஆராதித்தபின்பு மோட்சத்திலே நீர் அடைந்திருக்கிற மகிமைப் பிரதாபத்தைத் தரிசிக்கவும் நித்திய பேரின்பத்தை அநுபவிக்கவும் கிருபை செய்தருளும் சுவாமி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\nசேசுநாதரின் திரு இருதய பக்தி\nதிவ்விய குழந்தை சேசு செபங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=15698", "date_download": "2020-11-30T01:22:46Z", "digest": "sha1:7YIHC3A2IOPQ5AX3QPJVDGAYFB2U54HU", "length": 19032, "nlines": 105, "source_domain": "puthu.thinnai.com", "title": "குணங்குடி மஸ்தான் சாகிபின் கண்ணே ரஹ்மானே…. | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகுணங்குடி மஸ்தான் சாகிபின் கண்ணே ரஹ்மானே….\nபக்கீர் களின் தாயிரா இசைப்பாடல்களில் குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல்களும் இடம் பெறுகிறது. இதில் கண்ணே ரஹ்மானே என முடியும் கண்ணிவகைப்பாடல்களும் இரக்கத் துணிந்து கொண்டேனே மற்றும் ந\nாயனே நாயனே என வரும் பாடல்களும் ,நிராமயக் கண்ணிப்பாடல்களும் உள்ளடங்கும்.\nகாகம் அதுவானேன் கண்ணே ரஹ்மானே..\nஊனெடுத்த நாள்முதலாய் உபயோகமற்ற நான்\nகானில் நிலவானேன் கண்ணே ரஹ்மானே…\nவேட்டைப் பெரிதென்றே வெறிநாயைக் கைப்பிடித்துக்\nகாட்டில் புகலாமோ கண்ணே ரஹ்மானே..\nசோற்றுப் பொதியைச் சுமந்தே அலைந்து சுழற்\nகாற்றுத் துரும்பானேன் கண்ணே ரஹ்மானே\nகுணங்குடியாரின் பாடல்களில் அலைக்கழிப்பின் துயரம் தொடர்ந்து துரத்திக் கொண்டே வருகிறது.இறைத்தேடலை இதற்கான உபாயமாக்கவும் இது விரும்புகிறது.\nஅகத்தீசன் சதகத்தில் காகமாய் நின்று கதறிக் கதறி அழுமெனக் கையணைத்து அருள்புரியக் கோரும் குரல் ரஹ்மான் கண்ணியில் இன்னொரு விதமாய் ஒலிக்கிறது.\nஏகப் பெருவெளியில்இருள் சூழ்ந்த கடலில் பறந்து தளர்ந்து போன காகம் உட்கார ஒரு கம்பமற்ற நிலையில் பரிதவிப்பதாக தன்னை குறிப்பீடு செய்கிறார். காட்டிற்குள் வேட்டைக்குச் செல்லும்போது வெட்டை நாய்க்குப் பதிலாக வேட்டைக்காரனையே கடித்துக் குதறும் வெறிநாயை கைப்பிடித்து போகலாமாவென பிறிதொரு பாடல்வரிகள் கேட்கின்றன.\nகீர்த்தனைப் பாடலொன்று நாயனைத்தேடி நாயனே நாயனே என்றும் மாயனே மாயனே என்றும் தூயனே தூயனே என்றும் நேயனே நேயனே என்றும் கத்திக் கத்தி தொண்டைக் கத்திச் செத்த வரலாற்றை தவிப்பைச் சொல்கிறது.\nஇரக்கத்துணிந்து கொண்டேனே எனத் துவங்கும் குணங்குடியாரின் பாடல் வரிகள் கொடிகட்டிக் கொண்டே கோடி தனங்குவித்தந்த மகிழ்ச்சியால் கூத்துகளாடுவதையும், தேடிய பொருள் புதைத்து வைத்திருப்போரும், தோசாதி தேசங்கள், ராஜாங்கங்கள் ஆண்டிரும்போரும், தனக்கு ஈடாக எவரும் இல்லையென ஆணவம் கொண்டிருப்போரும் கடைசியில் செத்திங்கு போவார்கள் என்ற ஞானத்தை பேசுகிறது. யானை ரதமேலும் அரசர் பெரு வாழ்வு முதற் கானல் நீரல்லவோவென நிலையற்ற இருப்பை பேசுகின்றது. செல்வ எதிர்ப்புக்கான ஒரு ஆயுதமாக மரணத்தை முன்வைக்கும் குணங்குடியார் ஒடியலைந்து இவ்வையமுற்றும் உழன்று உழன்று நீ தேடியெடுத்த திரவியம் யாவையும் செத்தபின்பு நாடி எடுப்பதுண்டோ என கேள்வி எழுவுகிறார் இப்பாடல்வரிகள். ஆடம்பர வாழ்வுக்கும் செல்வ அதிகாரத்திற்கும் எதிரான நிலைபாட்டை பேசுகின்றன. அதீத இன்பதுய்ப்புக்கு எதிர்வினையாக இதை���் கருதலாம்.\nநிராமயக்கண்ணியில் இறையை சமயச் சூத்திரங்களுக்குள் போட்டு அடைத்துவிட முடியாத எங்கும் நிறைந்த சக்தியாக கருதும் போக்கின் விளைவாகவே வேதங்களாலும் வெளிப்படாச் சுந்தரமாஞ்சோதி எனக்கென்றோ துவங்கு நிராமயமே என்கிறார். ரிக்யசூர்சாம அதர்வண வேதங்களின் மரபாகவும், சபூர், தவ்ராத், இஞ்சில், குர்ஆன் என அரபுலக மரபு புனித நூல்களையும் வேதங்கள் என இச்சொல்லாடல் குறிப்பதாகவே தென்படுகிறது. வேதமறைபொருளை, வேதாந்த துட்கருவை, ஓதியும் உனை அறியமுடியாத நிலையையும் மந்திரத்துக்கெட்டாத மறைபொருளாகவும் இருப்பதையும் குணங்குடியார் பராபரக்கண்ணியில் காட்சிப்படுத்துகிறார்.\nமாச்சரியங்களையும், பிளவுகளையும் பிரிவினைகளையும் உருவாக்கும் மதத்தின் பிடிகளிலிருந்துவிடுபட்டு முத்திபெற காட்சி தருவது எப்போது எனவும் வினவுகிறார். சாத்திரங்களை ஓதி தமக்குள் சண்டையிட்டு கொள்ளும் சழக்கர்களுக்கு உன்னருள் மாத்திரை போலாவது வருமாவென சந்தேகங் கொள்கிறார்.\nமதபேதமோதி மதிகெட்டவர்க்கு எட்டாத வான்கருணை வெள்ளமென இறையை மனம் நெகிழ்ச்சியுற்று பாடுகிறார். உள்ளத்தின் உள்ளுக்குள் உறைந்திருக்கும் இறையைத் தொழுவதற்கு பள்ளியறையேன் என நிறுவன சமய வழிபாட்டிற்கும், சடங்கியல்களுக்கும் அப்பால் இறையைத் தேடுகிறார்.\nஇரக்கத்துணிந்து கொண்டேனே எனத் துவங்கும் குணங்குடியாரின் பாடல் வரிகள் கொடிகட்டிக் கொண்டே கோடி தனங்குவித்தந்த மகிழ்ச்சியால் கூத்துகளாடுவதையும், தேடிய பொருள் புதைத்து வைத்திருப்போரும், தோசாதி தேசங்கள், ராஜாங்கங்கள் ஆண்டிரும்போரும், தனக்கு ஈடாக எவரும் இல்லையென ஆணவம் கொண்டிருப்போரும் கடைசியில் செத்திங்கு போவார்கள் என்ற ஞானத்தை பேசுகிறது. யானை ரதமேலும் அரசர் பெரு வாழ்வு முதற் கானல் நீரல்லவோவென நிலையற்ற இருப்பை பேசுகின்றது.\nசெல்வ எதிர்ப்புக்கான ஒரு ஆயுதமாக மரணத்தை முன்வைக்கும் குணங்குடியார் ஒடியலைந்து இவ்வையமுற்றும் உழன்று உழன்று நீ தேடியெடுத்த திரவியம் யாவையும் செத்தபின்பு நாடி எடுப்பதுண்டோ என கேள்வி எழுவுகிறார் இப்பாடல்வரிகள். ஆடம்பர வாழ்வுக்கும் செல்வ அதிகாரத்திற்கும் எதிரான நிலைபாட்டை பேசுகின்றன. அதீத இன்பதுய்ப்புக்கு எதிர்வினையாக இதைக் கருதலாம்.\nவாழ்வின் இருப்பின்மீதான அதிருப்தி, கோபம், இயலாமை, அதிகாரங்கள், ஆடம்பரங்கள், சமயத்தின் பெயரிலான பேதங்கள் அனைத்தின் மீதும் தனது பாடல்களின் மூலம் எதிர்க்குரல்களை பதிவுசெய்ய குணங்குடியார் தவறியதில்லை.\nSeries Navigation சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 45\nகுழந்தைகளும் சமூக அரசியல் போராட்டங்களும்\nஇன்னும் பிறக்காத தலைமுறைக்காக : திரு.தியடோர் பாஸ்கரன்\nமரணத்தை ஏந்திச் செல்லும் கால்கள்.\nபேச மறந்த சில குறிப்புகள்\nபேசும் படங்கள் – பிரிஸ்பேன் ஆஸ்திரேலியா\nகதையல்ல வரலாறு -2-2: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nஉங்கள் மகிழ்ச்சி, என் பாக்கியம்\n(76) – நினைவுகளின் சுவட்டில்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 13 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 5 (கி.கஸ்தூரிரங்கன்)\nரியாத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா\nபதிற்றுப் பத்து – வீதி நாடக அமைப்பு\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 5\nசூரிய குடும்பத்தின் முதற்கோள் புதனைச் சுற்றும் நாசாவின் விண்ணுளவி மெஸ்ஸெஞ்சர். (NASA’s Messenger Space Probe Entered Mercury Orbit)\nகிழக்கில் சூரியனை இழந்து போயுள்ள ரமணி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -2)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (ஓங்கிப் பாடு பாட்டை) (கவிதை -45)\nஅழியும் பேருயிர் : யானைகள் திரு.ச.முகமது அலி\nஜென் ஒரு புரிதல் பகுதி 8\nபஞ்சதந்திரம் தொடர் 6 – தந்திலன் என்ற வியாபாரி\nமுனனணியின் பின்னணிகள் – 2 டபிள்யூ. சாமர்செட் மாம் 1930\nகுணங்குடி மஸ்தான் சாகிபின் கண்ணே ரஹ்மானே….\nPrevious Topic: உண்மையின் உருவம்\nNext Topic: மானுடம் போற்றுதும்\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/05/blog-post.html", "date_download": "2020-11-30T01:57:42Z", "digest": "sha1:7KEGOIFQVFVSIUY3JT7MLP2RIYILMBOY", "length": 7617, "nlines": 219, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: மே தினம் -கவிதை - எஸ்.எம்.எம்.பஷீர்", "raw_content": "\nமே தினம் -கவிதை - எஸ்.எம்.எம்.பஷீர்\nஆவதறிவது எனும் கவிதை நூலில் இருந்து. 2008\nகுருக்கள் மடத்துப் பையன் நூலை தபால் மூலம் பெற்றுக் கொள்ள \nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷ���ர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\nமே தினம் -கவிதை - எஸ்.எம்.எம்.பஷீர்\nபொதுக்கட்டமைப்பும் முஸ்லிம்களும்: எமது உரிமையும் ,...\nஒரு \"கிராமத்து இதயம்\" ஓய்ந்தது\nபிரித்தானியத் தேர்தலில் ஜனநாயகம் தோல்வியுற்றதா \n“மே 18″ இனப்படுகொலை நாளா இனவிடுதலை நாளா\nபிணத்தில் பிழைப்பு நடத்தும் ஈனப் பிறவிகள்\nசுவாமிநாதன் ( உந்த ) வேலை வேண்டாம் \nமக்கள் விரோத – தேச விரோத ஐ.தே.கவுக்கு எதிரான சக்தி...\nஇலங்கையின் அரசியல சாசனத்தில் ஜனாதிபதி ஒருவரின் வக...\nதமிழ் மக்களின் விமோசனத்துக்கு புதிய பாதை - சிவா சு...\nசீனா தொடங்கிய புதிய ஆசிய வங்கிக்கு ஆதரவு பெருகுகின...\nயுத்தக் குற்றவாளிகள் - யாரோ அவர் யாரோ \nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/bphs/aggregational_ashtakavargas_3.html", "date_download": "2020-11-30T02:40:20Z", "digest": "sha1:Q57NLSSNIGFOD5FRLFFER6C5FJTB74OT", "length": 7047, "nlines": 47, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஒருங்கிணைந்த அஷ்டகவர்க்கம் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - charity, given, danger, gold, death, ஜோதிடம், made, loss, ஒருங்கிணைந்த, பிருஹத், distress, worshipped, wealth, அஷ்டகவர்க்கம், பராசர, சாஸ்திரம், tolas, saraswati, goddess, kinsmen, performed, rasi, grains, ward, possibility, effect, idol, evil, diseases, land, mountain", "raw_content": "\nதிங்கள், நவம்பர் 30, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக�� களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nஒருங்கிணைந்த அஷ்டகவர்க்கம் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81?page=5", "date_download": "2020-11-30T02:29:27Z", "digest": "sha1:CGRDZWQOFOOWTR5VACVBWXXRCXQJJ5QI", "length": 4757, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆய்வு", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகொடைக்கானலில் புதிய அருவிகளை சுற...\nமூணாரில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்...\n8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...\nதமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு ...\nவங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த ...\nதமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை...\nகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வ...\nசென்னையில் பெய்யும் மழை சிலமணி ந...\nபள்ளி மாணவிகள் கண்டறிந்த சிறுகோள...\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழ...\nவெப்பச் சலனத்தினால் எங்கெல்லாம் ...\nநெல்லை: காவலர் பணியிடங்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தும் இளம் தன்னார்வலர்கள்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/08/blog-post_576.html", "date_download": "2020-11-30T02:24:25Z", "digest": "sha1:ER6W4AFSZYZZ7KKDVRRVQKEUORNHA3RC", "length": 9198, "nlines": 63, "source_domain": "www.yarloli.com", "title": "தீவிர தொற்று வலயமாக பாரிஸ் நகரம்! மீண்டும் இறுக்கப்படும் கட்டுப்பாடுகள்!!", "raw_content": "\nதீவிர தொற்று வலயமாக பாரிஸ் நகரம்\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nபிரான்ஸில் பாரிஸ் மற்றும் மார்செய் (Bouches-du-Rhône ) பிராந்தியங்கள் வைரஸ் தீவிரமாகப் பரவும் வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.\nஇதற்கான அரசிதழ் (Journal Officiel) நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி புதிய சுகாதார விதிகளை நடைமுறைக்குக் கொண்டுவரும் அதிகாரம் இப்பிராந்தியங்களின் உள்ளூர் நிர்வாகங்களுக்கும் பொலீஸாருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.\nகடற்கரைகள் போன்ற மக்கள் கூடுகின்றன பொது இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கவும் மக்களின் நடமாட்டங்கள், ஒன்று கூடல்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துதல், வாகனப் போக்குவரத்துகளை வரையறை செய்தல், உணவகங்கள், அருந்தகங்களை மூடுதல் போன்ற விடயங்களில் உள்ளூர் அதிகாரிகள் முடிவுகளை எடுக்க இந்த வர்த்தமானி அறிவிப்பு வழிசெய்கிறது.\nஇவ்விரு பிராந்தியங்களிலும் வைரஸ் தொற்றும் வேகம் அதிகரித்திருப்பது அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.\nபாரிஸ் நகரம் தொற்றுத் தீவிரம் மிக்க சிவப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டதை அடுத்து புதிய சுகாதார விதிகள் இன்று சனிக்கிழமை (16-08-2020) காலை முதல் அமுலுக்கு வருகின்றன\nகிட்டத்தட்ட நகரப்பகுதிகள் எங்கும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படுகின்றது. .\nபாரிஸ் பொலீஸ் தலைமையகமும் நகரசபையும் இணைந்து விடுத்திருக்கும் செய்தி அறிக்கையின் படி, பொதுமக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து நடமாடவேண்டிய புதிய பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முக்கிய கடைத் தெருக்களுக்கு மேலதிகமாக நகரின் கேந்திரப் பகுதியான Champs-Elysées மற்றும் Batignolles, Champ de Mars esplanade, Ecole Militaire, Bastille, Montmartre, Belleville, La Villette ஆகிய இடங்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டிய பகுதிகளாகக் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை, சமூக இடைவெளி பேணாமல் பத்துக்கு மேற்பட்டவர்கள் ஒன்று கூடுவதைப் பொலீஸார் கண்காணித்துத் தடைசெய்யவுள்ளனர். நகரில் பிற்பகல் பொழுதுகளில் உணவகங்களுக்கு வெளியிலும் தெருக்களிலும் சமூக இடைவெளி பேணாமல் பெரும் எண்ணிக்கையானோர் ஒன்று கூடிப் பொழுதைக் கழிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால் பொலீஸார் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுகாதாரப் பணிப்பாளரால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2ஆயிரத்து 846 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். புதிதாக 27 தொற்றுக் குழுக்களும் (clusters) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇதன்படி தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தின் பின்னர் ஆறு மடங்காக உயர்ந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் 15முதல் 40 வயதுக்குட்பட்டவர்களாவர்.\nபிரான்ஸில் நெருக்கடி காலம் பணியாற்றியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் குடியுரிமை\nயாழில் பெற்றோரின் வெளிநாட்டு மோகம் இளம் பெண்ணின் உயிரைப் பறித்த பரிதாபம்\nபிரான்சில் பொது முடக்கத்தை டிசெம்பர் 15 இல் நீக்கி, அன்று முதல் இரவு ஊரடங்கு அமுலுக்கு\nகே.கே.எஸ். கடலில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இருவரில் ஒருவரின் சடலம் மீட்பு\nயாழில் உணவகப் பணியாளர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது\n உங்கள் மீது கோபமில்லை - பௌத்த தேரரின் அன்பு மடல்\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nமண்டைதீவில் வயல் குழிக்குள் விழுந்து உயிரிழந்த இரு சகோதரர்களின் இறுதிச் சடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-11-30T02:40:46Z", "digest": "sha1:YGXD542GCD36YU4GVQPKCIMRZDC4EW7A", "length": 16198, "nlines": 326, "source_domain": "ta.wikipedia.org", "title": "வினதா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவினதா, இந்து தொன்மவியலின்படி தட்சனின் பதின்மூன்று மகள்களுள் ஒருவராவர், இவர் காசிபர் மகரிசியை மணந்தார். இவர்களுக்கு அருணன், கருடன் என இரு மகன்கள் உண்டு. இதில் அருணன் சூரியனின் தேரோட்டியாவார். நாகர்களின் தாயான கத்ரு இவளின் சக்களத்தியாவர்.\nஒரு முறை வானத்தில் சென்று கொண்டிருந்த இந்திரனின் உச்சைச்சிரவமென்னும் குதிரையின் நிறம் குறித்து, கத்ரு கேட்டதற்கு, அதன் நிறம் வெண்மை என வினதை கூற, கத்ரு அதன் நிறம் கருமை எனக் கூறியதால், குதிரையின் சரியான நிறம் குறித்த போட்டியில் தோற்றவர், வென்றவர்க்கு அடிமை என ஒப்பந்தமாயிற்று.\nகத்ரு போட்டியில் வெல்ல வேண்டி தன் மக்களான ஆயிரக்கணக்கான கருநாகங்களை அழைத்து, உச்சைச்சிரவம் எனும் இந்திரனின் தேவலோக க��திரையின் உடலைச் சுற்றிக் கொள்ளுங்கள் என ஆணையிட, அவ்வாறே கருநாகங்கள் உச்சைச்சிரவம் என்ற வெண் குதிரைச் சுற்றிக் கொள்ள, குதிரை பார்ப்பதற்கு கருநிறமாக மாறியது. கத்ரு உடனே வினதையை அழைத்துக் கொண்டு கருமையாக இருந்த உச்சைச்சிரவம் எனும் குதிரையைக் காட்டினாள். வினதையும் குதிரையின் நிறம் கருமை என ஏற்றுக் கொண்டு, வினதை தன் குழந்தைகளான கருடன் மற்றும் அருணன் உடன் நாகர்களின் தாயான கத்ருவுக்கு அடிமையானாள்.\nகருடன் கத்ருவிடம் தனது தாயையும் தங்களையும் விடுதலை வேண்டினான். அதற்கு கத்ரு, தேவ லோகத்திலிருந்து எங்களுக்கு அமிர்தம் கொண்டு வந்து தர வேண்டும் என்றதற்கு, கருடனும் தேவலோகத்திலிருந்து அமிர்த கலசத்தை கொண்டு வந்து நாகர்கள் முன்பு தர்ப்பைப்புல் மீது வைத்தார். உடன் வினதா, கருடன் மற்றும் அருணன் நாகர்களின் தாய் கத்ருவிடமிருந்து விடுதலையானர்கள். நாகர்கள் கடலில் குளித்துவிட்டு கலசத்திலிருந்த அமிர்தத்தை உண்ண வருகையில், இந்திரன் அமிர்த கலசத்தை தூக்கிக் கொண்டு சென்று விட்டார். ஏமாந்த நாகர்கள் அமிர்த கலசம் வைத்திருந்த தர்பைப்புல்லை தங்கள் நாக்கினால் நக்கியதால், பாம்பினங்களுக்கு நாக்குகள் பிளவுண்டன.\nஉலக நாடுகளில் இந்து சமயம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2019, 23:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/htc-u12-plus-6577/", "date_download": "2020-11-30T02:14:45Z", "digest": "sha1:BI67O3EU6DW2YLPVZ5P5WG4XNCSJNWLW", "length": 18875, "nlines": 297, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் எச்டிசி U12 பிளஸ் விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: ஜூன், 2018 |\n12MP+16 MP டூயல் லென்ஸ் முதன்மை கேமரா, 8 MP+8 MP டூயல் முன்புற கேமரா\n6.0 இன்ச் 1440 x 2880 பிக்சல்கள்\nஆக்டா கோர் (4x2.8 GHz கெர்யோ 385 கோல்டு & 4x1.7 GHz கெர்யோ 385 சில்வர்)\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3500 mAh பேட்டரி\nஎச்டிசி U12 பிளஸ் விலை\nஎச்டிசி U12 பிளஸ் விவரங்கள்\nஎச்டிசி U12 பிளஸ் சாதனம் 6.0 இன்ச் கொ��்ளளவு தொடுதிரை மற்றும் 1440 x 2880 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (4x2.8 GHz கெர்யோ 385 கோல்டு & 4x1.7 GHz கெர்யோ 385 சில்வர்), க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 630 ஜிபியு, 6 GB ரேம் 128 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 2 TB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஎச்டிசி U12 பிளஸ் ஸ்போர்ட் 12 MP ((f /1.75, 1.4 m) + 16 MP (f /2.6, 1.0 m) டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் 4கே வீடியோ, எச்டிஆர், OIS, ஜியோ டேக்கிங் தொடு போகஸ், ஃபேஸ் கண்டறிதல், எச்டிஆர், பனாரோமா, பொக்கே எபெக்ட், AR sticker. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8 MP (f /2.0, 1.12 m) + 8 MP (f /2.0, 1.12 m) டூயல் கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் எச்டிசி U12 பிளஸ் வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், DLNA, ஹாட்ஸ்பாட், 5.0, ஏ2டிபி, aptX எச்டி, LE, 3.1, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், GALILEO, பிடிஎஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nஎச்டிசி U12 பிளஸ் சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3500 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஎச்டிசி U12 பிளஸ் இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ) ஆக உள்ளது.\nஎச்டிசி U12 பிளஸ் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.69,990. எச்டிசி U12 பிளஸ் சாதனம் अमेजन வலைதளத்தில் கிடைக்கும்.\nஎச்டிசி U12 பிளஸ் புகைப்படங்கள்\nஎச்டிசி U12 பிளஸ் அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\nநிறங்கள் டிரான்ஸுலென்ட் நீலம், செராமிக் கருப்பு, ப்ளேம் சிவப்பு\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி மே, 2018\nஇந்திய வெளியீடு தேதி ஜூன், 2018\nதிரை அளவு 6.0 இன்ச்\nதொழில்நுட்பம் சூப்பர் LCD6 (கார்னிங் கொரில்லா கண்ணாடி 5)\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1440 x 2880 பிக்சல்கள்\nசிப்செட் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845\nசிபியூ ஆக்டா கோர் (4x2.8 GHz கெர்யோ 385 கோல்டு & 4x1.7 GHz கெர்யோ 385 சில்வர்)\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 128 GB சேமிப்புதிறன்\nரேம் 6 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 2 TB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல்\nமுதன்மை கேமரா 12 MP ((f /1.75, 1.4 m) + 16 MP (f /2.6, 1.0 m) டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nவீடியோ ரெக்கார்டிங் 2160p 60fps, 1080p 30 /60\nகேமரா அம்சங்கள் 4கே வீடியோ, எச்டிஆர், OIS, ஜியோ டேக்கிங் தொடு போகஸ், ஃபேஸ் கண்டறிதல், எச்டிஆர், பனாரோமா, பொக்கே எபெக்ட், AR sticker\nவக��� கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3500 mAh பேட்டரி\nடாக்டைம் 24 மணிநேரம் வரை\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், DLNA, ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் 5.0, ஏ2டிபி, aptX எச்டி, LE\nயுஎஸ்பி 3.1, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர்\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், GALILEO, பிடிஎஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், கைரோ, ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி, ஆம்பியண்ட் லைட் சென்சார், மோசன் ஜி சென்சார், மேக்னடிக் சென்சார், சென்சார் Hub, எட்ஜ் சென்சார்\nமற்ற அம்சங்கள் ஃபேஸ் அன்லாக், NFC, ஒயர்லெஸ் சார்ஜிங், க்யுக் சார்ஜிங், எதிர்ப்புதிறன் ப்ரூப், தூசு ப்ரூப்\nஎச்டிசி U12 பிளஸ் போட்டியாளர்கள்\nசமீபத்திய எச்டிசி U12 பிளஸ் செய்தி\nஸ்மார்ட்போன்கள், கேமராக்கள் மற்றும் பல்வேறு கேட்ஜெட்களை தேர்ந்தெடுப்பதற்கான அட்டகாசமான டீல்ஸ் ஆப் டூடே இதோ.Are you looking forward to upgrade your smartphone and waiting for an offer or discount\nHTC நிறுவனம் தனது புதிய மாடலான U11 ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம் செய்துள்ளது. மே 16ஆம் தேதி வெளியாகும் இந்த போன், வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎச்டிசி யு என்ற மொபைல் மாடல் விரைவில். மே 16 நாள் அன்று மொபைல் சந்தைக்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2391394", "date_download": "2020-11-30T01:53:53Z", "digest": "sha1:4UONNNLY372MGGDKZVMB6HQEJUUDES4U", "length": 16321, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு| Dinamalar", "raw_content": "\nஇன்று ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்\nநவ., 30: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஅரசியல் கட்சிகளில் ஜாதி பிரிவு தேவையில்லை: கட்கரி\nகொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடி இன்று ஆய்வு\nகைவிரித்த டிரம்ப் நிர்வாகம்: திணறும் மாகாண அரசுகள்\n'அன்று தவக்களை இன்று உதயநிதி': அமைச்சர் செல்லூர் ... 3\nகொரோனா தடுப்பூசி: சீரம் நிறுவனம் தீவிரம் 1\n‛நிவர்' புயல் பாதிப்பு; பார்வையிட மத்தியக் குழு ...\nஇது உங்கள் இடம்: ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவையா\nசபரிமலையில் கூடுதல் பக்தர்கள்; முன்பதிவு விரைவில் ...\nகம்பம், தேனி மாவட்டம் மேகமலையில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது.இதன் காரணமாக கம்பம் அருகே சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் நேற்று காலை தடை விதித்தனர்.வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகம்பம், தேனி மாவட்டம் மேகமலையில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது.இதன் காரணமாக கம்பம் அருகே சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் நேற்று காலை தடை விதித்தனர்.வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகரூர் வைஸ்யா வங்கியில் தீபாவளி சிறப்பு லோன் மேளா\nஇந்திய பயணியர் விமானத்தை நடுவானில் தடுத்த பாகிஸ்தான்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்��ளே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகரூர் வைஸ்யா வங்கியில் தீபாவளி சிறப்பு லோன் மேளா\nஇந்திய பயணியர் விமானத்தை நடுவானில் தடுத்த பாகிஸ்தான்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/300-2/", "date_download": "2020-11-30T01:12:01Z", "digest": "sha1:PSETFZFEOGJLAEID7JIEFNLRI6FTLMG7", "length": 6958, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "கடந்த ஒரு வருடத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டிது; ஆனந்தன் |", "raw_content": "\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தீவிரமடையும்\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை மற்றும் வாய்ப்புகளை வழங்கவல்லது\nஐதராபாத்தை ஐடி மையமாக மாற்றுவோம்\nகடந்த ஒரு வருடத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டிது; ஆனந்தன்\nதமிழ நாட்டில் கடந்த ஒரு வருடமாக ரூ.300 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப் பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும் ; கோவில் நிலங்களை பட்டா மாற்றம் செய்தவர்களிடம் இருந்து நிலங்களை மீட்பதற்க்காக சிறப்புக்குழு\nஅமைக்கப்பட்டிருப்பதகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்எஸ்எம். ஆனந்தன் அறிவித்துள்ளார் .\nகோவில் நிலங்களை யாரும் ஆக்கிரமிப்புசெய்ய முடியாது\nகோயில் நிலங்களை மீட்பதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க 6…\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செய்ய வேண்டும்\nராமர் கோவில் வேலைகள் அ��ைதியாக நடைபெறவேண்டும் - பிரதமர் மோடி\nஅயோத்தியில் ராமர் கோவில் எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு\nஅபுதாபியில் இந்து கோவில்: பிரதமர் மோடி 10-ந்தேதி…\nஇந்து சமய அறநிலையத் துறை\nதட்டில் போட்டால் அதற்கும் பங்கு போட வர� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுத� ...\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை � ...\nஐதராபாத்தை ஐடி மையமாக மாற்றுவோம்\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகு� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\nடீ யின் மருத்துவ குணம்\nடீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173999/news/173999.html", "date_download": "2020-11-30T00:49:31Z", "digest": "sha1:TCCBVDME6V4YO5VKK2YFNXJVDDQFX7P6", "length": 8522, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2018-ல் 7.3 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி தகவல்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஇந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2018-ல் 7.3 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி தகவல்…\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2018-ல் 7.3 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.\nஇந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2018-ல் 7.3 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி தகவல்\nஇந்தியா வலுவான அரசாக இருந்து கொண்டு விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் அளவிற்கு அரசிற்கு அதிக அளவு வளர்ச்சி ஆற்றல் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. வரும் 2017-2018 நிதியாண்டில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருக்கும். அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 7.5 சதவீதமாக அதிகரிக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.\nபண மதிப்பிழப்பு, சரக்கு சேவை வரி( ஜி.எஸ்.டி) போன்றவற்றால் துவக்கத்தில் பின்னடைவை இந்தியா எதிர்கொண்ட போதிலும், 2017-ல் இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதமாக இருந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டதாகவும் சர்வதேச பொருளாதார முன்னேற்றம் குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து உலக வங்கியின் மேம்பாட்டு இயக்குனர் அஹான் கோஸ் அளித்த பேட்டியில், ‘இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் அடுத்த 10 ஆண்டுகளில் அதிக வளர்ச்சியை எட்டும். குறிப்பாக 2018 ஆம் ஆண்டில் தனது திறனைக் காட்டிலும் சிறந்ததை எதிர்பார்க்கலாம். சீனாவோடு ஒப்பிடுகையில், இந்தியாவின் வளர்ச்சி வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் ஆரோக்கியமான சூழலில் உள்ளது.\n2017 ஆம் ஆண்டில் சீனாவின் வளர்ச்சி விகிதம், 6.8 சதவீதமாக இருந்தது. இந்தியாவின் வளர்ச்சியை விட 0.1 சதவீதம் அதிகமாக பெற்றிருந்தது. 2018 ஆம் ஆண்டு சீனாவின் வளர்ச்சி விகிதம் 6.4 சதவீதமாகவும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் முறையே 6.3 சதவீதம் மற்றும் 6.2 சதவீதமாக குறையும்.\nஇந்தியா தனது ஆற்றலை செயல்படுத்த முதலீட்டு வாய்ப்புகளை பெருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். ஜி.எஸ்.டி விஷயத்தில் இந்திய அரசு மிகவும் தீவிரமாக உள்ளது. இது மிகப்பெரிய திருப்பு முனையாகும். வங்கிகள் மறுமூலதனமாக்கும் செயலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்’ என கூறினார். #tamilnews\nPosted in: செய்திகள், உலக செய்தி\nகாணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலரும் உருக்கமான வேண்டுகோள்\nமனதை உருக்கும் உண்மை கதை நான் எப்படி வடகொரியாவில் இருந்து தப்பினேன் நான் எப்படி வடகொரியாவில் இருந்து தப்பினேன்\nஎன் பாதி சரக்கு எங்க Vadivelu\nசாமி ஒரு கருப்பு பண்ணி இருக்குது அடிச்சு போட்டா 5 ஊர் சப்படலா\nரஜினிகாந்த் ரசிகர்கள் மறக்க முடியாத காட்சி\nசளித்தொந்தரவுக்கு வீட்டு வைத்தியத்தில் வழி இருக்கிறதா\nஇயற்கையான முறையில் உடலழகைப் பேண சில குறிப்புகள்\nபாரிஸில் வளர்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Ruthuraj%20Gaekwad?page=1", "date_download": "2020-11-30T02:26:08Z", "digest": "sha1:OIO7VSLBVEIHRMCGJD336EAQTUXWQCJK", "length": 3129, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Ruthuraj Gaekwad", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nநெல்லை: காவலர் பணியிடங்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தும் இளம் தன்னார்வலர்கள்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/common/cbi/", "date_download": "2020-11-30T01:27:38Z", "digest": "sha1:SCXWFGIGBN4VL52YOWXIDJ3YQFIEANPA", "length": 34136, "nlines": 214, "source_domain": "www.satyamargam.com", "title": "சி.பி.ஐ என்றால் என்ன? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nவினவு : சிரிப்புப் போலீஸ் ஆஃப் இந்தியா\nசி.பி.ஐ என்றழைக்கப்படும் மத்தியப் புலனாய்வுத் துறை பற்றி நீங்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது. ஊர் நாட்டில் ஓட்டுக் கட்சித் தலைவர்கள் வீட்டிலிருந்து காணாமல் போன ஜிம்மியில் ஆரம்பித்து லோக்கல் போலீசால் ‘கண்டு’ பிடிக்க முடியாத கோழி களவாணி வரை துப்புத் துலக்கிக் கண்டு பிடிக்கும் சூராதி சூரர்களாக இவர்களை ஊடகங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம். கருணாநிதி வீட்டில் சி.பி.ஐ விசாரணை ரெய்டு என்றும் ஏதோ இந்த சூரப்புலிகளைப் பார்த்து கருணாநிதி குடும்பமே நடுநடுங்கி வீட்டின் மூலையில் குந்த வைத்து உட்கார்ந்திருப்பது போல தினமலர் அடிக்கடி குதூகலிப்பதையும் கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள்.\nதமிழ்த் திரையுலகின் தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் சூப்பர் கமாண்டோவான கேப்டன் விஜயகாந்த் பல படங்களில் டில்லி சி.பி.ஐ அதிகாரியாகத் தோன்றி பாகிஸ்தான் தீவிரவாதியிடம் தங்கத் தமிழில் லெச்சர் அடித்தே டயர்டாக்கி மடக்கிப் பிடிப்பதைப் பார்த்திருப்பீர்கள். மலையாளத் திரைப்படங்களிலும் கூட மம்மூட்டி மோகன்லால் வகையறாக்கள் சி.பி.ஐ அதிகாரிகளாகத் தோன்றி உள்ளூர் போலீசால் கண்டே பிடிக்கமுடியாத பல்வேறு சிக்கலான வழக்குகளைத் தீர்த்துக் கொடுத்திருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் ஏதோ கோழியோ ஆடோ ��ளவு போன மேட்டரில் சி.பி.ஐ விசாரணை கோரி தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் “அட விடுங்கப்பா… இவங்க எத்தனை ஊர் பஞ்சாயத்தைத் தான் தீர்க்க முடியும்” என்று சி.பி.ஐயின் மேல் கருணையோடு ஒரு நீதிபதி தீர்ப்பு கூட வழங்கியிருந்தார்.\nஇப்படியாக சி.பி.ஐ பற்றிய ஒரு பயங்கரமான இமேஜும், அவர்களின் விசாரணையின் மேல் மக்களிடையே ஒரு நம்பிக்கையையும் பல ஆண்டுகளாகவே திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதுக்கு இத்தனை பில்டப் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. இப்படி ஊடகங்களாலும் சினிமா உலகத்தாலும் ஷெர்லக் ஹோம்சுக்கு இணையான துப்பறிவாளர்களாக ஜாக்கி வைத்து தூக்கிப் பிடிக்கப்பட்ட சி.பி.ஐ, சமீப நாட்களாக மக்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல் அல்லாமல் எதார்த்தத்தில் சீரியஸான காமெடி பீஸ்களாகத் தான் இருக்கிறார்கள் என்கிற உண்மை இப்போது அம்பலமாகியிருக்கிறது.\nஹால் டிக்கட்டை மறந்து விட்டு பரீட்சைக்குப் போன கதை\nகிம் டேவி, புரூலியா, பீட்டர் ப்ளீச், ஆனந்த மார்க்கம் போன்ற பெயர்களை நீங்கள் மறந்திருக்கலாம்; எனவே ஒரு சிறிய நினைவூட்டல். 1995-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மேற்குவங்க மாநிலம் புரூலியா மாவட்டத்தில் திடீர் என்று ஒரு மர்ம விமானத்தில் வந்த சிலர் ஆயுத மூட்டைகளைப் போட்டனர். அப்போது அது தேசிய அளவில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த சமயத்தில் அம்மாநிலத்தில் அதிகாரத்திலிருந்த சி.பி.எம் கட்சியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த ஆனந்த மார்க்கம் என்கிற தீவிரவாத சாமியார் கும்பலுக்குத் தான் இந்த ஆயுத மூட்டைகள் போடப்பட்டதாக சொல்லப்பட்டது. பின்னர் ஆயுதத்தைப் போட்ட விமானம் திரும்பும் வழியில் மடக்கிய சி.பி.ஐ அதிகாரிகள், அதில் பயணம் செய்த விமானக் குழுவினரையும் ஆயுத வியாபாரி பீட்டர் ப்லீச் மற்றும் ஆயுதக் கடத்தலின் சூத்ரதாரியான நீல்ஸ் க்ரிஸ்டியன் நீல்ஸன் என்கிற கிம் டேவியையும் கைது செய்தது.\nகைது செய்யப்பட்டவர்களில் கிம் டேவி ‘மர்மமான’ முறையில் தப்பியோடி விட்டான் என்று சொன்ன சி.பி.ஐ, அவனைத் தேடி உலகெல்லாம் ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்தது. சரி. அடுத்து கையிலிருக்கும் பீட்டர் ப்ளீச்சையாவது விசாரித்து தண்டித்திருக்கும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம் – மன்னிக்கவும். அவருக்க�� ஜனாதிபதியின் மன்னிப்பை வாங்கிக் கொடுத்து பத்திரமாக வழியனுப்பி வைத்தது.\nஇதற்கிடையே இப்போது திடீர் ஞானோதயம் பெற்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் ‘தலைமறைவாக’ இருக்கும் கிம் டேவியைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக உதார் காட்ட ஆரம்பித்தது சி.பி.ஐ. இதைக் கேள்விப்பட்ட கிம் டேவி, கடந்த மாதம் இந்திய செய்தித் தொலைக்காட்சிகளில் தோன்றி, தான் மறைந்து வாழவில்லையென்றும், பல ஆண்டுகளாக கோபன்ஹேகனில் தான் வாழ்ந்து வருவதாகவும், அங்கே பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துக் கொண்டும் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து கொண்டும் வெளிப்படையாகவே செயல்பட்டுக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், தான் கோபன் ஹேகனில் இருப்பது சி.பி.ஐக்குத் தெரியும் என்றும் அப்படியிருந்தும், சி.பி.ஐ அதிகாரிகள் இந்திய மக்களின் வரிப்பணத்தில் தன்னைத் ‘தேடி’ இத்தனை ஆண்டுகளாக உலகச் சுற்றுலா போய்க் கொண்டிருந்தாரத்கள் என்று இந்திய துப்பறியும் புலிகளின் டவுசரைக் கிழித்தார்.\nஇன்னும் ஒரு படி மேலே போய், தான் ஒன்றும் தப்பிக்கவில்லையென்றும், தன்னை பாதுகாப்பாக நேபாள எல்லைக்கு அழைத்துச் சென்று வழியனுப்பி வைத்ததே சி.பி.ஐ தான் என்றும் உண்மையை போட்டு உடைத்தார். ஏனெனில் அப்போது மத்தியிலிருந்த காங்கிரசு அரசு மேற்கு வங்கத்திலிருக்கும் சி.பி.எம் அரசைக் கலைப்பதற்கு ஒரு முகாந்திரம் வேண்டுமென்று, திட்டமிட்டே இந்த ஆயுதக் கடத்தலை நடத்தியதாகவும், அவர்கள் எதிர்பார்த்தது போல் நடவாமல் மொத்த திட்டமும் சொதப்பலாகி விட்டதால், தன்னை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க பயந்து கொண்டு தான் தன்னை பாதுகாப்பாக தப்ப விட்டனர் என்றும் சொல்கிறார்.\nஇதற்கு மேல் இவனை விட்டால் மிஞ்சியிருக்கும் கோவணத்தையும் உருவி விடுவான் என்று முடிவு கட்டிய சி.பி.ஐ, உடனடியாக கிம் டேவியை டென்மார்க்கிலிருந்து கைது செய்து அழைத்து வர ஒரு குழுவை அனுப்புகிறது. உடனே உங்களுக்கு காஷ்மீருக்குள் புகுந்து தீவிரவாதியை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு வரும் விஜயகாந்த் நினைவுக்கு வரலாம் – முதலில் அந்தக் கற்பனைகளை எல்லாம் ரப்பர் வைத்து அழித்து விடுங்கள். இங்கேயிருந்து விமானம் ஏறி இன்னொரு நாட்டுக்கு பயங்கரமான தீவிரவாதியைப் பிடித்து ���ரப் போன சூரப்புலிகள் போகும் போது அதற்குத் தேவையான வாரன்டை எடுத்துப் போக ‘மறந்து’ விட்டார்களாம். ஏதோ ஹால் டிக்கட்டை மறந்து விட்டு பரீட்சைக்குப் போன அப்பாவி மாணவன் போல அங்கே டென்மார்க் அதிகாரிகள் முன் பல்லைக் காட்டிக் கொண்டும் பின் மண்டையைச் சொறிந்து கொண்டும் இப்போது நின்று கொண்டிருக்கிறார்கள்.\nஇதுக்குப் பேசாமல் விஜயகாந்தையே அனுப்பியிருக்கலாம். டென்மார்க் காவல் துறையினரிடம் தமிழில் வாதாடி தீவிரவாதியை மட்டுமல்ல எக்ஸ்ட்ரா பிட்டிங்காக அந்த நாட்டு பிரதமரையே கூட தூக்கி வந்திருப்பார். இப்ப பாருங்க வட போச்சு.\nஊரெல்லாம் தேடிவிட்டு தன் தொப்பைக்குக் கீழே குனிந்து பார்க்க மறந்த கதை\nசமீபத்தில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட உடன், பாகிஸ்தானில் தான் உலகத்துத் தீவிரவாதிகளெல்லாம் இருப்பது போலவும் ஒரு சீன் போட்டது இந்திய வெளியுறவுத்துறை. இதற்காக பாகிஸ்தானில் பதுங்கிக் கிடக்கும் ‘அதிபயங்கரமான ஐம்பது தீவிரவாதிகள்’ பட்டியல் ஒன்றைத் தயாரித்த உள்துறை அமைச்சகம், அதைப் பாகிஸ்தான் அரசிடம் கொடுத்து இவர்களைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அதைத் தொடர்ந்து களத்திலிறங்கிய இந்திய முதலாளித்துவ ஊடகங்கள், தமது பஜனையை ஆரம்பித்து சிறப்பாக நடத்தி வந்தது.\nஇந்நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகச் சொல்லப்பட்ட மேற்படி தீவிரவாதிகள் பட்டியலில் இருக்கும் வாஜுல் காமர் கான் என்பவர், மும்பையின் அருகே உள்ள தானேவில் தான் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார் என்கிற உண்மை ஊடகங்களில் அம்பலமானது. உடனே இதற்கு விளக்கமளித்த மத்திய உள்துறை அமைச்சர் செட்டிநாட்டுச் சிதம்பரம், இது ஏதோ சின்னத் தவறு தான் என்றும், தெரியாமல் நடந்து விட்ட இத்தவறைப் பற்றி தீவிரமாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிப்பதாகவும், நடந்ததற்குத் தானே பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் அறிவித்தார்.\nஅவர் சொல்லி வாய் மூடவில்லை. அதற்குள் அதே பட்டியலில் இருக்கும் இன்னொரு தீவிரவாதியான பெரோஸ் அப்துல் ரஷீத் கானும் இந்தியாவில் தான் இருக்கிறார் என்கிற உண்மை அம்பலமாகிறது. முதல் நபராவது ஒளிந்து வாழும் நபர். இரண்டாவது நபரோ ஏற்கனவே இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்.\nஏற்கனவே கைதான பெரோஸ் கான் மீது சர்வதேச போலீஸில் சொல்லி ஒரு பிடி வாரண்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டு உலகமெல்லாம் தேடியலைந்துள்ளது சி.பி.ஐ. அது மட்டுமல்லாமல், இந்தியச் சிறையிலிருக்கும் இந்த நபர் பாகிஸ்தானில் ‘ஒளிந்து’ கொண்டிருப்பதாகவும், பாகிஸ்தான் அரசு இந்தத் தீவிரவாதியைப் பிடிக்க ஒத்துழைக்கவில்லை என்றும் எனவே பாகிஸ்தான் தீவிரவாத நாடு என்றும் தீவிரமாக பிரச்சாரமும் செய்து வந்தது.\nதேடப்படுவது யார் பிடிபட்டது யார் என்கிற சாதாரண விவரத்தைக் கூட சரிபார்க்கத் துப்பில்லாத இந்த விசாரணை அமைப்பு தான் ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ் உள்ளிட்ட பல்வேறு ஊழல் முறைகேடுகளை விசாரித்து வருகிறது என்பதை வாசர்களுக்கு நினைவூட்டுகிறோம். தீவிரமான போலீஸ் பயிற்சி, ஒற்றறிவதிலும், உளவுத் தகவல்களைச் சேகரிப்பதிலும், விசாரணை முறைகளிலும் உலகத்தரமான பயிற்சி, என்று சகல வகைகளிலும் தேர்ச்சி பெற்ற தொழில் முறை நிறுவனமே இந்த லட்சணத்தில் இருக்கும் போது, அண்ணா ஹசாரே உருவாக்க நினைக்கும் ஜன் லோக்பால் விசாரணை அமைப்பு எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை வாசகர்கள் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.\nநாளை அயோத்தியில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. கூரிய கூம்புகளின்மீது அமர்ந்துகொண்டு பக்திப் பாடல்களைப் பாட முடியாது. மண்ணை சமப்படுத்த வேண்டும்: பஜனைக்கு அமர்வதற்கு ஏற்றபடி சமன் செய்யவேண்டும் – வாஜ்பேயி, லக்னவ் 5.12.1992 (பாபரி மஸ்ஜித் தகர்ப்புக்கு முதல்நாள்).\nசி.பி.ஐ, ஐ.பி, என்.ஐ.ஏ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளும் உளவுப் பிரிவும் உண்மையில் குற்றத்தடுப்பு, உண்மையைக் கண்டறிதல் என்கிற மக்கள் நல நோக்குக்காக இல்லாமல் வெறும் ஆளும் வர்க்க சேவைக்கென்றே வளர்த்தெடுக்கப்பட்டிருப்பதன் விளைவு தான் இப்போதைய இந்த அவமானங்களுக்குக் காரணம். ஃபோபார்ஸ் முதல் ரிலையன்சு வரை பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றவாளிகளையும், முதலாளிகளையும் காப்பாற்றிய நிறுவனம்தான் இந்த சி.பி.ஐ.\nஆட்சிக்கு எதிரானவர்களைக் கண்காணிப்பது, மிரட்டுவது என்பதற்காகவே பயன்படுத்தப்படும் இந்தக் கருவிகள், என்ன தான் பயிற்சியளிக்கப்பட்டாலும் கடைசியில் இப்படி காமெடிப் பீஸுகளாக சீரழிந்து போவது தவிர்க்க முடியாது என்பதே நிதர்சனம். லோக்கல் போலீசு சரியில்லை, சி.பி.ஐதான் உலகத்தரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மிடில்கிளாஸ் மாதவன்கள் இனியாவது உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளட்டும்.\n : அலாவுதீனை விழுங்கும் பூதம்\nமுந்தைய ஆக்கம்மாறிய மக்கள்; மாறாத ஜெ.\nஅடுத்த ஆக்கம்கணவனின் மகன் மனைவியின் மகளுக்கு மஹ்ரமா\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nசத்தியமார்க்கம் - 26/06/2006 0\nபதில்: ஒரு வரியில் பதில் கூறினால், அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு. இதற்கான ஆதாரங்களை பார்த்து விட்டு பின்னர் ஏன் இஸ்லாமியர் இறைவனுக்கு உருவம் இல்லை என்கின்றனர் என்பதைக் குறித்து காண்போம். \"அர்ஷின்(இருக்கை) மீது...\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசத்தியமார்க்கம் - 01/10/2020 0\nபாபர் மசூதி இடிப்பு தொடர்பான இன்றைய லக்னோ நீதிமன்றத் தீர்ப்பு - இரண்டு குறிப்புகள்: “1992 மசூதி இடிப்பு திட்டமிடப்படாமல் நடந்தது; குற்றச்சதிக்கு நிரூபணம் இல்லை; குற்றத்தை நிறுவ போதுமான சான்றுகள் இல்லை; சமூக...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nஆதிக்க தொலைக்காட்சிகளும் அபலைச் சிறார்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spicyonion.com/movie/pattas/", "date_download": "2020-11-30T01:55:28Z", "digest": "sha1:6NGT7OIGT4HXWAJPWZ6UBP3B76KLYNQA", "length": 10564, "nlines": 111, "source_domain": "spicyonion.com", "title": "Pattas (2020) Tamil Movie", "raw_content": "\nபடத்தின் நாயகனாக நடித்திருக்கும் தனுஷ், இரட்டை வேடத்தில் அசத்தி இருக்கிறார். தந்தை, மகன் என்று நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார். முதல் பாதியில் புள்ளிங்கோ ஸ்டைலில் துறுதுறு இளைஞனாகவும், பிற்பாதியில் அடிமுறை என்னும் தற்காப்பு கலை சொல்லி தரும் ஆசானாகவும் பளிச்சிடுகிறார். குறிப்பாக முதற்பாதியில் காமெடியில் கலக்கி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதிக மெனகெட்டிருக்கிறார்.\nசினேகாவிற்கு படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமில்லாமல் சண்டைக் காட்சியிலும் கவனிக்க வைத்திருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் மெஹ்ரின் பிர்சாடா அழகு பதுமையாக வருகிறார். கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். முனிஸ்காந்த் மற்றும் தனுஷின் நண்பராக வருபவரின் காமெடி கைக்கொடுத்திருக்கிறது. அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார் நாசர். வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் நவீன் சந்திரா.\nஅடிமுறை என்னும் தற்காப்பு கலையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் துரை செந்தில் குமார். கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். நம்மிடம் இருந்து தோன்றிய கலைகள் பிரிந்து வேறொரு பெயரில் உருவாகி பிரபலமாகி இருக்கிறது. நம்மிடம் இருக்கும் கலையை வளர்க்க வேண்டும் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர். இத்துடன் திரைக்கதைக்கு தேவையான காதல், காமெடி, ஆக்ஷன் கலந்து ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார்.\nவிவேக் மெர்வின் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டாகி உள்ளது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவோடு பார்க்கும் போது கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளில் ஓம் பிரகாஷின் கேமரா சிறப்பாக விளையாடி இருக்கிறது.\nகுப்பத்து பகுதியில் வாழ்ந்து வரும் நாயகன் தனுஷ், சின்ன சின்ன திருட்டுகளை செய்து வருகிறார். அதே பகுதியில் இருக்கும் நாயகி மெஹ்ரின் பிர்சாடா அதிகமாக சம்பாதிப்பதால் அந்த ஏரியாவையே அராத்து பண்ணி வருகிறார். இவருடைய ஆட்டத்தை அடக்க திட்டம் போடும் தனுஷ், நவீன் சந்திரா நடத்தும் கிக் பாக்ஸிங் கிளப்பில் மெஹ்ரின் பிர்சாடா வேலை செய்வதை அறிந்துக் கொள்கிறார்.\nகிக் பாக்ஸிங் கிளப்பிற்கு சென்று அங்கு இருக்கும் பொருட்களை திருடி மெஹ்ரினை சிக்க வைக்கிறார் தனுஷ். இதனால் மெஹ்ரினின் வேலைக்கு ஆபத்து வருகிறது. ஒரு கட்டத்தில் தனுஷிடம் கிக் பாக்ஸிங்கில் இருக்கும் சர்ட்டிபிகேட் ஒன்றை எடுத்து வரும்படி மெஹ்ரின் உதவி கேட்க, அவரும் அங்கு செல்கிறார்.\nஇதே சமயம் ஜெயில் இருந்து வரும் சினேகா, கிக் பாக்ஸிங் கிளப்பின் உரிமையாளர் நவீன் சந்திராவை கொல்ல முயற்சி செய்கிறார். அப்போது தீ விபத்து ஏற்படுகிறது. இதிலிருந்து சினேகாவை காப்பாற்றுகிறார் தனுஷ். மேலும் தனுஷை பார்த்தவுடன் சினேகா அதிர்ச்சியடைகிறார்.\nஇறுதியில் சினேகா ஏன் நவீன் சந்திராவை கொல்ல முயற்சி செய்கிறார். தனுஷை கண்டு சினேகா அதிர்ச்சியடைய காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/vadachennai.html", "date_download": "2020-11-30T01:56:23Z", "digest": "sha1:H2K4NWZZS75I7R7BP42YLNWHAEYFJM33", "length": 9104, "nlines": 62, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Vadachennai News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\nசென்னையில் வரப்போகும் மெகா புராஜெக்ட்.. ரூ.5000 கோடி செலவில்... மத்திய அரசு அறிவிப்பு.. ரூ.5000 கோடி செலவில்... மத்திய அரசு அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே\n'சாயங்காலம்' ஆனா ஆரம்பிச்சுடுறாங்க... வடசென்னையை கட்டுப்படுத்த... களமிறங்கிய 'கமாண்டோ' வீரர்கள்\n'சென்னை'யோட இந்த பகுதில தான்... கொரோனா பாதிப்பு 'ரொம்ப' அதிகமாம்\n... நீட் தேர்வுக்கு படிக்கிறயா.. நான் உனக்கு சொல்லி தரேன்.. நான் உனக்கு சொல்லி தரேன்'... மாணவர்களை மிரளவைத்த கண்டுபிடிப்பு'... மாணவர்களை மிரளவைத்த கண்டுபிடிப்பு... சென்னை பொறியாளரின் 'நிஜ' எந்திரன்\nவிடுமுறை தினத்தில்... 'சென்னையில்' உள்ள ஒயின் ஷாப்புகளை 'மூட' உத்தரவு... காரணம் இதுதான்\n'விஷ்' பண்றேன்னு... பொண்ணுங்க கிட்ட 'கலாட்டா' பண்ணிறாதீங்க... ஸ்கெட்ச் போட்டு 'காத்திருக்கும்' போலீஸ்\n'டாட்டூ'வால் சந்தேகம்... 6 வருடங்களுக்குப்பின்... வீடு 'திரும்பிய' சென்னைப் பெண்ணுக்கு... நேர்ந்த கொடூரம்\n'13 வீடு, கோடி கணக்குல சொத்து'...'3-வது மகன் செய்த கொடுமை'...சென்னையில் நடந்த பரிதாபம்\n'பஜ்ஜி' சரியில்லை.. டெலிவரி பாய்க்கு 'தலையில்' வெட்டு.. சென்னையில் பயங்கரம்\n5 மொழிகள்..'இலவச' வை-பை.. 'பாட்டு, படம்', சீரியல்.. இனி 'சென்னை' மெட்ரோல.. இதெல்லாமே கெடைக்கும்\n'நாளைக்கு' இந்த இடங்கள்ல எல்லாம் 'பவர்கட்'.. உங்க 'ஏரியா'வும் இருக்கா\n'காற்று' மாசில் டெல்லியை 'மிஞ்சிய' சென்னை.. இந்த இடங்கள்ல.. 'ரொம்பவே' மோசமாம்\n'நாளைக்கு' இங்கெல்லாம் 'பவர்கட்'.. உங்க ஏரியாவும் இருக���கா\nநாளைக்கு இந்த பகுதிகள்ல 'கரண்ட்' இருக்காது.. உங்க 'ஏரியா'வும் இருக்கா\n 'நாளைக்கு' இவ்ளோ எடத்துல பவர்கட்டா.. உங்க 'ஏரியா' இருக்கா.. உங்க 'ஏரியா' இருக்கா\n'மழை' நேரம்.. நாளைக்கு இங்கெல்லாம் 'கரண்ட்' இருக்காது.. 'மாற்று' ஏற்பாடுகளை செஞ்சுக்கங்க\n'நாளைக்கு' முக்கியமான இந்த இடங்கள்ல.. எல்லாம் 'பவர்கட்'.. உங்க ஏரியா இருக்கா\n'நாளைக்கு' முக்கியமான இந்த இடங்கள்ல.. எல்லாம் 'பவர்கட்'.. உங்க ஏரியா இருக்கா\n..உங்க 'ஏரியா'வும் இருக்கா 'செக்' பண்ணிக்கங்க\n 'கண்ணீர்' விடவைத்த.. 'தண்ணீர்' பஞ்சம்.. இனி இருக்காது\n..உங்க 'ஏரியா'வும் இருக்கா பார்த்துக்கங்க\n நாளைக்கு 'இவ்ளோ' எடத்துல பவர்கட்டா..உங்க ஏரியா 'இருக்கா' பார்த்துக்கங்க\nதுப்பாக்கியால சுடுறார்.. காப்பாத்துங்க..கதறிய சென்னை போலீஸ்\nகொஞ்ச நாள் யாரும் 'வேலைக்கு' வரவேணாம்...'பிரபல' நிறுவனம் அறிவிப்பு\nநாளைக்கு இங்கெல்லாம் 'கரண்ட்' இருக்காது..உங்க 'ஏரியா' இருக்கா பாத்துக்கங்க\nநாளைக்கு இங்கெல்லாம் 'பவர்கட்'...உங்க 'ஏரியா'வும் இருக்கா\nநாளைக்கு இங்கெல்லாம் 'பவர்கட்'...உங்க ஏரியாவும் இருக்கா 'செக்' பண்ணிக்கங்க\n.. நாளைக்கு இந்த ரூட்டுகள்ல 'சர்வீஸ்' கிடையாது\nநாளைக்கு இங்கெல்லாம் 'பவர்கட்'...உங்க ஏரியாவும் இருக்கா 'செக்' பண்ணிக்கங்க\nகோயம்பேடு,வேளச்சேரி,மாதவரம்..சென்னை மக்களே 'நாளைக்கு' இங்கெல்லாம் பவர்கட்\n..நாளைக்கு இந்த ஏரியாக்கள்ல 'பவர்கட்'..உஷாரா இருந்துக்கோங்க\n'சென்னை பீச் ஸ்டேஷனில்'..கத்தி-அரிவாளுடன் 'மோதிக்கொண்ட' 20 பேர் ..பயணிகள் ஓட்டம்\nமின்சார 'ரெயிலில்' செல்வோருக்கு ஒரு 'ஷாக்' அறிவிப்பு.. விவரம் உள்ளே\n'நீ நாசமா போய்டுவ'... 'அவன் சாகுறதுக்கு இதுதான் காரணம்'... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்\n'காசு இல்லைன்னா யாரும் மதிக்க மாட்டாங்க'... 'வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ்'... இளைஞர் செய்த விபரீதம்\n.. ஆபத்தோடு விளையாடிய சென்னை மாணவர்கள்...பதைபதைக்கும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=category&layout=blog&id=398&Itemid=247", "date_download": "2020-11-30T01:27:09Z", "digest": "sha1:LRR2W5N4XO77ZU7VQQEONIOAGRJSJHGZ", "length": 65465, "nlines": 1053, "source_domain": "tamilcircle.net", "title": "ஒலி/ஒளி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபிரபாகரனின் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது கவனம் (மிகவும் உளப்பலத்தைப் பாதிக்கக் கூடியது)\nவெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 12 ��ூன் 2009 19:40\nஈழம் - பதுங்கு குழி - ம.க.இ.க வின் குறும்படம்\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 09 மே 2009 19:18\nஉலகமயமாக்கலும், இலங்கையில் பாசிசமயமாகலும் சுவிற்சலாந்து கருத்தரங்கு இரயாகரன் உரை\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 23 பிப்ரவரி 2009 21:25\nரணகளம் முல்லைத்தீவு ( மிகவும் உளப்பலத்தைப் பாதிக்கக் கூடியது)\nவெளியிடப்பட்டது: ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2009 14:17\nஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்\nவெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 26 டிசம்பர் 2008 15:26\nஅநுராதபுரப் படுகொலை மே 14 1985\nபாரிசில் வே.ம.ம.வி பழைய மாணவர் சங்க கூட்டத்தில் நடத்திய விவாதம்-இரயாகரன்\nபாரிசில் பவளவள்ளி நூலுக்கு விமர்சனம் - இரயாகரன்\nபாரிஸ் \"ம்\" நாவல் நூல் விமர்சனம் - இரயாகரன்\n1987 யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் புலிகளால் கடத்தப்பட்ட விஜிதரனுக்காக நடத்திய ஊர்வலம் மற்றும் ஆவணங்கள்\nசிறப்பு வெளியீடு : 29ம் ஆண்டு யூலைப் படுகொலையும், 25 வருட மனித அவலங்களும்\nஇலண்டன் தமிழ்வானொலியில் 29.01.2013 அன்று நடத்தப்பட்ட சமவுரிமை இயக்கம் அறிமுகமும் கலந்துரையாடலும்\nம.க.இ.க பொதுச் செயலர் தோழர் மருதையன் இன்றைய ஈழத்தின் நிலவரங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் நேர் காணல் ஒலிவடிவில்\nசுவிஸ்சில் புகலிடச் சிந்தனை மையம் நடத்திய கூட்டத்தில், இலங்கையின் இன்றைய சூழலை பற்றி சுனந்த தேசப் பிரிய\nபுலிகளின் சித்திரவதை முகாமில் இருந்து தப்பிய பின் பல்கலைகழகத்தில் இரயாகரன் ஆற்றிய உரை\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 01)\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 02)\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 2 (பகுதி - 01)\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 2 (பகுதி - 02)\nபாசிச ஜெயா அரசு போலீசின் ரவுடி ராஜ்ஜியத்தின் சாட்சிப் பதிவுகள்- பு.மா.இ.மு\nசென்னையில் பு.மா.இ.மு மாணவர்கள் சாலை மறியல் - வீடியோ \nதில்லைச் சமரில் வென்றது தமிழ்\nபார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்\nகுஜராத் மக்களின் நேருரை பகுதி -01\nகுஜராத் மக்களின் நேருரை பகுதி -02\n���ுஜராத் மக்களின் நேருரை பகுதி -03\nஇசைவிழா ஆண்டு 09-முன்னுரை தோழர் கதிரவன், தோழர் மருதையன்\nநாட்டுப்புற இசை செவ்விசை இயக்கவியல் உறவு – உரையும் நிகழ்வும் பேரா.செ.அ.வீரபாண்டியன்\nதொலைக்காட்சியும் தமிழர் பண்பாடும் உரை பேரா.ஷாஜகான் கனி\nநாட்டுப்புற கலைகள்மற்றும் கலைஞர்களின் அவலநிலை முனைவர் மு.ராமசாமி உரை\nபுலியாட்டத்திற்கான தப்பாட்டம் கரூர் பாண்டியன் குழுவினர்\nகளியல் (கோல்) ஆட்டம் பெருமாள் குழுவினர் , பறையொலி\n\"திருப்பிக்கொடு\" பிரெக்டின் நாடகத்தை தழுவிய சிறுநாடகம்- கிருஷ்ணா கம்பம்\nநாட்டுப்புற சொலவடைகள் -ராசம்மா, சிவனம்மா குழுவினர்\nஎமன் தர்பார் -வி.எம்.முருகப்பா குழுவினர்\nதேசத்துரோகியாகணும்னா பெப்சியைக் குடி – ம.க.இ.க\nதிண்ணியம்,பள்ளப்பட்டியில் தொடரும் மனுதர்மக் கொடுங்கோண்மையின் சாட்சியம் சங்கன் -பள்ளப்பட்டி\nதிண்ணியம்,பள்ளப்பட்டியில் தொடரும் மனுதர்மக் கொடுங்கோண்மையின் சாட்சியம்- கருப்பையா திருச்சி\nதீக்கொழுந்து பாகம் - 1\nதீக்கொழுந்து பாகம் - 2\nஉலகமயமாதல் விதைத்த ஏழ்மை அவலங்கள்\nஅபு கிரைப் சிறையும் சித்திரவதைகளும் 2\nஅபு கிரைப் சிறையும் சித்திரவதைகளும் 1\nகாஷா போருக்குள் வாழும் மக்களுக்கான பாடல் ஒன்று\nஇஸ்ரேலிய காஸா படுகொலை – நோர்வேஜிய மருத்துவர் நேருரை\nஉலக வர்த்தக கழகம் (WTO)\nமனித உரிமை பாதுகாப்புமைய உறுப்பினர்கள் உரைகள் - தோழர் ராஜ் மற்றவர்களும்\nஇந்து என்று சொல்லாதே கவிதை – தோழர் துரை. சண்முகம்\nதோழர் நல்லதாமு, தோழர் ராஜன் மனித உரிமைகள் பற்றி\nதோழர் பாலன் -இந்தியாவின் இறையாண்மை இரையாவது பற்றி\nஅடிமை மோகம் அழியும் வரையில் விடிவு இல்லை விடுதலையும் இல்லை தோழர் துரை சண்முகம்\nதென்னகத்தில் கிளர்ந்தெழுந்த முதல் சுதந்திரப் போர் பேரா கே .இராசப்பன்\nபுரட்சியின் நறுமணத்தை தன் மரணத்தில் நுகர்ந்த மாவீரன் பகத்சிங் -பேரா சமன்லால்\nமக்கள் நலனில் மண்ணின் நலனைக் கண்ட குடிமகன் திப்பு - தலகாடு சிக்கே ரங்க கவுடா\nமறுகாலனியாதிக்கம் விடுதலைப்போர் இன்னும் முடியவில்லை தோழர் மருதையன்\nஆபத்தான அணு உலை வேண்டாம்- கவிதை -தோழர் துரை சண்முகம்\nஆபத்தான அணு உலை வேண்டாம்-கலை நிகழ்ச்சி -பு.மா.இ.மு\nஇசைச்சித்திரம்- குஜராத்தில் கொலையுண்ட மக்களுக்கு காணிக்கை\nபுரட்சிகர கலைநிகழ்ச்சி சொல்லாத சோகம் யாரும் வெல்லாத வீரம்\nஅமெரிக்கா போலே எங்க நாடு ஆகுது வல்லரசு\nஅந்த யுத்த வெறியன் டாலரில பச்சை இரத்தக் கவுச்சி வீசுதடா\nதூக்குமரம் கண்டு அஞ்சிடாத வீரர்களே\nகாஞ்சியில சங்கரரு கேரளாவில் கண்டரரு\nதாமிரபரணி எங்கள் ஆறு அமெரிக்க கோக்கே வெறியேறு\nதேச விடுதலைப் போரடா போர் ம.க.இ.க\nஜிம்ப்ளா மேளம் -க.அழகர் குழுவினர்\nவீர சோழ தப்பாட்டக் குழுவினர்\nதமுரு மேளம் -சிதம்பரம் அன்பழகன் குழுவினர்\nஉடுக்கடிப்பாடல்- பூலவாடி பொன்னுச்சாமி குழுவினர்\nமருதிருவர் கும்மி –ராக்கம்மாள் குழுவினர்\nகட்டப்பொம்மன் தூக்கிலிடப்பட்டபின் ...மேடைநாடகம் - ம.கஇ.க\nகவாலி இசை -மாசும் அலிஷா கலிபே ரப்பாயி ஜமால்லா பக்கிரிகள்\nவில்லுப்பாட்டு -விளாத்திகுளம் இராசலட்சுமி குழுவினர்\nதெருக்கூத்து -கலைமாமணி பாவலர் ஓம் முத்துமாரி கிராமியக் கலைக்குழுவினர்\nஒயிலாட்டம் கொ.கைலாசமூர்த்தி குழு தூத்துக்குடி\nபோகாதே நந்தா போகாதே -நாடகம்\nதமிழ்த்தீட்டு வில்லிசைப்பாட்டு- ஆத்தூர் கோமதி குழுவினர்\nபோராடும் வீரரே வாருங்கள் தோழரே\nகஞ்சித்தொட்டி எதற்கு உணவுக்கிடங்கையே நொருக்கு\nகச்சம் வரிஞ்சுகட்டி உச்சிக்குடும்பி கட்டி\nஎங்க போயி துலைஞ்ச சாமி\nபோதும் நிறுத்து போதும் நிறுத்து\nஇந்து என்று சொல்லாதே பாப்பான் பின்னால் செல்லாதே\nஎங்க படிப்பைக் கெடுத்திட்டியே அம்மா\nமறையாது மடியாது நக்சல்பாரி மரணத்தை வென்று எழும் நக்சல்பாரி\nசின்னவாளு பெரியவாளு நடுவாளு கொடுவாளு அத்தனையும் அவாளு\nகுறவன் குறத்தி ஆட்டம் சங்கராச்சாரி ஓட்டம்\nலுங்கி –நாடகம் வி.வி.மு நாடகக்குழு கம்பம்\nஅந்தப் பேயை அடிச்சு ஓட்டிடணும்\nதேர்தல் வருகுது - உரை(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nதேர்தல் வருகுது (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nசெத்த பொணம் எழுந்து நடக்கும் (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nஇந்திரா பெத்த புள்ள (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nஎழுபதாண்டுக் காலமாயும்(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nகொள்கையைக் கொன்னு(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nவி.பி.சிங் சொக்கத்தங்கமா(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nகன்னித்தாயப் பத்தி(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nஇந்தி இந்து இந்துஸ்தான்(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nஅரிசி வெல ஆனவெல(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nதேர்தல் வந்து தீர்ந்தது என்ன (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன (��ேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nபாரடா… உனது மானிடப் பரப்பை(பாரடா… உனது மானிடப் பரப்பை 1)\nஏடெடுத்தேன்( பாரடா… உனது மானிடப் பரப்பை 2)\nகுக்கலும் காகமும்(பாரடா… உனது மானிடப் பரப்பை 3)\nநாயும் வயிறு வளர்க்கும்(பாரடா… உனது மானிடப் பரப்பை 4)\nமேகம் பொழிவதற்குள் (பாரடா… உனது மானிடப் பரப்பை 5)\nகாடு களைந்தோம் (பாரடா… உனது மானிடப் பரப்பை 6)\nசோலை மலரே(பாரடா… உனது மானிடப் பரப்பை 7)\nகடவுள் கடவுள்(பாரடா… உனது மானிடப் பரப்பை 8)\nபாரடா… உனது மானிடப் பரப்பை (பாரடா… உனது மானிடப் பரப்பை 9)\nகச்சம் வரிஞ்சு கட்டி (இருண்ட காலம் 1)\nஅட என்ன சட்டமடா (இருண்ட காலம் 2)\nநாலு ரூபா (இருண்ட காலம் 3)\nதென்னாட்டு கங்கையின்னான்(இருண்ட காலம் 4)\nஇந்துங்கிறவன் எவன்டா (இருண்ட காலம் 5)\nஅடகு போனதடா(இருண்ட காலம் 6)\nமக்கள் ஆயுதம் ஏந்துவது (இருண்ட காலம் 7)\nதாயே உன்னடி சரணம் (இருண்ட காலம் 8)\nஇந்து வென்றால் சொல் சம்மதமா\nஇந்து என்னடா முஸ்லீம் என்னடா\nஅறிமுக உரை (வசந்தத்தின் இடிமுழக்கம் 1)\nஇந்திய நாட்டுக்குள்ள (வசந்தத்தின் இடிமுழக்கம்\nஆனா ஆவன்னா (வசந்தத்தின் இடிமுழக்கம்\nவரிக்கு மேல வரி(வசந்தத்தின் இடிமுழக்கம்\nஅய்யா வாங்க (அண்ணன் வர்றாரு 1)\nஅண்ணன் வர்றாரு…(அண்ணன் வர்றாரு 2)\nதிருத்த முடியுமா (அண்ணன் வர்றாரு 3)\nஒரு கல்யாணக் கதை கேளு..(அண்ணன் வர்றாரு 4)\nநிலைக்குமா நிலைக்காதா (அண்ணன் வர்றாரு 5)\nசாரே ஜஹாங் சே அச்சா… (அண்ணன் வர்றாரு 6)\nமறையாது மடியாது நக்சல்பாரி (அண்ணன் வர்றாரு 7)\nஅறிமுக உரை (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nஇது நம்மோட பூமி (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nவெட்டுப்பட்டு செத்தோமடா (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nகையெதுக்கு உழைக்கிறதுக்கு (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nவிபரணங்கள்( உலக நடப்புகள்) 13\nபக்கம் 1 / 75\n.சாதி - தீண்டாமை ஒழிப்பு - பாகம் -2 தோழர்.கதிரவன்\n.தேங்காய் விலை வீழ்ச்சி: மந்திரியின் தலையில் தேங்காயை உடைங்கள் - திரு சிவசாமி\n - பாகம் 1 சி.பாலன்\n - பாகம் -2 தோழர். மாறன்\n - பாகம் 1 தோழர். மாறன்\nஇசைவிழா- 2ம் ஆண்டு .களவாடிய இசையே கர்நாடக இசை, நந்தன் கதை - பாகம் 2 திரு.தண்டபாணி\nஇசைவிழா- 2ம் ஆண்டு .களவாடிய இசையே கர்நாடக இசை, நந்தன் கதை -பாகம் 1 திரு.தண்டபாணி\nஇசைவிழா- 2ம் ஆண்டு .தமிழிசையில் சுருதிகள் - பாகம்-1 - பேரா.ஏஸ்.ஏ.வீரபாண்டியன்\nஇசைவிழா- 2ம் ஆண்டு .தமிழிசையில் சுருதிகள் - பாகம்-2- பேரா.ஏஸ்.ஏ.வீரபாண்டியன்\nஇசைவிழா- 2ம் ஆண்டு .நல்லிசை நிறுத்தல் - பேரா.எஸ்.ஏ.வீரபாண்டியன் பாகம்-1\nஇசைவிழா- 2ம் ஆண்டு .நல்லிசை நிறுத்தல் - பேரா.எஸ்.ஏ.வீரபாண்டியன் பாகம்-2\nஇசைவிழா- 2ம் ஆண்டு சிலப்பதிகார இசையரங்கம் - பாகம் - 1 -பகுதி 1 மா.வைத்திலிங்கன், - மா.கோடிலிங்கம்\nஇசைவிழா- 2ம் ஆண்டு சிலப்பதிகார இசையரங்கம் - பாகம் - 1 -பகுதி 2 மா.வைத்திலிங்கன், - மா.கோடிலிங்கம்\nஇசைவிழா- 2ம் ஆண்டு சிலப்பதிகார இசையரங்கம் - பாகம் - 2 -பகுதி 1 மா.வைத்திலிங்கன், - மா.கோடிலிங்கம்\nஇசைவிழா- 2ம் ஆண்டு சிலப்பதிகார இசையரங்கம் - பாகம்- 2 - பகுதி 2 மா.வைத்திலிங்கன், - மா.கோடிலிங்கம்\nஇசைவிழா- 2ம் ஆண்டு தமிழிசையின் தொன்மைக்கு சொல்லியல் ஆதாரங்கள் - திரு. அருளி - பாகம்- 1\nஇசைவிழா- 2ம் ஆண்டு தமிழிசையின் தொன்மைக்கு சொல்லியல் ஆதாரங்கள் - திரு. அருளி - பாகம்- 2\nஇசைவிழா- 2ம் ஆண்டு தமிழ் மக்கள் இசையை நோக்கி - தோழர். மருதையன் பாகம்-1\nஇசைவிழா- 2ம் ஆண்டு தமிழ் மக்கள் இசையை நோக்கி - தோழர். மருதையன் பாகம்-2\nஇசைவிழா- 6ம் ஆண்டு -கோவிலுக்குள் தமிழ் நுழைவதும் தமிழன் நுழைவதும் - பாகம் 1 தோழர்.கதிரவன்\nஇசைவிழா- 6ம் ஆண்டு -கோவிலுக்குள் தமிழ் நுழைவதும் தமிழன் நுழைவதும் - பாகம் 2 தோழர்.கதிரவன்\nஇசைவிழா- 6ம் ஆண்டு -தமிழ் வழிக் கல்வியின் தடைக்கற்கள் -பேரா.விருத்தாசலம் பாகம் 1- பகுதி 1\nஇசைவிழா- 6ம் ஆண்டு -தமிழ் வழிக் கல்வியின் தடைக்கற்கள் -பேரா.விருத்தாசலம் பாகம் 1- பகுதி 2\nஇசைவிழா- 6ம் ஆண்டு -தமிழ்வழிக் கல்வியின் தடைக்கற்கள்/உயர்கல்வியில் தாய்மொழி ...\nஇசைவிழா- 6ம் ஆண்டு -தமிழ்வழிக் கல்வியின் தடைக்கற்கள்/உயர்கல்வியில் தாய்மொழி ...\nஇசைவிழா- 6ம் ஆண்டு தாய்மொழி உரிமை சில அடிப்படை பிரச்சனைகள் - பாகம் 1 தோழர்.காளியப்பன்\nஇசைவிழா- 6ம் ஆண்டு தாய்மொழி உரிமை சில அடிப்படை பிரச்சனைகள் - பாகம் 2 தோழர்.காளியப்பன்\nஇசைவிழா- 7ம் ஆண்டு - சிதம்பரம் - புதிய இரகசியம் - முனைவர்.அரங்கராசன்\nஇசைவிழா- 7ம் ஆண்டு இசையும் பிரச்சாரமும் - பாகம்-1 தோழர்.மருதையன்\nஇசைவிழா- 7ம் ஆண்டு இசையும் பிரச்சாரமும் - பாகம்-2 தோழர்.மருதையன்\nஇசைவிழா- 7ம் ஆண்டு ஊழல் புராணம் வில்லுப் பாட்டு - பாகம் 1 ஆத்தூர் கோமதி குழு\nஇசைவிழா- 7ம் ஆண்டு தமிழிசைக் கருவி வகைகளும், அவற்றின் உலகளாவிய ஒருமைநிலையும்/சிதம்பரம் - புதிய ...\nஇசைவிழா- 7ம் ஆண்டு நாட்டுப்பாடல்கள் முனியம்மா/ மாரியம்மா\nஇசைவிழா- 8ம் ஆண்டு -.முதன்மையுரை - பாகம் 1 தோழர்.கதிரவன்\nஇசைவிழா- 8ம் ஆண்டு -.முதன்மையுரை - பாகம் 2 தோழர்.கதிரவன்\nஇசைவிழா- 8ம் ஆண்டு ஓய்வு - பொழுதுபோக்கு - இசைரசனை - பாகம் 1 மருதையன்\nஇசைவிழா- 8ம் ஆண்டு ஓய்வு - பொழுதுபோக்கு - இசைரசனை - பாகம் 2 மருதையன்\nஇசைவிழா- 8ம் ஆண்டு திரை இசையமைப்பும் இசைக் கலைஞனின் அக எழுச்சியும் - பாகம் 1 இசைவாணண் (திரைப்பட ...\nஇசைவிழா- 8ம் ஆண்டு திரை இசையமைப்பும் இசைக் கலைஞனின் அக எழுச்சியும் - பாகம் 2 இசைவாணண் (திரைப்பட ...\nஇந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை... பாகம் -1 (பகுதி - 01) பெரியார்தாசன்\nஇந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை... பாகம் -1 (பகுதி - 02) பெரியார்தாசன்\nஇந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை... பாகம் -2 (பகுதி - 01) பெரியார்தாசன்\nஇந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை... பாகம் -2 (பகுதி - 02) பெரியார்தாசன்\nஇராமன் பாலம் என்பது புரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு - பாகம் -1 பெரியார்தாசன்\nஇராமன் பாலம் என்பது புரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு - பாகம் -2 பெரியார்தாசன்\nஇராமன் பாலம் என்பது புரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு – பாகம் 1 மருதையன்\nஇராமன் பாலம் என்பது புரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு – பாகம் 2 மருதையன்\nஇலவச மின்சாரம் சலுகையல்ல உழவனின் உரிமை - பாகம் -1 டாக்டர். சிவசாமி (தலைவர், தமிழக விவசாயிகள் ...\nஇலவச மின்சாரம் சலுகையல்ல உழவனின் உரிமை - பாகம் -2 டாக்டர். சிவசாமி (தலைவர், தமிழக விவசாயிகள் ...\n : தோழர் மருதையன் செவ்வி - நன்றி அதிகாலை\nஉள்நாட்டுத் தொழில்கள் அழிப்பு - சி.பி.சண்முகசுந்தரம்\nஉள்நாட்டுத் தொழில்கள் அழிப்பு - ஜெ.தேவதாஸ்\nஉழைக்கும் மக்கள் இசை வகைகள் பாகம் -1 - பகுதி 1 கே.ஏ.குணசேகரன்\nஉழைக்கும் மக்கள் இசை வகைகள் பாகம் -1 - பகுதி 2 கே.ஏ.குணசேகரன்\nஉழைக்கும் மக்கள் இசை வகைகள் பாகம் -2 - பகுதி 1 கே.ஏ.குணசேகரன்\nஉழைக்கும் மக்கள் இசை வகைகள் பாகம் -2 - பகுதி 2 கே.ஏ.குணசேகரன்\nஎது கவிதை பாகம் 1 துரை.சண்முகம்\nஎது கவிதை பாகம் 2 துரை.சண்முகம்\nஒரு கல்யாணக் கதை கேளு....பாகம் -2 - தோழர். செல்வராசு\nஒரு கல்யாணக் கதை கேளு...பாகம் -1. - தோழர். செல்வராசு\nகட்டுப்பாடற்ற இறக்குமதி: சிறுதொழில்கள் அழிப்பு - பாகம் -1 தோழர் சுப.தங்கராசு\nகட்டுப்பாடற்ற இறக்குமதி: சிறுதொழில்கள் அழிப்பு - பாகம் -2 தோழர் சுப.தங்கராசு\nகம்யூனிசமே வெல்லும் - பாகம் -1 தோழர். காளியப்பன்\nகம்யூனிசமே வெல்லும் - பாகம் -2 தோழர். காளியப்பன்\nகருநாடக இசையின் அழிவுக்கு யார் காரணம் - தோழர்.மருதையன் பாகம்-1\nகருநாடக இசையின் அழிவுக்கு யார் காரணம் - தோழர்.மருதையன் பாகம்-2\nகல்லூரி ஆசிரியர் போராட்டம் ஏன் - பேரா.சாந்தாரம் (தலைவர், அரசுக்கல்லூரி ஆசிரியர் மன்றம்)\nகல்விக் கொள்கையை தீர்மானிப்பது யார் - பாகம் -1 பேரா.சிவகுமார்.\nகல்விக் கொள்கையை தீர்மானிப்பது யார் - பாகம் -2 பேரா.சிவகுமார்.\nகாலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -1\nகாலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -2\nகாலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -3\nகாலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -4\nகாலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -5\nகுஜராத் படுகொலையைக் கண்டித்து... தோழர் மருதையன் உரை பாகம் -1\nகுஜராத் படுகொலையைக் கண்டித்து... தோழர் மருதையன் உரை பாகம் -2\nகுஜராத் படுகொலையைக் கண்டித்து... தோழர் மருதையன் உரை பாகம் -3\nகுஜராத் படுகொலையைக் கண்டித்து... தோழர் மருதையன் உரை பாகம் -4\nகோவை மறுகாலனியாதிக்க எதிர்ப்பு மாநாடு மாநாட்டுத் தீர்மானங்கள் விளக்க உரை - தோழர். காளியப்பன்\nசாதி - தீண்டாமை ஒழிப்பு - பாகம் -1 தோழர்.கதிரவன்\nசிவில் சட்ட திருத்தம்: கட்ட பஞ்சாயத்துக்குச் சட்ட அங்கீகாரம் - வழக்குரைஞர் தோழர்.பானுமதி\n பாகம் -1(பகுதி - 01) - மருதையன்\n பாகம் -1(பகுதி - 02) - மருதையன்\n பாகம் -2(பகுதி - 01) - மருதையன்\n பாகம் -2(பகுதி - 02) - மருதையன்\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம் – பாகம் 3 பெரியார்தாசன்\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம் – பாகம் 1 பெரியார்தாசன்\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம் – பாகம் 2 பெரியார்தாசன்\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம் வி.வி.சாமிநாதன் (முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர்)\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம் இராஜீ (மனித உரிமைப் பாதுகாப்பு மையம்- மாநில ...\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோ��்– பாகம் 1 மருதையன்\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம்– பாகம் 2 மருதையன்\nதேங்காய் விலை வீழ்ச்சி: மந்திரியின் தலையில் தேங்காயை உடைங்கள் - தோழர் சுப. தங்கராசு வி.டி.அரசு\nநக்சல்பரி எழுச்சி நிகழ்ச்சி வறுமைக்கோடு - பாகம் 1 தோழர்.சிவகாமு\nநக்சல்பரி எழுச்சி நிகழ்ச்சி வறுமைக்கோடு - பாகம் 2 தோழர்.சிவகாமு\nநாட்டார் தெய்வ வாழிபாட்டின் பார்ப்பனமயமாக்கம் (பகுதி - 01) பேரா.சிவகுமார்\nஇலண்டன் தமிழ்வானொலியில் 29.01.2013 அன்று நடத்தப்பட்ட சமவுரிமை இயக்கம் அறிமுகமும் கலந்துரையாடலும்\nசுவிஸ்சில் புகலிடச் சிந்தனை மையம் நடத்திய கூட்டத்தில், இலங்கையின் இன்றைய சூழலை பற்றி சுனந்த தேசப் ...\nபுலிகளின் சித்திரவதை முகாமில் இருந்து தப்பிய பின் பல்கலைகழகத்தில் இரயாகரன் ஆற்றிய உரை\nம.க.இ.க பொதுச் செயலர் தோழர் மருதையன் இன்றைய ஈழத்தின் நிலவரங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் ...\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 2 (பகுதி - 01)\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 2 (பகுதி - 02)\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 01)\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 02)\nஅட என்ன சட்டமடா (இருண்ட காலம் 2)\nஅடகு போனதடா(இருண்ட காலம் 6)\nஅண்ணன் வர்றாரு…(அண்ணன் வர்றாரு 2)\nஅய்யா வாங்க (அண்ணன் வர்றாரு 1)\nஅரிசன் என்று பேரு வைக்க யாரடா நாயே (அசுரகானம் 1)\nஅரிசி வெல ஆனவெல(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nஅறிமுக உரை (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nஅறிமுக உரை (ஓட்டுப் போடாதே புரட்சி செய்\nஅறிமுக உரை (வசந்தத்தின் இடிமுழக்கம் 1)\nஆண்ட பரம்பரையா (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nஆனா ஆவன்னா (வசந்தத்தின் இடிமுழக்கம்\nஇடித்துவிட்டான் மசூதியை (அசுரகானம் 4)\nஇது நம்மோட பூமி (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nஇந்தி இந்து இந்துஸ்தான்(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nஇந்திய நாட்டுக்குள்ள (வசந்தத்தின் இடிமுழக்கம்\nஇந்திரா பெத்த புள்ள (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nஇந்து என்னடா முஸ்லீம் என்னடா\nஇந்து வென்றால் சொல் சம்மதமா\nஇந்துங்கிறவன் எவன்டா (இருண்ட காலம் 5)\nஊரான் ஊரான் தோட்டத்திலே (அடிமைச்சாசனம் 2)\nஊழல் புராணம் (ஓட்டுப் போடாதே புரட்சி செய்\nஊழல் புராணம் (தொடர்ச்சி)(ஓட்டுப் போடாதே புரட்சி செய்\nஎழுபதாண்டுக் காலமாயும்(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nஏடெடுத்தேன்( பாரடா… உனது மானிடப் பரப்பை 2)\nஒரு கல்யாணக் கதை கேளு..(அண்ணன் வர்றாரு 4)\nஒரே பாதை ஒரே பாதை (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nகங்கை ஆறோடு ரத்தம் கலந்தோடுதே (அசுரகானம் 7)\nகச்சம் வரிஞ்சு கட்டி (இருண்ட காலம் 1)\nகஞ்சி ஊத்த வக்கில்லே (அடிமைச்சாசனம் 8)\nகடவுள் கடவுள்(பாரடா… உனது மானிடப் பரப்பை 8)\nகட்டு விரியன் குட்டிய புடிச்சி (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nகன்னித்தாயப் பத்தி(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nகாங்கிரஸ் என்றொரு கட்சி (அடிமைச்சாசனம் 4)\nகாடு களைந்தோம் (பாரடா… உனது மானிடப் பரப்பை 6)\nகுக்கலும் காகமும்(பாரடா… உனது மானிடப் பரப்பை 3)\nகையெதுக்கு உழைக்கிறதுக்கு (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nகொள்கையைக் கொன்னு(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nகொள்ளையோ கொள்ளை (அடிமைச்சாசனம் 7)\nசாரே ஜஹாங் சே அச்சா… (அண்ணன் வர்றாரு 6)\nசின்னவாளு பெரியவாளு.. அத்தனையும் அவாளு (அசுரகானம் 3)\nசெத்த பொணம் எழுந்து நடக்கும் (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nசோலை மலரே(பாரடா… உனது மானிடப் பரப்பை 7)\nதாயே உன்னடி சரணம் (இருண்ட காலம் 8)\nதிருத்த முடியுமா (அண்ணன் வர்றாரு 3)\nதூங்கிறயா நடிக்கிறியா (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nதென்னாட்டு கங்கையின்னான்(இருண்ட காலம் 4)\nதேர்தல் வந்து தீர்ந்தது என்ன (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nதேர்தல் வருகுது - உரை(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nதேர்தல் வருகுது (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nநரசிம்மராவ் தில்லிவாலா (ஓட்டுப் போடாதே புரட்சி செய்\nநாடு முன்னேறுதுங்குறான் (அடிமைச்சாசனம் 3)\nநாமக்கட்டி ஆளப்போகுது (அசுரகானம் 6)\nநாம் இந்து இல்லை சொல்லடா (அசுரகானம் 2)\nநாயும் வயிறு வளர்க்கும்(பாரடா… உனது மானிடப் பரப்பை 4)\nநாலு ரூபா (இருண்ட காலம் 3)\nநிலைக்குமா நிலைக்காதா (அண்ணன் வர்றாரு 5)\nபாரடா… உனது மானிடப் பரப்பை (பாரடா… உனது மானிடப் பரப்பை 9)\nபாரடா… உனது மானிடப் பரப்பை(பாரடா… உனது மானிடப் பரப்பை 1)\nபோதும் நிறுத்தடா (அசுரகானம் 5)\nபோர்முரசே ஓய்வினி எதற்கு(அசுரகானம் 8)\nமக்கள் ஆயுதம் ஏந்துவது (இருண்��� காலம் 7)\nமறையாது மடியாது நக்சல்பாரி (அண்ணன் வர்றாரு 7)\nமேகம் பொழிவதற்குள் (பாரடா… உனது மானிடப் பரப்பை 5)\nவரிக்கு மேல வரி(வசந்தத்தின் இடிமுழக்கம்\nவி.பி.சிங் சொக்கத்தங்கமா(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nவிதியை வென்றவர்கள் யாரடா (அடிமைச்சாசனம் 5)\nவெட்டுப்பட்டு செத்தோமடா (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Main.asp?Id=41", "date_download": "2020-11-30T02:05:16Z", "digest": "sha1:E46QYNWOMVY6FYZJHPMGVW5UNZLVJ62C", "length": 8980, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுச்சேரி\nசென்னையில் கனமழை, நிவர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று ஆய்வு செய்கிறார் முதல்வர் பழனிசாமி\nநெல்லை மாவட்டம் களக்காடு அருகே டீ மாஸ்டரை கடத்தி நகை பறித்த மர்ம நபர்கள்\nநவ-30: பெட்ரோல் விலை ரூ.85.31, டீசல் விலை ரூ.77.84\nபுயல் சேதங்களை மதிப்பீடு செய்ய மத்திய குழு 2ம் தேதி புதுவை வருகை முதல்வர் நாராயணசாமி தகவல்\nவிழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயலில் 9,947 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் 1024 வீடுகள் பாதித்ததாக ஆட்சியர் தகவல்\nபண்ருட்டி அருகே தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய 28 மணி நேர அதிரடி ரெய்டு நிறைவு பலகோடி மதிப்பு ஆவணங்கள் சிக்கியது\nகடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைகிறது\nபுதுவையில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி ரத்து முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு\nமலை மீது அமைந்துள்ள பெருமுக்கல் ஈஸ்வரன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது திரளான பக்தர்கள் தரிசனம்\nமரக்காணம் அருகே காணிமேடு தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் 10 கிராமங்கள் பாதிப்பு\nநிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் கனமழை 55 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சம் 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின\nபடுகை அணைகள் நிரம்பி வழிகின்றன வெள்ளத்தில் தத்தளிக்கும் புதுவை\nபுதுவையில் இன்று அரசு விடுமுறை\nநாளை காலை 6 மணி வரை புதுவையில் 33 மணி நேரம் ஊரடங்கு கடற்கரை சாலைக்கு சீல்\nநிவர் புயலையொட்டி புதுவையில் நாளை முழுஅடைப்ப��� போராட்டம் ரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு\nமகிளா காங். நிர்வாகி தற்கொலை முயற்சி புதுச்சேரியில் பரபரப்பு\nநிவர் புயல் எச்சரிக்கை எதிரொலி புதுச்சேரி, கடலூர், மரக்காணம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை 3ம் எண் புயல் கூண்டு ஏற்றம்\nபுதுவையில் உயிரிழப்பு ஏதுமில்லை புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கான வெளிப்புற சிகிச்சை பிரிவு துவக்கம்\nசிறுமிகள் பலாத்கார விவகாரம் சம்பவ இடங்களை நேரில் அடையாளம் காட்டிய குற்றவாளிகள் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\nமாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது\nசிறுமிகள் பலாத்கார வழக்கு வாத்து பண்ணை உரிமையாளர் உள்பட 6 பேரை காவலில் எடுத்து விசாரணை\nதொடர் மழையால் நீர்மட்டம் அதிகரிப்பு ஊசுட்டேரியில் மீண்டும் படகு சவாரி துவக்கம்\nபுதுச்சேரியில் டி20 கிரிக்கெட் போட்டிகள் அதிரடி ரத்து\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unavemarunthutamil.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2020-11-30T02:23:55Z", "digest": "sha1:KPYQHJ3HT6LN2WVQW3DEMPIOCSSMD6WM", "length": 12220, "nlines": 131, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "ஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும��� வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nSubmit Post உணவே மருந்து – தமிழ்\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | Natural hair dye in tamil | NEXT DAY 360\nஎப்படிப்பட்ட முகமும் ஜொலிக்கும், முகம் மினுமினுக்கும் இதை மட்டும் செய்யவும் | Natural Rise cube\nகண் பார்வை கூர்மையை அதிகரிக்க உதவும் தக்காளி தோசை | கால்சியம் நிறைந்தது | Tomato Dosa in Tamil\nசர்க்கரை நோய் கால் புண் குணமாக | ஆறாத புண் ஆற | நாள்பட்ட புண்களை விரையில் ஆற்ற | Next Day 360\nபூச்சி பல், சொத்தை பல் மற்றும் பல் கூச்சம் குணமாக | சொத்தை பல்லில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்ற\nHome / நோய்களும் காரணங்களும் / எளிய மருத்துவம் / ஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | Natural hair dye in tamil | NEXT DAY 360\nஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | Natural hair dye in tamil | NEXT DAY 360\nஎளிய மருத்துவம், ஒரு நொடி தகவல்கள், தெரிந்து கொள்வோம், தெரியுமா , நோய்களும் காரணங்களும் Leave a comment 440 Views\nஒவ்வொருவரும் நரைத்த முடியை கருமையாக்க பலவித முறைகளில் முயற்சி செய்து வருகின்றனர் ஆனால் நம் வீட்டிலேயே மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய இரண்டு மூலிகைகளை வைத்து நமது நரைத்த முடியை கருமையாக மாற்றலாம் இதனை முயற்சி செய்து பார்த்து நீங்களும் பயன் பெறுங்கள்…\nTags gray hair to black naturally gray hair to black naturally in tamil gray hair to black naturally oil mudi karupaga mudi valara narai mudi karumayaga narai mudi karupaga mara narai mudi karupaga mara tamil narai mudi karuppaga நரை முடி கருப்பாக என்ன செய்ய வேண்டும் நரை முடி கருப்பாக மாற எண்ணெய் நரை முடி கருமையாக நரை முடி கருமையாக வளர நரை முடி மீண்டும் கருமையாக நரை முடி வராமல் தடுக்க நரை முடிக்கு இயற்கை வைத்தியம் நரை முடியை கருமையாக்க\nPrevious எப்படிப்பட்ட முகமும் ஜொலிக்கும், முகம் மினுமினுக்கும் இதை மட்டும் செய்யவும் | Natural Rise cube\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nவெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களை உடம்பில் வேகமாக அதிகரிக்க உதவும் கீழாநெல்லி. கீழாநெல்லியை இந்த காணொளிகள் கூறியதுபோல முறையாக …\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nCategories Select Categoryஉடலினை உறுதி செய்உடற்பயிற்சிஉணவு பழக்கம்உணவுகள்உணவே மருந்துஊட்டச்சத்துஎண்ணம் போல் வாழ்க்கைஎளிய மருத்துவம்ஒரு நொடி தகவல்கள்காய��கள்கிழங்குகள்கீரைகள்சமையல் குறிப்புகள்சிறு தானியம்சுற்றுசூழல்துரித உணவுதெரிந்து கொள்வோம்தெரிந்தே ஒரு தவறுதெரியுமா \nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | Natural hair dye in tamil | NEXT DAY 360\nஇந்த இணையதளத்தை இயக்குவது நீங்கள் தான். இந்த இணையதளம் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு கருவி. இந்த இணையதளம் நமது பாரம்பரியத்தை நமது கலாச்சாரத்தை நமது பழக்கவழக்கங்களை நமது உணவே மருந்து என அறிவை அறியும் இணையதளமாக திகழும் . நீங்கள் submit post என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnalithal.com/category/ipl-cricket-2020/", "date_download": "2020-11-30T01:56:55Z", "digest": "sha1:4SB3LGXMYMWQ64DR7YYMA3JYJC4PFEUH", "length": 8139, "nlines": 159, "source_domain": "tamilnalithal.com", "title": "IPL Cricket 2020 Archives | Tamil Nalithal : Tamil nalithal | Breaking News | Tamil News | Cinema News | Kavithai | Political News | Trending News Tamil | Trending News | தமிழ் நாளிதழ்", "raw_content": "\n10 நிமிஷத்துல இந்த டிபன் செஞ்சு பாருங்க..\n10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு.\nOct 6 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nViral Video : சிகரெட் எடுத்து வாயில் ஊதி பார்க்கும் நண்டு…\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு..\nIPL-ல் 100 கேட்சிகளை பிடித்து சாதனை படைத்த தோனி.\nIPL Cricket 2020: டெல்லி-பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை..\nஇன்று தமிழகத்தில் 5,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n#IPL Cricket : டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nதமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..\nIPL-ல் 100 கேட்சிகளை பிடித்து சாதனை படைத்த தோனி.\nஐபிஎல் தொடரில் 98 கேட்சிகளை பிடித்திருந்த தோனி, தற்போது நடைபெற்ற மும்பை மற்றும் சென்னை போட்டியில் மேலும் இரண்டு கேட்சிகளை பிடித்து சாதனை படைத்துள்ளார். மும்பை மற்றும்…\nIPL Cricket 2020: டெல்லி-பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை..\nஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இன்றிரவு துபாயில் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.…\n#IPL Cricket : டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\n13-வது ஐ.பி.எல். இன்றைய முதல் ஆட்டத்தில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் சற்று…\nதனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை\nஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன் கவர்ச்சி புகைப்படம்\nபிகினி உடையில் நடிகை அமலா பால்\nஎஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..\n10 நிமிஷத்துல இந்த டிபன் செஞ்சு பாருங்க..\n10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு.\nOct 6 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nViral Video : சிகரெட் எடுத்து வாயில் ஊதி பார்க்கும் நண்டு…\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு..\n10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு.\nOct 6 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nViral Video : சிகரெட் எடுத்து வாயில் ஊதி பார்க்கும் நண்டு…\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு..\nதனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை\nஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன் கவர்ச்சி புகைப்படம்\nபிகினி உடையில் நடிகை அமலா பால்\nஎஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..\n10 நிமிஷத்துல இந்த டிபன் செஞ்சு பாருங்க..\nஆகஸ்ட் 8 ஆம் தேதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது\nரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு திடீர் கட்டுப்பாடு\nநெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன் நீதிபதி முன் ஆஜர்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பு..\nகதாநாயகனாக அறிமுகமாகும் அடுத்த நகைச்சுவை நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Arrest?page=10", "date_download": "2020-11-30T02:22:56Z", "digest": "sha1:KR4V2F6TJNDM2OUIZ5ENAVCDHAZ4WQR5", "length": 4743, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Arrest", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nசென்னையில் ஒரே நாளில் 4 இடங்களில...\nஅக்கா மகனை கூலிப்படையை வைத்து கொ...\nவேல்முருகன் தேசத்துரோக வழக்கில் ...\nமருமகளை மிரட்டி 2 மாதமாக பாலியல்...\nமதுரவாயலில் கத்தியால் தாக்கி செல...\nபணம் கொடுக்கலனா கொலைப் பண்ணிடு...\nவாடகைக்கு வீடு எடுத்து ஹைடெக் தி...\nகாவலர் ஜெகதீசன் கொல்லப்பட்ட வழக்...\nசதுரங்கவேட்டை பட பாணியில் ‘ரைஸ் ...\nஇளம்பெண்ணை பாலியல் தொந்தரவு செய்...\nபிரபல ரவுடி ராக்கெட் ராஜா கைது :...\nவெளிநாட்டில் வேலை: சினிமா பாணியி...\nபிரதமர் மோடியை முகநூலில் தவறாக ப...\nநெல்லை: காவலர் பணியிடங்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தும் இளம் தன்னார்வலர்கள்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kural-sakthi.blogspot.com/2012/02/", "date_download": "2020-11-30T02:01:11Z", "digest": "sha1:RP4VMQG2BQ3CC4ELAITSXORNOFQ3QROQ", "length": 142946, "nlines": 4447, "source_domain": "kural-sakthi.blogspot.com", "title": "குரல்-உமா மோகன் கவிதைகள்: பிப்ரவரி 2012", "raw_content": "\nஎனக்குத் தொழில் பேச்சு..... ஆசை எழுத்து\nசனி, பிப்ரவரி 25, 2012\nநேரம் பிப்ரவரி 25, 2012 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅவள் முகம் தெரிந்தது ..\nநேரம் பிப்ரவரி 25, 2012 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், பிப்ரவரி 20, 2012\nநேரம் பிப்ரவரி 20, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, பிப்ரவரி 19, 2012\nதேநீர் அருந்தப் போய்விடலாம் .\nநேரம் பிப்ரவரி 19, 2012 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, பிப்ரவரி 18, 2012\nநேரம் பிப்ரவரி 18, 2012 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், பிப்ரவரி 14, 2012\nசலனமின்றி புகார் கேட்ட அதிகாரி...\nநேரம் பிப்ரவரி 14, 2012 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், பிப்ரவரி 08, 2012\nதீவிர வாசகி என சொல்லிக்கொள்ள முடியாத என்னைப்பார்த்து ஒரு தொடர் சங்கிலியின் கண்ணியைத்தந்துவிட்டார் கீதமஞ்சரியின் கீதா.\nசிலர் கவனம் ஈர்த்துவிட்டோம் என்பது மகிழ்ச்சிதான் என்றாலும் ,\nகவனமாக சுடர் காக்க வேண்டிய பொறுப்பு திடீரென வந்து மனத்தைக்\nநாமே வைத்துக் கொண்டுவிட்டால் எப்படி ....ஒன்றை ஐந்தாக்கி\nஅடையாளம் காட்டி வணங்க வேண்டிய பொறுப்பு வேறு..\nஅம்மா வெளியில் போக ,வீட்டுப் பொறுப்பைப்பார்க்கும்\nபதின்வயதுச் சிறுமி போல் உணர்ந்தேன் .கொஞ்சம் பெருமை...கொஞ்சம்\nபிடித்த பதிவர் சிலரை இந்த இருநூறு என்ற எல்லைக்கோடு\nதவிர்க்கவைத்தது.அதே கோடுதான் பெருந்தலைகளை சேர்க்கும்\nபிடித்த வலைப்பூக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் லீப்ச்ட்டர்\nவிருதினைப் பெற்ற மகிழ்வோடு வழங்கி மகிழ்கிறேன்\nபாரதி கிருஷ்ணகுமாரின் உண்மை புதிதன்று -\nஎலி சிங்கத்துக்கு மகுடம் சூட்ட முனைவதுபோல் இருக்கிறதா\nஇவருக்கு இரண்டு அப்பம் தரவேண்டும்.கைகள் அள்ளிய நீர் ,பரிவின் இசை -இரண்டுமே என் மனங்கவர்ந்தவை.படித்துத் தெரிந்து கொள்ளவும் முடியும்.படித்து உணர்ந்து கொள்ளவும் முடியும்...\nஹ ர ணி -ஹரணிபக்கங்கள்\nகையளவு கற்க ஆசை ,கடுகளவு கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்\nஎன்று ஒரு வரியைப் போட்டு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர்\nஇவர்கள் கற்றது கடுகென்றால்... நீ நீ நீ \nப.தியாகு-வானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nஎன் பெயர் இது எனத் தோன்ற வைத்தது வலைப்பூவின் பெயரே...போதிமரம்\nஎன்றொரு கவிதை நான் போகவேண்டிய தூரம் சொன்னது .\nஎன் துறை சார்ந்த முன்னோடி.எழுதுகிறார் என்பது தெரியுமே தவிர\nஎழுத்தினைப் பதிவுலகம் வந்தபிதான் அறிந்தேன்...\nஅம்மா ஒரு வெல்லக்கட்டி வைத்துப்போனாள்\nநேரம் பிப்ரவரி 08, 2012 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், பிப்ரவரி 07, 2012\nநேரம் பிப்ரவரி 07, 2012 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகசக்கி நெருப்பில் இடுவதா ..\nநேரம் பிப்ரவரி 07, 2012 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, பிப்ரவரி 05, 2012\nமுன்னிரவு,அதிகாலை ஆட்டோ தடதடப்பு ,எப்போது என்றில்லாமல் பூக்கும் கவிதைகளை வலைப்பூவில் இட்டேன்.வருகை தந்து வாழ்த்தி பதிவிட்டு வளர்த்துக்கொண்டிருக்கும்\nஅன்புள்ளங்களுக்கு இந்த அங்கீகாரம் அர்ப்பணம். குறிப்பாக ராம்கோபால் எஸ் வி வி சார்மகிழ்வைத் தந்த கீதமஞ்சரி வலைப்பூவின் கீதாவுக்கு நன்றி\nநேரம் பிப்ரவரி 05, 2012 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகூச்சமாக இருக்கிறது பட்ட காலிலே பட்டுக்கொண்டிருப்பவரிடம் இதுவும் கடந்து போகும் எனத் தத்துவம் சொல்லி நகர ********************************...\nஇன்னும் இதெல்லாம் தெரியாதா என்ற கேள்வியைப் பூங்கொத்துபோலத் தலையசைத்துப் பெற்றுக்கொள்ளுங்கள் நன்றி சொல்லுங்கள் அதுதான் எதிர்மரியாதை ...\nஜெயமோகனுக்கு எதிரான பெண் படைப்பாளிகளின் கண்டன அறிக்கை\nவணக்கம் எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் சிந்தனைப...\nஇரட்டை வாத்து டாலர் சங்கிலி\nஇரட்டை வாத்து டாலர் சங்கிலிகள் பெண்பிள்ளை பள்ளி தாண்டுமுன் செய்துவைப்பது எழுபதுகளின் பொறுப்பான குடும்பத்தின் அடையாளமாம் அத்தை சொ...\nஏழு கவிதைத் தொகுப்புகள்,ஒரு சிறுகதைத் தொகுப்பு,ஒரு பயணக்கட்டுரை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n17 1 16 முகநூலில்\n21 1 16 முகநூலில்\n21 12 15 முகநூலில்\n22 1 16 முகநூலில்\n23 12 15 -முகநூலில்\n28 12 15 முகநூலில்\n8 1 16 முகநூலில்\nஆயிஷா இரா நடராசன். சுகிர்தராணி\nத மு எ க ச\nபடகு விபத்து அகதிகுழந்தை மரணம்\nபால் கட்டிய தாய் முலை\nபுதிய தேசிய கல்விக் கொள்கை\nமொழிபெயர்ப்புக் கவிதைகளை சூம் மூலம் (27.11.2020) வாசித்தோம்...\nஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் - நூல் அறிமுகம்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n17 1 16 முகநூலில் (1)\n18 11 15-முகநூலில் (3)\n19 11 15-முகநூலில் (1)\n21 1 16 முகநூலில் (1)\n21 12 15 முகநூலில் (1)\n22 1 16 முகநூலில் (1)\n28 12 15 முகநூலில் (1)\n4 4 15-முகநூலில் (1)\n8 1 16 முகநூலில் (1)\nஅச்சம் ஆத்திரம் .குறட்டை (1)\nஅரிக்கன் நல்ல விளக்கு (1)\nஅன்னையர் தினம் முந்தானை (1)\nஆயிஷா இரா நடராசன். சுகிர்தராணி (1)\nஆன்திஸ் டே ஆப் (1)\nஇரட்டை நீல டிக் (1)\nஇரட்டை வாத்து டாலர் (1)\nஇளைஞர் சைக்கிள் காரியர் (1)\nஎஸ் வி வேணுகோபாலன் (1)\nஏப்ரல் 20 முகநூலில் (1)\nஐ பி எல் (1)\nகும்பகோணம் பில்ட்டர் காபி (1)\nசெண்பகம் கொடி சம்பங்கி (1)\nத மு எ க ச (2)\nதிசை மாறிய ரயில் (1)\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு (2)\nநகைச்சீட்டு புலிநக சங்கிலி (1)\nபட்டைக் கொலுசு .சலங்கை (1)\nபடகு விபத்து அகதிகுழந்தை மரணம் (1)\nபால் கட்டிய தாய் முலை (1)\nபால் சர்பத் பேபியக்கா (1)\nபுதிய தேசிய கல்விக் கொள்கை (1)\nபூனைகளின் மீசைகாட்சிப் பிழை (1)\nபேருந்து நிலையம் முதுகுமச்சம் (1)\nமுதல் ஈடு இட்டிலி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2020/04/08195239/Samantha-turns-silent-on-social-media.vid", "date_download": "2020-11-30T02:37:32Z", "digest": "sha1:A4MFZ5TOEKFYZEXOVCPCGOKC7CD7OHFK", "length": 3656, "nlines": 110, "source_domain": "video.maalaimalar.com", "title": "அமைதி காக்கும் சமந்தா.... காரணம் இதுவா?", "raw_content": "\nதனிமைப்படுத்திக் கொள்வதை அவமானமாக எண்ண வேண்டாம் - திரிஷா அட்வைஸ்\nஅமைதி காக்கும் சமந்தா.... காரணம் இதுவா\nஎதுவும் செய்ய முடியல - கொரோனா குறித்து அனுஷ்கா உருக்கம்\nஅமைதி காக்க��ம் சமந்தா.... காரணம் இதுவா\nவைரலாகும் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nபதிவு: செப்டம்பர் 24, 2020 21:05 IST\nமாற்றுத்திறனாளி பெண்ணாக நடிக்கும் சமந்தா\nபதிவு: செப்டம்பர் 17, 2020 17:25 IST\nதியா ரீமேக்.... சமந்தா ஆர்வம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://virgonews.com/2019/10/13/modi-xijinping-mamallapuram-summit-importance/", "date_download": "2020-11-30T01:09:48Z", "digest": "sha1:KBPSZXT2JMUT4MKPKSA3UVNOW5LVGGR4", "length": 11357, "nlines": 90, "source_domain": "virgonews.com", "title": "மோடி – ஜி ஜின்பிங் சந்திப்பில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் என்னென்ன? – VIRGO NEWS", "raw_content": "\nதனிக்கட்சி தொடங்கும் மு.க அழகிரி: வலுவாகும் பாஜக B – டீம்\nஇயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்: ஆய்வுகள் உணர்த்தும் உண்மை\nபீகார் பாணியில் திமுக-அதிமுகவை வீழ்த்த திட்டம்: தினகரன்-கமல்-சீமானை பயன்படுத்த பாஜக முயற்சி\nபீகார் தேர்தல் முடிவுகள்: மாநில கட்சிகளை பலவீனமாக்கும் பாஜக செயல் திட்டம் வெற்றி\nகுரு பெயர்ச்சியும் – கூட்டணி கட்சிகளின் இடப்பெயர்ச்சியும்\nஇந்தியா உலகம் செய்திகள் தமிழ்நாடு\nமோடி – ஜி ஜின்பிங் சந்திப்பில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் என்னென்ன\nசென்னை மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான சந்திப்பு கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்றது.\nஇந்த சந்திப்பில் இரு தலைவர்களும் இரு நாட்டு வர்த்தகம், முதலீடு, தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட பல்வறு விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.\nஇது, அதிகாரபூர்வமற்ற முறைசாரா சந்திப்பு என்பதால், இருநாட்டு தலைவர்களை இடையே எந்தவிதமான ஒப்பந்தமும் கையெழத்து ஆகவில்லை.\nஆனால் இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சினை, வர்த்தக சிக்கல்கள், வர்த்தகப் பற்றாக்குறை ஆகியவற்றை தீர்க்கும் வழிமுறைகள் முறைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து, மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் கூறிய விவரங்கள் வருமாறு:- நிருபர்களிடம் கூறியது:\nபிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கடந்த இரு நாட்களில் மொத்தம் 6 மணிநேரம் நடந்தது. இன்று இரு தலைவர்களுக்கும் இடையேயான சந்திப்பு 90 நிமிடங்கள் நடந்தது.\nஅதைத்தொடர்ந்து அதிகாரிகள் மட்டத��தில் பேச்சும் நடைபெற்றது. பின்னர், அனைவருக்கும் பிரதமர் மோடி மதிய விருந்தளித்தார்.\nஇந்தியா, சீனா இடையே நிலவி வரும் வர்த்தகம், முதலீடு சேவைகளை புதிய உயரத்துக்கு அதிகரிக்கவும், சிக்கல்களை தீர்க்கவும் புதிய முறையை உருவாக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன\nசீனா சார்பி்ல துணை பிரதமர் ஹு சுன்ஹுவாவும், மத்திய அரசு சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அந்த குழுவில் இடம் பெறுவார்கள்.\nஇந்தியா, சீனா இடையிலான வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பதற்கு சீனா தயாராக இருக்கிறது.\nபிராந்திய அளவிலான பொருளாதார கூட்டுறவு குறித்து இந்தியா தெரிவித்த கவலைகள் விரைவில் ஆலோசிக்கப்படும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் உறுதியளித்தார்\nவிதிமுறைகள் அடிப்படையில் சர்வதேச வர்த்தக முறை உருவாக்கும் முக்கியத்துவம் குறித்து பிரமதர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வலியுறுத்தினர்.\nமுக்கியத்துவம் வாய்ந்த பிராந்திய,சர்வதேச விவகாரங்களில் இரு நாடுகளும் கூட்டுறவுடன் தோழமையுடன் செயல்பட இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்\nபாதுகாப்பு விஷயத்தில் இரு நாடுகளுக்கு இடையே கூடுதல் ஒத்துழைப்பு கோரப்பட்டது.\nதீவிரவாதத்தை எதிர்காலத்தில் எவ்வாறு கையாள்வது, எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தீவிரவாதத்தை இரு நாடுகளும சேர்ந்து எதிர்கொள்வது குறித்து பேசப்பட்டது\nஇந்த கூட்டத்தில் காஷ்மீர் விஷயம் எழுப்பப்படவில்லை, காஷ்மீர் விஷயம் ஆலோசிக்கப்படவும் இல்லை என்று விஜய் கோகலே கூறினார்.\n← நடிகர் விஜயின் பிகில் பட டிரெய்லர் வெளியீடு: சமூக ஊடகங்களில் அமோக வரவேற்பு\nவிக்கிரவாண்டியில் ரவுண்டு கட்டும் ஸ்டாலின் – எடப்பாடி – ராமதாஸ்: களைகட்டும் தேர்தல் பிரச்சாரம்\nபல்நோக்கு அடையாள அட்டை: சிதம்பரத்தை பின்பற்றும் அமித்ஷா\nவிக்கிரவாண்டி தோல்வி: திமுகவில் பொன்முடிக்கு வலுக்கும் எதிர்ப்பு\n“யுத்த காண்டம்” …. சிறுகதை\nகொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை: 115 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த பூரி நரசிம்மர்\nஉலக நாடுகள் பலவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவை முறியடிக்க பல்வேறு நாடுகளில் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனாவுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், உடலில் நோய்\nஆறு கிரக சேர்���்கை நிவாரண மகா ஹோமம்: நெல்லை வசந்தன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது\nஆன்மிகம் இந்தியா கட்டுரைகள் ஜோதிடம் தமிழ்நாடு\n2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: கும்ப லக்னம்\nஆறு கிரக சேர்க்கை பாதிப்புகள் நீங்க வணங்க வேண்டிய ஆலயங்கள்: ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/search?sv=%E0%AE%95%E0%AF%8B.%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&f%5Bpage%5D=1&f%5Bsort%5D=default&f%5Bview%5D=list", "date_download": "2020-11-30T01:28:59Z", "digest": "sha1:GARSS2UAGHW66SND6FTYVN5KN5WT4BT7", "length": 11263, "nlines": 407, "source_domain": "www.commonfolks.in", "title": "Search results for கோ. சுந்தர்ராஜன் - 1 | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nசசாகியின் காகிதக் கொக்கு (பூவுலகு)\nPublisher: பூவுலகின் நண்பர்கள் (பூவுலகு)\nஉலகத் தமிழிசை ஆய்வுகள் (தொகுதி 1)\nPublisher: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்\nஉலகத் தமிழிசை ஆய்வுகள் (தொகுதி 2)\nPublisher: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்\nஉலகத் தமிழிசை ஆய்வுகள் (தொகுதி 3)\nPublisher: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்\nவா.மு.கோமு சிறுகதைகள் தொகுப்பு (பாகம்-2)\nAuthor: ர. பூங்குன்றன் , கோ. சசிகலா\nதொல்லியல் நோக்கில் சங்ககால சமூகம்\nசூரியனை ஒளித்து வைத்த சிறுமி\nஇது நீ இருக்கும் நெஞ்சமடி\nதமிழ் நாடக ஆற்றுகைக் கூறுகளின் வரலாறு\nAuthor: சிட்டி பெ. கோ. சுந்தரராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://virusara.gov.lk/ta/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/201603231000-ta.html", "date_download": "2020-11-30T01:28:31Z", "digest": "sha1:RIZXXSS7V5ZEORM5BWQYDJYGYTONLF7T", "length": 6801, "nlines": 47, "source_domain": "virusara.gov.lk", "title": "අාරක්ෂක අමාත්‍යාංශය - විශේෂ කාඩ්පත - ராஜாங்க அமைச்சரால் தொடங்கப்பட்ட “விருசற” சிறப்புரிமை அட்டை கட்டம்-II", "raw_content": "\nசுது பரவியன்ட முல்தென தெமு\nபோர்வீர சேவைகள் அதிகார சபை மற்றும் பாதுகாப்பு அமைச்சு\nராஜாங்க அமைச்சரால் தொடங்கப்பட்ட “விருசற” சிறப்புரிமை அட்டை கட்டம்-II\nவிருசற” சிறப்புரிமை அட்டை கட்டம்-II இன் கீழ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ.ருவான் விஜயவர்த்தனவினால் 2016 மார்ச் 23ம் திகதி புதன்கிழமை அம்பேபுசவில் உள்ள இலங்கை சிங்க றெஜிமென்ட் தலைமையகத்தில் இடம்பெற்ற வைபவத்தில் வைத்து “விருசற” சிறப்புரிமை அட்டை போர் வீரர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு.ஏ.பி.ஜி.கித்திஸ்ரீயும் இந்நிகழ்வில் பங்கேற்றார். நிகழ்வின்போது 1387 இராணுவ வீரர், 100 கடற்படை வீரர���, 102 விமானப்படை வீரர், 31 பொலிசார், 5 சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் உள்ளிட்ட 1625 பயனாளிகள் விருசற அட்டையை பெற்றுக் கொண்டார்கள்.\nஇந்நிகழ்வில் அமைச்சர் கௌரவ.ருவான் குணவர்த்தன உரையாற்றுகையில் “விருசற” அட்டை வழங்கும் நிகழ்ச்சித் திட்டமானது அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக அறிமுகம் செய்யப்படவில்லை தாய் நாட்டுக்காக தம்முடைய உயிரையும்,உறுப்புக்களையும் தியாகம் செய்த போர் வீரர்களை கௌரவித்து நன்மைகளை வழங்குவதற்காகவே இது அறிமுகப்படுத்தப்பட்டது.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோ தமக்கோ நாட்டின் இறையான்மையை பாதுகாக்க யுத்தம் புரிந்த எந்தவொரு படைவீரரையும் கைது செய்யும் எண்ணம் கிடையாது. ஒவ்வொருவரும் நாட்டின் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள். யாராயினும் சட்டத்தை மீறுவார்கள் ஆயின் அவர்களுடைய தரத்தை கருத்தில் கொள்ளது அவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்படவேண்டும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.\nவிருசற” சிறப்புரிமை அட்டை கட்டம்-II இன் கீழ் மொத்தமாக 13000 சிறப்புரிமை அட்டைகள் போர் வீரர் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.\nரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர், கடற்படைத் தளபதி, விமானப்படை தளபதி,பாதுகாப்பு அமைச்சின் சிரேஸ்ட அலுவலர்கள்,முப்படை உத்தியோகத்தர்கள் மற்றும் பாரிய எண்ணிக்கையான போர் வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.\nதனியார் காப்புறுதி மற்றும் நிதி நிறுவனங்கள்\nஅரச அமைச்சகங்கள் மற்றும் தி​ணை க்களங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/01/blog-post_30.html", "date_download": "2020-11-30T01:51:24Z", "digest": "sha1:UC72HPP4WICYXR3AE4X5TK577CINVIQM", "length": 10416, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "கலப்பு விசாரணைக்கு பரிந்துரைத்தது ஏன்?- கலந்தாய்வு செயலணி விளக்கம் - TamilLetter.com", "raw_content": "\nகலப்பு விசாரணைக்கு பரிந்துரைத்தது ஏன்- கலந்தாய்வு செயலணி விளக்கம்\nபாதிக்கப்பட்ட மக்கள் உள்நாட்டு விசாரணை மீது நம்பிக்கை கொள்ளாததாலும், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நிபுணத்துவம் உள்நாட்டில் இல்லை என்பதாலுமே, கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளதாக, நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணி தெரிவித்துள்ளது.\nமனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் கொண்ட நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்திடம் கடந்த 3ஆம் நாள் கையளிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் நடத்தப்பட்டது.\nஇந்த செய்தியாளர் சந்திப்பில், செயலணியின் தலைவர் மனோரி முத்தெட்டுவேகம, செயலர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, பேராசிரியர் சித்திரலேகா மெளனகுரு, கலாநிதி கமீலா சமரசிங்க, கலாநிதி பர்ஸானா ஹனீபா, மீராக் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந்த செய்தியாளர் சந்திப்பிலேயே, பாதிக்கப்பட்ட மக்கள் உள்நாட்டு விசாரணை மீது நம்பிக்கை கொள்ளாததாலும், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நிபுணத்துவம் உள்நாட்டில் இல்லை என்பதாலுமே, கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளதாக செயலணியின் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.\nவடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரமன்றி தெற்கில் பல்வேறு வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் கூட, தடயவியல் விசாரணை போன்றவற்றில் அனைத்துலக நிபுணர்கள் அல்லது விசாரணையாளர்கள் இடம்பெறுவதை விரும்புவதாகவும் செயலணி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nதனித்து ஆட்சியமைக்க ஐக்கிய தேசியக் கட்சி யோசனை\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளி பிரச்சினைகளை உருவாக்க முயற்சித்...\nஅதிபர் மைத்ரிபால சிறீசேனாவின் வருகைக்கு எதிராக பொலிஸ் புகார்\nஎதிர்வரும் டிசம்பர் 15-ஆம் தேதி அம்பாங்கில் அமைந்துள்ள இண்டர் கொண்டினென்டல் விடுதியில் நடைபெறவிருக்கும் இலங்கை உணவு மற்றும்...\nஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 15ல் நடைபெரும் - தேர்தல் திணைக்களம்\nசிறிலங்கா அதிபர் தேர்தல், பெரும்பாலும் வரும் நவம்பர் 15ஆம் நாள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல்...\nகபொத சாதாரண தரப்பரீட்சையில் கடைசி இடங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nதமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த, சாதாரணதர பரீட்சையிலும் மாகாண மட்டத்தில் க...\nமலைப் பாம்பைக் காப்பாற்ற துணிவுடன் போராடிய சிறுவன் -'VIDEO' பரபரப்பு\nபதினான்கு வயதுடைய ஆஸ்திரேலியாவின் குய்ன்ஸ்லாந்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுவன் ஒருவன், ஒரு மலைப் பாம்பைக் காப்பாற்றுவதற்காக நடத்திய போராட...\nஇன்று வரலாற்றில் துரதிஸ்டவசமான நாள் – மஹிந்த ராஜபக்ஸ\nஇன்றைய தினம் வரலாற்றில் துரதிஸ்டவசமான ஓர் நாள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உ...\nஇரண்டு முஸ்லிம்களுக்கு இராஜாங்க அமைச்சு \nஎதிர்வரும் திங்கட்கிழமை சத்தியப் பிரமாணம் செய்யவுள்ள 15 இராஜாங்க அமைச்சர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் தேசிய...\nலசந்­த விக்கி­ர­ம­துங்­கவின் கொலைக்கு கோத்­தாவே பொறுப்பு\nசண்டே லீடர்’ பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்கி­ர­ம­துங்­கவின் படுகொலைக்கு முன்னாள் பாது­காப்புச்செய­லாளர் கோத்­த­பாய ர...\nமுகக் கவசம் அணியாதவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க யேர்மனில் முககவசங்கள் அணிவது நேற்று திங்கட்கிழமை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வணிக நிலையங்கள் மற்றும் பொத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/12003/", "date_download": "2020-11-30T01:17:09Z", "digest": "sha1:MPULFKPEGBQFM7QPNN7NJLY7ZYELG7SK", "length": 3263, "nlines": 64, "source_domain": "inmathi.com", "title": "காளியம்மன் கோயில் விழாவையொட்டி கடலில் நடந்த பாய்மரப்படகு போட்டி | Inmathi", "raw_content": "\nகாளியம்மன் கோயில் விழாவையொட்டி கடலில் நடந்த பாய்மரப்படகு போட்டி\nForums › Communities › Fishermen › காளியம்மன் கோயில் விழாவையொட்டி கடலில் நடந்த பாய்மரப்படகு போட்டி\nபுதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே வடக்கு புதுக்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nஇக்கும்பாபிஷேகத்தையொட்டி, கோவில் விழாக்குழுவினர் சார்பில் வடக்கு புதுக்குடி கிராமத்தில் உள்ள கடல் பகுதியில் பாய்மர படகு போட்டி நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பாய்மர படகுக���் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசான ரூ.25 ஆயிரத்தை தொண்டி ஊரை சேர்ந்த படகிற்கும், 2-வது பரிசான ரூ.20 ஆயிரத்தை வடக்கு புதுக்குடி ஊரை சேர்ந்த படகிற்கும், 3-வது பரிசான ரூ.15 ஆயிரத்தை தொண்டி ஊரை சேர்ந்த மற்றொரு படகிற்கும், 4-வது பரிசாக ரூ.10 ஆயிரத்தை வல்லவன்பட்டினம் ஊரை சேர்ந்த படகிற்கும் வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/64gb-internal-memory-mobiles-between-15000-to-20000/", "date_download": "2020-11-30T01:21:41Z", "digest": "sha1:FHEBP6HPPTLAYCIF5ZXNS63LNT7WQBAM", "length": 25714, "nlines": 628, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.15,000 முதல் ரூ.20,000 விலைக்குள் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (8)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (33)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (33)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (33)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (16)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\nடூயல் கேமரா லென்ஸ் (13)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (28)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (2)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (1)\nமுன்புற பிளாஸ் கேமரா (5)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (6)\n5.5 இன்ச் - 6 இன்ச் (10)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (13)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (16)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 30-ம் தேதி, நவம்பர்-மாதம்-2020 வரையிலான சுமார் 33 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.15,499 விலையில் சாம்சங் கேலக்ஸி A50 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் எல்ஜி Q6 பிளஸ் போன் 19,990 விற்பனை செய்யப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி F41, போகோ X3 மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்��் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\n64 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n64 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்\n64 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n64 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n64 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\n64 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n64 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n64 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n24 MP முதன்மை கேமரா\n25 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n25 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nசாம்சங் கேலக்ஸி On8 (2018)\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n25 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nசியோமி 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் பேனாசேனிக் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஜோஷ் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் சியோமி 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஹூவாய் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nகூல்பேட் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமைக்ரோசாப்ட் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் லெனோவா 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசார்ப் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஆசுஸ் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nபேனாசேனிக் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஅல்கடெல் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஒன்ப்ளஸ் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமோட்டரோலா 64GB உள்ளார்ந்த மெமரி மொபை���்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் மோட்டரோலா 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசாம்சங் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் லெனோவா 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசெல்கான் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் மைக்ரோமேக்ஸ் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nலைப் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஏசர் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவீடியோகான் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nநோக்கியா 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் 4GB ரேம் மற்றும் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/nri-news/indian-origin-students-lead-lobby-at-oxford-university-for-meat-ban/articleshow/79302967.cms", "date_download": "2020-11-30T02:18:38Z", "digest": "sha1:DZWNG6AQRCKFUX6G7YEDN3SRJHRMZYXI", "length": 12360, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "oxford university meat ban: மாட்டுக் கறிக்கு தடை: ஆக்ஸ்ஃபோர்டில் இந்திய மாணவர்கள் போராட்டம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமாட்டுக் கறிக்கு தடை: ஆக்ஸ்ஃபோர்டில் இந்திய மாணவர்கள் போராட்டம்\nமாட்டுக்கறிக்கு தடை விதிக வேண்டுமென ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இந்திய வம்சாவளி மாணவர்கள் லாபி செய்து வருகின்றனர்.\nஇங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் வெளியேறுவதை கட்டுப்படுத்துவதற்காக மாட்டுக் கறி, ஆட்டுக்குட்டி கறி போன்றவற்றுக்கு தடை விதிக்க வேண்டுமென மாணவர்களில் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்வதே இந்திய வம்சாவளி மாணவர்கள்தான் என தெரியவந்துள்ளது. விஹான் ஜெயின் என்ற இந்திய வம்சாவளி மாணவரும் மற்ற இரண்டு மாணவர்களும் இணைந்துகொண்டு, பல்கலைக்கழகத்தின் கேட்டரிங் சேவையில் மாட்டுக்கறி, ஆட்டுக்குட்டி கறிக்கு தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தி அண்மையில் வரைவு தீர்மானத்தை தயாரித்துள்ளனர்.\nஜோ பைடன் அமைச்சரவையில் இந்தியர்கள்\n31 வாக்குகளுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில், “இங்கிலாந்தின் பிரீமியர் பல்கலைக்கழகமாக ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இந்த நாட்டையே வழி நடத்தியிருக்க வேண்டு��். ஆனால், காலைநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த ஆக்ஸ்ஃபோர்ட் போதிய தலைமை பண்புகளை காட்டவில்லை.\nகாலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் 2030ஆம் ஆண்டு இலக்கை எட்டுவதற்கு கேட்டரிங் சேவைகளிலும், உணவகங்களிலும் மாட்டுக்கறி மற்றும் ஆட்டுக்குட்டி கறியை தடை செய்வதே சிறந்த வியூகமாக இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.\nமாணவர்கள் தொடர்ந்து முயற்சித்து மாமிச உணவு உட்கொள்வதையே தடை செய்ய முயற்சிப்பதாக ஒரு சாரார் குற்றம்சாட்டுகின்றனர். மறுபுறம், இறைச்சிக்கு தடை விதிப்பதால் உள்ளூர் பொருளாதாரம் பாதிக்கப்படும் எனவும் குற்றம்சாட்டப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஜோ பைடன் அமைச்சரவையில் இந்தியர்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமாட்டுக்கறி தடை ஆட்டுக்கறி தடை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் oxford university meat ban oxford university lamb ban oxford university beef ban Oxford university NRI\nக்ரைம்வீட்டு வேலைக்கு வந்த பெண், கதவை சாத்திய கும்பல்..\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுஜெயலலிதாவை இடுப்பில் தூக்கி வைத்து கார்த்திகை தீபம் கொண்டாடிய ஹெச்.ராஜா\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nபாலிவுட்ஒரு சாமியார் என்னிடம் தப்பா நடக்க முயன்றார்: நடிகை பரபரப்பு புகார்\nதமிழ்நாடுதமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: உறுதியாக சொன்ன அமைச்சர்\nமதுரைகார்த்திகை தினத்தில் சேனிடைசரால் கருகிய வீடு\nகன்னியாகுமரிகாஷ்மீரிலிருந்து சைக்கிளில் பிரசாரம்... கன்னியாகுமரி வந்த இளைஞர்\nதமிழ்நாடுதொலைக்காட்சியில் சம்ஸ்கிருத செய்தித் திணிப்பை திரும்ப பெற வேண்டும் - ஸ்டாலின்\nமதுரைகார்த்திகையில் கலை கட்டிய கோழி விற்பனை கிலோ 5 பைசா\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடெக் நியூஸ்இந்த லேட்டஸ்ட் Realme போனுக்கு புது அப்டேட் வந்துருக்காம்\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2013/12/24/vilification-of-periyar-728/", "date_download": "2020-11-30T01:52:25Z", "digest": "sha1:RTUOHVP5YISEKBX3FXHKRLFEVMDDOIBZ", "length": 18356, "nlines": 233, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்அசுரனின் தாடி மயிரைக்கூட அசைக்க முடியாது", "raw_content": "\nநாரதர் நடத்தி வைக்காத திருமணம்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\nஎதிர்க்கட்சிகள் அதிமுகவை மட்டும்தான் விமர்சிக்க வேண்டும்\nஅசுரனின் தாடி மயிரைக்கூட அசைக்க முடியாது\nஆனாலும் வீழ்த்த முடியாத வீரம்.\nஎதிரிகளை அச்சம் கொள்ள வைத்த\nஇந்த அசுரனின் தாடி மயிரைக்கூட\nஅட்டை வடிவமைப்பு: தோழர் மணிவர்மா\nபெரியார் படம் உதவி: பிரின்ஸ் என்னாரஸ் பெரியார்\n7- பிரியா காம்பளக்ஸ், கோபாலபுரம் 2 ஆவது வீதி, கோவை-641018 / 0422-2236300.\nதிராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் கொள்கை பயிலரங்கு\n18 thoughts on “அசுரனின் தாடி மயிரைக்கூட அசைக்க முடியாது”\nதமிழன் பகுத்தறிவோடு சிரித்து வாழவேண்டும் என்ற் எண்ணத்துடன் இந்தப்பதிவு எழுதப்படுகிறது. எல்லாரும எல்லாமும் பெறவேண்டும். ஆனாலும் அறிவு பகுத்தறிவார்களுக்குமட்டும் சொந்தமில்லை.\nகடவுள் நம்பிக்கையை என் போன்றோர் தனது வாழ்க்கை அனுபவத்திலிருந்து அதிகம் பெறுகிரார்கள். மிகச்சுலபமான வேலை கேள்விகேட்பதுதான். பெரியார் அதைத்தான் செய்தார். ஒருவர் உயர்வதற்குத் தேவை அறிவும் உழைப்பும்தான். நீங்கள் என்னையே கெட்ட வார்த்தையை சொல்லி திட்டினாலும் உங்களைத்தான் தாழ்த்திக்கொள்வீர்கள்\nயாரு மயிரையும் யாராலும் புடுங்க முடியாது. இதுல பெருமை பேச ஒண்ணும் இல்ல.\n76 வயதில் சுயமரியாதைத் திருமணம் செய��யாமல் பதிவுத்திருமணம் செய்தபோது சீடர்களே அதைச்செய்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.\nதமிழ்நாட்டுக்கு பெரியாரின் உபயம்: ஜாதிவெறி…ஒரு ஜாதியை குறை சொல்ல ஆரம்பித்ததின் பின்னணியில் மற்ற ஜாதிகளுக்குள் வெறியைத் தூண்டிவிட்டிருக்கிறார். அதற்கு இந்தப் புத்தக வாசகம் ஒரு சான்று ‍ “….பொறுக்கி தின்ன..”.\nகேள்வி கேட்பது மிக சுலபமான வேலையா விடை சொல்லத் தெரியாதவர்களின் கூற்று….. 🙂\nஇது ஓரு சாதி வெறி உடன் தெொடங்கி உள்ளார் இது மறைமுகமாக சாதி பற்றி எழூதி உள்ளது\nபுத்தரைப் போல பெரியார் சுய மறுப்பாளர்.\nகாலம் முழுதும் வசவுகளையே வாழ்த்தொலியாய்ப் பெற்றவர்.\nஅவரது எதிரிகள் துரோகிகள் என்ன சொல்லப்போகிறார்கள்\nஅவரது கொள்கை பலம் எத்தகையது என்பதை\nஅவரது மறைவுக்கு 40 ஆண்டுகள் கழித்தும்\nஅவர் விமர்சிக்கப்படுபவராக இருப்பதில் இருந்தே தெரிகிறது.\nபெரியார் தொண்டர்களின் அளப்பரிய களப்பணியாளர் வரலாற்றில்\nநண்பர் மதிமாறனுக்கு ஓர் இடம் நிச்சயம் உண்டு.\nஅவர் பெயரைதான் தவறாக பயன் படுத்துகின்றனர்\nஅவர் கேட்ட திரவிடம் ஏன்னாட்சி\nதிரவிடம் கேட்டால் காலமூம் ஜேயில் என்று பயப்பிடுகிறிற்களோ\nஅவர் பெயரைதான் தவறாக பயன் படுத்துகின்றனர்\nஅவர் கேட்ட திரவிடம் ஏன்னாட்சி\nதிரவிடம் கேட்டால் காலமூம் ஜேயில் என்று பயப்பிடுகிறிற்களோ\nPingback: ‘பெரியார் ஒருவர்தான் தலித் தலைவர்’ – அம்பேத்கரியல் பார்வை | வே.மதிமாறன்\nPingback: புரட்சிகர பாரதியும் பிற்போக்கு பெரியாரும் | வே.மதிமாறன்\nPingback: ‘பெரியார் ஒரு துரோகி’ | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nநாரதர் நடத்தி வைக்காத திருமணம்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\nஎதிர்க்கட்சிகள் அதிமுகவை மட்டும்தான் விமர்சிக்க வேண்டும்\nதீண்டாமையை மட்டும் எதிர்ப்பதே ஜாதியை பாதுக்காக்க\nநாரதர் நடத்தி வைக்காத திருமணம்\nஎழுத்தாளன் என்பது தகுதியும் அல்ல; எழுதுவது திறமையும் அல்ல\n'லவ் சாங்ல கச்சா முச்சான்னு பாடமுடியாது' மெல்லிசை மன்னருடன் சந்திப்பு\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\n‘ஜாக்கெட் அணிவதே இந்திய கலச்சாரத்திற்கு எதிரானது’\nசிதம்பரம் கோயிலில் பல ரவுடிகளும் ஒரு நாயகனும்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/featuredvideo/2020/09/15180708/passengers-increased-in-Chennai-Airport.vid", "date_download": "2020-11-30T01:30:49Z", "digest": "sha1:TKBJSJQSAGIMSWKU7DESGOFXN2ETOI7H", "length": 4111, "nlines": 110, "source_domain": "video.maalaimalar.com", "title": "சென்னையில் விமானப்பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கிறது", "raw_content": "\nவாட்ஸ்-அப், பேஸ் புக் தளங்களை கட்டுப்படுத்த தேவையில்லை- ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை\nசென்னையில் விமானப்பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கிறது\nஉலகில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க 4,5 ஆண்டுகள் ஆகும்\nசென்னையில் விமானப்பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கிறது\nகூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத இட ஒதுக்கீடு\nசெப்டம்பர் மாதத்தில் ரூ.95480 கோடி ஜிஎஸ்டி வசூல்\nபதிவு: அக்டோபர் 01, 2020 22:07 IST\nபாமாயில் வழங்க ரூ.47 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு\nபதிவு: அக்டோபர் 01, 2020 16:00 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2392002&photo=1", "date_download": "2020-11-30T02:26:24Z", "digest": "sha1:XJVTYM6O3IDV7ONCLKBZDF7MBQXE6EK6", "length": 21798, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "திருட்டில் தப்பிக்க ஆன்லைன் விளையாட்டு: சிக்கிய தில்லாலங்கடி கும்பல்| Dinamalar", "raw_content": "\n234 தொகுதிகளிலும் ரஜினி ரத யாத்திரை\nராஜஸ்தானில் டிச.,31 வரை இரவு நேர ஊரடங்கு அமல்\nஇன்று ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்\nநவ., 30: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஅரசியல் கட்சிகளில் ஜாதி பிரிவு தேவையில்லை: கட்கரி\nகொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடி இன்று ஆய்வு\nகைவிரித்த டிரம்ப் நிர்வாகம்: திணறும் மாகாண அரசுகள்\n'அன்று தவக்களை இன்று உதயநிதி': அமைச்சர் செல்லூர் ... 3\nகொரோனா தடுப்பூசி: சீரம் நிறுவனம் தீவிரம் 1\n‛நிவர்' புயல் பாதிப்பு; பார்வையிட மத்தியக் குழு ...\nதிருட்டில் தப்பிக்க ஆன்லைன் விளையாட்டு: சிக்கிய தில்லாலங்கடி கும்பல்\nசென்னை: சென்னையில் போலியாக கால் சென்டர் நடத்தி மோசடி செய்த கும்பல், அந்த பணத்தை ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுத்தியது அம்பலமாகியுள்ளது.சென்னை சித்தாலப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் போலி கால் சென்டர் செயல்பட்டு வந்தது. அதில் வேலை செய்யும் நபர்கள், அவர்களுக்கு கிடைக்கும் வாடிக்கையாளர் மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு எளிதாக வங்கிக் கடன் பெற்று\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: சென்னையில் போலியாக கால் சென்டர் நடத்தி மோசடி செய்த கும்பல், அந்த பணத்தை ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுத்தியது அம்பலமாகியுள்ளது.\nசென்னை சித்தாலப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் போலி கால் சென்டர் செயல்பட்டு வந்தது. அதில் வேலை செய்யும் நபர்கள், அவர்களுக்கு கிடைக்கும் வாடிக்கையாளர் மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு எளிதாக வங்கிக் கடன் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி வந்துள்ளனர்.\nஇதனை நம்பிய சிலர், அவர்களின் வாட்ஸ்அப் எண்ணிற்கு வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை அனுப்பியுள்ளனர். அதை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடியுள்ளனர்.\nஇதனால் பாதிப்படைந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில், கால் செண்டர் நடத்திய வந்த கும்பலை மத்திய குற்ற போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. இதுவரை சுமார் 1500 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியதாக விசாரணையில் தெரியந்துள்ளன.\nமேலும், போலீசாரிடம் சிக்காமல் தப்பிக்க, சுருட்டிய பணத்தை காப்பாற்றுவதற்காக, அந்த பணத்தை வெ்வேறு வங்கி கணக்குகளில் மாற்றியதாக கைதானவர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், அந்த பணத்தை ஆன்லைன் விளையாட்டு தளங்களில் இழந்தது போல் கணக்கு காட்டிவிட்டு, சுருட்டிய பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழலாம் எனவும் திட்டம் தீட்டியுள்ளனர். இந்த முயற்சிகள் அனைத்தையும் போலீசார் சுக்குநூறாக ஆக்கிவிட்டனர்.\nஇந்த போலி கால் சென்டர் கும்பலிடம் ஏமாந்த வாடிக்கையாளர்களின் பணத்தை மீட்கும் நடவடிக்கையில் வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் இறங்கியுள்ளனர். ஆனால், ஆன்லைன் விளையாட்டுகளில் பரிமாற்றப்படும் பணத்தை கண்காணிக்கவோ, அவற்றை முறைப்படுத்தவோ எந்த விதிகளும் இல்லாததால் இது போன்ற மோசடி கும்பலிடம் இருந்து முழுவதுமாக பணத்தை பறிமுதல் செய்வதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதுபோன்று, வங்கி கடன் வாங்கி தருவதாக செல்போன் மூலம் அணுகும் கும்பலிடம் வங்கி விவரங்களை கொடுக்காமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇந்தியா வளரும் நாடா: டிரம்ப் எதிர்ப்பு(15)\nகல்கி ஆசிரமத்தில் ரூ.44 கோடி பறிமுதல்(38)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅவங்களின் போட்டோ போட்டு மக்களுக்கு யார் என்று தெரியப்படுத்துங்கள். மற்றவர்கள் உஷாராக இருக்கலாம்.\nகடைசிவரை அந்தக் கும்பல் யாருன்னு சொல்லவே இல்லியே என்ன மர்மமோ \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர���களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்தியா வளரும் நாடா: டிரம்ப் எதிர்ப்பு\nகல்கி ஆசிரமத்தில் ரூ.44 கோடி பறிமுதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/politics-society/new-year-celebration-2019-last-day-of-the-year-new-year-eve-google-doodle-2018/", "date_download": "2020-11-30T02:25:11Z", "digest": "sha1:ICXMXERNQDM42S27J5JPF6RRQOZ3SEUO", "length": 15959, "nlines": 185, "source_domain": "www.neotamil.com", "title": "புத்தாண்டினை முதலில் வரவேற்கும் நாடு இதுதான்!! - 2018 -ம் ஆண்டின் கடைசி நாள், கூகுள் டூடுல் வெளியிட்டது", "raw_content": "\nபூமி சுற்றுவதை நிறுத்தினால் என்ன நடக்கும்\nசுற்றுவதை ஒருவேளை நிறுத்தி விட்டால் யாரும் உயிர் வாழ முடியாது\nவிண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் இயங்க மின்சாரம் எப்படி பெறப்படுகிறது\nவிண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மைய வீரர்கள் சோலார் பேனல் தொகுதிகளை கொண்டு தான் மின்சாரத்தை உருவாக்கி பயன்படுத்துகிறார்கள்\nநீல நிறத்தில் பாயும் எரிமலை குழம்பு… அதிசயிக்க வைக்கும் காரணம் இதுதான்\nKawah Ijen எரிமலையிலிருந்து வெளிவரும் லாவாவின் நீல நிறத்திற்கு காரணம் சல்பர் தான்\n10 லட்சம் டன் அணு உலை கழிவு தண்ணீரை கடலில் திறந்து விட இருக்கும் ஜப்பான்… பல நாடுகளையும் அச்சுறுத்தும் பாதிப்புகள்\nஜப்பானின் அரசாங்கம், ஃபுகுஷிமா டாயிச்சி (Fukushima Daiichi) அணுமின் நிலையத்திலிருந்து 1 மில்லியன் டன்னுக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட அசுத்த���ான கதிரியக்க நீரை கடலுக்குள் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் ஜப்பானிய ஊடகமான Kyodo -வில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவை...\nசெல்போன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்… WhatsAppitis பிரச்சினை உங்களுக்கு இருக்கக்கூடும்…\nநம் அன்றாட வாழ்வில் இரண்டரக் கலந்து ஒன்றாகிவிட்ட செல்போனின் அதிகப்படியான பயன்பாடு சில விசித்திரமான உடல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) என்று அழைக்கப்படும் இந்த அறிமுகமில்லாத, விந்தையான உடல் பிரச்சினை பற்றி...\nTRP Rating என்றால் என்ன தொலைக்காட்சி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பர வருமானம் ஈட்ட காரணம் இது தானா\nடி.ஆர்.பி என்பது தொலைக்காட்சி சேனல்களுக்கான மற்றும் நிகழ்ச்சிகளுக்கான ஒரு மதிப்பீட்டு முறை.\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nஇந்த 21 ஆம் நூற்றாண்டில் “போட்டோஷாப்” பல செய்திகளின் மீது ஏற்படுத்திவரும் தாக்கம் நாம் அறிந்ததே. போட்டோஷாப் மென்பொருளை மட்டுமே நம்பி அரசியல் செய்துவரும் கட்சிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்நிலையில், 2020-ம்...\nமிகச்சிறந்த கேமரா வசதி கொண்ட விலையுயர்ந்த புதிய செல்போன் மாடல்கள் இவை தான்\nபுதிதாக செல்போன் வாங்கும் ஒவ்வொருவரும் RAM, Memory, Battery, Screen Size போன்றவை கணக்கில் கொள்வது போன்று, கேமராக்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுவும் இளைஞர்கள் கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விலையுயர்ந்த போன்களை...\nHome அரசியல் & சமூகம் புத்தாண்டினை முதலில் வரவேற்கும் நாடு இதுதான் - 2018 -ம் ஆண்டின் கடைசி நாள், கூகுள்...\nபுத்தாண்டினை முதலில் வரவேற்கும் நாடு இதுதான் – 2018 -ம் ஆண்டின் கடைசி நாள், கூகுள் டூடுல் வெளியிட்டது\n2018 ஆம் ஆண்டில் இறுதி நாளில் நின்று கொண்டிருக்கிறோம். நாளை புது ஆண்டு நமக்காகக் காத்திருக்கிறது. இதைக் கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் டூடூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பலூன் மற்றும் பாப்கான்களைத் தூவிக்கொள்ளும் இரு யானைகள் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் நாளைய சூரிய உதயத்திற்காக ஏராளமான காத்திருக்கின்றனர். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு முறையில் புத்தாண்டை வரவேற்கின்றனர். எல்லா நாடுகளிலும் ஒன்று மட்டும் பொதுவாக இருக்கிறது. வேறென்ன மது தான்.\nஎகிப்தில் வித்தியாசமாக கண்ணாடி பாட்டில்களை உடைத்து புது வருடத்தினை வரவேற்கின்றனர்.\nஅல்ஜீரியாவில் குழந்தைகள் தங்களது கைகளால் செய்யப்பட்ட வாழ்த்து அட்டைகளை பரிமாறிக்கொள்கின்றனர்.\nநைஜீரியாவில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் சுமார் 1 லட்சம் மக்கள் கூடி பாடல், நடனம் என இரவினைக் கழிப்பார்கள்.\nபிரேசிலின் கடற்கரையில் கூடும் மக்கள் அனைவரும் வெள்ளைநிற உடைகளை அணிந்து ஷேம்பைன் அருந்துவார்கள்.\nசிலி மக்கள் மஞ்சள் நிற கால்சராய் அணிந்து பரிசுப்பொருட்களை பரிமாறிக்கொள்வார்கள்.\nபுத்தாண்டினை முதன்முதலில் வரவேற்பது கிரிபாடி, சாமோ தீவுகள் தான். காரணம் அதன் பூலோக அமைவிடம். அதாவது புதிய ஆண்டின் முதல் சூரிய உதயத்தினைப் பார்ப்பது அவர்கள் தான்.\nஇந்தியாவின் பல இடங்களும் இன்று இரவுக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றன. பிறக்கும் ஆண்டு எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தரும் ஆண்டாக அமையட்டும்.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious article15 வயதில் பார்வையற்றோரும் படிக்கும் ‘பிரெய்லி’ எழுத்து முறையை உருவாக்கிய லூயி பிரெய்ல் கதை\nNext articleஇன்று புத்தகங்களை நேசிப்பவர்களுக்கான இரவு\nகலைஞர் கருணாநிதி கூறிய 39 பொன்மொழிகள்\nஅடிமையாக இருப்பவன் தனக்குக் கீழே ஓர் அடிமை இருக்க வேண்டும் என்று கருதினால், உரிமைகளைப் பற்றிப் பேச அவனுக்கு உரிமையே கிடையாது.தேன் கூடும், கஞ்சனின் கருவூலமும் ஒன்றுதான். காரணம், இரண்டுமே அவற்றை நிரப்பிட...\nதொப்பையை குறைக்க 12 எளிய வழிகள்\nபுதிய நண்டு இனத்திற்கு இந்தியாவின் அழகான காடுகளின் பெயர் வைக்கப்பட்டுள்ளது… ஏன் தெரியுமா\nஉலகின் தலை சிறந்த 10 virtual அருங்காட்சியகங்கள்\nஇந்த வருடத்தின் மிக நீண்ட இரவு இன்றுதான் – கூகுள் டூடுல் வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/234461?ref=section-feed", "date_download": "2020-11-30T01:35:31Z", "digest": "sha1:AOSY6FGOW5RPKY2AAHIVMALWF3TSGD2A", "length": 8782, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "பும்ராவாக இருந்தால் என்ன? யாராக இருந்தால் என்ன? மும்பையை கதறவிட்ட பென் ஸ்டோக்ஸ் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n மும்பையை கதறவிட்ட பென் ஸ்டோக்ஸ்\nமும்பை அணிக்கெதிரான போட்டியில் அற்புதமாக விளையாடி ராஜஸ்தான் அணிக்கு வெற்றித் தேடித் தந்த ஆல் ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் யாருடைய பந்து வீச்சாக இருந்தாலும், அதிரடி மூலம் நெருக்கடி தர முடியும் என்று கூறியுள்ளார்.\nஐபிஎல் தொடரின் நேற்றைய மும்பை அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது, இப்போட்டியில் மும்பை அணி குவித்திருந்த 195 ஓட்டங்களை ராஜஸ்தான் அணி அசால்ட்டாக எட்டிப்பிடித்தது.\nகுறிப்பாக ராஜஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பென் ஸ்டோக்ஸ், சதம் அடித்து 107 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்ட பென் ஸ்டோக்ஸ், இப்போட்டி குறித்து கூறுகையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய அவசியம் இருந்தது.\nஇதனால், இது ஒரு நல்ல வெற்றி. மற்ற போட்டிகளை விட இதில் தன்னம்பிக்கையுடன் இறங்கினேன்.\nகளத்தில் சிறிது நேரம் செலவிட்டு வெற்றியுடன் திரும்பியது அருமை.\nஎந்த பந்து வீச்சாளராக இருந்தாலும் பும்ராவாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அவர்கள் வீச வரும்போது அவர்களை நெருக்கடிக்குள் தள்ளும் நல்ல நிலையில் இருந்தோம்.\nபல கடினமான சூழ்நிலைகளுக்கு இடையே என் குடும்பத்தாருக்கும் இந்தச் சதம் மகிழ்ச்சியளித்திருக்கும். இங்கிலாந்து ரசிகர்களுக்கு பல கடினங்களுக்கு இடையில் இந்த இன்னிங்ஸ் மகிழ்ச்சி கொடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2019/09/28132829/Today-Flash-News.vid", "date_download": "2020-11-30T02:41:14Z", "digest": "sha1:NC4TC2TMS36E767526Y6TRH4DKIBN6UA", "length": 4213, "nlines": 110, "source_domain": "video.maalaimalar.com", "title": "இன்று மகாளய அமாவாசை: ராமேசுவரத்தில் புனித நீராடி தர்ப்பணம் க", "raw_content": "\nகாஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட\nஇன்று மகாளய அமாவாசை: ராமேசுவரத்தில் புனித நீராடி தர்ப்பணம் க\nபூட்டானில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது\nஇன்று மகாளய அமாவாசை: ராமேசுவரத்தில் புனித நீராடி தர்ப்பணம் க\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதி\nபதிவு: செப்டம்பர் 29, 2020 14:28 IST\nதிருப்பதியில் விஐபி தரிசன திட்டத்திற்கு பக்தர்கள் வரவேற்பு\nபதிவு: அக்டோபர் 30, 2019 14:17 IST\nசபரிமலை தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஐயப்ப பக்தர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபதிவு: அக்டோபர் 08, 2018 13:27 IST\nகாவிரிக்கரையில் ஆடிப்பெருக்கு விழா - புனித நீராடிய பக்தர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.007sathish.com/2020/01/", "date_download": "2020-11-30T02:47:34Z", "digest": "sha1:QCOR6XH4PTZE5G7AN3TUBPUMIWOLUYSH", "length": 6648, "nlines": 87, "source_domain": "www.007sathish.com", "title": "January 2020 -|- 007Sathish", "raw_content": "\nதமிழ் எழுத்துகள் குறித்த வியப்பான செய்தி\nதமிழ் எழுத்து பிறந்த கதை பற்றி இணையத்தில் படித்த சுவையான தகவல்கள் சிலவற்றை நானும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nமுழுமையாக படிக்க -~->> தமிழ் எழுத்துகள் குறித்த வியப்பான செய்தி\nதமிழ் எழுத்துகள் குறித்த வியப்பான செய்தி\nஜவகர்லால் நேரு - ஒரு பக்க வரலாறு\nபாரத ரத்னா ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 -மே 27,1964), முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர் ஆவார். 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, ஆங்கிலே...\nஉங்கள் பதிவில் Jquery பயன்படுத்தி படங்காட்டுங்கள்\nஉங்கள் வலைபதிவில் உள்ள படங்களை Jquery மூலமாக preview காணும் முறையை இன்று உங்களுக்கு விளக்க இருக்கிறேன். இதை கொண்டு உங்கள் தளத்தில் உள்ள ப...\nஅரசியல் + உலக நடப்பு + நையாண்டி\nஉன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன் உன் ஒரு நொடி பிரிவினைக் கூட ஏற்க முடியாது கண்ணே என் கன...\nஉங்கள் தளத்திற்கு காலெண்டர் முறையில் பதிவுகள் - Calender View for Blogger\nஇன்று நாம பார்க்க போறது, காலெண்டர் வடிவில் உங்கள் Blog Archive Widget - ஐ எப்படி மாற்றுவது என்பது தான். இதனால் உங்கள் தளம் கொஞ்சம் வேகமாகவும...\n ஒரு சராசரி குடிமகன் பார்வையில்\nதே சிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம், அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் ம...\nArea 51 பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்\nஎன்னுடைய கடைசி பதிவான உலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் பக்கத்தில் பல விஷயங்களை தொகுத்து வழங்குவதாக சொல்லி இருந்தேன். பலரும் அந்த விஷயங்களை எதிர்...\nஉலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories\nஇந்த உலகில் எப்பவுமே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. ஒரு விஷயத்துக்கு எதிர் விஷயம் உண்டு. அததான் நியூடன் தன்னுடைய மூன்றாவது விதியில் ச...\nஆஸ்கார் விருது - மறைக்கப்பட்ட உண்மைகள் - Oscar Conspiracy\nபொதுவா இந்திய திரைப்படங்களுக்கு ஆஸ்கார் கிடைப்பது இல்லை என்று எப்போதுமே ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது உண்மைதான் என்றாலும் நம்மவர்களே சில நேரம...\nவர்ணிக்க வார்த்தைகளற்ற காட்சிகள் - Home Documentary\nசமீபத்தில் BBC-யின் \"Home\" என்னும் ஆவண படம் பார்க்க நேர்ந்தது. உலக புகழ் பெற்ற புகைப்பட நிபுணர் Yann Arthus-Bertrand தன்னுடைய மு...\nஇந்த முறை உலகின் முதன்மையான இசையமைப்பாளர் Hans zimmer's -க்கு Inception படத்திற்காக ஆஸ்கார் கிடைக்கும் என நான் எதிர் பார்த்தேன். இல்லைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2369393", "date_download": "2020-11-30T02:04:47Z", "digest": "sha1:WUJOIAY56BUIAITBWRO5G5LO6UKHPYDK", "length": 25066, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "வீட்டுமனை விற்பனை மோசடிக்கு, செக் ரியல் எஸ்டேட் ஆணையம் அதிரடி| Dinamalar", "raw_content": "\nஇன்று ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்\nநவ., 30: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஅரசியல் கட்சிகளில் ஜாதி பிரிவு தேவையில்லை: கட்கரி\nகொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடி இன்று ஆய்வு\nகைவிரித்த டிரம்ப் நிர்வாகம்: திணறும் மாகாண அரசுகள்\n'அன்று தவக்களை இன்று உதயநிதி': அமைச்சர் செல்லூர் ... 3\nகொரோனா தடுப்பூசி: சீரம் நிறுவனம் தீவிரம் 1\n‛நிவர்' புயல் பாதிப்பு; பார்வையிட மத்தியக் குழு ...\nஇது உங்க���் இடம்: ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவையா\nசபரிமலையில் கூடுதல் பக்தர்கள்; முன்பதிவு விரைவில் ...\nவீட்டுமனை விற்பனை மோசடிக்கு, 'செக்' ரியல் எஸ்டேட் ஆணையம் அதிரடி\nவிதிமுறைகளை மீறிய மனைகள், மோசடியாக விற்கப்படுவதை தடுக்க, ரியல் எஸ்டேட் ஆணையம் புதிய நிபந்தனை விதித்துள்ளது. இதனால், அப்பாவி மக்கள் ஏமாற்றப் படுவது தடுக்கப்படும்.தமிழகத்தில், எட்டு வீடுகளுக்கு மேல் கட்டப்படும் குடியிருப்பு திட்டங்களை, ரியல் எஸ்டேட் ஆணையத்தில், கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தற்போது, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டப்படி, 5,381 சதுர அடி; அதற்கு மேலான\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவிதிமுறைகளை மீறிய மனைகள், மோசடியாக விற்கப்படுவதை தடுக்க, ரியல் எஸ்டேட் ஆணையம் புதிய நிபந்தனை விதித்துள்ளது. இதனால், அப்பாவி மக்கள் ஏமாற்றப் படுவது தடுக்கப்படும்.\nதமிழகத்தில், எட்டு வீடுகளுக்கு மேல் கட்டப்படும் குடியிருப்பு திட்டங்களை, ரியல் எஸ்டேட் ஆணையத்தில், கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தற்போது, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டப்படி, 5,381 சதுர அடி; அதற்கு மேலான நிலத்தை, வீட்டு மனைகளாக மேம்படுத்தவும், ஆணையத்தில் பதிவு செய்வதுகட்டாயமாகி உள்ளது.\nபுதிய மனை பிரிவுகளுக்கு அனுமதி அளிப்பதிலும், மனைகளை பிரிப்பதிலும், இந்த விதியை அமல்படுத்துமாறு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., - நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி.,க்கு, ரியல் எஸ்டேட் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பான உத்தரவு கடிதங்களை, சி.எம்.டி.ஏ.,வும், டி.டி.சி.பி.,யும், உள்ளாட்சிகளுக்கு அனுப்பி வருகின்றன.\nஇதையடுத்து, புதிய மனைப்பிரிவுக்கு அனுமதி தரும்போது, ஆணையத்தில் பதிவு செய்வதும், ஒரு நிபந்தனையாக சேர்க்கப்பட்டு உள்ளது.இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாமல், மனை களை விற்க முடியாது. அப்படி யாராவது விற்பனை செய்தால், அவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகளும், ரியல் எஸ்டேட் ஆணையமும்நடவடிக்கை எடுக்கும்.\nஇது குறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:மனை விற்பனையை முறைப்படுத்துவது என்ற அடிப்படையில், ரியல் எஸ்டேட் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கை, அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுவதை தடுப்பதாக அமையும். அதே நேரம், ஆணையத்தின் விதிமுறைகளை அமல்படுத்துவதில், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.\nசி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்கும் உத்தரவுகளில், ரியல் எஸ்டேட் ஆணைய பதிவு நிபந்தனை சேர்க்கப்படுகிறது. ஆனால், உள்ளாட்சிகள் வழங்கும் உத்தரவுகளில், இந்த நிபந்தனைகள் சேர்க்கப்படுவதில்லை.இத்தகைய உள்ளாட்சி அமைப்புகள் மீது, சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., - ரியல் எஸ்டேட் ஆணையம் ஆகியவை நடவடிக்கை எடுக்க உள்ளன. ஊரக பகுதிகளில், சிறிய அளவிலான மனைப்பிரிவுகள் தான், அதிகம் உருவாக்கப்படுகின்றன.\nஉரிய விதிகளை பின்பற்றாமல், அங்கீகாரம் அளிக்கப்பட்ட வரைபடத்தில் இருப்பதைவிட, கூடுதல் உட்பிரிவுகள் செய்து, மனைகளை விற்பவர்கள் தண்டிக்கப்படுவர். உள்ளாட்சி அமைப்புகள் துணையுடன், மனை விற்பனையில் நடக்கும் மோசடி முடிவுக்கு வரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.\n- நமது நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags வீட்டுமனை விற்பனை மோசடிக்கு 'செக்' ரியல் எஸ்டேட் ஆணையம் அதிரடி\nசேமிக்க வழி இல்லை வீணாகும் காவிரி நீர் 'குறட்டை' விடும் பொதுப்பணி துறையால் விவசாயிகள் சோகம்(18)\n25ல் தமிழக, கேரள முதல்வர்கள் பேச்சு: தகவல்கள் திரட்டும் அதிகாரிகள்(4)\n» தினமலர் முதல் பக்கம்\nசில நாட்களுக்கு முன் இந்த பகுதியில் பாலவாக்கம் சர்வே நம்பர் 62 பற்றிய செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. உண்மை. பல ஆண்டுகளாக பல வீட்டு மனைகள் பட்டா மாற்றம் மற்றும் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் உள்ளன. பக்கிங்காம் கால்வாய் நீர் வழிப்பாதை அமைக்க அரசு திட்டங்கள் வகுத்துள்ளன. அதை காரணம் காட்டி இந்த சர்வே நம்பர் கொண்ட வீட்டு மனைகளை முடக்கிப் போடவேண்டிய அவசியமில்லை. பொருளாதாரம் மேம்பட ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரிய பங்கு அளிக்கவல்லது. ஆதலால் விரைவில் cmda மற்றும் சம்பந்தப்பட்ட தமிழ் நாடு அரசு நிறுவனங்கள் பாலவாக்கம் சர்வே நம்பர் 62 வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்தி பட்ட மற்றும் பத்திரப்பதிவு செய்ய ஆணை வசங்கவேண்டும். பொதுமக்களுக்கும் தெரியப்படுத்தவேண்டும்.\nதண்ணியிலே எழுதி வெச்சுக்கலாம்.. பஞ்சாயத்து approval என்று ஒரு முறையை வைத்து ஊர் பூரா விற்று தீர்த்த உத்தமர்கள் உள்ள நாட்டில் RERA நிலை பெற பல தடைகள் உள்ளன. எந்த இடத்திலும் 20 அடிக்கு மேல் வழிப்பாதை கூட விடுவதில்லை.. எல்லா புதிய மனை போடப்பட்ட இடங்களும் மிக மோசமான ஒரு வண்டி மட்டுமே செல்லும் நிலையில் உள்ளன. மும்பையில் உள்ள தாராவி போல தான் செய்கிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசேமிக்க வழி இல்லை வீணாகும் காவிரி நீர் 'குறட்டை' விடும் பொதுப்பணி துறையால் விவசாயிகள் சோகம்\n25ல் தமிழக, கேரள முதல்வர்கள் பேச்சு: தகவல்கள் திரட்டும் அதிகாரிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/world/plastic-found-in-dead-deer-in-japan-park", "date_download": "2020-11-30T02:26:19Z", "digest": "sha1:UFLO57FS2LZ675RAV3WC2MG5LWDXQGU2", "length": 6120, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "பூங்காவில் அடுத்தடுத்ததாக உயிரிழந்த மான்கள்.! வயிற்றின் உள்ளே இருந்ததைக் கண்டு பேரதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்!! - TamilSpark", "raw_content": "\nபூங்காவில் அடுத்தடுத்ததாக உயிரிழந்த மான்கள். வயிற்றின் உள்ளே இருந்ததைக் கண்டு பேரதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்\nஜப்பானில் அமைந்துள்ள பெரிய பூங்காக்களில் ஒன்று நரா பூங்கா. இங்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் இந்த பூங்காவில் மான்கள் அதிகளவில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மான்கள் தொடர்ச்சியாக உயிரிழந்து கொண்டே வந்துள்ளது. மேலும் மார்ச் மாதத்தில் இருந்து கடந்த மாதம் வரை சுமார் 18 மான்கள் உயிரிழந்துள்ளது.\nஇது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மான்கள் பாதுகாப்பு அறக்கட்டளை இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.மேலும் உயிரிழந்த மான்களை பிரேத பரிசோதனை செய்த நிலையில் அதன் வயிற்றில் பிளாஸ்டிக் பைகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.\nபூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் பிளாஸ்டிக் பைகளில் கொண்டுவரும் உணவுகளை சாப்பிட்டு விட்டு பைகளை அங்கேயே போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். இதனை மான்கள் விழுங்கும் சூழல் உருவாகிறது. இதனாலேயே உயிரிழப்புகளும் ஏற்படுகின்றது.\nஇதனை தொடர்ந்து பூங்காவிற்கு வருபவர்கள் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருள்களை பயன்படுத்த கூடாது எனவும், பிளாஸ்டிக் கழிவுகளை ஊழியர்கள் உடனே அகற்ற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை மீறுபவர்��ளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nவிளக்கை எப்படி அணைக்க வேண்டும். ஏற்றிய விளக்கை வாயால் ஊதியோ, பூவை பயன்படுத்தியோ அணைக்கக்கூடாது.\nமைதானத்தில் காதலை சொன்ன இந்தியர். ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண். ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்.\nஇமாலய இலக்கை நிர்ணயித்த ஆஸ்திரேலியா.\nசிலம்பரசனின் நீண்ட நாள் ஆசை அதனை நிறைவேற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்த அவரது அம்மா\nலிப்ட் கதவுக்கு இடையில் சிக்கிய 5 வயது சிறுவன்.\nகொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்.\nகிராம நிர்வாக அலுவலர் தூக்கிட்டு தற்கொலை.\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்\nமாஸ்டர் ரீலிஸ் குறித்து தயாரிப்பாளர் வெளியிட்ட அறிக்கை. ஓகே சொன்ன நடிகர் தனுஷ்.\nஒருநாள் போட்டியை T20 போல் ஆடிய ஆஸ்திரேலிய அணி. உச்சகட்ட இலக்கை தகர்க்குமா இந்திய அணி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/11/photos_19.html", "date_download": "2020-11-30T00:54:47Z", "digest": "sha1:ORQ7Q3IWLJBXDV4IIL6NY6TJED5RVSPI", "length": 4191, "nlines": 45, "source_domain": "www.yazhnews.com", "title": "PHOTOS: யாழில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து!!", "raw_content": "\nPHOTOS: யாழில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து\nயாழ். ஓட்டுமடசந்தியில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.\nவிபத்து சம்பவத்தில் 03 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.\nயாழ். நகரிலிருந்து ஆறுகால்மடம் நோக்கி பயணித்த ஆட்டோ மீது குறித்த வீதி ஊடாக யாழ்.நகரம் நோக்கி பணித்த பட்டா வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதுடன், அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது.\nபடுகாயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்��ு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகொரோனா: நாளை கண்டி, மடவளை நகரம் முற்றாக பூட்டு\nகொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/24630", "date_download": "2020-11-30T01:47:58Z", "digest": "sha1:BJWYZ55KIGE5N76JLGRKIDTKUAJKNMMC", "length": 21448, "nlines": 202, "source_domain": "www.arusuvai.com", "title": "மன சொர்வு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு மிகவும் சொர்வாக உள்ளது. நான் என் அப்பா அம்மா வை பார்த்து 3 வருடம் ஆகிரது. இப்பொளுது கர்பமாக உள்ளஏன். தினமும் அழுது அழுது நாள் போகிரது. நீங்கள் எல்லாரும் எப்படி சம்மாளித்தீர்கள் எனக்கு நண்பர்கள் இங்கு இல்லை. எனக்கு தயவுசெய்து உதவி செய்வீர்களா\n நீங்க எந்த நாட்டில் வசிக்றிங்கநீங்க மூன்று வருடமா வேக்கேசன் போலாயநீங்க மூன்று வருடமா வேக்கேசன் போலாய என்னடா இவ கேள்வியா கேட்குறா னு நினைக்ரிங்களா :) பொதுவா கர்பமா இருக்கும்போது அம்மா பக்கத்தில் இருக்க தான் ஆசை படுவாங்க..............நீங்க மூன்று வருடமா பெற்றோரை பார்க்கதால் அதிகமா மிஸ் பண்றிங்க.........../////எனக்கு நண்பர்கள் இங்கு இல்லை. எனக்கு தயவுசெய்து உதவி செய்வீர்களா என்னடா இவ கேள்வியா கேட்குறா னு நினைக்ரிங்களா :) பொதுவா கர்பமா இருக்கும்போது அம்மா பக்கத்தில் இருக்க தான் ஆசை படுவாங்க..............நீங்க மூன்று வருடமா பெற்றோரை பார்க்கதால் அதிகமா மிஸ் பண்றிங்க.........../////எனக்கு நண்பர்கள் இங்கு இல்லை. எனக்கு தயவுசெய்து உதவி செய்வீர்களா\nநாங்க இருக்கோம் எங்களிடம் வந்து எதுவ இருந்தாலும் கேளுங்க இந்த நேரத்தில் கவலைபடாமல் உடம்பை கவனித்து கொள்ளுங்கள் ஆரோக்கியமான அழகான குழந்தை பெற்றடுக்க வாழ்த்துகள்..........மற்ற தோழிகள் வந்து உங்களுக்கு உதவுவார்கள்.............\nதோழி நான் நலமாக உள்ளேன். இது எனக்கு 4 வது மாதம். நான் U.S இல் உள்ளேன். ஆமாம் தோழி ஊருக்கு போய் 3 வருடம் ஆகுது. குழநதை இல்லாமல் ஊருக்கு என்னால் செல்ல முடியாமல் இருந்தது. கடவுள் எனக்கு கிருபையை அருளிஉள்ளார்\nஇங்கு பேச்சு துனைக்கு யாரும் இல்லை. அது போதது என்ட்ரு, உலகில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் எனது பயத்தை அதிகரிகின்ட்ரது. எப்படி ஆருதலாக இருகனும் என்ட்ரு புரியல.\nஹாய் ஜெசி, உங்கள் மனநிலை\nஉங்கள் மனநிலை புரிகிறது.நானும் இப்பொழுது கர்ப்பமாக தான் உள்ளேன்...வெளிநாட்டில் வசிக்கும் நம்மை போன்றோர்க்கு தனிமையான உணர்வு ஏற்படுவது இயல்பான ஒன்று தான்..அது இந்த மாதிரி சமயத்தில் உறவினர்களுடன் இருப்பதையே மனம் விரும்பும்...\nநீங்கள் உங்களுக்கு பிடித்த வழியில் மனதை திசை திருப்பிக் கொள்ளுங்கள்...\nஇனிமையான இசை,புத்தகங்கள் என்று உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள்.\nஎனக்கு மிகவும் தனிமையாக உணரும் போது எதாவது புதிதாக சமைத்து பார்ப்பேன்...இன்னும் சில மாதங்களில் குழந்தை வந்தால் தனிமை எல்லாம் போய்விடும்...அதனை நினைத்து கொண்டே சன்தோஷமாக இருங்கள்...நேரம் கிடைத்தால் இங்கு தோழிகளுடன் உரையாடுங்கள்...\nதோழி நீங்கள் நல்ல படியாக\nதோழி நீங்கள் நல்ல படியாக குழந்தை பெற என் வாழ்த்துகள்,இந்த மாதிரி நேரத்தில் கவலை படாதீர்கள்,மனதை தைரியமாக வைத்து கொள்ளுங்கள்,உலகில் நன்மையும்,தீமையும் கலந்து தான் இருக்கும்,நீங்கள் நன்மையை மட்டும் எடுத்து கொள்ளுங்கள் உங்கள் தனிமை என்க்கு புரிகிறது,,அதை சந்தோஷமாக மாற்றிக்கொள்ளுங்கள், உங்களுக்கு பிடித்தவற்றில் கவனம் செலுத்துங்கள்,பாட்டு கேளுங்கள்,கம்பியூட்டர் பாருங்கள்,தெரியாதவற்றை கற்றுக்கொள்ளுங்கள் சூழ்நிலையை சந்தோஷமாக மாற்றுங்கள்,அனைத்தும் சந்தோஷமாக மாரும்\nதோழி 3 வருடமா இருக்கீங்க ஆச்சிரியமா இருக்கு. நீங்க அப்படி இருந்ததுக்கு தான் பலன்(குழந்தை) கிடைத்திட்டே.இனிம என்ன கவலை......அதான் 7 மாதத்தில் ஊருக்கு போகலாம்ல உங்களுக்கு ஊருல தான delivery இப்ப உங்களோட பேச ஒரு குழந்தையும் வந்தாச்சு....இந்த ரொம்ப கவலைப்படாதீங்க.free யா இருந்தா அரட்டை பக்கம் வாங்க அங்க எல்லாரும் உங்க கூட பேசுவாங்க...தனிமையும் தெரியாது...\nமிக்க நன்றி தோழி, உங்கள் வார்த்தை எனக்கு மிகவும் ஆருதலாக உள்ளது. உங்கள் கர்ப்பத்திர்க்கு என் வாழ்த்துக்கள்.\nநீங்க சொல்ற்து நூத்துக்கு நூரு உண்மை தாங்க. உங்கள் ஆருதலுக்கு மிகவும் நன்றி poornimaj\nஇல்லங்க, எனக்கு இங்கு தான் delivery. ஊரில் இருந்து யாரும் வருவாங்கலான்னு தெரியல. தனியா நானும் என் கணவரும் தான் பாக்க போகிரோம். எப்படா குழந்தை பிறக��கும் ஊருக்கு போகலாம்னு காத்திருகிரேன்.\nதோழி ஜெசி, அம்மா ப்ரமோஷன் கிடைச்ச உங்களுக்கு என் வாழ்த்துக்கள் :) இந்த சமயத்தில் அம்மாவை எல்லா பெண்களுமே அதிகமா மிஸ் பண்ணுவாங்க. அதுக்காக சின்ன பசங்க மாதிரி அழ கூடாது. இப்ப நீங்க தனி மனுஷி இல்லை. உங்களுக்குள்ளே இன்னொர் உயிர் வளர்ந்துட்டு இருக்கு. அதுவும் உங்க அழுகையை நல்லா உணர முடியும். குழந்தை வருத்தப்பட்டா உங்களுக்கு பிடிக்காதில்லையா.. குழந்தைக்காகவாவது இனி அழுவதை விட்டு, சந்தோஷமா இருக்க பாருங்க. பிடிச்ச விஷயங்களை செய்ங்க. குழந்தை சம்மந்தப்பட்ட வீடியோஸ் நிறைய பாருங்க. வீட்டு சுவற்றில் நிறைய குழந்தை படங்களை ஒட்டி வையுங்கள். அதை பார்க்கும் போதே உங்களுக்கு அழுகை என்பதே மறந்து போகும்.\nதிருமணம் முடிந்து அம்மா வீட்டுக்கு பக்கத்திலயே நாம இருந்தாலும், மனசளவில் ரொம்ப தூரமா இருக்க பீலிங் தான் இருக்கும். உங்களை போன்றே பல தோழிகள் வெளிநாட்டில் இருந்தே பிரசவத்தை முடித்து குழந்தையை தனியாளாக வளர்த்தும் வருகிறார்கள். எந்த மாதிரி சூழ்நிலைகளையும் என்னால் எதிர்கொள்ள முடியும். அவற்றை சந்தித்து வெற்றிகரமாக கடந்து வருவேன் என்று மனதளவில் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். பெண்கள் எத்தனை தான் வலிமையானவர்களாக இருந்தாலும் கண்ணீர் என்னும் ஊசி பட்டு புஸ்ஸென்று காற்று போன பலூன் ஆகி விடுவார்கள்.\nஎப்படியெல்லாம் அழலாம்னு நினைக்கறதை விட்டுட்டு, எப்படியெல்லாம் சந்தோஷமா இருக்க முடியும்னு யோசிங்க. அறுசுவையில் உங்களுக்கு எல்லாமே கிடைக்கும். நேரம் கிடைக்கும்போது, உங்களால் முடியும் போது இங்கே வந்து பங்கெடுத்து கொள்ளுங்கள். தனிமை என்பதே உங்களை நெருங்காது. உங்களை மகிழ்ச்சியான மனநிலைக்கு கொண்டு போகவே இப்படி சொன்னேன். தவறேதும் இருந்தால் மன்னிக்கவும். பிரசவ காலத்தை நல்லா எஞ்சாய் பண்ணுங்க. நாளை நடப்பது நல்லதாகவே இருக்கும்னு நம்புங்க. ஆரோக்கியமான குழந்தை பெற்றெடுக்க வாழ்த்துக்கள் :)\nஎன்னது சின்னபிள்ளையாட்டம் கண்ணைக்கசக்கிட்டு. முதல்ல கண்ணைத்தொடைங்க.ஹாங்.. சமத்து ஜெஸ்ஸி\nவெளிநாட்டு வாழ்க்கை தரும் முதல் பரிசு தனிமைதான். அதுவும் ஸ்னோ பொழியும் குளிர் பிரதேஷம் என்றால் சொல்லவேவேண்டாம். நம் முன்னே நிற்கும் தனிமையை எப்ப்டி விரட்டி அடிப்பது என்பதுதான் வில்பவர்.தனி��ையை விரட்டத்தெரியாமல் நீங்கள் அனுபவிக்கும் ஸ்ரெஸ் குழந்தையை பெரிதும் பாதிக்கும். எனக்கு தெரிந்த வழிகள் சொல்றேன் ஒத்துவருதா பாருங்க.\nபகுதிநேர வாலண்டீர் செய்வது. வெளிமனிதர்களை சந்திப்பதும் பேசுவதும் அருமையான ஸ்ரெஸ் ரெலீஃப்.\nஷார்ட் டேர்ம் கோர்ஸ் பண்ணுவது.\nமாலைநேர சிறிது வாக் போய் அருகில் இருக்கும் பார்க்கில் கொஞ்சநேரம் வேடிக்கை பார்ப்பது.வாக் பண்ணும்போது மனநலமும் உடல்நலமும் மேம்படும்.\nவாய்க்கு ருசியா சாப்பிட வாக் போறமாதிரி போய் எதாவது வாங்கிவந்து டிவி பார்த்துட்டே சாப்பிடுவது. இன்னும் தோணும் போது வாரேன்.\nசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\nஎன் சந்தேகத்திற்கு பதில் தாருங்கள் தோழிகளே\nஅறுசுவை தோழிகளே, டிப்ஸ் சொல்லுங்க\nஎன் தோழிக்கு உதவி பன்னுங்க, அருசுவை தோழிங்களே\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/search/label/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%20-%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-30T02:35:08Z", "digest": "sha1:YZNJS3HQTLV4LCZ6ID2DMJX6Y7A7LCXE", "length": 59069, "nlines": 309, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: தொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம்", "raw_content": "\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 6 (நிறைவுப் பகுதி)\nமாதங்கள் ஓடிக்கொண்டிருந்தது. ஜீன் தெரபிக்காகச் சென்று விசாரித்ததில் ஜீன் தெரபி எல்லாம் செய்ய முடியாது என சொல்லிவிட்டார்கள். இந்த விசயம் தெரிந்தபின்னர் எப்படி கல்யாணம் செய்து வைப்பது என மேலும் கவலைகொண்டனர் பெற்றவர்கள். ஆனால் இவர்கள் இருவரும் மனது மாறவில்லை.\nஇத்தனை விசயங்கள் நடந்தாலும் கோபாலகிருஷ்ணன் வீட்டுக்குப் பக்கமே வரவே இல்லை. அவனுக்கு அழைப்பு விடுத்தால் மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வான். அவனை சென்று பார்க்க அவனோ தொலைதூரத்தில் வேலையில் இருந்தான். அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என பெற்றவர்கள் ஒன்றும் தகவல் சொல்லாமல் இருந்தார்கள்.\nஆண்டாள் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்தாள். ஒருநாள் திடீரென பாலரங்கன் வீட்டிலிருந்து பெண் கேட்டு வந்தார்கள். கோதைநாச்சியாரிடம் அன்று காலையில் கனவு கண்டதாகவும் தான் மணமேடையில் அமர்ந்து இருந்து திருமணம் நடந்ததாக சொல்லி இருந்தாள் ஆண்டாள். அவர்கள் பெண் கேட்டு வந்ததும் மறுக்காமல் சரியென சொன்னார்கள்.\nமருத்துவத் துறையில் முன்னேற்றம் ஏற்படும் எனவும் அப்படி ஏற்படாது போனாலும் அதனால் கவலை வேண்டாம் நாங்கள் எப்போதும் சந்தோசமாக வாழ்வோம் என இருவரும் பெற்றோருக்கு உறுதி சொல்லி சந்தோசம் தந்தார்கள். கல்யாணத் தேதி எல்லாம் குறித்தாகிவிட்டது. இனி பத்திரிக்கை எல்லாம் அடிக்க வேண்டும்.\nஇப்படி திடீரென நடந்தேறிய முடிவு அந்த அக்ரஹாரம் எல்லாம் தெரிய ஆரம்பித்தது. ஆண்டாள் பெரு மகிழ்வு அடைந்தாள். சின்னஞ்சிறு வயதில் தனக்கு கல்யாண விருப்பம் வந்தது கண்டு இன்று இரண்டாம் முறையாக வெட்கப்பட்டாள்.\n''சாதி, இனம், மொழி என எத்தனையோ காதலுக்குத் தடையாய் இருந்து வந்ததுண்டு, ஆனால் நோய் தடையாய் ஒருபோதும் வந்தது இல்லை, நமக்கு இந்த நோயும் தடையாய் வந்து நிற்கவில்லை, ஏனெனில் காதலும் ஒரு நோய் தானே'' என்றான் பாலரங்கன். ''காதல் ஒரு நோய் இல்லை'' என சிரித்தாள் ஆண்டாள்.\n''குழந்தைப் பெத்துக்கலாம்தானே'' என்றாள் ஆண்டாள். ''அதைப்பத்தி இப்போ ஏன் கவலை, முதல்ல நமக்கு நல்லா கல்யாணம் நடக்கட்டும். உனக்கு ஜோசியத்துல என்னமோ சொன்னாங்க, இந்த நோய் இருக்கிறதால நாம கல்யாணம் பண்ணக்கூடாதுனும் இருக்கு, ஆனா ஒன்னு தெரியுமா குழந்தைப் பெத்துக்கிறதுக்கு கல்யாணம் இல்லை'' என்றான் பாலரங்கன். ''ஓ அப்படியா குழந்தைப் பெத்துக்கிறதுக்கு கல்யாணம் இல்லை'' என்றான் பாலரங்கன். ''ஓ அப்படியா'' என்றாள் ஆண்டாள். ''கவலைப்படாதே நாம குழந்தைப் பெத்துக்குவோம்'' என்றான் பாலரங்கன். ''எனக்கு கல்யாணம் நடந்தாலே போதும்'' எனச் சிரித்தாள் ஆண்டாள். எல்லாம் சந்தோசமாக இருந்தது. கோதைநாச்சியார், நாராயணன் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். உண்மை அன்புக்கு எதுவும் தடையில்லை.\nமண்டபம், பத்திரிக்கை எல்லாம் தயாராகிக்கொண்டு இருந்தது. கோபாலகிருஷ்ணனுடன் வேலைப் பார்க்கும் அவனது நண்பன் அந்த தருணத்தில் இரண்டு நாள் விடுமுறையாக ஊருக்கு வந்திருந்தான். ஆண்டாளின் கல்யாண விசயம் கேள்விபட்டான். வேலைக்குத் திரும்பிச் சென்ற அவன் அன்று இரவு கோபாலகிருஷ்ணனை சந்தித்தான்.\n''டேய் ஆண்டாளுக்குக் கல்யாண��ாம்டா'' என விசயத்தைச் சொன்னான் கோபாலகிருஷ்ணனின் நண்பன்.\n''நமக்கு அழைப்பு வைக்காமலாப் போயிருவாங்க'' என்றான் கோபாலகிருஷ்ணன்.\nLabels: தொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம்\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 5\nபாலரங்கன் மருத்துவர்களிடம் சென்று மேல்விபரம் கேட்டான். அப்பொழுது மருத்துவர் ''ஆண்டாள் சிஸ்டிக் பிப்ரோஸிஸ் கேரியர்'' என்றார். ''நானும் தான் சிஸ்டிக் பிப்ரோஸிஸ் கேரியர்'' என்றான் பாலரங்கன். ''அப்படின்னா நீங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறக்கூடாது. குறைஞ்சது 50% சதவிகிதம், உங்களுக்குப் பிறக்கப் போற குழந்தை இந்த நோய் உடையதாகவேப் பிறக்க வாய்ப்பிருக்கு'' என்றார் மருத்துவர். ''தெரிஞ்சி வைச்சிருக்கேன் சார், ஆனா ஜீன் தெரபி பண்ணலாமே'' என்றான் பாலரங்கன். ''ஜீன் தெரபி பண்ணலாம், ஆனா இன்னும் அத்தனை தூரம் முன்னேறல எதுக்கும் என்னோட பிரண்ட் கிட்ட ரெபர் பண்றேன், அவன்கிட்ட போய் ட்ரீட்மெண்ட் பண்ணமுடியுமானுப் பாருங்க'' என்றார் அவர்.\nஆண்டாள் அன்றே மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டாள். சில தினங்கள் கழித்து ஆண்டாளின் வீட்டிற்குச் சென்ற பாலரங்கன் ஆண்டாளிடம் பேசினான். ''இருவரும் ஜீன் தெரபி செய்தால் ஒழிய திருமணம் செய்யக்கூடாது எனவும், அப்படியே திருமணம் செய்தாலும் குழந்தையைப் பெற்றுக்கொள்ளக்கூடாது'' எனவும் கூறினான்.\n''அப்படி நம்ம அப்பா அம்மா நினைச்சிருந்தா நாம இப்போ இருக்கமுடியுமா'' என்றாள் ஆண்டாள். ''நான் உன்னைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணமாட்டேன்'' என்றான் பாலரங்கன். ''நான் மட்டும் என்னவாம்'' என்றாள் ஆண்டாள். அப்படிச் சொன்னவள் ''எப்படி இந்த நோய் உனக்கும் எனக்கும் வந்துச்சு'' என்றாள் ஆண்டாள்.\n''உடல் பொருள் ஆவி மனசு சந்தோசம் துக்கம் இப்படி எல்லாத்துலயும் ஒன்னா வைச்சிக்கிறச் சொல்ற காதல் இந்த நோயிலயும் வந்து வைச்சிக்கிருச்சி'' என சிரித்தான் பாலரங்கன். ''எப்படி வந்துச்சுனு சொல்லுனு சொன்னா காதல்னு சொல்ற'' என்றாள் ஆண்டாள்.\n''இது ஜெனிடிக் நோய். மிகவும் மோசமான வியாதி. இது ஜீன்ல நடக்கிற ம்யூடேஷன்னால வருது. ஆனா எப்படி ம்யூடேஷன் நடக்குது, எப்படி வருது என்னங்கிறது இன்னும் தெரியலை. இந்த வியாதி நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுகுடல் பெருகுடல்னு பாதிச்சிரும். நாம கேரியர்ஸ், நமக்கு எந்தவித பாதிப்பும் இல்���ை. சாதாரண வியர்வைத்துளியை வைச்சிக்கூட இந்த நோய் இருக்கானு கண்டுபிடிச்சிரலாம்'' என்றான் பாலரங்கன்.\n'' என்றாள் ஆண்டாள். ''இப்போ ஜீன் இருக்குனு வைச்சிக்கோ அதுபாட்டுக்கு அது வேலையை சரியாப் பார்க்கும், அதுல ஏதாவது மாற்றம் வந்துச்சுன்னா தன்னோட வேலைய மறந்துட்டு வேற ஏதாவது செஞ்சிரும், அதுமாதிரிதான் 7 வது குரோமோசோம்ல ஒரு மாற்றம் நடக்கிறதால இப்படி வருது. சாதாரணமா இந்த ஜீன் செய்ற வேலை என்னன்னா வியர்வை, சாப்பிடும்போது சுரக்கிற திரவம், அப்புறம் சளி இதெல்லாம் கட்டுப்படுத்தும். ஏதாவது மாற்றம் வந்தா இதெல்லாம் அதிகப்படியாப் போய் பெரிய பிரச்சினை ஆயிரும். ஆம்பளைங்களுக்கு ஆண் தன்மை கூட போயிரும்''.\n''ஒவ்வொரு ஜீனுக்கு இரண்டு குணம் உண்டு. ஒன்னு டாமினேட்டா இருக்கும், இன்னொன்னு அடங்கிட்டு இருக்கும். டாமினேட்டுதான் வெளிப்படும், ஆனா அடங்கிட்டு இருக்கறது வெளிப்படாது. இந்த ஜீன் அடங்கிட்டு இருக்கற வகையச் சார்ந்தது. நம்ம இரண்டுபேருகிட்ட அடங்கிட்டு இருக்கற வகை நம்ம குழந்தைக்குப் போனா அந்த குழந்தையில வெளிப்பட்டு அவ்வளவுதான். இந்த வியாதி வந்தா 20 வயசுல இருந்து 30 வயசுல செத்துருவாங்க, இப்போ 50 வயசு வரைக்கும் ஆயுட்காலம் கூட்டிட்டு இருக்காங்க'' என்றான் பாலரங்கன்.\n''எப்படி இவ்வளவு விசயம் தெரிஞ்சி வைச்சிருக்க'' என்றாள் ஆண்டாள். ''இப்போ நமக்கு ஒரு நோய்னா அதைப்பத்தி அக்குவேறு ஆணிவேறா பிரிச்சி மேய்ஞ்சிரனும். அப்படித்தான் எனக்கு இந்த நோய் இருக்குனு சொன்னதும் தேடாத புத்தகம் இல்லை, படிக்காத விசயம் இல்லை, என் வீட்டுக்கு வந்தா படமெல்லாம் காமிக்கிறேன்'' என்றான் பாலரங்கன். ''ங்கோ, றேள் போட்டு பேசவே இல்லையே'' எனச் சிரித்தாள் ஆண்டாள்.\nஅப்பொழுது கோதைநாச்சியார் அங்கு வந்தார். ஆண்டாள் அவரிடம் பாலரங்கன் சொன்னதை சொன்னதும் பதட்டம் கொண்டார் கோதைநாச்சியார்.\n''இந்த கல்யாணம் நடக்க வேணாம்'' என்றார் கோதைநாச்சியார். ''என்ன சொல்றேள் மாமி, நாங்க ஜீன் தெரபி பண்ணிக்கிறப் போறோம். கவலைப்படாதேள், எங்களுக்கு ஷேமமா கல்யாணம் நடக்கும்'' என்றான் பாலரங்கன்.\nமேலும் ''குழந்தையப் பெற முன்னாடி கூட கருவை டெஸ்ட் பண்ணி குழந்தை நல்லா இருந்தா கருவை பழையபடி வைச்சி குழந்தைய உருவாக்கலாம் மாமி, நீங்க ஏன் இப்படி பதட்டப்படறேள்'' என்றான் பாலரங்கன். ''என்ன புராணம் ச��ல்றீங்கோ'' என்றார் கோதைநாச்சியார்.\nஅப்பொழுது அங்கு வந்த நாராயணன் ''ஜோசியர்கிட்ட போய்ட்டு வந்தேன், ஏதோ சனி கொஞ்சம் வேறப்பக்கம் பார்த்துட்டு நிற்கிறானாம், குரு பலமா பார்க்கிறாராம் ஆண்டாளுக்கு ஒரு வருசம் கழிச்சி நல்லாவே கல்யாணம் பண்ணலாமாம், எந்தப் பிரச்சினையும் இல்லையாம்'' என்றார். ''ஜோசியர் பரிகாரம் சொன்னா ஏத்துப்பேள், நான் சொல்ற பரிகாரம் சொன்னா ஏத்துக்கமாட்டேளா'' என்றான் பாலரங்கன். ''வந்து எல்லோரும் சாப்பிடுங்க'' என கோதைநாச்சியார் சொல்லிவிட்டு ''பெருமாளே'' என்றார்.\nஇவ்வேளையில் ராஜமன்னார் விசயம் கேள்விபட்டு ஆறுதல் சொன்னதோடு சரி ஆண்டாள் காதல் புரிவதால் தனது பையனுக்கு சம்மதமில்லை என்றே சொல்லிவிட்டார். ஆண்டாள் தான் மணந்தால் பாலரங்கனையே மணப்பேன் என உறுதியாக இருக்க, பாலரங்கனும் தான் மணந்தால் ஆண்டாளை மணப்பேன் என உறுதியாக இருக்க இருவரது பெற்றோர்களும் செய்வதறியாது திகைத்தனர்.\nLabels: தொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம்\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 4\nஓடியாடி விளையாடி பள்ளிப்பருவமும் கடந்தாள் ஆண்டாள். பதினாறு வயது கடந்ததும் இனி எப்படி திருமணம் நடக்குமோ என கவலையில் நாட்களை கழித்தார் கோதைநாச்சியார். அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் தனக்கு எப்பொழுது காதல் வரும் என எதிர்பார்ப்புடன் இருந்தாள் ஆண்டாள். வருடங்கள் மெல்ல உருண்டோட ஆரம்பித்தது. கல்லூரிப்பருவத்தில் நுழைந்தாள் ஆண்டாள், ஆனால் காதல் வந்தபாடில்லை.\nஒருநாள் தனது அறையில் அமர்ந்து கொண்டு ''ஏன்டி ஆண்டாள், நீ மட்டும் எப்படிடீ திருவரங்கன் மேல காதல் கொண்ட, அதுவும் அவனைப் பார்க்காம கொள்ளாம உனக்கு மட்டும் எப்படி காதல் வந்துச்சு, சொல்லேன்டி ஆண்டாள்'' என சுவரைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தாள் நம் ஆண்டாள். இதைக் கவனித்த கோதைநாச்சியார் ''காதல் வரனும்னா அதுக்கான பையனைப் பார்க்கனும், நீ குனிஞ்ச தலை நிமிராம நடக்கற, இப்ப இருக்கிற பொண்ணுக மாதிரியா இருக்க, பட்டிக்காட்டுல கூட இப்படி இருக்கமாட்டாங்கம்மா கொஞ்சம் சுடிதார் ஜீன்ஸ் டி சர்ட் னு போட்டுட்டு இரு உன்னை காதலிக்க ரொம்ப பேரு நிப்பாங்க உனக்கும் யாரை காதலிக்கனும்னு தலைப் பிய்ச்சிக்கும்மா'' என கடிந்து சொல்லிவிட்டு போனார். ''நீ காதல் கல்யாணம் பண்ணினியா தள்ளிவிட்டாங்க, போய் விழுந்துட்ட நீ'' என்றாள் ஆண்டாள். ''அது அந்தக் காலம்'' என்றார் கோதைநாச்சியார்.\nஅன்றைய தினத்திலிருந்து தினமும் காதலைப் பத்தி வீட்டில் பெரிய பட்டிமன்றமே நடக்க ஆரம்பித்தது. ஆண்டாள் ஒவ்வொருமுறையும் பழங்காலம் பழங்காலம்னு சொல்லாதே என அம்மாவை பேச்சில் வென்று கொண்டே இருந்தாள், ஆனால் காதல் வந்தபாடில்லை. ''அடக்கம் ஒடுக்கம் எல்லாருக்கும்தான் நான் உன்கிட்டே ரொம்பப் பேசறேனோம்மா'' என்றாள் ஆண்டாள். ஆண்டாளை உச்சி முகர்ந்து ''நீ என்னோட உசிரும்மா'' என்றார் கோதைநாச்சியார்.\nஇப்படியாக கல்லூரியிலும் ஒருவருடம் ஓடியது. ஒருமுறை வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேளையில் வெங்கடாசலபதி ஆலயத்தில் ஒருவனைப் பார்த்தாள். அவனும் ஆண்டாளைப் பார்த்தான். மனது என்னவோ செய்தது அவளுக்கு. இதுதான் காதலா என எண்ணிக்கொண்டு நடக்க இருந்தவளை ''செத்த நிக்கிறேளா'' என்றான் அவன். ''செத்தா எங்குட்டு நிக்கிறது'' என்றாள் ஆண்டாள். மென்மையாக சிரித்தான் அவன். ''என் பேரு பாலரங்கன்'' என்றான். ''என்ன விசயம் சொல்லுங்க'' என்றாள் ஆண்டாள். ''நீங்க எங்க குடியிருக்கேள்'' என்றான் அவன். ''உங்க மனசுலயா குடியிருக்க முடியும், அதோ செண்பகப்பூ அக்ரஹாரத்தில்தான் குடியிருக்கேன்'' என சொல்லிவிட்டு நடந்தாள் ஆண்டாள்.\nமுதன்முதலாக தனது அம்மாவிடம் தான் தனது காதலை சொன்னாள். ''அம்மா ஒரு பையன் என்னை காதல் பண்றான்மா'' என்றாள் ஆண்டாள். ''அது எப்படி உனக்குத் தெரியும்'' என்றாள் கோதைநாச்சியார். ''நான் காதல் பண்றேன்லம்மா அவனை'' என்றாள் ஆண்டாள். கோதைநாச்சியாருக்கு மனதில் பயமும் சந்தோசமும் நிறைந்தது.\nஆண்டாளுக்கு கோவிலின் வழியில் பாலரங்கனைப் பார்ப்பதும் ஓரிரு வார்த்தை பேசுவதுமாய் நாட்கள் கழிந்தது. ஒருநாள் உடல்நிலை சரியில்லாது போய் ஆண்டாளை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியதாகிவிட்டது. இதற்கு முன்னர் ஆண்டாளுக்கு இவ்வாறு உடல்நிலை சரியில்லாதபோது பல பரிசோதனைகள் செய்தவர்கள் இம்முறை கொஞ்சம் அதிகப்படியான பரிசோதனை செய்தார்கள். விசயம் கேள்விப்பட்டு பாலரங்கன் தனது பெற்றோருடன் மருத்துவமனைக்குச் சென்றான். அங்கு ஆண்டாளுக்கு சிஸ்டிக் பிப்ரோசிஸ் எனும் நோய் இருப்பதாக மருத்துவர்கள் சொன்னதாக கேள்விபட்டதும் ஆடிப்போனான் பாலரங்கன்.\nLabels: தொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம்\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 3\nகோதைநாச்சியா���ுக்குத் தவிர அன்றைய தினம் மிகவும் சந்தோசமாக கடந்தது. கோபாலகிருஷ்ணனும் அவனது மனைவியும் வந்து சாப்பிட்டுவிட்டு மாலையே சென்றுவிட்டனர். ஆண்டாளின் கல்யாணம் பற்றி எந்த பேச்சும் பேசவில்லை. அன்று இரவு தூங்கும் முன்னர் ஆண்டாள் தனது அம்மாவிடம் ''ஏன்மா என்னைப் பத்தி ரொம்ப கவலைப்படறியா\n''ஜோசியர் சொன்னதுல இருந்துதான் மனசுக்கு சரியில்லைம்மா, நீ போய் தூங்கு, நாளைக்கு நல்லா கனவு காணு, லேட்டாவே எழுப்புறேன்'' என்றார் கோதைநாச்சியார். ''நாளைக்கு ஞாயித்துக்கிழமை, கனவு வராதேம்மா'' என சொல்லிவிட்டு தூங்கச் சென்றாள் ஆண்டாள்.\nதூக்கம் வராமல் அழுகையே வந்துவிட்டது கோதைநாச்சியாருக்கு. என்ன பெரிய ஜோசியம், எல்லாம் நாம வைச்சதுதானே, இதுக்குப்போய் இப்படி கவலைப்படறோமே என நினைத்துக்கொண்டே ''ஏங்க ஏதாவது பரிகாரம் செய்யலாமனு கேட்டீங்களா'' என்றார் கோதைநாச்சியார். ''பரிகாரம் கேட்க மறந்துட்டேன், நாளைக்கு அழகியமணவாளன் பத்திக் கேட்டுட்டு வரலாம்னு இருக்கேன்'' என்றார் நாராயணன்.\n''உங்களுக்கு ஏன் இப்படி மனசு போகுது, நாளைக்கு நம்மளை கொஞ்சம் கூட மதிக்காம போகப்போறாங்க, இப்படி ஒரு விசயத்தை வெளிய சொன்னம்னா என்ன குடும்பம் இதுனு கேலி பண்ணாதவங்க யாரும் இருக்கமாட்டாங்க, அதுவுன் ஜோசியத்தைக் காரணம் காட்டினா காரித்துப்புவாங்க'' என்றார் கோதைநாச்சியார். ''எதுக்கும் கேட்டு வாரேன்'' என நாராயணன் சொல்லிவிட்டு மனதில் கவலை கொண்டார்.\nபொழுது விடிந்தது. ஆண்டாள் எழுந்து குளித்து பாடங்கள் படித்துக் கொண்டிருந்தாள். ''பிஞ்சுக் குழந்தை'' என மனதில் சொல்லிக்கொண்டு நாராயணன் நண்பரைப் பார்க்கக் கிளம்பினார். நண்பரிடம் விசயம் சொன்னதும் ''உன் பொண்ணை இப்ப எதுக்கு கட்டிக்கொடுக்க ஆசைப்படற, கல்யாண வயசு வரப்ப நானே வந்து பொண்ணு கேட்டு என் பையனுக்குக் கட்டி வைக்கிறேன், பேச்சு மாறமாட்டேன்'' என்றார் இராஜமன்னார்.\nஜோசியர் சொன்னதை சொன்னதும் ''அட என்ன நீ இவ்வளவு பட்டிக்காட்டுத்தனமா இருக்க, இப்ப உலகம் எவ்வளவு தூரம் முன்னேறிக்கிடக்கு, ஜோசியம் பாசியம்னு'' என அறிவுரை கூறி அனுப்பினார். ஆனாலும் மனது கேட்காமல் ஜோசியரிடம் சென்று பரிகாரம் கேட்டதற்கு ஜோசியர் ''பரிகாரம் இருக்கு, ஆனா முப்பது வயசுக்கு அப்புறம் தான் அதுவும் செய்ய முடியும், அதுவும் இரண்டாம் தாரமாப் போனாத்தான் உண்டு'' என்றார் ஜோசியர். மனதைத் தேற்றிக்கொண்டு விளையாட்டுத்தனமாக நினைத்த விசயம் விபரீதமாகப் போய்க்கொண்டிருப்பதை நினைத்து வீடு சேர்ந்தார் நாராயணன்.\nஇரண்டு மாதங்கள் கடந்தது. சனிக்கிழமையானால் கல்யாணம் பத்தி பேச ஆரம்பித்துவிடுவாள் ஆண்டாள். கோதைநாச்சியார் ஆண்டாளிடம் நிலைமையை சொல்லி போன சனிக்கிழமை அழுதேவிட்டார். ஆண்டாள் ''நான் கல்யாணம் பண்ணாமே வாழ்ந்துக்கிறேன்ம்மா, இப்ப கல்யாணம் வேணாம்மா, அழாதே'' என சொன்னவள் ''ஜோசியர் பத்திக் கவலைப்படாதேம்மா, காதலுக்கு அதெல்லாம் ஒரு தடையும் இல்லம்மா, எனக்கு காதல் வரும்லம்மா'' என சொல்லிவிட்டு சிறு பிள்ளையாய் விளையாடினாள். கோதைநாச்சியார் ''பெருமாளே'' என்றார்.\nLabels: தொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம்\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 2\nகோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் ஆண்டாளைத் தனியாக அழைத்துச் சென்றார் கோதைநாச்சியார். ''நீ இப்படி இனிமே நடந்துக்கிராதே, எனக்கு மனசெல்லாம் வலிக்குது, உனக்கு நல்லாப் படிச்சி, ஒரு நல்ல உத்தியோகத்துக்குப் போய் வாழனும்னு ஆசையே இல்லையா'' என அறிவுரை சொன்னார்.\n''கல்யாணம் பண்ணிக்கிட்டு படிக்கிறேன், உத்தியோகத்துக்குப் போறேன்மா'' என்றாள் ஆண்டாள். ''ஐயோ பெருமாளே, என்ன காரியம் பண்ணிக்கிட்டு இருக்கேள், என் புள்ளைக்கு புத்திமதி சொல்லப்படாதோ'' என வேண்டிக்கொண்டார் கோதைநாச்சியார்.\n''ஏன் பெருமாள்கிட்ட அப்படி வேண்டிக்கிறம்மா, என்னோட வேண்டுதலை முறியடிக்க நீ இப்படி வேண்டினா அந்த பெருமாள் உனக்கு உதவுவாரா'' என ஆண்டாள் கண்சிமிட்டிக் கொண்டே கேட்டவள் ''என்னோட வேண்டுதல் தான் ஃபர்ஸ்ட்'' என இங்குமிங்கும் ஓடினாள்.\n''ஆண்டாள், ஆண்டாள் நில்லு, சரி இப்ப விளையாட நேரமில்லை, நான் சமையல் பண்ணனும்'' என்றவருக்கு ''நானும் உனக்கு உதவுறேன்மா'' என்றாள் ஆண்டாள். ''நீ படி, சமையல் வேலை நான் பார்த்துக்கிறேன்'' என்றவருக்கு ''நானும் சமைக்கிறேன்'' என அம்மா செல்லும் முன்னரே சமையல் கட்டுக்குள் போனாள் ஆண்டாள்.\n''ஏங்க, நம்ம பிள்ளையை கண்டிக்கக் கூடாதா'' என்றார் கோதைநாச்சியார். அதற்கு நாராயணன் ''நான் மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிச்சிட்டேன்'' என்றார். ''இது என்ன கொடுமை, அப்பனும் பிள்ளையுமா சேர்ந்து இப்படி ஆடுறீங்க, இது என்ன விளையாட்டா\n''காதல் வர பருவத்தில கல்யாண ஆசை வந்துருக்கு, நான் ஆண்���ாளோட சாதகத்தை எடுத்திட்டுப் போய் பார்த்துட்டு வரேன்'' என கிளம்பினார். 'பெருமாளே ஏன் தான் ஆண்டாள்னு பேரு வைச்சேனோ' என சொல்லிக்கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்தார்.\nஅங்கே ஆண்டாள் காய்கறிகள் நறுக்க ஆரம்பித்து இருந்தாள். ''இது அண்ணனுக்கு ரொம்பப் பிடிக்கும்லம்மா'' என்றாள் ஆண்டாள். ''பிடிக்கும் பிடிக்கும், கத்தரிக்காய் பிடிக்காம இருக்குமா, ஆனால் கல்யாணம் பிடிக்கும்னு சொல்ற முத பொண்ணு நீயாத்தான் இருப்ப'' என சொல்லிக்கொண்டே சமையல் வேலை செய்ய ஆரம்பித்தார்.\n''என்னது சின்னப் பொண்ணோட சாதகமா இருக்கு இது. குரு பார்வை பலமா இருக்கு. இன்னும் ஆறு மாசத்தில கல்யாணம் நடக்கனும் அப்படியில்லையினா அறுபது வயசில தான் கல்யாணம், சரியான நேரத்திலதான் அந்த பெருமாள் உங்களை இங்கே அனுப்பி வைச்சிருக்கா நாராயணன்'' என்றார் ஜோதிடர்.\n''நினைச்சேன், என்னடா இந்த வயசுல பொண்ணு இப்படி கல்யாணத்துக்குப் பறக்கறாளேனு'' என்றார் நாராயணன். ''மாப்பிள்ளை அமையுமா'' என்றார் மேலும். ''அந்த பெருமாளே மணவாளானா வருவாரு பாருங்கோ'' என்றார் ஜோதிடர். 'மணவாளன்' என மனதில் சொல்லிக்கொண்ட நாராயணன் தனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் மகன் அழகியமணவாளனைப் பற்றி கற்பனை பண்ணத் தொடங்கினார். அங்கிருந்து வீடு வந்து சேர்ந்தபோது சமையல் எல்லாம் தயாராக இருந்தது. கோதைநாச்சியாரிடம் விசயத்தைச் சொன்னார் நாராயணன்.\n''பெருமாளே, என்ன சோதனை இது'' என சொன்ன அன்னையிடம் ''என்னம்மா'' என்றாள் ஆண்டாள். ''உனக்கு இப்பவே கல்யாணம் பண்ணித்தான் ஆகனுமாம் சோசியர் சொல்லிட்டாராம்'' என வார்த்தைகளை நழுவவிட்டார். ''நான் சொன்னா கேட்கலை, சோசியர் சொல்லித்தான் கேட்கனுமா'' என அம்மாவின் கவலையினை அதிகரித்தாள் ஆண்டாள்.\n''அண்ணனும் அண்ணியும் வரப்போறாங்க, ஏன்மா உம்முனு இருக்க'' என்றபடி ஆண்டாள் வாசலை எட்டிப்பார்த்தாள்.\nLabels: தொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம்\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 1\nதிருவான்மியூரினில் ஒரு அழகிய வீட்டினில் அதிகாலை அனைத்து சப்தங்களுக்கும் மத்தியில் ஒரு சப்தம் அதிகமாகவே கேட்டது.\n''ஆண்டாள், ஆண்டாள், எழுந்திரும்மா, மணி ஏழாகப் போகுது, இன்னுமா உறக்கம். சனிக்கிழமைனு வந்துட்டாப் போதுமே'' என பதினைந்து வயது நிரம்பிய ஆண்டாளினை அவரது அன்னையார் கோதைநாச்சியார் எழுப்பி விட்டார்.\n''என்னம்மா, இன்னைக்கு��் என்னோட கனவை நீ கெடுத்துட்ட, கல்யாண மேடையெல்லாம் தயாரா இருந்துச்சு, போம்மா'' என முனகிக் கொண்டே எழுந்தாள் ஆண்டாள்.\n''அடியம்மா, வார வாரம் சனிக்கிழமையானதும் மூணு மாசமா இதே பல்லவியை நீ பாடறியே, இப்ப உன்னை கல்யாணம் செஞ்சிக் கொடுத்தா என்னை ஜெயிலுலப் போட்டுருவாங்கம்மா, போன வாரம் ஏழரைக்குத்தான் எழுப்பினேன் இதே பல்லவியைத்தான் பாடின. சீக்கிரம் குளிச்சிட்டு வா, கோவிலுக்கு நேரமாகுது எனக்கு'' என கோதை நாச்சியார் பரபரப்பாகத் திரிந்தார்.\n''இன்னைக்கும்மா கனவு கண்டேனு சொன்னா, சமத்துப் பிள்ளை'' என தனது பங்குக்கு ஆண்டாளின் தந்தை நாராயணன் கேட்டு வைத்தார்.\n''ஒரு சினிமாவுக்குப் போகமாட்டேங்கிறா, டி.வி முன்னால உட்கார மாட்டேங்கிறா, புள்ளைகளோட ஊர் சுத்த மாட்டேங்கிறா. ஆனா எப்படித்தான் இப்படி கனவு வருதோ இவளுக்கு, நீங்கதான் அவளை மெச்சிக்கனும், கிளம்புங்க'' என அவசரப்படுத்தினார் கோதை நாச்சியார்.\nஆண்டாள் குளித்துவிட்டு தலையில் சாம்பிராணி புகையைப் போடச் சொல்லி அம்மாவிடம் வந்து நின்றாள். ''ஹேர் ட்ரையர் எடுத்து தலை முடியை காய வை, இப்படி துண்டாலத் துவட்டிக்கிட்டு வந்து நிக்கிற, தடுமம் பிடிக்கப் போகுது'' என ஓடியாடினார் கோதைநாச்சியார். ''எனக்கு அதெல்லாம் வேணாம், மல்லிகைப்பூ இருந்தா அப்படியே வைச்சி விடும்மா'' என்றாள் ஆண்டாள்.\nசாம்பிராணி புகைப் போட்டுக்கொண்டே இருக்கும்போது ''ஏன்மா மஞ்சள் கொஞ்சமாப் பூசிக்கிறக் கூடாதோ, வெயில் அடிக்கிற மாதிரி இருக்கு'' என்றார் கோதைநாச்சியார்.\n''என்னை அவசரப்படுத்திட்டு இப்படி சாவகாசமா நின்னா எப்படி'' என்றார் நாராயணன். அவசர அவசரமாக கிளம்பினார்கள். ''அம்மா பச்சைக் கலர் தாவணி மாத்திக்கிரட்டா'' என சத்தமிட்டாள் ஆண்டாள். ''நீலக் கலருக்கு என்னப் பிரச்சினை வந்துச்சு இப்போ, அதையேப் போட்டுக்கிட்டு வா'' என மறுபதில் சொன்னார் கோதைநாச்சியார். ''மாத்திக்கிரேன்'' என மறுபடியும் சத்தமிட்டாள் ஆண்டாள். ''உன் இஷ்டப்படி செய், ஏன் ஸ்கூல் யூனிபார்ம் கூடப் போட்டுக்கிட்டு வா'' எனச் சொன்னவர் ''மாடர்னா இருப்பாளுனுப் பார்த்தா இப்படி பட்டிக்காட்டுத்தனமா இருக்கா'' என தனது கணவரிடம் சொல்லிக்கொண்டார் கோதைநாச்சியார்.\n''நீ ரொம்ப மாடர்னு, நட நட'' என்றார் நாராயணன். ஆண்டாள் துள்ளிக்கொண்டு ஓடி வந்தாள். ''போலாம்மா'' என்றாள் அவள��. மூவரும் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்குச் சென்றார்கள். ''இன்னைக்கு என் பையனோட பிறந்தநாள், பேரு கோபாலகிருஷ்ணன். அவன் பேர்ல ஒரு அர்ச்சனை செஞ்சிருங்கோ'' என கோதைநாச்சியார் சொன்ன மறுகணம் ''என் பேரு ஆண்டாள், அப்படியே எனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகனும்னு ஒரு அர்ச்சனை செஞ்சிருங்கோ'' என்றாள் ஆண்டாள். கோவில் பட்டர் சிரித்தார், ''என்னம்மா அர்ச்சனை பண்ணிரட்டுமா'' என்றார் பட்டர். ''அவாகிட்டே எதுக்குக் கேட்கறீங்கோ, நான் சொன்னதைச் செய்யுங்கோ சாமி'' என்றாள் ஆண்டாள்.\n''ஏன்மா சும்மா இருக்கமாட்டியா, என்னைக்க்குமில்லாம இன்னைக்கு ஏன் இப்படி கோவிலுல வந்து மானத்தை வாங்குற, சாமி நீங்க பையனுக்கு மட்டும் பண்ணுங்கோ'' என கோதைநாச்சியார் சொன்னார். ''பொண்ணு விருப்பத்துக்கும் செஞ்சிருங்கோ'' என்றார் நாராயணன்.\nபட்டர் சிரித்துக்கொண்டே உள்ளே சென்றார். அங்கே வந்து இருந்தவர்கள் ஆண்டாளை ஒருமாதிரிப் பார்வையுடன் பார்த்தார்கள். ஆண்டாள் கண்களை மூடி பிரார்த்திக்கத் தொடங்கி இருந்தாள். அவள் பிரார்த்தனையைக் கேட்ட கோதைநாச்சியார் ''யேய் ஆண்டாள், என்னப் பிரார்த்தனை இது, உன் விளையாட்டுக்கு அளவில்லையா'' என மெல்லச் சொன்னார். ஆனால் ஆண்டாள் பிரார்த்தனையை நிறுத்தவில்லை. ''எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வை பெருமாளே'' என பிரார்த்தனையை முடித்தவள் முன்னால் தீபத்தைக் காட்டினார் பட்டர்.\nLabels: தொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம்\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2014/03/blog-post.html?showComment=1394502239099", "date_download": "2020-11-30T02:27:10Z", "digest": "sha1:KYNLUX3GCMG5X4PYGCJP657S5IXBK3D3", "length": 18363, "nlines": 265, "source_domain": "www.radiospathy.com", "title": "பாடலாசிரியர் மதன் கார்க்கியை வானலையில் நான் சந்தித்த போது | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபாடலாசிரியர் மதன் கார்க்கியை வானலையில் நான் சந்தித்த போது\nதமிழ்த்திரையிசையில் கண்ணதாசனுக்குப் பின் சகாப்தமாக விளக்கிவரும் பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து, தந்தை வழியில் தனயன் மதன் கார்க்கி அவர்களும் இன்று தமிழ்த்திரையிசையின் இன்றைய தலைமுறைப் பாடலாசிரியராகவிளங்கிவருகின்றார். பாடலாசிரியர் மதன் கார்க்கியை கடந்த 25 டிசெம்பர் 2011 ஆம் ஆண்டு நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக வானலையில் சந்தித்திருந்தேன்.\nநான் பேட்டி கண்ட போது குறுகிய காலத்திலேயே திரையிசையில் ஐம்பது பாடல்களை எழுதியதோடு கோ படத்தின் \"என்னமோ ஏதோ\" பாடல் மூலமாக மிகவும் பரவலாக அறியப்பட்டதொரு திரைக்கவிஞராக விளங்கியிருந்தார். இன்று சமீபத்தில் வெளிவந்த \"புதிய உலகைத் தேடிப்போகிறேன்\" பாடல் மூலம் இன்னும் தன்னை மெய்ப்பித்து வருகின்றார்.\nஆஸி நாட்டில் இவர் படித்துக் கொண்டிருக்கும் போதே வைரமுத்து அவர்களின் மகன் இங்கிருக்கின்றார் என்ற சேதியோடு மட்டும் கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் தமிழகம் சென்று தனக்கான கச்சிதமான பாடலாசிரியர் பணியோடு , தொழில் நுட்பத்தையும் ஒருங்கே அரவணைத்துத் தமிழோடு உறவாடி வருவதில் மகிழ்வு கொண்டு அவரைப் பேட்டி காணத் தருணம் காத்திருந்தேன். அந்த வாய்ப்பு எனக்கும் வாய்த்தது.\n2012 ஆம் ஆண்டு நான் சென்னை போகின்றேன், எதிர்பாராத அழைப்பின் வழியாக மதன் கார்க்கியைச் சந்திக்க வேண்டியிருந்தது. நேரில் நானும் நண்பர் கேயாரெஸ் உடன் மதன் கார்க்கியைச் சந்தித்த அந்தக் கணங்கள் மறக்க முடியாதவை. இன்று மார்ச் 10 ஆம் திகதி மதன் கார்க்கியின் பிறந்த தினத்தில் அவரின் இந்தப் பேட்டியைப் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கின்றேன்.\nஇதோ அவரிடம் நா���் கண்ட பேட்டியின் முக்கியமான கேள்விகளும்\n\"இசைஞானி இளையராஜா - கவிப்பேரரசு வைரமுத்து இந்த இரண்டு இமயங்களும் இணைந்து காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்திருக்கின்றார்கள். ஒரு ரசிகராக இவர்களின் பிரிவை எப்படிப்\n\" என்ற கேள்விக்கு அவர் கொடுத்த சிறப்பான பதிலையும் கேளுங்கள்.\nமேலும் இந்தப் பேட்டியில் முன் வைத்த கேள்விகளில்,\nதமிழ்த்திரையுலகில் நடிப்பு, தொழில் நுட்பம், இசை என்று வாரிசுகள் தம் திறமையைக் காட்டிவருவது புதிதல்ல, ஆனால் என் அறிவுக்கு எட்டியவரை முதல் கவிஞராக தங்கள் தந்தை வழியில்\nபாடலாசிரியராக வந்திருக்கின்றீர்கள் இந்த வாய்ப்பு எப்படி உங்களுக்கு அமைந்து கொண்டது\n2011 உங்களைப் பொறுத்தவரை மறக்க முடியாத ஆண்டு கோ என்ற மாபெரும் வெற்றிப்படத்தின் மிகப்பெரிய ஹிட் ஆக அமைந்த \"என்னமோ ஏதோ\" உங்களுக்கு ரசிகர்களையும் விருதுகளையும்\n2011 ஆம் ஆண்டில் இன்னொரு மைல்கல்லையும் நீங்கள் தொட்டிருக்கின்றீர்கள் அதாவது 50 பாடல்களை குறுகிய காலத்தில் எழுதிக் குவித்திருக்கின்றீர்கள், அதற்கு எமது வாழ்த்துக்களைப்\nபகிர்வதோடு இந்த வெற்றிப்பயணத்தில் நீங்கள் கூடப்பயணித்த இசையமைப்பாளர்களையும் அவர்களின் வேலை வாங்கும் திறனையும் சொன்னால் சிறப்பாக இருக்கும்.\nபாடல்களில் விஞ்ஞானக் கருத்துக்களைத் தம் உவமையில் கொண்டுவந்து சிறப்புச் சேர்த்தவர் உங்கள் தந்தை வைரமுத்து அவர்கள், உங்கள் அனுபவத்தில் உங்களை நீங்கள் வித்தியாசப்படுத்திக்\nகாட்ட எந்தெந்த வகையில் முனைந்திருக்கின்றீர்கள்\nபாடல்களுக்கு மெட்டமைக்கும் போது டம்மி வரிகளைப் போட்டு நிரப்புவது வழக்கம் இன்றோ அதுவே நிலைத்து முழுப்பாடலும் வரும்போது பாடலின் இலக்கியத் தரம் குறித்த கரிசனை எழுகின்றது\nமதன் கார்க்கி முகப்புப் படங்கள் நன்றி\nLabels: இன்னபிற பாடலாசிரியர்கள், பேட்டி\nஅருமையான பேட்டி. பாராட்டுக்கள் :-)\nமதன் கார்க்கிக்கு நல்லதொரு பிறந்த நாள் பரிசு\nமதன் கார்க்கியின் பேட்டியில் அவரது எளிமையும் ,தன்னடக்கமும் இயல்பாகவே வெளிப் பட்டிருக்கின்றன.மகிழ்ச்சி.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடலாசிரியர் மதன் கார்க்கியை வானலையில் நான் சந்தித...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக��� கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-11-30T01:13:37Z", "digest": "sha1:TUQTQWQMUVVG5XXTM5TKO6P2UBWVUMJK", "length": 16184, "nlines": 138, "source_domain": "www.tamilhindu.com", "title": "லடாக் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகாஷ்மீர், 370வது சட்டப்பிரிவு நீக்கம்: ஒரு பார்வை\nஇந்தியா இன்றைக்கல்ல, என்றைக்குமே காஷ்மீரை விட்டுக் கொடுக்காது. கொடுக்கவும் முடியாது என்பது நிதர்சனம். அவ்வாறு விட்டுக் கொடுக்கும் நாளில் கணக்கற்ற நூற்றாண��டுகளாகத் தொடர்ந்து ஜனித்திருக்கும் பாரதவர்ஷம் மரணித்திருக்கும். மீளவே முடியாத படுகுழியில் இந்தியர்கள் வீழ்ந்திருப்பார்கள். ஹிந்துக்கள் இந்த மண்ணிலிருந்து மறைந்திருப்பார்கள்... தங்களின் மதத்தைச் சாராத காஃபிர்களின் மீது ஜிகாத் செய்து அவர்களைக் கொன்றுவிட்டுப் பின்னர் அவர்களின் பெண்களையும், சொத்துக்களையும் அபகரிப்பது அல்லாவின் கட்டளை என முழுமையாக நம்புகிற முஸ்லிம்கள் இருக்கும்வர இந்தியாவுக்கும், இந்திய ஹிந்துக்களுக்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை... [மேலும்..»]\nகாஷ்மீர்: இதுவே சரியான பாதை\nபாகிஸ்தானில் எப்போதெல்லாம் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் காஷ்மீரில் ஊடுருவலைக் கட்டவிழ்த்துவிட்டு, உள்ளூர் மக்களைத் தூண்டிவிட்டு கலவரத்தில் ஈடுபடச் செய்வது அந்நாட்டு அரசியல்வாதிகளின் கடமையாக இருந்து வருகிறது. அதேபோல, இந்தியாவில், குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் அமைதியான வாழ்க்கைக்கு மக்கள் தயாராகி வருவதைக் கண்டாலும் பிரிவினைவாதிகளுக்குப் பொறுக்காது. உடனே வன்முறை தூண்டிவிடப்படும். 2016-இல் இங்கு நிகழும் வன்முறைகளுக்கு இவ்விரு காரணங்களுமே பொருந்தும். [மேலும்..»]\nஇந்திய சீனா எல்லைப் பிரச்சினைகள்\n1962க்கு பின் திட்டமிட்ட ரீதியில் சீனா பாரத தேசத்தின் மீது மறைமுகமாக ஒரு யுத்தத்தை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2013-ம் வருடம், ஏப்ரல் மாதம் 15ந் தேதி, சீன ராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 17,000 அடி உயரத்தில் உள்ள லடாக் பகுதியில் அமைந்துள்ள தௌலத் பெக் ஓல்டி (Daulat Beg Oldi ) என்ற இடத்திற்குள் அத்துமீறி நுழைந்தது மட்டுமில்லாமல், ராணுவத்தினர் தங்குவதற்குறிய கூடாரங்களும் அமைத்துள்ளார்கள், , அப்பகுதியிலிருந்து வெளியேறவும் மறுத்து வந்தார்கள், பின்னர் 20 நாட்கள் கழித்து சீனா தனது படைகளை திரும்ப அழைத்துக் கொண்டார்கள். . நட்பு என்ற முறையில் இந்திய... [மேலும்..»]\nகாஷ்மீர்- கொழுந்து விட்டு எரியும் மத்தியஸ்தர் குழு (Interlocutors) பரிந்துரை\n... எந்த மாநிலத்திற்கும் இல்லாத அதிகாரங்கள் கொடுக்கும் விதமாக அரசியல் ஷரத்து 370, காஷ்மீர் மாநிலத்திற்கு என தனி அரசியல் சட்டம் போன்றவற்றை கொடுத்ததில் விளைவு, காஷ்மீர் மாநிலத்தில் இன்னும் கொழுந்து விட்டு எரியும் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளது. இநத பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும், காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திருப்ப வேண்டும் என பல்வேறு குழுக்கள் நியமித்து பரிந்துரை செய்த பின்னும் கூட பிரச்சனைகள் தீர்க்கப்பட வில்லை என்பது வேதனைக்குரியது.... [மேலும்..»]\nலடாக் பகுதியில் இயற்கைப் பேரழிவு: மீட்புப் பணியில் இந்து இயக்கங்கள்\nஅரசு நிர்வாகம் மீட்பு, நிவாரணப் பணிகளில் மெதுவாகவே ஈடுபடுகிறது... லே அருகில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் (ஐ.டி.சி) நடந்து வந்தது. அந்த சமயத்தில் தான் வெள்ளச்சேதம் ஏற்பட்டது. உடனடியாக முகாம் ரத்து செய்யப்பட்டு, அங்கிருந்த தொண்டர்கள் அனைவரும் வெள்ளப் பகுதிக்கு விரைந்தனர். யாருக்காகவும் காத்திருக்காமல் மீட்புப் பணியைத் துவங்கிவிட்டனர்... கடுமையான இயற்கைச் சீற்றத்துக்கு ஆளாகித் தவிக்கும் லே சகோதரர்களுக்கு நம்மால் நேரடியாக உதவ முடியாமல் இருக்கலாம். இந்த இயக்கம் ஆற்றும் மீட்புப் பணிகளுக்கு நிதி வழங்கி அவர்களுக்கு தோள் கொடுக்கலாமே\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\n – 4 (இறுதி பாகம்)\nபிரதமர் மோதியின் வெளிநாட்டுப் பயணங்கள்: ஒரு பார்வை\nவிதியே விதியே… [நாடகம்] – 1\nமுற்போக்கு முகமூடி + இந்து வெறுப்பு = மதமாற்ற வியாபாரம்\nபாரதியின் சாக்தம் – 1\nகபில் சிபல், காங்கிரஸ், கழகம் \nகன்னியின் கூண்டு – 2\nஆற்றைக் காக்க சாகும் வரை உண்ணாவிரதம் காக்கும் துறவி\nவிரியும் நாடகங்கள்: தொடரும் படுகொலைகள்\nஹைட்ரோகார்பன் பிரச்சினையை நாம் எவ்வாறு அணுக வேண்டும்\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 2\nகந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\nநசியனூர்: அறநிலையத் துறையின் அராஜக கோயில் சிதைப்புகள்\nஐஐடி விவகாரமும் மத்திய அரசின் பங்கும்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzakkam-oct-2020/41042-2020-10-28-10-42-17", "date_download": "2020-11-30T01:43:40Z", "digest": "sha1:DEW3WYNDHKQ5AY4BAHVV6RWSEZVOMM2I", "length": 19850, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "ஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2020\nசமஸ்கிருதம் - மீண்டும் ஒரு மொழிப்போர்\nவரலாறு காணாத வறட்சியிலும் வஞ்சிக்கும் அரசுகள்\n ஏழைகளின் வாழ்வாதாரங்களைப் பறிக்கத் திட்டமா\nபாரதீய தர்மமும் தமிழிய அறமும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nஆர்.எஸ்.எஸ். பிடிக்குள் மோடி ஆட்சி\nஉங்கள் உயிர் முகம் தேரில்வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2020\nவெளியிடப்பட்டது: 29 அக்டோபர் 2020\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\nஇந்தி, சமஸ்கிருத திணிப்புகளை ஒவ்வொரு நாளும் மோடி ஆட்சி அரங்கேற்றி வருகிறது.\n• தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தன்னிடம் விமான நிலையத்தில் இந்தியில் பேசிய பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவரிடம், தனக்கு இந்தி தெரியாது என்று கூறியவுடன், நீங்கள் இந்தியர் தானா என்று கேட்டார் அந்த அதிகாரி.\n• ‘ஆயுஷ்’ மருத்துவ அமைச்சகம் நடத்திய ஒரு இணைய கருத்தரங்கில் அந்தத் துறையின் செயலாளர் இந்தி மொழியில் பேசினார். தென்னாட்டிலிருந்து பங்கேற்ற பிரதிநிதிகள் தங்களுக்கு இந்தி தெரியாது; நீங்கள் பேசுவது புரியவில்லை என்றவுடன், தனக்கு இந்தி மட்டும்தான் தெரியும்; புரியாதவர்கள் வெளியேறுங்கள் என்று திமிருடன் பேசினார் அந்த அதிகாரி.\n• காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி மோடி ஆட்சி இணையம் வழியாக தமிழ்நாட்டில் மாணவர் மாணவிகளுக்கு நடத்திய புதிர் போட்டியை, இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடத்தி தமிழை புறக்கணித்தனர்.\n• அரியலூர் மாவட்டத்தில் தேசியமய வங்கியின் நிர்வாகி உரிய ஆவணங்களுடன் கடன் கேட்டு வந்த ஓய்வு பெற்ற அரசு மருத்துவரிடம் இந்தியில் பேசினார். தனக்கு இந்தி தெரியாது என்று மருத்துவர் பதில் கூறினார். அப்படியானால் உங்களுக்கு கடன் கிடையாது என்று இறுமாப்புடன் கூறினார் அந்த அதிகாரி.\n• தெற்கு இரயில்வே நிர்வாகம், தமிழ்நாட்டில் பயணிகள் முன்பதி��ு குறித்து வெளியிடும் அலைபேசி குறுஞ்செய்தியை இந்தியில் மட்டும் வெளியிட்டது.\n• ‘நேஷனல் இன்சூரன்ஸ்’ என்ற பொதுத் துறை நிறுவனம், தமிழ்நாட்டிலுள்ள வாடிக்கை யாளர்களுக்கு தமிழில் கடிதங்கள் - தகவல்களை வெளியிடவில்லை. இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே வெளியிட்டு வருவதை சுட்டிக்காட்டி நிறுவனத் தலைவருக்கு மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதி யுள்ளார்.\n• 12,000 ஆண்டுகால இந்தியப் பண்பாடு குறித்து ஆய்வு செய்ய மோடி ஆட்சி அமைத்த குழுவில் தென்னாட்டைச் சார்ந்தவர்களோ, வடகிழக்கு மாநிலத்தவர்களோ, தலித், இஸ்லாமிய பிரதிநிதிகளோ இடம் பெறவில்லை. பார்ப்பனர்களே - அதிக இடம் பிடித்துள்ளனர்.\n• தமிழ்நாட்டில் நடைபெறும் அகழ்வாய்வுப் பணிகளிலிருந்து ஒன்றிய ஆட்சியின் அகழ்வாய்வுத் துறை, தன்னை முற்றாக விலக்கிக் கொண்டு விட்டது. இப்போது மாநில அரசின் அகழ் வாய்வுத் துறையே ஆய்வுகளை நடத்தி வருகிறது. தமிழர் நாகரிகம் குறித்து ஏராளமான தொன்மச் சான்றுகள் கிடைத்து வருகின்றன. ஆதிச்ச நல்லூரில் நடந்த அகழ்வாய்வுப் பணிகள் குறித்த அறிக்கையை வெளியிட நடுவண் ஆட்சி மறுக்கிறது.\n• தொல்லியல் பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான தகுதியில் சமஸ்கிருதம், பாரசீகம் உள்ளிட்ட செம்மொழிகள் மட்டுமே இடம் பெற்றுள்ள நிலையில் செம்மொழி தகுதி பெற்ற தமிழை நீக்கி நடுவண் ஆட்சி அறிவிக்கை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து, கடும் எதிர்ப்புக்குப் பிறகு தமிழும் சேர்க்கப்பட்டுள்ளது.\n• தொழிலாளர் காப்புறுதிக் கழக (ஈ.எஸ்.அய்.) நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசக் கூடிய தொலைபேசி சேவையில் தமிழ்மொழி இல்லை. இந்தி, ஆங்கிலத்தில் தான் பேச முடியும். பல இலட்சம் பேர் தொடர்பு கொள்ளக் கூடிய தொலைபேசியில் தமிழ் இல்லை. தொழி லாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.\nஇப்படி ஒவ்வொரு நாளும் தமிழ் புறக்கணிப்பு; சமஸ்கிருதம், இந்தித் திணிப்புகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தில் இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி என தெளிவாக எழுதப்பட்டுள்ளத ு. இந்தி பேசாத மக்களிடையே இந்தியை பரப்புவதற்கு உண்டான வழிவகைகளையும் அரசியல் சட்டம் கூறியுள்ளது. கூடுதல் ஆட்சி மொழியாக உள்ள ஆங்கிலத்தை படிப்படியாக எடுக்க வேண்டும் எனவும் அதற்கும் பல வழிகள் சொல்லப்பட்டுள்ள ன. காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த அரசியல் சட்டத்தில் இருப்பதை பாஜக தீவிரமாக அமல்படுத்துகிறத ு. அதில் பாஜக விடம் என்ன தவறு கண்டுபிடிக்க முடியும். இந்த திராவிட கும்பல்களுக்கு நேர்மை என்பது சிறிதாவது இருந்தால் இந்தியாவின் ஆட்சி மொழி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என போராடி இருக்க வேண்டும். அதைச் செய்யாமல் தேர்தல் நேரத்தில் ஏதாவது நாடகத்தை நடத்தி ஓட்டு வாங்கி ஊழல் அராஜகம் செய்வது. இந்தி பேசாத மக்களுக்கு ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கும் என நேரு சொன்னார் என பித்தலாட்டம் பேசி அரசியல் நடத்திக் கொண்டிருந்தால எதுவும் நடக்காது. ஒன்று ஆட்சி மொழி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அல்லது தமிழ்நாட்டு மக்கள் இந்தி படிப்பதற்கு அனுமதிக்க வேண்டும். இரண்டில் எதையும் செய்யாமல் பித்தலாட்டம் செய்து கொண்டிருந்தால் என்ன அர்த்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1233662", "date_download": "2020-11-30T02:55:23Z", "digest": "sha1:3667LT4Q7R4M7UJRTMSF6PAU63WWTKPQ", "length": 3512, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பரதசேனாபதியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பரதசேனாபதியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:35, 14 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n31 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nவி. ப. மூலம் பகுப்பு:தமிழில் இசை நூல்கள் நீக்கப்பட்டது; [[பகுப்பு:சங்க இலக்கிய தமிழிசை ஆதா...\n06:52, 3 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nதென்காசி சுப்பிரமணியன் (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (ஹாட்கேட் மூலம் பகுப்பு:தமிழில் இசை நூல்கள் சேர்க்கப்பட்டது)\n03:35, 14 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (வி. ப. மூலம் பகுப்பு:தமிழில் இசை நூல்கள் நீக்கப்பட்டது; [[பகுப்பு:சங்க இலக்கிய தமிழிசை ஆதா...)\n[[பகுப்பு:தமிழில்சங்க இசைஇலக்கிய நூல்கள்தமிழிசை ஆதாரங்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraikathambam.blogspot.com/2019/07/", "date_download": "2020-11-30T00:53:24Z", "digest": "sha1:LLJ5UYZOBVNCT5UA3VTZPGJLK4OFO7TQ", "length": 6319, "nlines": 137, "source_domain": "thiraikathambam.blogspot.com", "title": "திரைக்கதம்பம் : July 2019", "raw_content": "\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 73\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 73\nஇந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.\nதிரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.\nவிடைகளில் இரண்டு ஆங்கிலச்சொற்கள் கொண்டவை.\n4. கரணம் தப்பினால் நல்ல வரும்படியாம். எப்படியோ எல்லோரும் ஆரோக்கியம் (4,3)\n6. கொஞ்சம் வித்தியாசமான மாறுபட்ட பெயர் (3)\n7. குழல் விளக்கு சரியாகப் பொருத்தும் லைப் டியூட்டி முடியவில்லை (5)\n9. பொன்னாடை போர்த்தும் மேளகர்த்தா (5)\n10. முருகன் தீட்டு உள்ள குடிமகன் (3)\n12. ஆழமுள்ள நீர்த்தடாகம் நீந்துவது கற்றுக்கொள்ள உதவும் (4,3)\n1. விண்ணை விட்டுவந்த குரங்கின் சேஷ்டையின் புதுமையில் மணிவகைகள் (7)\n2. 11 நெடு பார்க்கவும்\n நான் உன்னை காதலிக்கிறேனடா (1,2,2)\n5. குறிஞ்சித்திருடன் திகைக்க குள்ளன் குளித்தலை மறந்தான் (7)\n8. உடன்பிறந்தவள் இருக்க திருச்சி லட்சுமி வேண்டாமே (5)\n11, 2 நெடு: நற்குணம் பொருந்திய இளையவன் நம்பியதல்ல இது. அதிகம் மோசம்போனது. (3,3)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\nLabels: சினிமா, திரை குறுக்கெழுத்துப் புதிர், திரைக்கதம்பம், ராமராவ்\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 73\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=956960", "date_download": "2020-11-30T02:38:44Z", "digest": "sha1:VOJCUIPR4R5MYRMXKLZQ4TA2VKQT464T", "length": 11308, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விஏஒ சான்று கி���ைக்காமல் தவிப்பு வேறு யாரிடம்தான் வாங்குவது? மாற்று நடவடிக்கை எடுக்க கோரிக்கை | திண்டுக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திண்டுக்கல்\nதாலிக்கு தங்கம் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விஏஒ சான்று கிடைக்காமல் தவிப்பு வேறு யாரிடம்தான் வாங்குவது மாற்று நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nதிண்டுக்கல், செப். 11: கிராம நிர்வாக அலுவலரின் திருமண சான்று கிடைக்காததால் கோயிலில் திருமணம் நடத்த முடியாமலும், தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாமலும் மணமக்கள் தவித்து வருகின்றனர்.கோயில்களில் திருமணம் செய்ய வேண்டும் என்றால், கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ் இருந்தால் மட்டுமே திருமணம் நடத்தப்படும். அதேபோல், தமிழக அரசின் தாலிக்கு தங்கம் மற்றும் பணம் நிதியுதவி திட்டத்திற்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் திருமண சான்று வழங்குவர். இந்த திருமணச்சான்று பெற இதுவரை கிராம நிர்வாக அலுவலரிடம் மணமகன், மணமகள் குடும்பத்தினர் முறையாக உரிய ஆவணத்தை காட்டி, சான்றிதழ் பெற்று அதனை விண்ணப்பத்துடன் இணைத்து கொடுப்பார்கள்.இந்நிலையில் திருமண சான்றினை, கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்க கூடாது என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. இதனால், திருமண சான்று விண்ணப்பத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கையெழுத்து போட வேண்டாம் என கலெக்டர்கள் சுற்றறிக்கை அனுப்பினர்.\nஇதன் காரணமாக தற்போது திருமணம் தொடர்பான சான்றிதழிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் கையெழுத்து போட மறுத்து வருகின்றனர். தற்போது ஆவணி மாதம் என்பதால் திருமண வைபவங்கள் களைகட்டியுள்ளன. ஆனால் வசதியில்லாத ஏழை குடும்பத்தினர் கோயிலில் திருமணம் செய்ய திருமணச்சான்று கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதேபோல் திருமண நிதியுதவி கேட்டு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான பெண்கள் திருமண சான்றிதழுக்காக கிராம நிர்வாக அலுவலர்களிடம் செல்கின்றனர். ஆனால் அவர்கள் சான்றிதழ் கொடுக்க முடியாது என கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாமல் பெண்கள் தவித்து வருகின்றனர்.இதுகுறித்து திண்டுக்கல்லை சேர்ந்த ��ெல்வி கூறுகையில், ‘கோயிலில் நடைபெறும் திருமணத்திற்கு சான்றிதழ் கேட்டால் விஏஓ சான்றிதழ் தர மறுக்கிறார். கேட்டால் நீதிமன்ற உத்தரவு என கூறுகின்றனர். திருமண நிதியுதவி பெறுவதிலும் இதே சிக்கல் நீடித்து வருகிறது. இவர்கள் தரவில்லையென்றால் வேறு யாரிடம் வாங்க வேண்டும் என முறையான அறிவிப்பு இல்லை. தாலுகா அலுவலகத்திலும் சரியான பதில் இல்லை. உடனே மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.இதுவரை இல்லை முறையான அறிவிப்புதிண்டுக்கல் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘அரசு தொடர்பான சான்றிதழ் பெற முதலில் நாங்கள் விண்ணப்பதாரரிடம் நேரில் விசாரித்து, பின் சான்றிதழ் கொடுப்போம். தற்போது திருமண சான்றிதழ் கொடுக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதால், கொடுக்க மறுக்கிறோம். திருமண சான்று வேறு எந்த அதிகாரி கொடுக்க வேண்டும் என இதுவரை முறையான அறிவிப்பு இல்லை’ என்றார்.\nதிமுக பிரமுகர் கொலை குண்டர் சட்டத்தில் நான்கு பேர் கைது\nமாற்றுத்திறனாளிகள் 16ம் தேதி மறியல்\nஇடையகோட்டையில் சந்தன உருஸ் விழா நிறைவு\nகார்த்திகையை முன்னிட்டு மலைக்கோட்டையில் தீபம் ஏற்ற முயன்ற இந்து அமைப்பினர் கைது\nஆத்தூர் ஒன்றியத்தில் திமுகவில் இணைந்த பாஜ.வினர்\nதிண்டுக்கல்லில் திமுக வழக்கறிஞரணி ஆலோசனை கூட்டம்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=963494", "date_download": "2020-11-30T02:36:02Z", "digest": "sha1:MU2Q5ZPWY7FJT2D76NEBKH2TRKMQ7TKU", "length": 6386, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "கத்தி முனையில் செ��ின் பறிப்பு | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nகத்தி முனையில் செயின் பறிப்பு\nசென்னை: மாநகராட்சி துப்புரவு பிரிவு சூபர்வைசர், வியாசர்பாடியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (30) என்பவரை கத்திமுனையில் மிரட்டி, விலை உயர்ந்த செல்போன் மற்றும் 2 ஆயிரத்தை பறித்து சென்ற, வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி நகரை சேர்ந்த நரேஷ் (29), தினேஷ் (23) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். புளியந்தோப்பை சேர்ந்த புருஷோத்தமன் (25) என்பவரிடம் ஒன்றரை சவரன் செயினை பறித்து சென்ற கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த மனோ (28), வெங்கடேசன் (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.\nவேலைக்கார பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி டாக்டர் உள்பட 2 பேர் கைது: போலீசாரிடம் இருந்து தப்பிக்க நகை திருடியதாக நடித்தது அம்பலம்\nஅரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய ரவுடியை விரட்டி பிடித்த காவலர்\nரூ.1.57 கோடி தங்கம் பறிமுதல்\nவாடகை கார் பெற்று மோசடி\nவழக்கு விவரங்களை பெறுவதற்கு சென்ற பெண் எஸ்ஐயை விரட்டியடித்த வருவாய் ஆய்வாளர் மீது வழக்கு: அண்ணாநகரில் பரபரப்பு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ரூ.11.84 கோடி செலவில் டிஜிட்டல் வீடியோ காட்சி, அருங்காட்சியகம்: டிசம்பர் 3ம் தேதி டெண்டர் திறக்க முடிவு; ஜனவரியில் நினைவிடத்தை திறக்க ஏற்பாடு\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=967058", "date_download": "2020-11-30T02:29:15Z", "digest": "sha1:OQIY76WNMGSMFJPNWNKH54OBXNQUTX25", "length": 7192, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "வாங்கல் குப்பிச்சிபாளையத்தில் வாங்கல் குப்பிச்சிபாளையத்தில் | கரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கரூர்\nவாங்கல் குப்பிச்சிபாளையத்தில் வாங்கல் குப்பிச்சிபாளையத்தில்\nகரூர், நவ. 8: வாங்கல் குப்பிச்சிபாளையத்தில் குப்பை மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.வாங்கல் குப்பிச்சிபாளையத்தில் குப்பை மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படவில்லை. ஊரில் போதுமான குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை. இருக்கும் குப்பைத் தொட்டிகளும் நிறைந்து வழிகின்றன. ஊராட்சி நிர்வாகம் உடனுக்குடன் குப்பைகளை அகற்றி அப்புறப்படுத்துவதில்லை. உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சேகரமாகும் குப்பைகளை தீவைத்து எரித்து விடுகின்றனர்.இதனால் சுற்றுச்சூழல் மாசுபட்டு காற்றை சுவாசிக்க முடியாத நிலைமை உள்ளது. உடனடியாக உள்ளாட்சி அதிகாரிகள் தலையிட்டு குப்பை மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த ஆவன செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nகலெக்டர் தகவல் ரத்தினம் சாலையில்\nகரூர் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை முறையாக சுத்தம் செய்த பின்னர் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை\nவிட்டு விட்டு பெய்த மழையால் சீதோஷ்ண நிலை மாற்றம்: மக்கள் மகிழ்ச்சி\nவெங்கக்கல்பட்டியில் ரூ.4 லட்சம் மதிப்பில் தூர்வாரிய குளம் தொடர் மழையால் நிரம்பி வருவதால் மக்கள் மகிழ்ச்சி\nசாலையை கடக்க முயன்ற மூதாட்டி கார் மோதி பரிதாப பலி\nபல்வேறு கோரி்க்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பு வேலைநிறுத்தம், மறியல்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்��ு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/78000", "date_download": "2020-11-30T01:13:39Z", "digest": "sha1:QMU747PPTHZNAXEJP5D7WO6O2FMVDWY5", "length": 12888, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "டோக்கியோ ஒலிம்பிக்கை நடத்த ஜி-7 தலைவர்கள் ஒத்துழைப்பு! | Virakesari.lk", "raw_content": "\nஇந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சீன விஞ்ஞானிகள் கூறும் புதிய கதை\n110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை\nபல பிரதேசங்கள் விடுவிப்பு : 18 பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்\n தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் டிப்பரால் மோதி கொலை : சாரதி கைது - பின்னணி என்ன\nயாழ். பல்கலைக்கழக மாணவன் பொலிஸாரால் கைது செய்து விடுதலை\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nமஹர சிறைச்சாலைக்குள் பதற்றம் : கைதியொருவர் பலி, 3 கைதிகள் காயம் : விசேட அதிரடிப்படையினர் குவிப்பு ; நிலைமை கட்டுப்பாட்டுக்குள்\nநாட்டில் 23 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஸ்மித்தின் அதிரடி சதத்துடன் 389 ஓட்டங்களை குவித்த ஆஸி.\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்த ஜி-7 தலைவர்கள் ஒத்துழைப்பு\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்த ஜி-7 தலைவர்கள் ஒத்துழைப்பு\nஜி-7 நாட்டுத் தலைவர்கள் 2020 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஒப்புக் கொண்டுள்ளதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இன்றைய தினம் தெரிவித்துள்ளார்.\nவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பல நாடுகளில் வணிக மற்றும் சமூக நடவடிக்கைகளை சீர் குலைத்துள்ளதுடன், நிதிச் சந்தைகளிலும் சரிவை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனால் திட்டமிட்டபடி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்து வந்த நிலையிலேயே அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்று நோயை பற்றி கலந்துரையாடுவதற்காக ஜி-7 நாட்டுத் தலைவர்களின் கலந்��ுரையாடல் நேற்றைய தினம் காணொளியூடாக இடம்பெற்றது.\nஇதன்போதே ஜி-7 நாட்டுத் தலைவர்கள் ஒலிம்பிக் போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்கு தம்மாலான அனைத்து வித ஒத்துழைப்புகளையும் தருவதாக தன்னிடம் கூறியதாக ஜப்பான் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன் இந்த காணொளிக் கலந்துரையாடலில் கொரோனவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்க ஒத்துழைப்பு வழங்க அழைப்பு விடுத்தாகவும்,கடுமையான பொருளாதார தாக்கத்தை சமாளிக்க நடவடிக்கை எடுக்க உறுப்பு நாடுகள் ஒப்புக் கொண்டதாகவும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மேலும் கூறினார்.\nஜப்பான் அரசாங்கம் பல வாரங்களாக ஒலிம்பிக்கை இரத்து செய்வதற்கான அழுத்தங்களை எதிர்கொண்டது. எனினும் ஒலிம்பிக்கை நடத்துவற்கான செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்தது.\nஇதனிடையே கடந்த வாரம், டோக்கியோ ஆளுநர் ஒலிம்பிக்கை இரத்து செய்வது நினைத்துக் கூட பார்க்க முடியாதது என்றும் கூறினார்.\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஜூலை 24 வெள்ளிக்கிழமை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஜப்பான் ஒலிம்பிக் ஜி-7 ஷின்சோ அபே G7 supports Japan Shinzo Abe\nஸ்மித்தின் அதிரடி சதத்துடன் 389 ஓட்டங்களை குவித்த ஆஸி.\nஇந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடியான சதத்துடன் அவுஸ்திலேிய அணி 389 ஓட்டங்களை குவித்துள்ளது.\nநியூஸிலாந்து சென்ற பாகிஸ்தான் அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா\nநியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரக்கெட் அணியில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.\n2020-11-29 09:58:30 பாகிஸ்தான் கிரிக்கெட் நியூஸிலாந்து\nகொழும்பு அணியின் 2 ஆவது வெற்றியும், கண்டி அணியின் 2 ஆவது தோல்வியும்\nகாலி கிளாடியேட்டர்ஸ் அணியை 34 ஓட்டங்களினால் தோற்கடித்து கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.\n2020-11-29 09:23:48 கொழும்பு எல்.பி.எல். ஹம்பாந்தோட்டை\nகோல் கிளாடியேட்டர்ஸை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது ஜப்னா ஸ்டாலியன்ஸ்\nலங்கா பிரிமியர் லீக் தொடரின் இரண்டாவது போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 8 விக்கெட்களினால் கோல் கிளாடியேட்டர்ஸ் அணியை தோற்கடித்து அபாரவெற்றி பெற்றது.\n2020-11-28 10:36:22 லங்கா பிரிமியர் லீக் தொடர் 20 க்கு 20 இலங்கை கி��ிக்கெட்\nதனிமைப்படுத்தப்படாமல் அப்ரிடிக்கு விளையாட அனுமதி\nலங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) 2020 கிரிக்கெட் போட்டியில் காலி கிளாடியேட்டர்களின் தொடக்க போட்டியில் விளையாட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷாஹித் அப்ரிடிக்கு இன்று அனுமதியளிக்கப்பட்டுள்ளது.\n2020-11-27 21:54:13 லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி காலி கிளாடியேட்டர்கள்\nஇந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சீன விஞ்ஞானிகள் கூறும் புதிய கதை\n110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை\n தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் டிப்பரால் மோதி கொலை : சாரதி கைது - பின்னணி என்ன\nயாழ். பல்கலைக்கழக மாணவன் பொலிஸாரால் கைது செய்து விடுதலை\nகொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது : தம்புள்ளை கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/today-covid-19-status-in-tamil-nadu-coronavirus-is-still-there-be-safe-new-infection-to-2608-people-today-in-tamil-state-347739", "date_download": "2020-11-30T03:08:41Z", "digest": "sha1:WPEGDEU25HUGSUFTUWRN2AQYLU7XH2UO", "length": 8195, "nlines": 102, "source_domain": "zeenews.india.com", "title": "Today covid-19 status in Tamil nadu | இன்றைய நிலவரம்: கொரோனா இன்னும் இருக்கிறது; பாதுகாப்பாக இருங்க! இன்று 2,608 பேருக்கு தொற்று | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nஇந்து மத குருக்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார் CM\nNEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்\nஇன்றைய நிலவரம்: கொரோனா இன்னும் இருக்கிறது; பாதுகாப்பாக இருங்க இன்று 2,608 பேருக்கு தொற்று\nதமிழகத்தில் இன்று 2,608 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த 1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா.... இருந்தா லட்சாதிபதி ஆகலாம்..\nஇரவு தூங்குவதற்கு முன் கட்டாயமாக நீங்கள் சாப்பிட கூடாத உணவுகள் இவை தான்\nரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. இனி டிக்கெட் வாங்குவது மிக எளிது..\nஇணையவாசிகளை சுண்டி இழுக்கும் TIK TOK பிரபலம் இலக்கியா புகைப்படம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,608 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 7,22,011 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத���தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 11,091 ஆக உயர்ந்தது.\nஅதேநேரத்தில் இன்று 3,924 பேர் குணமடைந்து (Today's Discharged) வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 687,388 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.\nALSO READ | தமிழ அரசு அதிரடி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என அரசாணை வெளியீடு\n5GB இலவச தரவை வழங்கும் ஏர்டெல்; இந்த சலுகையை பெறுவது எப்படி\nஜனவரி முதல் சென்னை- லண்டன் இடையே நேரடி விமான சேவை: ஏர் இந்தியா\nஒவ்வொரு நாளும் சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும்\nராசிபலன்: புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும்.\nMumbai: லிஃப்டில் தனியாக சென்ற குழந்தைக்கு நேர்ந்த கொடுமை\nBig Boss Tamil 4: இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறியது யார் தெரியுமா\nமலிவான விலையில் 4G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ் Jio..\nஜோ பைடன் நிர்வாகத்தை நினைத்து சீனா அஞ்சும் காரணம் என்ன..\nமோசடி எதுவும் இல்லை... பிடிவாதம் வேண்டாம்.. ட்ரம்பிற்கு குட்டு வைத்த நீதிமன்றம்..\nCOVID-19 in TN: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா நிலவரம்\nஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்\n கொரோனா LOCKDOWN தொடர்பாக முதல்வர் ஆலோசனை\nBig Boss Tamil 4: இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறியது யார் தெரியுமா\nடிசம்பர் 1 முதல் மாற இருக்கு 5 முக்கியமான மாற்றங்கள் என்னென்ன\nAdipurush திரைப்படத்தில் சீதாவாக Kriti Sanon நடிப்பது உண்மையா\nசத்குரு தொடக்கிய Isha Insight நிகழ்ச்சியில் Bigbasket CEO பகிர்ந்த வெற்றி அனுபவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2019/05/26/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-11-30T01:02:29Z", "digest": "sha1:O7E2MNMYOPFZPOIMCKWZXML7PVXZ6VEP", "length": 4788, "nlines": 67, "source_domain": "itctamil.com", "title": "குஜராத் தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பன்னாட்டு செய்திகள் குஜராத் தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nகுஜராத் தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nகுஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள சர்தானா பகுதியில் அமைந்துள்ள 4 மாடிகள் கொண்ட வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது.\nஇந்த தீவிபத்தில் சிக்கி அங்குள்ள பயிற்சி வகுப்பில் இருந்த 20 மாணவ, மாணவிகள் உடல் கருகி உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர்.\nஇந்நிலையில், மருத��துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7 பேர் கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கட்டிடத்தில் பயிற்சி வகுப்பு நடத்திய பார்காவ் புதானி என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.\nPrevious articleதெரிவுக்குழுவில் எதிர்கட்சி உறுப்பினர்கள் பங்குபற்றாமை கவலையளிக்கின்றது – ரணில்\nNext articleஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியது வாக்குப்பதிவு\nஉலகம் மதிக்கும் தலைவரே ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் புகழாரம்\nபாரிஸில் வளர்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்\nஸ்பூட்னிக் தடுப்பு மருந்தை பிற நாடுகளுக்கு வழங்க தயாராகவுள்ளோம் – ரஷ்ய ஜனாதிபதி புடின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2006/mathivanan.html", "date_download": "2020-11-30T02:36:24Z", "digest": "sha1:P73M3M34YWM4BVJNL4725ICVWALMHCAE", "length": 35204, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "குமரி மாவட்டத்தில் அரிய வகை மணல் கொள்ளை | Mathvanans essay - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nஅரபிக் கடலில் விழுந்த மிக் ரக விமானம்.. விமானியை தேடும் பணி தீவிரம்.. உதிரிபாகங்கள் கண்டெடுப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nநவம்பர் 30-ல் நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை\n2020- இன் கடைசி சந்திர கிரகணம் இன்று.. 4 மணி நேரம் நீடிப்பு.. இந்தியாவில் தெரியுமா\nMovies ஒரே குறும்படம்.. ஒட்டுமொத்தமாய் திரும்பிய ஹவுஸ்மேட்ஸ்.. அசிங்கப்பட்ட சம்யுக்தா\nAutomobiles மோட்டார்சைக்கிள் வரலாற்றில் புதிய முயற்சி ஹோண்டா கோல்டுவிங் பைக்கில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்\nFinance டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸூக்கு தான் அதிக இழப்பு.. லாபம் யாருக்கு..\nSports இந்தியன் சூப்பர் லீக்: 2ம் பாதியில் டிவிஸ்ட்.. கடைசி நொடியில் டிரா ஆன ஜாம்ஷெட்பூர் - ஒடிசா மேட்ச்\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுமரி மாவட்டத்தில் அரிய வகை மணல் கொள்ளை\nகடந்த ஜூன் மாத இறுதியில் கடற்கரையோரம் மணல் அள்ள முயன்ற தனியார் கம்பெனி ஒன்றைத் தடுத்த மீனவர்களுக்கும்,தனியார் கம்பெனி ஆட்களுக்கும் இடையில் குமரி மாவட்டத்தின் மேற்குக் கடற்கரையில் மோதல் ஏற்பட்டது. இப்பிரச்சனபற்றி விசாரிக்க அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் குமரி மாவட்ட அமைப்பு உண்மை அறியும் குழு ஒன்றை அமைத்தது.அக்குழுவிற்கு காந்திகிராமப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர். மார்கண்டன் தலைமை வகித்தார். இக்குழுவில்அகில இந்திய வழக்கறிஞர் சங்கத் தலைவர் செபாஸ்டின், பொச்செயலாளர் பரமதாஸ், செயற்குழு உறுப்பினர் மரிய ஸ்டீபன்,வழக்கறிஞர்கள் திருமதி கிறிஸ்டல் பபிதா, திருமதி ஜீவாசந்திரசேகர், சகாய அரசு, நிலவியல் நிபுணர் ராஜா முகமது (காரைக்குடி)ஆகியோர் இருந்தனர்.\nஇக்குழு கடற்கரை கிராமங்களான மிடாலம், மேல்மிடாலம், இனயம் போன்ற கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வுசெய்தது. மிடாலம், மேல் மிடாலம் பங்கு கிறித்துவ பாதிரியார்கள் இருவரையும், இக்கிராம முக்கியஸ்தர்களாகிய ராபின், வின்செண்ட்,ஜெகன், சேவியர், ரேமாண்ட் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களையும் 2004, ஜூலை 7 மற்றும் 8 தேதிகளில் சந்தித்ப் பேசியது.மேலும் குமரி மாவட்ட ஆட்சித் தலைவர், மத்திய அரசின் அருமண் கனிம ஆலை நிர்வாகிகள் மற்றும் குமரி மாவட்டசுற்றுச்சூழல் குழுவின் தலைவர் சந்தானம் ஆகியோரயும் சந்தித்த.\nகுழு மேற்கொண்ட விசாரணயில் கீழ்கண்ட உண்மைகள் புலனாயின.\nஒரு சில வருடங்களுக்கு முன்பு தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களின் கடற்கரையோரங்களில் மணல் எடுக்கும் விவி மினரல் என்றகம்பெனிக்காரர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் நிலம் வாங்கியுள்ளனர். கடற்கரையோரதென்னந்தோப்புகள் உள்ளிட்ட பட்டா நிலங்களையும், கடல் அரிப்பால் கடலுக்குள் சென்றுவிட்ட பட்டா நிலங்களையும் கூட பணம்கொடுத்து வாங்கியுள்ளனர். இந்த செயலுக்கு வருவாய��த் துறையினரும் உதவியாக இருந்துள்ளனர்.\nமேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகி இம்மாவட்டக் கடலில் கலக்கும் ஆறுகள் அரியவகை உலோகங்களை அரித்துவருகின்றன. கடலில் கலக்கும் நீரில் உள்ள இந்த கனரக மணலை கடல் அலை கரையில் ஒதுக்குகிறது. அணு சக்தி மற்றும் அணுஆயுதங்களுக்குத் தேவையான தோரியம் போன்ற கதிரியக்க மூலகங்களின் கூட்டுப்பொருளான மோனோசைட் உட்படடைட்டானியம் போன்ற உயர் உலோகங்கள் இம்மணலில் உள்ளன. இந்திய மற்றும் சர்வதேச சந்தையில் மிக அதிக விலைபெறுகின்ற இம்மணலினைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விவி மினரல் என்ற தனியார் நிறுவனம் முயன்றுவருகிறது.தனது வியாபார நடவடிக்கைகளில் பல சட்டவிரோத நடவடிக்கைகளை இந்நிறுவனம் மேற்கொண்டதாக ஏற்கனவே புகார்கள்உள்ளன.\nஇந்திய அருமணல் நிறுவனம் (Indian Rare Earth Limited-IREL) என்ற அரசுத்துறை நிறுவனம் குமரிமாவட்டத்தின் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனமே இதுநாள் வரை இம்மணலைஎடுப்பதற்கான உரிமை பெற்றதாக இருந்தது. பாதுகாப்புத் துறையிலும் தனியாரை அனுமதிப்பது என்ற அரசின்கொள்கை மாறுதல் காரணமாக அருமணல் எடுப்பு நடவடிக்கையில் தனியார் நடவடிக்கைகள்தீவிரமடைந்துள்ளன.\nஇந்திய அருமணல் நிறுவனம் கடற்கரையோரத்தில் அலையால் அடித்து வரப்படும் மணலைமீனவர்களைக் கொண்டு வாருகிறது. அதற்காகச் செயல்படும் சங்கங்களின் மூலம் குறந்தபட்சம் மீனவர்குடும்பங்களில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கிடக்கிறது.\nஎந்த மணலை விவிமினரல் கொள்ளையடிக்கப் பார்க்கிறது\nமேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து ஆறுகளால் கொண்டுவரப்படும் மணலில் இல்மினைட் (ILMENITE) ருட்டைல்(RUTILE) ஜிர்கான் (ZIRCON) கார்னெட் (GARNET) மோனோசைட் (MONOZITE) ஆகிய வேதியியல்கூட்டுப்பொருட்கள் அடங்கியுள்ளன.\nஇவற்றில் இல்லுமினைட் பெயிண்ட், காகிதம், ரப்பர், துணி தொழில்கள் மற்றும் இன்ன பிறவற்றில் பயனாகின்றடைட்டானியம் டை ஆக்சைடு தயாரிப்பதற்குப் பயனாகிறது. மேலும், விண்வெளி தொழில் நுட்பத்திற்கும் ரசாயனதொழிலகங்களுக்குமான டைட்டானியம் அலாய் தயாரிக்கவும் பயனாகிறது.\nருட்டைல் வெல்டிங் ராடு தயாரிப்பிலும், ட்ைடானியம் டையாக்சடு மற்றும் டைட்டானியம் அலாய் தயார்செய்யவும் பயனாகிறது.\nஜிர்கான், உலைக்களங்களில் மோல்டுகள், உட்கரு தயார் செய்யவும் ஊதுளை��ின் முகப்பாகவும், செராமிக் மற்றும்கழிவறை குளியலறை உபகரணங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. ஜிர்கனியம் ஆக்சைடும் அதன்உப்புகளும் ரசாயன மற்றும் மின்னணுத் தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன.\nகார்னெட் மரம், கண்ணாடி, தொலைக்காட்சி படக்குழாய் போன்றவற்றை பாலீஷ் செய்யவும், (ஆலைகளில்,ஊதுளைகளில் இன்னும் அதுபோன்ற உயர் வக பயன்பாட்டுக்காக வண்ணம் தீட்டுவதற்கு முன்னதாக)சமனப்படுத்துவதற்காகச் செய்யப்படும் சேண்ட் பிளாஸ்ட்டிங்கிலும், கடினமான உலோகங்கள (சூடாக்காமல்வெட்டும் உயர் ரக தேவைகளுக்காக) தண்ணீரைக் கொண்டு வெட்டுவதிலும், தண்ணீர் வடித்தலிலும் பயனாகிறது.\nமோனோசைட் மின்னணு மற்றும் ரசாயன தொழிலகங்களில் பயன்படுத்தப்படும் அரிய உலோகங்களின்உப்புக்களைத் தயார் செய்யப் பயனாகிறது. தோரியம் நைட்ரேட் பெட்ரோமேக்ஸ் லைட் போன்றவற்றில்மேண்டுளாகப் பயன்படுகிறது. அணு உலை மற்றும் அணு குண்டு செய்வதற்கான தோரியம் மற்றும் யுரேனியம்மோனோசைட்டிலிருந்து கிடக்கிறது.\nமீன் பிடியில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் இவ்வாறு கிடைக்கும் வருமானம் மீனவர்களுக்கு உத்திரவாதமானஒன்றாக இருக்கிறது. மேலும் இவ்வாறு அள்ளப்படும் மணல் அலையடித்துக் கொண்டு வரப்பட்டதாகஇருப்பதாலும், மிக மேலாக வாரப்படுவதாலும், எடுக்கப்பட்ட மணல் மீண்டும் அலை இயக்கத்தால் ஈடுசெய்யப்படுவதாலும் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பையும் செய்வதில்லை. கடற்கரையிலும் அதனை மீனவர்கள்பயன்படுத்துவதிலும் எந்த மாறுதலையும் கொண்டு வருவதில்லை.\nஅலையோரத்திற்கு மேலே புறம்போக்கிலும், பட்டா நிலத்திலும் கூட IREL மணல் எடுத்திருக்கிறது. ஆனால்,எடுக்கப்பட்ட மணல் (மணலில் மிகக்குறவான அளவே அருமணல் இருக்கும் என்பதால்) மீண்டும் அதே இடத்தில்நிரப்பப்பட்டு மர வளர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் இல்ல என்று IRELநிர்வாகத்தினர் கூறுகின்றனர்.\nஆனால், விவி மினரல் கம்பெனியினர் உள்பகுதிகளில் தென்னந்தோப்புகளையும், கடற்கரையோர மீனவர்பயன்பாட்டு நிலங்களையும், கடலில் மூழ்கியுள்ள நிலங்களையும் தமது சொத்து என்று கூறி மணல் எடுக்கும்நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். மீனவர்களின் கடற்கரையோர நடமாட்டத்தைத் தடுக்கும் வகையில்எல்லைக்கல்க���் நட்டுள்ளனர். குமரி மாவட்ட கடற்கரை கடும் அரிப்புக்கு ஆளாகும் பகுதியாகும். அதனைத்தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள செயற்கைத் தடுப்புகள், மீனவர்களின் பயன்பாட்டுக்கான மணல் வெளியைமிகவும் குறைத்துவிட்டன. மீதம் உள்ள மணல் பரப்பை விவி மினரல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்வதேபிரச்சனையின் துவக்கப் புள்ளியாகும்.\nசம்பவ தினத்தன்று விவி மினரல் கம்பெனியினர் உள்நாட்டில் வாழும் மக்களின் மத்தியிலிருந்து ஆட்களைத்திரட்டிக்கொண்டு மேல் மிடாலம் கடற்கரைப் புறம்போக்கில் மணல் எடுக்க வந்துள்ளனர். ஏற்கனவே IRELநிறுவனத்தில் மீனவர்கள் மண் அள்ளுவதால், உள்நாட்டு மக்களுக்கு தாங்கள் வேலை தருவதாக உறுதிகூறியுள்ளனர். வேலை கிடக்கும் என்ற கனவில் விவி நிறுவனத்தினருடன் அவர்கள் வந்துள்ளனர். வந்தவர்களுடன்உள்நாட்டுப் பகுதியின் சமூக விரோத சக்திகளும் இருந்துள்ளனர். விவி மினரல் ஆட்கள் கடற்கரையோரத்தில்அல்லாமல் கடலில் கலக்கும் ஓடையின் மணலைத் திரட்டியுள்ளனர். அதாவது அலை இயக்கத்தால் ஈடுசெய்யப்படாத இடத்தில் மணலை அள்ளியுள்ளனர். இந் நடவடிக்கை கடற்கரையின் தற்போதைய கட்டமைப்பைமாற்றும் தன்மை கொண்டதாகும். மேலும் மீனவர் களின் வாழ்வுரிமையைப் பறிப்பது மற்றும் உள்நாட்டுசமூகத்தினருக்கும், மீனவர்களுக்கும் இடையில் சமூகப் பதட்டத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும்.\nமணல் எடுக்க வந்தவர்களை மீனவர்கள் தடுத்துள்ளனர். அப்போது மோதல் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின் போதுவிளவங்கோடு தாசில்தார், குளச்சல் துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் அங்கிருந்திருக்கின்றனர்.மீனவர்கள் திரண்டு வந்தவுடன் வெளியாட்கள் ஓடிப்போய்விட்டனர். அவர்கள் வந்த வாகனங்கள் சிலதாக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக புறம்போக்கில் மதிப்பு வாய்ந்த, கதிரியக்கத் தன்மை கொண்ட மூலகங்களைஅள்ள வந்தவர்களுக்குப் பாகாப்பு கொடுக்க வந்த காவல்துறை, பக்கத்துக் கிராமமான மிடாலத்தைச் சேர்ந்தசம்பவத்தில் சம்பந்தப்படாத ஐந்து பேரைக் கைது செய்துள்ளது.\nஇவ்வழக்கில் மிடாலம் கிறித்துவ பங்கு பாதிரியாரும் குற்றவாளியாக்கப்பட்டுள்ளார். கடற்கரையில் மணல்அள்ளுவதற்கு (கிறித்துவர்கள் பெரும்பான்மையாக உள்ள) மீனவர்கள் தடையாக இருந்ததால் பாதிரியார்வழக்கில் இணக்கப்ப��்டுள்ளதாகத் தெரிகிறது. இதில் ஆச்சரியமென்ன வென்றால், மிக மதிப்பு வாய்ந்த மத்தியஅரசின் லாபகரமான நிறுவனமான IREL ன் உயர் அதிகாரிகளும் இவ்வழக்கில் குற்றவாளிகளாகஇணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளனர்.\nமணல் எடுப்பதற்காக இக்கம்பெனி முயற்சி செய்யும் இடங்கள் மீனவர்களின் வாழ்வாதார இடங்களாகும். வல்லம்போன்ற படகுகளை நிறுத்துவது, வலைகளையும் மீன்களையும் உலர்த்வது, அருகாமை கிராமங்களுக்குச் சென்றுவருவது போன்ற அவர்கள் வாழ்வின் அன்றாட நடவடிக்கைகள் இம்மணல் பரப்பை நம்பியே உள்ளன. இதனைவேறு காரியங்களுக்காக தனியார் உடைமயாக்குவது 20,000க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வைஅழிப்பதாகும். மேலும், கடற்கரையோர மீனவர்களின் இடப்பெயர்ச்சி கடற்கரையோரமாக மட்டுமே இருக்கமுடியும். குமரி மாவட்ட கடற்கரை நிலைமைகளில் அவர்களை மாற்று இடத்திற்கு அனுப்புவது என்ற பேச்சுக்கேஇடம் இல்ல. எனவே, மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் எந்தவித நடவடிக்கையையும் அனுமதிக்கமுடியாது.\nகடற்கரைச் சுற்றுச்சூழல் மாறுதல்களை தாங்கக் கூடியதல்ல. அதில் செய்யப்படுகின்ற சிறு மாறுதலும் மிகப்பெரும்எதிர் விளைவு ஏற்படுத்தும். கடலின் நீர் அழுத்தத்தால் உப்பு நீர் உட்புகாமல் கடற்கரை மணல்தான் தடுக்கிறது.கடற்கரை மணலில் சேகாரம் ஆகும் (மழை, நதி) நன்னீர் அரணாக மாறி உப்பு நீர் உள் நுழைவதைத் தடுக்கிறது.இந்த அரணை அகற்றும் முயற்சி உள்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துவிடும். குமரி மாவட்டக்கடல்பரப்பு மிகுந்த உக்கிரம் கொண்டதாகவும் கரையரிப்பு செய்வதாகவும் இருக்கிறது. எனவே, கடலுக்கும்,கடற்கரையோர மணல் குன்று/ தோட்டங்கள அகற்றுவதும் கடலின் இயக்கப்போக்கை மாற்றி பேரழிவுக்கு இட்டுச்செல்லும். எனவே, கடற்கரையோர மணல் அள்ளுதல் (காற்று அல்லது நீர் செயல்பாட்டால்) ஈடுசெய்ய முடியாதஎல்லையை ஒருபோதும் எட்டக்கூடாது. லாபவெறிகொண்டு தேசத்தின் கதிரியக்க தனிமங்களைக்கொள்ளையடிக்க முயலும் தனியார்கள் இவ்விஷயத்தில் பொறுப்பாக நடந்துகொள்வார்கள் என்பதற்கு எந்தவிதஉத்திரவாதமும் இல்ல.\nமத்திய மாநில அரசுகள் இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் மீனவ மக்களின்வாழ்வாதாரத்தையும் இயற்கைச் சுற்றுச் சூழலையும், தேசத்தின் ���திப்பு வாய்ந்த சொத்துக்களைக் காக்க வேண்டும்என்றும் உண்மை அறியும் குழு வலியுறுத்தியுள்ளது. தனியார் கம்பெனியின் நடவடிக்கை உள்நாட்டு மக்களுக்கும்மீனவர்களுக்கும் இடையில் சமூகப் பதட்டத்தை ஏற்படுத்தவதாக இருப்பதையும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.மீனவ மக்கள் ஐவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகள் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரியுள்ளது.\nகவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com\nபடைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசபரிமலை யாத்திரை... 12 நாட்களில் 13,529 ஐயப்ப பக்தர்கள் மட்டுமே வருகை\nநிதிஷ் ஆட்சிக்கு வந்த சோதனை.. ஜேடியூ எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் 2 பேர் சுட்டுப் படுகொலை\nஅதிமுகவில் மீண்டும் இணைகிறாரா பாக்யராஜ்... பிரச்சாரத்துக்காக படை திரட்டப்படும் நட்சத்திர பட்டாளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/01/31/suicide.html", "date_download": "2020-11-30T01:12:41Z", "digest": "sha1:2ESRUH3JOJCYRAFWM7LTMZP74WJVIXYE", "length": 9764, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "கணவருக்கு கள்ளத் தொடர்பு: 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை | Women commits suicide with 2 childrens - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\n1996 திமுக- தமாகா ஆதரவு முதல் 2019 லோக்சபா தேர்தல் வரை... ரஜினிகாந்தின் அரசியல் பாதை\nநடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை- அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பு\nநடிகர் ரஜினிகாந்த் இன்று முக்கிய ஆலோசனை- Live Updates: அரசியல் நிலைப்பாடு தொடர்பாக அறிவிப்பு\nஅரபிக் கடலில் விழுந்த மிக் ரக விமானம்.. விமானியை தேடும் பணி தீவிரம்.. உதிரிபாகங்கள் கண்டெடுப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nMovies காத்துப் போன பலூன் ஆன எலிமினேஷன்.. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் சம்யுக்தா\nLifestyle இன்றைக்கு இந்த 3 ராசிக்காரர்கள் வீண் விவாத���்தை தவிர்க்காவிடில், பின்விளைவு மோசமாக இருக்கும்…\nAutomobiles மோட்டார்சைக்கிள் வரலாற்றில் புதிய முயற்சி ஹோண்டா கோல்டுவிங் பைக்கில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்\nFinance டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸூக்கு தான் அதிக இழப்பு.. லாபம் யாருக்கு..\nSports இந்தியன் சூப்பர் லீக்: 2ம் பாதியில் டிவிஸ்ட்.. கடைசி நொடியில் டிரா ஆன ஜாம்ஷெட்பூர் - ஒடிசா மேட்ச்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகணவருக்கு கள்ளத் தொடர்பு: 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை\nகணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்ததால் மனம் உடைந்த பெண் தனது 2 குழந்தைகளுடன்தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.\nசென்னை அருகே உள்ள பாடி சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி பானுமதி. காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.\nசெல்வராஜுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்துபானுமதிக்குத் தெரிய வந்துள்ளது.\nகணவரின் கள்ளத் தொடர்பால் மனம் உடைந்த பானுமதி, கணவர் வெளியே சென்ற நேரமாக பார்த்து தனது இரு மகன்களுடன்தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=969435", "date_download": "2020-11-30T02:17:26Z", "digest": "sha1:P6LWPMQLOBRAWCAASQDBZM3IBEZYKGPL", "length": 9725, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "கொடைக்கானலில் மின்னல் தாக்கி 2 டிரான்ஸ்பார்மர் சேதம் 10 வீடுகளில் மின்சாதன பொருட்கள் நாசம் | திண்டுக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திண்டுக்கல்\nகொடைக்கானலில் மின்னல் தாக்கி 2 டிரான்ஸ்பார்மர் சேதம் 10 வீடுகளில் மின்சாதன பொருட்கள் நாசம்\nகொடைக்கானல், நவ. 22: கொடைக்கானலில் மின்னல் தாக்கி 2 டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட உயர் மின் அழுத்தம் ���ாரணமாக 10 வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமாகின.\nகொடைக்கானலில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இந்த நேரத்தில் மின்னல் தாக்கியதில் இரண்டு டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து சிதறின. இதையடுத்து உயர் மின் அழுத்த வயர் அறுந்து விழுந்தது. கொடைக்கானல் காந்திபுரம் பகுதியிலும் அண்ணாநகர் பகுதிகளிலும் இந்த மின் விபத்து ஏற்பட்டது.\nஇந்நிலையில் நேற்று காலை அண்ணாநகர் பகுதியில் உயர் மின் அழுத்த வயர் அறுந்து விழுந்ததில் இந்தப் பகுதியில் உயர் மின் அழுத்தம் ஏற்பட்டு பல்கீஸ் பேகம், கிருஷ்ணன் ,தாமஸ் பழனியம்மாள், ராணி ஆகியோர் வீடு உள்பட 10க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமாகின. திடீரென்று வீட்டிற்குள் தீப்பற்றி எரிந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். காந்திபுரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.\nஆனால் இந்தப் பகுதியை ஒட்டியுள்ள தந்திமேடு, அந்தோணியார் கோவில் தெரு, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.\nஅண்ணாநகர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை திமுக முன்னாள் நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹிம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயக்கண்ணன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர். அவர்களிடமிருந்து புகார் மனுக்களையும் பெற்றனர்.\nஇதுகுறித்து பழநி தொகுதி எம்எல்ஏ ஐபி செந்தில்குமாருக்கு நேரடியாக புகார் தெரிவித்தனர். ஐபி செந்தில்குமாரும் பாதிக்கப்பட்ட மக்களிடம் தொலைபேசியில் ஆறுதல் கூறியதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.\nஇதையடுத்து இந்த பகுதியில் மின்வாரியத்தினர் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று பார்வையிட்டதுடன், கருகிய மின்மீட்டர் பாக்ஸ்களை உடனடியாக மாற்றித் தருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nதிமுக பிரமுகர் கொலை குண்டர் சட்டத்தில் நான்கு பேர் கைது\nமாற்றுத்திறனாளிகள் 16ம் தேதி மறியல்\nஇடையகோட்டையில் சந்தன உருஸ் விழா நிறைவு\nகார்த்திகையை முன்னிட்டு மலைக்கோட்டையில் தீபம் ஏற்ற முயன்ற இந்து அமைப்பினர் கைது\nஆத்தூர் ஒன்றியத்தில் திமுகவில் இணைந்த பா��.வினர்\nதிண்டுக்கல்லில் திமுக வழக்கறிஞரணி ஆலோசனை கூட்டம்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=210220", "date_download": "2020-11-30T01:56:12Z", "digest": "sha1:OO7QRV22AIESQXJWVUNHAAKOBLHMSVMH", "length": 26728, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "வற்றிய தண்ணீரும்... வற்றாத கண்ணீரும்: இன்று உலக தண்ணீர் தினம்| | Dinamalar", "raw_content": "\nஇன்று ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்\nநவ., 30: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஅரசியல் கட்சிகளில் ஜாதி பிரிவு தேவையில்லை: கட்கரி\nகொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடி இன்று ஆய்வு\nகைவிரித்த டிரம்ப் நிர்வாகம்: திணறும் மாகாண அரசுகள்\n'அன்று தவக்களை இன்று உதயநிதி': அமைச்சர் செல்லூர் ... 3\nகொரோனா தடுப்பூசி: சீரம் நிறுவனம் தீவிரம் 1\n‛நிவர்' புயல் பாதிப்பு; பார்வையிட மத்தியக் குழு ...\nஇது உங்கள் இடம்: ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவையா\nசபரிமலையில் கூடுதல் பக்தர்கள்; முன்பதிவு விரைவில் ...\nவற்றிய தண்ணீரும்... வற்றாத கண்ணீரும்: இன்று உலக தண்ணீர் தினம்\nநிவார் புயல் திசை மாறவும் வாய்ப்புள்ளது: ... 20\nகருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது 116\nஇது உங்கள் இடம்: அடக்கி வாசிக்கணும் தம்பி\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் ... 57\nகோவை குண்டுவெடிப்பு கைதி பாஷா வெளியிட்ட வீடியோ; ... 4\nசிறைப்பட்டபோதும், சேவகன் ஒருவன் தாமதித்து கொண்டு வந்து இடது கையால் கொடுத்த குவளை தண்ணீரைக் குடிக்காமல், மானம் பெரிதென உயிர்விட்டான் சேரன் கணைக்கால் இரும்பொறை. இன்று அவன் இருந்திருந்தால், நம் தேசத்தின் தண்ணீர் கொள்கையை பார்த்தே மாண்டு போயிருப்பான். விருந்தோ, பகையோ வீடு தேடி வந்தவரை ஒரு குவளை தண்ணீருடன் வரவேற்பது கொங்கு நாகரிகம். உலகின் இரண்டாவது சுவைமிக்க\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசிறைப்பட்டபோதும், சேவகன் ஒருவன் தாமதித்து கொண்டு வந்து இடது கையால் கொடுத்த குவளை தண்ணீரைக் குடிக்காமல், மானம் பெரிதென உயிர்விட்டான் சேரன் கணைக்கால் இரும்பொறை. இன்று அவன் இருந்திருந்தால், நம் தேசத்தின் தண்ணீர் கொள்கையை பார்த்தே மாண்டு போயிருப்பான்.\nவிருந்தோ, பகையோ வீடு தேடி வந்தவரை ஒரு குவளை தண்ணீருடன் வரவேற்பது கொங்கு நாகரிகம். உலகின் இரண்டாவது சுவைமிக்க குடிநீரைப் பருகிப்பார் என விருந்தோம்பிய கோவையில், தண்ணீர் போத்தல்கள் (பாட்டில்) கடைகளில் தொங்குவது, சிறுவாணி ஆறே தூக்கில் தொங்குவது போல் தோன்றுகிறது; காவியங்கள் சொன்ன காலத்தை கற்பனை செய்தால், கண்களின் ஓரங்களில் கண்ணீர் திரள்கிறது.முரண்களை அரங்கேற்றிய முடிகளாலும் (அரசு), பொறுப்பற்ற குடிகளாலும் (மக்கள்), வளம் பெருக்கிய ஆறுகள், வற்றி வறண்டு இன்று கழிவுநீர் கால்வாய்களாகி விட்டன. வரப்பெடுத்த வயலையும், நுரை பொங்கிய நதியையும், தேக்கிய நல் வாய்க்கால்களையும் பாரதிதாசனின் பாடல்களில் மட்டுமே காண முடிகிறது.\nஐம்பதுகளை தாண்டியவர்களுக்கு வேண்டுமானால், பள்ளம், படுகையில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் குளித்தது நினைவிருக்கலாம். முப்பாட்டன் குடித்த ஆறு, பாட்டன் குளித்த ஆறு, தந்தை பாதம் பதித்த ஆறு, இன்றைய தலைமுறைக்கு என்னவாக இருக்கிறது முகம் சுளிக்கும் சாக்கடையாக தானே.ஏரிகளும், குளங்களும் பூமித்தாயின் வடுக்களாகி வருடங்கள் பல கடந்து விட்டன; சிற்றோடைகள் இருந்ததற்கு, கர்ண பரம்பரைக் கதைகள் மட்டுமே ஆதாரம். ஒரு லிட்டர் தண்ணீரை 15 ரூபாய்க்கு வாங்கி ஒரு மிடறு விழுங்கியதும், அடுத்தடுத்த துளிகள் காசுகளாகவே கண்களுக்கு தெரிகிறது.பாதரசத்தை திரவத் தங்கம் என்பர். இனி தண்ணீரை தான் சொல்ல வேண்டும். தாயின் மார்பில் சுரக்கும் பாலை, துளைகளிட்டு உறிஞ்சினால் என்னவாகும் முகம் சுளிக்கும் சாக்கடையாக தானே.ஏரிகளும், குளங்களும் பூமித்தாயின் வடுக்களாகி வருடங்கள் பல கடந்து விட்டன; சிற்றோடைகள் இருந்ததற்கு, கர்ண பரம்பரைக் கதைகள் மட்டுமே ஆதாரம். ஒரு லிட்டர் தண்ணீரை 15 ரூபாய்க்கு வாங்கி ஒரு மிடறு வி���ுங்கியதும், அடுத்தடுத்த துளிகள் காசுகளாகவே கண்களுக்கு தெரிகிறது.பாதரசத்தை திரவத் தங்கம் என்பர். இனி தண்ணீரை தான் சொல்ல வேண்டும். தாயின் மார்பில் சுரக்கும் பாலை, துளைகளிட்டு உறிஞ்சினால் என்னவாகும் பூமியெங்கும் இயந்திரமத்துகளால் ஆழ்குழாய் கிணறுகள் துளையிடப்படுவதும் அப்படி தானே\nஎதிர்காலச் சந்ததியினருக்காக சேமிக்கப்பட்டிருக்கும் தண்ணீரை அப்பட்டமாக திருடுகிறோம். பணமும், அதிகார போதையும், விளம்பர புகழும் தண்ணீரின் அத்தியாவசியத்தை உணராமல் மழுங்கடித்துக் கொண்டிருக்கின்றன. பணத்தை தண்ணீராய் செலவழித்த காலம் போய், தண்ணீருக்காக பணத்தை செலவழிக்கிறோம்.நமது தலைமுறை வறண்டிருக்கும் ஆறுகளையாவது பார்த்திருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு ஆறு என்பதை எப்படி காட்டப் போகிறோம். ஆறு தன் வரலாறு கூறும் கேள்வி, பாடப்புத்தகங்களில் இடம் பெறலாம். வரும் தலைமுறை அக்கேள்விக்கு எப்படி விடையெழுதும்; முன்பொரு காலத்தில் ஆறுகள் இருந்தன என்றா\nஆற்றுமணல் பணமாக மாறலாம்; ஆனால், காகிதப் பணம் குடிநீராக மாறும் ரசவாத வித்தை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இன்னும் சில காலம் கழித்து ஒரு தலைமுறை கேட்கும், எங்களுக்கான தண்ணீர் எங்கே என்று; உங்கள் வீட்டின் பிஞ்சுக் குழந்தையின் முகம் பாருங்கள். பரிதாபத்திற்குரிய அந்த தலைமுறைக்கு சில நீர் ஆதாரங்களையாவது விட்டுச் செல்லுங்கள். நீங்கள் மனிதராய் வாழ்ந்ததற்கு அதுவாவது ஆதாரமாய் இருக்கட்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசாதிக் பாட்சா தற்கொலையில் சந்தேகம் எழுப்புகிறார் சுப்பிரமணியசாமி(31)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதங்கத்தின் பின்னால் போவதை நிறுத்திவிட்டு தயவு செய்து நம் இயற்கை பொக்கிஷமான தண்ணீர், அருவி, காடு, ஐந்து அறிவு உயிரினங்கள், மலை , மரங்கள் ஆகியவற்றை பாதுகாக்க முயற்சி செய்யுங்கள். நம் சந்ததியினருக்கு நாம் சேர்த்து வைக்கும் சொத்து அது தான். தங்கத்தையோ பணத்தையோ நம்மால் சாப்பிட முடியாது . நம் நோய்களுக்கு அது மருந்தும் ஆகாது என்ற சசிரேகாவின் கருத்து முற்றிலும் உண்மையே.இயற்கை வளங்கள் மனிதர்களுக்கு மட்டும் படைக்கப்படவில்லை. இவ்வுலகம் அனைத்து படைப்புகளுக்கும் பொதுவானது. நீ எவ்வளவு நீரை பயன்���டுத்த உரிமை பெற்றுள்ளாயோ அவ்வளவு உரிமையை மற்றவர்களும் பெற்றுள்ளார்கள். நீ உனக்கு தேவையானதை மட்டும் பயன்படுத்து. நான் எனக்கு தேவையானதை மட்டும் பயன்படுத்துகிறேன். நீரை காப்போம் நீடுழி வாழ்வோம் .......... என்றும் பாசமுடன் பழனிசாமி,சுற்றுசூழல் ஆர்வலர், பூலாம்பட்டி , பழனி\nதண்ணீரின் அருமையை மிக அருமையாக பதிவு செய்துள்ளார் கட்டுரையாளர். இனியாவது திருந்தட்டும் உலகம் அல்லது திருத்துவோம் நம்மையாவது. சென்னையிலிருந்து ராம.ரமேஷ்பாபு\nநீரின்றி அமையாது உலகு ... எங்கே செல்லும் இந்த பாதை ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதி���் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசாதிக் பாட்சா தற்கொலையில் சந்தேகம் எழுப்புகிறார் சுப்பிரமணியசாமி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/41470", "date_download": "2020-11-30T02:27:02Z", "digest": "sha1:JX5ZR4CMOWR2DH2TFP7WZTZVAFNSGEQ3", "length": 15803, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "இன்றைய வானிலை ! நாளை முதல் மழையுடனான காலநிலை தொடருமாம் ! | Virakesari.lk", "raw_content": "\nபுறக்கோட்டை திறக்கப்பட்டாலும் மொத்த விற்பனைக்கு தடை\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\n குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவடையக்கூடிய சாத்தியம்\nஇந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சீன விஞ்ஞானிகள் கூறும் புதிய கதை\n110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nமஹர சிறைச்சாலைக்குள் பதற்றம் : கைதியொருவர் பலி, 3 கைதிகள் காயம் : விசேட அதிரடிப்படையினர் குவிப்பு ; நிலைமை கட்டுப்பாட்டுக்குள்\nநாட்டில் 23 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஸ்மித்தின் அதிரடி சதத்துடன் 389 ஓட்டங்களை குவித்த ஆஸி.\n நாளை முதல் மழையுடனான காலநிலை தொடருமாம் \n நாளை முதல் மழையுடனான காலநிலை தொடருமாம் \nநாட்டைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக எதிர்வரும் மூன்று தினங்களுக்கு நாட்டின் பல பாகங்களில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும். அத்துடன் நாட்டை சூழவுள்ள கடல்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 15 தொடக்கம் 30 கிலோமீட்டர் வரையில் வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nமேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அப்பிரசேங்களில் தற்காலிகமாக காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nவானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nதற்போது நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலும் மழையுடனான காலநிலை நிலவிவரும் நிலையில் இன்று முதல் மூன்று தினங்களுக்கு அதிக மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறுவதுடன் வட மத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் நாடு பூராகவும் அனேகமான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் மேல் மாகணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றருக்கு வரையான கரையோர பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் அதிகமான மழைவீழ்ச்சி பெய்ய கூடும் .\nபுத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென்கிழக்கு திசையிலுள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளிலும் நீர்கொழும்பில் இருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளிலும் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது\nநாடு முழுவதுமுள்ள கடற்கரை பிரதேசங்களில் குறி;ப்பாக மேற்கிலிருந்து அல்லது ஒரு குறிப்பிட்ட திசையில் காற்று பயணிக்கும் போது காற்றின் வேகம் மணித்தியாலயத்திற்கு 15 தொடக்கம் 30 கிலோமீற்றராக அதிகரித்து காணப்படும்.\nபதுளை, காலி, கண்டி, கேகாலை, குருணாகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 100 தொடக்கம் 150 மீல்லி மீற்றர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது,\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது மாலையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nதென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nவானிலை மழை கடற்கரை கொழும்பு காலி வளிமண்டலவியல் திணைக்களம்\nபுறக்கோட்டை திறக்கப்பட்டாலும் மொத்த விற்பனைக்கு தடை\nகொழும்பு - புறக்கோட்டை வழமைக்கு கொண்டுவரப்பட்டாலும் மொத்த விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 43 பேர் காயமடைந்துள்ளனர்.\n குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவடையக்கூடிய சாத்தியம்\nதென்கிழக்குவங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைவதுடன் தொடர்ந்து வலுவடையக்கூடிய சாத்தியம்.\n2020-11-30 07:17:20 வானிலை வங்காள விரிகுடா Weather\nபல பிரதேசங்கள் விடுவிப்பு : 18 பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்\nநாட்டில் இன்று திங்கட்கிழமை காலை 5 மணி முதல் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலுமுள்ள 5 பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதோடு , 18 பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.\n2020-11-30 00:22:31 விடுவிப்பு தனிமைப்படுத்தல் கம்பஹா\n தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் டிப்பரால் மோதி கொலை : சாரதி கைது - பின்னணி என்ன\nகுருநாகல் மாவட்டம், நிக்கவரட்டிய – கொபேகனை பகுதியில் டிப்பர் ரக லொறியால் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\n2020-11-30 06:15:40 குருநாகல் மாவட்டம் நிக்கவரட்டிய பொலிஸ் கான்ஸ்டபிள்\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nஇந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சீன விஞ்ஞானிகள் கூறும் புதிய கதை\n110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை\n தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் டிப்பரால் மோதி கொலை : சாரதி கைது - பின்னணி என்ன\nயாழ். பல்கலைக்கழக மாணவன் பொலிஸாரால் கைது செய்து விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-11-30T02:43:29Z", "digest": "sha1:L4WYTCC4MB3FRBI7CP56SZI7C4MCQV2U", "length": 12437, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிடாகம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கிரண் குர்ராலா, இ. ஆ. ப.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபிடாகம் ஊராட்சி (Pidagam Gram Panchayat), தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.[5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 10400 ஆகும். இவர்களில் பெண்கள் 5273 பேரும் ஆண்கள் 5127 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 24\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 16\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 31\nஊரணிகள் அல்லது குளங்கள் 32\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 64\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 26\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"உளுந்தூர்பேட்டை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்��ித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஆனாங்கூர் · ஆலாத்தூர் · அரசமங்கலம் · அரியலூர். வி · ஆசாரங்குப்பம் · அத்தியூர்திருவாதி · அய்யன்கோயில்பட்டு · சோழாம்பூண்டி · தளவானூர் · இளங்காடு · கல்லப்பட்டு · கண்டமானடி · கண்டம்பாக்கம் · கப்பூர் · காவனிப்பாக்கம் · கொளத்தூர் கே. · கோலியனூர் · கொண்டங்கி · மரகதப்புரம் · மழவராயனூர் ஊராட்சி| · மேல்பாதி · எஸ். மேட்டுப்பாளையம் · நன்னாடு · நரையூர் · பனங்குப்பம் · பிடாகம் · பில்லூர் · பொய்யாப்பாக்கம் · சகாதேவன்பேட்டை · சாலை அகரம் · சாலையாம்பாளையம் · சத்திப்பட்டு · செங்காடு · சேர்ந்தனூர் · சோழகனூர் · தென்குச்சிபாளையம் · தென்னமாதேவி · திருப்பாச்சனூர் · திருவாமாத்தூர் · தொடர்ந்தனூர் · தோகைப்பாடி · வேளியம்பாக்கம் · விராட்டிகுப்பம்\nவிழுப்புரம் - ஓலக்கூர் · கண்டமங்கலம் · கண்ணை · கோலியனூர் · செஞ்சி · திருவெண்ணெய்நல்லூர் · மயிலம் · மரக்காணம் · முகையூர் · மேல்மலையனூர் · வல்லம் · வானூர் · விக்கிரவாண்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2020, 11:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.007sathish.com/2012/12/", "date_download": "2020-11-30T02:31:30Z", "digest": "sha1:U3AAEZN264FUO4WJWTYKE5NH6PXXFR4I", "length": 8268, "nlines": 99, "source_domain": "www.007sathish.com", "title": "December 2012 -|- 007Sathish", "raw_content": "\nஉங்கள் ஃபேஸ்புக் நண்பர்களை கூகிள் ப்ளஸ்ஸில் கொண்டு வர\nஉங்கள் ஃபேஸ்புக் நண்பர்கள் அனைவரையும் கூகிள் ப்ளஸ்ஸில் கொண்டு வர மிக எளிதான வழி ஒன்று உண்டு.\nமுழுமையாக படிக்க -~->> உங்கள் ஃபேஸ்புக் நண்பர்களை கூகிள் ப்ளஸ்ஸில் கொண்டு வர\nபெட்ரோல் விலை : பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்\nமுழுமையாக படிக்க -~->> பெட்ரோல் விலை\nகாலம் என்பதின் சிறிய விளக்கம்\nவரலாற்று அடிப்படையில், நேரம் என்பதன் பொருள் தொடர்பாக இரண்டு விதமாக கருத்துக்கள் உள்ளன. நேரம், அண்டத்தின் அடிப்படையான கூறு, அதன் ஒரு பரிமாணம் என்பது ஒரு கருத்து. இதன்படி, இதிலே நிகழ்வுகள் ஒரு தொடராக நடைபெறுகின்றன, இது அளக்கக் கூடிய ஒன்று ஆகும். இது ஐசாக் நியூட்டன் போன்றவர்கள் கொண்டிருந்த இயல்பிய நோக்கு ஆகும்.\nமுழுமையாக படிக���க -~->> காலம் என்பதின் சிறிய விளக்கம்\nஉங்கள் ஃபேஸ்புக் நண்பர்களை கூகிள் ப்ளஸ்ஸில் கொண்டு வர\nகாலம் என்பதின் சிறிய விளக்கம்\nஜவகர்லால் நேரு - ஒரு பக்க வரலாறு\nபாரத ரத்னா ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 -மே 27,1964), முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர் ஆவார். 1947, ஆகஸ்ட் 15 இல் இந்தியா, ஆங்கிலே...\nஉங்கள் பதிவில் Jquery பயன்படுத்தி படங்காட்டுங்கள்\nஉங்கள் வலைபதிவில் உள்ள படங்களை Jquery மூலமாக preview காணும் முறையை இன்று உங்களுக்கு விளக்க இருக்கிறேன். இதை கொண்டு உங்கள் தளத்தில் உள்ள ப...\nஅரசியல் + உலக நடப்பு + நையாண்டி\nஉன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன் உன் ஒரு நொடி பிரிவினைக் கூட ஏற்க முடியாது கண்ணே என் கன...\nஉங்கள் தளத்திற்கு காலெண்டர் முறையில் பதிவுகள் - Calender View for Blogger\nஇன்று நாம பார்க்க போறது, காலெண்டர் வடிவில் உங்கள் Blog Archive Widget - ஐ எப்படி மாற்றுவது என்பது தான். இதனால் உங்கள் தளம் கொஞ்சம் வேகமாகவும...\n ஒரு சராசரி குடிமகன் பார்வையில்\nதே சிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம், அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் ம...\nArea 51 பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்\nஎன்னுடைய கடைசி பதிவான உலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் பக்கத்தில் பல விஷயங்களை தொகுத்து வழங்குவதாக சொல்லி இருந்தேன். பலரும் அந்த விஷயங்களை எதிர்...\nஉலகில் மறைக்கப்பட்ட உண்மைகள் - The Conspiracy Theories\nஇந்த உலகில் எப்பவுமே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. ஒரு விஷயத்துக்கு எதிர் விஷயம் உண்டு. அததான் நியூடன் தன்னுடைய மூன்றாவது விதியில் ச...\nஆஸ்கார் விருது - மறைக்கப்பட்ட உண்மைகள் - Oscar Conspiracy\nபொதுவா இந்திய திரைப்படங்களுக்கு ஆஸ்கார் கிடைப்பது இல்லை என்று எப்போதுமே ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது உண்மைதான் என்றாலும் நம்மவர்களே சில நேரம...\nவர்ணிக்க வார்த்தைகளற்ற காட்சிகள் - Home Documentary\nசமீபத்தில் BBC-யின் \"Home\" என்னும் ஆவண படம் பார்க்க நேர்ந்தது. உலக புகழ் பெற்ற புகைப்பட நிபுணர் Yann Arthus-Bertrand தன்னுடைய மு...\nஇந்த முறை உலகின் முதன்மையான இசையமைப்பாளர் Hans zimmer's -க்கு Inception படத்திற்காக ஆஸ்கார் கிடைக்கும் என நான் எதிர் பார்த்தேன். இல்லைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/64043", "date_download": "2020-11-30T02:02:52Z", "digest": "sha1:SF6M5UC5QNLCEGXAGG37DKS7DPB2VT3E", "length": 14087, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "கல்முனை விவகாரம் : அரசியல்வாதிகள் மக்களின் உரிமையுடன் விளையாடுகின்றனர் - ரன்முத்துகல தேரர் | Virakesari.lk", "raw_content": "\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\n குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவடையக்கூடிய சாத்தியம்\nஇந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சீன விஞ்ஞானிகள் கூறும் புதிய கதை\n110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை\nபல பிரதேசங்கள் விடுவிப்பு : 18 பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nமஹர சிறைச்சாலைக்குள் பதற்றம் : கைதியொருவர் பலி, 3 கைதிகள் காயம் : விசேட அதிரடிப்படையினர் குவிப்பு ; நிலைமை கட்டுப்பாட்டுக்குள்\nநாட்டில் 23 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஸ்மித்தின் அதிரடி சதத்துடன் 389 ஓட்டங்களை குவித்த ஆஸி.\nகல்முனை விவகாரம் : அரசியல்வாதிகள் மக்களின் உரிமையுடன் விளையாடுகின்றனர் - ரன்முத்துகல தேரர்\nகல்முனை விவகாரம் : அரசியல்வாதிகள் மக்களின் உரிமையுடன் விளையாடுகின்றனர் - ரன்முத்துகல தேரர்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படுவதில் சில அரசியல்வாதிகள் சுயநலனுக்காக மக்கள் உரிமையுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர் என கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்க ரத்ன தேரர் தெரிவித்தார்.\nகல்முனை உப பிரதேச செயலக பிரிவு தரமுயர்த்துவது ஏன் காலதாமதமாகின்றது என ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் உரியமுறையில் தரம் உயர்த்த கோரிக்கை விடுத்து நாங்கள் உண்ணாவிரதம் இருந்தோம் இதில் எந்தவித அரசியல் நோக்கங்களும் இருக்கவில்லை மக்களுக்கான சேவைகள் சிறப்புடன் நடைபெற வேண்டும் அவர்கள் சுதந்திரமாக தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் இவற்றை வலியுறுத்தியே நாங்கள் உண்ணாவிரதம் இருந்தோம்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படுவதில் சில அரசியல்வாதிகள் சுயநலனுக்காக மக்கள் உரிமையுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.\nஜனாதிபதி பிரதமர் தமிழ் தேசிய கூட்டமை��்பினர் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் அனைவரும் ஒரே மேசையிலிருந்து கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் குறித்து பேசி தீர்க்கமான முடிவினை எட்டவேண்டும்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தும் வரை நான் கல்முனை பிரதேச மக்களுடன் துணையாக இருப்பேன்.அவ்வாறு தரம் உயர்த்தி கொடுக்காவிடில் எந்த ஒரு அரசியல்வாதியும் என்னை சந்திக்க வர வேண்டாம்.\nஇங்கு சிறுபான்மை மக்களது பிரச்சினை தீர்க்கப்பட்டால் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தங்கள் போல் சண்டைகளும் இன முரண்பாடுகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிறுபான்மை மக்களது பிரச்சினைகள் விரைந்து தீர்க்கப்பட வேண்டும்.\nஇலங்கை பல்லின சமூகம் கொண்ட ஒரு திருநாடு இங்கு சிறுபான்மை மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும். சர்வதேச சக்திகள் நம்மை சிதைக்க பல வழிகளை கையாளுகின்றன என மேலும் குறிப்பிட்டார்.\nரன்முத்துகல சங்க ரத்ன தேரர் கல்முனை பிரதேச செயலகம் அரசியல்வாதிகள் மக்கள் உரிமை\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 43 பேர் காயமடைந்துள்ளனர்.\n குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவடையக்கூடிய சாத்தியம்\nதென்கிழக்குவங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைவதுடன் தொடர்ந்து வலுவடையக்கூடிய சாத்தியம்.\n2020-11-30 07:17:20 வானிலை வங்காள விரிகுடா Weather\nபல பிரதேசங்கள் விடுவிப்பு : 18 பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்\nநாட்டில் இன்று திங்கட்கிழமை காலை 5 மணி முதல் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலுமுள்ள 5 பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதோடு , 18 பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.\n2020-11-30 00:22:31 விடுவிப்பு தனிமைப்படுத்தல் கம்பஹா\n தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் டிப்பரால் மோதி கொலை : சாரதி கைது - பின்னணி என்ன\nகுருநாகல் மாவட்டம், நிக்கவரட்டிய – கொபேகனை பகுதியில் டிப்பர் ரக லொறியால் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\n2020-11-30 06:15:40 குருநாகல் மாவட்டம் நிக்கவரட்டிய பொலிஸ் கான்ஸ்டபிள்\nயாழ். பல்கலைக்கழக மாணவன் பொலிஸாரால் கைது செய்து விடுதலை\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.\n2020-11-29 23:01:45 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் பரமேஸ்வரன் ஆலயம் கார்த்திகை தீபம்\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nஇந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சீன விஞ்ஞானிகள் கூறும் புதிய கதை\n110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை\n தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் டிப்பரால் மோதி கொலை : சாரதி கைது - பின்னணி என்ன\nயாழ். பல்கலைக்கழக மாணவன் பொலிஸாரால் கைது செய்து விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/25227", "date_download": "2020-11-30T02:05:29Z", "digest": "sha1:O2YMMVNRWCPFEZFBBRQUVBCYFZLXAWFK", "length": 7165, "nlines": 152, "source_domain": "www.arusuvai.com", "title": "என்ன உணவு கொடுக்கலாம்? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅன்பு தோழிகள் எல்லோரும் நலம் தானே. வேலை கொஞ்சம் அதிகமா இருக்கறதால நம்ம தளத்த பாக்க கூட நேரமில்லை. எனது மகளுக்கு 14 வயது ஆகிறது.. சீக்கிரமே பெரிய பொண்ணு ஆகிருவா போல இருக்கா. அவளுக்கு இப்ப இருந்தே சாப்பிட என்னவெல்லாம் கொடுக்கலாம். பெரிய பொண்ணு ஆனவுடன் என்னவெல்லாம் சாப்பிட கொடுக்கணும். நம்ம தோழிகள் அனைவரும் உங்க ஆலோசனைகளை சொன்னா என்க்கு ரொம்ப உதவியா இருக்கும். மிக்க நன்றி.\nரொம்ப நன்றிமா. நீங்க மதுரை - ல இருக்கிங்களா\n5 வயது குழந்தைக்கு என்ன கற்றுக்கொடுக்கலாம்\nபேன் தொல்லையும் முடியில் சிக்கும்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/151849/", "date_download": "2020-11-30T01:28:46Z", "digest": "sha1:LJH4QTIGEVBWDO6PNR4KXIHBAUKBETEO", "length": 9704, "nlines": 138, "source_domain": "www.pagetamil.com", "title": "மலையக மக்கள் முன்னணியின் மாவட்ட தலைவர்கள் கௌரவிப்பு - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமலையக மக்கள் முன்னணியின் மாவட்ட தலைவர்கள் கௌரவிப்பு\nமலையக மக்கள் முன்னணியின் மீள் கட்டமைப்பு செயற்திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்ட பெருந்தோட்டங்களில் தொழிற்சங்க மற்றும் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கு மாவட்ட தலைவர்களையும் மாவட்ட செயலாளர்களையும் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யபட்டவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஹட்டன் மலையக மக்கள் முன்னணயின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது.\nஇந் நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்¸ முன்னணியின் அரசியல்துறை தலைவரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அ.அரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் எஸ்.விஜயசந்திரன் முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் அங்கத்தத்தினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டார்கள்.\nஇதன் போது தெரிவு செய்யப்பட்ட மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.\nதீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்\nசீனா, ஆபிரிக்காவை போல மலையக நிலைமை மாறும்: ஜீவன்\nவைத்தியரிடம் சிகிச்சை பெற்ற 500 பேர் வரை தனிமைப்படுத்தல்\nகார்த்திகை விளக்கீட்டிற்கு தீபம் ஏற்ற யாழ் பல்கலைக்கழகம் தடை விதித்திருப்பது\nதனி விமானத்தில் செல்லும் இலங்கை யானை: உலகின் தனிமையான யானைக்கு விடுதலை (VIDEO)\nபவுண்டரி, சிக்ஸர் மூலம் 88 ரன்கள் சேர்த்து சதம் அடித்த பிலிப்ஸ்: மே.இ.தீவுகளை நசுக்கி...\n‘தாயுடன் உறவிலிருந்த இலங்கையரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன்’: ஜப்பான் சிறுமி புதுக்குண்டு\nஇந்தவார ராசி பலன்கள் (30.11.2020- 6.12.2020)\nநாடு கடந்த காதல்…. யப்பான் சிறுமியை ‘தூக்கி வந்த’ இலங்கை இளைஞனின் காதல் கதை\nகாலியை வீழ்த்தியது யாழ்ப்பாணத்தவர் இல்லாத யாழ்ப்பாண அணி\n110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை\nநைஜீரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் விவசாய குடும்பங்��ளை சேர்ந்த 110 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் கழுத்தறுத்து கொல்லப்பட்டுள்ளனர். பல பெண்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். 13 ஆண்டுகளுக்கு பிறகு போர்னோ மாகாணத்தில் உள்ளாட்சி...\nபுதுமுக மாணவர் வரவேற்பு நிறுத்தம்; மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் பாதிக்கப்பட்ட குடும்ப பின்னணி: யாழ்...\nகொரோனா தொற்று 23,000ஐ கடந்தது\nகொழும்பு நகரில் கொரோனா கட்டுப்பாட்டில் இல்லை\nஇந்தியாவை பந்தாடி தொடரை வென்றது அவுஸ்திரேலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-11-30T01:04:50Z", "digest": "sha1:GCZB7I7AA7RQ6VHEYH2YLWFO3YD6AWC2", "length": 12886, "nlines": 186, "source_domain": "www.satyamargam.com", "title": "இந்து முன்னணி Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nகட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர்\nசத்தியமார்க்கம் - 12/03/2020 0\nதிருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் அதவத்தூரை சேர்ந்தவர் சக்திவேல். மணிகண்டம் ஒன்றிய இந்து முன்னணி பொறுப்பாளரான இவர், வீட்டில் குடும்பத்தினருடன் 10.03.2020 அன்று தூங்கிக் கொண்டிருந்தார். அவருடன் சித்தப்பா மகன் முகேஷ் தங்கியிருந்தார். வீட்டுவாசலில்...\nவிளம்பரத்திற்காக ஒரு வெடிகுண்டு மிரட்டல்\nசத்தியமார்க்கம் - 16/11/2014 0\nசென்னையில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கும்மிண்டிபூண்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் செல்போனுக்கு கடந்த 10-ஆம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய...\nபழி ஒருபக்கம் – பாவம் ஒருபக்கம் – ஆளூர் ஷாநவாஸ்\nசத்தியமார்க்கம் - 07/07/2014 0\nநாகையில் பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் புகழேந்தி என்பவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளி முனீஸ்வரன் சரண் அடைந்தார். வேலூரில் பா.ஜ.க மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளான...\nதொடர்ந்து தோல்வியுறும் இராம கோபாலனின் மத வியாபாரம்\nசத்தியமார்க்கம் - 06/07/2014 0\nசங்கரன்கோவில் இந்து முன்னணி பிரமுகர் கொலை அரிவாள்மனையால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது பரபரப்பு தகவல்கள் சங்கரன்கோவில் இந்து முன்னணி நகர செயலாளர் கொலையில் திடீர்...\nபாஜக டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை �� ரவுடி வசூர் ராஜா கைது\nசத்தியமார்க்கம் - 23/11/2012 0\nவேலூர் : வேலூர் பாஜ பிரமுகர் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் பைக் பறிமுதல்...\nசென்னையில் கோலாகல ஊர்வலம் 1500 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு\nசத்தியமார்க்கம் - 09/05/2011 0\nசென்னை : விநாயகர் சிலைகள் ஊர்வலம் சென்னையில் நேற்று கோலாகலமாக நடந்தது. 1,507 பெரிய சிலைகள் உள்பட ஏராளமான சிறிய சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 1ம் தேதி...\nகடவுளை நம்மால் பார்க்க இயலுமா\nசத்தியமார்க்கம் - 26/06/2006 0\nஇயலும். ஆனால் இவ்வுலகில் அல்ல. மறுமையில். கடவுள் என்பதை இஸ்லாமியர்கள் அல்லாஹ் (அதாவது வணக்கத்திற்குரிய ஏக இறைவன்) என்றழைக்கின்றனர். அல்லாஹ், அவன் கண்ணியத்திற்கு ஏற்ப முன்பு வந்து சென்ற இறைத் தூதர்களிடம் பேசியிருக்கிறான். இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை...\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசத்தியமார்க்கம் - 01/10/2020 0\nபாபர் மசூதி இடிப்பு தொடர்பான இன்றைய லக்னோ நீதிமன்றத் தீர்ப்பு - இரண்டு குறிப்புகள்: “1992 மசூதி இடிப்பு திட்டமிடப்படாமல் நடந்தது; குற்றச்சதிக்கு நிரூபணம் இல்லை; குற்றத்தை நிறுவ போதுமான சான்றுகள் இல்லை; சமூக...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inview.doe.in.gov/schools/1046453753/attendance?lang=ta", "date_download": "2020-11-30T01:37:18Z", "digest": "sha1:CAL64EK5W2HKD4Z32S7YVRSVMDJEZG6H", "length": 14656, "nlines": 204, "source_domain": "inview.doe.in.gov", "title": "Oak Hill Elementary School (3753) | Indiana", "raw_content": "\nபள்ளி, நிறுவனம் அல்லது பிணைய பெயரை உள்ளிடவும்\nஒப்பிடு என்பதைக் காண்க 0\nஒப்பிடு என்பதைக் காண்க 0\nஆங்கிலம் கற்பவர்களுக்கு மொழித் திறன்\nமாணவர்கள் "மாதிரி பங்கேற்பாளர்கள்" என்று கருதப்படுகிறார்கள�� என்பதை மாணவர் வருகை அளவிடும். ஒரு "மாதிரி பங்கேற்பாளர்" என்பது பள்ளி ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட நாட்களில் குறைந்தது 96% வருகை தரும் ஒரு மாணவர் (தொடர்ந்து பங்கேற்பாளர்); அல்லது நடப்பு பள்ளி ஆண்டுக்கு முந்தைய காலத்திலிருந்து குறைந்தது மூன்று சதவீத புள்ளிகளால் தனது வருகையை மேம்படுத்திய மாணவர் (பங்கேற்பாளரை மேம்படுத்துதல்). பள்ளி வருகை காலவரையறை இல்லாத மாணவர்களின் சதவீதத்தையும், பள்ளி ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட நாட்களில் 10% க்கும் அதிகமான நாட்களையும் காணவில்லை. மாணவர்களின் வருகையைப் புகாரளிக்கும் போது பள்ளியில் சேர்க்கப்பட்ட பள்ளி ஆண்டின் பெரும்பகுதியை மாணவர்கள் மட்டுமே சேர்க்கிறார்கள். (தரவு மூல: 2018-2019 பள்ளி ஆண்டு)\nஇந்த பள்ளியில் மாணவர் வருகை முறைகள் என்ன\nபள்ளி வருகையின் தொடர்ச்சியான வருகை அல்லது மேம்பட்ட வருகையை நிரூபிப்பதன் மூலம் மாணவர்கள் "மாதிரி பங்கேற்பாளர்கள்" என்று கருதப்படுகிறார்களா என்பதை மாணவர் வருகை அளவிடும். எந்தவொரு காரணத்திற்காகவும், பள்ளி ஆண்டில் குறைந்தது 10 சதவிகிதம் பள்ளிக்கு வராத மாணவர்களின் விகிதம் நாள்பட்ட வருகை.\nகருப்பு / ஆப்பிரிக்க அமெரிக்க\nஹவாய் அல்லது பசிபிக் தீவுவாசி\nகருப்பு / ஆப்பிரிக்க அமெரிக்க\nஹவாய் அல்லது பசிபிக் தீவுவாசி\nகருப்பு / ஆப்பிரிக்க அமெரிக்க\nஹவாய் அல்லது பசிபிக் தீவுவாசி\nகருப்பு / ஆப்பிரிக்க அமெரிக்க\nஹவாய் அல்லது பசிபிக் தீவுவாசி\nமாதிரி வருகைக்கான மாநிலத்தின் இடைக்கால இலக்குகளுடன் ஒப்பிடும்போது இந்த பள்ளியில் மாணவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள்\nமாதிரி வருகைக்கு மாநிலத்தின் நீண்டகால இலக்குகளை அடைய இடைக்கால இலக்குகள் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றத்தைக் குறிக்கின்றன.\nபள்ளி மற்றும் கார்ப்பரேஷன் தரவு அறிக்கைகளைக் கண்டறியவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzakkam-oct-2020/41021-4-2169", "date_download": "2020-11-30T02:19:42Z", "digest": "sha1:DUOWRIZTSKRMTHHEM5CJAAD2GZOGX2YD", "length": 9962, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் அக்டோபர் 08, 2020 இதழ் மின்னூல் வடிவில்...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2020\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 10, 2017 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் ஜனவரி 16, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் அக்டோபர் 12, 2017 இதழ் மின்னூல் வடிவில்...\n‘குடிஅரசு’ வழக்கு: ‘விடுதலை’க்கு ஒரு விளக்கம்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு - இனி எல்லாம் இப்படித்தான் நடக்கும்\nபெரியார் முழக்கம் ஜூலை 12, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் டிசம்பர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nஉங்கள் உயிர் முகம் தேரில்வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2020\nவெளியிடப்பட்டது: 22 அக்டோபர் 2020\nபெரியார் முழக்கம் அக்டோபர் 08, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் அக்டோபர் 08, 2020 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்குஅழுத்தவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1258316", "date_download": "2020-11-30T02:49:56Z", "digest": "sha1:IUXD74VT3YXPNHOSJ3Z6EFSOH3AHNQXF", "length": 2836, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சீ சின்பிங்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சீ சின்பிங்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:03, 14 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: bcl:Xi Jinping\n15:02, 14 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: en:Xi Jinping)\n16:03, 14 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: bcl:Xi Jinping)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1773314", "date_download": "2020-11-30T01:30:30Z", "digest": "sha1:UI4IXAUTSCOXC3HCHRIJL47BTYRN2VAD", "length": 3016, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சீ சின்பிங்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சீ சின்பிங்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:28, 28 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n67 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n00:03, 15 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n02:28, 28 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShriheeran (பேச்சு | பங்களிப்புகள்)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/02/02/ramdoss.html", "date_download": "2020-11-30T02:05:25Z", "digest": "sha1:J5SA4CL4YVELTCGRNGZOQZZCK6B35BCX", "length": 10800, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுகவுக்கு ஒரு இடமும் கிடைக்காது-ராமதாஸ் | ADMK will not even get single seat: Ramdoss - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nஅமெரிக்காவில் தொடரும் அதி உச்சம்... 24 மணிநேரத்தில் 1,38,188 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதூத்துக்குடி சமூக விரோதிகள், யார் அந்த 7 பேர், பத்து பேரும் பலசாலியும்-சர்ச்சை நாயகனாக ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் கட்சி தொடங்குவார்... நேற்றே தீர்மானம் நிறைவேற்றிய கோவை மக்கள் மன்ற நிர்வாகிகள்\n1996 திமுக- தமாகா ஆதரவு முதல் 2019 லோக்சபா தேர்தல் வரை... ரஜினிகாந்தின் அரசியல் பாதை\nநடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை- அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பு\nநடிகர் ரஜினிகாந்த் இன்று முக்கிய ஆலோசனை- Live Updates: அரசியல் நிலைப்பாடு தொடர்பாக அறிவிப்பு\nMovies காத்துப் போன பலூன் ஆன எலிமினேஷன்.. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் சம்யுக்தா\nLifestyle இன்றைக்கு இந்த 3 ராசிக்காரர்கள் வீண் விவாதத்தை தவிர்க்காவிடில், பின்விளைவு மோசமாக இருக்கும்…\nAutomobiles மோட்டார்சைக்கிள் வரலாற்றில் புதிய முயற்சி ஹோண்டா கோல்டுவிங் பைக்கில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்\nFinance டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸூக்கு தான் அதிக இழப்பு.. லாபம் யாருக்கு..\nSports இந்தியன் சூப்பர் லீக்: 2ம் பாதியில் டிவிஸ்ட்.. கடைசி நொடியில் டிரா ஆன ஜாம்ஷெட்பூர் - ஒடிசா மேட்ச்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுகவுக்கு ஒரு இடமும் கிடைக்காது-ராமதாஸ்\nசட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காட்டமாககூறியுள்ளார்.\nதிண்டிவனத்தையடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். ஒரு இடம் கூட அதற்கு கிடைக்காது. இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.\nஆனால், ஏதோ மிகவும் பலத்துடன் இருப்பது மாதிரி உளவுப் பிரிவு போலீஸ் மூலமாக ஒரு மாயையை ஏற்படுத்தமுயல்கிறார்கள்.\nஅதிமுக ஆட்சியால் தமிழகம் 40 ஆண்டுகள் பின் தங்கிப் போய்விட்டது தான் உண்மை. தமிழகத்தையே இந்த ஆட்சி சீரழித்துவிட்டது.\nமோனோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற இந்த அரசு முனைப்பு காட்டுவதில் மர்மம் (ஊழல்) உள்ளது.\nதேர்தல் தொடர்பாக விவாதிக்க பாமக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.இந்தக் கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றார் ராமதாஸ்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virgonews.com/2020/01/17/allaince-management-differnce-between-dmk-admk/", "date_download": "2020-11-30T01:29:19Z", "digest": "sha1:3I4RSC2X65Q6ZPW7E253Z5XPZHCMGZEX", "length": 12192, "nlines": 91, "source_domain": "virgonews.com", "title": "கூட்டணி கட்சியை ஓங்கி அடிக்கும் திமுக: தாங்கி பிடிக்கும் அதிமுக! – VIRGO NEWS", "raw_content": "\nதனிக்கட்சி தொடங்கும் மு.க அழகிரி: வலுவாகும் பாஜக B – டீம்\nஇயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்: ஆய்வுகள் உணர்த்தும் உண்மை\nபீகார் பாணியில் திமுக-அதிமுகவை வீழ்த்த திட்டம்: தினகரன்-கமல்-சீமானை பயன்படுத்த ப���ஜக முயற்சி\nபீகார் தேர்தல் முடிவுகள்: மாநில கட்சிகளை பலவீனமாக்கும் பாஜக செயல் திட்டம் வெற்றி\nகுரு பெயர்ச்சியும் – கூட்டணி கட்சிகளின் இடப்பெயர்ச்சியும்\nகூட்டணி கட்சியை ஓங்கி அடிக்கும் திமுக: தாங்கி பிடிக்கும் அதிமுக\nதமிழகத்தின் அடுத்த சட்டமன்ற தேர்தல் நடக்க, இன்னும் ஒரு வருடமே உள்ளது. அதற்குள், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல், திமுக, அதிமுக கூட்டணியில் பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது.\nஉள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக, உரிய அளவில் இடப்பங்கீடு வழங்கவில்லை என்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி பல இடங்களில் குற்றம் சாட்டியது.\nஆங்கில புத்தாண்டை ஒட்டி நடைபெற்ற, பாமக நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ், பாமகவின் தயவு இல்லை என்றால் அதிமுக ஆட்சியே இல்லை என்று வெளிப்படையாகவே பேசினார்.\nமேலும், உள்ளாட்சி தேர்தலில், அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நடந்து கொண்டது குறித்தும் தமது கோபத்தை நேரடியாகவே வெளிப்படுத்தினார்.\nஇவ்வாறு, திமுக – அதிமுக ஆகிய இரு கூட்டணிகளிலும் ஆங்காங்கே பல உரசல்களும், விரிசல்களும் நடந்தன.\nஆனால், தேர்தல்கள் முடிந்தவுடன் இப்பிரச்சினைகள் சரியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஅதிமுக கூட்டணியை பொறுத்தவரை, அதன் கூட்டணி கட்சிகளில், பாமகவுக்கு ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. மூன்று துணைத்தலைவர் பதவிகளும் ஒதுக்கப்பட்டன.\nஅதேபோல், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பதவிகள், பாஜக, தேமுதிக போன்ற கூட்டணி கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டன.\nஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளிலும் கூட்டணி கட்சிகளுக்கு ஓரளவு இடங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, கூட்டணி கட்சிகளை அதிமுக ஓரளவு சாந்தப்படுத்தி விட்டது.\nமேலும், பாமக தயவு இல்லாமல் அதிமுக ஆட்சி இல்லை என்று அன்புமணி ராமதாஸ் பேசியதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி, பாமக தொண்டர்களை உற்சாகப்படுத்த அவ்வாறு பேசியிருக்கலாம் என்று முற்றுப்புள்ளி வைத்தார்.\nஆனால், திமுகவை பொறுத்தவரை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளில் ஒரு இடத்தை கூட கூட்டணி கட்சிகளுக்கு வழங்கவில்லை.\nஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளிலும் சொற்ப அளவிலேயே கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nமறைமுக தேர்தலுக்கு முதல்நாளில், கூட்டணி தர்மத்தை திமுக மீறிவிட்டதாக காங்கிரஸ் சார்பில் வெளியான அறிக்கை, திமுகவில் பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, சோனியா காந்தி கூட்டிய கூட்டத்தை புறக்கணிக்கும் அளவுக்கு, திமுகவை சீண்டியுள்ளது அந்த அறிக்கை.\nஅதன் தொடர்ச்சியாக, வாக்கு வங்கி இல்லாத காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து விலகுவதால் எந்த பாதிப்பும் இல்லை என்ற திமுக பொருளாளர் துரைமுருகனின் பேட்டி, காங்கிரஸ் தொண்டர்களை மிகவும் சூடேற்றி உள்ளது.\nஅதற்கு கார்த்தி சிதம்பரம், நேரடியாகவே எதிர்வினை ஆற்றியுள்ளார். மேலும் பலரும், சமூக ஊடகங்களில் எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.\nஇதனால், திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர்வதில் சிக்கல் என்றே தெரிகிறது.\n← ஓவியர் வீரசந்தானம் நடித்து 7 சர்வதேச விருதுகள் பெற்ற ‘ஞானச்செருக்கு’: விரைவில் திரைக்கு வருகிறது\nமேற்குவங்க கவர்னராக சுப்ரமணியசாமியை நியமிக்க திட்டம்: சமாளிப்பாரா மம்தா\nபீகார் பாணியில் திமுக-அதிமுகவை வீழ்த்த திட்டம்: தினகரன்-கமல்-சீமானை பயன்படுத்த பாஜக முயற்சி\nதங்கர் பச்சான் மகன் நடிக்கும் “டக்கு முக்கு டிக்கு தாளம்” படம்: விரைவில் திரைக்கு வருகிறது\nபுதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல்: என்.ஆர்.காங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nகொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை: 115 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த பூரி நரசிம்மர்\nஉலக நாடுகள் பலவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவை முறியடிக்க பல்வேறு நாடுகளில் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனாவுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், உடலில் நோய்\nஆறு கிரக சேர்க்கை நிவாரண மகா ஹோமம்: நெல்லை வசந்தன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது\nஆன்மிகம் இந்தியா கட்டுரைகள் ஜோதிடம் தமிழ்நாடு\n2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: கும்ப லக்னம்\nஆறு கிரக சேர்க்கை பாதிப்புகள் நீங்க வணங்க வேண்டிய ஆலயங்கள்: ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527133", "date_download": "2020-11-30T02:31:59Z", "digest": "sha1:INLCKJVOCBA6HQCZ36YJ2F5B7NF6YPC2", "length": 16173, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "அரசு உதவி பெறும் பள்ளிகளில��� புதிய ஆசிரியர் நியமிக்க தடை : தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமிக்க தடை : தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது\nசென்னை: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் செய்வது, ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக உயர்நீதி மன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின் அடிப்படையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் புதிய ஆசிரியர்களை நியமிக்க தடைவிதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சிலர் மதுரை உயர்நீதி மன்றத்தில் கடந்த ஆண்டு, பணி நியமன ஒப்புதல் கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மதுரை கிளை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்து சில உத்தரவுகளை பிறப்பித்தது. அந்த உத்தரவை செயல்படுத்துவது தொடர்பாக தொடக்க கல்வி இயக்குநர் சில வழிகாட்டுதல்களை அரசுக்கு தெரிவித்துள்ளார். அதில், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. அப்படி செய்யும் போது, சில பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் உபரி ஆசிரியர்கள் இருப்பதும், உபரிப் பணியிடங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பணியிடங்களால் அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுகிறது.\nஇந்நிலையில், உபரி ஆசிரியர்கள் இருக்கும் சில பள்ளிகளில் அதே உபரி ஆசிரியர்களை கொண்டு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல், நேரடி நியமனம் மூலம் புதிய ஆசிரியர்களை அந்தந்த நிர்வாகங்கள் நியமனம் செய்கிறது. அதற்கு நிர்வாக ஒப்புதல் கேட்டு வழக்கு தொடர்ந்து, அதன் மூலம் சாதகமான உத்தரவுகளையும் பெறுகின்றனர். இதனால் ஏற்கெனவே உள்ள ஆசிரியருக்��ும், புதியதாக நியமிக்கப்படும் ஆசிரியருக்கும் சம்பளம் கொடுக்க அரசிடம் நிதியுதவி பெற வேண்டியுள்ளது. அதனால் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய அரசுக்கு கடிதம் எழுதி, தொடக்க கல்வி இயக்குநர் அனுமதி வழங்க கேட்டுள்ளார். இது தொடர்பான விவரங்களையும் அரசுக்கு இயக்குநர் எழுதியுள்ளார். இதையடுத்து, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதியும், உபரி ஆசிரியர்களால் அரசுக்கு ஏற்பட்டு வரும் நிதியிழப்பை தவிர்க்கவும், மதுரை கிளை உயர்நீதி மன்றம் வழங்கியுள்ள உத்தரவின் பேரிலும், அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை பணிி நிரவல் செய்வதில் விதிகளை பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர் ஆகியோருக்கு அறிவுறுத்தலாம் என்று முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது.\nஇந்த அரசாணையில் 14 வழிகாட்டு நெறிமுறைகளை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. முக்கியமாக, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்ைகக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுவதை இந்த பள்ளிகளுக்கு தொடர்ந்து கடைபிடிக்கலாம். நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் செய்யும் போது, இடைநிலை ஆசிரியர் தேவைப்பட்டால், அங்கு பட்டதாரி ஆசிரியர் உபரியாக இருந்தால், அந்த உபரி ஆசிரியரை கீழ்நிலை வகுப்புக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல மேனிலை வகுப்புக்கு ஆசிரியர் தேவை இருந்தால், அங்கு கீழ்நிலை வகுப்பில் இருக்கும் உபரி ஆசிரியர்களை மேனிலை வகுப்புக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து அங்கு உபரி ஆசிரியர் இல்லாத நிலை இருந்தால் மாற்றுப் பணியில் சென்றுள்ள ஆசிரியரை மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்தலாம். 1991-1992க்கு பிறகு மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப உதவி பெறும் பள்ளிகளுக்கு கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தால், அந்த பணியிடங்கள் நிரந்தரமாக ஏற்படும் போது, நிரப்பக்கூடாது.\nஅந்தந்தபள்ளிகளில் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு முன்பு அந்த மாவட்டத்தில் கூடுதல் ஆசிரியர் யாரும் பணியாற்ற வில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வதால் ��ரசுக்கு கூடுதல் செலவினம் ஏதும் ஏற்படக்கூடாது. மேலும் புதிய பணி நியமனங்கள் ஏதும் இந்த நிகழ்வில் மேற்கொள்ளக்கூடாது. மதுரைக் கிளை உயர்நீதி மன்ற உத்தரவின்படி, கூட்டு மேலாண்மை, இதர மேலாண்மைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை மாற்றுப் பணி மூலமாக பணியமர்த்தும் ஆசிரியர், (ஓய்வு பெறும் வரை) அங்கு எந்த ஒரு பணியிடத்திலும் பணி நியமனம் புதியதாக செய்யக்கூடாது. எந்த ஒருபுதிய ஆசிரியர் பணி நியமனத்துக்கும் ஏற்பு அளித்தல் கூடாது.\nஇவ்வாறு பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் அரசாணையில் தெரிவித்துள்ளார்.\nஅரசு உதவி பெறும் பள்ளி புதிய ஆசிரியர் தமிழக அரசு\nஎவ்வளவு கொட்டித் தீர்த்தாலும் ஒவ்வொரு ஆண்டும் வீணாகும் மழைநீர்: காரணம் யார்\nசென்னையில் அடுத்த 2 ஆண்டுகளில் மழைநீர் தேங்காது: கோ.பிரகாஷ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்\nகடுமையான சட்டம் இயற்ற வேண்டும்: எஸ்.ஜெகதீசன், தலைவர், சென்னை கட்டுமான பொறியாளர்கள் சங்கம்\nவாகன விபத்தில் டிரைவர் பலி\nஅதிக வருமானம் வரும் கோயில்களில் 2 உதவி ஆணையர் பணியிடங்கள்: முதற்கட்டமாக அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உருவாக்கம் அறநிலையத்துறை உத்தரவு\nஅத்திப்பட்டு ரயில் நிலையத்தில் புதிய மின்னணு இன்டர் லாக்கிங் தொழில்நுட்ப சேவை\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/25228", "date_download": "2020-11-30T02:35:19Z", "digest": "sha1:G43EOYR6D6UECHTUR3HUPN25ZKE4HGVK", "length": 19711, "nlines": 222, "source_domain": "www.arusuvai.com", "title": "ஹுர்ரே !!! நம்ம வனிதாவை வாழ்த்த பூங்கொத்தோடு வாங்க!!! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n நம்ம வனிதாவை வாழ்த்த பூங்கொத்தோடு வாங்க\nஆயிரம் குறிப்பு கொடுத்து அபூர்வ சிகாமணியா விரைவில் வரப்போற நீங்க இப்போ 625 குறிப்பு கொடுத்து கூட்டாஞ்சோறில் முதல் இடத்தை பிடிச்சிருக்கீங்க. உங்களை வாழ்த்த வார்த்தைகளைத்தேடுகிறேன். இந்நாட்களில் நீங்கள்தான் அறுசுவையின் மிகச்சிறந்த புரவலர்.இந்த வெற்றிக்குப்பின் எத்தனை ஷிரத்தை\nஉலகத்திலேயே இப்போது விலைமதிக்கமுடியாத விஷயம்னா அது நேரம் தான். அறுசுவைக்காக எவ்வளவு நேரம் நீங்கள் அர்ப்பணித்து இந்த இடத்தை அடைந்திருப்பீர்கள்\nஅறுசுவையில் உங்கள் பங்களிப்பு மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் வனிதா\nஇன்னும் ஒரே ஒரு குறிப்பு கொடுத்து கூட்டஞ்சோறில் முதல் வரிசையை பிடிக்கணும்.. அப்புறம் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு சீக்கிரம் 1000 குறிப்பை கொடுக்க வாழ்த்துகள்.. நீங்க மட்டும் படைப்புகளை கொடுக்காமல் தோழிகளை தட்டி எழுப்பி அடிக்கடி தூண்டிவிடும் ஊக்கத்திற்கு நன்றி.. :)\nமலர் கொத்தோடு நீங்க கேட்ட ஸ்விஸ் ரோலும், பார்ப்கார்ன் சிக்கனும் எடுத்துக்கோங்க.. :)\nஅன்பு உள்ளங்களே பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் இருவர் பெற்றிருந்தாலும் முதலிடமென்றே சொல்கிறோம். அதே அடிப்படையில்தான் நான் வனிதாவை வாழ்த்துகிறேன். தீபாவளியை நாளு நாள் முன்னேருந்தே கொண்டாடுவதைப்போல. :-)\nமக்களெல்லாம் கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்கன்னு வனிதா நாளையே ஒரு இனிப்பு செய்து அனுப்பிடுவாங்க. :-)))))\nசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\nமுதலிடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள் வனிதா.....\nமுத்தான குறிப்புகளை கொடுத்த உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியலை......டெடிகேஷன் என்றால் என்ன என்று உங்களிடம் தான் கத்துக்கனும்.\nஇந்த வெற்றியை ஜெயந்தி சொன்னது போல ஸ்வீட் ரெசிபி கொடுத்து எங்களோட கொண்டாடுங்க.....இன்னும் நிறைய குறிப்புகள் குடுக்க வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்... இந்த மலர்கொத்தோடு....\nநம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.\nமுதல் இடத்தை பிடித்ததற்கு வாழ்த்துக்கள் அ��்கா, உங்களை பார்த்து நான் ஆச்சர்யபடுகிறேன்., எல்லா பகுதியிலும் புகுந்து விளையாடுகிறீர்கள்., மென்மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஎன் இனிய தோழி வனிக்கு மகிழ்ச்சி கலந்த பெருமிதமான வாழ்த்துக்கள்\n625+++ குறிப்புகள் அதிலும் பலவும் புகைப்படங்களுடன் கூடிய குறிப்புகள் கொடுத்து முதலிடம் பெறுவது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதன் பின்னே உள்ள கடின உழைப்பு, டெடிகேஷன் இதெல்லாம் ரொம்ப பெரிசு. குறிப்புகள் கொடுப்பதோடு மட்டும் நின்று விடாமல் கைவினை, கவிதை, கதை, பட்டிமன்றம், மன்றம்னு அறுசுவையின் அனைத்து பகுதிகளிலும் கால் வைத்து முத்திரை பதித்த எங்கள் வனியை எத்தனை பாராட்டினாலும் தகும் :).\nதான் பங்கு பெறுவதோடு நின்றுவிடாமல் தோழிகளையும் ஊக்கப்படுத்தி இதை செய்யுங்க உங்களால் முடியும்னு சொல்லி அவர்களுக்குள் அவர்களுக்கே தெரியாமல் புதைந்து கிடக்கும் திறமையை வெளிக்கொண்டு வரவும் ஓரு மனசு வேணும். அது வனிகிட்ட நிறைய இருக்கு. இந்த மனசே இன்னும் பல சிகரங்களுக்கு உங்களை இட்டுச்செல்லும் வனி\nமேலும் பல படைப்புகளோடு குறிப்புகளும் கொடுத்து ஆயிரம் ரெசிப்பிகளை எட்ட எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களும் உள்ளம் நிறைந்த பாராட்டுக்களும் வனி\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nவாழ்த்துகள் அக்கா, உங்கள் பணி மேலும் தொடருட்டும்.\nஉங்களின் குறிப்புகளில் பாதிகூட செய்துபார்த்திருக்க மாட்டோம்,ஆனால் செய்த அனைத்தும் சுவையில் அபாரம்.....:-) இன்னும் பலபல குறிப்புகள் கொடுத்து ஹெல்ப் பண்ணுங்க(வீட்டில் நல்லபெயர் வாங்கனும்ல), மேலும் குறிப்பு மட்டுமில்லாமல் அனைத்திலும் திறம்பட செய்ய வாழ்த்துக்கள்ப்பா.......:-)\nஇந்த நாளத்தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தேன்.....\n:):) கடைசில சிகரம் தொட்டாச்சா.....வெரி நைஸ் ஆப் யூ\nதொடர்ந்து அசத்தலும் ஆச்சர்யமும் பல பரிணாமங்களில் கொடுக்க\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nவனிதா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பிடிங்க இந்த ரோஜா பூங்கொத்தை. அசத்திட்டீங்க 625 குறிப்புகள்னா சும்மாவா அதில் நிறைய படங்களுடன் உண்மையாவே ரொம்ப பிரமிப்பா இருக்கு. இன்னும் நிறைய குறிப்புகள் கொடுத்து முதல் இடத்தை தக்க வச்சுக்க என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். குறிப்புகள் அல்லாமல் கதை, கைவினை, மன்றம்னு அசத்து��ீங்க சூப்பர்ங்க\nஅருமை அருமை:)) வாழ்த்துக்கள் வனி:)) பிடிங்க பூங்கொத்து:)) பாத்து பாத்து மெதுவா:))\nஏன் குறிப்பு மட்டுமா அழகு, பயணக்கட்டுரை, பயனுள்ள இழைகள்,அடுத்தவர்களுக்கு பின்னூட்டம் அளிப்பதில் அக்கறை:))\nமுதல் ஆளாக வந்து தனக்கென உரிய பாணியில் பாராட்டுவதும், அக்கறையோடு அதில் உள்ளவற்றை எடுத்துக்கூறுவதும், எப்படி தனி ஒருமனுசியிடம் இத்தனை குணங்களும் விரவிக்கிடக்கமுடியும் ஆச்சர்யமூட்டு(றீங்க)கிறாய் தோழியே என்னெனவோ எழுத ஆசை ஆனால் எதுவும் எழுதினால் முகஸ்துதியாகிவிடுமோ என மனம் அஞ்சுகிறது.\nபுதிதாக வந்தவர்கள் அனைவருமே ஒரு மன சஞ்சலத்தில் இருப்பர், அவர்களையும் ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி ,கேட்டக் கேள்விகலுக்கு பொறுமையுடன் பதிலளித்து, சகமனுஷியாய் தோழியாய் ஏற்று வழிநடத்துவதில் உ(ங்களு)னக்கு நிகர் நீ(ங்க)தான்\n வாழ்வின் அனைத்து வளங்கலும் பெற்று நீடூழி வாழ எனது ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள் :))))\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nசமைத்து அசத்தலாம் - அசத்தலான பகுதி - 2\nகுறும்பு கோழிகளே இங்க வாங்க\nதோழீஸ்... வீட்டிலிருந்தே இணையத்தின் மூலம் சம்பாதிக்க ஐடியாஸ் சொல்லுங்க பிளீஸ்....\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30277", "date_download": "2020-11-30T02:04:22Z", "digest": "sha1:36RLDRHT2K7KC3PP2Y5Q2BZYDOPVJ36S", "length": 7495, "nlines": 150, "source_domain": "www.arusuvai.com", "title": "உதவுங்கள் pls இடது பக்க வயிற்று வலி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉதவுங்கள் pls இடது பக்க வயிற்று வலி\nநான் புதிய‌ அறுசுவை உறுப்பினர்.இதற்கு முன்பு பல கருத்துக்களை இப்பகுதியில்\nபடித்துள்ளேன்.தற்பொழுது எனக்கு உதவி தேவைப்படுகிறது.உதவுங்கள் pls ...\nஎனது கணவருக்கு கடந்த மூன்று நாட்களாக காலையில் இடது பக்க வயிற்று வலியும் ஏப்பமும் இருக்கிறது. Injection போட்ட‌ பிறகே சரியாகிறது.Doctor இன்றைக்கு scan செய்து பார்க்கலாம் என‌ கூறியிறுக்கிறார்.என்னவாக இருக்கும் என எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. அவர் வயது 29 years, உயரம் 165 cm ,எடை 75 kg.உங்களுக்குத் தெரிந்ததை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் pls..........\nஹீட்டாக‌ இருக்கும் வெந்தயம் சாப்பிட‌ சொல்லுங்கல் சரியாகும்\nஉதவுங்கள் pls இடது பக்க வயிற்று வலி\nஉதவுங்கள் pls இடது பக்க வயிற்று வலி\nமன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்.\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/33247", "date_download": "2020-11-30T01:51:58Z", "digest": "sha1:SXJ2OOYP5O64ND54BNSOTC5ZYELWU2P2", "length": 13227, "nlines": 163, "source_domain": "www.arusuvai.com", "title": "New zealand Auckland frds please help | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎங்களுக்கு Newzealandஇல் permanent Resident கிடைத்துள்ளது. என் மகனுக்கு ஏழு வயது ஆகிரது. அங்கு பள்ளி பற்றி சொல்லவும். எங்களுக்கு அங்கு யாரும் தெரியாது. தமிழ் ஆட்கள் உள்ளார்களா. வீடு வாடகை எப்படி. படிப்பு எப்படி. இரண்டாம் வகுப்பு சேர என்ன சொல்லி தர வேண்டும்.\nஇங்கே நியூசிலாந்து (Auckland) டீச்சர் ஒருத்தர் இருக்காங்க.. :)))). இப்போ அதிகாலை நேரம்.. நாளைக்கு பார்த்ததும் கட்டாயம் பதில் சொல்வாங்க..:)\n//அங்கு பள்ளி பற்றி சொல்லவும்.// நீங்க‌ எந்த‌ ஏரியால‌ வீடு பிடிக்கிறீர்களோ அதே Zone இல் உள்ள ஸ்கூலில் அட்மிஷன் எடுக்க வேண்டும். ப்ரைவட் ஸ்கூலில் சேர்ப்பதானால் ஸோனில் இருக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை. ஸ்கூல் ஃபீஸை... ;) டொனேஷன் என்பார்கள். (சில பாடசாலைகளில் அட்டென்டன்ஸ் என்றும் சொல்வது உண்டு.) யூனிஃபார்ம்... பாடசாலைக் கடையிலோ, யூனிஃபார்ம் ஷாப்பிலோ (ஸ்கூல் பெயரைச் சொல்லி) வாங்கலாம். இந்த லைனில் இன்னும் கொஞ்சம் விபரம் சொல்லலாம். இப்போதைக்கு இது போதும். ஸ்கூலிலேயே தேவையான‌ விபரங்கள் அச்சடித்த‌ prospectus கிடைக்கும். அதில் எல்லா விபரங்களும் இருக்கும்.\n//தமிழ் ஆட��கள் உள்ளார்களா.// நிறைய இருக்கிறாங்க. நீங்கள் இந்து என்று நினைக்கிறேன். கோவில்கள் இருக்கின்றன. பையனைப் பாடசாலையில் விட ஆரம்பித்ததும் பாடசாலை வழியாக பல இந்தியர்களைச் சந்திப்பீர்கள். குறிப்பிட்ட‌ சில‌ இடங்களில் இந்தியர்கள் அதிகமாக‌ வசிக்கிறார்கள். வார‌ விடுமுறையில் தமிழ்ப் பாடசாலைகள், நடனம், சங்கீதம் கற்கும் வசதிகள் எல்லாம் உண்டு.\n//வீடு வாடகை எப்படி.// நீங்கள் 3 பேர் என்பதால் ஆரம்பத்திற்கு ஒரு யூனிட் (ஃப்ளாட்) வாடகைக்குப் பிடிக்கலாம். எல்லா வீடுகளும் கிச்சன் ரேஞ்ச் (பெரும்பாலும் அவனும் இருக்கும்) உள்ளதாக இருக்கும். 2 வாரங்களுக்கான‌ வாடகை bond என்று கட்ட‌ வேண்டும். கடைசியில் டாமேஜ் இருந்தால் கழித்துவிட்டு மீதியைக் கொடுப்பார்கள். சராசரி... வாரத்துக்கு $270 _ $300 இடத்தைப் பொறுத்து ஆகும். நீங்கள் PR உடன் வருவதால் வீட்டுத் தளபாடங்கள் கொண்டுவர‌ முடியும். அப்படியானால் அதற்கேற்ப‌ வீடு பார்க்க‌ வேண்டி இருக்கும்.\n//படிப்பு எப்படி.// குழந்தைகளுக்குப் பாரமில்லாத‌ ஆரோக்கியமான‌ கற்றல் முறை. //இரண்டாம் வகுப்பு சேர என்ன சொல்லி தர வேண்டும்.// எதுவும் சொல்லிக் கொடுக்க‌ வேண்டாம். இப்போ ஸ்கூல் போறாங்க இல்ல‌ அந்த‌ அறிவே போதும். பாடசாலையில் பார்த்து தேவையான‌ எக்ஸ்ட்ரா உதவிகள் கொடுப்பாங்க‌. பிரச்சினை இராது. நீங்கள் இப்போ சிரமப்படுத்த வேண்டாம். இங்குள்ள‌ பெரும்பாலான‌ இந்தியக் குழந்தைகள் படிப்பில் நல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். மற்றவர்களை விட முன்னால் இருக்கிறார்கள்.\nஃபேஸ்புக்ல‌ இருந்தீங்கன்னா imma chris க்கு ஒரு இன்வைட் அனுப்புங்க‌. இப்படித் தட்டுறதை விட‌ சாட்ல‌ பேசுறது உங்களுக்கு வசதியாக‌ இருக்கும். நிறைய‌ விபரங்கள் சொல்லலாம். :-)\nஇனி இப்படி யாரையாவது கண்டால் எனக்கு அங்க ஒரு மெசேஜ் அனுப்புங்க. முன்னால ஒரு தடவை இங்கு வசிக்கும் ஒரு தோழி என் பெயரையே குறிப்பிட்டுக் கேள்வியை வைச்சிருந்தாங்க. நான் பார்க்கும் போது பல மாதங்கள் கடந்துவிட்டது. இன்றுவரை அவர்களோடு தொடர்புகொள்ள முடியவில்லை. ;(\nNanri. I send message in fb.pls see and help me.நீங்க மட்டும் தான் இப்போதைய என் தோழி. புதிய இடம் மாற கொஞ்சம் பயம்.\nவிரதத்தின் பயன்களை பற்றி சொல்லுங்கள்.\nசமைத்து அசத்தலாம் - அசத்தலான பகுதி - 2\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம�� - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swedentamils.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-11-30T01:59:55Z", "digest": "sha1:TEJ3O4FA2CWVBI27C2IBROJXMA2M5B6Z", "length": 9896, "nlines": 116, "source_domain": "swedentamils.com", "title": "சுவீடனில் தற்போதைக்கு சிறுவர் பள்ளிகள் மூடப்படாது! - Sweden Tamils", "raw_content": "\nசுவீடனில் தற்போதைக்கு சிறுவர் பள்ளிகள் மூடப்படாது\nபல நாடுகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில்\nசுவீடன் அவ்வாறு தற்போதைக்கு செய்யாது என பிரதமர்\nதெரிவித்துள்ளார். தேவைப் படின் பள்ளிகள் மூடப்படும் என்றும் அவர்\nபாடசாலைகளால் கொரோனா தோற்று பரவவில்லையென்றும், தமது\nநிபுணர்கள் மேற்ப்பார்வை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் கமிஷனை சுவீடன் எதிர்க்கட்சி கோருகிறது\nசுவீடன் உணவகங்கள், மதுக்கூடங்கள் மற்றும் கஃபேக்களுக்கான புதிய விதிமுறை\n16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பல்கலைக்கழகங்களையும் பள்ளிகளையும் மீண்டும் திறக்கிறது சுவீடன்\nசுவீடன் 64 சூடான செய்திகள் 110 செய்திகள் 111\nகொரோனா வைரஸ் தாக்கிய பெண்ணின் நேரடி வீடியோ — பிரித்தானியா\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\n – கொமடோர் அஜித் போயகொட\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள்\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம்\nசீமான் அவர்களுடன் மறக்கமுடியாத ஒரு சந்திப்பு.\nஆபத்து குழுக்களில் உள்ளவர்கள் இப்போது சுவீடனில் கொரோனா வைரஸ் இழப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்\n – பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள் 0\n‘LOUISE GLÜCK’ நோபெல் பரிசு: இலக்கியம் 0\nசீமான் அவர்களுடன் மறக்கமுடியாத ஒரு சந்திப்பு. 0\nஆபத்து குழுக்களில் உள்ளவர்கள் இப்போது சுவீடனில் கொரோனா வைரஸ் இழப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்\nமால்மோ(Malmö) மற்றும் லுண்ட் (Lund) இடையேயான ரயில்கள் ஒரு வாரம் நிறுத்தப்படவுள்ளது\nகொரோனாவால், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்த பங்குச்��ந்தை\n“Corona-ல போனா மட்டும் தான் உயிரா” – விக்ரமனிடம் கொந்தளித்த Pandey 0\nகொரோனா வைரஸ்: இலங்கை அநுராதபுரம் சிறையில் உள்ள தமிழர்கள் நிலை என்ன\n – மக்களின் கொரோனா இடைவெளி பின்பற்றுதலைக் காட்டுகின்றது. 0\nநகராட்சிகளுக்கு (Kommun) 15 பில்லியன் – சுவீடன் 0\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முடக்க நிலையில் சிக்குண்டுள்ள நிலையில், அங்குள்ள ஒரேயொரு நாடு மட்டும் பெரியளவில் மாற்றம [...]\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nஅமெரிக்கா: சுவீடனின் கொரோனா மூலோபாயம் \"ஆபத்தானது\" நியூயார்க் டைம்ஸ், சி.என்.என் மற்றும் சி.என்.பி.எஸ் போன்ற பெரிய ஊடகங்கள் அனைத்தும் கடந்த வாரத்தில் [...]\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\nகடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் பரவிவிட்டது. இந்த வைரஸ் தொற்றால் நான்காயிரத்துக் [...]\na - kassa (1) Boris Johnson (1) china (1) COVID-19 (3) Europe (1) Gumbala Suthuvom (1) india (1) Kaviyazhan (1) Sathees (8) VGS (1) இந்தியா (1) இலங்கை (1) கவியாழன் (1) குறும்படங்கள் (1) கொரோனா (5) கொரோனா vs தேசிக்காய் (1) கொரோனா வைரஸ் (1) சதீஸ்(Stockholm) (1) சுவீடனில் (1) தமிழ் வைத்தியம் (1) பங்குச்சந்தைகள் (1) பணப்பதிவேட்டில் (1) புதிய விதிமுறைகள் (1) வீட்டிலிருந்து வேலை (1) ஸ்டோக்ஹோல்ம் (1)\nசுவீடன் தமிழர்கள் - கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் தாங்கிய முதல் தமிழ் இணையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/hollywood/600059-tom-holland-shares-first-look-of-spider-man-3-along-with-mask-message.html", "date_download": "2020-11-30T01:08:24Z", "digest": "sha1:TLWQXHYVF3WJDEBIMGABZKTKSC4C5DQI", "length": 17584, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "இரண்டு முகக் கவசங்களுடன் 'ஸ்பைடர் மேன்' டாம் ஹாலண்ட் புகைப்படப் பகிர்வு | Tom Holland shares first look of 'Spider-Man 3,' along with mask message - hindutamil.in", "raw_content": "திங்கள் , நவம்பர் 30 2020\nஇரண்டு முகக் கவசங்களுடன் 'ஸ்பைடர் மேன்' டாம் ஹாலண்ட் புகைப்படப் பகிர்வு\nபடப்பிடிப்பில் இருக்கும் 'ஸ்பைடர் மேன் 3' திரைப்படத்தின் புகைப்படத்தைப் படத்தின் நாயகன் டாம் ஹாலண்ட் பகிர்ந்துள்ளார்.\nமார்வல் திரையுலகப் பிரபஞ்சத்தின் திரை வரிசை ஆரம்பிப்பதற்கு முன்பே ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்துக்கான உரிமத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. 2002 ஆம் ஆண்டு முதல் 'ஸ்பைடர் மேன்' திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டு வருகிறது.\nமார்வல் திரை வரிசை ஆரம்பித்த பின் ஸ்பைடர்மேன் அதில் இணையவில்லை. கதாபாத்திர உரிமத்துக்கான சிக்கல் இருந்ததால் சோனி தரப்பும், டிஸ்னி தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தை மார்வல் பிரபஞ்சத்துக்குள் இணைத்தன. இதன் பின் 'ஸ்பைடர்மேன் ஹோம்கமிங்', 'ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' ஆகிய தனித் திரைப்படங்கள் வெளியாகின. இதில் 'ஃபார் ஃப்ரம் ஹோம்' இதுவரை வெளியான ஸ்பைடர்மேன் திரைப்படங்களில் அதிக வசூல் என்ற சாதனையைப் படைத்தது.\nஆனால், கடந்த வருடம் இரு தரப்புக்கும் லாபத்தைப் பகிர்வது குறித்து கருத்து வேறுபாடு வந்து, இனி ஸ்பைடர்மேன் மார்வல் திரைப்படங்களில் தோன்றுவது கடினம் என்ற சூழல் உருவானது. ஆனால் அவெஞ்சர்ஸ் கதாபாத்திரங்களுடன் ஸ்பைடர்மேன் தோன்றிய பிறகு அதற்கான ரசிகர் கூட்டம் கூடியதால், உலகம் முழுவதிலுமிருந்து பல ரசிகர்கள் ஸ்பைடர்மேன் மீண்டும் மார்வல் பிரபஞ்சத்துக்குள் சேர வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தனர்.\nபின் ஒருவழியாக இரு தயாரிப்புத் தரப்பும் சமரசம் செய்துகொண்டு, 'ஸ்பைடர்மேன் 3' படத்துக்கான வேலைகளைத் தொடங்கின. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தின் நாயகன் டாம் ஹாலண்ட், படப்பிடிப்பிலிருந்து ஒரு புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஇந்தப் புகைப்படத்தில் ஸ்பைடர்மேன் உடையில் இருக்கும் ஹாலண்ட், அதன் மேல் ஒரு முகக் கவசத்தையும் அணிந்திருக்கிறார். இதோடு, \"முகக்கவசம் அணியுங்கள், நான் இரண்டு அணிந்திருக்கிறேன்\" என்று குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார். கரோனா காலத்தில் ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே அவர் இப்படிப் பதிவிட்டிருப்பதாகத் தெரிகிறது.\n2021ஆம் வருடம் டிசம்பர் மாதம் 'ஸ்பைடர்மேன் 3' வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.\nபிளாக் பேந்தருக்கு மட்டும் தான் கறுப்பினக் கலைஞர்களா - மார்வலைக் கேள்வி கேட்கும் ஆந்தனி மாக்கீ\nடிஸ்னி, மார்வல் படங்களின் படப்பிடிப்பு இப்போதைக்குத் தொடங்கப்படாது\nஎனது இந்த நிலைக்கு மார்வல் படங்கள்தான் காரணம்: 'விண்டர் சோல்ஜர்' நடிகர் நெகிழ்ச்சி\nமார்வல் சூப்பர் ஹீரோ படங்கள்: இரண்டு வருடங்களுக்கான வெ���ியீடுகள் அறிவிப்பு\nபிளாக் பேந்தருக்கு மட்டும் தான் கறுப்பினக் கலைஞர்களா - மார்வலைக் கேள்வி கேட்கும் ஆந்தனி...\nடிஸ்னி, மார்வல் படங்களின் படப்பிடிப்பு இப்போதைக்குத் தொடங்கப்படாது\nஎனது இந்த நிலைக்கு மார்வல் படங்கள்தான் காரணம்: 'விண்டர் சோல்ஜர்' நடிகர் நெகிழ்ச்சி\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nஇனிமேல் அவர் போன் செய்தால்கூட எடுக்க மாட்டேன்:...\n - சோனி நிறுவனம் விளக்கம்\nகலங்கடிக்க வைக்கும் கதை- ‘ஸ்பைடர்மேன் 3’ குறித்து முதன்முறையாக வாய்திறந்த டாம் ஹாலண்ட்\n’ - மனம் திறந்த டாம் ஹாலன்ட்\n'ராதே ஷ்யாம்' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் ஜெயராம்\nபிரித்விராஜ் தயாரித்து, நடிக்கும் குருதி\nநாகபாபுவின் விமர்சனம்: பிரகாஷ்ராஜின் கிண்டல் பதிலடி\n'ஆதிபுருஷ்' அப்டேட்: பிரபாஸுக்கு நாயகியாகும் கீர்த்தி சனோன்\nதிருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்: பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் மீது பெண்...\nதேடுதல் வேட்டையின்போது மாவோயிஸ்ட்டுகள் வெடிகுண்டு வீச்சு: உயிர்த்தியாகம் செய்த துணைத் தளபதிக்கு இறுதி...\nஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய ட்ரம்ப் மட்டும்தான் இன்னும்...\nஉ.பி.யில் லவ் ஜிகாத்துக்கு எதிரான புதிய சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு\nதேசிய நுழைவுத் தேர்வில் தமிழ்நாடு வேளாண். பல்கலை. மாணவர்கள் தேர்ச்சி: முதுநிலை, பிஎச்டி...\nநிதி ஆணைய அறிக்கை: குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/61043195/notice/113166", "date_download": "2020-11-30T01:23:21Z", "digest": "sha1:PGV4IRW2XUNDE3M7TFPBOOH5VIF3XBMQ", "length": 10115, "nlines": 178, "source_domain": "www.ripbook.com", "title": "Pathmanathan Kumararuban (ரூபன்) - Obituary - RIPBook", "raw_content": "\nதிரு பத்மநாதன் குமாரரூபன் (ரூபன்)\nஜெயவீர ஆஞ்சநேயர் ஆலயம் தர்மகர்த்தா- Castrop Rauxel\nதெல்லிப்பழை(பிறந்த இடம்) Castrop-Rauxel - Germany\nபத்மநாதன் குமாரரூபன் 1966 - 2020 தெல்லிப்பழை இலங்கை\nபிறந்த இடம் : தெல்லிப்பழை\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop Rauxel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் குமாரரூபன் அவர்கள் 20-11-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சிவசம்பு பத்மநாதன், சந்திராவதி(பிரான்ஸ்) தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி சதாசிவம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசசிகலா(ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,\nலிலோஜன், யனுசன், கிசாயிராம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nபிரசாந்தன்(பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகோதரரும்,\nவிஜிதா, சிவக்கொழுந்து, நாகேஷ்வரி, காலஞ்சென்ற சிவகெங்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகாலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, நடராஜா, துரைசிங்கம், துஷ்யந்தன், காலஞ்சென்ற சுகிர்தாதேவி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,\nகாலஞ்சென்ற நவமணி அவர்களின் அன்பு மருமகனும்,\nஅக்‌ஷிகா, அவந்திகா, அனோஷ்கா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/rajini-becomes-governor-guess-kodambakkam/", "date_download": "2020-11-30T02:00:44Z", "digest": "sha1:DYQRKOS4S2QWP5QMHKTWHHWXPOX7WP2O", "length": 11299, "nlines": 172, "source_domain": "newtamilcinema.in", "title": "கவர்னர் ஆகிறார் ரஜினி!? என்னமா உசுப்பேத்துறாங்க...? - New Tamil Cinema", "raw_content": "\nசூரியன் மாதிரி ரஜினி ஒரே இடத்தில்தான் நிற்கிறார். சுற்றி வருகிற கோள்கள்தான் சூடு கிளப்பி வருகின்றன. காவிரி பிரச்சனை, விக்னேஷ் தற்கொலை, ராம்குமாரின் மர்ம மரணம் என்று தமிழ்நாடே மூச்சு முட்டிக்கிடக்கிற நேரத்தில்தான், சைட்ல ஒரு லாரியை ஓட்டிக் கொண்டு வந்து நிறுத்திவிட்டது கோடம்பாக்கம். ரஜினி பேமிலி பற்றி, வாரம் ஒரு நியூஸ் வர வேண்டும் என்று நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது.\nபோன வாரம் ஐஸ்வர்யாவுக்கு ஐ.நா மன்றத்தின் பெண்கள் நல்லெண்ண தூதர் பதவி கிடைத்தாக நியூஸ். அடுத்த வாரத்திலேயே அவரது தங்கையும் ரஜினியின் இரண்டாவது மகளுமான சவுந்தர்யாவுக்கு பிராணிகள் நல வாரியத்தின் தூதர் பதவி கிடைத்தது. (நடுவில் விவகாரத்து நியூஸ் புழுதி கிளப்பியது தனி) இப்படி அவரது குடும்பத்தை நோக்கி தானாக தேடி வரும் பதவிகள் ��வ்வொன்றுக்குப் பின்பும், இந்தியாவில் பிரதமர் மோடி இருப்பதாக ஒரு பேச்சும் இருக்கிறது.\n ரஜினி ரஞ்சித் படத்தை நடித்து முடித்ததும் அவரை ஏதாவது ஒரு மாநிலத்திற்கு கவர்னராக்காமல் ஓய மாட்டார் மோடி என்பதாக கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். கோடம்பாக்கத்தில் முக்கியமான சினிமா கம்பெனிகளில் மிக மிக சீரியஸ் ஆக விவாதிக்கப்பட்டு வருகிறது இந்த விஷயம்.\nஅவர் குடும்பத்தில் இன்னும் பாக்கி இருப்பது லதா ரஜினிகாந்த் மட்டும்தான். அவருக்கு எந்த பதவியை ஒதுக்கி வச்சுருக்காங்களோ\nசபாஷ் நாயுடுவை சங்கடப்படுத்திய சந்திரபாபு நாயுடு ரஜினி உதவியை நாடிய கமல்\n) கவ்வ வருது காங்கிரஸ்\n தமிழகத்தை அசைக்குமா ரஜினி அலை\n ரஜினி பற்றி ஒரு புதுத்தகவல்\nஜல்லிக்கட்டுக்கு ஸ்டிரிக்ட் ரூல்ஸ் கொண்டுவாங்க\n பிஜேபி சிக்னலோடு புது ஸ்டெப் வைக்கிறாரா ரஜினி\n லதாவால் நசுங்கும் ரஜினி இமேஜ்\nசூரரைப் போற்று திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்பதற்கான 4…\nஇன்னொரு சசிகலா ஆகிறாரா எஸ்.ஏ.சி\nநான் நல்ல நடிகன் இல்லை\nசூரரைப் போற்று திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க…\nஇன்னொரு சசிகலா ஆகிறாரா எஸ்.ஏ.சி\nநான் நல்ல நடிகன் இல்லை\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nசூரரைப் போற்று திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க…\nஇன்னொரு சசிகலா ஆகிறாரா எஸ்.ஏ.சி\nநான் நல்ல நடிகன் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/10/blog-post_30.html", "date_download": "2020-11-30T00:52:44Z", "digest": "sha1:P4ZHC3NIBIPQC25DBDSN5YVLVCVHIPCL", "length": 18305, "nlines": 297, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: லா.ச.ராமாமிருதம் மறைவு", "raw_content": "\n19. இராமானுசன் அடிப் பூமன்னவே - தமிழ் விழாக்கள்\nபெரியப்பா பக்ஷிராஜன் அனந்தகிருஷ்ணன் ரிட்டர்ன்ஸ் – ஆலூ பராடா சிந்தனைகள்\nநூலக மனிதர்கள் 23 புத்தகங்களின் நிழலில்\nஅயோத்திதாசர் நூலுக்��ு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\n91 வயதான தமிழ் எழுத்தாளர் லா.ச.ராமாமிருதம் இன்று காலை உயிர்நீத்தார். லா.ச.ரா பற்றி பா.ராகவன் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து சின்ன பிட்:\nநேற்றிரவு, மும்பை வெடிகுண்டு வழக்கு தொடர்பான ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கைப் பிரதி - ஒரு கட்டுரைக்காக அவசரமாக வேண்டியிருந்தது. பதினொரு மணிக்கு அதைத் தேடத் தொடங்கி, அதைத் தவிர வேறு என்னென்னவோ அகப்பட்டன. அவற்றுள் ஒரு போஸ்ட் கார்டும் அடக்கம்.\nசுமார் பதினேழு வருடங்கள் முன்பு எனக்கு ஒரு பெரியவரால் எழுதப்பட்ட போஸ்ட் கார்டு அது. பார்த்ததும் என் கண்கள் நிறைந்து ததும்பிவிட்டன. கால ஓட்டத்தில் எத்தனையோ விஷயங்கள் மனத்தின் ஞாபகத்தட்டுகளிலிருந்து விழுந்து உதிர்ந்தே போய்விடுகின்றன. திரும்ப எடுத்துக் கோக்கும்போது உள்ளம் சொல்லமுடியாத நெகிழ்ச்சியையும் வேதனை கலந்த பரவசத்தையும் அடைந்துவிடுகிறது. அந்த போஸ்ட் கார்டுக்கு அன்று நான் எழுதிய பதிலும் வரி வரியாக நேற்று நினைவுக்கு வந்தது. வாழ்நாளில் ஒருமுறையாவது நேரில் சந்திப்போமா என்று என்னை ஏக்கம் கொள்ளச் செய்த நபர் அவர். என் விருப்பத்தை அவருக்கு எழுதியபோது, அதற்கு பதிலாகத்தான் அவர் அந்த கார்டைப் போட்டிருந்தார். பதிலுக்கு பதிலாக, மறுவாரம் கிளம்பி வந்து அவரைப் பார்ப்பதாகத்தான் எழுதினேன்.\nஆயிற்று, பதினேழு வருடங்கள். இன்னும் போகப்போகிறேன் ஏன் நான் அவரைச் சந்திக்கப் போகவில்லை என்பதைச் சொல்லுவதற்கு முன் அவரது கடித வரிகள் இங்கே:\nஉன் கடிதம் கிடைத்தது. என்னை வந்து பார்ப்பதற்கு எதற்கு இத்தனை நடுக்கமும் தயக்கமும் நீ எப்போது வேணுமானாலும் வரலாம். அம்பத்தூர் பஸ் ஸ்டாண்டில் இறங்கி, ஞானமூர்த்தி நகர் எங்கே என்று கேள். குத்து மதிப்பாக வழி சொல்லுவார்கள். ஆட்டோ பிடித்தால் பத்து ரூபாய் கேட்பான். தவறியும் என் பேர் சொல்லிக் கேளாதே. யாருக்கும் இங்கே என்னைத் தெரியாது. ஸ்ரீக்காந்தின் அப்பா என்றால்தான் தெரியும். நீ, ஸ்ரீகாந்த் வீடு என்றே கேட்கலாம். இந்த ஊரளவில் என் கீர்த்தியைக் காட்டிலும் அவனுடையது பெரிது. நீ வா. நேரில் நிறையப் பேசலாம். பின்புறம் அம்பத்தூர் பஸ் நிலையத்திலிருந்து ஞானமூர்த்தி நகரை அடைவதற்கு வரைபடம் ஒன்று எழுதியிருக்கிறேன���. அதன்படி கிளம்பி வந்து சேர்.\nநான் ரிஷியென மதிக்கும் எழுத்தாளர் ஒருவர் எனக்கெழுதிய கடிதம் அது காலத்தின் பேய்ப்பாய்ச்சலில் காணாமல் போகாமல் திரும்பக் கிடைத்ததில் நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.\nலா.ச.ராவை எழுத்துமூலம் எனக்கு அறிமுகப்படுத்தியவர் அமரர் நா.சீ. வரதராஜன். அவர் லாசராவின் மிக நெருங்கிய நண்பர் வட்டத்தில் ஒருவர். அவரைப் பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். அவரது ஜனனி தொகுப்பைப் படித்துவிட்டு கிறுக்குப் பிடித்து அலைந்த காலத்தில்தான் அவரைச் சந்திக்க வேண்டும் என்று எண்ணி, ஒரு போஸ்ட் கார்டு போட்டேன். அதற்கு அவர் எழுதிய பதில் தான் மேலே இருப்பது.\nலாசராவின் இந்தக் கடிதம் வந்தபின், மீண்டும் அவரது தொகுப்பை எடுத்து வைத்துக்கொண்டு முழுவதுமாக ஒருமுறை படித்தேன். எத்தனை முறை படித்தாலும் ஜிவ்வென்று ஏறும் போதை எழுத்து அவருடையது. அவரது எழுத்துகளினூடாக அவரது பிம்பம் ஒன்றை என் மனத்துக்குள் நான் எப்போதோ வரைந்துவைத்திருந்தேன். எப்போதும் கண்மூடி ஏகாந்தத்தில் லயித்திருக்கும் தோற்றமாக எனக்குள் அவர் அந்தக் காலங்களில் வீற்றிருந்தார். நிஜத்திலும் அவர் அப்படித்தான் இருப்பாரா என்று நா.சீ.வவிடம் ஒரு சமயம் கேட்டிருக்கிறேன்.\n\"ம்ம்..சொல்லலாம். உள்முகமாவே யோசிச்சிண்டிருக்கறவர்தான். ஆனாலும் பேச ஆரமிச்சுட்டா உன் வயசுக்கு, உன் பக்குவத்துக்கே இறங்கி வந்துடுவார்\"\nஅந்த ஆசையில்தான் கடிதம் எழுதிப் போட்டேன்.\nஆனால் அவர் வரச்சொல்லி உத்தரவு கொடுத்தபின் ஏனோ தயக்கம் பற்றிக்கொண்டது. நேரில் பார்க்காமல் நானாக உருவாக்கிக்கொண்ட என் மனத்துக்கான பிரத்தியேக லாசரா எங்கே, நேரில் பார்த்ததும் காணாமல் போய்விடுவாரோ என்கிற பயம் காரணம். ஒருவாரம் தள்ளிப்போட்டேன். அது தானாக ஒருமாதம் ஆனது. பிறகு ஆறுமாதம் ஆனது. ஆறு வருடங்கள். அப்படியே மறந்தும் விட்டேன்.\nஅந்த ஒரு கடிதம் எனக்குப் போதுமானதாக இருந்தது அப்போது. அன்புள்ள சிரஞ்சீவி பா.ராகவன். ஆசீர்வாதம்.\n பதினேழு வருடங்கள் கழித்து, நேற்றுக் கிடைத்தது, மீண்டும் அந்தக் கடிதம். லாசராவைப் பார்க்கவேண்டும் என்கிற எண்ணம் மீண்டும் எழுந்திருக்கிறது. இப்போதும் ஒரு கடிதம் எழுதிப்போடலாம். வரச்சொல்லி அவசியம் பதில் வரும்.\nலா.ச.ராவின் 'அபிதா' ஆங்கிலத்தில் கே.எஸ்.சுப்ரமணியத��தால் மொழியாக்கம் செய்யப்பட்டு இப்பொழுது எங்களது 'Indian Writing' இம்ப்ரிண்டில் எடிடிங்கில் உள்ளது. புத்தகம் அச்சில் வருவதைப் பார்க்க லா.ச.ரா இருக்கமாட்டார் என்பது வருத்தம் தரக்கூடியது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகலைஞர் டிவியால் சன் டிவிக்கு என்ன நஷ்டம்\nஞாநிக்கு எதிரான கண்டனக் கூட்டம் - ஒலிப்பதிவு\nபுத்தக உரிமைச் சந்தை - 1\nநீதித்துறையின் அதிகார வரம்பு என்ன\nபதிப்புத் தொழில் பற்றி பாரதியார்\nமியான்மார் உள்நாட்டுப் பிரச்னையில் இந்தியாவின் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/07/blog-post_62.html", "date_download": "2020-11-30T01:00:42Z", "digest": "sha1:LSHJ4VCQIKQA33C2AXSHQVBVLGFOS4Z5", "length": 7904, "nlines": 74, "source_domain": "www.tamilletter.com", "title": "அமெரிக்காவில் இலங்கையர்களுக்கு கிடைத்த வாய்ப்பு - TamilLetter.com", "raw_content": "\nஅமெரிக்காவில் இலங்கையர்களுக்கு கிடைத்த வாய்ப்பு\nஅமெரிக்காவில் இலங்கையர்களுக்கு கிடைத்த வாய்ப்பு\nஇலங்கையர்கள் சிலருக்கு அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஅமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் 22 பேருக்கு அந்நாட்டு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு குடியுரிமை வழங்கப்பட்டவர்களில் இலங்கையர்கள் சிலரும் உள்ளடங்குவதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nதனித்து ஆட்சியமைக்க ஐக்கிய தேசியக் கட்சி யோசனை\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளி பிரச்சினைகளை உருவாக்க முயற்சித்...\nஅதிபர் மைத்ரிபால சிறீசேனாவின் வருகைக்கு எதிராக பொலிஸ் புகார்\nஎதிர்வரும் டிசம்பர் 15-ஆம் தேதி அம்பாங்கில் அமைந்துள்ள இண்டர் கொண்டினென்டல் விடுதியில் நடைபெறவிருக்கும் இலங்கை உணவு மற்றும்...\nஜ��ாதிபதித் தேர்தல் நவம்பர் 15ல் நடைபெரும் - தேர்தல் திணைக்களம்\nசிறிலங்கா அதிபர் தேர்தல், பெரும்பாலும் வரும் நவம்பர் 15ஆம் நாள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல்...\nகபொத சாதாரண தரப்பரீட்சையில் கடைசி இடங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nதமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த, சாதாரணதர பரீட்சையிலும் மாகாண மட்டத்தில் க...\nமலைப் பாம்பைக் காப்பாற்ற துணிவுடன் போராடிய சிறுவன் -'VIDEO' பரபரப்பு\nபதினான்கு வயதுடைய ஆஸ்திரேலியாவின் குய்ன்ஸ்லாந்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுவன் ஒருவன், ஒரு மலைப் பாம்பைக் காப்பாற்றுவதற்காக நடத்திய போராட...\nஇன்று வரலாற்றில் துரதிஸ்டவசமான நாள் – மஹிந்த ராஜபக்ஸ\nஇன்றைய தினம் வரலாற்றில் துரதிஸ்டவசமான ஓர் நாள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உ...\nஇரண்டு முஸ்லிம்களுக்கு இராஜாங்க அமைச்சு \nஎதிர்வரும் திங்கட்கிழமை சத்தியப் பிரமாணம் செய்யவுள்ள 15 இராஜாங்க அமைச்சர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் தேசிய...\nலசந்­த விக்கி­ர­ம­துங்­கவின் கொலைக்கு கோத்­தாவே பொறுப்பு\nசண்டே லீடர்’ பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்கி­ர­ம­துங்­கவின் படுகொலைக்கு முன்னாள் பாது­காப்புச்செய­லாளர் கோத்­த­பாய ர...\nமுகக் கவசம் அணியாதவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க யேர்மனில் முககவசங்கள் அணிவது நேற்று திங்கட்கிழமை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வணிக நிலையங்கள் மற்றும் பொத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=542309", "date_download": "2020-11-30T01:43:50Z", "digest": "sha1:IBILIOZRYXS5445JDQIZUB3YVP7PHS23", "length": 10628, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "நேரடி வரிகள் வாரியத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nநேரடி வரிகள் வாரியத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்பு\nபுதுடெல்லி: வருமான வரித்துறையின் உயர்ந்த அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) தனது பணிகள் மேம்படுத்த, வாரியத்தில் காலியாக உள்ள உறுப்பினர்கள் பதவிகளில் துறையைச் சேர்ந்த இளம் அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக அவர்களிடம் இருந்து விண்ணப்பம் சமர்ப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது. வருவாய், நிறுவனங்களுக்கான வரி நிர்ணயம் உள்பட முக்கிய விஷயங்களில் முடிவு எடுகக்கூடிய பொறுப்பு இந்த வாரியத்திற்கு உண்டு. ்வ்வாறு முக்கியத்துவம் பெற்றுள்ள இந்த வாரியத்தின் உறுப்பினர் பதவிக்கு முதன்மை ஆணையர், வரிகள் அதிகாரிகள் அந்தஸ்துக்கு மேல்பட்ட பதவியில் உள்ள அதிகாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. வாரியத்தில் காலியாக உள்ள உறுப்பினர்கள் பதவி இவர்கள் மூலம் நிரப்பப்பட உள்ளதாக துறையின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n2 ஆண்டுகளுக்கு முன்பு வரையில், வாரியத்தின் உறுப்பினர் பதவிக்கு வருமான வரித்துறையின் தலைமை ஆணையர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் மட்டும் தகுதி உள்ளவர்களாக கருதப்பட்டு நியமனம் செய்யப்பட்டனர். மத்திய நேரடி வரிகள் வாரியம், தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் கொண்டதாக இருக்கும். இந்த உறுப்பினர்கள் மத்திய அரசின் துறையில் சிறப்பு செயலாளர்களாக இருந்தவர்கள் இந்த வாரியத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டனர்.\nவருமான வரித்துறையில் ஒவ்வொரு மாநிலத்திலும் தலா ஒரு முதன்மை தலைமை ஆணையர் வீதம் மொத்தம் 26 பேர் பதவி வகிக்கின்றனர். இவர்கள், வரிகள் வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அதே ஊதிய விகிதத்தில் சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு அடுத்தபடியாக வருமான வரித்துறை தலைமை ஆணையர்கள் உள்ளனர். அடுத்தபடியாக முதன்மை ஆணையர்கள் உள்ளனர். இதுவரையில் வழக்கமாக, வருமான வரித்துறையில் பணியாற்றும் முதன்மை தலைமை ஆணையர்கள் மட்டும் வாரியத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்படுவர். ஆனால், தற்போது மேலிருந்து மூன்றாவது அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளையும் நியமனம் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்லது. இதையடுத்து, சுமார் 300 இளம் அதிகாரிகள் வாரியத்தின் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுகின்றனர்.\nநேரடி வரிகள் இளைஞர்களுக்கு வாய்ப்பு\n6 மாதமாக ஜிஎஸ்டி தாக்கல் செய்யாத 5.43 லட்சம் நிறுவன பதிவு ரத்த��கிறது\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ரூ.11.84 கோடி செலவில் டிஜிட்டல் வீடியோ காட்சி, அருங்காட்சியகம்: டிசம்பர் 3ம் தேதி டெண்டர் திறக்க முடிவு; ஜனவரியில் நினைவிடத்தை திறக்க ஏற்பாடு\nதங்கம் விலை தொடர்ந்து சரிவு ஒரு வாரத்தில் ரூ.1,392 குறைந்தது: நகை வாங்க மக்கள் அதிக அளவில் ஆர்வம்\nதொடர்ந்து ஒரு வாரமாக தங்கம் விலையில் வீழ்ச்சி.. 6 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,392 குறைந்து ரூ.36,592க்கு விற்பனை\nஊரடங்கிற்கு முந்தைய நிலையை எட்டியது கிரெடிட் கார்டு தேவை கிடுகிடு விண்ணப்ப எண்ணிக்கை உயர்வு\nதங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/gold-smuggling-at-chennai-airport-again-gold-paste-worth-rs-45-4-lakhs-seized-346783", "date_download": "2020-11-30T03:01:37Z", "digest": "sha1:R7HXIMLCFHO6LRSE2BWWL2NF2RP76MMN", "length": 11339, "nlines": 112, "source_domain": "zeenews.india.com", "title": "Gold smuggling at Chennai airport again gold paste worth rs 45.4 lakhs seized | Chennai Airport-ல் மீண்டும் தங்கக் கடத்தல்: பிடிபட்டது 45.4 lakh மதிப்பிலான gold paste!! | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nஇந்து மத குருக்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார் CM\nNEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்\nChennai Airport-ல் மீண்டும் தங்கக் கடத்தல்: பிடிபட்டது 45.4 lakh மதிப்பிலான gold paste\nதுபாயில் இருந்து சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய நான்கு பயணிகளிடமிருந்து 864 கிராம் 24K தூய தங்கத்தை சுங்க விமான புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.\nதுபாயிலிருந்து வந்த தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நான்கு பயணிகள��� மூலம் தங்கக் கடத்தல்.\nதொடர்ந்து விசாரித்தபோது, ​​மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் பற்றி தெரிய வந்தது.\n17 தங்க பேஸ்ட் மூட்டைகள் மீட்கப்பட்டன.\nஇந்த 1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா.... இருந்தா லட்சாதிபதி ஆகலாம்..\nஇரவு தூங்குவதற்கு முன் கட்டாயமாக நீங்கள் சாப்பிட கூடாத உணவுகள் இவை தான்\nரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. இனி டிக்கெட் வாங்குவது மிக எளிது..\nஇணையவாசிகளை சுண்டி இழுக்கும் TIK TOK பிரபலம் இலக்கியா புகைப்படம்..\nசென்னை: துபாயில் (Dubai) இருந்து சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய நான்கு பயணிகளிடமிருந்து 864 கிராம் 24K தூய தங்கத்தை சுங்க விமான புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.\nசெவ்வாய்க்கிழமை இரவு சென்னை விமான நிலையத்தில் (Chennai Airport) தங்கக் கடத்தல் தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என அவர்களுக்கு தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇதையடுத்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX 1644 மூலம் துபாயிலிருந்து வந்த தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிராஜிதீன் ஜாபர், 27, அனிஷ் ரஹ்மான், 24, சதகதுல்லா, 24, மற்றும் சாகுபார் அலி, 39 ஆகியோர் விமான நிலையத்தில் விசாரணைக்காக நிறுத்தப்பட்டனர்.\nALSO READ: சென்னையில் மசாலா பாக்கெட்டில் மறைத்து வைத்து போதைப் பொருள் கடத்தல்: 4 பேர் கைது\nதொடர்ந்து விசாரித்தபோது, ​​மலக்குடலில் மறைத்து தங்க பேஸ்ட்களின் (Gold Paste) தொகுப்புகளை கொண்டு வந்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.\nதங்க பேஸ்டின் 17 தொகுப்புகள் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டன. இவை மிகச் சிறிய மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டிருந்தன. மருத்துவ குழுவின் முறையான செயல்பாட்டிற்குப் பிறகு தங்க பேஸ்டின் தொகுப்புகள் கடத்தியவர்களிடமிருந்து மீட்கப்பட்டன.\nகடத்தல்காரர்களிடமிருந்து 45.4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 864 கிராம் தங்கம் மீட்கப்பட்டது. இது 1962 சுங்கச் சட்டத்தின் (Customs Act) கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.\nALSO READ:Face Mask-ல் மறைத்து தங்கக் கடத்தல்: Room போட்டு யோசிப்பாங்களோ\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\n5GB இலவச தரவை வழங்கும் ஏர்டெல்; இந்த சலுகையை பெறுவது எப்படி\nஜனவரி முதல் சென்னை- லண்டன் இடையே நேரடி விமான சேவை: ஏர் இந்தியா\nஒவ்வொரு நாளும் சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும்\nராசிபலன்: புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும்.\nMumbai: லிஃப்டில் தனியாக சென்ற குழந்தைக்கு நேர்ந்த கொடுமை\nBig Boss Tamil 4: இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறியது யார் தெரியுமா\nமலிவான விலையில் 4G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ் Jio..\nஜோ பைடன் நிர்வாகத்தை நினைத்து சீனா அஞ்சும் காரணம் என்ன..\nமோசடி எதுவும் இல்லை... பிடிவாதம் வேண்டாம்.. ட்ரம்பிற்கு குட்டு வைத்த நீதிமன்றம்..\nCOVID-19 in TN: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா நிலவரம்\nஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்\n கொரோனா LOCKDOWN தொடர்பாக முதல்வர் ஆலோசனை\nBig Boss Tamil 4: இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறியது யார் தெரியுமா\nடிசம்பர் 1 முதல் மாற இருக்கு 5 முக்கியமான மாற்றங்கள் என்னென்ன\nAdipurush திரைப்படத்தில் சீதாவாக Kriti Sanon நடிப்பது உண்மையா\nசத்குரு தொடக்கிய Isha Insight நிகழ்ச்சியில் Bigbasket CEO பகிர்ந்த வெற்றி அனுபவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-263-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-11-30T01:37:09Z", "digest": "sha1:O42J3TS4BPXPF2G32XOTCUAWIKMCB5KD", "length": 9639, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "நாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று! | Athavan News", "raw_content": "\nநாட்டில் இன்றும் 500பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nகாங்கேசன்துறை கடலில் காணாமல்போயிருந்த இளைஞர்களில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது\nமஹர சிறைச்சாலை மோதல்: நான்கு பேர் உயிரிழப்பு – 24 பேர் காயம்\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nநாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் பேலியகொட மீன் சந்தையைச் சேர்ந்தவர்களுடன் தொடர்புடையவர்கள் 227 பேர் எனவும் ஏனைய 36 பேரும் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில், நாட்டில் கொரோனா தோற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஏழாயிரத்து 784 ஆக அதிகரித்துள்ளது.\nஅத்துடன் கொரோனா தொற்றிலிருந்து இதுவரை மூவாயிரத்து 803 பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்னும் மூவாயிரத்து 966 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.\nஇதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் 15 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் இன்றும் 500பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nகார்த்திகை தீபத் திருவிழாவை இந்துக்கள் நாடளாவிய ரீதியில் தீப ஒளியில் கொண்டாடியுள்ளனர். இதன்படி, இன்ற\nகாங்கேசன்துறை கடலில் காணாமல்போயிருந்த இளைஞர்களில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது\nகாங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் கரையொதிங்க\nமஹர சிறைச்சாலை மோதல்: நான்கு பேர் உயிரிழப்பு – 24 பேர் காயம்\nநீர்கொழும்பு மஹர சிறைச்சாலையில் மோதல் ஏற்பட்ட நிலையில் கைதிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தச்\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nதிருக்கார்த்திகைத் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நல்லைக் கந்தனின் மணி ஒலிக்கும் நேரத்தில் ‘\nகார்த்திகை விளக்கீடு- கைதான யாழ். பல்கலை மாணவன் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்தி\nநாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் ஏழு பேர் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவயோதிபத் தம்பதியர் மிரட்டப்பட்டனர்: விளக்கீட்டுக்காக ஏற்றப்பட்ட விளக்குகளும் உடைப்பு\nகார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு\nUpdate: மஹர சிறை குழப்பநிலை: விசாரணைக்காக விசேட குழு நியமனம்\nநீர்கொழும்பு மஹர சிறையில் இடம்பெற்ற பதற்ற நிலை ���ொடர்பான விசாரணைக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்ட\nவிளக்கீட்டிலும் தீபம் ஏற்றத் தடை- யாழ். பல்கலை மாணவன் கைது\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸா\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nகாங்கேசன்துறை கடலில் காணாமல்போயிருந்த இளைஞர்களில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது\nமஹர சிறைச்சாலை மோதல்: நான்கு பேர் உயிரிழப்பு – 24 பேர் காயம்\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nகார்த்திகை விளக்கீடு- கைதான யாழ். பல்கலை மாணவன் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/3462", "date_download": "2020-11-30T02:25:04Z", "digest": "sha1:J6DUM6VJDD3AHSKVMBTNP7MPBRTMVFLR", "length": 10351, "nlines": 119, "source_domain": "tamilmedicaltips.com", "title": "உங்க பல் மஞ்சளா இருக்கா? இதோ அதைப் போக்க உதவும் சில எளிய வழிகள்! | Tamil Medical Tips", "raw_content": "\nHome > ஆரோக்கியம் குறிப்புகள் > உங்க பல் மஞ்சளா இருக்கா இதோ அதைப் போக்க உதவும் சில எளிய வழிகள்\nஉங்க பல் மஞ்சளா இருக்கா இதோ அதைப் போக்க உதவும் சில எளிய வழிகள்\nபலருக்கு பற்கள் புகைப்பிடிப்பது மற்றும் ஆல்கஹால், காபி, டீ, சோடா பானங்கள் போன்றவற்றைக் குடித்து மஞ்சள் நிறத்தில் இருக்கும். இப்படி மஞ்சளாக இருக்கும் பற்களை வெண்மையாக்குவதற்கு கடைகளில் விற்கப்படும் கண்ட டூத்பேஸ்ட்களை வாங்கி பயன்படுத்துவோம். அதுவும் ஒரு நாளைக்கு பலமுறை அந்த டூத் பேஸ்ட் கொண்டு பற்களைத் துலக்குவோம். இருப்பினும் அந்த டூத் பேஸ்ட்டுகளில் உள்ள கெமிக்கல்கள் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்குவதற்கு பதிலாக, எனாமலை அரித்துவிடும்.\nஎனவே பலர் பல் மருத்துவரை சந்தித்து பற்களை ப்ளீச்சிங்க், ஒயிட்னிங் போன்ற சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். இப்படி அடிக்கடி செய்வதால், பற்கள் சென்சிடிவ்வாகி கூச ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, அது தற்காலிகமே. ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால், பலன் நிரந்தரம் மட்டுமின்றி, பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் விரைவில் அகலும்.\nசரி, இப்போது பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க உதவும் சில எளிய வழிகள் குறித்து காண்போம்.\nஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இப்பழத்தில் உள்ள அமிலம், பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்கும். அதற்கு ஸ்ட���ராபெர்ரி பழத்தை அரைத்து, அதில் 1 சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, பற்களை துலக்க வேண்டும். இப்படி தினமும் இரு வேளை செய்து வந்தால், நல்ல பலனை உடனடியாகக் காணலாம்.\nஎலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், அவற்றைக் கொண்டு பற்களைப் பராமரித்தால், பற்களில் உள்ள கறைகள் அகலும். அதற்கு எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து கலந்து, பற்களை தேய்த்து குளிர்ந்த நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும்.\nஆரஞ்சு தோல் கூட பற்களில் உள்ள நீங்கா மஞ்சள் கறைகளை நீக்க உதவும். அதற்கு ஆரஞ்சு பொடியை உலர்த்தி, பொடி செய்து, தினமும் அதனைக் கொண்டு பற்களைத் துலக்க வேண்டும்.\nபேக்கிங் சோடாவை நீரில் கலந்து, அதனைக் கொண்டு வாரம் ஒருமுறை பற்களைத் துலக்கினால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும். குறிப்பாக இதனைக் கொண்டு தினமும் பற்களைத் துலக்க வேண்டாம். ஏனெனில் இது பற்களின் எனாமலை அரித்துவிடும்.\nதுளசி இலைகள் கூட மஞ்சள் பற்களுக்கு நல்ல தீர்வளிக்கும். அதற்கு துளசி இலைகளை பொடி செய்து தினமும் பற்களை துலக்கலாம் அல்லது தினமும் சிறிது துளசி இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.\nபல நூற்றாண்டுகளாக பல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க கிராம்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்தகைய கிராம்பு பல் மற்றும் ஈறு பிரச்சனைகளைப் போக்குவதோடு, பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கவும் உதவும். அதற்கு கிராம்பை பொடி செய்து தினமும் அதனைக் கொண்டு பற்களை துலக்க வேண்டும்.\nதலையில் பேன் அதிகமா இருக்கா அதை ஒரே நாளில் போக்க இதோ ஒரு டிப்ஸ்…\nஉடல் சூட்டை தணிக்கும் இயற்கை வழிகள்\nசாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது உடல் நலத்தை பாதிக்குமா\nநேத்து அடிச்ச சரக்கோட போதை இன்னும் குறையலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2019/10/blog-post_947.html", "date_download": "2020-11-30T01:16:44Z", "digest": "sha1:6MRNJQGZHCDMTEUNK5ZWOV4R52XEBCGP", "length": 5494, "nlines": 56, "source_domain": "www.yarloli.com", "title": "வவுனியாவில் ஆட்டோ சாரதி கொலைக்கான திகில் காரணம் இதோ..!", "raw_content": "\nவவுனியாவில் ஆட்டோ சாரதி கொலைக்கான திகில் காரணம் இதோ..\nகடந்த 09 ஆம் திகதி வவுனியாவில் ஆட்டோ சாரதி ஒருவர் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.\nஇச் சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில�� ஒருவரைக் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் விசாரணை நடத்தியதில், தானே தனிநபராக நின்று இக் கொலையைச் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த ஆட்டோ சாரதியின் கழுத்தில் இருந்த சங்கிலி மற்றும் மோதிரத்திற்காகவே தான் இக் கொலையைச் செய்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே 07 ஆம் திகதி இக் கொலையைச் செய்யத் திட்டமிடப்பட்டு நெடுங்கேணிக்கு அழைத்துச் சென்றதாகவும் எனினும் அன்றைய தினம் கொலை செய்ய முடியாமல் போய் விட்டதாகவும் அவர் பொலிஸ் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.\nஇதேவளை தவறான தொடர்பு ஒன்றினால் ஏற்பட்ட முரண்பாட்டில் இக் கொலை இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபிரான்ஸில் நெருக்கடி காலம் பணியாற்றியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் குடியுரிமை\nயாழில் பெற்றோரின் வெளிநாட்டு மோகம் இளம் பெண்ணின் உயிரைப் பறித்த பரிதாபம்\nபிரான்சில் பொது முடக்கத்தை டிசெம்பர் 15 இல் நீக்கி, அன்று முதல் இரவு ஊரடங்கு அமுலுக்கு\nகே.கே.எஸ். கடலில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இருவரில் ஒருவரின் சடலம் மீட்பு\nயாழில் உணவகப் பணியாளர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது\n உங்கள் மீது கோபமில்லை - பௌத்த தேரரின் அன்பு மடல்\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nமண்டைதீவில் வயல் குழிக்குள் விழுந்து உயிரிழந்த இரு சகோதரர்களின் இறுதிச் சடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-11-30T02:39:14Z", "digest": "sha1:WDL2XTDWLHN23KC6DF7ASJOELM53ERHT", "length": 6183, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "விதார்த் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகளக்காடு, திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nவிதார்த் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2001 முதல் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் திருவண்ணாமலை திரைப்படத்தின் மூலமாக வில்லன் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து இவர் கதாநாயகனாக நடித்த மைனா திரைப்படத்தின் மூலமாக மூலமாக பரவலாக அறியப் பெற்றார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 13:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-30T02:13:01Z", "digest": "sha1:VBJ2ELWVWF24FXK3KUIILGC7HYJT7VIH", "length": 17311, "nlines": 184, "source_domain": "tamilandvedas.com", "title": "ஆண்கள் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஅறிவு – ஆணுக்கு அதிகமா, பெண்ணுக்கு அதிகமா\n24-2-2017 பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை\nஅறிவு – ஆணுக்கு அதிகமா, பெண்ணுக்கு அதிகமா\nதமிழ் நாட்டுப் பெண்கள் அறிவில் சிறந்தவர்கள். அதிலும் கொங்கு நாட்டுப் பெண்க்ள் அறிவில் சிறந்திருப்பதோடு தாங்கள் சிறந்திருப்பதை தக்க விதமாக எடுத்துக் காட்டுவதிலும் சிறந்தவர்கள். எளிதில் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வி ஆணுக்கு அறிவு அதிகமா அல்லது பெண்ணுக்கு அதிகமா என்பது.\nஇதற்கு தக்க விதமாக விடையளித்த கொங்கு நாட்டுப் பூங்கோதையின் சரித்திரம் சுவையானது.\nதக்கையிசை ராமாயணம் என்ற நூலை இயற்றிய சிறந்த கவிஞரான எம்பிரான் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சங்ககிரியில் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி பூங்கோதை அறிவில் சிறந்தவர். கவி பாட வல்லவர். அடக்கத்திற்கும் பெயர் பெற்றவர்.\nஒரு நாள் கவிஞர் வெளியில் சென்றிருந்த போது அவ்ருடன் அளவளாவி மகிழ சில வித்துவான்கள் அவர் வீட்டிற்கு வந்தனர்.\nபூங்கோதையார் அவர்களை வரவேற்று உபசரித்து கவிராயர் வெளியில் சென்றிருப்பதையும் சற்று நேரத்தில் வந்து விடுவார் என்பதையும் கூறினார்.\nதிண்ணையில் அமர்ந்த வித்துவான்கள் தங்களுக்குள் பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.\nஅவர்களுள் ஒருவர் எவ்வளவு தான் கற்றாலும் ஆணுக்கு முன்னால் பெண்ணின் அறிவு குறைவு தான் என்ற தன் கருத்தை முன் வைத்தார். அதை அனைவரும் சந்தோஷமாக ஆதரித்து பெண்களை இழித்துச் பேச ஆரம்பித்தனர்.\nவீட்டின் உள்ளேயிருந்து இதைக் கேட்டுக் கொண்���ிருந்த பூங்கோதையாரால் ஒரு அளவுக்கு மேல் பொறுக்க முடியவில்லை.\nஒரு சிறிய துண்டுச் சீட்டில் ஒரு பாடலை எழுதி ஒரு சிறுமி மூலம் புலவர்களிடம் அனுப்பினார். அந்தப் பாடல்:\nஅறிவில் இளைஞரே ஆண்மக்கள்; மாதர்\nஅறிவில் முதிஞரே ஆவர் – அறிகரியோ\nதான் கொண்ட சூல் அறிவர் தத்தையர்; ஆண்மக்கள்\nதான் கொண்ட சூல் அறியார் தான்\nஇதைப் படித்துப் பார்த்த புலவர்கள் திகைத்துப் போனார்கள். அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த கவிராயர் திரும்பி வந்தார். பேச முடியாமல் திகைத்திருந்த புலவர்களைப் பார்த்து என்ன விஷயம் என்று கேட்டு நடந்ததை அறிந்தார் எம்பிரான் கவிராயர்.\nபுலவர்கள் அவரது மனைவியார் எழுதிய பாடலை கவிராயரிடம் கொடுக்கவே அதைப் படித்துப் பார்த்துச் சிரித்த அவர் தன் மனைவியாரிடம் விளக்கம் கேட்டார்.\nஆண்மக்களை இழித்துக் கூறலாமா என்ற அவர் கேள்விக்கு அம்மையார், “நான் இழித்துக் கூறவில்லையே ஆண், பெண் இருவரும் அறிவைக் கொண்டிருந்தாலும் அறிவில் சிறந்தவ்ர்கள் பெண் மக்களே என்றல்லவா கூறி இருக்கிறேன். ஆன்மாவானது நீர்த்துளி வழியே பூமியில் சேர்ந்து உணவு வழியாக புருஷ கர்ப்பத்தில் தங்கி பின்னர் பெண்ணின் கருப்பையை அடைந்து கற்பமுற்றி சிசு பிறக்கிறது. இதை உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் போன்ற நூல்கள் விளக்கவில்லையா, என்ன ஆகவே தங்கள் கர்ப்பதைத் தெரிந்து கொள்ளாத ஆண்களை விட அதை அறிந்திருக்கும் பெண்களே அறிவில் சிறந்தவர்கள் என்கிறேன்” என்றார்.\nஉயிர்கள் பிறத்தலைப் பற்றி பிரம்மசூத்திரம் மூன்றாம் அத்தியாயம் முதல் பாதம் முதல் சூத்திரத்திற்கு நீலகண்ட சிவாசாரிய சுவாமிகள் அருளிய விளக்கவுரையையும் சிவஞான போதம் இரண்டாம் சூத்திரத்தில் உள்ள விளக்கவுரையையும் பூங்கோதை வீட்டின் உள்ளிருந்தபடியே நன்கு விளக்கினார்.\nமேல் உலகம் சென்ற ஒரு உயிரானது, பூமிக்குத் திரும்பும் போது முறையே துறக்கம், மேக மண்டலம், நிலம், தந்தை, தாய் ஆகிய ஐந்து இடத்துப் புகுந்து வருவதை தியானித்தலே பஞ்சாக்கினி வித்தை என்று அறநூல்கள் கூறுகின்றன.\nசொர்க்கம் சென்ற ஆன்மா, மேகத்தை அடைந்து மழைத்துளி மூலம் நிலைத்தை அடைந்து உணவுப் பொருளாய் புருஷ தேகத்தை அடைந்து பின்னர் இந்திரிய மயமாக பெண்ணின் கருப்பையை அடைந்து சிசுவாகப் பிறக்கிறது. புருஷ கர்ப்பத்தில் இரண்டு மா���ம் தங்கி இருப்பதை ஆண்கள் அறிவதில்லை. ஆனால் கருவுற்ற உடனேயே பெண் மக்கள் அதை அறிந்து போற்றிப் பாதுகாத்து குழந்தையைப் பிரசவிக்கின்றனர்.\nஅறிவில் சிறந்தவர் ஆணா, பெண்ணா பெண்ணே தான் என்று அடித்துக் கூறினார் பூங்கோதையார்.\nவிக்கித்துப் போன புலவர்கள் அதை ஒப்புக் கொண்டனர்.\nவிஷயம் கொங்கு மண்டலம் வழியே தமிழகமெங்கும் பரவியது. அனைவரும் பூங்கோதையாரைப் பாராட்டி மகிழ்ந்தனர். தாய்க்குலத்தின் மகிழ்ச்சியைச் சொல்லவும் வேண்டுமோ\nஇந்த் சிக்கலான கேள்விக்கு சரியான பதிலை அளித்த அறிவில் சிறந்த பெண்மணியான பூங்கோதையைப் பெற்ற மணியான பூமி கொங்கு மண்டலமே என்று கொங்கு மண்டல சதகத்தில் கார்மேகக் கவிஞர் பாடியுள்ளார்.\nகொங்கு மண்டல சதகத்தில் 45வது பாடலாக மலர்ந்துள்ள பாடலைப் பார்ப்போம்:\nகுறுமுனி நேர் தமிழ் ஆழி உண் வாணர் குழாம் வியப்ப\nஅறிவில் இளைஞரே ஆண் மக்கள் என்ன அறுதியிட்ட\nசிறிய விடைச்சி எம்பெருமான் மனைவி சிறந்து வளர்\nமறுவறு சங்ககிரி சேர்வது கொங்கு மண்டலமே\nபொருள்: தமிழ்க் கடலை உண்ட அகத்திய முனி போன்ற பல புலவர்கள் வியக்குமாறு, அறிவில் இளைஞர் ஆண் மக்களே என்று முடிவு கூறிய எம்பெருமான் கவிராயரது மனையாட்டியார் வாழும் சங்க கிரியும் கொங்கு மண்டலமே\nPosted in தமி்ழ், பெண்கள்\nTagged அறிவு, ஆண்கள், பெண்கள்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-11-30T01:21:32Z", "digest": "sha1:P2NUMJXCHBOCWMLQQB7QBNPRDZJ3T3J6", "length": 20589, "nlines": 222, "source_domain": "tamilandvedas.com", "title": "புக்குசாதி | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n((எச்சரிக்கை: உங்கள�� குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக் கூசுகிறது…………………………. கடவுளே என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்; நீயே கவனித்துக்கொள் என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்; நீயே கவனித்துக்கொள்\nராஜக்ருஹத்தின் மஹாராஜா பிம்பசாரனுக்கும், தக்ஷசீல மன்னனான மஹாராஜா புக்குசாதிக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது.\nஇரு நாடுகளுக்கும் இடையே நல்ல வர்த்தக உறவு ஆரம்பித்து, மேம்பட்டது.\nபிம்பசாரன் அந்த நாட்டு வணிகர்கள் மூலமாக தன் நண்பனுக்கு பல பரிசுப் பொருள்களை அனுப்பினான். அந்தப் பரிசுப் பொருள்களுடன் கூடவே ஒரு கடிதமும் சென்றது.\nகடிதம் தங்கத் தகட்டில் எழுதப்பட்டிருந்தது.\n, எனது நாட்டில் மூன்று ரத்தினங்கள் உள்ளன. புத்தம், தர்மம், சங்கம்\nகடிதத்தின் வாசகத்தைப் படித்த புக்குசாதிக்கு அதைப் பற்றி அறிய ஆவல் மிகுந்தது.\nபுத்தரைப் பற்றியும் தர்மத்தைப் பற்றியும் சங்கத்தைப் பற்றியும் நன்கு அறிந்து கொண்டான்.\nஎப்படியாவது வாழ்நாளில் ஒரு முறையாவது புத்த தரிசனத்தை அடைய வேண்டுமென்று அடங்காத ஆவல் ஏற்பட்டது அவனுக்கு.\nஇளவரசன் சித்தார்த்தன் எப்படி ராஜ்யம், பட்டம் ஆகியவற்றைத் துறந்தானோ அதே வழியைக் கடைப்பிடிக்க எண்ணிய அவன், தன் மகுடத்துடன் அனைத்தையும் துறந்தான். மஞ்சள் ஆடையை அணிந்தான்.\nநேராக ராஜக்ருஹம் நோக்கிக் கிளம்பினான்.\nஅவனது உற்றாரும் சுற்றமும், மக்களும் அழுது புலம்பினர்.\nஆனால் புக்குசாதி தன் பயணத்தைத் தொடர்ந்தான். அவன் பின்னால் பலரும் கூடவே வரலாயினர்.\nசில நாட்களில் 192 யோஜனை தூரத்தைக் கடந்து ராஜக்ருஹத்தை வந்து அடைந்தான்.\nபுத்தர் எங்கிருக்கிறார் என்று கேட்டான்.\nஅங்கிருந்த மக்களோ, புத்தர் 45 யோஜனை தூரத்தில் உள்ள சாவட்டி என்னும் இடத்தில் இருப்பதாகக் கூறினர்.\nஅன்றிரவே அந்த இடத்தை அடைவது சாத்தியமில்லை என்பதால் இரவைக் கழிக்க ஏதேனும் இடம் இருக்கிறதா என்று கேட்டான்.\nஒரு குயவனின் குடிசை இருப்பதாகத் தெரிய வந்தது.\nகுயவனின் அனுமதியைப் பெற்று அவன் அங்கு தங்கினான்.\nஅங்கோ சாவட்டியில் புத்தர் அன்றைய தினத்தில் தன் கருணையை அனுக்ரஹிக்க சத்பாத்த���ரமான ஒருவரைத் தேடிக் கொண்டிருந்தார்.\nதக்ஷசீல மன்னனான புக்குசாதி தன் அரசையும் சுக போகங்களையும் துறந்து தன்னப் பார்ப்பதற்காக நெடுந்தொலைவு கடந்து வந்துள்ளான் என்பதை அவர் அறிந்தார்.\nமறு நாள் காலை அவன் ஒரு விபத்தில் இறக்கப் போவதையும் அவர் அறிந்தார்.\n கருணை உள்ளம் ஒரு முடிவுக்கு வந்தது.\nசாவட்டியிலிருந்து கிளம்பிய புத்தர் நேராக ராஜக்ருஹத்தை நோக்கி விரைந்து அதை அடைந்தார்.\nபுக்குசாதி தங்கியிருந்த குயவனின் குடிசையை அணுகினார்.\nகுயவனின் தான் அங்கு தங்க முடியுமா என்று கேட்டார்.\nகுயவன் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றான்.\nகுடிசைக்குள் நுழைந்த புத்தர் புழுதி நிறைந்த குடிசையின் தரையைப் பார்த்தார்.\nஅதே தரையில் தான் புக்குசாதி அமர்ந்திருந்தான்.\nஇப்போது அந்த புழுதித் தரையில் இரண்டு பெரும் சாம்ராஜ்யங்களைத் துறந்த மன்னர்கள் அமரிந்திருந்தனர்.\nசித்தார்த்தனாக இருந்து புத்தராக ஆனவர். இன்னொருவர் தக்ஷசீல மன்னன் புக்குசாதி.\nஇருவரும் நெடுதூரம் நடந்திருந்தனர். இருவருக்கும் களைப்பு;\nஇருவரும் பேச ஆரம்பித்தனர். அர்த்தமுள்ள உரையாடல் ஒன்று ஆரம்பித்தது.\nபுக்குசாதி : நான் புக்குசாதி. தக்ஷசீல மன்னன்.\nபுத்தர்: மஞ்சள் ஆடை அணிந்திருக்கிறீர்கள் யாரிடம் துறவறம் பெற்றீர்கள்\nபுக்குசாதி: எனது நண்பர் மஹாராஜா பிம்பசாரன் ஒரு தங்கத் தகட்டில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் இந்த ராஜ்யத்தில் மூன்று ரத்தினங்கள் இருப்பதாகவும் அவை புத்தம், தம்மம், சங்கம் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதைக் கேட்டவுடன் என் ராஜ்யத்தை நான் துறந்தேன். ஒரு கடையிலிருந்து இந்த துவராடையை வாங்கி அணிந்தேன். புத்தரைத் தேடி இங்கு வந்தேன். அவரோ சாவட்டியில் இருப்பதாக அறிகிறேன். இரவு நேரமாகி விட்டது. ஆகவே இங்கு தங்கி இருக்கிறேன். நாளை காலை அவரைத் தரிசிப்பேன்.\nபுத்தர்: அவரை இதற்கு முன்னர் பார்த்திருக்கிறீர்களா\nபுத்தர்: அவரைப் பார்த்தால் அவர் தான் புத்தர் என்பதை நீங்கள் உணர முடியுமா\nஅவ்வளவு தான். உரையாடல் முடிந்தது.\nஅப்போது தான் புக்குசாதிக்குத் தெரிய வந்தது, முதல் நாள் இரவு தன்னுடன் உரையாடிய மகான் புத்தரே தான் என்று\nஎல்லையற்ற ஆனந்தம் கொண்ட அவன், புத்தரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினான் முந்திய இரவு அவரை ‘ஆயுஷ்மத்’ என்று அழைத்தமை��்காக ஆயுஷ்மத் என்றால் நண்பன் என்று பொருள்.\nதனக்கு உரிய முறையில் சங்கத்தில் சேர்க்குமாறு அவன் வேண்டினான்.\nபுத்தரும் கருணையுடன் அவ்னிடம், ஒரு துவராடையையும் ஒரு பிக்ஷா கலயத்தையும் கொண்டு வரப் பணித்தார்.\nபுக்குசாதி வெளியில் சென்று குப்பைக் குவியல் ஒன்றில் துவராடை ஒன்றைத் தேடலானான்.\nஅநத சமயத்தில் புத்தர் ஜேடவனம் என்ற மடாலயத்திற்குச் சென்றிருந்தார்.\nகுப்பைத் தொட்டியில் துவராடையையும் கலயத்தையும் அவன் எடுக்கும் போது காளை ஒன்று தன் இரு கொம்புகளால் அவனைக் கூர்மையாகக் குத்தியது.\nஅதே இடத்தில் உடனே அவன் மரணமடைந்தான்.\nஏற்கனவே புத்தரின் உபதேசத்தால் அனாகாமி என்ற உயரிய நிலையை அடைந்த அவன் திரும்பி வராத ஒரு உயரிய நிலையைப் பெற்றிருந்தான்.\nஅவிஹா ப்ரம்ம உலகத்திற்குச் சென்ற அவன் அர்ஹாந்த் என்ற அற்புதமான நிலையை அடைந்து விட்டான்.\nநடந்ததை எல்லாம் கேட்ட மஹாராஜா பிம்பசாரன் புக்குசாதியின் உடலை எடுத்து தக்க மரியாதைகள் செய்து தகனம் செய்தான்.\nஅவனது அஸ்தியைச் சேர்த்து ஒரு நினைவிடத்தை அமைத்தான்.\nபுத்தரின் எல்லையற்ற கருணை எப்படி இறக்கப் போகும் விதியுடைய ஒருவ்னையும் சென்று சேரும் என்பதற்கு புக்குசாதியின் வாழ்க்கை நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.\nதன்னை அண்டி வந்த எவரையும் புத்தர் கைவிட்டதே இல்லை\nPosted in சமயம், சமயம். தமிழ்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/south-cinema/602141-vijay-devarakonda-appreciates-soorarai-potru.html", "date_download": "2020-11-30T01:29:38Z", "digest": "sha1:PUJU72ISOHX2LTATFX5C6KUV3GKUWBO2", "length": 16671, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "'சூரரைப் போற்று' முடியும் வரை உணர்ச்சி மிகுதியில் இருந்தேன்: விஜய் ��ேவரகொண்டா | vijay devarakonda appreciates soorarai potru - hindutamil.in", "raw_content": "திங்கள் , நவம்பர் 30 2020\n'சூரரைப் போற்று' முடியும் வரை உணர்ச்சி மிகுதியில் இருந்தேன்: விஜய் தேவரகொண்டா\n'சூரரைப் போற்று' திரைப்படத்தைப் பாராட்டி நடிகர் விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சூரரைப் போற்று'. கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகளில் இல்லாமல் அமேசான் ஓடிடியில் இப்படம் வெளியானது.\nதிரையுலகினர் பலரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். தெலுங்கிலும் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தைப் பார்த்த பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டிப் பகிர்ந்துள்ளார்.\n\" 'சூரரைப் போற்று' திரைப்படத்தை என் பெரிய நண்பர்கள் கூட்டத்தோடு பார்த்தேன். அனைவரும் ஆண்கள். 3 பேர் படம் பார்த்து அழுதனர். வெளியிலிருந்து வரும் ஒரு ஆள் சாதிப்பதைப் பார்த்து நான் படம் முடியும் வரை உணர்ச்சி மிகுதியில் இருந்தேன்.\nசூர்யா அண்ணா, என்ன ஒரு அட்டகாசமான நடிகர். ஒரு நடிகராக முழு அர்ப்பணிப்பையும் தந்து நடிக்கும்போது அவர் மீது அன்பை மட்டுமே உணர முடியும். அதைத் தயாரிப்பாளராகவும் ஆதரித்தது முக்கியமானது.\nஅபர்ணா பாலமுரளி போன்ற அற்புதமான பெண்களை சுதா எங்கே தேடிப் பிடிக்கிறார் என்று அதிசயிக்கிறேன். மிகவும் இயல்பாக, தனது நடிப்பின் மீது முழு கட்டுப்பாடு இருப்பவராகத் தெரிகிறார். சுதா, உங்களுடன் விரைவில் பணியாற்றுவேன். ஒரு இயக்குநராக உங்கள் மீது எனக்கிருக்கும் வியப்பு இது.\nஜி.வி.பிரகாஷின் உயர்தரமான இசை, நிகேத் பூமியின் சிறப்பான ஒளிப்பதிவு, துணை நடிகர்களின் உயர்ந்த நடிப்பு. இதில் எவ்வளவு உண்மை எவ்வளவு கற்பனை என்பது எனக்குத் தெரியாது. எனவே, 'சிம்ப்ளி ஃப்ளை' புத்தகத்தை வாங்கியிருக்கிறேன். தமிழ் அல்லது தெலுங்கில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்\".\nஇவ்வாறு விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.\n'சூரரைப் போற்று' படத்துக்குப் புகழாரம் சூட்டிய ஏர் டெக்கான் நிறுவனர்\n'சூரரைப் போற்று' படத்துக்குப் புகழாரம் சூட்டிய பாரதிராஜா\nமுதல் பார்வை: சூர���ைப் போற்று\n'சூரரைப் போற்று' வெளியீட்டு நிதி: திரைத்துறையினருக்கு ரூ.1.5 கோடி சூர்யா உதவி\nVijay devarakondaSoorarai potru reviewAakaasam Nee Haddhuraவிஜய் தேவரகொண்டாசூரரைப் போற்று பாராட்டுவிஜய் தேவரகொண்டா ட்விட்டர்சூர்யா நடிப்புஅபர்ணா பாலமுரளி நடிப்புசுதா கொங்கரா இயக்கம்பாராட்டுப் பதிவுட்விட்டர் பதிவுOne minute news\n'சூரரைப் போற்று' படத்துக்குப் புகழாரம் சூட்டிய ஏர் டெக்கான் நிறுவனர்\n'சூரரைப் போற்று' படத்துக்குப் புகழாரம் சூட்டிய பாரதிராஜா\nமுதல் பார்வை: சூரரைப் போற்று\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nஇனிமேல் அவர் போன் செய்தால்கூட எடுக்க மாட்டேன்:...\n'ராதே ஷ்யாம்' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் ஜெயராம்\nபிரித்விராஜ் தயாரித்து, நடிக்கும் குருதி\nநாகபாபுவின் விமர்சனம்: பிரகாஷ்ராஜின் கிண்டல் பதிலடி\n'ஆதிபுருஷ்' அப்டேட்: பிரபாஸுக்கு நாயகியாகும் கீர்த்தி சனோன்\n'ராதே ஷ்யாம்' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் ஜெயராம்\nபிரித்விராஜ் தயாரித்து, நடிக்கும் குருதி\nநாகபாபுவின் விமர்சனம்: பிரகாஷ்ராஜின் கிண்டல் பதிலடி\n'ஆதிபுருஷ்' அப்டேட்: பிரபாஸுக்கு நாயகியாகும் கீர்த்தி சனோன்\nவெப்பம் அதிகரிப்பதன் காரணமாக 10 ஆண்டில் ரூ.18.5 லட்சம் கோடிஇந்தியாவில் ஜிடிபி இழப்பு...\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் லடாக்கில் கட்டுமானப் பணிகளை தொடரும் சீனா அமெரிக்க எம்.பி....\nமே.இ.தீவுகளுக்கு எதிரான டி 20-ல் 46 பந்துகளில் சதம் விளாசி நியூஸி. பிலிப்ஸ்...\nஆப்கனில் தீவிரவாதிகள்தாக்குதலில் 34 பேர் உயிரிழப்பு\nதூத்துக்குடியில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழை: வீடுகளுக்குள் தண்ணீர்...\nநவம்பர் 16 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/the-photo-of-action-king-arjun-with-his-family-has-been-released-on-the-internet-here-is-the-photo/", "date_download": "2020-11-30T01:16:46Z", "digest": "sha1:4SXGV7ZFZM72HSZOQALHOGE26QHBAUFG", "length": 7700, "nlines": 112, "source_domain": "www.tamil360newz.com", "title": "ஆக்சன் கிங் அர்ஜுனின் இரண்டாவது மகளை பார்த்துள்ளீர்களா.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம் - tamil360newz", "raw_content": "\nHome சினிமா செய்திகள் ஆக்சன் கிங் அர்ஜுனின் இரண்டாவது மகளை பார்த்துள்ளீர்களா.\nஆக்சன் கிங் அர்ஜுனின் இரண்டாவது மகளை பார்த்துள்ளீர்களா.\nவெள்ளித்திரையில் அசத்தலாக நடித்து ரசிகர்களை தனது பக்கம் தலையை திரும்ப வைத்தவர்தான் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் நடிப்பு திறமையை பார்த்து ஏரால ரசிகர் பட்டாளம் இவருக்கு இருக்கிறது. என்று பலரும் தெரிந்த விஷயமாகும்.\nஇவர் நடித்திருந்த படங்கள் திரையரங்குகளில் வெளியானால் இவரது ரசிகர்கள் அந்தப் படத்தை நன்றாக வரவேற்பார்கள்.\nஅதுமட்டுமல்லாமல் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளின் திரைப்படத்தில் நடித்து எல்லா மொழி ரசிகர்களையும் தனது பக்கம் ஈர்த்து வைத்திருப்பார் அர்ஜுன்.\nஅதிலும் குறிப்பாக இவர் தமிழில் நடித்த முதல்வன், ரிதம், நன்றி, சேவகன், ஜெய்ஹிந்த், ஏழுமலை, கொண்டாட்டம், தாயின் மணிக்கொடி, ஒற்றன், சின்னா போன்ற திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நன்றாக வரவேற்பை பெற்றிருந்தது.\nஇந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் மற்றும் அஞ்சனா என்ற மகளும் இருக்கிறார்கள்.\nமேலும் தனது மனைவி மற்றும் மகள்களுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது அதிலும் குறிப்பாக இவரது இரண்டாவது மகளை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் அவரும் இந்த புகைப்படத்தில் இருக்கிறார்.\nPrevious articleஅருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா. புகைப்படத்தை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்\nNext articleமெஹா ஹிட் ஆனா அங்காடித்தெரு திரைப்படத்தை உதறித் தள்ளிய பிரபல முன்னணி நடிகர். அதன் பிறகுதான் இந்த மேஜிக் நடந்தது\nஅச்சு அசல் கீர்த்தி சுரேஷ்யை உரித்து வைத்துள்ள ஒரு பெண்.\n இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ.\nமாஸ்டர் படம் பற்றி முதன் முறையாக ட்வீட் போட்ட தனுஷ். வெறித்தனமாக என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/17418", "date_download": "2020-11-30T01:26:08Z", "digest": "sha1:22N7OBQAPXI373GZUBR5I2EF2AFNQGES", "length": 11886, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதி நாளை இந்தோன��சியா பயணம்! | Virakesari.lk", "raw_content": "\nஇந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சீன விஞ்ஞானிகள் கூறும் புதிய கதை\n110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை\nபல பிரதேசங்கள் விடுவிப்பு : 18 பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்\n தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் டிப்பரால் மோதி கொலை : சாரதி கைது - பின்னணி என்ன\nயாழ். பல்கலைக்கழக மாணவன் பொலிஸாரால் கைது செய்து விடுதலை\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nமஹர சிறைச்சாலைக்குள் பதற்றம் : கைதியொருவர் பலி, 3 கைதிகள் காயம் : விசேட அதிரடிப்படையினர் குவிப்பு ; நிலைமை கட்டுப்பாட்டுக்குள்\nநாட்டில் 23 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஸ்மித்தின் அதிரடி சதத்துடன் 389 ஓட்டங்களை குவித்த ஆஸி.\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\nஜனாதிபதி நாளை இந்தோனேசியா பயணம்\nஜனாதிபதி நாளை இந்தோனேசியா பயணம்\nஇந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெறும் இந்து சமுத்திர பிராந்திய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (06) இந்தோனேசியாவுக்கு விஜயம் செய்கிறார்.\nஇந்து சமுத்திர பிராந்தியத்திலுள்ள நாடுகளின் பேண்தகு மற்றும் சமாந்தரமான அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு செயற்பட்டுவரும் இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் அமைப்பின் 20 ஆவது ஆண்டு நிறைவுடன் இணைந்ததாக அரச தலைவர்கள் மாநாடு கோலாகலமாக இடம்பெறவுள்ளது.\nஇந்து சமுத்திரத்தை அமைதியான, நிலையான, சுபீட்சமான பிராந்தியமாக மாற்றுவதற்காக கடல்சார் ஒத்துழைப்பை பலப்படுத்துதல்' எனும் தொனிப்பொருளில் அரச தலைவர்கள் மாநாடு நாளை மறுதினம் (07) ஜகார்த்தா நகரில் ஆரம்பமாவுள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்று முற்பகல் உரையாற்றவுள்ளார்.\nஇலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் மீன்பிடி, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி தொடர்பான 02 உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜொகோ விடோடோ ஆகியோருக்கிடையிலான உத்தியோபூர்வ சந்திப்பு எதிர்வரும் 08 ஆம் திகதி முற்பகல் மர்டெக்கா மாளிகையில் இடம்பெறவுள்ளது.\nஇந்தோனேசியா ஜகார்த்தா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம்\nபல பிரதேசங்கள் விடுவிப���பு : 18 பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்\nநாட்டில் இன்று திங்கட்கிழமை காலை 5 மணி முதல் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலுமுள்ள 5 பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதோடு , 18 பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.\n2020-11-30 00:22:31 விடுவிப்பு தனிமைப்படுத்தல் கம்பஹா\n தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் டிப்பரால் மோதி கொலை : சாரதி கைது - பின்னணி என்ன\nகுருநாகல் மாவட்டம், நிக்கவரட்டிய – கொபேகனை பகுதியில் டிப்பர் ரக லொறியால் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\n2020-11-30 06:15:40 குருநாகல் மாவட்டம் நிக்கவரட்டிய பொலிஸ் கான்ஸ்டபிள்\nயாழ். பல்கலைக்கழக மாணவன் பொலிஸாரால் கைது செய்து விடுதலை\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.\n2020-11-29 23:01:45 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் பரமேஸ்வரன் ஆலயம் கார்த்திகை தீபம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nமஹர சிறைச்சாலை இன்று மாலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்து தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\n2020-11-29 22:44:21 மஹர சிறைச்சாலை தீ பரவல் 04 உயிரிழப்பு\nநாட்டில் கொரோனாவால் மேலும் 7 மரணங்கள் பதிவு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-11-29 22:24:39 கொரோனா தொற்று உறுதி இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம்\nஇந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சீன விஞ்ஞானிகள் கூறும் புதிய கதை\n110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை\n தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் டிப்பரால் மோதி கொலை : சாரதி கைது - பின்னணி என்ன\nயாழ். பல்கலைக்கழக மாணவன் பொலிஸாரால் கைது செய்து விடுதலை\nகொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது : தம்புள்ளை கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/51276", "date_download": "2020-11-30T01:50:55Z", "digest": "sha1:NVYUGJXMU4XICZO7G25UUOPXG43EFJDC", "length": 11498, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "\"மஹிந்த அரசாங்கம் 10 வருடத்தில் பெற்றதை இந்த அரசாங்கம் 4 வருட���்தில் பெற்றுள்ளது\" | Virakesari.lk", "raw_content": "\n குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவடையக்கூடிய சாத்தியம்\nஇந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சீன விஞ்ஞானிகள் கூறும் புதிய கதை\n110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை\nபல பிரதேசங்கள் விடுவிப்பு : 18 பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்\n தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் டிப்பரால் மோதி கொலை : சாரதி கைது - பின்னணி என்ன\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nமஹர சிறைச்சாலைக்குள் பதற்றம் : கைதியொருவர் பலி, 3 கைதிகள் காயம் : விசேட அதிரடிப்படையினர் குவிப்பு ; நிலைமை கட்டுப்பாட்டுக்குள்\nநாட்டில் 23 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஸ்மித்தின் அதிரடி சதத்துடன் 389 ஓட்டங்களை குவித்த ஆஸி.\nதனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு\n\"மஹிந்த அரசாங்கம் 10 வருடத்தில் பெற்றதை இந்த அரசாங்கம் 4 வருடத்தில் பெற்றுள்ளது\"\n\"மஹிந்த அரசாங்கம் 10 வருடத்தில் பெற்றதை இந்த அரசாங்கம் 4 வருடத்தில் பெற்றுள்ளது\"\nரூபாவின் வீழ்ச்சியை பாதுகாக்க தவறியமையினால் நாட்டின் கடன் ஆயிரம் பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.\nஅத்துடன் மஹிந்த ராஜபக்ஷ்வின் 10 வருட காலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை இந்த அரசாங்கம் 4 வருடங்களில் பெற்றுக்கொண்டுள்ளது.\nஇதன் மூலம் வரலாற்றில் எந்த அரசாங்கமும் பெற்றுக்கொள்ளாக கடனை இந்த அரசாங்கம் நான்கு வருடங்களில் பெற்றுள்ளது. ஆனால் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனுக்கு மேற்கொள்ளப்பட்ட எந்த வேலைத்திட்டமும் காண்பதற்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.\nபாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்ட விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nபந்துல குணவர்தன கடன் பாராளுமன்றம் மஹிந்த\n குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவடையக்கூடிய சாத்தியம்\nதென்கிழக்குவங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைவதுடன் தொடர்ந்து வலுவடையக்கூடிய சாத்தியம்.\n2020-11-30 07:17:20 வானிலை வங்காள விரிகுடா Weather\nபல பிரதேசங்கள் விடுவிப்பு : 18 பிரதேச���்களுக்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்\nநாட்டில் இன்று திங்கட்கிழமை காலை 5 மணி முதல் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலுமுள்ள 5 பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதோடு , 18 பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.\n2020-11-30 00:22:31 விடுவிப்பு தனிமைப்படுத்தல் கம்பஹா\n தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் டிப்பரால் மோதி கொலை : சாரதி கைது - பின்னணி என்ன\nகுருநாகல் மாவட்டம், நிக்கவரட்டிய – கொபேகனை பகுதியில் டிப்பர் ரக லொறியால் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\n2020-11-30 06:15:40 குருநாகல் மாவட்டம் நிக்கவரட்டிய பொலிஸ் கான்ஸ்டபிள்\nயாழ். பல்கலைக்கழக மாணவன் பொலிஸாரால் கைது செய்து விடுதலை\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.\n2020-11-29 23:01:45 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் பரமேஸ்வரன் ஆலயம் கார்த்திகை தீபம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nமஹர சிறைச்சாலை இன்று மாலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்து தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\n2020-11-29 22:44:21 மஹர சிறைச்சாலை தீ பரவல் 04 உயிரிழப்பு\nஇந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சீன விஞ்ஞானிகள் கூறும் புதிய கதை\n110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை\n தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் டிப்பரால் மோதி கொலை : சாரதி கைது - பின்னணி என்ன\nயாழ். பல்கலைக்கழக மாணவன் பொலிஸாரால் கைது செய்து விடுதலை\nகொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது : தம்புள்ளை கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF?page=1", "date_download": "2020-11-30T02:27:56Z", "digest": "sha1:LDFKTWAEJIVBRTFTS3IZWSAQKDLXIPWQ", "length": 3591, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மொட்டை மாடி", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n‘மொட்டை மாடியும், 20,000 பந்துகள...\nமொட்டை மாடியில் அமோக காய்கறி விள...\nமொட்டை மாடி டென்னிஸ்: சிறுமிகளுக...\nஅம்ப���லா மக்கள் இன்று மொட்டை மா...\nமொட்டை மாடியில் சிக்கித்தவித்த க...\nநெல்லை: காவலர் பணியிடங்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தும் இளம் தன்னார்வலர்கள்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/257081.html", "date_download": "2020-11-30T01:56:08Z", "digest": "sha1:JN4DRKA4SRKHLGNR3XZBS6IVHZI3IBIP", "length": 6334, "nlines": 136, "source_domain": "eluthu.com", "title": "விவசாயம் - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nகாட்டில் வேலை செய்பவனைக் கேவலமாகவும்\nகணினியில் வேலை செய்பவனை உயர்வாகவும்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : கவின் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF/", "date_download": "2020-11-30T01:24:05Z", "digest": "sha1:RKHJGTA62UXS7MFRHI7QP2LLZCUHWSMN", "length": 8596, "nlines": 154, "source_domain": "tamilandvedas.com", "title": "தாஸி | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஒரு தாஸியின் எட்டு அடுக்கு மாளிகை (Post No.4788)\nசுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சூத்ரகன் என்ற மன்னன், ஸம்ஸ்க்ருதத்தில் ம்ருச்ச கடிகம் என்ற நாடகத்தை எழுதினான். இது மிகவும் அருமையான நாடகம். இதை நடேச சாஸ்திரியார் என்னும் பேரறிஞர் தமிழில் வசன ரூபத்தில் எழுதினார். பிற்காலத்தில் பண்டிதமணி கதிரேச செட்டியார் நாடகமாகவே தமிழில் மொழி பெயர்த்தார்.\nஇதில் வரும் சகாரன் என்னும் கதபாத்திரம் பெரும் துஷ்டன். எல்லாம் தெரிந்தது போல எல்லாவற்றையும் திரித்துப் பேசுவான். ‘’ராமாயணத்தில் திரவுபதி இப்படிச் சொன்னாளே’’ என்பான். திருடர்களின் தெய்வம் சுப்ரமண்ய சுவாமி என்ற செய்தியும், திருடர்களுக்கான ஸம்ஸ்க்ருத நூல் பற்றிய செய்தியும், கன்னம் வைக்கும் முறைகளும் இதில் வரும் சுவையான விஷயங்கள். இங்கே வசந்த சேனை என்னும் தாசியின் எட்டு அடுக்கு மாளிகை பற்றிய செய்தியை மட்டும் தருகிறேன். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா எவ்வளவு செல்வச் செழிப்புடன் திகழ்ந்தது என்பது இந்த நாடகம் மூலம் தெரிகிறது.\nPosted in தமிழ் பண்பாடு\nTagged எட்டு அடுக்கு மாளிகை, சூத்ரகன், தாஸி, ம்ருச்ச கடிகம்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t14155-topic", "date_download": "2020-11-30T02:29:11Z", "digest": "sha1:LPPQX467XOTNHFOJA64SN5L3RXXF6FAP", "length": 26028, "nlines": 150, "source_domain": "www.eegarai.net", "title": "ஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பச்சை மயில் வாஹனனே\n» 108 முருகர் போற்றி\n» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா\n» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்\nதமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு\n» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்\n» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு\n» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,\n» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை\n» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்\n» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க\n» மருமகன்களின் அறிவுத் திறமை\n» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..\n» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10\n» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி\n» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா\n» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா\n» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா\n» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி\n» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது\n» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\n» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..\n» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்\n» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு\n» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு\n» விஜய் மக்கள் இயக்கம்\n» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\n» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை\n» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\n» குழந்தைகளுக்காக ஒரு படம்\n» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு\n» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு\n» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்\n» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\n» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்\n» கார்த்திகை ஜோதி காண்போமே\n» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் \n» கோளுரை – கவிதை\n» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா\nஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஆரோக்கியத்திற்கு உகந்த மரக்கறி உணவு வகைகள்\nகண்டதையெல்லாம் படித்தால் பண்டிதனாகலாம் என்பது பழமொழி. அதற்காக கண்டதைத் தின்றால் உடல் குண்டாகுமே தவிர உடலுக்கு ஆரோக்கியம் தராது.\nபொதுவாக உணவுமுறையைப் பொருத்தவரை சைவ உணவுவகைகளே உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் என்று சமீப கால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.காய்கறிகள், கீரைகள் மற்றும் பீன்ஸ் போன்ற விதைகள் அடங்கிய சைவ உணவுகளில் போதிய அளவிற்கு ஊட்டச்சத்துகள் கிடையாது என்ற கவலை இப்போது இல்லை. குறிப்பாக உடலுக்கு தேவையான புரோட்டீனை சைவ உணவுகள் மற்றும் காய்கறிகள் அளிக்கின்றன என்பது தெரிய வந்திருப்பதால் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளே கூட வெஜிடேரியன் உணவுகளை பரிந்துரைக்கிறார்கள்.\nசைவ உணவில் உடலில் ஏற்படும் நோய்களுக்குத் தேவையான எதிர்ப்பு சக்தி மற்றும் நோய்களுக்கான சிகிச்சை இயல்பாகவே இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக வெஜிடேரியன் உணவு முறைக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு ஏற்பட்டு வருகிறது.அசைவ உணவுகளைக் குறைத்துக் கொண்டு தாவரவகை உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்தல் நலம் என்று அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகம், தேசிய உணவு ஆய்வுக் கழகம் போன்ற சுகாதார அமைப்புகள் நடத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nசைவ உணவு முறையே ஒரு சில நோய்களுக்கு சிறந்த சிகிச்சையாகும் என்றும், உடலுக்கு தேவையான பலன்களை அளிக்கக்கூடிய சத்துக்கள் வெஜிடேரியன் உணவுகளில் இருக்கின்றன என்றும் அவை கூறுகின்றன. வெஜிடேரியன்களில் வேறுவேறு வகைகள் உண்டு. பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களைக் கூட சிலர் சாப்பிடமாட்டார்கள். இறைச்சி, மீன், கோழி போன்ற பறவைகளின் இறைச்சியையும் அறவே தவிர்ப்பவர்கள் ஒரு ரகம். சிலர் குறிப்பிட்ட இடைவெளியில் மீன், கோழி போன்ற ஒரு சிலவற்றை சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டவர்களாக உள்ளனர்.\nசைவ உணவு முறையைக் கடைபிடிப்பவர்களைப் பொருத்த வரை தாங்கள் சார்ந்த சமுதாயத்தின் அடிப்படையில் உள்ளவர்களே அதிகம் எனலாம். எந்தவொரு அசைவ உணவுகளையும் சாப்பிடாதவர்கள் பலர். இறைச்சியை மட்டும் தவிர்ப்பவர்கள் சிலர் என்று செவன்த் டே அன்வென்டிஸ்ட் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும் சைவ உணவுமுறையைக் கொண்டிருக்கும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஆரோக்கியமான உடல்நிலையைக் கொண்டுள்ளனர் அதாவது அசைவத்தை முற்றிலும் தவிர்த்தோர் ஆரோக்கியமானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆரோக்கியத்திற்கு ���கந்த மரக்கறி உணவு வகைகள்\nதாவர வகை உணவுகளை எடுத்துக் கொள்வோர் உடல் குண்டாவதில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். உடல் குண்டாக இருப்பதால் பல்வேறு வகை நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய்கள், சர்க்கரை வியாதி, சில வகை கேன்சர் போன்றவை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு அதிகம்.\nசில நேரங்களில் நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவை எடுத்துக் கொள்வதாலோ அல்லது காய்கறிகளை அதிகம் உண்பதாலோ உடல் எடை தேவையான அளவைக் காட்டிலும் குறைவாக இருக்கும் வாய்ப்பும் உண்டு. கொழுப்புச் சத்து குறைவாக எடுத்துக் கொள்வதாலும் உடல் எடை குறைந்து காணப்படலாம். அதற்கேற்ப உடல் எடையை சீரான அளவில் வைக்கத் தேவையான ஆகாரங்களை எடுத்துக் கொள்தல் அவசியமாகிறது.\nசைவ உணவு சாப்பிடுபவர்களைக் காட்டிலும், அசைவ உணவை அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கே இருதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅசைவ உணவு எடுத்துக் கொள்பவர்களுக்கு ரத்தத்தில் அதிக அளவில் கொலஸ்ட்ரால் இருப்பதும் இருதய நோய்க்கான ஒரு காரணமாகும். அதே நேரத்தில் சைவ உணவினர் போதிய அளவிற்கு கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்தல் அவசியம். கொழுப்பு அளவில் சுமார் 50 முதல் 100 சதவீதம் நார்ச்சத்துள்ள உணவுகளையும் உண்ணுதல் வேண்டும். தாவர உணவுகளில் தேவையான நார்ச்சத்துகள் இருப்பதால், அவை இருதய நோய்களை கட்டுப்படுத்துகின்றன. இருதயத்தின் ஆர்ட்டரி சுவர்களில் தேங்கும் கொழுப்புகளை தாவர வகை உணவுகள் அகற்றுகின்றன.\nஅசைவ உணவு சாப்பிடுபவர்களைக் காட்டிலும் சைவ உணவு சாப்பிடுவோருக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பதில்லை என்பதால் சைவர்கள் டென்ஷன் ஆவது குறைகிறது. தவிர சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளும் சைவ உணவினருக்கு குறைவே.\nஎன்றாலும் சைவ உணவு முறைகளைக் கொண்டிருப்போர் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை ஈடுகட்ட வேண்டும். புரோட்டீன், விட்டமின் டி மற்றும் பி 12, கால்சியம், துத்தநாகம் மற்றும் இரும்புச் சத்துக்களை உடலுக்கு போதுமான அளவில் வேறு வகையில் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இதன்மூலம் அவர்கள் அசைவ உணவுகளில் இருக்கும் அளவிலான சத்துக்களை சமன்படுத்தலாம்.\nசைவத்திலேயே விதவிதமான உணவு��ளை சாப்பிடுவதுடன் பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகளை சாப்பிடலாம்.\nபால் பொருட்களைப் பொருத்தவரை குறைவான கொழும்பு கொண்டவையாக இருக்கட்டும்.மொத்தத்தில் ஆரோக்கிய வாழ்வை நாம் பெற வேண்டுமானால் வெஜிடேரியன் உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடுவோம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=415465", "date_download": "2020-11-30T02:07:56Z", "digest": "sha1:5IKEJAVI7EZDAGFB4VLL5HCA7MBGN5CS", "length": 9529, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "இளம்பெண் பலாத்கார சம்பவத்தில் 8 பாதிரியார்களுக்கு தொடர்பு கணவர் பரபரப்பு குற்றச்சாட்டு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇளம்பெண் பலாத்கார சம்பவத்தில் 8 பாதிரியார்களுக்கு தொடர்பு கணவர் பரபரப்பு குற்றச்சாட்டு\nதிருவனந்தபுரம்: கேரளாவில் தேவாலயத்தில் பாவமன்னிப்பு கேட்க வந்த இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவத்தில் 8 பாதிரியார்களுக்கு தொடர்பு உள்ளதாக பெண்ணின் கணவன் குற்றம் சாட்டியுள்ளார். கேரளாவின் மல்லப்பள்ளி அருகே உள்ள ஆனிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராய். துபாயில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மெர்சி. திருமணத்திற்கு முன்பு தூரத்து உறவினரான ஒரு பாதிரியார் மெர்சியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். திருமணம் முடிந்த பின்னர் மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சபையின் கீழ் உள்ள மல்லப்பள்ளி சர்ச்சுக்கு சென்று பாதிரியாரிடம், முன்பு நடந்த சம்பவத்தை கூறி பாவமன்னிப்பு வேண்டினார்.\nஇதை கேட்ட பாதிரியார், கணவரிடம் சம்பவத்தை கூறுவேன் என்று மிரட்டி அவரை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதை கேமராவில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை காட்டி மிரட்டி மேலும் 4 பாதிரியார்கள் அவரை பலாத்காரம் செய்துள்ளனர். இது ராய்க்கு தெரிய வந்தது. இது குறித்து அவர், மலங்கரை கத்தோலிக்க சபை பிஷப்பிடம் புகார் செய்தார். இதையடுத்து நிரணம் சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் ஆபிரகாம் வர்க்கீஸ், ஜோப்மாத்யூ, ஜிஜோ ஜெ.ஆபிரகாம், தும்பமண் சபையை சேர்ந்த பாதிரியார் ஜாண்சன் வி.மேத்யூ, டெல்லி சபையை சேர்ந்த ஜெய்ஸ் ஜெ.ஜார்ஜ் ஆகிய 5 பாதிரியார்கள் ச���்பெண்ட் செய்யப்பட்டனர்.\nஇது தொடர்பாக மெர்சியின் கணவர் ராய் கூறுகையில், ‘‘எனது மனைவியை மிரட்டி பலாத்காரம் செய்தது 5 பாதிரியார்கள் என கருதினேன். ஆனால் மேலும் 3 பாதிரியார்கள் மிரட்டி பலாத்காரம் செய்தது இப்போதுதான் தெரியவந்தது. இதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. பாதிரியார்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தகுந்த இடத்தில் புகார் செய்யப்படும் என்றார்.\nஇளம்பெண் பலாத்காரம் 8 பாதிரியார்கள் கணவர்\nபோராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்; டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவுறுத்தல்\nமத்திய அரசின் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பலனளிக்க துவங்கியுள்ளன: மன் கீ பாத்தில் பிரதமர் மோடி பேச்சு\nடெல்லியில் 10 டிகிரி செல்சியஸ் 10 ஆண்டுக்குப் பின் நடுங்க வைக்கும் குளிர்\nசட்டம் அமலான மறுநாளே அதிரடி திருமண கட்டாய மத மாற்றம் உபி.யில் முதல் வழக்குப்பதிவு\nபிளாஸ்டிக் கப்களுக்கு பதிலாக 400 ரயில் நிலையங்களில் மண் குவளையில் டீ, காபி\nஎப்போதும் இல்லாத வகையில் கடும் போட்டி ஐதராபாத் மேயர் பதவியை பாஜ கைப்பற்றும்: பிரசாரத்தில் அமித்ஷா திட்டவட்டம்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2013/10/2.html", "date_download": "2020-11-30T01:07:12Z", "digest": "sha1:543IFPCA3AG5RY7CMPBTRBI4LHFPGEQP", "length": 17343, "nlines": 210, "source_domain": "www.muthaleedu.in", "title": "இவர் தான் பணக் கடவுள் - வாரன் பஃபட் (2)", "raw_content": "\nபுதன், 2 அக்டோபர், 2013\nஇவர் தான் பணக் கடவுள் - வாரன் பஃபட் (2)\nபதிவு பெரிதாகி விட்டதால் கடந்த பதிவை இரண்டாக பிரித்து இருந்தோம். அதனுடைய தொ��ர்ச்சி இந்த பதிவு..\nஇவர் தான் பணக் கடவுள் - வாரன் பஃபட்\nகடந்த பதிவில் வாரன் பப்பெட் வாழ்வின் முதல் கட்டத்தைப் பார்த்தோம். இந்த பதிவில் அவரது அசுர வேக வளர்ச்சியைப் பற்றிய விடயங்கள் தொடர்கிறது.\nஇப்படி Berkshire Hathaway நிறுவனம் தொடங்கி அடுத்த பத்து ஆண்டுகளில் வாரன் பஃபட் முதலீடு மதிப்பு 1100% சதவீதம் அதிகரித்தது. இப்படி தொடர்ந்து ஏறுமுகமாக இருந்தது.\nஇதிலிருந்தே அவர் பின்பற்றிய 'மதிப்பு முதலீடு' (Value Investing) தத்துவத்தின் சக்தியை அறிந்து கொள்ளலாம். இப்பொழுது நமது பங்கு சந்தையிலும் இறக்கம் தான் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் நல்ல பங்குகள் நன்றாகவே செயல்படுகின்றன.\nஅடுத்த கட்டமாக நலிந்த நிலையில் செயல்பட்ட See's Candy, National Indemnity போன்ற பல நிறுவனங்களை வாங்க தொடங்கினார். அந்த சமயங்களில் வியட்நாம் போர் காரணமாக அமெரிக்க பொருளாதாரம் முடங்கி கிடந்தது. எல்லோரும் விற்று வந்த சூழ்நிலையில் இவர் அதனை வாங்குவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார்.\nபங்கு மதிப்பீடல், நிறுவன மேலாண்மை மற்றும் எதிர்கால வாய்ப்புகள் இந்த மூன்றுமே இவரது முதலீட்டின் தாரக மந்திரம். இதனைப் பின்பற்றி வெற்றிகளை குவித்தார்.\nஇவ்வாறு 1965லிருந்து 1975 வரை உள்ள இடைவெளியில் மட்டும் இவரது நிறுவன முக மதிப்பு (Book Value) 20$லிருந்து 95$ஆக கூடியது. 2002ல் $11 பில்லியன் அமெரிக்க டாலருக்கு \"forward trading\" செய்தார். இந்த முதலீட்டில் மட்டும் 2 பில்லியன் டாலர் சம்பாதித்தார்.\nஇதனால் பஃபட் ஒரு பங்கை வாங்குகிறார் என்றால் பங்குச்சந்தையில் ஒரே நாளில் அந்த பங்கு 10% மதிப்பு கூடி விடும். அந்த அளவுக்கு செல்வாக்கு பெற்று திகழ்ந்தார்.\nஇவர் வருடந்தோறும் நிறுவன ஊழியர்களுக்கு எழுதும் கடிதம் மிக பிரபலம். அந்த அளவுக்கு அவருடைய கணிப்புகள் சரியாக இருந்தன.\nஅவருடைய மேற்கோள்கள் சிலவற்றை கீழே கொடுத்துள்ளோம். பணம், பொருளாதாரம், முதலீடு என்ற மூன்றையும் மிக எளிதாக கூறியுள்ளார்.\nஇவரிடம் ஏன் நீங்கள் ரியல் எஸ்டேட் முதலீடு செய்ய மாட்டீர்கள் என்று கேட்ட போது. பங்கு வர்த்தகம் மிக எளிதாக இருக்கும் போது நான் ஏன் ரியல் எஸ்டேட் முதலீடு செய்ய வேண்டும் என்று பதில் அளித்தார்.\nசந்தை கீழே விழும் போது சற்றும் கவலைப்பட மாட்டார். ஒரு நாளில் ஒரு தடவை பங்கு விலையை பார்த்து விட்டு வேறு வேலை பார்க்க போய் விடுவார். அந்த அளவுக���கு நீண்ட கால முதலீட்டில் நம்பிக்கை கொண்டிருந்தவர்.\nஅவருடைய மொத்த சொத்து மதிப்பு 2008ல் 62 பில்லியன் டாலராக உயர்ந்தது. இதன் மூலம் உலகின் மிகப் பெரிய பணக்காரன் ஆனார்.\nபஃபட் அவர்களின் எழுத்துகள் மற்றும் பேச்சு வெறும் பணத்தை மட்டும் பற்றி இல்லாமல் அதிக மனிதத் தன்மையும் கலந்து இருக்கும்.\nதன்னுடைய உயிலில் தான் மற்றும் மாணவி இறப்பிற்கு பிறகு அணைத்து சொத்துகளும் அறக்கட்டளைகளுக்கு செல்லும் என்று எழுதி வைத்துள்ளார். அந்த அளவுக்கு வாரிசு சொத்து பங்கிடுதலை விரும்பாதவர்.\nஇப்பொழுது நீயா நானா கோபிநாத்தின் ஒரு வாக்கியம் தான் நினைவுக்கு வருகிறது.\n\"ஒருவர் செல்வந்தராக வேண்டும் என்றால் முதலில் அவரது மனம் செல்வந்தமாக இருக்க வேண்டும்\".\nஆம். வாரன் பஃபட் நீங்கள் உண்மையிலே ஒரு செல்வந்தர் தான்.\nஒரு பதிவில் அவரது முழு வாழ்வையும் சொல்வது கடினம். அதனால் மேலும் விவரங்களுக்கு இந்த தமிழ் புத்தகத்தை பரிந்துரைக்கிறோம்.\nஅவரைப் பற்றிய நல்ல அருமையான புத்தகம். புகழ் பெற்ற அவரது எழுத்துகளையும் பேச்சுகளையும் உள்ளடக்கி உள்ளது. ஒரு முறை படித்து பாருங்கள்.\nஇவர் தான் இந்தியாவின் வாரன் பஃப்பேட்\nஅமெரிக்க டாலர் எப்படி உலக பொது நாணயமானது\nMarcadores: கட்டுரைகள், சுயதொழில், பொருளாதாரம், Analysis, Articles, Startup\nRanga 3 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 4:27\nGANESAN 4 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 4:20\nRAM 4 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 5:29\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nநிலையான வருமானம் பெற ஒரு வழி..Debt Funds\nஉங்கள் Gas பணம் உங்களுக்கு வந்து சேர...\nஏன் HCL Technologies பங்கைப் பரிந்துரை செய்கிறோம்\nஉங்க PF கணக்கில காசு இருக்குதா\nரியல் எஸ்டேட்... விலை வீழ்ச்சி அபாயம்\nHCL Technologies பங்கினை பரிந்துரைக்கிறோம்\nHDFC வங்கியின் லாபம் 27% உயர்ந்தது\n7% லாபத்தில் நமது போர்ட் போலியோ\nதஞ்சாவூரை சேர்ந்த ஒரு இளம் சாதனைத் தமிழர்\nMahindra பங்கு: சில நல்ல செய்திகள்\nரகுராம் ராஜன் அறிக்கை நியாயம் தானா\nபங்கு ஒரு பார்வை: Finolex Cables\nஇவர் தான் பண���் கடவுள் - வாரன் பஃபட் (2)\nஇவர் தான் பணக் கடவுள் - வாரன் பஃபட்\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nதோசை பொருளாதாரத்தில் குறையும் தோசைகள்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/26690", "date_download": "2020-11-30T01:30:21Z", "digest": "sha1:MKRVZP37LBQLMHW3ZZVKYKRCADWVWBIH", "length": 6013, "nlines": 141, "source_domain": "www.arusuvai.com", "title": "My little doll birthday | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்ல வாங்க\nஇனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.. :)\nவிநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்க வாங்க\nஅனிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்த வாங்க தோழிஸ்\nமகளிர் தின நல் வாழ்த்துக்கள்.\nராகுல்சாய்,வர்ஷனா சாயை வாழ்த்தலாம் வாங்க :)\nஇன்று செல்லாவுக்கு பிறந்த நாள்....\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tareeqathulmasih.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%83%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-11-30T01:51:40Z", "digest": "sha1:QJXLKVBCZV4WY53XKMMJKHOPMTI35IZK", "length": 8707, "nlines": 67, "source_domain": "www.tareeqathulmasih.com", "title": "வானொலி தஃவா | Tareeqathulmasih", "raw_content": "\nநாள் 8 ஜுலை 17\n அதுசரளமாகதனித்துவமாகதாக்கத்துடன்செய்தியைகொடுக்கவல்லதுடன், செலவின்றிபுவியியல்அமைவு, கல்விநிலை, பொருளாதாரநிலையைதுறந்துஅதிகளவுஉள்ளங்களுக்கு கொண்டுசெல்லவல்லது.\nஉதாரணமாக, மத்தியஆசிய��விலுள்ளகிறிஸ்தவர்கள்தங்களதுவிசுவாசத்திலேமிகவும்கட்டுப்பட்டவர்களாயுள்ளார்கள். சிலஇடங்களிலேவெளிநாட்டுஊழியர்கள் விரட்டப்பட்டுள்ளனர். ஆனாலும் உள்நாட்டுஇறைஜமாஅத்வானொலியின்தாக்கத்தினாலேதொடர்ந்துமுன்னேறிசென்றது. வடஆபிரிக்காவிலே, வானொலிப்பெட்டிகள்நாடு முழுவதுமாககாணப்படுகிறது. இதுநகர்புறங்களிலும்பின்தங்கியகிராமங்களிலேஉள்ள மக்களுக்குதங்களதுமொழியிலேசெய்திகளை கேட்பதற்குஉதவிசெய்துள்ளது.\nஎழுதப்பட்டவாக்கியங்களுடன்சேர்க்கும்போது வானொலியானதுசவால்களுக்குமுகங்கொடுக்கின்றது. உதாரணமாக, துர்க்மெனிஸ்தானிலே முதியோர் தலைமுறையினர் சிரிலிக் அரிச்சுவடியை பயன்படுத்துகின்றனர் ஆனாலும் இளம் சந்ததியினர் லத்தின் அரிச்சுவடியை பயன்படுத்துகின்றனர். வெளிநாடுகளிலே உள்ள துர்க்மெனியர்கள் அரபு, பாரசீகம் போன்ற மொழிகளை வாசிப்பார்கள். வானோலி ஒலிப்பரப்புகள் அவர்களுக்கு தங்கள் சொந்த மொழியிலேயே நிகழ்ச்சிகளை கேட்பதற்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளன.\nஆபிரிக்காவிலிருந்து ஆசியாவை நோக்கும் போது இஸ்லாமிய உலகமானது முழுமையாக கலாச்சார திருபத்தை கொண்டுள்ளது. மொரோக்கோ மக்களின் வாழ்க்கை முறையானது இந்தோனேசியர்கள் அல்லது சிரியரின் வாழ்க்கை முறையை காட்டிலும் வித்தியாசமாக உள்ளது. ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கும் போது வானொலி ஊழியங்கள் கலாச்சார வேறுபாடுகள் மற்றும் மாற்றங்கள் போன்றவற்றை பெற்றுக்கொள்ளும். மலைப் பிரதேசம் அல்லது பாலைவனப்பகுதியிலே ஏற்படக்கூடிய மின்தடைகள் நிமித்தம் சூரிய சக்தியில் இயங்கும் வானொலிகள் வேதாகம காரியங்களை ஒலிபரப்பு செய்வதிலே மிக முக்கிய இடம் வகிக்கின்றன. ஆதிகாலத்திலே தஃவா ஊழியர்கள் அச்சிடப்பட்ட இறைவேதம் கொண்டுச்செல்ல கடினமாக காணப்பட்ட எல்லைகளை கடந்து வானொலி அலைகள் செல்லக்கூடியன. கிறிஸ்துவுக்காக இஸ்லாமிய உலகை போய் அடையும் பணியிலே இவ்வாறாக வானொலிகள் பாரிய பங்களிப்பை அளிக்கின்றன. மற்றைய அணுகு முறைகளை காட்டிலும் வானொலியானது மிகவும் இலகுவானதாக உள்ளது.\n1. தேவைகளோடு காணப்படும் ஜனங்களை வானொலி நிகழ்ச்சிகள் சந்திக்கவேண்டும் என்று துஆ செய்வோம்.\n2. உள்நாட்டு வானொலி தயாரிப்பாளர்களுக்காக துஆ செய்வோம். அவர் உட்சாகமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவும் ��ுஆ செய்வோம்.\n3. சத்தியத்தை தேடுகிறவர்கள் ஈஸா அல் மஸீஹ் அவர்களை அறிந்துகொள்வதோடு ஈமானில் வளவும் படியாக துஆ செய்வோம்.\nஅல்லாஹ்வுக்கு ஏன் குர்பானியும் இரத்தமும் தேவைப்பட்டது\nஇறைவனை “அல்லாஹ்” என்று அழைக்கலாமா\nயஹ்யா நபி சொன்ன ஷஹாதா\nஇன்ஜீலில் ஈஸா அல் மஸீஹ்வின் இறைத்தன்மை\nஉன்னதப்பாட்டை குறித்த முன்னால் இஸ்லாமியனின் கருத்து\nஇறை புத்திரனை ஈமான் கொள்வதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1773319", "date_download": "2020-11-30T02:51:45Z", "digest": "sha1:WBK26GVBXUSLNXBFSJBT2KHALQEJ5NOF", "length": 3156, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சீ சின்பிங்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சீ சின்பிங்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:29, 28 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n85 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n02:28, 28 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShriheeran (பேச்சு | பங்களிப்புகள்)\n02:29, 28 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShriheeran (பேச்சு | பங்களிப்புகள்)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-30T02:51:50Z", "digest": "sha1:IIRVAC722QUWYLGZ4THLPBXXDD5RLGKV", "length": 38179, "nlines": 333, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெயமோகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமும்பை 2016 கேட்வே இலக்கிய விழாவில்\nபுதின, சிறுகதை எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், கட்டுரையாளர்\nஇந்திய மெய்யியல், இலக்கியம், வரலாறு ,புதினம்\nபின் தொடரும் நிழலின் குரல்\nஜெயமோகன் (Jeyamohan), பிறப்பு: 22 ஏப்ரல் 1962) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த புதினங்களை எழுதியுள்ளார். இவரது புனைவுகளில் மனித மனதின் அசாதாரணமான ஆழங்களும் நுட்பங்களும் வெளிப்படும்.[சான்று தேவை]\nஜெயமோகனின் தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. இவருடைய தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு.\nஅம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு.\nஜெயமோகன் 1962 ஏப்ரல் 22 ஆம் தேதி மலையாள நாயர் குடும்பத்தில் பிறந்தார்[2]. இவர் சிறு வயதில் பத்மநாபபுரத்திலும் கன்னியாகுமரி அருகே கொட்டாரம் ஊரிலும், பின்னர், முழுக்கோடுவிலும் தொடக்கப்பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் பதினொன்று வகுப்பு வரை அருமனை நெடியசாலை அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். 1978 ல் பள்ளிப்படிப்பு முடித்து, முழுக்காட்டில் இருந்தபொழுது மலையாளப் புதினங்களுக்கு அறிமுகம் ஆனார்.\nபின்னர் 1980ல் நாகர்கோயில் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படிப்பில் சேர்ந்தார். ஆனால் 1982 இல் கல்லூரிப் படிப்பை முடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இவருடைய நெருங்கிய நண்பர் ராதாகிருஷ்ணன் என்பவரின் தற்கொலையால் மன அமைதி இழந்தார். அக்காலகட்டத்தில் குமரி மாவட்டத்தில் வேரூன்றிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொடர்பினால் ஆன்மிக நூல்களில் நாட்டம் ஏற்பட்டது என்று ஜெயமோகன் கூறுகிறார். இவருக்குத் துறவியாக வேண்டுமென்ற கனவும் உருவாகியது. இருவருடங்கள் பலவாறாக அலைந்தும், திருவண்ணாமலை, பழனி, காசி ஆகிய ஊர்களில் இருந்தும், பல சில்லறைவேலைகள் செய்தும் வாழ்க்கை நடத்தியுள்ளார்.\n1984ல் கேரளத்தில் காசர்கோடு தொலைபேசி நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலைக்குச் சேர்ந்தார். அப்பொழுது தொழிற்சங்கத்தின் பெரிய கம்யூனில் தங்கியிருந்தார். அச்சமயம் இடதுசாரி இயக்கங்களின் மீது ஆர்வமும் அவற்றிற்கு பங்களிக்கவும் வாய்ப்புகள் ஏற்பட்டது. அங்கிருந்த நூலகங்களில் தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்த இவர், இலக்கிய, கோட்பாட்டு விவாதங்களில் ஈடுபடும் பக்குவம் பெற்றார். இக்காலகட்டத்தில் இவருடைய பெற்றோரின் தற்கொலையால் மிகவும் நிம்மதியிழந்து தீவிரமாக அலைச்சலுக்கு ஆளானார்.\nஇவர் 1991 ஆம் ஆண்டு ஆகஸ்டில் அருண்மொழி நங்கை என்னும் வாசகியை காதலித்துத் திருமணம் செய்த��கொண்டார். இரண்டு குழந்தைகள், ஒரு ஆண், ஒரு பெண் . ஜெயமோகன் 2010 வரை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்லில் பணியாற்றினார். நாகர்கோயிலில் வசிக்கிறார்.\nஅம்மா விசாலாட்சி அவர்களுக்கு தன்னை எழுத்தாளன் ஆக்கிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது என்கிறார் ஜெயமோகன்,இலக்கிய வாசகியான அவர் மூலம் வாசிப்பு ஆர்வம் வந்தது , 12 வயது முதலே ரத்னபாலா போன்ற பத்திரிக்கைகளில் எழுத துவங்கினார்.\n1985ல் எழுத்தாளர் சுந்தர ராமசாமி அறிமுகமானார். அவர் ஜெயமோகனை இலக்கியத்துக்குள் ஆற்றுப்படுத்தினார். அவரை எழுதலாம் என்று தூண்டி ஊக்கமூட்டினார். இவருடைய எழுத்துக்கள் அதிகமும் அவருக்கே திருப்பி அனுப்பப்பட்டன. தான் ஒரு மனநோயாளிக்குரிய தீவிரத்துடன் எழுதினேன் என்கிறார்[3]. ’கைதி’ என்ற கவிதை 1987ல் கட்டைக்காடு ராஜகோபாலன் நடத்திவந்த கொல்லிப்பாவை இதழில் வெளியாயிற்று. 1987 ல் கணையாழியில் நதி அசோகமித்திரனின் சிறு குறிப்புடன் வெளியாயிற்று. அது இவருடைய எழுத்துக்கு ஒரு தொடக்கம். தொடர்ந்து நிகழ் இதழில் படுகை, போதி முதலிய கதைகள் வந்து கவனிக்கப்பட்டன.\n1988ல் எழுதிய ரப்பர் என்னும் புதினத்தை 1990ல் அகிலன் நினைவுப்போட்டிக்காக சுருக்கி அனுப்பி, அதற்கான விருதைப் பெற்றார். தாகம் என்னும் தலைப்பில் தமிழ் புத்தகாலயம் இந்நூலை வெளியிட்டுள்ளது.\n1998 முதல் 2004 வரை \"சொல்புதிது\" என்ற சிற்றிதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தினார்.\nநாராயணகுருவின் மரபில் வந்த குரு நித்ய சைதன்ய யதியுடனான தொடர்பு மூலம் ஆன்மிகமான ஈடுபாடு அடைந்தார். மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவை தன் ஆசிரியராகவும் முன்னோடியாகவும் குறிப்பிடுகிறார்.\nஜெயமோகன் மலையாளத்திலும் எழுதுகிறார். மாத்ருபூமி, பாஷாபோஷினி இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள் கரன்ட் புக்ஸ் பதிப்பாக நெடும்பாதையோரம் என்ற பேரில் வெளியாகியுள்ளன.\nதமிழில் நூறுநாற்காலிகள் என்ற பெயரில் எழுதிய கதையின் மொழிபெயர்ப்பு நூறு சிம்ஹாசனங்கள் என்ற பெயரில் மலையாளத்தில் வெளிவந்துள்ளது\nஜெயமோகனின் வாசகர்கள் இணைந்து விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்னும் இலக்கிய அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். 2010 முதல் ஆண்டுதோறும் சிறந்த மூத்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கிறது இவ்வமைப்பு. விருதுவிழா இலக்கியக்கூடலாக கோவையில் நிகழ்கிறது. விஷ்ணுபுரம் விருது தமிழின் முக்கியமான விருதாகக் கருதப்படுகிறது. அவரது புகழ்மிக்க நாவலான விஷ்ணுபுரம் பெயரால் அமைந்தது இவ்விருது\nகுருநித்யா ஆய்வரங்கம் என்னும் அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் இலக்கியச் சந்திப்புகளை ஊட்டியில் நிகழ்த்திவருகிறார்கள் ஜெயமோகனின் வாசகர்கள்.\nஜெயமோகன் எழுதி வரும் மகாபாரத மறுஆக்க நாவல் வரிசையான வெண்முரசின் நுட்பங்களை மாதம்தோறும் விவாதிக்கும் வாசகர் அமைப்புகள் சென்னை, பாண்டிச்சேரி, காரைக்குடி ஆகிய நகரங்களில் செயல்பட்டு வருகின்றன.\nதிரைப்படத்துறையிலும் பணியாற்றி வருகிறார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்[4]. 2006இல் வெளிவந்த கஸ்தூரிமான் இவர் திரைக்கதை எழுதிய முதல் படம்.\nநான் கடவுள் தமிழ் 2008\nஆறு மெழுகுவர்த்திகள் தமிழ் 2013\nநாக்குபெண்டா நாக்கு டாக்கு மலையாளம் 2014\nஒன் பை டூ மலையாளம் 2014\n1990 ஆண்டு அகிலன் நினைவுப்போட்டிப் பரிசைப் பெற்றார்.\n1992 ஆம் ஆண்டுக்கான கதா[5] விருதைப் பெற்றார்.\n1994 ஆம் ஆண்டுக்கான சம்ஸ்கிருதி சம்மான்[6] தேசியவிருது பெற்றுள்ளார்.\n2008 ஆம் ஆண்டு பாவலர் விருது பெற்றார்\n2010 ஆம் ஆண்டு முதல் இவரது படைப்பான விஷ்ணுபுரம் பெயரால் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது ஒன்றை அளிக்கிறது.\n2011 ஆம் ஆண்டு அறம் சிறுகதைத் தொகுதிக்காக முகம் விருது பெற்றார்\n2012 சிறந்ததிரைக்கதைக்கான கேரளா ஃபிலிம் கிரிட்டிக்ஸ் விருது ஒழிமுறி\n2012- சிறந்த திரைக்கதைக்கான டீ ஏ ஷாஹித் விருது ஒழிமுறி\n2014- கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய இயல் விருது[7]\nபின் தொடரும் நிழலின் குரல் (தமிழினி பதிப்பகம்)\nபனிமனிதன் - சிறுவர் புதினம்\nகொற்றவை (புதினம்) (தமிழினி பதிப்பகம்)\nமகாபாரதத்தின் தமிழ் நாவல் வடிவம் வெண்முரசு\nமுதற்கனல் - வெண்முரசு நாவல் வரிசை, முதல் புதினம்.\nமழைப்பாடல் - வெண்முரசு நாவல் வரிசை, இரண்டாம் புதினம்.\nவண்ணக்கடல் - வெண்முரசு நாவல் வரிசை, மூன்றாம் புதினம்.\nநீலம் - வெண்முரசு நாவல் வரிசை. நான்காம் புதினம்.\nபிரயாகை - வெண்முரசு நாவல் வரிசை. ஐந்தாம் புதினம்.\nவெண்முகில் நகரம் - வெண்முரசு நாவல் வரிசை, ஆறாம் புதினம்.\nஇந்திரநீலம் - வெண்முரசு நாவல் வரிசை, ஏழாம் புதினம்.\nகாண்டீபம் - வெண்முரசு நாவல் வரிசை, எட்டாம் புதினம்.\nவெய்யோன் - வெண்முரசு நாவல் வரிசை, ஒன்��தாம் புதினம்.\nபன்னிரு படைக்களம் - வெண்முரசு நாவல் வரிசை, பத்தாம் புதினம்.\nசொல்வளர்காடு - வெண்முரசு நாவல் வரிசை, பதினொன்றாம் புதினம்.\nகிராதம் - வெண்முரசு நாவல் வரிசை, பன்னிரண்டாம் புதினம்.\nமாமலர் - வெண்முரசு நாவல் வரிசை, பதின்மூன்றாம் புதினம்.\nநீர்க்கோலம் - வெண்முரசு நாவல் வரிசை, பதினாங்காம் புதினம்.\nஎழுதழல் - வெண்முரசு நாவல் வரிசை, பதினைந்தாம் புதினம்.\nகுருதிச்சாரல் - வெண்முரசு நாவல் வரிசை, பதினாறாம் புதினம்.\nஇமைக்கணம் - வெண்முரசு நாவல் வரிசை, பதினேழாம் புதினம்.\nசெந்நா வேங்கை - வெண்முரசு நாவல் வரிசை, பதினெட்டாம் புதினம்.\nதிசைதேர் வெள்ளம் - வெண்முரசு நாவல் வரிசை, பத்தொன்பதாம் புதினம்.\nகார்கடல் - வெண்முரசு நாவல் வரிசை, இருபதாம் புதினம்.\nஇருட்கனி - வெண்முரசு நாவல் வரிசை, இருபத்தொன்றாம் புதினம்.\nதீயின் எடை - வெண்முரசு நாவல் வரிசை, இருபத்து இரண்டாம் புதினம். ஜூலை 2019 முதல்.[18]\nஆயிரங்கால் மண்டபம் (கவிதா பதிப்பகம்)\nதிசைகளின் நடுவே (கவிதா பதிப்பகம்)\nஜெயமோகன் சிறுகதைகள் (கிழக்கு பதிப்பகம்)\nஜெயமோகன் குறுநாவல்கள் (கிழக்கு பதிப்பகம்)\nபேய்க்கதைகளும் தேவதைக் கதைகளும்(நிழல்வெளிக்கதைகள்) (நவீனத் திகில்கதைகள்) (கிழக்கு பதிப்பகம்)\n”அறம்” [சிறுகதைகள்] (வம்சி பதிப்பகம்)\nவிசும்பு (அறிவியல் சிறுகதைகள்)(கிழக்கு பதிப்பகம்)\nஇன்றைய காந்தி (காந்திய விவாதங்கள்)(தமிழினி பதிப்பகம்)\nஅண்ணா ஹசாரே -ஊழலுக்கு எதிரான போராட்டம் (கிழக்கு பதிப்பகம்)\nகமண்டலநதி நாஞ்சில் நாடன் (தமிழினி பதிப்பகம்)\nகடைத்தெருவின் கலைஞன் ஆ. மாதவன் (தமிழினி பதிப்பகம்)\nநினைவின் நதியில் (சுந்தர ராமசாமி பற்றி) (உயிர்மை பதிப்பகம்)\nபூக்கும் கருவேலம் [பூமணியின் படைப்புலகம்] தமிழினி பதிப்பகம்\nலோகி [ஏ கே லோகிததாஸ் நினைவு [உயிர்மை பதிப்பகம்]\nகொற்றவை (காப்பியம்) (தமிழினி பதிப்பகம்)\nவடக்குமுகம் (நாடகங்கள்) (தமிழினி பதிப்பகம்)\nகொடுங்கோளூர் கண்ணகி (வரலாற்றுநூல், மொழியாக்கம்) (தமிழினி பதிப்பகம்)\nஇலக்கிய முன்னோடிகள் (ஏழு இலக்கிய விமரிசன நூல்கள்) [தமிழினி],\nஉள்ளுணர்வின் தடத்தில்... (கவிதை விமரிசனம்) [தமிழினி],\nநவீனத்துவத்திற்குப் பின் தமிழ் கவிதை -தேவதேவனை முன்வைத்து [தமிழினி],\nநவீனத் தமிழிலக்கிய அறிமுகம் [நற்றிணை]\nஇலக்கிய உரையாடல்கள் (நேர்காணல்கள்) [எனி இண்டியன்]\nஈழ இலக்கியம் ஒரு விமரிசனப்பார்வை, [எனி இண்டியன்]\nபுதிய காலம் -இலக்கிய விமரிசனம், [உயிர்மை]\nமேற்குச் சாளரம் மேலை இலக்கிய அறிமுகம், [உயிர்மை]\nஎழுதும் கலை - இலக்கிய எழுத்துக்கு அறிமுகம் [தமிழினி],\nகண்ணீரைப் பின் தொடர்தல்-இருபத்திரண்டு இந்திய நாவல்கள் குறித்த அறிமுகம். [உயிர்மை]\nஇலக்கிய முன்னோடிகள் [நற்றினை பதிப்பகம்]\nசங்க சித்திரங்கள் (பண்டை இலக்கியம்)\nதற்கால மலையாளக் கவிதைகள் (மொழிபெயர்ப்பு)\nஇன்றைய மலையாளக் கவிதைகள் (மொழிபெயர்ப்பு)\nசமீபத்திய மலையாளக் கவிதைகள் (மொழிபெயர்ப்பு)\nவாழ்விலே ஒருமுறை (அனுபவக் கட்டுரைகள்) [உயிர்மை பதிப்பகம்]\nமுகங்களின் தேசம் (பயணக்கட்டுரை)[சூரியன் பதிப்பகம்]\nசிலுவையின் பெயரால் (ஆன்மீகம்) [உயிர்மை]\nஇந்துஞான மரபில் ஆறுதரிசனங்கள் (தத்துவம்) [கிழக்கு]\nஇந்துமதம் சில விவாதங்கள் [சொல்புதிது]\nஎதிர்முகம் (இணையவிவாதங்கள்) தமிழினி பதிப்பகம்\nதன்னுரைகள் (மேடை உரைகள்) உயிர்மைப்பதிப்பகம்\nஎழுதியனைக் கண்டுபிடித்தல் [இலக்கிய உரையாடல்கள்] கயல்கவின் பதிப்பகம்\nவெண்முரசு மகாபாரதம் நாவல் முழுவதும்\n↑ இந்த வாழ்க்கை குறிப்புகள் எழுத்தாளர் ஜெயமோகனின் வலைத்தளத்தில் இருந்து [1] அவர்பயனர்: செல்வாவுக்கு மின் மடல்வழி தெரிவித்தபடி (மார்ச் 13, 2008) தமிழ் விக்கிப்பீடியாவின் கொளகைகளின் படி பொது உரிமத்துடன் இங்கு இடப்பட்டுள்ளது.\n↑ \"ஜெயமோகனுக்கு இயல் விருது\". பார்த்த நாள் 26 சனவரி 2015.\n↑ \"தீயின் எடை - அறிவிப்பு\".\nஜெயமோகன் - எழுத்தாளரின் இணையத்தளம்\n[3] writer jeyamohan's works translation in English *அழியாச்சுடர்கள் இணையத்தில் ஜெயமோகன் படைப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2020, 12:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/oppo-metal-body-mobiles-under-10000/", "date_download": "2020-11-30T01:41:54Z", "digest": "sha1:PLNGDQTKWVN37KNPS26LE5XKA4AA4YVU", "length": 17919, "nlines": 436, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.10,000 குறைவாக உள்ள ஓப்போ உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஓப்போ உலோகம் வெளிப்புற பகுதி ���ொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஓப்போ உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (4)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (4)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (3)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (2)\n5.5 இன்ச் - 6 இன்ச் (1)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (1)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 30-ம் தேதி, நவம்பர்-மாதம்-2020 வரையிலான சுமார் 4 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.7,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் போன் 9,990 விற்பனை செய்யப்படுகிறது. , மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஓப்போ உலோகம் வெளிப்புற பகுதி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் கொரில்லா கண்ணாடி மொபைல்கள்\nஎலிபோன் 6 இன்ச் திரை மொபைல்கள்\nஎச்டிசி ஓடிஜி ஆதரவு மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஜியோனி 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.7,000 விலைக்குள் கிடைக்கும் ரிங்கிங் பெல்ஸ் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஜோபோ மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் 8GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஸ்ப���ஸ் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்ட்ரான் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் வீடியோகான் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 1GB ரேம் மொபைல்கள்\nவீடியோகான் 1GB ரேம் மொபைல்கள்\nமைக்ரோசாப்ட் 3000mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் 4GB ரேம் மொபைல்கள்\nபிலிப்ஸ் 128GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் எலிபோன் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் 5.5 இன்ச் திரை மொபைல்கள்\nலாவா டூயல் சிம் மொபைல்கள்\nகூல்பேட் நானோ சிம் மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/2006/rkk.html", "date_download": "2020-11-30T01:24:11Z", "digest": "sha1:M2U6IHAQI7ST3VDUDHRK5CIZKAF2TRAF", "length": 20310, "nlines": 235, "source_domain": "tamil.oneindia.com", "title": "கவிஞர் சுகுமாரனின் பாழ்நிலம் கவிதைத் தொகுப்பு அறிமுகம்- மாலதி சதாரா | Sugumarans Palnilam - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nரஜினிகாந்த் கட்சி தொடங்குவார்... நேற்றே தீர்மானம் நிறைவேற்றிய கோவை மக்கள் மன்ற நிர்வாகிகள்\n1996 திமுக- தமாகா ஆதரவு முதல் 2019 லோக்சபா தேர்தல் வரை... ரஜினிகாந்தின் அரசியல் பாதை\nநடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை- அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பு\nநடிகர் ரஜினிகாந்த் இன்று முக்கிய ஆலோசனை- Live Updates: அரசியல் நிலைப்பாடு தொடர்பாக அறிவிப்பு\nஅரபிக் கடலில் விழுந்த மிக் ரக விமானம்.. விமானியை தேடும் பணி தீவிரம்.. உதிரிபாகங்கள் கண்டெடுப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nரஜினிகாந்த் கட்சி தொடங்குவார்... நேற்றே தீர்மானம் நிறைவேற்றிய கோவை மக்கள் மன்ற நிர்வாகிகள்\n1996 திமுக- தமாகா ஆதரவு முதல் 2019 லோக்சபா தேர்தல் வரை... ரஜினிகாந்தின் அரசியல் பாதை\nநடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை- அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பு\nநடிகர் ரஜினிகாந்த் இன்று முக்கிய ஆலோசனை- Live Updates: அரசியல் நிலைப்பாடு தொடர்பாக அறிவிப்பு\nசென்னையில் திடீர் மழை.. ஒரு வேளை அதுதான் காரணமா இருக்குமோ.. வானிலை அறிக்கையை பார்க்கும் மக்கள்\nகோவிஷீல்டு தடுப்பு மருந்தால் நரம்பு பிரச்சினை.. ரூ 5 கோடி நஷ்டஈடு கேட்ட சென்னை தன்னார்வலர்\nMovies காத்துப் போன பலூன் ஆன எலிமினேஷன்.. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் சம்யுக்தா\nLifestyle இன்றைக்கு இந்த 3 ராசிக்காரர்கள் வீண் விவாதத்தை தவிர்க்காவிடில், பின்விளைவு மோசமாக இருக்கும்…\nAutomobiles மோட்டார்சைக்கிள் வரலாற்றில் புதிய முயற்சி ஹோண்டா கோல்டுவிங் பைக்கில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்\nFinance டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸூக்கு தான் அதிக இழப்பு.. லாபம் யாருக்கு..\nSports இந்தியன் சூப்பர் லீக்: 2ம் பாதியில் டிவிஸ்ட்.. கடைசி நொடியில் டிரா ஆன ஜாம்ஷெட்பூர் - ஒடிசா மேட்ச்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகவிஞர் சுகுமாரனின் பாழ்நிலம் கவிதைத் தொகுப்பு அறிமுகம்- மாலதி சதாரா\nஇலக்கிய உலகுக்கு இணைய தளங்களும், மடலாற் குழுமங்களும் ஆற்றும் பங்கு மகத்தானது. குழுமங்களைப்பற்றி குறிப்பிடும்போது, ராயர் காபி கிளப்பை முன்னிருத்தாமல் செல்ல முடியாது. செறிவான விவாதங்கள்,ஆழமான கட்டுரைகள், நல்ல கவிதைகள் என்று ஒரு சிறுபத்திரிக்கைக்கு உண்டான அனைத்து அம்சங்களுடன்ராயர் காபி கிளப் விளங்குவது பாராட்டுக்குரியது.\nஇந்தக் குழுமத்தில் வெளியான ஆக்கங்கள் இனி அவ்வப்போது நமது இலக்கிய பக்கத்தை அலங்கரிக்கும்.\n(RaayarKaapiKlub-subscribe@yahoogroups.com) என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் குழுமத்தில்அண்மையில் வெளியான கருத்து விவாதங்களை உங்களது மின்னஞ்சல் முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.\nபாழ்நிலம் கவிதைத் தொகுப்புக்கு மாலதி சதாரா எழுதிய மதிப்புரையை முதலில் தருகிறோம். இதை எழுத்தாக்கம்செய்து குழுமத்துக்கு அனுப்பியவர் முருகன் ராமசாமி (eramurukan@yahoo.com)\nகவிஞர் சுகுமாரனின் பாழ்நிலம் கவிதைத் தொகுப்பு அறிமுகம்\nபாழ்நிலம் என்ற தலைப்பில் புதிய கவிதைத் தொகுப்பு கொண்டுவந்திருக்கிறார் சுகுமாரன். அவர் பெயரோடு இயைந்து போனகவிதையுலகுக்குப் பெருமை சேர்க்கிற தொகுப்பு என்றேசொல்லவேண்டும். இவ்வளவு வருடங்களாக எழுதிவந்தும் தந்திரங்கள்கைவராத எளிய மனிதர் சுகுமாரன். இருபத்திரண்டு கவிதைகள்படங்களோடு கூடி வந்திருக்கின்றன. பையாம்பலம் கடல் முகப்புஅட்டையிலும், கவிதைக் கருத்திலும் மிக அழகிய பாதிப்பைத்திணித்துப் போகிறது.\nஒரு குற்ற வேளையில் கவிதையைப் பிரவாகித்த முதல் பதிவுதொடக்கமாகப் பல கவிதைகள் நெருக்கத்தை மனசுக்குள்நீடிப்பதாகின்றன. எளிய ஒற்றைக் கருத்தை எடுத்து உள் அந்தரங்கப்பொடிதூவி லேசாகச் சில வரிகளில் புரட்டி வீசிப் போகும், அவருடையபழைய கணித மரபுகளை மீறி வரவில்லை இந்தத் தொகுப்பும். எனினும்புதிய உலோகங்கள் சேர்ந்திருக்கின்றன. ஸ்தன தாயினி, அறைவனம்,எட்டுக்காலியும் நானும், இருந்தவர்களும் இருப்பவர்களும் - போதுமே \nவென்றிலன் என்ற போதும் கவிதை உத்தமமாகச்\nசில வரிகளைச் சொல்லியாக வேண்டிய குறுகுறுப்பு வருகிறது.\nகண்டு பிடிக்கப் படாத நிலம் உன் தேகம்\nஉடலும் நிலமும் மனதால் ஆனது.\nபேரோசை போதும் - என்\nஎந்த மதத்தில் இருந்தது உறுப்பு\nஎந்த மதத்தில் கிடந்தது உடம்பு\nமுன்னுரைகள் சிலரால் தான் ஒளிப்படுகின்றன. சுகுமாரனின்முன்னுரைக்காகவே தொகுப்பைப் படிக்க வேண்டும்.(சுகுமரனின் பாழ்நிலம் கவிதைத் தொகுப்பு :- அன்னம் வெளியீடு,)\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசென்னையில் குறையும் கொரோனா.. 3 இலக்கமான மாயம்.. மாவட்டங்களில் நிலவரம் என்ன\nநல்லதொரு மாற்றம்.. தமிழகத்தில் கொரோனா.. பாதிப்பை விட வீடு திரும்பியோர் எண்ணிக்கை அதிகம்\nசமஸ்கிருதச் செய்தித் திணிப்பை திரும்பப் பெறுக... ஸ்டாலின் வலியுறுத்தல்..\nபோயஸ் கார்டனில் மக்கள் மன்றம் சுதாகருடன் ரஜினிகாந்த் 2 மணிநேரம் மந்திராலோசனை\nமக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் நாளை ஆலோசனை- பாதுகாப்பு வழங்க கோரி போலீஸுக்கு கடிதம்\nதென் அந்தமான் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஉரிமைகளுக்காக போராடும் விவசாயிகள் மீது கை வைக்காதீர்கள்... மத்திய அரசுக்கு வேல்முருகன் எச்சரிக்கை..\nஅதிமுகவில் மீண்டும் இணைகிறாரா பாக்யராஜ்... பிரச்சாரத்துக்காக படை திரட்டப்படும் நட்சத்திர பட்டாளம்.\nசென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை பலர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்\n சென்னையில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை\nவட சென்னை காங். மாஜி தலைவர் ராயபுரம் மனோ முதல்வர் எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்\nகாங்கிரஸில் யாருக்கெல்லாம் வாய்ப்பு... எந்தெந்த தொகுதிகளை எதிர்பார்க்கிறார்கள் கதர்சட்டையினர்..\nநீட் தேர்வு பற்றி பேச அதிமுகவுக்கு என்ன தகுதி உள்ளது...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஉசிலம்பட்டியில் கோழி கறி வாங்க ஐந்து பைசாவுடன் அலைமோதும் மக்கள்\nசபரிமலை யாத்திரை... 12 நாட்களில் 13,529 ஐயப்ப பக்தர்கள் மட்டுமே வருகை\nகொரோனாவுக்கு எதிரான போரை முழு சக்தியோடு எதிர்கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/guru-peyarchi-2020-in-tamil-virichigam-rasi-guru-peyarchi-palangal-403696.html", "date_download": "2020-11-30T02:32:31Z", "digest": "sha1:WAWUVPOZSDEW4LU6OK3SXTM2ITAT3C3A", "length": 22902, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "குரு பெயர்ச்சி 2020: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும் | Guru peyarchi 2020 in tamil Virichigam rasi Guru peyarchi Palangal - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nகொரோனா:ஊசிக்கு பதில் மூக்கில் போடும் சொட்டு மருந்தாக தயாரிக்க முயற்சி: 'பாரத் பயோடெக்' கிருஷ்ண எல்லா\nஅணு ஆயுத விஞ்ஞானி மொஹ்சென் ஃப்க்ரிசாதே படுகொலைக்கு இஸ்ரேல் காரணம்-பழிவாங்கியே தீருவோம்: ஈரான் ஆவேசம்\n71-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ85.31\nடெல்லியில் நாளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம்- பிரதமர் மோடி பங்கேற்பு இல்லை\nடெல்லியில் பேரலையாய் அணிதிரண்ட விவசாயிகள்... எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் - மத்திய அரசு\nகுரு பெயர்ச்சி 2020: மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம குருவினால் நீச்ச பங்க யோகம்\nகுரு பெயர்ச்சி 2020: தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்ப குருவினால் என்னென்ன யோகம் கிடைக்கும்\nகுரு பெயர்ச்சி 2020: துலாம் ராசிக்கு குரு பெயர்ச்சி பலன்கள் பரிகாரங்கள்\nகுரு பெயர்ச்சி 2020: கன்னி ராசிக்கு குரு பெயர்ச்சி பலன்கள் பரிகாரங்கள்\nகுரு பெயர்ச்சி 2020: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் மின்னல் வேக பலன்கள்\nகுரு பெயர்ச்சி 2020 : உத்தமர் கோவில் சப்த குரு ஸ்தலத்தில் குரு பெயர்ச்சி விழா\nSports வீட்டுக்கு அனுப்புங்க.. கோலி செய்த காரியத்தால் கடுப்பில் \"பெரிய கைகள்\".. இன்றைய மேட்சிலும் பரபரப்பு\nMovies விபத்தில் சிக்கிய பிரபல நடிகையின் கார்.. மற்றொரு காருடன் மோதல்.. அதிகாரி உட்பட 3 பேர் பரிதாப பலி\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைகூட வாய்ப்பிருக்காம்...\nFinance வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுரு பெயர்ச்சி 2020: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்\nசென்னை: நவகிரகங்களில் சுப கிரகம் என்று போற்றப்படும் குரு பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். ஏழரை சனி, ஜென்ம குரு என கஷ்டத்தை சந்தித்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு இரண்டாம் வீட்டில் இருந்த குருவும் அதிக பலன்கள் தராமல் போனதற்கு காரணம் சனி, கேது சேர்க்கைத்தான். பல கஷ்டங்களையும் வேதனைகளையும் அனுபவித்து வந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் என்ன பலன், பாதிப்புகள் நீங்க பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு பல ஆண்டுகாலமாகவே வலி நிறைந்த வாழ்க்கைதான். குரு பகவான் இரண்டாம் வீட்டில் இருந்து மூன்றாம் வீட்டிற்கு சென்று நீச்சமடைகிறார். ஏழரை சனியால் பல சிக்கல்களை சந்தித்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சாதகமான பலன்களை தரப்போகிறது.\nகடந்த ஒரு வருட காலமாக 2ஆம் வீட்டில் இருந்த குரு மூன்றாம் வீட்டிற்கு சென்று நீச்சபங்கமடைகிறார். மகரம் ராசியில் இருந்து குரு பகவானின் பார்வை விருச்சிக ராசிக்கு 7ஆம் இடம், 9ஆம் இடம், லாப ஸ்தானமான 11ஆம் இடங்களின் மீது விழுகிறது.\nகந்த சஷ்டி : திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கோலாகலம் - ஆன்லைனில் பக்தர்கள் தரிசனம்\nகுரு பலன் வந்து விட்டது\nகுரு பகவானின் பார்வை உங்க ராசிக்கு ஏழாம் இடத்திற்கு கிடைக்கிறது. கணவன் மனைவிக்குள் இருந்த சிக்கல்கள் தீரும். காதலர்கள் சிலர் பிரிந்து போயிருப்பார்கள் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. திருமணத்திற்காக\nகாத்திருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு பலனால் திருமண யோகம் கை கூடி வரப்போகிறது.\nஒன்பதாம் இடத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் ஆன்மீக பயணங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. தகப்பனார் வழி சொத்துக்கள் கிடைக்கும். லாப ஸ்தானத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் பொருளாதார சிக்கல்கள் தீரும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.\nஉங்கள் ராசியில் இப்போது கேது சஞ்சரிக்கிறார். நிறைய பேருக்கு பல சோதனைகள் வந்திருக்கும். இனி சாதனைகள் நிகழப்போகிறது. குரு மூன்றாம் வீட்டில் மறைந்தாலும் இது திருப்புமுனைகள் நிறைந்த குரு பெயர்ச்சியாக\nஅமையப்போகிறது. மன உளைச்சல்கள் நீங்கும். மூன்றில் குரு வந்தாலும் உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அம்மா வழி வகையில் அனுகூலம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும், வீடு வாங்க வேண்டும் என்று நினைத்தவர்களின் கனவுகள் நனவாகும். வேலை, தொழில் மாற்றம் ஏற்படும்.\nகுரு நீச்சமடைந்தாலும் சனியுடன் இணைவதாலும் வாக்கு பலம் அதிகமாகும். பொறுமையும் நிதானமும் தேவை. கோபப்பத்தை கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தில் அமைதி, நிம்மதி சந்தோஷம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுக்கு சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். புத்திர காரகம் குரு நீச்சபங்கமடைவதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளால் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சஷ்டி விரதம் தவறாது இருக்கவும். பிள்ளைகள் சார்ந்த விசயங்களில் கவனம் தேவை.\nஉடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். மருத்துவ செலவுகள் விலகும். எதிரிகள் தொல்லை நீங்கும். கடன்கள் அடைபடும். பொருளாதார தடைகள் நீங்கும். ஏழாம் வீட்டில் ராகு இருந்தாலும் குருவின் பார்வை கிடைப்பதால் மன ரீதியாக ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். காதலர்களுக்கு கல்யாண யோகம் வரும். வம்பு வழக்குகளில் இருந்த ப��ரச்சினைகள் நீங்கும். பெற்றவர்களின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.\nவேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். அலுவலகத்தில் இருந்த குடைச்சல்கள் நீங்கும். உயரதிகாரிகளின் பார்வை உங்கள் மேல் விழும். செய்யும் தொழிலில் லாபம் வரும். பணம் சேமிக்கும் சூழ்நிலை உருவாகும். குரு பார்வையும் கடவுள் அருளும் சேர்ந்து கிடைப்பதால் இந்த குரு பெயர்ச்சி சங்கடங்களை தீர்த்து சந்தோஷத்தை அதிகரிக்கப் போகிறது. முன் பின் தெரியாத நபர்களுடன் பழகுவதை விட்டு விடுங்கள். அடுத்தவர்களை நம்பி அதிக பண முதலீடு செய்ய வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருச்செந்தூர் முருகப்பெருமானை சஷ்டி தினத்தில் சென்று வணங்கி வாருங்கள் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகுரு பெயர்ச்சி 2020: தனுசுவில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சியான குரு பகவான்\nகுரு பெயர்ச்சி 2020: பொன்னவன் குருபகவான் பயோடேட்டா\nகுரு பெயர்ச்சி 2020: சிம்ம ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.\nகுரு பெயர்ச்சி 2020: பட்டம், பதவி, செல்வாக்கு யாருக்கெல்லாம் தேடி வரும் தெரியுமா\nகுரு பெயர்ச்சி 2020: கடகம் ராசிக்கு களத்திர குரு கவலைகளை போக்கி மன நிம்மதியை தருவார்\nகுரு பெயர்ச்சி 2020 : குரு பார்வையால் யாரெல்லாம் காதல், கல்யாணம் செய்யப்போறீங்க தெரியுமா\nகுருவித்துறை கோவிலில் குருப்பெயர்ச்சி விழா - பரிகாரம் வேண்டிய ராசிக்காரர்கள்\nகுரு பெயர்ச்சி 2020: மிதுனம் ராசிக்கு அஷ்டம குருவினால் கஷ்டங்கள் நீங்கும்\nகுரு பெயர்ச்சி 2020: ரிஷபம் ராசிக்கு குரு பெயர்ச்சி நீச்சபங்க ராஜயோகத்தை தரப்போகுது\nகுரு பெயர்ச்சி 2020 : குரு பார்வை சஞ்சாரத்தினால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிக்காரர்கள்\nகுரு பெயர்ச்சி பலன் 2020: குரு பார்வையால் தொழில் அதிபர்கள் ஆகப்போவது யார் தெரியுமா\nகுரு பெயர்ச்சி 2020: மேஷம் ராசிக்கு குரு பெயர்ச்சி ராஜயோகத்தை தரும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/02/02/pondy.html", "date_download": "2020-11-30T02:23:32Z", "digest": "sha1:CDAOLHF3PHIBN4YD2MCWEZK6XN5MO2KY", "length": 15143, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுவை திமுக தொகுதி உடன்பாடு ஓவர்? | Pondicherry: DMK alliance seat sharing over? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்ப���் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nநாயுடன் விளையாடிய ஜோ பிடனுக்கு காலில் பாதிப்பு- நலம்பெற டொனால்ட் டிரம்ப் வாழ்த்து\nஅமெரிக்காவில் தொடரும் அதி உச்சம்... 24 மணிநேரத்தில் 1,38,188 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதூத்துக்குடி சமூக விரோதிகள், யார் அந்த 7 பேர், பத்து பேரும் பலசாலியும்-சர்ச்சை நாயகனாக ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் கட்சி தொடங்குவார்... நேற்றே தீர்மானம் நிறைவேற்றிய கோவை மக்கள் மன்ற நிர்வாகிகள்\n1996 திமுக- தமாகா ஆதரவு முதல் 2019 லோக்சபா தேர்தல் வரை... ரஜினிகாந்தின் அரசியல் பாதை\nநடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை- அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பு\nMovies காத்துப் போன பலூன் ஆன எலிமினேஷன்.. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் சம்யுக்தா\nLifestyle இன்றைக்கு இந்த 3 ராசிக்காரர்கள் வீண் விவாதத்தை தவிர்க்காவிடில், பின்விளைவு மோசமாக இருக்கும்…\nAutomobiles மோட்டார்சைக்கிள் வரலாற்றில் புதிய முயற்சி ஹோண்டா கோல்டுவிங் பைக்கில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்\nFinance டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸூக்கு தான் அதிக இழப்பு.. லாபம் யாருக்கு..\nSports இந்தியன் சூப்பர் லீக்: 2ம் பாதியில் டிவிஸ்ட்.. கடைசி நொடியில் டிரா ஆன ஜாம்ஷெட்பூர் - ஒடிசா மேட்ச்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுவை திமுக தொகுதி உடன்பாடு ஓவர்\nபாண்டிச்சேரியில் திமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு உறுதியாகி விட்டதாகத் தெரிகிறது. அதன்படி திமுகவும், பாமகவும் மொத்தமாக 16 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 14 தொகுதிகளிலும் போட்டியிடும் எனத் தெரிகிறது.\nஅதே போல கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியேறும் என்றும் தெரிகிறது.\nதமிழகத்தைப் போலவே புதுவையிலும் சட்டசபைத் தேர்தல் மே மாதத்தில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள���ள அதே கட்சிகள் புதுவையிலும் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளன.\nதொகுதி உடன்பாடு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்ற போதிலும் மிக ரகசியமாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு கூட்டணிக் கட்சிகளுக்குள் தொகுதி உடன்பாடு ஏறக்குறைய உறுதியாகி விட்டதாகத் தெரிகிறது.\nபுதுவையில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. திமுக கூட்டணியில் பாமக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய முக்கிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.\nஇதில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுக்கு கூடுதல் தொகுதிகளைத் தர வேண்டும், இல்லாவிட்டால் கூட்டணியிலிருந்து விலகி விடுவோம் என பகிரங்கமாகவே தெரிவித்து வருகின்றன. ஆனால் அவை எதிர்பார்க்கும் இடங்களை கொடுக்க காங்கிரஸும், திமுகவும் சம்மதிக்காது எனத் தெரிகிறது. எனவே இந்த இரு கட்சிகளும் கூட்டணியில் நீடிக்கும் வாய்ப்பில்லை.\nஇதுதவிர பாண்டிச்சேரியில் பாமக இந்த முறை எப்படியும் ஆட்சி அமைத்து விடுவது என்று தீவிரமாக இருந்து வருகிறது. அதேசமயம், காங்கிரஸும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள மும்முரமாக உள்ளது. இவர்கள் இருவரிடமும் போட்டியிடுவதற்குப் பதிலாக கட்சியை பலப்படுத்திக் கொள்ளும் வகையில் போட்டியிட திமுக நினைக்கிறது.\nஇந்தப் பின்னணியில் தற்போது புதுவை தொகுதி உடன்பாட்டை திமுக வெற்றிகரமாக முடித்து விட்டதாக செய்திகள்வெளியாகின்றன. இதன்படி ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி 14 தொகுதிகளில் போட்டியிடுவது எனவும், திமுக மற்றும் பாமகஆகியவை மீதமுள்ள 16 தொகுதிகளில் போட்டியிடுவது எனவும் முடிவாகியுள்ளது.\nதற்போது புதுவையில் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் இம்முறை இதில் மாற்றம். அதாவது கூட்டணிஆட்சி அமைக்க திமுக, காங்கிரஸ், பாமக ஆகியவை முடிவு செய்துள்ளன.\nதிமுக, பாமகவுக்கு கூட்டாக ஒதுக்கப்பட்டுள்ள 16 இடங்களில் பாமகவுக்கு 6 இடங்கள் கிடைக்கலாம். இந்திய கம்யூனிஸ்ட்கட்சிக்கு ஒரு இடம் என முடிவாகியுள்ளதாம்.\nபுதுவை தொகுதி உடன்பாடு குறித்து இன்று இரவு அல்லது நாளை முறைப்படியான அறிவிப்பு வெளியாகக் கூடும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய தொகுதிப் பங்கீடு உறுதியானால், கூட்டணியிலிருந்து இந்திய கம்ய��னிஸ்ட் கட்சி விலகிவிடும்.\nகடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாமக போட்டியிட்டது. காங்கிரஸ், தமாகா ஆகியவை ஒரு அணியாகவும்,திமுக தனித்தும் போட்டியிட்டன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/lifestyle/beauty/pomegranate-face-pack-that-adds-to-the-beauty-of-the-face/cid1553343.htm", "date_download": "2020-11-30T00:53:01Z", "digest": "sha1:Y3QCTICLVWGCZ7F7WQWXNVVQG4IAGQQC", "length": 3341, "nlines": 48, "source_domain": "tamilminutes.com", "title": "முகத்தின் அழகினைக் கூட்டச் செய்யும் மாதுளை ஃபேஸ்பேக்!!", "raw_content": "\nமுகத்தின் அழகினைக் கூட்டச் செய்யும் மாதுளை ஃபேஸ்பேக்\nமுகத்தின் அழகினைக் கூட்டுவதில் மாதுளை ஃபேஸ்பேக் பெஸ்ட் ரிசல்ட்டினைக் கொடுக்கின்றது. இந்த ஃபேஸ்பேக்கினை எப்படி தயாரிப்பது என்றும், அதனை எப்படிப் பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம்.\nமுகத்தின் அழகினைக் கூட்டுவதில் மாதுளை ஃபேஸ்பேக் பெஸ்ட் ரிசல்ட்டினைக் கொடுக்கின்றது. இந்த ஃபேஸ்பேக்கினை எப்படி தயாரிப்பது என்றும், அதனை எப்படிப் பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம்.\nஆப்பிள் வினிகர்- 2 ஸ்பூன்\n1. மாதுளையுடன் பால் சேர்த்து மிக்சியில் போட்டு மைய அரைக்கவும்.\n2. அடுத்து அதனுடன் ஆப்பிள் வினிகர் சேர்த்து பிரிட்ஜில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.\nஇந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் ஊறவிட்டு குளிர்ந்த நீரால் கழுவினால் முக அழகு கூடும்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503378", "date_download": "2020-11-30T02:39:04Z", "digest": "sha1:EUNZFXK3XSPIG4JTPB6GZME6IDWVCA6K", "length": 7579, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "கிழக்கு இந்தோனிசியாவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகிழக்கு இந்தோனிசியாவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு\nஜகார்த்தா: கிழக்கு இந்தோனேசியாவில் ஜகார்த்தா மாகாணத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியா நாட்டில் உள்ள ஜகார்த்தா மாகாணத்தில் இன்று காலை 11.35 மணிக்கு திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதனால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.\nகிழக்கு இந்தோனிசியா நிலநடுக்கம் ரிக்டர் அளவு 6.2 ஆக பதிவு\nதமிழக காங்கிரஸ் கட்சியினருடன் இன்று மாலை ராகுல் காந்தி காணொலியில் ஆலோசனை\nஇந்தியாவுக்கு எதிரான தொடர்; காயம் காரணமாக டேவிட் வார்னர் விலகல்\nநிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை\nசென்னையில் கனமழை, நிவர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று ஆய்வு செய்கிறார் முதல்வர் பழனிசாமி\nநெல்லை மாவட்டம் களக்காடு அருகே டீ மாஸ்டரை கடத்தி நகை பறித்த மர்ம நபர்கள்\nநவ-30: பெட்ரோல் விலை ரூ.85.31, டீசல் விலை ரூ.77.84\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,464,756 பேர் பலி\nசசிகலா வெளியே வந்தாலும் எந்தவிதமான மாற்றமும் அதிமுகவில் இருக்காது: அமைச்சர் கடம்பூர் ராஜு\nவங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையும்: வானிலை மையம்\nடெல்லி எல்லையில் விவசாயிகளை தடுத்து நிறுத்தியது போலீஸ்\nமீனவர்களின் படகுகளை நிறுத்த கேரளா, கர்நாடகா, கோவா, லட்சத்தீவு மீன்துறை இயக்குநர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடிதம்\nதஞ்சை பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து\nகொரோனா தொற்று ஆராய்ச்சிக்காக 3-வது கட்டமாக ரூ.900 கோடியை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு\nதமிழகமெங்கும் தீபத் திருவிழா கோலாகலம்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு\nநிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் \nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி\nதிருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padalay.com/search?updated-max=2019-10-29T16:20:00%2B11:00&max-results=5&start=5&by-date=false", "date_download": "2020-11-30T01:12:39Z", "digest": "sha1:74DD4GIF5BYPNDFR5PIIVZRJGKVDNNWI", "length": 12036, "nlines": 72, "source_domain": "www.padalay.com", "title": "படலை", "raw_content": "\nகிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 2\n‘மல்லி …’ கூப்பிடும் சத்தம் கேட்கிறது. ஆனால் ஆளைக் காணவில்லை. சின்னக் கக்கூசு. இதுக்குள்ள ஆரு ஒளிந்திருக்கமுடியும்\nகிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 1\nபோன கிழமை கிசோகரின் புண்ணியத்தில் எனக்கு புதிதாக ஒரு ஐபோன் கிடைத்தது. அன்றைக்கும் வழமைபோல வெள்ளனவே நித்திரையால எழும்பி சூடா ஒரு தே...\n000 ஒரு காதலர்தினத்தின்போது எல்லோரா தன் காதலனுக்கு எழுதிய மின் அஞ்சலின் முதல் வரிகள் இவை. “என் கண்ணே பட்டுவிடும்போலத் தோ...\nகந்தசாமியும் கலக்சியும் (கிண்டில்)- கீதா ஜீவனின் பார்வை\nவணக்கம் ஜேகே இரு வருடங்களின் முன் ஒரு நண்பர் வீட்டிற்கு சென்ற போது \" கந்தசாமியும் கலக்சியும் \" என் கைகளில் அகப்பட்ட...\nகறுப்பியை இனிமேல் விற்றே ஆகவேண்டிய நிலைமை வந்துவிட்டது. மெல்பேர்ன் வந்ததுக்கு இது இரண்டாவது வாகனம். முதல் வாகனத்தைப் படிக்கும...\nyarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) புனைவுக் கட்டுரை (3) வாசகர் கடிதங்கள் (7) வியாழ மாற்றம் (79)\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com(07-5-2015 முதல்)மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\nfeature (1) short story (2) yarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீ��்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நாவலோ நாவல் (1) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) பயணம் (1) புனைவுக் கட்டுரை (3) மணிரத்னம் (8) ரகுமான் (24) ரஜனி (12) வாசகர் கடிதங்கள் (7) விஞ்ஞானம் (1) வியாழ மாற்றம் (79)\nஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்\nபோயின … போயின … துன்பங்கள்\nஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\nபேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=3&t=1422&view=print", "date_download": "2020-11-30T01:15:44Z", "digest": "sha1:5URZCUOKOBWNN6DITQ7LYRI7XHPIS6KT", "length": 6020, "nlines": 105, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com • 08.06.2020 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்", "raw_content": "\n08.06.2020 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\n08.06.2020 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலை செய்து மாதம் 15,000 ரூபாய்க்கு மேலே சம்பாதிக்கலாம்\nஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக உண்மையாக சம்பாதிக்க வேண்டுமா . ஆன்லைன் வேலைகளை சரியான கம்பெனிகளிடம் பெரும் பொழுதே நாம் பணம் சம்பாதிக்க முடியும். கடந்த 5 வருடத்திற்கு மேலாக ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகளை சரியாக கற்று கொடுத்து சம்பளம் வழங்கி வருகிறோம்.\n08.0.2020 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nஊர் : பரமத்தி வேலூர்\nபெயர் : சிவ விக்னேஷ்\nபெயர் : கௌரி ஸ்ரீனிவாசன்\nData In வழங்கும் ஆன்லைன் DATA ENTRY வேலைகளை கம்ப்யூட்டர், அல்லது லேப்டாப் மூலமாக எப்படி செய்வது என்பது பற்றிய விவரங்கள் பெற :\nகாலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை.\nவிருப்பம் மற்றும் நம்பிக்கை உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம் .உதவி கிடைக்கும்.\nவீண் விதண்டாவாதத்தை தவிர்ப்போம் .முன்னேற முயல்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/the-young-man-who-bought-the-two-wheeler-in-a-different-way-q052id", "date_download": "2020-11-30T02:00:30Z", "digest": "sha1:RPCKJRJ7SUBQLTHTQWOJ6JE5J46LNTP2", "length": 9902, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வித்தியாசமான முறையில் டூவீலர் வாங்கிய இளைஞர்", "raw_content": "\nவித்தியாசமான முறையில் டூவீலர் வாங்கிய இளைஞர்\nஎதிர்பார்த்து இருந்த தீபாவளியும் வந்தது உடனே அருகில் உள்ள டூ வீலர் டீலர்ஷிப் நிறுவனத்துக்கு சென்று புது ஹோண்டா ஆக்டிவா 125 வாங்கினார்\nமத்திய பிரதேசத்தில் வாடிக்கையாளர் ஒருவர் முழுத் தொகையையும் நாணயமாக கொடுத்து புது ஸ்கூட்டர் வாங்கிய ருசிகரமான சம்பவம் தற்போது வ���ரலாக பரவி வருகிறது.\nபொதுவாக தீபாவளி உள்ளிட்ட பண்டிகை சமயத்தில் வாகன விற்பனை நன்றாக இருக்கும். விலையுயர்ந்த பொருட்களை ஒரு நல்ல நாளில் வாங்க மக்கள் அதிக விரும்புவர் என்பதே இதற்கு காரணம். அது போல் மத்திய பிரதேசத்தின் சாட்னா மாவட்டத்தை சேர்ந்த ராகேஷ் குப்தாவுக்கு தீபாவளியன்று ஒரு புது ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.\nஅதேசமயம் ஸ்கூட்டருக்கான முழுத்தொகையையும் நாணயமாகத்தான் கொடுக்க வேண்டும் என முடிவு செய்து வைத்து இருந்தார். அவர் எதிர்பார்த்து இருந்த தீபாவளியும் வந்தது உடனே அருகில் உள்ள டூ வீலர் டீலர்ஷிப் நிறுவனத்துக்கு சென்று புது ஹோண்டா ஆக்டிவா 125 வாங்கினார். அதற்காக சுமார் ரூ.83 ஆயிரத்தை ரூ.10, ரூ.5 நாணயமாக அந்த நிறுவனத்திடம் கொடுத்தார்.\nதந்தேராஸ் மற்றும் தீபாவளி பண்டிகை காலம் என்பதால் விற்பனையில் பிசியாக இருக்கும் சமயத்தில் வாடிக்கையாளர் ஸ்கூட்டருக்கான பணத்தை சில்லரையாக கொடுத்ததும் டீலர்ஷிப் நிறுவன பணியாளர்கள் திகைப்படைந்து நின்று விட்டனர். இருப்பினும் அதனை எந்தவித எதிர்ப்பும் சொல்லாமல் அவர்கள் வாங்கி கொண்டனர். நிறுவன பணியாளர்கள் அந்த சில்லரையை சுமார் 3 மணி நேரம் உட்கார்ந்து எண்ணி சரிபார்த்து உள்ளனர்.\nஅவசர மருத்துவ தேவைகளுக்கு இலவச கார்... சென்னை மாநகராட்சி அசத்தல்..\nடிசம்பர் 31ஆம் தேதி வரை பதியப்படும் வாகனங்களுக்கு சாலை வரி 50% குறைப்பு\nமுட்டை ரப்பராகுது... தக்காளி கல்லாகுது... பட்டினியோடு பரிதவிக்கும் ராணுவ வீரர்கள்..\nபுதிய பைக்கில் செம கெத்தா போஸ் கொடுக்கும் கங்குலி…. அதி நவீன பிஎம் டபிள்யூ மோட்டார் சைக்கிள் \nஇனி ஜாவா பைக்கில் நீங்க கெத்தா வலம் வரலாம்… இளைஞர்களின் மாஸ் ஜாவா மோட்டார் சைக்கிள் அறிமுகம் …\nநடிகர் விஜய் போன்று \"ஹீரோயிசம் காட்டிய இளைஞர்\".. குண்டுக்கட்டாக தூக்கி சென்ற போலீசார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி... எடப்பாடியில் முழங்கிய கனிமொழி..\nஇந்தியாவின் நவீன இரும்பு மனிதர் அமித்ஷா... வாய் நிறைய அழைத்த ஆர்.பி. உதயகுமார்..\nபொதுப்பணித் துறை அமைச்சரா என்ன பண்ணீங்க.. வீணாபோகும் செம்பரபாக்கம் தண்ணீரால் காண்டான துரைமுருகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/case-filed-against-a-man-in-covai-for-criticizing-hindu-gods-pzteoy", "date_download": "2020-11-30T01:47:04Z", "digest": "sha1:7G2YXMA5J3S2IGK47UAB6NT4RGQBYVS4", "length": 10220, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அத்திவரதரை தாறுமாறாக விமர்சித்த பகுத்தறிவுவாதி..! ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிந்த காவல்துறை..!", "raw_content": "\nஅத்திவரதரை தாறுமாறாக விமர்சித்த பகுத்தறிவுவாதி.. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிந்த காவல்துறை..\nகோவையில் இந்து கடவுள்களான கிருஷ்ணர் மற்றும் அத்திவரதர் குறித்து அவதூறாக பேசியதாக துணிக்கடை உரிமையாளர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகோவை மாவட்டம் சிறுமுகையைச் சேர்ந்தவர் காரப்பன். பகுத்தறிவாதியான இவர் சொந்தமாக துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். கோவையில் இருக்கும் நவ இந்தியா பகுதியில் கடந்த மாதம் 29 ம் தேதி திராவிடம் 100 என்கிற கருத்தரங்கம் நடந்திருக்கிறது. இதில் பங்கேற்று காரப்பன் உரையாற்றியுள்ளார்.\nஅவர் பேசும்போது இந்து கடவுள்களான கிருஷ்ணர் மற்றும் அத்திவரதர் குறித்து விமர்சித்திருக்கிறார். இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இதையடுத்து இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நிர்மல் குமார் என்பவர் கோவை பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மத வன்முறையை தூண்டுவதாக பாஜக சார்பிலும் புகார் கொடுக்கப்பட்டது.\nபுகாரின் அடிப்படையில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் மத உணர்வை தூண்டுதல், குறிப்பிட்ட மதத்தை இழிவாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. இது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள் என்பதால், விரைவில் காரப்பன் கைது செய்ய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.\nதான் பேசிய சர்ச்சை பேச்சுக்கு காரப்பன் வருத்தம் தெரிவித்து காணொளி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\n சுவர் ஏறி குதித்த அமைச்சருக்கு என்ன பைத்தியமா\nசட்டமன்ற தேர்தல்... கள்ளக்குறிச்சியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிமுக, திமுகவில் வேட்பாளர்கள் யார்\nதமிழக மருத்துவக் கல்வி இடங்களை திட்டமிட்டு பறிக்கும் பாஜக அரசு.. தமிழன் மருத்துவம் படிக்க கூடாதா.\nஇதுவரை கொரோனாவுக்கு செலவானது இத்தனை கோடியா.. தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்.. இபிஎஸ் அதிரடி மேல் அதிரடி.\nஒட்டுமொத்த உலக நன்மைக்காகவும் சிந்திக்கக்கூடியவர் பிரதமர் மோடி.. தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் நெகிழ்ச்சி..\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பு குறித்து மோடி நேரில் ஆய்வு: நாட்டு மக்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்க தீவிரம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தி���் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி... எடப்பாடியில் முழங்கிய கனிமொழி..\nஇந்தியாவின் நவீன இரும்பு மனிதர் அமித்ஷா... வாய் நிறைய அழைத்த ஆர்.பி. உதயகுமார்..\nபொதுப்பணித் துறை அமைச்சரா என்ன பண்ணீங்க.. வீணாபோகும் செம்பரபாக்கம் தண்ணீரால் காண்டான துரைமுருகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/rohit-sharma-should-be-the-captain-of-indian-odi-and-t20-team-says-gautam-gambhir/articleshow/79171819.cms", "date_download": "2020-11-30T01:38:30Z", "digest": "sha1:DJPF6LWJRD2AI2CPXY6GUB36RPGNZTB5", "length": 14016, "nlines": 89, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Rohit Sharma: இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா கேப்டன்: கம்பீர் நெத்தியடி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா கேப்டன்: கம்பீர் நெத்தியடி\nஐபிஎல் தொடரில் ஐந்து முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பை வென்றுகொடுத்த கேப்டன் ரோஹித் ஷர்மாவை, இந்திய அணியின் ஒருநாள், டி20 அணிகளுக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கோரிக்கை வைத்துள்ளார்.\nஐபிஎல் 13ஆவது சீசன் இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் கோப்பை வென்றது. இதற்கு முன் 2013, 2015, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் ரோஹித் ஷர்மா தலைமையில் கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் தற்போது 5ஆவது முறையாகக் கோப்பையைத் தட்டித் தூக்கியுள்ளது.\nரோஹித் ஷர்மாவின் அபாரமான கேப்டன்ஸி காரணமாகத்தான் மும்பை அணி ஐந்துமுறை கோப்பை வென்றுள்ளதாகப்ப் பலர் கூறிவரும் நிலையில் கவுதம் கம்பீரும் இதைக் குறிப்பிட்டு, இந்திய அணியின் ஒருநாள், டி20 அணிக்கு ரோஹித் ஷர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.\nதனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், “ரோஹித் ஷர்மா இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்கவில்லை என்றால் இந்திய அணிக்குத்தான் நஷ்டம். அவரு��்கு ஒரு நஷ்டமும் ஏற்படப்போவதில்லை. கேப்டன் சரியாக இருந்தால்தான் அணி வலுவாக இருக்கும். கேப்டனாக பொறுப்பேற்பதற்கு அளவுகோல் உள்ளது. ரோஹித் ஷர்மா ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்றுகொடுத்துள்ளார். இதற்குமேல், ரோஹித்திடம் எதை எதிர்பார்க்க வேண்டும்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசர்வாதிகாரம் வேஸ்ட்: அன்பு ஒன்றுதான் வெற்றிக்கு வழிவகுக்கும்: ரோஹித் ஷர்மா பளிச்\nவிராட் கோலி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 8 வருடங்களாக வழி நடத்தி வருகிறார். இருப்பினும், ஒருமுறை கூட அணிக்குக் கோப்பை வென்று கொடுத்ததில்லை. ரோஹித் ஷர்மாவுக்கும், விராட் கோலிக்கும் இதுதான் வித்தியாசம் என கம்பீர் கூறினார். மேலும் பேசிய அவர், விராட் கோலி திறமையற்றவர் கிடையாது. அப்படி நான் சொல்ல மாட்டேன். அவர் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார் எனக் கூறினார்.\nகோப்பை மும்பை வசமானது இப்படித்தான்: டெல்லி செய்த மூன்று முக்கியத் தவறுகள்\n“இந்திய அணியில் கேப்டன் பதவியைப் பிரித்துக்கொள்ள வேண்டும். ஒருநாள், டி20 அணிகளுக்கு ரோஹித் ஷர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும். விராட் கோலி டெஸ்ட் அணியைச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இதனால், அதில் மாற்றங்கள் செய்யத் தேவையில்லை. விராட் கோலி திறமையற்றவர் கிடையாது. அதேவேளையில், ரோஹித் ஷர்மாவை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது” எனத் தெரிவித்தார்.\n“நான் ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாகவும், விராட் கோலிக்கு எதிராகவும் பேசுவதுபோல் நீங்கள் நினைக்கலாம். அதைப்பற்றி நான் கவலைப்படப்போவதில்லை. ஐபிஎல் தொடரில் இருவரின் கேப்டன்ஸி குறித்து நீங்களை ஆராய்ந்து பார்த்து யார் சிறந்தவர் என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்” எனப் பேசினார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகங்குலியை மதிக்காத ரோஹித் ஷர்மா: பிசிசிஐ வட்டாரத்தில் பரபரப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவிராட் கோலி ரோஹித் ஷர்மா கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் 2020 இந்திய அணி கேப்டன் virat kohli Rohit Sharma ipl 2020 indian team captain Cricket news\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுஅனைவருக்கும் இலவசம்; தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: எலிமினேட் ஆன சம்யுக்தா\nசேலம்சேலத்தில் ஒலிக்கும் ஸ்டாலினின் குரல்... முதல்வருக்கு சரமாரி கேள்வி\nதமிழ்நாடுதொலைக்காட்சியில் சம்ஸ்கிருத செய்தித் திணிப்பை திரும்ப பெற வேண்டும் - ஸ்டாலின்\nகன்னியாகுமரிகாஷ்மீரிலிருந்து சைக்கிளில் பிரசாரம்... கன்னியாகுமரி வந்த இளைஞர்\nபாலிவுட்ஒரு சாமியார் என்னிடம் தப்பா நடக்க முயன்றார்: நடிகை பரபரப்பு புகார்\nதமிழ்நாடுஜெயலலிதாவை இடுப்பில் தூக்கி வைத்து கார்த்திகை தீபம் கொண்டாடிய ஹெச்.ராஜா\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்WhatsApp Tips : அடச்சே இது தெரியாம எல்லா சாட்டையும் டெலிட் பண்ணிட்டேனே\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 நவம்பர் 2020) - இன்று கார்த்திகை தீப திருநாள்\nவீடு பராமரிப்புவீட்ல இருக்கிற காய்கறி செடிக்கு இயற்கை உரமும் வீட்லயே தயாரிக்கலாம்\nமகப்பேறு நலன்குழந்தைகளுக்கு வைட்டமின் சி : ஏன் எவ்வளவு\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/53694/varagu-aval-laddu/", "date_download": "2020-11-30T01:17:38Z", "digest": "sha1:HSHZFT5OHE7PVVXWWKW55FDEOATOUVFW", "length": 21098, "nlines": 381, "source_domain": "www.betterbutter.in", "title": "Varagu aval laddu recipe by Rajee Swaminathan in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / Varagu aval laddu\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 5\nவரகு அவல் 250 கி\nதேங்காய் பூ 1 கப்\nவரகு அவலை இளம்சூட்டில் 5 நிமிடம் வறுக்கவும்.\nதேங்காய் பூவை சிறிது நெய் ஊற்றி வறுக்கவும்.\nஅவல், தேங்காய், வெல்லம், ஏலம் இவற்றை மிக்ஸியில் பொடிக்கவும்.\nநெய்யில் முந்திரி , பாதாம் வறுத்துப் போடவும்.\nபின் சூடான நெய் ஊற்றி உருண்டையாக உருட்டவும்.\nஆரோக்கியமான , சத்தான , சுவையான மாலைச் சிற்றுண்டியாகும்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nRajee Swaminathan தேவையான பொருட்கள்\nவரகு அவலை இளம்சூட்டில் 5 நிமிடம் வறுக்கவும்.\nதேங்காய் பூவை சிறிது நெய் ஊற்றி வறுக்கவும்.\nஅவல், தேங்காய், வெல்லம், ஏலம் இவற்றை மிக்ஸியில் பொடிக்கவும்.\nநெய்யில் முந்திரி , பாதாம் வறுத்துப் போடவும்.\nபின் சூடான நெய் ஊற்றி உருண்டையாக உருட்டவும்.\nஆரோக்கியமான , சத்தான , சுவையான மாலைச் சிற்றுண்டியாகும்.\nவரகு அவல் 250 கி\nதேங்காய் பூ 1 கப்\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=2005&si=6", "date_download": "2020-11-30T01:51:32Z", "digest": "sha1:F4AWWULDQ3P5XKZJMBQX77IVX5572A4P", "length": 24455, "nlines": 348, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » 2005 » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- 2005\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nசித்தர்கள் கண்ட பேசும் மூலிகைகள் - Siddarkal Kanda Pesum Muligaikal\nஎண்ணற்ற விலை மதிப்பற்ற மகோன்னத ரகஸ்யங்களைக் கொண்ட மூலிகைகள் இன்னும் ஏராளம் உள்ளன. அதனைக் கண்டறிய மனித்த் தேடலும், தாகமும், ஆற்றலும், தியாகமும் தேவை.\nஇந்த சித்த மூலிகைகளின் ரகஸ்யங்களை காலங் காலமாகப் பரிமாறிக் கொண்டு வருவதின் தொடர்ச்சியாகவே 'சித்தர்கள் கண்ட பேசும் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: மருத்துவ குறிப்புகள்,இயற்கை வைத்தியம்,நோய்கள்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : ஜெகாதா (Jegatha)\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nபழம்பெரும் ஜோதிட நூல் பிருகத் ஜாதகம் என்னும் மங்களேஸ்வரியம் (மேம்படுத்தப்பட்ட தொகுதி)\nநமக்குக் கிடைத்திருக்கும் ஜோதிட நூல்களில், மிக மிகப் பழமையானவை என்று சொல்லத்தக்கவை, சர்வார்த்த சிந்தாமணி, ஜோதிட அலங்காரம், பிருகத் ஜாதகம் எனப்படும் மங்களேசுவரியம் ஆகியவையே. ஜோதிடத்தின் பிதாமகர் என்று சொல்லத்தக்கவர், வராஹமிகிரர். அவர் வடமொழியில் இயற்றிய, ஒப்பற்ற நூல் தான், பிருகத் [மேலும் படிக்க]\nவகை : ஜோதிடம் (Jothidam)\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nநம் பெருமாள் புறப்பாடு என்றாலே பார்க்க கண் கொள்ளா காட்சி. அது மாதிரி வேறு எந்த கோயிலிலும் காண முடியாது. ஜீயரும் மற்றும் வைணவ உபயதார்கள் மண்டபத்தின் வாயிலில் பெருமாளுக்காக காத்துக்கொண்டிருப்பார்கள். மணியதார் பெருமாளின் கட்டளையை ஏற்று தங்க கொடை சூழ [மே��ும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nமார்க்கெட்டிங் மாயாஜாலம் - Marketing Maayaajaalam\nஇது ஒரு தாரக மந்திரம். உங்கள் கண்ணில் தென்படும் அத்தனை விஷயங்கள் மீதும் பரம்பொருள் போல் ஆதிக்கம் செலுத்தும் சக்தி. ஒரு வரியில் சொல்வதென்றால் பொருள்களை விற்கப் பயன்படும் உத்தி. பெட்டிக்கடை தோறும் பெப்ஸி போர்டுகளும் கொல்லைப்புறம் வரை கோககோலா தட்டிகளும் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சதீஸ் கிருஷ்ணமூர்த்தி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவெற்றிகரமான விற்பனையாளர் - Vetrikaramana virpanaiyalar\nஒரு விற்பனையாளர் வெற்றிகரமான விற்பனையாளராக மாற வேண்டுமானால் எந்த எந்தவிதங்களில் எல்லாம் அவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்; வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் நூல்.\nவாடிக்கையாளர்களிடம் பேசும்முறை, விற்பனைப் பொருள்களை அவர்களுக்கு காட்டும் முறை, வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்குப் பொறுமையாகப் [மேலும் படிக்க]\nவகை : நிர்வாகம் (Nirvagam)\nஎழுத்தாளர் : எ. தனஞ்செழியன்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nபனி கண்டேன் பரமன் கண்டேன்\n'இது ஒரு பரவசமூட்டும் புனித யாத்திரை குறித்த நூல் மட்டுமல்ல. கயிலாய யாத்திரை செல்ல விரும்புவோருக்கு உபயோகமான அத்தனை தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு அரிய வழிகாட்டியும் கூட.\nபாஸ்போர்ட், விசா விவகாரங்களிலிருந்து பயணக் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள் வரை;\nபயணப் பாதைகள், அவற்றில் எதிர்கொள்ள [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : இலந்தை.சு. இராமசாமி (Ilanthai Su Ramasamy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nமார்க்ஸ் எனும் மனிதர் - Marx Enum Manidhar\nமனித குலத்தின் மகத்தான சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிவருவது மகிழ்ச்சியாக உள்ளது. 'தத்துவவாதிகள் இதுவரை உலகை வியாக்யானம் செய்து வந்துள்ளனர். ஆனால் செய்ய வெண்டிய பணியோ அதை மாற்றியமைப்பதுய என்று பிரகடனம் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : என். ராமகிருஷ்ணன் (En. Ramakrishnan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகலீல் ஜிப்ரானின் பொன்மணிப் புதையல் - Ponmani Pudhaiyal\n\"எப்படி இருக்கிறான் என் மகன்..\n\"ரொம்ப நன்றாக இருக்கிறான்.. [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : தமிழில்: கவிஞர் புவியரசு (Thamilil : Kavignar Puviarasu)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nபழகிப்போன விஷயங்கள், உளுத்துப்போன சிந்தனைகளைத் தாண்டி இன்னும் மெருகு குலையாமல் 1958இல் எழுதப்பட்ட நோன்பு எனும் இச்சிறுகதைகளின் முதற் தொகுப்பின் மறுபதிப்பு இன்றைய காலகட்டத்தின் ரசளையின் போட்டியில் நின்று முதன்மைபெறுவது ஆச்சர்யம். பழங்காலத்து சம்பிரதாயங்களிலும், பழக்கவழக்கங்களிலும் உருகிக்கிடக்கும் நமது பாரம்பர்யம் வளர்ச்சியடையா [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : டி. செல்வராஜ் (De. Selvaraj)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇந்நூலில் கணங்கள் குலங்கள் ஆனதும் குலங்கள் படிப்படியாக மக்கட் கூட்டங்கள் ஆகிக் சமூகமாக அமைந்ததும். சமூகவியல் பார்வையில் விளக்கப்படுகின்றன. இலக்கியத்தின் சமூகப் பின்னணியை ஆய்பவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி நீல். ஒரு கலைஞனோ எழுத்தாளனோ, தான் பிறந்த மண்ணுக்கு அப்பாற்பட்டு விலகியிருத்தலாகாது, [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : மாக்ஸிம் கார்க்கி (Maxim Karki)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nChek Ansari அன்புள்ள எதிர் வெளியீடு பதிப்பகத்தாருக்கு, வாழ்த்துக்கள். தங்களது புத்தகப்பணி மென்மேலும் தொடரட்டும்.. மேற்குறிப்பிட்டுள்ள “The Last Mughal Emperor” என்ற ஆக்கத்தின் தமிழ்ப்பதிப்பை ஆவலுடன் வாங்கி படித்து…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகைரேகை கலை, nagaraj, என்றாவது ஒருநாள், chola ilavarasan kanavu, Nodigal, கதிரேசன், alumaigal, மோட்டார் சைக்கிள், culture india, பழங்காலம், சரோஜினி, இயற்கை மருத்துவம், தொலை தூர, கர்ப்பிணிகளுக்கான, Gangai konda cholan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - Oru Porulaadhaara Adiyaalin Opputhal Vaakkumoolam\nமரங்கள் தரும் வரங்கள் -\nஅரசியல் எனக்குப் பிடிக்கும் -\nசகல சௌபாக்கியம் தரும் ஶ்ரீ ராமநாமம் - Sagala Sowbagiyam Tharum Sri Ramanamam\nபுத்தம் புது மலரே -\nரூபாய் நோட்டுக்கள் தடை -\nஅய்யனார் கம்மா - Ayyanaar Kamma\nவியப்பூட்டும் விஞ்ஞான உண்மைகள் - Viyapootum Vignyana Unamaigal\nஆஸ்த்மாவை அறிந்து கொள்வோம் - Aasthmavai Arinthu Kolvoam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/union-home-minister-amitshah-to-arrive-chennai-403684.html", "date_download": "2020-11-30T02:31:35Z", "digest": "sha1:267VVDQA4PQDHZUVFYBV7A5DMVB6C7DH", "length": 18407, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "Amit Shah in Chennai: தனி விமானத்தில் சென்னை வந்தடைந்தார் அமித்ஷா.. நேரில் வரவேற்ற முதல்வர், துணை முதல்வர்! | Union Home Minister Amitshah to arrive Chennai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஉங்கள் மொத்த சந்ததியும் அழிந்து போகலாம்.. ஒரு நாளும் ஹைதராபாத் பெயரை மாற்ற முடியாது.. ஓவைசி ஆவேசம்\nஜம்மு காஷ்மீரில் பாஜக, குப்கர் அணிக்கு எதிராக களத்தில் குதித்த மேலும் 2 கட்சிகள்\nநீட் தேர்வு பற்றி பேச அதிமுகவுக்கு என்ன தகுதி உள்ளது...\nசொக்கனுக்கு உகந்த சொக்கப்பனை கார்த்திகை தீப திருநாளில் கொளுத்துவது ஏன் தெரியுமா\nகொரோனா வைரஸ்.. 2019 கோடைக்காலத்தில் இந்தியாவில் தோன்றியதாக சீனா சர்ச்சை கருத்து\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர் தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம்... ராணுவ தளபதி நரவனே எச்சரிக்கை\nநீட் தேர்வு பற்றி பேச அதிமுகவுக்கு என்ன தகுதி உள்ளது...\nசென்னையின் புறநகரில் மழை நீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nதமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ85.31\nகாற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறுவதில் தாமதம்- டிச. 2-ல் தமிழகம், கேரளாவுக்கு அதிக கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் டிசம்பர் 15க்குள் 2000 மினி கிளினிக்: தமிழக முதல்வரின் அசத்தல் அறிவிப்பு\nவங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nSports சொன்னால்தான் புரியும்.. தேசிய அளவில் டிரெண்டான நடராஜன்.. கோலிக்கு அனுப்பப்பட்ட வலுவான மெசேஜ்\nFinance இந்தியாவுக்கு இனி நல்ல காலம் தான்.. மோசமான காலம் முடிந்து விட்டது.. Q4ல் 2.5% வளர்ச்சி காணலாம்..\nMovies விக்ரம் பிஜிஎம்மில் மாஸ் என்ட்ரி கொடுத்த கமல்.. முதல் புரமோவே டைரக்ட்டா எலிமினேஷன் தான்.. சூப்பர்\nAutomobiles பிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகி���து தெரியுமா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனி விமானத்தில் சென்னை வந்தடைந்தார் அமித்ஷா.. நேரில் வரவேற்ற முதல்வர், துணை முதல்வர்\nசென்னை: பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்க சென்னைக்கு தனி விமானம் மூலம் உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தடைந்தார். அவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து வரவேற்றார்.\n2 நாட்கள் பயணமாக வரும் அமித்ஷா டெல்லியிலிருந்து இன்று காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டார். மதியம் 2 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்தடைந்தார்.\nவிமான நிலையத்தில் அமித்ஷாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்பளித்தனர். உடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, மாஃபா பாண்டியராஜன், தங்கமணி, சிவி சண்முகம், தலைமை செயலாளர் சண்முகம், காவல் துறை டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் இருந்தனர்.\nவிமான நிலையத்தில் அவருக்கு மேளதாளத்துடன் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அங்கிருந்து காரில் எம்ஆர்சி நகரில் உள்ள லீலா பேலஸுக்கு சென்றார். அப்போது வழிநெடுகிலும் அதிமுக, பாஜக தொண்டர்கள் கரகாட்டம், தாரை தப்பட்டை, செண்டை மேளம், மயிலாட்டம் என கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.\nசிறுமிகள் பாரதமாதா வேடமிட்டு வரவேற்றனர். வழி முழுவதும் அமித்ஷாவின் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அமித்ஷா செல்லும் சாலையில் சென்னை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு மேற்கொண்டார். அமித்ஷாவை தமிழக பாஜக தலைவர் எல் முருகன், முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், எச் ராஜா உள்ளிட்டோரும் வரவேற்றனர்.\nஓட்டலில் ஓய்வு எடுக்கும் அமித்ஷா, அங்கிருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு கலைவாணர் அரங்கத்திற்கு வருகிறார். அங்கு திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ரூ 380 கோடியில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவும், ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணி உள்பட பல்வேறு திட்���ப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது.\nஇந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை வகிக்கிறார். துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சிறப்புரை ஆற்றுகிறார். விழா முடிந்ததும் லீலா பேலஸ் ஓட்டலில் தங்கும் அமித்ஷா நாளை காலை 10.15 மணிக்கு மீண்டும் டெல்லி செல்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவிழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nநவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ட்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவிற்கு தாவிய அப்சரா ரெட்டிக்கு செய்தித்தொடர்பாளர் பதவி\nஅரசியல் கட்சியை அறிவிப்பாரா ரஜினிகாந்த்... மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ஆலோசனை\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nஜி.கே.வாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nவருகிறார் சசிகலா.. ஆரம்பிக்க போகும் ஆட்டம்..\"இந்த\" தேதியில்தான் விடுதலையாமே.. பரபரக்கும் மன்னார்குடி\nபுரேவிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம்.. சென்னை- புதுவை இடையே.. பாத்து சூதானமா வாங்க சாமி\nவெறும் 30 ரூபாயில் சாதம், மீன் குழம்பு, ரசம்.. அதுவும் சூப்பர் சுவையுடன் வழங்கும் கோவை ரோசி டீச்சர்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது இ-மெயிலில் குவிந்த புகார்கள்\nஆண்களுக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருக்கு.. ஆனா ஈஸியா தீர்க்கலாம்.. டாக்டர் கவுதமன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\namit shah delhi அமித்ஷா டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-38/", "date_download": "2020-11-30T02:08:11Z", "digest": "sha1:SCMWNNDRQBIVWXC3M7MYOOHUCVBZCD4O", "length": 9492, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Athavan News", "raw_content": "\nநாட்டில் இன்றும் 500பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nகாங்கேசன்துறை கடலில் காணாமல்போயிருந்த இளை��ர்களில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது\nமஹர சிறைச்சாலை மோதல்: நான்கு பேர் உயிரிழப்பு – 24 பேர் காயம்\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 403 ஆக அதிகரித்துள்ளது.\nதொற்றுக்கு உள்ளான மேலும் 08 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதேநேரம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 475 ஆக பதிவாகியுள்ளது.\nஅவர்களில் 3 ஆயிரத்து 403 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2 ஆயிரத்து 72 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nஇதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் இன்றும் 500பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nகார்த்திகை தீபத் திருவிழாவை இந்துக்கள் நாடளாவிய ரீதியில் தீப ஒளியில் கொண்டாடியுள்ளனர். இதன்படி, இன்ற\nகாங்கேசன்துறை கடலில் காணாமல்போயிருந்த இளைஞர்களில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது\nகாங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் கரையொதிங்க\nமஹர சிறைச்சாலை மோதல்: நான்கு பேர் உயிரிழப்பு – 24 பேர் காயம்\nநீர்கொழும்பு மஹர சிறைச்சாலையில் மோதல் ஏற்பட்ட நிலையில் கைதிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தச்\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nதிருக்கார்த்திகைத் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நல்லைக் கந்தனின் மணி ஒலிக்கும் நேரத்தில் ‘\nகார்த்திகை விளக்கீடு- கைதான யாழ். பல்கலை மாணவன் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்தி\nநாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் ஏழு பேர் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவயோதிபத் தம்பதியர் மிரட்டப்பட்டனர்: விளக்கீட்டுக்காக ஏற்றப்பட்ட விளக்குகளும் உடைப்பு\nகார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு\nUpdate: மஹர சிறை குழப்பநிலை: விசாரணைக்காக விசேட குழு நியமனம்\nநீர்கொழும்பு மஹர சிறையில் இடம்பெற்ற பதற்ற நிலை தொடர்பான விசாரணைக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்ட\nவிளக்கீட்டிலும் தீபம் ஏற்றத் தடை- யாழ். பல்கலை மாணவன் கைது\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸா\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nகாங்கேசன்துறை கடலில் காணாமல்போயிருந்த இளைஞர்களில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது\nமஹர சிறைச்சாலை மோதல்: நான்கு பேர் உயிரிழப்பு – 24 பேர் காயம்\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nகார்த்திகை விளக்கீடு- கைதான யாழ். பல்கலை மாணவன் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzakkam-oct-2020/41049-2020-10-29-09-57-28", "date_download": "2020-11-30T01:47:36Z", "digest": "sha1:SGA2KQ2UABIRL5OAPG466YIWK4XEBMWZ", "length": 15754, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "கோஸ்வாமி நடத்திய தொலைக்காட்சி ‘ரேட்டிங்’ மோசடி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2020\nபுலனாய்வில் அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல் - மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க பார்ப்பன - பனியா - ஊடகங்கள் விலை போகத் தயார்\nபார்ப்பன - இந்திய தேசியக் கட்சிகளின் மெகா ஊழல்கள்\nகட்டுக் கதைகளையும் பொய்ப் பரப்புரைகளையும் முறியடிப்போம்\nபார்ப்பன கார்ப்பரேட் கொள்ளைக்கு மற்றொரு சான்று ‘எஸ்’ வங்கி ‘திவால்’\nவாஜ்பாய் - காட்டிக் கொடுத்தது முதல் கூட்டிக் கொடுத்தது வரை\nமோடியின் 'சாதனைகள்' எனும் மோசடி\nஅந்நிய முதலீட்டுக்காக ஆலாய்ப் பறக்கும் நரேந்திர மோடியும் அவரின் வெற்று ஆரவார உரை வீச்சுகளும், வெட்கங்கெட்ட நடவடிக்கைகளும்\nஉங்கள் உயிர் முகம் தேரில்வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2020\nவெளியிடப்பட்டது: 30 அக்டோபர் 2020\nகோஸ்வாமி நடத்திய தொலைக்காட்சி ‘ரேட்டிங்’ மோசடி\nபா.ஜ.க. ஊது குழல் - ரிபப்ளிக் தொலைக்காட்சி நடத்தும் கோஸ்வாமி நடத்திய ‘ரேட்டிங்’ மோசடி\nஇந்துத்துவா பேர்வழியும், ‘ரிபப்ளிக் தொலைக்காட்சி’ முதலாளியுமான பார்ப்பன அர்னாப் கோஸ்வாமி, தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளி எனப்படும் டிஆர்பி (Television Rating Point) மதிப்பை அதிகரித்துக் காட்ட இலஞ்ச முறைகேட்டில் ஈடுபட்டது அம்பல மாகி இருக்கிறது.\nகுறிப்பாக, பொதுமக்களுக்கு லஞ்சம் கொடுத்து, அர்னாப் கோஸ்வாமி தனது டிவி நிகழ்ச்சிகளை பார்க்கச் செய்துள்ளதாக மும்பை காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.\nஎந்தெந்த டிவி சேனல்களை, மக்கள் அதிகம் பார்க்கிறார்கள் என்பதன் அடிப்படையில் டிவி சேனல்களுக்கான செல்வாக்கு (டிஆர்பி) கணக்கிடப்படுகிறது. இதற்கேற்பவேவிளம்பர வருவாய் உள்ளிட்டவையும் கிடைக்கும் என்பதால் டிஆர்பி ரேட்டை அதிகரிக்க டிவி சேனல்கள் பல்வேறு யுக்திகளை கையாள்வது உண்டு.\nஅந்தவகையில், அர்னாப் கோஸ்வாமியின் தலைமையில் இயங்கும் ரிபப்ளிக் தொலைக் காட்சியால், பக்த் மராத்தி மற்றும் பாக்ஸ் சினிமா ஆகியமராத்தி சேனல்களை மட்டுமே பார்க்க பொதுமக்களுக்கு ‘ஹன்சா’ என்ற நிறுவனம் மூலம் லஞ்சமாக பணம் அளிக்கப் பட்டுள்ளது.\nஅதாவது பணத்தை பெற்றவர்கள் எந்நேரமும் தொலைக்காட்சியை ஆன்செய்து, அதில் ரிபப்ளிக், பக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா சேனல்களைஓடவிட வேண்டும். இதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் மாதந்தோறும் ரூ. 400 முதல் ரூ. 500 வரை லஞ்சம் வழங்கப்பட் டுள்ளது.\nஇந்த முறைகேடு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், விளம்பர வருவாயை அதிகரிக்க டிஆர்பி ரேட்டிங்கை போலியாக அதிகரித்து காட்டியதாக ரிபப்ளிக் தொலைக்காட்சி உள்ளிட்ட 3 தொலைக்காட்சிகள் மீது மும்பை காவல்துறை வழக்கு தொடர்ந்து உள்ளது. அவர்களில் 2 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். அர்னாப் கோஸ்வாமியும் விரைவில் விசாரிக்கப்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nஇதனிடையே, ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை ஆசிரியர் அர்னாப்கோஸ்வாமியும் விசாரிக்கப்படுவாரா என்ற கேள்விக்கு இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள மும்பை காவல்துறை ஆணையர் பரம்பீர்சிங், “முறை கேட்டில் சம்பந்தப்பட்டவர், எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கேள்வி கேட்கப் படுவார்கள். அவர்கள் தப்பிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.\nஇதே போன்ற ‘ரேட்டிங்’ மோசடிகளை இங்கே பா.ஜ.க.வுக்காக ‘யு டியூப்’ சேனர்களை நடத்தும் மாரிதாஸ் போன்ற பேர்வழிகளும் செய்தது ஏதோ, இலட்சக்கணக்கானோர் தங்களைப் பின்பற்றுவதாக பாசாங்கு செய்து வருகின்றனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/22859", "date_download": "2020-11-30T02:13:51Z", "digest": "sha1:GCVKMH2VJRUAMBGXQTPOE4XLDCHDH3QX", "length": 6175, "nlines": 142, "source_domain": "www.arusuvai.com", "title": "pal vali | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழி மோகனா , பல் வலிக்கு கிராம்பை பல்லில் வைத்து கடிக்க வேண்டும்.தொடர்ந்து வாயில் போட்டு இருங்கள்.\nபதிவுகளை தமிழில் போட்டால் எல்லாரும் பார்க்க வசதியாக இருக்குமே தோழி\nஇறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.\nதோழிகளே மிகவும் அவசரம் உடனடி பதில் தரவும்\nஹெர்பிஸ். மாற்று மருத்துவ முறை இருக்கிறதா\nமலச்சிக்கல் தீர உதவுங்கல் தோழிகளே\nbartholin cyst பற்றி தெரிந்தோர் வீ ட்டு வைத்தியம் கூறுங்கள்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nஇரும்பு கடாயை இண்டக்ஷன் அடுப்பில் பயன்படுத்தலாமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/search?sv=%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81&f%5Bpage%5D=2&f%5Bsort%5D=default&f%5Bview%5D=grid", "date_download": "2020-11-30T01:13:23Z", "digest": "sha1:T3VUMHRKEZZBA7RUKYO57SVS5VQ5QRCK", "length": 9567, "nlines": 333, "source_domain": "www.commonfolks.in", "title": "Search results for பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு - 2 | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nSearch results for : பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு\nபெரியார் களஞ்சியம்: குடி அரசு (தொகுதி 38)\nபெரியார் களஞ்சியம்: குடி அரசு (தொகுதி 10)\nபெரியார் களஞ்சியம்: குடி அரசு (தொகுதி 12)\nபெரியார் களஞ்சியம்: குடி அரசு (தொகுதி 25)\nபெரியார் களஞ்சியம்: குடி அரசு (தொகுதி 26)\nபெரியார் களஞ்சியம்: குடி அரசு (தொகுதி 33)\nபெரியார் களஞ்சியம்: குடி அரசு (தொகுதி 9)\nபெரியார் களஞ்சியம்: குடி அரசு (தொகுதி 11)\nபெரியார் களஞ்சியம்: குடி அரசு (தொகுதி 13)\nபெரியார் களஞ்சியம்: குடி அரசு (தொகுதி 14)\nபெரியார் களஞ்சியம்: குடி அரசு (தொகுதி 15)\nபெரியார் களஞ்சியம்: குடி அரசு (தொகுதி 18)\nபெரியார் களஞ்சியம்: குடி அரசு (தொகுதி 19)\nபெரியார் களஞ்சியம்: குடி அரசு (தொகுதி 20)\nபெரியார் களஞ்சியம்: குடி அரசு (தொகுதி 21)\nபெரியார் களஞ்சியம்: குடி அரசு (தொகுதி 22)\nபெரியார் களஞ்சியம்: குடி அரசு (தொகுதி 23)\nபெரியார் களஞ்சியம்: குடி அரசு (தொகுதி 24)\nபெரியார் களஞ்சியம்: குடி அரசு (தொகுதி 3)\nபெரியார் களஞ்சியம்: குடி அரசு (தொகுதி 4)\nபெரியார் களஞ்சியம்: குடி அரசு (தொகுதி 5)\nபெரியார் களஞ்சியம்: குடி அரசு (தொகுதி 6)\nபெரியார் களஞ்சியம்: குடி அரசு (தொகுதி 7)\nபெரியார் களஞ்சியம்: குடி அரசு (தொகுதி 8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2283863", "date_download": "2020-11-30T02:17:08Z", "digest": "sha1:KAFODBRWW6J4FDKFGALWK4IX65SVXIJJ", "length": 24973, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "| வேலைவாய்ப்பு தரும் சிவில் துறை; கள பயிற்சியில் கல்லுாரி மாணவர்கள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விருதுநகர் மாவட்டம் பொது செய்தி\nவேலைவாய்ப்பு தரும் சிவில் துறை; கள பயிற்சியில் கல்லுாரி மாணவர்கள்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nபதிவுக்கு பணம் எடுத்து வராதீர்கள் அலறும் சார் - பதிவாளர்கள் நவம்பர் 30,2020\nஇது உங்கள் இடம்: ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவையா\nஇந்தியாவில் இருந்து தான் கொரோனா உருவானது: சீன விஞ்ஞானிகள் 'கப்சா' நவம்பர் 30,2020\nதொழில் துறை விரும���பும் தி.மு.க., ஆட்சி: ஸ்டாலின் நவம்பர் 30,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nசிவகாசி : மனிதன் வாழ்வில் கட்டடமும், இயந்திரமும் இரண்டற கலந்த ஒன்று. அடுக்குமாடி கட்டடங்கள், பாலங்கள், ரோடு, மாதிரி நகரங்கள் போன்றவை அமைவதற்கு கட்டடக் கலை மிகவும் அவசியம். இதுபோன்ற கட்டுமான துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவது சிவில் இன்ஜினியரிங் படிப்பு மட்டுமே. இனி வரும் காலங்களில் கட்டப்படும் அனைத்து கட்டடங்களுக்கும் சிவில் இன்ஜினியர்களின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்று. ஏனெனில் அவர்கள்தான் முறையான திட்டமிடுதலுடன் கட்டடங்களை வடிவமைப்பார்கள். திட்டமிடல், வடிவமைப்பு, போன்றவற்றை இவர்கள்தான் செய்ய முடியும்.\nஎனவே சிவில் இன்ஜினியரிங் படிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.அதேபோல் இயந்திர துறை வடிவமைப்பில் பல்வேறு மென்பொருள் முக்கிய பங்காற்றுகின்றன. புதிய பொருட்கள் கண்டுபிடிப்பில் மிகவும் நுண்ணிய தொழில்நுட்பம், முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தொழில்நுட்பம் மூலம் நானோ பொருட்கள், நானோ திரவம், நானோ பெயின்ட் தயாரிக்கப்படுகிறது. இயந்திரவியல் துறையில் மேனுபேக்சர் டொமெய்ன், தெர்மல் டொமெய்ன், டிசைன் டொமெய்ன், மேனேஜ்மென்ட் டொமெய்ன் என நான்கு பிரிவுகள் உள்ளது. சிவில் மற்றும் இயந்திரவியல் துறை பொறியியல் படிப்புகள் வேலைவாய்ப்பினை அதிகம் ஏற்படுத்தி தரக்கூடிய படிப்புகளாகும். இத்தகைய சிவில் , இயந்தரவியல் துறை பொறியியல் மாணவர்களுக்காக சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஇங்கு மாணவர்களுக்கு அதிகளவில் பயிற்சி முகாம், புரொஜக்ட், களப்பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் மாணவர்கள், தாங்களே புதிதாக கண்டுபிடித்து பயன்படுத்தும் அளவிற்கு பல்வேறு கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.படிப்புடன் பயிற்சிஇன்றைய காலத்தில் சிவில் மற்றும் இயந்திரவியல் துறை சார்ந்த படிப்புகள் முக்கியான ஒன்று. அன்றாட வாழ்வில் இரண்டிற்குமே முக்கிய இடமுண்டு. இந்த படிப்புகளுக்காக கல்லுாரியில் அதிகளவில் முனைவர் பட்டங்கள் பெற்ற ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.\nமாணவர்களுக்கு படிப்பு மட்டுமல்லாமல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மாணவர்களை நேரிடையாக பல்வேறு இடங்களுக்கு சென்று பிராக்டிக்கலாக கற்றுத் தரப்படுகிறது. சிவில் மற்றும் இயந்திரவியல் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கல்லுாரியில் அதற்குரிய பயிற்சிகளை மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. சோலைச்சாமி, தாளாளர், பி.எஸ்.ஆர்., கல்லுாரிநேரில் பார்வையிட்டு கற்கிறோம்கட்டடக் கலை என்பது மிகவும் சிறப்பான ஒன்று.\nஇன்றைய காலத்தில் பெரும்பாலானோர் முறையான பொறியாளர்களை வைத்து கட்டடங்களை கட்டாமல் , அவர்களாக திட்டமிட்டு கட்டுகின்றனர். இதில் முழுமையான திருப்தி கிடைக்காது. சிவில் பொறியாளர்களால் திட்டமிடப்பட்டு கட்டப்படும் கட்டடங்களே சிறப்பாக இருக்கும். கல்லுாரியில் சிவில் படிப்பிற்காக சிறப்பான கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. படிப்பு மட்டுமல்லாமல், பிராக்டிக்கலாகவும் ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர். பல்வேறு கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு கற்றுக் கொள்கிறோம். நிரஞ்சனா, சிவில் , மூன்றாம் ஆண்டு மாணவி.வேலைக்கு உத்தரவாதம்எங்கள் கிராமத்தில் முறையாக எந்த கட்டடமும் கட்டப்படவில்லை.\nமுறையான திட்டமிடுதலோடு வீடுகளை கட்டுவதற்காக இக்கல்லுாரியில் சிவில் படிப்பினை தேர்ந்தெடுத்தேன். இங்கு புரொஜக்ட் களை நாங்களே தயார் செய்கிறோம். இதற்காக ஒர்க்ஷாப் விசிட் மேற்கொண்டுள்ளோம். புதிய தொழில்நட்பங்களை கற்றுக் கொண்டுள்ளோம். வேலைவாய்ப்பிற்கான உத்தரவாதம் உள்ளது.முருகவேணி, சிவில், மூன்றாம் ஆண்டு மாணவி.தந்தை வழியில் நான்எனது தந்ததை ஒரு மெக்கானிக். அவர் அனுபவத்தில் வேலை செய்வதை நான் படித்து புதிய தொழில்நுட்பத்தில் வேலை செய்வதற்காக இத்துறையை தேர்ந்தெடுத்துள்ளேன்.\nபல்வேறு இடங்களுக்கு நேரிடையாக சென்று பிராக்டிக்கலாக பலவற்றை கற்றுள்ளோம். ஆசிரியர்கள் இதற்காக கடுமையாக உழைக்கிறார்கள்.சத்யபாமா, இயந்திரவியல், இரண்டாமாண்டு மாணவி,புதிய நுட்பங்களை கற்கிறோம்நவீன ஆய்வுக் கூடங்கள் மூலமாக ஏராளமான புதிய நுட்பங்களை கற்றுக் கொடுக்கிறார்கள். தனித்தனியாக ஆய்வக ஆய்வக வசதி உள்ளது. இயந்திரவியல் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. இங்கிருந்து நிறைய மாணவர்கள் வளாகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு இடங்களில் பணி புரிகின்றனர்.மதியழகன், இயந்தரவியல், மூன்றாமாண்டு மாணவர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்���ளது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் விருதுநகர் மாவட்ட செய்திகள் :\n1.அம்மா சிமென்ட் திட்டத்தின் கீழ் அரசு சிமென்ட் மூடைகள்\n1. திருக்கார்த்திகை தீபத் திருவிழா\n2. பாசன குளங்களில் மீன் வளர்ப்புமீன் வளத்துறை நடவடிக்கை\n3. பாட்டா ஏ.சி., ேஷாரூம் திறப்பு விழா\n» விருதுநகர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த ���ுகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-30T01:04:12Z", "digest": "sha1:KBZ6UG3NT7LGBRLZIDSEGO7LUPQ7YXB7", "length": 10058, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை அகதிகள் Archives - GTN", "raw_content": "\nTag - இலங்கை அகதிகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும்…\nஎன்பிஆர் அவசியம் தேவை, மக்கள் தொகை கணக்கெடுப்பு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசட்ட விரோதமாக இலங்கைக்கு செல்ல முயன்ற இலங்கை அகதிகள் தனுஸ்கோடியில் கைது:-\nசட்ட விரோதமாக இலங்கைக்கு செல்ல முயன்ற இலங்கை அகதிகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகதிகளை மீள இலங்கைக்கு அழைத்து வர உதவுங்கள்..\nஇந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளை மீள இலங்கைக்கு அழைத்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழகத்திலிருந்து 83 அகதிகள் தாயகம் திரும்புகின்றனர்\nதமிழ்நாடு மாநிலத்திலிருந்து இலங்கை அகதிகள் 83பேர் தாயகம்...\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்….\nஇந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை...\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை அகதிகள் மூவர் மண்டபம் பகுதியில் கைது…\nதமிழகத்தில் வசித்து வந்த இலங்கை அகதிகள் மூவர் இலங்கைக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n​இந்தியாவிலுள்ள இலங்கை அகதி குழந்தைகளின், குடியுரிமைக்கு, 25000 ரூபா – சந்திரதாஸன் கவலை..\nஇந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளுக்கு பிறந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் உள்ள அதிகளவான இலங்கை அகதிகள் நாடு திரும்ப உள்ளனர்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழகத்திலிருந்து இலங்கை அகதிகளை தாயகம் அனுப்ப பதிவு :\nயுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தமிழகத்திற்கு சென்றவர்களை ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய வாழ் இலங்கை அகதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பது குறித்து அவுஸ்திரேலியா கவனம்\nஇந்திய வாழ் இலங்கை அகதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20 இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து நாடு திரும்ப உள்ளனர்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஇணைப்பு2 – மஹர சிறைக்குள் துப்பாக்கிச் சூடு – நால்வா் பலி November 29, 2020\nமேலும் 7 பேர் கொரோனா தொற்றினால் உயிாிழப்பு November 29, 2020\nகுடாநாட்டில் இடம்பெற்ற திருக்கார்த்திகை விளக்கீடு November 29, 2020\nயாழ்.பல்கலை மாணவன் விடுதலை November 29, 2020\nகிளிநொச்சியில் கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு November 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-11-30T01:29:39Z", "digest": "sha1:GL4AMCCWA5D5X2R5MN6RFBL4D27BEYDT", "length": 10754, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "வேளாண் துறை வளர்ச்சிக்கு நவீன தொழில்நுட்பங்கள் அவசியம் |", "raw_content": "\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தீவிரமடையும்\nவேளாண் சீர்த���ருத்த சட்டம் புதிய உரிமை மற்றும் வாய்ப்புகளை வழங்கவல்லது\nஐதராபாத்தை ஐடி மையமாக மாற்றுவோம்\nவேளாண் துறை வளர்ச்சிக்கு நவீன தொழில்நுட்பங்கள் அவசியம்\nவேளாண் துறை வளர்ச்சிக்கு நவீன தொழில்நுட்பங்கள் அவசியம் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.\nஉத்தரபிரதேசத் தலைநகர் லக்னோவில் மத்திய அரசு சார்பிலான வேளாண்கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை டெல்லியிலிருந்து காணொளி முறை மூலமாக பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார்.\nநிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:வேளாண் துறையின் வளர்ச்சிக்காகவும், விவசாயிகளின் முன்னேற்றத்துக்காகவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. வரும் 2022-ம்ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கத்துடன் அரசு செயல்பட்டுவருகிறது. அந்த வகையில்,விவசாய இடுபொருட்களின்விலையைக் குறைப்பதற்கும், விவசாயிகள் லாபம் அடைவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nவேளாண்துறை வளர்ச்சிக்கு நவீன தொழில்நுட்பங்கள் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.\nஒருதுறை, வளர்ச்சி பெற வேண்டுமானால், அதில் நவீன தொழில் நுட்பங்களின் பயன்பாடு அதிக அளவில் இருக்கவேண்டும். காலத்துக்கு ஏற்றவாறு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.வேளாண் துறைக்கும் இது பொருந்தும். தற்போதைய காலகட்டத்தில் விவசாயத்துக்கு பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அந்த தொழில்நுட்பங்களை செயல்படுத்த விவசாயிகள் முன்வரவேண்டும். இதற்கு அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.\nநம் நாட்டில் தற்போது அனைத்து துறைகளிலும் சூரிய மின்bசக்தியின் (சோலார்) பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதன்படி, சூரிய மின் சக்தியின் மூலம் விவசாயிகளின் தேவையை பூர்த்திசெய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு கட்டமாக, எதிர்காலத்தில் நீர்பாசனத்துக்காக சோலார் பைப்புகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.\nஇவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.\nநாடு முழுவதும் 10,000 வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு அமைப்புகள்\nவேளாண்துறை சீா்திருத்த அவசர சட்டங்களுக்கு…\nவிவசாயிகளுக்காக ஒருவர் சிந்திப்பார் என்றால் அது மோடி…\nஇந்திய வேளாண் துறை வரலாற்றில் இது திரு���்புமுனை\nவேளாண் துறை சீா்திருத்தங்கள் விவசாயிகளை தொழில்…\nவிவசாய வருமானத்தை அதிகரிக்கும்நோக்கில் பட்ஜெட்டில்…\nநரேந்திர மோடி, வேளாண் துறை\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை � ...\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகு� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nஒரு நாடு, ஒருதேர்தல் என்பது இந்தியாவின� ...\nநிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகள� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுத� ...\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை � ...\nஐதராபாத்தை ஐடி மையமாக மாற்றுவோம்\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகு� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் ...\nபாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/tamilnadu-news/tiruvallur-hindu-front-leader-killed-kanyakumari-district/", "date_download": "2020-11-30T01:24:11Z", "digest": "sha1:Y544PMH7FUNPJNAKQ2Y6XWWXJNYQRION", "length": 15232, "nlines": 201, "source_domain": "www.satyamargam.com", "title": "திருவள்ளூர் இந்து முன்னணி தலைவர் கொலை: குமரி மாவட்ட வாலிபரிடம் விசாரணை - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nதிருவள்ளூர் இந்து முன்னணி தலைவர் கொலை: குமரி மாவட்ட வாலிபரிடம் விசாரணை\nதிருவள்ளூர் இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கு தொடர்பாக குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டைச் சேர்ந்த வாலிபரை சென்னை போலீசார் நேற்று பிடித்துச் சென்றனர்.\nதிருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவராக இருந்தவர் சுரேஷ்குமார் (வயது 45). இவர் -கடந்த மாதம் 18-ந் தேதி இரவு மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகொலை செய்யப்பட்ட (படத்திலுள்ள) சுரேஷ்குமாரின் சொந்த ஊர் குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள கக்கோடு கிராமம் ஆகும். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு கக்கோட்டில் தகனம் செய்யப்பட்டது.\nஇதற்கிடையே சுரேஷ்குமார் கொலையில் பழனியை சேர்ந்த வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்தநிலையில் சுரேஷ்குமார் கொலையில் சம்பந்தப்பட்ட வாலிபர் குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சென்னையில் இருந்து 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை போலீசார் குமரி மாவட்டத்திற்கு வந்தனர். கடந்த 2 நாட்களாக அவர்கள் தாங்கள் தேடிவந்த வாலிபரை நோட்டமிட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவில் அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.\nபட்டப்படிப்பு படித்துள்ள இந்த வாலிபர் திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.காந்தி மீதான தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளி ஒருவரின் நண்பர் என்று கூறப்படுகிறது.\nஇவரை போலீசார் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்து முன்னணி தலைவர் கொலை தொடர்பான பல விவரங்கள் இவரிடம் சேகரிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் மேல் விசாரணைக்காக போலீசார் அவரை நேற்று காலை சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.\n : தென்காசி நிகழ்வு அரசுக்குப் பயங்கரவாதிகள் விடுக்கும் முன்னெச்சரிக்கையே\nமுந்தைய ஆக்கம்தொடர்ந்து தோல்வியுறும் இராம கோபாலனின் மத வியாபாரம்\nஅடுத்த ஆக்கம்பழி ஒருபக்கம் – பாவம் ஒருபக்கம் – ஆளூர் ஷாநவாஸ்\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\nபோலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கிறிஸ்தவ பாசம் \nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nசத்தியமார்க்கம் - 22/06/2006 0\nஉலக மக்களுக்கு நேர்வழியினை அறிவித்துக் கொடுக்க இவ்வுலகில் மனிதன் படைக்கப்பட்ட நாளிலிருந்து இறைவன் தன் புறத்திலிருந்து வே��ங்களை அனுப்பினான். இவ்வேதத்தை(நேர்வழியை) உலக மக்களுக்கு விளக்கிக் கொடுக்க ஒரு தூதரையும் மனிதர்களிலிருந்தே தேர்ந்தெடுத்து அவர்கள்...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசத்தியமார்க்கம் - 01/10/2020 0\nபாபர் மசூதி இடிப்பு தொடர்பான இன்றைய லக்னோ நீதிமன்றத் தீர்ப்பு - இரண்டு குறிப்புகள்: “1992 மசூதி இடிப்பு திட்டமிடப்படாமல் நடந்தது; குற்றச்சதிக்கு நிரூபணம் இல்லை; குற்றத்தை நிறுவ போதுமான சான்றுகள் இல்லை; சமூக...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nவிடுதலைச் சிறுத்தையினர் வன்முறை, முஸ்லிம்கள் விரட்டியடித்தனர்.\nஅரசுச் செலவில் ஜப்பானுக்குச் செல்லும் மதுரைப் பள்ளி மாணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.peoplesrights.in/tamil/?paged=40", "date_download": "2020-11-30T01:49:27Z", "digest": "sha1:HP2W73ZKGZ6WLTRUOTPKW476G7XFRPRJ", "length": 16614, "nlines": 111, "source_domain": "www.peoplesrights.in", "title": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி. – Page 40 – Organization fighting for Human Rights since 1989.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nசென்னையில் போலி மோதல் எதிர்ப்புக் கருத்தரங்கம்\nJuly 22, 2007 மக்கள் உரிமைகள் 0\nபோலி மோதல் கொலைகள் எதிர்ப்புக் கூட்டியக்கம் சார்பில் 21-07-2007 சனியன்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கோ.சுகுமாரன் கலந்துக் கொண்டு பேசியதாவது: இந்தியா முழுவதும் போலி மோதல் கொலை தொடர்பாகப் […]\nஜூலை 21: சென்னையில் போலி மோதல் படுகொலைகளை எதிர்த்து கருத்தரங்கம்\nJuly 17, 2007 மக்கள் உரிமைகள் 0\nபோலி மோதல் கொலை எதிர்ப்புக் கூட்டியக்கம் சார்பில் வரும் 21-07-2007 சனியன்று, சென்னையில், போலி மோதல் படுகொலைகளை எதிர்த்து கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதற்கென வெளியிடப்பட்டுள்ள துண்டறிக்கை: குஜராத்தில் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் போன்ற […]\nமும்பையில் மோதல் கொலைகள் குறித்து அகில இந்திய மாநாடு\nJune 24, 2007 மக்கள் உரிமைகள் 0\nமனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு (NCHRO) மற்றும் இலண்டனில் உள்ள ஆம்னஸ்டி இன்டர்நேசனல் ஆகியவை சார்பில் 26-06-2007 செவ்வாயன்று மும்பையில் மோதல் கொலைகள் குறித்து அகில இந்திய மாநாடு நடைபெற உள்ளது. இந்திய […]\nசட்ட விரோதக் காவலில் இருளர்கள்: காவல் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை\nJune 9, 2007 மக்கள் உரிமைகள் 0\nசட்ட விரோதமாக பழங்குடி இருளர்களைக் காவலில் வைத்த வழக்கில் உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் ஆகியோருக்கு வழங்கிய 3 ஆண்டு சிறை தண்டனையை திண்டிவனம் விரைவு நீதிமன்றம் உறுதி செய்தது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி […]\nகடற்கரையைக் காப்பாற்ற மீனவர்கள் போராட முன்வர வேண்டும்: மேதா பட்கர்\nMay 17, 2007 மக்கள் உரிமைகள் 0\nதுறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் 17-05-2007 அன்று ஒருநாள் பயணமாக புதுச்சேரிக்கு வருகை தந்த `சுற்றுச் சூழல் போராளி’ மேதா பட்கர் மீனவ கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்தார். […]\nதுறைமுகத் திட்டத்தை எதிர்த்து அகில இந்திய அளவில் போராட்டம்: மேதா பட்கர் அறிவிப்பு\nMay 17, 2007 மக்கள் உரிமைகள் 0\nதுறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் 17-05-2007 அன்று ஒருநாள் பயணமாக புதுச்சேரிக்கு வந்த `சுற்றுச்சூழல் போராளி’ மேதா பட்கர், தேங்காய்த்திட்டு ஜெயராம் நாயக்கர் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். […]\nபுதுச்சேரியில் மீண்டும் ஒரு விடுதலைப் போர்: மேதா பட்கர்\nMay 17, 2007 மக்கள் உரிமைகள் 0\nபுதுச்சேரியை அழிக்க கொண்டு வரப்படும் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், `சுற்றுச்சூழல் போராளி’ மேதா பட்கர் 17-05-2007 அன்று ஒருநாள் பயணமாக புதுச்சேரிக்கு வந்தார். […]\n‘சுற்றுச் சூழல் போராளி’ மேதா பட்கர் புதுச்சேரி வருகை\nMay 14, 2007 மக்கள் உரிமைகள் 0\nசுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர் ஒரு நாள் பயணமாக வரும் மே 17 வியாழனன்று புதுச்சேரி வருகிறார். இந்திய அளவில் புகழ் பெற்ற சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர், நர்மதா அணைக் […]\nவன்முறைக்கு தினகரன் ஊழியர்கள் 3 பேர் பலி: கண்டனம்\nMay 10, 2007 மக்கள் உரிமைகள் 0\nமதுரை தினகரன் அலுவலகம் மு.க.அழகிரி ஆட்களால் 09-05-2007 புதனன்று அடித்து நொறுக்கப்பட்டது. கட்டடத்திற்கும் தீவைக்கப்பட்டது. இதில் தினகரன் ஊழியர்கள் 3 பேர் உடல்கருகி இறந்தனர். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல்வேறு […]\nஅத்தியப்பா தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில் மே நாள் விழா\nMay 1, 2007 மக்கள் உரிமைகள் 0\nஉழைக்கும் தொழிலாளர்களின் உரிமையைக் காக்கும் வகையில், 2007, மே-1 அன்று புதுச்சேரி, மேட்டுப்பாளையம் அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில் மே நாள் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு, அத்தியப்பா கெமிக்கல்ஸ் […]\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nநெய்வேலி காவல் மரணத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்\nபுதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட வேண்டும்\nபுதுச்சேரியிலும் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்\nசிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை: தீர்ப்பை வரவேற்கிறோம்..\nமருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்\nஇரா.சுகுமாரன் on கருணை வேண்டி நீண்ட நெடும்பயணம் – நீதிபதி கே.சந்துரு\nஇரா.சுகுமாரன் on கருணை வேண்டி நீண்ட நெடும்பயணம் – நீதிபதி கே.சந்துரு\nS.Ramachandran on உச்சநீதிமன்ற ஊழல் நீதிபதிகளுக்குப் பிரசாந்த் பூசண் எப்போதுமே சிம்மசொப்பனம் தான்\nகுருசாமிமயில்வாகனன் on தலித் அரசியலுக்கு இன்னும் ஒரு சவால் – அ.மார்க்ஸ்\nவசுமித்ர on தலித் அரசியலுக்கு இன்னும் ஒரு சவால் – அ.மார்க்ஸ்\nஇரா.சுகுமாரன் on காவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்\nSathish on எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/actress-meena-video-about-corona-awarness/", "date_download": "2020-11-30T01:23:58Z", "digest": "sha1:PEJJOEUI2VSDGPYOWWHGBBHQYHBL33LW", "length": 13663, "nlines": 103, "source_domain": "1newsnation.com", "title": "நடிகை மீனா வீடியோ மூலம் கொரோனா விழிப்புணர்வு..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nநடிகை மீனா வீடியோ மூலம் கொரோனா விழிப்புணர்வு..\nஇந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா.. மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா.. மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா.. நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா.. நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேச��ன அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா.. கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன.. கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன.. பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…\nநடிகை மீனா வீடியோ மூலம் கொரோனா விழிப்புணர்வு..\nநடிகை மீனா வீடியோ மூலம் கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளார்.\nகொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென அரசியல் கட்சியினரும், விளையாட்டு வீரர்கள், நடிகர், நடிகைகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை மீனா, வீடியோ மூலம் கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளார். அதில், ”144 தடை உத்தரவை மதிக்காமல் பலர் வழக்கம்போல நடமாடி வருகின்றனர். இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அரசு உத்தரவை கடைபிடிக்காத காரணத்தினாலேயே இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளன. நேரம் போகவில்லை என்று சொல்லாதீர்கள். குழந்தைகளுடன் விளையாடுங்கள்.\nபிடித்த வேலைகளை செய்யுங்கள். வீட்டிற்கு உள்ளேயே அமர்ந்துகொண்டு உலகத்தை காக்கும் அற்புதமான வாய்ப்பை தவறவிடாதீர்கள். நீங்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் உங்கள் குடும்பம் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். எனவே வீட்டுக்குள்ளேயே இருப்போம். ஆரோக்கியமாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.\nPosted in சினிமா 360°, செய்திகள்\nசிறை தான் பாதுகாப்பு என திரும்பி வந்த ஈரான் சிறைக் கைதிகள்\nஈரான் நாட்டில் சிறையில் இருந்து தப்பிய கைதிகள், கொரானா அச்சம் காரணமாக மீண்டும் சிறைக்கே வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரானா வைரஸ், மத்திய கிழக்கு நாடான ஈரானிலும் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் 55 ஆயிரம் பேருக்கு மெல் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 3 ஆயிரத்திற்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர். நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல முயற்சிகள் எடுத்து வருகிறது. பொதுமக்கள் […]\nஅறுபதும் இருபதும்…உள்ளாட்சி தேர்தல் சுவாரசியம்\nகச்சா எண்ணெய் விலை பெருமளவில் சரிவு; ஆனால் பெட்ரோல், டீசல் விலையோ..\nமும்பை தாராவியில் பகுதியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nமறைந்த எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவையில் தீர்மானம்\nபிரபல இயக்குனர் வீட்டில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..\n“முதல்வர் அல்ல.. பஞ்சாயத்து தலைவர் கூட ஆக முடியாது..” அரசியலில் இறங்கியுள்ள பிரபல நடிகர் குறித்து ஸ்ரீ ரெட்டி ஆவேசம்..\nதேவர்மகன் 2-விற்கு ஓகே சொல்வாரா கமல்\nகர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்து உதவிய காவலர்… மனம் நெகிழிந்து பாராட்டிய வைகோ…\nசன்னி வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு..\nஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இந்தாண்டு பொதுத்தேர்வு நடக்குமா \nகாதலிக்கு பாலியல் தொல்லை… ஸ்டான்லி மருத்துவமனை ஊழியருக்கு அரிவாள் வெட்டு\nஇன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..\nஇனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை..\nஇன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா..\nஇன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..\nபள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/death-toll-surpasses-14000-worldwide-as-italy-sees/", "date_download": "2020-11-30T02:33:40Z", "digest": "sha1:4KNQOWUQ6E72GYUPD7XW22FKD6NH7NPV", "length": 13667, "nlines": 101, "source_domain": "1newsnation.com", "title": "கொரோனா வைரஸ்: உலகளவில் பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nகொரோனா வைரஸ்: உலகளவில் பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது\nமது பிரியர்கள் கவனத்திற்கு – மதுபானங்கள் மீதான வரி நீக்கப்பட உள்ளது பிரதமர் மனைவிக்கு கொரோனா சர்க்கரை உணவு உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றி அ��ைக்கிறது. அதை கட்டுப்படுத்த முடியுமா இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். உலகிலேயே பணக்கார கடவுள் யார் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். உலகிலேயே பணக்கார கடவுள் யார் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியனுமா சொத்து மதிப்பு எவ்வளவு தெரியனுமா இத படிங்க இத மறந்துவிடாதீர்கள் டிசம்பர் 1 முதல் ATM-ல் பணம் எடுக்க கார்டு மட்டும் போதாது – இது ரொம்ப முக்கியம். இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா.. இத படிங்க இத மறந்துவிடாதீர்கள் டிசம்பர் 1 முதல் ATM-ல் பணம் எடுக்க கார்டு மட்டும் போதாது – இது ரொம்ப முக்கியம். இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா.. மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா.. மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா.. நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்க��்..\nகொரோனா வைரஸ்: உலகளவில் பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது\nஉலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,641 ஆக உயர்ந்துள்ளது.\nசீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.\nவைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில், சீனாவை பின்னுக்குத் தள்ளி இத்தாலி முதலிடம் பிடித்துள்ளது. இதுவரை, இத்தாலியில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,476 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 5,560 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,641 ஆக உயர்ந்துள்ளது.\nமனைவியை கொலை செய்து அண்ணியுடன் உல்லாசம்...பரிதவிக்கும் 2வயது குழந்தை...\nராமநாதபுரம் அருகே, அண்ணியுடன் பழகுவதற்கு, இடையூராக இருந்த மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பனைக்குளம் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2 வயதில் அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணம் முடிந்து சிறிது நாளில் முனீஸ்வரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், அவர் சம்பாதிக்கும் பணத்தை அண்ணியிடமே கொடுத்து வந்துள்ளார். இதனால் தனலட்சுமி குடும்பம் நடத்த சிரமமாக இருந்ததால், […]\nபணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..\nபெண்களை விட ஆண்களே கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.. இதுதான் காரணம்..\nமுதன் முறையாக கண்டறியப்பட்ட ப்ளாக் ஹோல்ஸ் மோதல்கள்..\nஎனக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை… மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை…அமெரிக்க அதிபர் டிரம்ப்…\nமனிதனை விழுங்கும் ராட்சத எலி…சாக்கடையில் இருந்து வெளியேறியதால் ஓட்டம் பிடித்த மக்கள்\nமரண பயத்தை ஏற்படுத்தும் பயணம்.. உலகின் மிக ஆபத்தான ரயில் பாதை இதுதான்.. எங்கு உள்ளது தெரியுமா..\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. 25 பேர் உயிரிழப்பு..\nஒரு விமானநிலையம் கூட இல்லாத நாடுகள் இவை தான்..\nஉலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுடன் போட்டிப் போடும் இந்திய மாநிலங்கள்.. நாம் ஆபத்தான நிலையில் உள்ளோமா..\n'சோனியாகாந்தி மன்மோகன்சிங்கை ஏன் தேர்ந்தெடுத்தார் தெரியுமா..' ராகுல்காந்தியை வைச்சு செய்யும் பாரக் ஒபாமா..\nசீனாவில் கடைசி ஸ்மார்ட்போன் ஆலையை மூட உள்ளது -சாம்சங் நிறுவனம்.\nஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்\nஇன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..\nஇனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை..\nஇன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா..\nஇன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..\nபள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-30T01:54:21Z", "digest": "sha1:R5CYMTXRKWUZFONF36E2HSQHK3DBIAL3", "length": 8595, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "வட்டுக்கோட்டை பகுதியில் வயற் காணிக் கிணறு ஒன்றிலிருந்து பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\nநிஜ போரை போன்று ராணுவ பயிற்சி செய்யவேண்டும் - சீன அதிபர் உத்தரவு\nதூத்துக்குடி கடல் பகுதியில் பாக்., படகு பறிமுதல் \n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nவட்டுக்கோட்டை பகுதியில் வயற் காணிக் கிணறு ஒன்றிலிருந்து பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன\nவட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வயற் காணியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெருமளவான பழைய மற்றும் புதிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.\nவட்டுக்கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் வீதியில் யாழ்ப்பாண தொழில்நுட்ப கல்லூரிக்கு அண்மையில் உள்ள வயற் காணியொன்றில் இருந்தே குறித்த பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்ப ட்டுள்ளன.\nஇந்நிலையில் இவ் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக மேலும் தெரியவருவ தாவது, கடந்த செவ்வாய்கிழமையன்று மாலை குறித்த வயற் காணியில் உள்ள கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்த போது கிணற்று நீரானது வற்றவே கிணற்றுக்குள் இருந்த ஆயுதங்கள் வெளியே தென்பட்டுள்ளன.இதனையடுத்து குறித்த ஆயுதங்கள் காணப்படுவது தொடர்பாக குறித்த வயற்காணிக் குரியவர் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கும் தகவல் வழங்கியிருந்தனர்.இதன்படி பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப் படையினர் இணைந்து கிணற்றுக்குள் காணப்பட்ட ஆயுதங்களை மீட்டிருந்தனர். இவற்றில் ரி.56 துப்பாக்கிக்கு பயன் படும் ரவைகள் ஒரு தொகையும் அவற்றோடு 60 மில்லி மீற்றர் நீளமான மோட்டார் குண்டுகள் சிலவும், ஆர்.பி.ஜீ குண்டு ஒன் றும் மற்றும் ரொக்கட் லோன்ஜர் வகை சார் ந்த குண்டுகளும் மீட்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.மீட்கப்பட்ட ஆயுதங்களில் பல பழையதாக காணப்பட்டதாகவும் சில ஆயுதங்கள் புதிய ஆயுதங்கள் போல காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.\nமேலும் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாகவும், அவை எக் காலத்திற்குரியது, யாரால் பயன்படுத்தப்ப ட்டது என்பது தொடர்பான விரிவான விசார ணைகள் இடம் பெற்று வருவதாகவும் வட்டுக் கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-30T02:27:33Z", "digest": "sha1:POZ65OC6S2C6UZ6IUICFFZATQYVONM5C", "length": 9314, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்த���ல் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]இவ்வூராட்சி ஒன்றியம் 30 கிராம ஊராட்சிகளைக் கொண்டது. [2]\nகாரிமங்கலம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், காரிமங்கலத்தில் இயங்குகிறது.\nகாரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் 30 ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கியதாகும்.[3]\nகாரிமங்கலம் ஊராட்சி ஒன்றித்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\n↑ காரிமங்கலம் ஊராட்சி ஓன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\nதர்மபுரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nமக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nதருமபுரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2019, 09:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cm-edapadi-palanisamy-helps-coimbatore-disabled-youth-403720.html", "date_download": "2020-11-30T02:17:33Z", "digest": "sha1:XBMWHGZ7SVLCDDDQ55IM5Z3MIQ6YFSZR", "length": 18910, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "CM Edapadi Palanisami: எடப்பாடி பழனிசாமி: சாதிக் பாட்சாவை நடுரோட்டில் பார்த்த எடப்பாடியார்.. ரெண்டே நாள்தான்.. கோவையையே அசர வைத்த முதல்வர்! | Tamil Nadu Chief Minister CM Edapadi Palanisamy helps Coimbatore disabled youth - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஜம்மு காஷ்மீரில் பாஜக, குப்கர் அணிக்கு எதிராக களத்தில் குதித்த மேலும் 2 கட்சிகள்\nநீட் தேர்வு பற்றி பேச அதிமுகவுக்கு என்ன தகுதி உள்ளது...\nசொக்கனுக்கு உகந்த சொக்கப்பனை கார்த்திகை தீப திருநாளில் கொளுத்துவது ஏன் தெரியுமா\nகொரோனா வைரஸ்.. 2019 கோடைக்காலத்தில் இந்தியாவில் தோன்றியதாக சீனா சர்ச்சை கருத்து\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர் தாக்���ுதலுக்கு பாகிஸ்தானே காரணம்... ராணுவ தளபதி நரவனே எச்சரிக்கை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94 லட்சத்தை நெருங்குகிறது 24 மணிநேரத்தில் 496 பேர் மரணம்\nநீட் தேர்வு பற்றி பேச அதிமுகவுக்கு என்ன தகுதி உள்ளது...\nசென்னையின் புறநகரில் மழை நீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nதமிழகத்தில் 9-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ85.31\nகாற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறுவதில் தாமதம்- டிச. 2-ல் தமிழகம், கேரளாவுக்கு அதிக கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் டிசம்பர் 15க்குள் 2000 மினி கிளினிக்: தமிழக முதல்வரின் அசத்தல் அறிவிப்பு\nவங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்\nFinance இந்தியாவுக்கு இனி நல்ல காலம் தான்.. மோசமான காலம் முடிந்து விட்டது.. Q4ல் 2.5% வளர்ச்சி காணலாம்..\nMovies விக்ரம் பிஜிஎம்மில் மாஸ் என்ட்ரி கொடுத்த கமல்.. முதல் புரமோவே டைரக்ட்டா எலிமினேஷன் தான்.. சூப்பர்\nSports 15 ஓவரிலேயே மிரண்டு போன கோலி.. முகமெல்லாம் பதற்றம்.. ஆஸி.யின் ஸ்மார்ட் கேம்.. அப்படி என்ன நடந்தது\nAutomobiles பிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாதிக் பாட்சாவை நடுரோட்டில் பார்த்த எடப்பாடியார்.. ரெண்டே நாள்தான்.. கோவையையே அசர வைத்த முதல்வர்\nசென்னை: சாதிக் பாஷாவின் வாழ்க்கை ரெண்டே நாளில் அடியோடு உயர மாறிவிட்டது.. இதற்கு காரணம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்.\nநம் முதல்வரை பொறுத்தவரை ரொம்பவும் எளிமையானவர்.. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சென்று எளிதாக அணுகக்கூடியவர்.\nஅதேபோல முதல்வருக்கு எந்த பந்தாவும் காட்ட தெரியாது... சாலையில் எங்காவது வெளியூருக்கு சென்று கொண்டிருந்தால்கூட, காரை நிறுத்திவிட்டு, பொதுமக்களை சந்தித்து பேசுவார்.. அக்கறையாக நலன் விசாரிப்பார்.. எல்லாரையும் மாஸ்க் போடுங்க எ��்று அட்வைஸ் செய்துவிட்டு கிளம்பி செல்வார்.\nஅதுமட்டுமல்ல, இப்படி வெளியூருக்கு செல்லும்போதும், திரும்பி வரும்போதும், முதல்வரின் பயணம் ஒவ்வொரு முறையும் பேசப்பட்டுவிடும்.. அதற்கு காரணம், சாலையோரம் தன்னை சந்திக்க கையில் மனுவுடன் காத்திருக்கும் எத்தனையோ பேருக்கு ஆன் தி ஸ்பாட் உதவி உள்ளார்.. அது மாதிரியே இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.\nகடந்த 18ஆம் தேதி கோவையிலிருந்து சேலம் செல்லும் வழியில் குமாரபாளையத்தில் ஒரு இளைஞர் கையில் மனுவுடன் நின்று கொண்டிருந்தார்.. அவர் ஒரு மாற்றுத்திறனாளி.. பெயர் சாதிக் பாஷா.. அவரை பார்த்ததுமே முதல்வர் தன்னுடைய காரை நிறுத்தவும், சாதிக் பாட்சா அவர்களின் அருகில் சென்றார்.. அவர் கையில் இருந்த கோரிக்கை மனுவையும் முதல்வர் பெற்று கொண்டு கிளம்பி விட்டார்.\nசாதிக் பாட்சா, 12-ம் வகுப்பு வரை படித்தவர்.. தமிழ், ஆங்கிலத்தில், டைப்ரைட்டிங், எம்எஸ்... ஆபீஸ் டேலி இதெல்லாம் படித்துள்ளாராம்.. தான் ஒரு மாற்றுத்திறனாளியாக இருப்பதால் அரசு வேலை வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்... இந்த மனு வாங்கிய ரெண்டே நாளில் சாதிக் பாட்சாவுக்கு வேலை கிடைத்துவிட்டது. குமாரபாளையம் நகராட்சி பொது சுகாதார பிரிவில் கணினி பணியாளர் வேலை அவருக்கு கிடைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\nஅந்த அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரை அமைச்சர் தங்கமணி சாதிக் பாட்சாவிடம் வழங்கினார்.. மனுவை வாங்கி கொண்டு போய், ரெண்டே நாளில் முதல்வர் அரசு வேலையை அளித்ததை நினைத்து சாதிக் பாட்சா ஆனந்த கண்ணீர் வடித்தார்.. உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தன் சார்பிலும், மாற்றுத்திறனாளிகள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் பூரித்து போய் சொல்கிறார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவிழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி\nநவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ட்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்\nகாங்கிரஸிலிருந்து அதிமுகவிற்கு தாவிய அப்சரா ரெட்டிக்கு செய்தித்தொடர்பாளர் பதவி\nஅரசியல் கட்சியை அறிவிப்பாரா ரஜினிகாந்த்... மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ஆலோசனை\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\nஜி.கே.���ாசனின் த.மா.கா பிறந்து.. ஏழு வருஷமாச்சு.. நெட்டிசன்கள் கருத்து மழை\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நவ.30ல் தமிழகம் வருகை\nவருகிறார் சசிகலா.. ஆரம்பிக்க போகும் ஆட்டம்..\"இந்த\" தேதியில்தான் விடுதலையாமே.. பரபரக்கும் மன்னார்குடி\nபுரேவிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம்.. சென்னை- புதுவை இடையே.. பாத்து சூதானமா வாங்க சாமி\nவெறும் 30 ரூபாயில் சாதம், மீன் குழம்பு, ரசம்.. அதுவும் சூப்பர் சுவையுடன் வழங்கும் கோவை ரோசி டீச்சர்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது இ-மெயிலில் குவிந்த புகார்கள்\nஆண்களுக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருக்கு.. ஆனா ஈஸியா தீர்க்கலாம்.. டாக்டர் கவுதமன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncm edapadi palanisamy coimbatore எடப்பாடி பழனிசாமி கோயம்புத்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2020/10/blog-post_22.html", "date_download": "2020-11-30T00:56:45Z", "digest": "sha1:CK6MIJEES3XPMPHEDO4OJT57CXUM6EIB", "length": 6929, "nlines": 69, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "\"சொன்னது நீதானா\" பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கிய செந்தில்குமரன் Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\n\"சொன்னது நீதானா\" பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கிய செந்தில்குமரன்\nகனடா வாழ் தமிழ் கலைஞர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் பாடகர் மின்னல் செந்தில்குமரன். சமூகநல மற்றும் விலங்குகள் நல ஆர்வலராகவும் இருப்பவர். 'மின்னல் இசைக்குழு' என்கிற பெயரில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர்.\nபல வருடங்களுக்கு முன் ஸ்ரீதர் இயக்கத்தில், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் வெளியான, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம் பெற்ற, ‘சொன்னது நீதானா’ என்கிற பாடலுக்கு தற்போது புதிய வடிவிலான கவர் ட்ராக் அமைத்து தயாரித்து வெளியிட்டுள்ளார்.\nதனது வசீகர குரலால் ரசிகர்களை கட்டிப்போட்ட பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா பாடிய இந்த பாடலின், மீள் உருவாக்க பாடலை பாடகி சாம்பவி ஷண்முகநாதம் என்பவர் பாடியுள்ளார். இந்த பாடலை பார்த்துவிட்டு, சுசீலா அவர்கள் பாடகி சாம்பவியை பாராட்டியதுடன், இந்த பாடலுக்கு கவர் ட்ராக் இசையமைத்த கார்த்திக் ராமலிங்கம் மற்றும் இந்த பாடலை தயாரித்த செந்தில்குமரன் உள்ளிட்ட அனைவருக்கும் தனது பாராட்ட��க்களையும் வாழ்த்துக்களையும் காணொளி மூலம் தெரிவித்துள்ளார்.\nஇந்த பாடலை உருவாக்கியது குறித்து செந்தில்குமரன் கூறும்போது, “இந்த பாடல் என் அம்மா எப்போதும் விரும்பி பாடக்கூடிய பாடல். அதனால் சிறுவயதில் இருந்தே இந்த பாடலை நானும் ரசித்துக் கேட்டுள்ளேன். தற்போது இந்தப் பாடலுக்கான கவர் ட்ராக்கை உருவாக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு காரணம் இந்த பாடலின் வழியாக ஒரு செய்தியை சொல்ல விரும்பினேன்.\nபொதுவாகவே இந்த பாடலை கேட்கும்போது, ஏதோ ஒரு சோகப்பாடல் என்பது தான் பலரின் மனதிலும் தோன்றும். ஆனால், தான் இறந்து விட்டால் அதை நினைத்துக்கொண்டே, தன் மனைவி அவள் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக நினைக்கக்கூடாது. தனக்கு பிடித்த இன்னொருவரை மறுமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்கிற புரட்சிகரமான கருத்தை சொல்லியிருக்கும் பாடலாகத்தான் இதைப் பார்க்கிறேன்.\nகடந்த பல வருடங்களாக இலங்கையின் வடக்கு கிழக்கில் நிவாரண உதவிகள் செய்வதற்காக களத்தில் இறங்கியபோது, பல விதவை பெண்மணிகளின் நிலையை நேரில் கண்டவன் என்கிற முறையில், இந்த பாடலை மீள் உருவாக்கம் செய்து எங்கள் சமுகத்திற்கு ஒரு செய்தியினை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனால் தான் பாடலின் முடிவில் \"ஒரு புது தொடக்கம் எப்போதும் சாத்தியமானது\" என்று முடித்துளோம் என்று கூறுகிறார் செந்தில்குமரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/299045.html", "date_download": "2020-11-30T02:07:40Z", "digest": "sha1:4TYEU72MTO3MJ2LGEBV647N2ZCJTDLUO", "length": 6972, "nlines": 155, "source_domain": "eluthu.com", "title": "நெருப்புடா - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : நிலாகண்ணன் (19-Jul-16, 7:57 pm)\nசேர்த்தது : நிலாகண்ணன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/panasonic-eluga-i5-6244/", "date_download": "2020-11-30T01:09:00Z", "digest": "sha1:TQ6BAG4OOMDA2LEPCL47ZICJ2HDGXL37", "length": 17305, "nlines": 306, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் பானாசோனிக் எலுகா I5 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: 8 நவம்பர், 2017 |\n13MP முதன்மை கேமரா, 5 MP முன்புற கேமரா\n5.0 இன்ச் 720 x 1280 பிக்சல்கள்\nக்வாட் கோர், 1.25 GHz\nலித்தியம்-அயன் 2500 mAh பேட்டரி\nபானாசோனிக் எலுகா I5 விலை\nபானாசோனிக் எலுகா I5 விவரங்கள்\nபானாசோனிக் எலுகா I5 சாதனம் 5.0 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1280 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட் கோர், 1.25 GHz, மீடியாடெக் MT6737 பிராசஸர் உடன் உடன் Mali-T720 ஜிபியு, 2 GB ரேம் 16 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 128 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nபானாசோனிக் எலுகா I5 ஸ்போர்ட் 13 MP கேமரா எச்டிஆர். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5 MP கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் பானாசோனிக் எலுகா I5 வைஃபை 802.11 b /g வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், v4.0, ஏ2டிபி, மைக்ரோ யுஎஸ்பி 2.0, யுஎஸ்பி ஓடிஜி, உடன் A-ஜிபிஎஸ். ஹைப்ரிட் டூயல் சிம் (மைக்ரோ + நானோ/மைக்ரோஎஸ்டி) ஆதரவு உள்ளது.\nபானாசோனிக் எலுகா I5 சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-அயன் 2500 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nபானாசோனிக் எலுகா I5 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்) ஆக உள்ளது.\nபானாசோனிக் எலுகா I5 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.8,990. பானாசோனிக் எலுகா I5 சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nபானாசோனிக் எலுகா I5 புகைப்படங்கள்\nபானாசோனிக் எலுகா I5 அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\nகருவியின் வகை Smart போன்\nசிம் ஹைப்ரிட் டூயல் சிம் (மைக்ரோ + நானோ/மைக்ரோஎஸ்டி)\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி நவம்பர் 2017\nஇந்திய வெளியீடு தேதி 8 நவம்பர், 2017\nதிரை அளவு 5.0 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1280 பிக்சல்கள்\nசிபியூ க்வாட் கோர், 1.25 GHz\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 16 GB சேமிப்புதிறன்\nரேம் 2 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 128 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமுதன்மை கேமரா 13 MP கேமரா\nமுன்புற கேமரா 5 MP கேமரா\nஆடியோ ப்ளேயர் MP3, WAV, eAAC +\nவீடியோ ப்ளேயர் MP4, H.263, H.264\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-அயன் 2500 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 b /g வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி 2.0, யுஎஸ்பி ஓடிஜி\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ்\nபானாசோனிக் எலுகா I5 போட்டியாளர்கள்\nசமீபத்திய பானாசோனிக் எலுகா I5 செய்தி\nபட்ஜெட் விலையில் பானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nநீண்டநாட்களுக்கு பிறகு பானாசோனிக் நிறுவனம் தனது பானாசோனிக் எலுகா ரே 810 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.Panasonic has launched its new Eluga-series smartphone in India, which is named as Panasonic Eluga Ray 810.\nஇந்தியா: பானாசோனிக் எலுகா இசெட்1 மற்றும் இசெட்1 ப்ரோ அறிமுகம் | Panasonic launches Eluga Z1 and Z1 Pro price starts Rs 14990\nகுறிப்பாக எலுகா இசெட்1 ஸ்மார்ட்போனில் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா மறறும் 8எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.Expanding on its AI range of smartphones, Panasonic has today launched Eluga Z1 and Z1 Pro smartphones.\nஅம்சங்களை பொறுத்தமட்டில், 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் மீடியா டெக் எம்டிகே6735 செயலி மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஆன்-போர்ட் சேமிப்புடன் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய சேமிப்பகத்தையும் ஆதரிக்கிறது.\nஅதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் பானசோனிக் எலுகா ரே 700 | Panasonic Eluga Ray 700 receives a price drop\nபானசோனிக் எலுகா ரே 700 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6753 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.Alongside Eluga Ray 700, Panasonic also launched Eluga Ray 500 for Rs 8,999 which is still retailing at the same price on Flipkart.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/love-mood-for-shivani-who-never-spoke/cid1562646.htm", "date_download": "2020-11-30T01:11:41Z", "digest": "sha1:2CXJQEOQ5UQQ6DMBPBA3R5K4UMF4ZPIO", "length": 4434, "nlines": 44, "source_domain": "tamilminutes.com", "title": "பேசவே பேசாத ஷிவானிக்கு வந்த லவ் மூட்!", "raw_content": "\nபேசவே பேசாத ஷிவானிக்கு வந்த லவ் மூட்\nபிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 25 நாட்கள் ஆகியும் கடந்த சில நாட்கள் தவிர மற்ற நாட்கள் அனைத்திலும் ஷிவானி பேசாமல் ஊமையாக இருந்தது அவரது மில்லியன் கணக்கான ஃபாலோயர்களு���்கு பெரும் அதிருப்தியாக இருந்தது\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களாகத்தான் ஷிவானி வாயைத் திறந்து பேச ஆரம்பித்துள்ளார். ஆனால் நேற்றும் இன்றும் அவர் ரொமான்ஸ் மூடில் இருப்பது அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது\nநேற்றே பாலாஜியிடம் ரொமான்ஸில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படும் நிலையில் இன்று ஷிவானி ஒரு டூயட் பாடலை பாலாஜி முன் பாடுகிறார். நேற்றைய டாஸ்க் ஒன்றில் பாலாஜி-அர்ச்சனா கூட்டணி ஜெயித்ததால் மற்ற போட்டியாளர்களை அவர்கள் வேலை வாங்கி வருகின்றனர்\nஅந்த வகையில் ஷிவானி தனக்கு குடை பிடிக்க வேண்டும் என்று பாலாஜி கூற பாலாஜி செல்லும் இடங்களுக்கு எல்லாம் குடை பிடித்துக்கொண்டே அவர் பின்னால் செல்கிறார் ஷிவானி. அப்போது அவர் ரொமான்ஸ் பாடல் பாடிக்கொண்டே அதற்கு அவர் தருகிற எக்ஸ்பிரஸன் உண்மையிலேயே பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது\nஇனிவரும் நாடிகளில் ஷிவானியும் மற்ற போட்டியாளர்களுக்கு சவாலான ஒரு போட்டியாளராக மாறுகிறார் என்பது தெரியவருகிறது\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/pen-drives/pen-drive-sandisk-8gb-usb-20-utility-pendrive-pack-of-1-price-pwkM68.html", "date_download": "2020-11-30T01:23:46Z", "digest": "sha1:CYP35QWUAYBWUKRZXQYXMGSMTDBYBNVZ", "length": 12844, "nlines": 241, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபெண் டிரைவ் சைண்டிஸ்ட் ௮ஜிபி உசுப்பி 2 0 யுடிலிட்டி பென்ரிவே பேக் ஒப்பி 1 விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nபெண் டிரைவ் சைண்டிஸ்ட் ௮ஜிபி உசுப்பி 2 0 யுடிலிட்டி பென்ரிவே பேக் ஒப்பி 1\nபெண் டிரைவ் சைண்டிஸ்ட் ௮ஜிபி உசுப்பி 2 0 யுடிலிட்டி பென்ரிவே பேக் ஒப்பி 1\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபெண் டிரைவ் சைண்டிஸ்ட் ௮ஜிபி உசுப்பி 2 0 யுடிலிட்டி பென்ரிவே பேக் ஒப்பி 1\nபெண் டிரைவ் சைண்டிஸ்ட் ௮ஜிபி உசுப்பி 2 0 யுடிலிட்டி பென்ரிவே பேக் ஒப்பி 1 விலைIndiaஇல் பட்டியல்\nபெண் டிரைவ் சைண்டிஸ்ட் ௮ஜிபி உசுப்பி 2 0 யுடிலிட்டி பென்ரிவே பேக் ஒப்பி 1 மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபெண் டிரைவ் சைண்டிஸ்ட் ௮ஜிபி உசுப்பி 2 0 யுடிலிட்டி பென்ரிவே பேக் ஒப்பி 1 சமீபத்திய விலை Nov 29, 2020அன்று பெற்று வந்தது\nபெண் டிரைவ் சைண்டிஸ்ட் ௮ஜிபி உசுப்பி 2 0 யுடிலிட்டி பென்ரிவே பேக் ஒப்பி 1ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nபெண் டிரைவ் சைண்டிஸ்ட் ௮ஜிபி உசுப்பி 2 0 யுடிலிட்டி பென்ரிவே பேக் ஒப்பி 1 குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 449))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபெண் டிரைவ் சைண்டிஸ்ட் ௮ஜிபி உசுப்பி 2 0 யுடிலிட்டி பென்ரிவே பேக் ஒப்பி 1 விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பெண் டிரைவ் சைண்டிஸ்ட் ௮ஜிபி உசுப்பி 2 0 யுடிலிட்டி பென்ரிவே பேக் ஒப்பி 1 சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபெண் டிரைவ் சைண்டிஸ்ட் ௮ஜிபி உசுப்பி 2 0 யுடிலிட்டி பென்ரிவே பேக் ஒப்பி 1 - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபெண் டிரைவ் சைண்டிஸ்ட் ௮ஜிபி உசுப்பி 2 0 யுடிலிட்டி பென்ரிவே பேக் ஒப்பி 1 விவரக்குறிப்புகள்\nபோரம் பாக்டர் Utility Pendrive\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 53394 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nOther உன்பராண்டெட் பெண் ட்ரிவ்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All உன்பராண்டெட் பெண் ட்ரிவ்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nபெண் ட்ரிவ்ஸ் Under 494\nபெண் டிரைவ் சைண்டிஸ்ட் ௮ஜிபி உசுப்பி 2 0 யுடிலிட்டி பென்ரிவே பேக் ஒப்பி 1\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/photo-gallery/bigg-boss-tamil-3-fame-vanitha-vijaykumar-opens-up-on-her-broken-marriage-with-peter-paul-346806", "date_download": "2020-11-30T02:33:34Z", "digest": "sha1:4WLCRBFM2PLPGWTZB65REJS36QQ2ZVV2", "length": 14085, "nlines": 87, "source_domain": "zeenews.india.com", "title": "Vanitha Vijaykumar opens up on her broken marriage | பீட்டர் பாலை பிரிந்தது குறித்து பிக் பாஸ் புகழ் வனிதா விஜய��ுமார் விளக்கம் | MOVIE News in Tamil", "raw_content": "\nஇந்து மத குருக்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார் CM\nNEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்\nபீட்டர் பாலை பிரிந்தது குறித்து பிக் பாஸ் புகழ் வனிதா விஜயகுமார் விளக்கம்\nபிக் பாஸ் தமிழ் 3 (Bigg Boss Tamil 3) புகழ் வனிதா விஜய்குமார் (Vanitha Vijaykumar), பீட்டர் பாலுடனான (Peter Paul) திருமணத்தை முறித்துக் கொண்டதற்கான காரணங்களை இறுதியாக சமூக ஊடகங்களில் சமீபத்தில் கண்ணீர் மல்க வீடியோவில் திறந்து வைத்துள்ளார். இவர்கள் இருவரும் இந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.\nபிக் பாஸ் தமிழ் 3 (Bigg Boss Tamil 3) புகழ் வனிதா விஜய்குமார் (Vanitha Vijaykumar), பீட்டர் பாலுடனான (Peter Paul) திருமணத்தை முறித்துக் கொண்டதற்கான காரணங்களை இறுதியாக சமூக ஊடகங்களில் சமீபத்தில் கண்ணீர் மல்க வீடியோவில் திறந்து வைத்துள்ளார். இவர்கள் இருவரும் இந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.\nஅந்த வீடியோவில், வனிதா தனது திருமண நிலையை சரிபார்க்கவில்லை என்றும், முன்பு அவர் தனது அலுவலகம் மற்றும் குடியிருப்புக்குச் சென்றதால் அவர் தனிமையில் இருப்பதாக 'கண்மூடித்தனமாக நம்பினார்' என்றும் கூறினார். அவர் தனது முதல் மனைவியை திருமணம் செய்து கொள்ளும் நேரத்தில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்யவில்லை என்ற உண்மையை அவர் அறிந்திருக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார். (புகைப்படம் - இன்ஸ்டாகிராம்)\nதிருமண யோசனை தனக்கு பிடித்திருப்பதாகவும், என்னையும் என் மகள்களையும் கவனித்துக்கொள்வதற்கு ஆதரவான ஆண் தோழரைக் கண்டுபிடிப்பது குறித்து யோசித்து வருவதாகவும் வனிதா கூறினார். இதனால்தான் அவள் பீட்டர் பவுலை மணந்தாள். (புகைப்படம் - இன்ஸ்டாகிராம்)\nபீட்டர் இருதயக் கோளாறுக்கு ஆளானதாகவும், குடிப்பழக்கம் காரணமாக ஓரிரு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வனிதா தெரிவித்தார். அவரது புகைபிடிக்கும் பழக்கமும் அவரது உடல்நலக்குறைவை அதிகரித்ததாகவும், அவர் குணமடைய சுமார் 15 லட்சம் ரூபாய் செலவிட வேண்டியிருந்தது என்றும் அவர் கூறினார்.\nபீட்டர் முழு குடிபோதையில் வீட்டை விட்டு வெளியேறுவதாகவும், குடிப்பதற்காக மக்களிடம் பணம் கேட்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். சினிமா துறையைச் சேர்ந்த சிலர் அவளை அழைத்து தங்கள் வாழ்��்கையில் என்ன நடக்கிறது என்று கேட்டார்கள், மேலும் அவர் பீட்டரை அவரது வாழ்க்கை முறையை நிறுத்தச் சொன்னார். அவரது சம்மதத்துடன் அவர் தனது தொலைபேசியில் ஒரு டிராக்கரை வைத்திருந்தார், ஆனால் இன்னும் விஷயங்கள் முன்னேறவில்லை என்று அவர் கூறினார். அவர் ஒரு வாரம் ஆல்கஹால் மட்டுமே வாழ்ந்தார் என்றும் உணவு கூட எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். ஒரு நாள் அவர் அதிகாலை 4 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறினார், பல மணி நேரம் கழித்து, அவரது உதவியாளர் அவரை வீட்டிற்கு அழைத்து வந்தார். சமூக ஊடகங்களில் வரும் குற்றச்சாட்டுகளின் அழுத்தத்தை அவரால் கையாள முடியாது என்று நினைத்து, அவர்கள் கோவாவுக்கு ஒரு பயணத்தைத் திட்டமிட்டனர். \"நான் அவரை எவ்வளவு நன்றாக கவனித்துக்கொண்டேன் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும், ஆனால் அவர் என்னை விட மதுவை நேசிக்கிறார் என்று தெரிகிறது\" என்று கண்ணீர் நிறைந்த வீடியோவில் வனிதா கூறினார்.\nஅந்த வீடியோவில், அவர்கள் கோவாவுக்குச் சென்றதாக வனிதா தெரிவித்தார், ஆனால் அவர்களது பயணத்தின் கடைசி நாளில் பீட்டர் தனது சகோதரரின் உடல்நிலை குறித்து அறிந்து கொண்டார், அப்போது தான் அவர் (பீட்டர்) ஒரு குடிகாரன் என்று தெரிந்தாள். அவள் அவனுடன் சண்டையிட்டாள், அவர்கள் உடனடியாக சென்னைக்கு திரும்பினர். (புகைப்படம் - இன்ஸ்டாகிராம்)\nதிரும்பி வந்தபின், தனது சகோதரர் காலமானார் என்று ஒரு அழைப்பு வந்தது, இது அவரை வருத்தப்படுத்தியது, அவர் வீட்டிற்கு செல்ல விரும்பினார் என்று வனிதா கூறினார். செலவுகளுக்காக அவரிடம் பணம் கொடுத்ததாகவும், இப்போது அவர் பல நாட்களாக விலகி இருப்பதாகவும் அவர் கூறினார். அவர் தன்னை அழைக்கவில்லை, அல்லது அவரது அழைப்புகளுக்கு வரவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். (புகைப்படம் - இன்ஸ்டாகிராம்)\nஅவர் இப்போது தனது குடும்பத்தினருடன் இருக்கிறார், அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளிடம் திரும்பிச் சென்றாலும் அவளுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று வனிதா கூறினார். அவரது முந்தைய மனைவி எலிசபெத் ஹெலன் கூறியது அவரைப் பற்றி உண்மை என்று தெரிகிறது என்று வனிதா மேலும் கூறினார். ஹெலனின் வலியை அவளால் உணர முடியும் என்று சேர்த்துக் கொண்டாலும், அவர் தனது சட்டபூர்வமான மனைவி என்று கூறிக்கொண்��ால், அறுவை சிகிச்சைக்கான மருத்துவ ஆவணங்களில் கையெழுத்திட வந்திருக்க வேண்டும் என்று கருதினார்.\nஇப்போது கூட என்னால் பீட்டர் பால் மீது குற்றம் சொல்ல முடியவில்லை. ஆனால், தவறு செய்கிறார். மனம் உடைந்துவிட்டேன். நடுவில் வந்தேன், நடுவிலேயே விலகிப் போய்விடுகிறேன் என்று வனிதா விஜயகுமார் பேசியுள்ளார்.\nஇந்த 1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா.... இருந்தா லட்சாதிபதி ஆகலாம்..\nஇரவு தூங்குவதற்கு முன் கட்டாயமாக நீங்கள் சாப்பிட கூடாத உணவுகள் இவை தான்\nரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. இனி டிக்கெட் வாங்குவது மிக எளிது..\nஇணையவாசிகளை சுண்டி இழுக்கும் TIK TOK பிரபலம் இலக்கியா புகைப்படம்..\nIPL 2020 Match 38: கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs டெல்லி கேபிடல்ஸ் In Pics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/20-06-2019-parliment", "date_download": "2020-11-30T00:48:50Z", "digest": "sha1:PFDETRLN5AHUJAWBUEQCPU3ZPYFIYXJL", "length": 8372, "nlines": 184, "source_domain": "video.sltj.lk", "title": "ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பாராளுமன்ற விஷேட தேர்வுக்குழுவில் கலந்து கொண்டு வழங்கிய சாட்சியங்கள்.", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பாராளுமன்ற விஷேட தேர்வுக்குழுவில் கலந்து கொண்டு வழங்கிய சாட்சியங்கள்.\nCategory ஊடக சந்திப்பு கேள்வி பதில் சமுதாய அரசியல் பிரச்சினை சமுதாயப் பிரச்சினைகள் மறுப்புக்கள் ஹிஸாம் MISc\nமறுமை வெற்றிக்கு என்ன வழி (பெண்கள் மாநாடு கம்பொலை)\nஸஹாபாக்களின் சிறப்புகள் – 1\nஅன்ஸாரிகளின் சிறப்புகள் – 2\nஸஹாபாக்களை பின்பற்றலாமா (பாகம் 1) – 3\nசீதனமும், சமுதாய சீரழிவுகளும் – மாபோலை\nஅரபா நோன்பு விமர்சனங்களும் விளக்கங்களும்\nபெண்களின் ஆடை முறை ஓர் இஸ்லாமீய கண்ணோட்டம்\nதவ்ஹீத் ஜமாஅத் ஓர் அறிமுகம்\nசமுதாயம் ஒன்றுபட என்ன வழி\nசரிந்து போவோரால் சத்தியம் சறுகுமா\nகுழந்தைகளுக்கு நல்லதை மட்டும் விதைப்போம் – சாய்ந்தமருது\nதடைகளைத் தாண்டி தவ்ஹீத் ஜமாஅத் – மாபோல\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவ���ு மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174045/news/174045.html", "date_download": "2020-11-30T01:28:14Z", "digest": "sha1:PLK3MMXX6ND5T2EX5K3CAMR4PQEOXMPN", "length": 8125, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "உங்கள் தலைவர் யார் என்பதை படத்தில் போடுங்கள்: புதிய கூட்டமைப்புக்கு சவால்…!!( வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஉங்கள் தலைவர் யார் என்பதை படத்தில் போடுங்கள்: புதிய கூட்டமைப்புக்கு சவால்…\nதங்களுடைய கட்சியின் பொதுச் செயலாளரின் படத்தைக் கூட போடுவதற்கு திராணியற்றவர்கள் மாற்றுத் தலைமை பற்றி பேசுகிறார்கள் என வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.\nவவுனியா நகரசபையில் பண்டாரிக்குளம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் க.சுமந்திரனின் தேர்தல் அலுவலகத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில்,\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்ற ஆனந்தசங்கரி அவர்களுடைய புதிய கூட்டமைப்பு வவுனியாவில் பல துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு இருந்தது.\nஅந்த துண்டுப் பிரசுரத்தில் அவர்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றார்கள்.\n“புதிய தலைமை அல்லது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” என்பது ஒன்று. இரண்டாவது “இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதற்கு வாக்களிப்போம்.”\nஇது இரண்டையும் கருப்பொருளாக கொண்டு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு உள்ளனர்.\nஆனால் ஏனோ தெரியவில்லை இந்தக் கட்சிக்காரர்கள் தங்களுடைய கட்சியின் பொதுச் செயலாளரின் படத்தைக் கூட போடுவதற்கு திராணியற்றவர்கள்.\nஆனந்த சங்கரி ஐயாவின் படத்தைப் போட்டால் தாங்கள் தோற்றுப் போய்விடுவோம் என யோசிக்கிறார்கள்.\nதங்களுடைய கட்சியின் தலைமையிலேயே நம்பிக்கையில்லாதவர்கள் அல்லது தங்களது கட்சியின் தலைவரின் படத்தை போட்டால் தோற்று விடுவோம் என்று பயப்படுபவர்கள் தலைமை மாற்றத்தைப் பற்றி பேசுகிறார்கள்.\nமுதலில் உங்கள் தலைவர் யார் என்பதை படத்தில் போட்டுக் காட்டுங்கள். நாங்கள் எங்களுடைய கட்சியின் பெரும் தலை��ராக இருந்த தந்தை செல்வா, கூட்டமைப்பின் தலைவராகவுள்ள சம்மந்தன் ஐயா, இன்னும் சிலர் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் படங்களை போட்டுள்ளோம்.\nஏன் உங்களுக்கு அந்த துணிவு இல்லை என வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nPosted in: செய்திகள், வீடியோ\nகாணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலரும் உருக்கமான வேண்டுகோள்\nமனதை உருக்கும் உண்மை கதை நான் எப்படி வடகொரியாவில் இருந்து தப்பினேன் நான் எப்படி வடகொரியாவில் இருந்து தப்பினேன்\nஎன் பாதி சரக்கு எங்க Vadivelu\nசாமி ஒரு கருப்பு பண்ணி இருக்குது அடிச்சு போட்டா 5 ஊர் சப்படலா\nரஜினிகாந்த் ரசிகர்கள் மறக்க முடியாத காட்சி\nசளித்தொந்தரவுக்கு வீட்டு வைத்தியத்தில் வழி இருக்கிறதா\nஇயற்கையான முறையில் உடலழகைப் பேண சில குறிப்புகள்\nபாரிஸில் வளர்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.peoplesrights.in/tamil/?paged=42", "date_download": "2020-11-30T01:14:44Z", "digest": "sha1:3YPUIE6T7YYIZCNSV4IZL4HP5CFQKGAI", "length": 13704, "nlines": 105, "source_domain": "www.peoplesrights.in", "title": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி. – Page 42 – Organization fighting for Human Rights since 1989.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nஅப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்\nAugust 10, 2006 மக்கள் உரிமைகள் 0\nதமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய, தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். கோவை வெடிகுண்டு வழக்கில், கடந்த 1998 […]\nஈழத்தமிழர்கள் வாழும் அகதி முகாம்களின் நிலை…\nJuly 18, 2006 மக்கள் உரிமைகள் 0\nஉண்மை அறியும் குழு அறிக்கை: இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளதை ஒட்டி மீண்டும் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்துள்ளது. ஜனவரி 12, 2006 தொடங்கி ஜுலை […]\nமேலவளவு வாக்குமூலங்கள் உணர்த்தும் உண்மைகள்…\nJanuary 10, 2006 மக்கள் உரிமைகள் 0\nஉண்மை அறியும் குழு அறிக்கை: சமூக இயலாமைகள் ஒழிப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து அய்ந்து ஆண்டுகள் ஆனபின்பும் “ஹரிஜன’ங்களின் பல்வேறு சிவில் இயலாமைகள், நமது கிராமங்களில் இன்னம் நீடிப்பது வருத்தமளிக்கிறது. மதுரை மாவட்டம் மேலூர் […]\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் – 2005\nOctober 12, 2005 மக்கள் உரிமைகள் 0\nநமது இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 19இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள தகவல் பெறும் உரிமையை நடைமுறைப்படுத்தவும். அரசின் வெளிப்படையான செயல்பாட்டை உறுதி செய்யவும். விரும்பும். மக்களுக்கு அரசின் கீழ் பணிபுரியும் அதிகாரிகளால் தகவல்களை வழங்க […]\nகுழந்தைகளின் உரிமைகள் மீதான உடன்படிக்கை.\nNovember 20, 1989 மக்கள் உரிமைகள் 0\n(1989 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் ஐ.நா.சபையின் பொதுக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது) உலகம் முழுவதில் உள்ள குழந்தைகளின் நல்வாழ்வு. உரிமைகள். பாதுகாப்பு ஆகியவற்றைக் காத்து மேம்படுத்துவதற்காக இவ்வுடன்படிக்கை உருவாக்கப்பட்டது. ஐ.நா.சபையில் உறுப்பினராக […]\nபெண்களுக்கெதிரான அனைத்து விதமான பாகுபாட்டிற்கெதிரான உடன்படிக்கை.\nDecember 18, 1979 மக்கள் உரிமைகள் 0\nஐ,நா வில் உள்ள உறுப்பு நாடுகளால் 1979 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் நாள் மேலே குறிப்பிட்ட உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1981 ஆம் ஆண்டு. செப்டம்பர் மாதம் 3 ஆம் […]\nJanuary 4, 1967 மக்கள் உரிமைகள் 0\nஅனைத்து வகையான இனப்பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை 1965 ஆம் ஆண்டு ஐ,நா சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1967 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி இது நடைமுறைக்கு வந்தது. ஏறத்தாழ […]\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nநெய்வேலி காவல் மரணத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்\nபுதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட வேண்டும்\nபுதுச்சேரியிலும் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்\nசிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை: தீர்ப்பை வரவேற்கிறோம்..\nமருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்\nஇரா.சுகுமாரன் on கருணை வேண்டி நீண்ட நெடும்பயணம் – நீதிபதி கே.சந்துரு\nஇரா.சுகுமாரன் on கருணை வேண்டி நீண்ட நெடும்பயணம் – நீதிபதி கே.சந்துரு\nS.Ramachandran on உச்சநீதிமன்ற ஊழல் நீதிபதிகளுக்குப் பிரசாந்த் பூசண் எப்போதுமே சிம்மசொப்பனம் தான்\nகுருசாமிமயில்வாகனன் on தலித் அரசியலுக்கு இன்னும் ஒரு சவால் – அ.மார்க���ஸ்\nவசுமித்ர on தலித் அரசியலுக்கு இன்னும் ஒரு சவால் – அ.மார்க்ஸ்\nஇரா.சுகுமாரன் on காவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்\nSathish on எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2014/82-september-2014/1971-2014-08-31-07-24-48.html?tmpl=component&print=1&page=", "date_download": "2020-11-30T01:57:15Z", "digest": "sha1:CUNPAWRERMUIH4CEAH445R33RSURQ6LQ", "length": 8733, "nlines": 32, "source_domain": "www.periyarpinju.com", "title": "வேண்டும் விடுதலை", "raw_content": "\nபச்சைப் பசேலெனக் குளிர்ச்சியான வேப்பமரம். மஞ்சள் மஞ்சளாய் வேப்பம்பழக் கொத்துகள். இளந்தென்றலின் இதமான தீண்டலில் இலைகள் அசைந்து கொண்டிருந்தன. சிவ்வ்வ் எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு பச்சைக்கிளி, கீ... கீ... கீ... என்று கீச்சிட்டபடி கிளையில் அமர்ந்தது. நச்... நச்... என்று தன் சிவந்த அலகால் வேப்பம் பழத்தைக் கொத்திச் சுவைக்கத் தொடங்கியது.\nஅதே வேளையில், கீ... கீ... கீ.... என்று மற்றொரு கிளியின் ஓசை கேட்டது. ஓசை கேட்டதே தவிர, கிளியைக் காணோம்.\nஎங்கிருந்து வருகிறது இன்னொரு கிளியின் குரல் பழம் தின்று கொண்டிருந்த பச்சைக்கிளி சுற்று முற்றும் தேடியது. எந்தக் கிளையிலும் இன்னொரு கிளியைக் காணோம்.\nஆனால், கீ... கீ... கீ.... ஓசை மட்டும் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது.\nபறந்து பறந்து தேடியது இந்தக் கிளி. முடிவில், அந்தக் கிளியின் கூச்சல் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடித்துவிட்டது\nமரத்தின் அடியில் ஒரு சிறிய கூண்டு. அதற்குள் இருந்துதான் அந்தக் கிளி கத்தியது.\nசிவ்வ்... வென்று பறந்து, அந்தக் கூண்டின் அர��கே சென்றது, இந்தக் கிளி.\nகுறுக்கும் நெடுக்குமாய் அசைந்தபடி கீ... கீ.. கீ.. என்று குரல் எழுப்பிக் கொண்டிருந்தது கூண்டுக் கிளி.\n யார் உன்னை இந்தக் கூண்டினுள் போட்டு அடைத்தது கவலைப்படாதே, நான் திறந்துவிடுகிறேன். வெளியே வா கவலைப்படாதே, நான் திறந்துவிடுகிறேன். வெளியே வா என்று கூறியபடி, கூண்டின் கதவை அலகால் கவ்வத் தொடங்கியது இந்தக் கிளி.\nஎன்னைக் கண்டு நீ பரிதாபப்படுவதைப் பார்த்தால், வேடிக்கையாக இருக்குது நான் கவலைப்படுவதாக யார் சொன்னது\nநீ கூண்டில் அடைக்கப் பட்டிருக்கிறாயே\n அவ்வளவுக்கும் மேலே, மரியாதை இருக்குதே\n... நான் சோசியக் கிளியாச்சே\nஆமாம்... மனிதர்களின் நல்லது, கெட்டது, நடந்தது, நடக்க இருப்பது எல்லாத்தையும் சொல்ற சீட்டை எடுத்துக் கொடுக்கிறதே நான்தான்\nஅதோ, அங்கே தூங்குறாரே- _ அவர்தான் எனக்குப் பயிற்சி கொடுத்துப் பழக்கி வெச்சிருக்காரு. பஞ்சவர்ணம் வெளியே வரணும்னு கூப்பிடுவாரு.\nஅய்யாவுக்கு ஒரு சீட்டு எடுத்து நீட்டு அப்படின்னு சொன்னவுடனே, சீட்டை எடுத்துக் கொடுப்பேன்.\n... அப்படின்னு என்னைக் கேட்பாரு. நான் சரீன்னு சொன்னாத்தான் அந்தச் சீட்டைப் படிப்பாரு.\nஅதுக்குப் பிறகு, எனக்கு ஒரு நெல்லு கொடுப்பாரு. நான் மறுபடி கூண்டுக்குள்ளாற வந்துடுவேன்.\nஉன்னை மாதிரிப் பறக்க வேண்டியதில்லே... இரை தேடி மரம் மரமாய் அலைய வேண்டியதில்லே... இருக்கிற இடத்திலேயே எனக்கு எல்லாம் கிடைக்குது நான் ஏன் கூண்டை விட்டு வெளியே வரணும் நான் ஏன் கூண்டை விட்டு வெளியே வரணும் என்னை எதுக்காக வெளியே வரச் சொல்றே என்னை எதுக்காக வெளியே வரச் சொல்றே\n தனக்குச் சாதகமா உன்னைப் பழக்கி வச்சிருக்கிறான் அந்த ஆளு... அதையே சுகம்ன்னு நெனச்சிக்கிட்டு, இப்படிச் சோம்பேறிக் கிளி ஆயிட்டியே... நமக்கென்று சில இலக்கணம் இருக்கு. அதன்படி வாழறதுதான் வாழ்க்கை.\nஆனால், நீ அதை இழந்திட்டு, அடிமையாய் இருக்கிறே வலிக்காமல் பிழைக்க வழி இருக்குமான்னு அலையற கூட்டத்தைப் பயன்படுத்திப் பிழைக்கிறவனுக்குத் துணை செய்து பிழைக்கிறியே வலிக்காமல் பிழைக்க வழி இருக்குமான்னு அலையற கூட்டத்தைப் பயன்படுத்திப் பிழைக்கிறவனுக்குத் துணை செய்து பிழைக்கிறியே உனக்கு வெக்கமா இல்லை என்று கண்கள் சிவக்கக் கோபமாய்க் கேட்டது இந்தக் கிளி.\n என்றது அறியாமையில் அகப்பட்ட கூண்ட��க்கிளி.\nபச்சைக்கிளின்னா பறந்து திரியணும்; பழந் தின்னணும்; பாடிக் களிக்கணும். அதுதான் அழகு அதுதான் நியதி ஒத்த நெல்லுக்காக உன் சுதந்திரத்தை இழந்து நிக்கிற நீ, பச்சைக்கிளி இல்லே... பிச்சைக்கிளி என்று சொல்லிவிட்டு, உயரப் பறந்தது சுதந்திரக் கிளி.\nகேட்டுக் கொண்டிருந்த கூண்டுக்கிளிக்கு உறுத்தல் ஏற்பட்டது.\nவானளாவப் பறக்கும் தன் இனத்தை ஏக்கத்துடன் பார்த்தது. கீ...கீ...கீ... எனக் கீச்சிட்டது.\nஇப்போது அதன் குரலில் மாற்றம் இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/234022?ref=section-feed", "date_download": "2020-11-30T00:49:05Z", "digest": "sha1:WLKT3MMTXHYWRWWE52WCK5STWPZY6M2G", "length": 10962, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது! தமிழனுக்கு ஆதரவாக ஆகாஷ் சோப்ரா விளாசல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதினேஷ் கார்த்திக்கிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது தமிழனுக்கு ஆதரவாக ஆகாஷ் சோப்ரா விளாசல்\nகொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்திருக்கும் நிலையில், இதற்கு அணி நிர்வாகம் தான் காரணமாக இருக்க முடியும் என்று வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.\nஇந்தாண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், கொல்கத்தா அணிக்கு கேப்டனாக, தமிழகத்தை சேர்ந்தவரும், இந்திய அணி வீரருமான தினேஷ் கார்த்திக் இருந்தார்.\nஆனால், நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கெதிரான போட்டிக்கு முன்பு, திடீரென்று தான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவும், பேட்டிங்கில் கவனம் செலுத்தப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nஇதையடுத்து கேப்டன் பதவி அந்தணியில் இருக்கும் இயான் மோர்கனுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் பலரும் தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது என்றே கூறி வருகின்றனர்.\nஇது குறித்து வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா எனக்குத் தெரிந்தவரை, நான் கேள்விப்பட்டவரை தினேஷ் கார்த்திக் தாமாக முன்வந்து கேப்டன் பதவியிலிர���ந்து விலகவில்லை.\nஅணி நிர்வாகம் தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து கேப்டன் பதவியைப் பறித்துள்ளது. ஆனால், அணி நிர்வாகம் வெளியிட்ட செய்தியில் தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியில் தொடர விரும்பவில்லை, பேட்டிங் மீது கவனம் செலுத்தப்போகிறார் என்று தெரிவித்தது.\nஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். எந்த ஒரு நேர்மையான வீரரும், கேப்டனும் ஒரு போட்டித் தொடரில் நடுவழியில் தனது அணியை விட்டுச் செல்லமாட்டார். அதனால்தான் சொல்கிறேன். தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது. நான் இதுவரை கார்த்திக்கிடம் பேசவில்லை.\nநடந்துவரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி தினேஷ் கார்த்திக் தலைமையில் சிறப்பாகத்தானே செயல்பட்டது. 7 போட்டிகளில் 4 ஆட்டங்களில் வென்றிருந்தார்கள். மீதமுள்ள போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்றாலே சூப்பர் லீக் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடலாமே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும் அவர், தினேஷ் கார்த்திக் பேட்டிங்க் அந்தளவிற்கு மோசமாக இல்லை, கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்தார்.\nஅவ்வாறு இருக்கும் போது பேட்டிங்கில் கவனம் செலுத்தப்போகிறேன் எனக் கூறி அவர் ஏன் கேப்டன் பதிவியிலிருந்து விலக வேண்டும். எனக்குத் தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilansankar.com/2020/11/11/shame-rss-hinduthuva-shame-sreedar/", "date_download": "2020-11-30T00:54:59Z", "digest": "sha1:REF3WXEV7Y5BK3SM5WGUB2HGEM4NLGSK", "length": 11096, "nlines": 120, "source_domain": "tamilansankar.com", "title": "Shame Hindutva, Shame Sreedhar! | தமிழர் பூமியில் மதவெறியா ? | @TamilanSankar.com - தமிழன் சங்கர்", "raw_content": "\n | தமிழர் பூமியில் மதவெறியா \nநம்ம மதிப்பிற்குரிய தமிழன் எடப்பாடியார் ஆட்சியில் தமிழர் மெய்யியலுக்கு இழிவா என்ன, இந்துத்துவா வந்துவிடுமா என்ன, என்று நாம் சந்தேகப்படத் தேவையில்லை, அதிமுகவுக்கும் இந்துத்துவா பாரதீய சனதாவிற்கும் ஒரு மோதல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது, அஃது எந்த அளவிற்கு உண்மை என்று நமக்கு ஒரு சந்தேகம் இருந்தாலும் இந்துத்துவா கூட்டம் ஒரு புறம் வேல் யாத்திரை என்று நமது முருகனின் வேலை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறது. வேல் ஓர் அறிவாயுதம் அதையெல்லாம் பயன்படுத்தும் அளவிற்குத் திறமை இந்துத்துவாதிகளுக்கு இல்லை.\nஒரு முப்பது நிமிட காணொளி ஒன்று பகிரியில் பகிரப்பட்டது, மேடைப்பேச்சின் இலக்கணம் எதுவுமின்றிச் சகட்டுமேனிக்கு இந்துத்துவாவிற்கு எதிரணியில் இருக்கும் அரசியல்வாதிகளைப் படு கேவலமாக ஒரு பெரியவர் திட்டி தீர்த்தார் யார் என்று பார்த்தல் அனுமான் சேனாவின் தலைவராம். மதம் மனிதனை செம்மை படுத்தவேண்டும் இந்தப் பெரியவர் சிறீரீதர் மதவெறியாளர்களுக்கு மிகச் சிறந்த உதாரணம். சுடாலின்,வைகோ,திருமாளவன் என்று தொடங்கிச் சீமான் வரை திட்டி தீர்த்துவிட்டார். அரசியல் சாக்கடை என்று தமிழர்களை ஒதுங்க வைத்த அதே யுக்தி தான். இந்துத்துவா போடும் பல வேடங்களில் அர்சூன் சம்பத்,சிறீதர், கல்யாணராமன், எச்.ராசா போன்றோர் ஒரு வகையான முகம்.\nமத்தியில் நேரடி இந்துத்துவா ஆட்சி இருக்கும் வரை தான் இது போன்று தமிழர் நாட்டில் குழப்பங்களை விளைவிக்க முடியும் மறைமுக இந்துத்துவா ஆட்சியோ இல்லை உலகத் தொழிலார்களே (கம்யூனிசுடு) கட்சியின் கூட்டணி ஆட்சியில் எல்லாம் இது போன்று வெளிப்படையாக வரமுடியாது. கடவுளை கும்பிடுவது அவரவர் தனிப்பட்ட உரிமை ஆனால் அதற்கு ஒரு கூட்டத்தைக் கூட்டி அரசியல் செய்வது எல்லாம் தமிழ்நாட்டில் ஒரு காலும் எடுபடாது. திராவிடனை தமிழன் தலையில் தூக்கி கொண்டாடியதற்குக் காரணமே தமிழர்களின் உதிரத்தோடு ஊறிப் போன வேத சமய எதிர்ப்பு தான். விநாயகர் ஊர்வலம் மூலம் வடக்கை கைப்பற்றிய இந்துத்துவக் கட்சி இங்குத் தொடர்ச்சியாக விநாயகர் ஊர்வலம், ரத யாத்திரை, வேல் யாத்திரை என்று புதிது புதிதுதாய் பல மதக் கலவரங்களை உருவாகும் தேவையற்ற வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது.\nதமிழர் மெய்யியல் மதங்கள் அனைத்தையும் ஒன்றாய்ப் பார்ப்பது சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை போன்ற தமிழர் காப்பியங்களில் பல சமயங்கள் அமைதியாய் விவாதம் செய்த நிகழ்வுகள் பதி�� பட்டிருக்கின்றன.\nஇந்த அனுமன் சேனா மதவெறி சிறீதர் போல் ஆயிரமாயிரம் தரங்கெட்ட நபர்கள் வந்தாலும் தமிழர் பூமியில் மதச் சாயத்தைப் பூசமுடியாது. சிறு சிறுவிடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எடப்பாடி அரசு மதவெறியை தூண்டும் இது போன்ற அமைப்புகளுக்குக் கடிவாளம் போடவேண்டும்.\nவெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு\n | தமிழர் பூமியில் மதவெறியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/in-its-periods-of-time/", "date_download": "2020-11-30T01:23:39Z", "digest": "sha1:6WBILECNI5JML623OJ6LDYX5SDVIIJBO", "length": 7220, "nlines": 92, "source_domain": "tamilchristianmessages.com", "title": "அதினதின் காலங்களில் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nஜனவரி 20 அதினதின் காலங்களில் யோபு 37:1– 24\n“நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார்” (யோபு 37:5).\nநம்முடைய தேவன் மிகப் பெரியவர், மகத்துவமுள்ளவர், உன்னதமானவர். ஆகவே அவர் நம் வாழ்க்கையில் பெரிய காரியங்களைச் செய்ய முடியும். “இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது” (யோபு 36:26) என்று வேதம் சொல்லுகிறது. இவ்வளவு பெரிய மகத்துவமான தேவன், அற்பமான மனிதர்களாகிய நம்மிடத்திலும் வல்லமையான காரியங்களைச் செய்பவராக இருக்கிறார்.\nநாம் கடவுளைப் பற்றியும் அவருடைய ஞானத்தைப் பற்றியும், வழியைப் பற்றியும், குணாதிசயத்தைப் பற்றியும் ஒருபோதும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. தேவன் நம்முடைய வாழ்க்கையில் அதினதின் காலங்களில் நேர்த்தியாக பெரிய காரியங்களைச், செய்பவராக இருக்கிறார். “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்” (பிரசங்கி 3:11). ஆகவே நாம் மகத்துவமுள்ள தேவனை முழுமையாக நம்பி, அவரிடத்தில் நம்மை ஒப்புக்கொடுக்கும் பொழுது நம் வாழ்க்கையிலும் பெரிய காரியங்களைச் செய்ய வல்லவராக இருக்கிறார்.\n“பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ இதை நீ கேட்டதில்லையோ அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது” (ஏசாயா 40:28) என்று வேதம் சொல்லுகிறது. நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய சுயவிருப்பம் நிறைவேறவில்லையென்றால் சோர்ந்துவிடுகிறோம். ஆனால் நம்மை நேசிக்கிற கர்த்தர் நம்முடைய நோக்கங்களுக்கு மேலாக உன்னதமான காரியங்களைச் செய்ய விருப்பமுள்ளவராக இருக்கிறார். ஆகவே நாம் அவருடைய அன்பை சார்ந்து வாழுவதில் ஒருக்காலும் தவறிவிடக்கூடாது. கர்த்தருக்கு காத்திருப்போம். கர்த்தர் அதினதின் காலங்களில் நேர்த்தியாக காரியங்களைச் செய்வார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2020/02/19215216/Ajith-injured-during-Valimai-shoot.vid", "date_download": "2020-11-30T02:21:35Z", "digest": "sha1:VFXV5TDUSIYWH4IVOLHAKFDGSGPLPWBZ", "length": 3799, "nlines": 110, "source_domain": "video.maalaimalar.com", "title": "வலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு காயம்", "raw_content": "\nபோலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்\nவலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு காயம்\nரொமான்டிக் தலைப்புடன் களமிறங்கும் அதர்வா\nவலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு காயம்\nஎனது பிரதிநிதி என முன்னிலைப் படுத்துபவர்களை நம்ப வேண்டாம்: நடிகர் அஜித்\nபதிவு: செப்டம்பர் 17, 2020 19:26 IST\nபிக்பாஸ் 4-வது சீசனில் கலந்துகொள்ளும் அஜித் பட ஹீரோயின்\nபதிவு: செப்டம்பர் 16, 2020 17:30 IST\nமருத்துவமனைக்கு அஜித் சென்ற காரணம் வெளிவந்தது\nநோ மீன்ஸ் நோ.... வலிமை படக்குழுவுக்கு அன்புக் கட்டளையிட்ட அஜித்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/editorial/598912-school-colleges-reopening.html", "date_download": "2020-11-30T01:28:31Z", "digest": "sha1:CO276JQE47274PJ7A6YN6ZKCJ3JT4YM7", "length": 18545, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "பள்ளி, கல்லூரிகள் திறப்பை ஜனவரி வரை அரசு தள்ளிப்போடட்டும்! | school colleges reopening - hindutamil.in", "raw_content": "திங்கள் , நவம்பர் 30 2020\nபள்ளி, கல்லூரிகள் திறப்பை ஜனவரி வரை அரசு தள்ளிப்போடட்டும்\nகரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய இழப்புகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் தாண்டி, நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகள் தமிழகத்தில் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. பெரும்பாலான மாவட்டங்களில் தினசரி புதிதாகக் கண்டறியப்படும் தொற்றுகளின் எண்ணிக்கை இரட்டை இலக்க எண்ணிக்கைக்குக் குறைந்திருப்பது அரசு எடுத்துவரும் நோய்த்தடுப்பு நட��டிக்கைகளின் வெற்றியை எடுத்துக்காட்டுகிறது. மக்கள் நெரிசல் அதிகமுள்ள சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்தான் தினசரி தொற்று எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. நோய்ப் பரவலுக்கு மக்கள் நெரிசல் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துகொண்டிருக்கிறோம். இந்நிலையில், நவம்பர் 16 முதல் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் திறக்கவிருப்பதாகத் தமிழக அரசு அறிவித்தது அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது.\nபள்ளி மறுதிறப்பு குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள், மட்டுமின்றி பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை விடுத்துவருகின்றனர். பள்ளி, கல்லூரிகள் திறப்பை ஜனவரி வரையிலும் தள்ளிப்போடும் முடிவை தமிழக அரசு எடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அதிகாரபூர்வமாக அவ்வாறு எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. அத்தகவல்கள் மறுக்கப்படவும் இல்லை. பள்ளிக் கல்வி அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டங்களிலும் தெளிவான ஒரு முடிவு எடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக நவம்.9 அன்று ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் பெற்றோர்களை அழைத்துப் பேசி அவர்களின் கருத்தையறிந்து முடிவெடுக்கப்போவதாகப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் திறப்பு விஷயத்தில் தமிழக அரசு ஆரம்பத்திலிருந்தே ஒரு உறுதியான முடிவை எடுக்க முடியாமல் தடுமாறிவருகிறது.\nஉலக அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி, நோய்த்தொற்றின் இரண்டாவது அலை குறித்து அச்சமும் பதற்றமும் நிலவிவரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது விவேகமானது அல்ல. இது பருவமழைக் காலம். இயல்பாகவே டெங்கு போன்ற உயிராபத்தையும் பின்விளைவுகளையும் ஏற்படுத்தும் காய்ச்சல் வகைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் காலம். சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் சிரமங்களோடு போராட வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது கரோனா தொற்றுக்கான வாய்ப்பையும் அதன் பாதிப்புகளையும் மேலும் அதிகப்படுத்திவிடக் கூடும். கூடவே, போக்குவரத்து நெரிசலையும் மக்கள் நெரிசலையும் ஒருசேர உருவாக்கும். ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட மூன்று நாட்களிலேயே 200 ஆசிரியர்களுக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருப்பது நமக்கு ஓர் எச்சரிக்கையும்கூட.\nஇந்நிலையில், குழந்தைகளைப் பள்ளிக்கு அழைக்கும் முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்வது முக்கியம். பள்ளிக் குழந்தைகள் ஜனவரி மாதம் வரையிலாவது வீட்டிலிருந்து பாடங்களைப் படிக்கட்டும். ஊரடங்கால் ஏற்கெனவே பொருளாதாரரீதியில் கடும் சவால்களை எதிர்கொண்டிருக்கிறோம். பள்ளி, கல்லூரிகள் திறப்பால் நோய்ப் பரவலின் இரண்டாம் அலை எழுந்தால், இன்னொரு முழு ஊரடங்கை எதிர்கொள்ளும் சூழல் உருவாகும்; அது மிக மோசமான சூழலுக்கு மாநிலத்தை இட்டுச் செல்லும் என்பதைக் கவனத்தில் கொண்டு, தமிழக அரசு தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்யட்டும்.\nSchool colleges reopeningகரோனா பெருந்தொற்றுCovid 19பள்ளிகல்லூரி\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nஇனிமேல் அவர் போன் செய்தால்கூட எடுக்க மாட்டேன்:...\nமருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...\nதனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டண வசூல்; ஈரோடு, கடலூர் அரசு மருத்துவக்...\nநவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் - வன்முறையிலிருந்து வேண்டும்...\nகோவை அருகே அரசுப்பள்ளிக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தைத் தானமாக வழங்கிய தொழிலதிபர்:...\nநாம் ஏன் சதிக் கோட்பாடுகளை நம்புகிறோம்\nவிராட் கோலி ஏன் விமர்சிக்கப்படுகிறார்\nலட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கியின் முன்னிருக்கும் சவால்கள்\nவெப்பம் அதிகரிப்பதன் காரணமாக 10 ஆண்டில் ரூ.18.5 லட்சம் கோடிஇந்தியாவில் ஜிடிபி இழப்பு...\nஇந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் லடாக்கில் கட்டுமானப் பணிகளை தொடரும் சீனா அமெரிக்க எம்.பி....\nமே.இ.தீவுகளுக்கு எதிரான டி 20-ல் 46 பந்துகளில் சதம் விளாசி நியூஸி. பிலிப்ஸ்...\nஆப்கனில் தீவிரவாதிகள்தாக்குதலில் 34 பேர் உயிரிழப்பு\n‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை...\nஇதுவா பழங்குடி மாணவருக்கான சமூகநீதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்���ு உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/243184?ref=archive-feed", "date_download": "2020-11-30T01:56:10Z", "digest": "sha1:4GLOL3UQNCQ3RBPNAZQRFSPUY55TVNDK", "length": 9603, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "திருமலை மாவட்டத்தில் 2,196 பேர் சுய தனிமை! இதுவரை எவருக்கும் தொற்று இல்லை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதிருமலை மாவட்டத்தில் 2,196 பேர் சுய தனிமை இதுவரை எவருக்கும் தொற்று இல்லை\nதிருகோணமலை மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 744 பேரும், உள்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்த ஆயிரத்து 452 பேரும் சுய அதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று மாவட்ட அரச அதிபர்\nகொரோனா தடுப்புக்கான தனிமைப்படுத்தல் செயற்பாடு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ், கிரமமான முறையில் மேற்கொள்ளப்பட்டு அவருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.\n“வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 744 பேரும், உள்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்த ஆயிரத்து 452 பேரும் சுய தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுள் வெளிநாடுகளில் இருந்த வந்த 676\nபேரினதும், உள்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து வந்த 656 பேரினதும் சுய தனிமைப்படுத்தல் செயற்பாடு பூர்த்தியடைந்துள்ளது.\nஅத்துடன், 10 சந்தேகத்துக்கிடமான நபர்கள் அடையாளம் காணப்பட்டு உரிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் எவருக்கும் கொரோனா தொற்று காணப்படவில்லை என்று ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.\nதிருகோணமலை மாவட்டம் இற்றைவரை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக உள்ளது. இங்கு எவருக்கும் இதுவரை நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.\nதொடராக இதனைப் பேண அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்\" - என்றார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களு��்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-11-30T01:31:20Z", "digest": "sha1:NDVDYJFGVFFK3S3EHL4JDP5PNKO5OACD", "length": 10675, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "ஹங்கேரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கொவிட்-19 தொற்று உறுதி! | Athavan News", "raw_content": "\nநாட்டில் இன்றும் 500பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nகாங்கேசன்துறை கடலில் காணாமல்போயிருந்த இளைஞர்களில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது\nமஹர சிறைச்சாலை மோதல்: நான்கு பேர் உயிரிழப்பு – 24 பேர் காயம்\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nஹங்கேரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கொவிட்-19 தொற்று உறுதி\nஹங்கேரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கொவிட்-19 தொற்று உறுதி\nஹங்கேரி வெளியுறவுத் துறை அமைச்சர் பீட்டர் சிஜார்டோவுக்கு (Peter Szijjarto) கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஅரசுமுறைப் பயணமாக தாய்லாந்து வந்தபோது அவருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇதுகுறித்து தாய்லாந்து சுகாதாரத் துறை அமைச்சர் அனுடின் சான்விராகுல் கூறுகையில், ‘கம்போடியாவிலிருந்து வந்திருந்த ஹங்கேரி தூதுக்குழு உறுப்பினர் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் பீட்டர். சிஜார்டோவுக்கு மட்டும் அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.\nஇதையடுத்து, அவர் பாம்ராஸ்னராதுரா தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவிர��வில் தனி விமானம் மூலம் அவர் ஹங்கேரிக்கு அனுப்பிவைக்கப்படுவார். அவருடன் வந்த 12 உறுப்பினர் குழுவினர் வேறு விமானம் மூலம் நாடு திரும்புவார்கள்’ என கூறினார்.\nகுறிப்பாக பொருளாதார விடயங்களில் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஹங்கேரிய தூதுக்குழு இரண்டு நாள் விஜயம் செய்யவிருந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் இன்றும் 500பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று மட்டும் 496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nகார்த்திகை தீபத் திருவிழாவை இந்துக்கள் நாடளாவிய ரீதியில் தீப ஒளியில் கொண்டாடியுள்ளனர். இதன்படி, இன்ற\nகாங்கேசன்துறை கடலில் காணாமல்போயிருந்த இளைஞர்களில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது\nகாங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் கரையொதிங்க\nமஹர சிறைச்சாலை மோதல்: நான்கு பேர் உயிரிழப்பு – 24 பேர் காயம்\nநீர்கொழும்பு மஹர சிறைச்சாலையில் மோதல் ஏற்பட்ட நிலையில் கைதிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தச்\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nதிருக்கார்த்திகைத் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நல்லைக் கந்தனின் மணி ஒலிக்கும் நேரத்தில் ‘\nகார்த்திகை விளக்கீடு- கைதான யாழ். பல்கலை மாணவன் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்தி\nநாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் ஏழு பேர் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவயோதிபத் தம்பதியர் மிரட்டப்பட்டனர்: விளக்கீட்டுக்காக ஏற்றப்பட்ட விளக்குகளும் உடைப்பு\nகார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு\nUpdate: மஹர சிறை குழப்பநிலை: விசாரணைக்காக விசேட குழு நியமனம்\nநீர்கொழும்பு மஹர சிறையில் இடம்பெற்ற பதற்ற நிலை தொடர்பான விசாரணைக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்ட\nவிளக்கீட்டில��ம் தீபம் ஏற்றத் தடை- யாழ். பல்கலை மாணவன் கைது\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸா\nதாய்லாந்து சுகாதாரத் துறை அமைச்சர்\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nகாங்கேசன்துறை கடலில் காணாமல்போயிருந்த இளைஞர்களில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது\nமஹர சிறைச்சாலை மோதல்: நான்கு பேர் உயிரிழப்பு – 24 பேர் காயம்\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nகார்த்திகை விளக்கீடு- கைதான யாழ். பல்கலை மாணவன் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/01/blog-post_03.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1238524200000&toggleopen=MONTHLY-1325356200000", "date_download": "2020-11-30T02:21:28Z", "digest": "sha1:UUOVPZC6CLISZIQ5ZWPHO7ZRMUANAQU6", "length": 9424, "nlines": 144, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "பயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட", "raw_content": "\nபயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட\nபிரவுசர்களில் பயர்பாக்ஸ் பயன்பாடும், மெயில் சர்வர் சேவைகளில் ஜிமெயிலும் அதிக அளவில் வாடிக்கை யாளர்களைக் கொண்டிருக்கும் இரு சாதனங்களாகும். இவற்றை இணைத்துச் செயல்படுத்தும் ஆட் ஆன் தொகுப்புகள் தற்போது இணையத்தில் கிடைக்கின்றன.\nஆம், பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள் ஓர் ஆட் ஆன் புரோகிராமி னை இணைப்பதன் மூலம், தங்களுக்கு வந்துள்ள ஜிமெயில் அஞ்சல்களை செக் செய்து தருமாறு பயர்பாக்ஸ் பிரவுசரை செட் செய்திடலாம்.\nஇதற்கு உதவும் ஆட் ஆன் புரோகிராம் பெயர் ஜிமெயில் செக்கர் (Gmail Checker). இதனைhttps://addons.mozilla.org/enUS/firefox/addon/gmailchecker என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இந்த தளம் சென்று, Add to Firefox என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர், பயர்பாக்ஸ் பிரவுசரை மீண்டும் இயக்கவும்.\nஇது இன்ஸ்டால் ஆனவுடன், Customize Toolbar விண்டோவில் காட்டப்படும். இதனை எங்கு வேண்டுமானாலும் இழுத்துச் சென்று வைத்துக் கொள்ளலாம். Customize Toolbar பெறுவதற்கு View கிளிக் செய்து, டூல்பார் மெனுவில் இருந்து Customize என்பதனைக் கிளிக் செய்திடவும்.\nஇனி Manage Accounts என்பதைக் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் Gmail Checker டயலாக் பாக்ஸில், கேட்கப்படும் அக்கவுண்ட் தகவல்களைத் தரவும். ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட் தகவல்களையும் தரலாம். இனி, இந்த ஐகானைக் கிளிக் செய்து ஒரு அக்கவுண்ட் அல்லது அமைத்த அனைத்து அக்���வுண்ட்களையும் பெறலாம்.\nஇங்கு கிடைக்கும் அஞ்சல்களில், குறிப்பிட்ட ஒன்றைத் திறந்து பார்க்கலாம். Settings கிளிக் செய்து நாம் விரும்பும் வகையில் நம் ஆப்ஷன்களை அமைக்கலாம்.\nஎடுத்துக்காட்டாக, Show notification popup என்பதில் டிக் அடையாளம் அமைத்தால், புதிய மெயில்கள் பெறப்படுகையில், டாஸ்க் பார் மேலாக, பாப் அப் விண்டோ காட்டப்பட்டு, அதில் தகவல்கள் கிடைக்கும்.\nஇதனுடன், புதிய மெயில்களைச் செக் செய்திட, கால அவகாசம், பிரவுசர் திறக்கும்போது தானாகவே ஜிமெயில் தளத்தில் லாக் இன் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். இவை அனைத்தும் செட்டிங்ஸ் பகுதியில் மேற்கொள்ளலாம்.\nமிகவும் உபயோக மான தகவல் நண்பரே \nமாறும் இன்டர்நெட் முகவரி அமைப்பு\nஎக்ஸெல் - ஷார்ட்கட் கீகள்\nலேப்டாப் கம்ப்யூட்டரின் வெப்பம் தடுக்க\nஅதிக பயனுள்ள ரெஜிஸ்டரி கிளீனர்கள்\nஆபீஸ் 2010ல் பழைய மெனு\nஎஸ் மொபிலிட்டியின் புதிய மொபைல்\nமொபைல் வழி பணம் செலுத்துதல்\nஎக்ஸெலில் செல்களை இணைத்து நீளமான செல் அமைக்க\nகம்ப்யூட்டர் கேம்ஸ் அணுகும் முறை\nபைல்களைச் சுருக்க இலவச புரோகிராம்கள்\nமீண்டும் பேஸ்புக் ராம்நிட் வைரஸ்\nவிண்டோஸ் 7 வேகமாக இயங்க\nபவர்பாய்ன்ட் பிரசன்டேஷன் - டிப்ஸ்\nமேஸ்ட்ரோ பட்ஜெட் டச்ஸ்கிரீன் மொபைல்\nசி கிளீனரின் புதிய பதிப்பு 3.14.1616\n2012ல் சவாலைச் சந்திக்குமா மைக்ரோசாப்ட்\n2011ல் 657 புதிய மாடல்கள்\nகல கல பனி விழும் கூகுள் தளம்\nஇரண்டு சிம் புரஜக்டர் போன்\nகம்ப்யூட்டர் நலமாக இயங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\n2012ல் டேப்ளட் பிசி சந்தை\nபயர்பாக்ஸில் ஜிமெயில் செக் செய்திட\nபுதிய கூகுள் குரோம் பிரவுசர் 16\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/07/blog-post.html", "date_download": "2020-11-30T02:30:49Z", "digest": "sha1:KVANUGXBCV5OHEQZUTO4XJSS3LZTK4VC", "length": 24529, "nlines": 192, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: முதல்வர் வருகிறார் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , சொற்சித்திரம் � முதல்வர் வருகிறார்\nவீட்டை விட்டு நான் வெளியே செல்லும் ஒவ்வொருமுறையும் இந்த நாய் ஓடிவந்து வாசலருகே வந்து நிற்கிறது. தெருவில் போகிற வருகிறவர்களை கோரப்பல் காட்டி குரைக்கிறது. விசுவாச மிகுதியால், சமயங்களில் விரட்டவும் செய்கிறது. வீட்டுக்காரன் என்னைத் தெருவே சபிக்கிறது.\nமுதல்வர் வருகிறார் என போக்குவரத்தையே நிறுத்தி வைக்கிறது காவல்துறை. வாக்கி டாக்கிகளின் சத்தம் மட்டுமே கேட்கும்படியாய் வாகனங்களின் இரைச்சல் அடங்கிப் போகிறது. சகல திசைகளிலும், கொளுத்தும் வெயிலில் தத்தம் அவசரங்களோடு நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடக்கிறார்கள். அறியாமல் முன்சென்ற ஆட்டோக்காரனை இழுத்துப் போட்டு அடிக்கிறார்கள் இரண்டு காவலர்கள்.\nஆனால், நாய்கள் சொல்லிச் செய்வதில்லை.\nTags: இலக்கியம் , சொற்சித்திரம்\nஇப்போ ... இந்த எடத்துல யார நாயின்னு சொல்ல வர்றீங்க....\nஇன்னும் விரிவாக நாய் எப்படிப் பாய்ந்து வந்து முதல்வரை வரவேற்றது என்று எழுதி இருக்கலாமோ\nஎஜமானர்கள் எல்லாம் 'காமராஜர்' ஆக இருந்தால் தானே நாயை நொந்து என்ன பிரயோஜனம் \nஎஜமானர்களா அல்ல அல்ல, அவர்களுக்கு குறுநில மன்னர்கள் என்று நினைப்பு...... தெரிந்தும் தெரியாததை போல கண்ணை மூடி கொண்டு போய்கொண்டிருகிறார்கள் தங்கள் வசதிக்காக.....\nமன்னிக்கவும். நாயை மட்டும்தான் நாயென்று சொல்லியிருக்கிறேன்.\nவிரிவாக எழுதலாம். ஆனால் அடர்த்தியாய் இருக்காது.\nநாய்களும் அறியும் கடமை..., கண்ணியம்....\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\nஅரசுக்கு ஒளிவட்டம் உண்டு; ஊழியர்களுக்கு இல்லை\nபதிவர் சுரேஷ் கண்ணன் அவர்கள், அரசு ஊழியர்கள் குறித்து வருத்தங்களோடும், விமர்சனங்களோடும் எழுதியிருந்த அந்தப் பதிவை நேற்றுதான் படிக்க நேர்ந்த...\nநரேந்திர மோடியின் ஆயுத பூஜை\nஜம்மு-காஷ்மீரில், தீவீரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களோடு நமது ஜனாதிபதி பிரதீபா பாட்டில் அவர்கள் காட்சியளிக்கும் ...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/07/blog-post_46.html", "date_download": "2020-11-30T01:41:55Z", "digest": "sha1:L4A2WVOFAM54HEJN6QFAOIO4MFDRDVQN", "length": 13391, "nlines": 86, "source_domain": "www.tamilletter.com", "title": "கிழக்கு முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்தார். - TamilLetter.com", "raw_content": "\nகிழக்கு முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.\nகிழக்கு முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.\nசிறுபான்மைகள் இணைந்து குரல் கொடுக்கத் தவறின் இழப்புக்களைச் சந்திக்க நேரிடும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் எச்சரிக்கை விடுத்தார்.\nசுதந்திர���்திற்கு முன்பும் பின்பும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வண்ணமே பிளவுபட்டு வாழ்ந்து வருகின்ற இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருமித்து ஓங்கிக் குரல் கொடுக்கத் தவறினால் உரிமைகளை இழந்து ஓரங்கட்டப்படும் நிலை உருவாகும்.\nஏறாவூர் கலைமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nதமிழ் மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து நாம் கிழக்கிலே ஒரு ஐக்கியப்பட்ட ஆட்சியை நிலைநாட்டியிருக்கின்றோம்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அக்கட்சி தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றது.\nஅதேபோல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் முஸ்லிம் மக்களின் நலன்களுக்காக உரிமைகளுக்காக அர்ப்பணித்துச் செயற்பட்டு வருகின்றது.\nஇவ்விரு கட்சிகளும் இணைந்து சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக ஏகோபித்துக் குரல் கொடுக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.\nஇது காலவரையும் நாட்டில் நிலவிய இனப்பிரச்சினைக்கான தீர்வு எதிர்பார்க்கப்படுகின்ற வேளையிலே இந்த இரு சிறுபான்மை இனங்களின் இணைவு என்பது இன்றிமையாத ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது.\nஒட்டு மொத்த அதிகாரப் பகிர்வை பெற்றுக் கொள்ள வேண்டிய தற்போதைய தருணத்திலே மக்களும் தமது ஒற்றுiமையை வெளிக்காட்டி அதி கூடிய அதிகாரப் பகிர்வை பெறவேண்டும்.\nஇந்த சிறுபான்மைகளுக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்பட்டு விடக் கூடாது என்பதின் காரணமாக கடந்த காலத்திலே பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் தமது பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு சிறுபான்மை அரசியல் தலைமைகளையும் அடிமட்ட மக்களையும் பல்வேறு வழிகளில் பிரித்து வைத்தார்கள்.\nஇதனை நாம் நின்று நிதானித்துப் பார்த்து பரஸ்பர வெறுப்பின்றிப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅந்தத் தவறுகளை இனிமேலும் நாம் அனுமதிக்கக் கூடாது.\nஅதேவேளை நாட்டிலே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால் மத்திய நல்லாட்சி அரசுக்கும் மிகப் பாரிய பொறுப்பு இருக்கிறது.\nநாட்டிலே சமாதானம் வேண்டுமெனில் சிறுபான்மைச் ���மூகங்களைச் சீண்டிப் பார்க்காது அவர்களின் அரசியல் உரிமைகளைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.\nநாம் கிழக்கு மாகாண சபையைப் பொறுப்பெடுத்ததிலிருந்து இதுவரை தேசத்திற்கு முன்மாதிரியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுடன் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் இணைந்து தேசிய இன ஐக்கியத்திற்கும் நல்லாட்சிக்கும் அர்த்தம் கற்பித்து ஆட்சி நடத்தி வருகின்றோம் என்றார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nதனித்து ஆட்சியமைக்க ஐக்கிய தேசியக் கட்சி யோசனை\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளி பிரச்சினைகளை உருவாக்க முயற்சித்...\nஅதிபர் மைத்ரிபால சிறீசேனாவின் வருகைக்கு எதிராக பொலிஸ் புகார்\nஎதிர்வரும் டிசம்பர் 15-ஆம் தேதி அம்பாங்கில் அமைந்துள்ள இண்டர் கொண்டினென்டல் விடுதியில் நடைபெறவிருக்கும் இலங்கை உணவு மற்றும்...\nஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 15ல் நடைபெரும் - தேர்தல் திணைக்களம்\nசிறிலங்கா அதிபர் தேர்தல், பெரும்பாலும் வரும் நவம்பர் 15ஆம் நாள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல்...\nகபொத சாதாரண தரப்பரீட்சையில் கடைசி இடங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nதமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த, சாதாரணதர பரீட்சையிலும் மாகாண மட்டத்தில் க...\nமலைப் பாம்பைக் காப்பாற்ற துணிவுடன் போராடிய சிறுவன் -'VIDEO' பரபரப்பு\nபதினான்கு வயதுடைய ஆஸ்திரேலியாவின் குய்ன்ஸ்லாந்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுவன் ஒருவன், ஒரு மலைப் பாம்பைக் காப்பாற்றுவதற்காக நடத்திய போராட...\nஇன்று வரலாற்றில் துரதிஸ்டவசமான நாள் – மஹிந்த ராஜபக்ஸ\nஇன்றைய தினம் வரலாற்றில் துரதிஸ்டவசமான ஓர் நாள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உ...\nஇரண்டு முஸ்லிம்களுக்கு இராஜாங்க அமைச்சு \nஎதிர்வரும் திங்கட்கிழமை ச��்தியப் பிரமாணம் செய்யவுள்ள 15 இராஜாங்க அமைச்சர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் தேசிய...\nலசந்­த விக்கி­ர­ம­துங்­கவின் கொலைக்கு கோத்­தாவே பொறுப்பு\nசண்டே லீடர்’ பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்கி­ர­ம­துங்­கவின் படுகொலைக்கு முன்னாள் பாது­காப்புச்செய­லாளர் கோத்­த­பாய ர...\nமுகக் கவசம் அணியாதவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க யேர்மனில் முககவசங்கள் அணிவது நேற்று திங்கட்கிழமை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வணிக நிலையங்கள் மற்றும் பொத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/man-who-gave-feast-to-1500-people-have-corona-postive-local-authorities-sealed-the-entire-colony/", "date_download": "2020-11-30T02:27:44Z", "digest": "sha1:UTYGR5LEXEWTDFKJJ3SQCDV7YB7U72PB", "length": 15523, "nlines": 103, "source_domain": "1newsnation.com", "title": "1500 பேருக்கு விருந்தளித்த நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.. ஒட்டுமொத்த காலனிக்கும் சீல் வைத்த அதிகாரிகள்... | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\n1500 பேருக்கு விருந்தளித்த நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.. ஒட்டுமொத்த காலனிக்கும் சீல் வைத்த அதிகாரிகள்…\nபிரதமர் மனைவிக்கு கொரோனா சர்க்கரை உணவு உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது. அதை கட்டுப்படுத்த முடியுமா இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். உலகிலேயே பணக்கார கடவுள் யார் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். உலகிலேயே பணக்கார கடவுள் யார் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியனுமா சொத்து மதிப்பு எவ்வளவு தெரியனுமா இத படிங்க இத மறந்துவிடாதீர்கள் டிசம்பர் 1 முதல் ATM-ல் பணம் எடுக்க கார்டு மட்டும் போதாது – இது ரொம்ப முக்கியம். இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா.. இத படிங்க இத மறந்துவிடாதீர்கள் டிசம்பர் 1 முதல் ATM-ல் பணம் எடுக்க கார்டு மட்டும் போதாது – இது ரொம்ப முக்கியம். இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா.. ���ூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா.. மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா.. நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..\n1500 பேருக்கு விருந்தளித்த நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.. ஒட்டுமொத்த காலனிக்கும் சீல் வைத்த அதிகாரிகள்…\nமத்தியப் பிரதேசத்தில் கடந்த மாதம் 1500 பேருக்கு விருந்தளித்த நபருக்கு தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால், அப்பகுதி புதிய கொரோனா நோய் பரவும் மையமாக உருவாகாமல் இருக்க அந்த ஒட்டுமொத்த காலனிக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.\nமத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர்கள் துபாயில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த மார்ச் 17-ம் தேதி சொந்த ஊர் திரும்பியுள்ளார். இதனையடுத்து மார்ச் 20-ம் தேதி தனது தாயின் நினைவு தினத்தை முன்னிட்டு விருந்து ஏற்பாடு செய்துள்ளார்.\nஇந்த விருந்தில் 1,500 பேர் கலந்துகொண்டனர். இதனிடையே கடந்த 25-ம் தேதி சுரேஷுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. ஆனால் 4 நாட்களுக்கு பிறகு அவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளார். அதில் அவருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் அந்த விருந்து நிகழ்ச்சி நடைபெற்ற இடம், புதிய கொரோனா தொற்றுநோய் பகுதியாக உருவாகாமல் இருக்க மொத்த காலனிக்கும் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும் சுரேஷின் நெருங்கிய உறவினர்கள் 23 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களில் 10 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் சுமார் 2500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன நிலையில் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வு : இந்தியாவில் 3000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 601 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3000-ஐ நெருங்கியுள்ளது. கொரொனா எனும் பெருந்தொற்று நோயின் பிடியில் உலக நாடுகள் சிக்கி தவித்து வருகின்றன. அதிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் வல்லரசு நாடுகளே திணறி வரும் நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. உலகம் முழுவதும் சுமார் […]\nபுது ட்விஸ்ட்.. ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே சமரசம்.. ஆனால் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அல்ல..\n மோடியா..” தடுப்பு முகாம் விவகாரத்தில் ராகுல் ஆவேசம்..\nகொரோனாவை குணமாக்கும் புதிய சித்த மருந்து.. நோயாளிகளுக்கு கொடுக்க தமிழக அரசு அனுமதி..\n‘தாய்மை’ என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது தான்.. பாம்புடன் துணிச்சலாக சண்டையிடும் கோழி..\nஎபோலா காய்ச்சலுக்கு இளைஞர் உயிரிழப்பு : கொரோனாவைத் தொடர்ந்து மீண்டும் அச்சுறுத்த வரும் உயிர்க்கொல்லி நோய்..\nதன் மனைவி உருவத்தை மெழுகால் செதுக்கி.. அவரது ஆசையை நிறைவேற்றிய கணவர்… குவியும் பாராட்டுக்கள்…\n இந்த 3 ஊர்களுக்கு மட்டும் தான் முன்னுரிமையாம்..\nமாணவர்கள், ஆசிரியர்கள் மீது சராமரி தாக்குதல் நடத்திய முகமூடி அணிந்த நபர்கள் : டெல்லி ஜே.என்.யூவில் பரபரப்பு..\nதோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல…\n71வது குடியரசு தினம்; தேசிய போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை..\nமத்திய அரசு தொடங்கிய பெயரிலி வருமான வரி திட்���ம்..\nவாகனங்களே ஓடாத சாலைகளை புதுப்பிக்கும் நெடுஞ்சாலைத்துறை.. விஐபி சாலை என்று கணக்கு காட்டி கோடிக்கணக்கில் முறைகேடு..\nஇன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..\nஇனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை..\nஇன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா..\nஇன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..\nபள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/tony/", "date_download": "2020-11-30T02:27:47Z", "digest": "sha1:VGUDGNZ7PEJL66DGJ3V4XZBGB4U6L54C", "length": 20620, "nlines": 183, "source_domain": "tamilandvedas.com", "title": "Tony | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமொழியின் வலிமை தாழ்த்தப்பட்டவரை உயர்த்துவதற்கே நோபல் பரிசு உரை (Post No.3500)\nபாக்யா வார இதழில் வெளியாகியுள்ள கட்டுரை\nமொழியின் வலிமை தாழ்த்தப்பட்டவரை உயர்த்துவதற்கே\nநோபல் பரிசு பெறுவது உலகின் மிகப் பெரிய கௌரவம். அங்கீகாரமும் கூட. இதைப் பெறுவோர் பரிசு பெறும் நிகழ்ச்சியில் ஒரு உரை நிகழ்த்துவர். அது மிகவும் அற்புதமான உரையாக அமையும். ஆகவே ஒவ்வொரு துறையிலும் பரிசு பெற்றவர்கள் நிகழ்த்திய நோபல் பரிசு உரைகளைத் தொகுத்து தொகுதி தொகுதியாக வெளியிடப்படுகிறது.\nஅவற்றுள் டோனி மாரிஸனின் (Tony Marrison) உரையும் ஒன்று. அதன் சுருக்கத்தை இங்கே காணலாம்..\n1993ஆம் ஆண்டு டோனி மாரிஸன் நோபல் பரிசை இலக்கியத்திற்காகப் பெற்றார். இப்படி நோபல் பரிசு பெறும் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி இவரே என்ற புகழையும் கூடவே பெற்றார்.\nஅவர் தனது நாவல்களில் ஆழ்ந்த பார்வையுடனும் கவிதை ஆவேசத்துடனும் அமெரிக்க வாழ்வியல் உணமைக்கு உயிர் தருபவர் என்பது நோப்ல பரிசு பெறுவதற்கான காரணமாக குறிப்பிடப்பட்டது.\nடிசம்பர் 7ஆம் தேதி ஸ்வீடனின் பரிசு பெறும் மேடையில் ஏறி அவர் ஆற்றிய உணர்ச்சி மிக்க சொற்பொழிவு அனைவருக்கும் மொழியைப் பயன்படுத்த வேண்டிய வழியைப் பற்றி உத்வேகமூட்டும் ஒரு உரையாக அமைந்தது. அவர் உரையின் சாரம்:\n: முன்னொரு காலத்தில் ஒரு பெண்மணி இருந்தாள். அவள் கண்பார்வையற்றவள். ஆனால் புத்திசாலி. அவள் ஒரு அடிமை. கறுப்பு இனத்தைச் சேர்ந்தவள். அமெரிக்க பிரஜை. தனியே ஒரு சிறிய வீட்டில் நகருக்கு வெளிப்புறத்தில் அவள் வாழ்ந்து வந்தாள்.\nஅவளது புத்திகூர்மை அவள் அண்டை அய்லாரையும் தாண்டி நகரில் வசிப்போரையும் தாண்டி எங்கும் பரவியிருந்தது.\nஒரு நாள் சில இளைஞர்கள் அந்தப் பெண்மணி அப்படிப்பட்ட புகழுக்கு உரியவள் இல்லை என்று நிரூபிக்கும் கெட்ட எண்ணத்துடன் அவளை அணுகினர்.\nஒரே ஒரு கேள்வி கேட்போம். அதற்குச் சரியான பதிலைச் சொல்லி விட்டால் அவள் மேதாவி தான் என்பதை ஒப்புக் கொள்வோம். இல்லையேல் அவள் ஒரு ஃப்ராடு என்று சொல்வோம் என்றனர்.\nஅவர்களில் ஒருவன் அந்தப் பெண்மணியை அணுகி, “அம்மணி, இதோ என் கையில் ஒரு சிறிய் பறவை இருக்கிரது. அது உயிரோடு இருக்கிறதா அல்லது செத்து விட்டதா\nபறவை உயிரோடு இருக்கிறது என்று அவள் கூறினால் கையை ஒரே ஒரு அமுக்கு அமுக்கி அந்தப் பறவையைக் கொன்று விடலாம். அவள் செத்து விட்டதாகச் சொன்னால் உயிரோடு இருக்கும் பறவையைக் காட்டி அவள் கூறியது தவறு என்று நிரூபிக்கலாம் என்பது அந்த இளைஞர் கூட்டத்தின் திட்டம்.\nஆனால் மகா புத்திசாலியான பார்வையற்ற அந்தக் கறுப்பு இனப் பெண்மணி அவர்களின் மோசமான திட்டத்தை அறிந்து கொண்டாள். சற்று பேசாமல் இருந்த அவளை அவர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.\nகடைசியில் அவள் பேசினாள்: “உங்கள் கையில் இருக்கும் பறவை உயிரோடு இருக்கிறதா செத்து விட்டதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கான விடை உங்கள் கையில் இருக்கிறது என்பது மட்டும் எனக்குத் தெரியும். விடை உங்கள் கையில் தான் இருக்கிறது\nஅதற்கான அர்த்தம் – ஒருவேளை அது இறந்து கிடந்த போது அதை எடுத்து வந்திருக்கலாம். அல்லது அதை நீங்களே சாகடித்திருக்கலாம். ஒருவேளை அது உயிரோடு இருந்தால் அதை நீங்கள் இப்போது நினைத்தாலும் சாக அடிக்கலாம். அது உயிரோடு இருக்க வேண்டுமா இல்லையா என்பது உங்கள் முடிவைப் பொறுத்தது. பொறுப்பு உங்களுடையதே.\nஇந்த அதிரடி பதிலைக் கேட்டு திருதிருவென்று விழித்த இளைஞர்கள் மனம் மாறி அவளிடம் தங்களின் உண்மையான திட்டத்தை எடுத்துரைத்து தங்கள் செய்கைக்கு வருந்தினர்.\nபார்வையற்ற அந்தப் பெண்மணி அவர்கள் தங்கள் வலிமையை உறுதிப்படுத்துவதிலிருந்து தன் கவனத்தை அவர்கள் எந்தக் கருவியின் மூலம் அதை உறுதிப்படுத்த ���ுயல்கிறார்கள் அதற்கு மாற்றிக் கொண்டாள். பதிலைச் சொன்னாள்.\nகையில் இருக்கும் பறவையைப் பற்றிய உண்மை நிலையப் பற்றிய ஹேஷ்யம் எனக்கு எப்போதுமே ஒரு கவர்ச்சியைத் தந்தது. ஆனால் இப்போது நினைக்கும் போது நான் செய்யும் எழுத்துப் பணியே என்னை இந்த நோபல் பரிசு பெறும் இடத்திற்கு கொண்டு சேர்த்துள்ளது.\nஆகவே அந்தப் பறவையை மொழி என்றும் அந்தப் பெண்மணியை ஒரு எழுத்தாளர் என்றும் நான் காண்கிறேன். அவளுக்குப் பிறக்கும் போது கொடுக்கப்பட்ட மொழியை – அது பல கொடிய காரணங்களுக்காகத் தடுக்கப்பட்ட போதிலும் கூட – அதை எப்படி உரிய முறையில் கையாண்டு சேவை செய்ய முடியும் என்று தான் அவள் கவலைப்பட்டாள்.\nஅவள் ஒரு எழுத்தாளர் என்பதால், மொழியை ஒரு அமைப்பாகவும் அத்துடன் கூட உயிர்ப்புடன் கூடிய விளைவை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவும் அவள் நினைக்கிறாள்.\nஆகவே குழந்தைகள் அவளிடம் “அது உயிருட்ன் இருக்கிறதா அல்லது செத்து விட்டதா என்ற கேள்வியை எழுப்பும் போது அவள் மொழி என்பது இறக்கக் கூடிய ஒன்றே. ஆனால் அதை உயிர்ப்புடன் தக்கவைக்க முயற்சியும் திட மனதும் வேண்டும்; கையில் இருக்கும் பறவை இறந்து விட்டது என்றால் அந்த சவத்திற்கு காரணம் அதை வைத்திருந்தவர்களே என்று நம்புகிறாள்.\nபேச்சு வழக்கொழிந்து, எழுதவும் முடியாமல் இறந்து போன ஒரு மொழி என்பது விளைச்சலைத் தராமல் தனக்குத் தானே முடக்கு வாதத்தை உருவாக்கிக் கொண்ட ஒன்றேயாகும்.\nஒரு மொழியின் செழுமை என்பது அதை கையாண்டு பேசுபவர்கள், படிப்பவர்கள், எழுதுபவர்கள் ஆகியவர்களிட்ம் அது வாழும் திறனைப் பொறுத்தே உள்ளது.\nடோனி மாரிஸன் இப்படி அற்புதமாக மொழியின் ஆற்றலையும் அதைக் கட்டிக் காத்து வளர்கக் வேண்டிய கடமையையும் தன் உரையில் எடுத்துரைத்தார். அவரது உரை எந்த ஒரு மொழிக்கும் பொருந்தக் கூடியதே\nடோனி மாரிஸனின் கருத்துப் படி ஒரு மொழி அடிமைத் தனத்தையோ போரையோ அல்லது ஒரு இனத்தைப் பழிவாங்குவதற்கோ ப்யன்படுத்தக்கூடாது. மாறாக ஒடுக்கப்பட்டவர்களை உயர்ததுவதற்காக மொழியின் வலிமை அவர்களைச் சென்று சேர வெண்டும்.\nஅறிவை நோக்கியே ஒரு மொழி முன்னேற வேண்டும், அதன் அழிவை நோக்கி அல்ல.\nநாம் இறக்கிறோம். அதுவே வாழ்க்கையின் அர்த்தமாக இருக்கலாம். நாம் மொழியைப் பேசுகிறோம். அதுவே நமது வாழ்க்கையை அளக்கும் அளவுகோலாக இரு���்கும்.\nஇப்படி, மொழியைப் பற்றி தனது ஆழ்ந்த கருத்தைக் கூறியுள்ள டோனி மாரிஸன் எந்த எழுத்தும் தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை தன் நோபல் உரையில் உலக மக்களின் முன் வைக்கிறார்.\nஅவரது நெகிழ்வு தரும் இந்த உரை உலகில் அனைவராலும் அடிக்கடி பேசப்பட்டு அனைவருக்கும் உத்வேகத்தைத் தருகிறது.\nமொழிச் சண்டையை விடுத்து மொழியின் வலிமையை ஆக்க பூர்வமாக ஒடுக்கப்பட்டோரின் நலத்திற்காகப் பயன்படுத்தினால் உல்கம் ஒன்று படும்; மேம்படும்\nPosted in தமிழ், பெண்கள்\nTagged டோனி மாரிஸன், நோபல் பரிசு, Tony\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodetamizh.blogspot.com/2011/05/", "date_download": "2020-11-30T02:10:34Z", "digest": "sha1:RKF45R6OSPO7STBHLVRRNMG7UH7XBDPW", "length": 10272, "nlines": 169, "source_domain": "erodetamizh.blogspot.com", "title": "ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்: May 2011", "raw_content": "\nமின்சாரம் தடையில்லாமல் வழங்கக்கோரி ஈரோடு மாவட்டத்தில் அனைத்து தொழில் அமைப்புகள் சார்பில் நாளை பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்ட மின் தடையுன் அறிவிக்கப்படாத மின் தடையும் இருந்து வருகிறது. அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுவதால் பல தொழில்கள் கடும் இழப்பைச் சந்தித்து வருகின்றன.\nமின்தடை ஏற்படுவதால், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு வேலையற்ற நிலையும் ஏற்படுகிறது. ஆனால் அந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டிய கட்டாயத்தில் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு மாவட்ட (ஈடிசியா) மற்றும், ஜவுளி மற்றும் ரெடிமேடு ஏற்றுமதி, சைசிங், பிராசசிங், டையிங், டயர் ரீடிரேடிங், தமிழக விவசாயிகள் சங்கம், உள்பட 20-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்பினர் நாளை (வியாழக்கிழமை) ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.\nசென்னிமலையில் அனைத்து தொழில் வணிக அமைப்புகள், விவசாயிகள் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கம் ஆகியவை சார்பில், சென்னிமலையில் நாளை (வியாழக்கிழமை) பொதுவேலை நிறுத்தம் நடக்கிறது.\nநன்றி : ஈரோடு லைவ்\nPosted by ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் at 11:07 AM 0 comments\nLabels: ஈரோடு, பந்த், மின் தடை\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nஈரோடு மாவட்டத்தில் இருக்கும், வெளி ஊர்களில் மற்றும் வெளி நாடுகளில் பணிபுரியும் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த பதிவர்களின் வலைப்பூ.\nதிருக்குறள் - அதிகாரம் - 100. பண்புடைமை\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nஅகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம் தமிழ் விளக்கம்\n*பாஸ்போர்ட் பெற விதிமுறைகள் தளர்வு*\nபாப்பா பாப்பா கதை கேளு\n‘என்’ எழுத்து இகழேல் (சுமஜ்லா)\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nகுருபக்தி – மகாபாரதத்தில் ஒரு பகுதி\nஉண்மை உறுதிப்படுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டவுடனே, அது பொய்யாக மாறிவிடும் (கணேஷமூர்த்தி)\nதந்தி வாக்கியம் போல பேசு\nஒரு கூடும் சில குளவிகளும்..\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\n\"பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க \"-அர்த்தம் புரிந்து வாழ்த்துவோம்\nபடைப்புகள் எனது வீண் வேலை,,,\nபசுமை உலகம் (NGO), ஈரோடு\nபசுமை உலகம் - சமூக சேவை அமைப்பு, ஈரோடு\nபுதிய வார்ப்பு (Dr. ரோகிணி)\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\n©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-30T00:57:56Z", "digest": "sha1:ORNLLN73VMD73NCBAHPALF4B2GRE2H4D", "length": 6443, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "காலேஷ்வரம் |", "raw_content": "\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தீவிரமடையும்\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை மற்றும் வாய்ப்புகளை வழங்கவல்லது\nஐதராபாத்தை ஐடி மையமாக மாற்றுவோம்\nநேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்���ள்\nஇந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம் சிலர் இதை அறிதிருக்கலாம், சிலர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால், இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்து ஆன்மீக ......[Read More…]\nJuly,14,16, —\t—\tகாஞ்சிபுரம், காலேஷ்வரம், கேதார்நாத், சிதம்பரம், திருவண்ணாமலை, திருவானைக்காவல், ராமேஸ்வரம், ஸ்ரீ காலஹஸ்தி\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nகேதார்நாத் மேம்பாடு மற்றும் மறுகட்டும ...\nஅளப்பரி வேண்டாம் சிதம்பரம், நிவாரண நித ...\nதீபதிருவிழா கொடியேற்றத்துன் தொடங்கிய� ...\nதிஹார் சிறையில் பா.சிதம்பரம் அடைக்கப்� ...\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nப.சிதம்பரத்தை, உள்ளூர்மக்கள் மட்டுமின� ...\nசாமி தரிசனம் செய்ய கேதார்நாத் கோயிலுக� ...\nபாகிஸ்தானின் பொய்ப் பிரசாரத்துக்கு வல ...\nஆர்எஸ்எஸ் சேவாபாரதி 3.5 லட்சம் சப்பாத்த� ...\nநுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-11-30T01:47:45Z", "digest": "sha1:3HP4UH2WWETQ6BFCMPUBJYDSWPVABQNZ", "length": 13071, "nlines": 186, "source_domain": "www.satyamargam.com", "title": "நோன்பு Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nசத்தியமார்க்கம் - 01/06/2019 0\n\"நோன்பு தரும் பயிற்சி\" எனும் தலைப்பில் சத்தியமார்க்கம்.காமிற்காக சிறப்புரை நிகழ்த்தியுள்ளவர் மெளலவி ஜியாவுத்தீன் மதனீ. மறுமையில் சுவனத்தை அடைந்து கொள்ள விரும்பும் ஓர் மனிதர், இவ்வுலகில் இறையச்சத்த���டன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அந்த...\nஇச்சைக் கசிவினால் குளிப்பு கடமையாகுமா\nசத்தியமார்க்கம் - 07/08/2013 0\nஐயம்: நோன்பு வைத்திருக்கும்பொழுது, மனைவியிடம் இச்சையுடன் பேசினால் ஒரு மாதிரியான திரவம் வெளியாகிறது. இதனால் குளிப்புக் கடமையாகுமா நோன்பு கூடுமா (சகோதரர் இம்ரான்) தெளிவு: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...பெருந்துடக்கு...\nசத்தியமார்க்கம் - 31/07/2013 0\nஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நான் ஹனஃபி மத்ஹபில் இருக்கிறேன். ஷாஃபி மத்ஹபில் பெண்களின் தேவைக்குமேல் உள்ள தங்கம் நிஸாப் அளவுக்கு மேல் இருந்தால், அதற்கு மட்டும் ஸகாத் கொடுத்தால் போதும் என்று...\nபிற மதத்தினருக்கான “நோன்பு முகாம்”\nஇஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பின் மாண்புகளை ஐக்கிய அமீரகத்தில் வசிக்கும் பிற சமூக மக்களிடையே அறிமுகப்படுத்தி, நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தும் வகையில், \"ஒருநாள் நோன்பு மற்றும் இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் கலந்துரையாடல்...\nநோன்பு வரும் பின்னே – பிறைக்குழப்பம் வரும் முன்னே\nசத்தியமார்க்கம் - 18/07/2012 0\nகேள்வி: பிறை பார்க்கும் பிரச்னையால் பல குழப்பங்கள் சமுதாயத்தில் உருவாகின்றன. அண்ணன் ஒருநாள் பெருநாள் கொண்டாடுகிறார்; தம்பி ஒருநாள் கொண்டாடுகிறார். பெருநாள் என்றாலே மகிழ்ச்சி சந்தோஷம்தான். அது இன்று இல்லாமல் போய்விட்டது. இதற்கு...\nஜகாத்துல் ஃபித்ர் எனப்படும் நோன்புப் பெருநாள் தர்மம்\nசத்தியமார்க்கம் - 13/10/2006 0\nநோன்புப் பெருநாளுக்காகவென்றே பிரத்தியேகமாக ஒரு தர்மத்தை இஸ்லாம் முஸ்லிம்கள் மீது கடமையாக்கியுள்ளது. இதன் நோக்கம் பெருநாள் தினத்தில் ஏழைகள் பட்டினி கிடக்கக்கூடாது என்பதாகும். நோன்பின்போது ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாகவும் இது அமைந்துள்ளது. ...\nகடவுளை நம்மால் பார்க்க இயலுமா\nசத்தியமார்க்கம் - 26/06/2006 0\nஇயலும். ஆனால் இவ்வுலகில் அல்ல. மறுமையில். கடவுள் என்பதை இஸ்லாமியர்கள் அல்லாஹ் (அதாவது வணக்கத்திற்குரிய ஏக இறைவன்) என்றழைக்கின்றனர். அல்லாஹ், அவன் கண்ணியத்திற்கு ஏற்ப முன்பு வந்து சென்ற இறைத் தூதர்களிடம் பேசியிருக்கிறான். இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை...\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசத்தியமார்க்கம் - 01/10/2020 0\nபாபர் மசூதி இடிப்பு தொடர்பான இன்றைய லக்னோ நீதிமன்றத் தீர்ப்பு - இரண்டு குறிப்புகள்: “1992 மசூதி இடிப்பு திட்டமிடப்படாமல் நடந்தது; குற்றச்சதிக்கு நிரூபணம் இல்லை; குற்றத்தை நிறுவ போதுமான சான்றுகள் இல்லை; சமூக...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/02/blog-post_36.html", "date_download": "2020-11-30T02:13:47Z", "digest": "sha1:6OKXWVS74ICCIYMSV6IGFFSZ3HU6GNF3", "length": 4912, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது\nபதிந்தவர்: தம்பியன் 05 February 2018\nரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாய் பொலிஸாரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவர் டுபாய் ஊடாக அமெரிக்க செல்ல முற்பட்டப் போதே டுபாய் விமானநிலையத்தில் வைத்து, டுபாய் பாதுகாப்பு தரப்பினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக உதயங்க வீரதுங்கவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை , அவர் ரஷ்யாவுக்கான தூதுவராக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் மிக் விமான கொள்வனவு மோடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியை இலங்கை நாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n0 Responses to ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது\nயாழ். வாள் வெட்டுச் சம்பவம்: சந்தேக நபர்கள் இருவர் கைது\nதமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும் இது வீரலட்சுமியின் வீர முழக்கம்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\nகண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்... | பாடல்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2020-11-30T01:40:50Z", "digest": "sha1:ONGLVSNEDBONQQVW5ULEODIX4IUYIP3O", "length": 8588, "nlines": 184, "source_domain": "video.sltj.lk", "title": "ஜனாஸா தொழுவதற்கு தகுதியில்லாதவர்கள் யார் ?", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nஜனாஸா தொழுவதற்கு தகுதியில்லாதவர்கள் யார் \nCategory செய்தியும், சிந்தனையும் மல்ஹருத்தீன் ரஸீதி\nஉலக அமைதிக்கு தீர்வு நபியின் போதனைகளே\nசரிந்து போவோரால் சத்தியம் சறுகுமா\nபெண்கள் கத்னாவும் அறியாமையும் – (செய்தியும் சிந்தனையும் 14-01-2016)\nஇனைவைப்பை தடுத்திட அலை கடலென அனி திரள்வோம் (செய்தியும் சிந்தனையும் 15-01-2016)\nசினிமா எடுக்கும் முஸ்லிம்களும் சீரழிவை நோக்கி நகரும் சமுதாயம் 18-01-2016\nபெண்கள் முகம் மறைத்தல் – இஸ்மாயீல் ஸலபிக்கு பதில்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு – ஏகத்துவத்தை நிலை நாட்ட அள்ளித் தாருங்கள்\nமிம்பரில் வீராப்பு பேசியவர் விவாத மேடைக்கு வருவாரா\nயூசுப் முப்தியின் குர்பான் பற்றிய குழப்பத்திற்கு தவ்ஹீத் ஜமாத் பதில்\nநபிகள் நாகத்தின் ஊழல் அற்ற அரசியல்\nஅல் குர்ஆன் அறிவியல் சான்றுகள் 01\nநபிகளாரின் ஆட்சிப் பொருப்பும் இன்றைய ஆட்சியாளர்களின் நிலையும்\nஅல் குர்ஆனின் அறிவியல் சான்றுகள் – 03\nஅல் குர்ஆனின் அறிவியல் சான்றுகள் – 02\nகுர்ஆனை கேட்டு இலகிய உள்ளங்கள்\nகொலை செய்ய முடியாத தூதர் – குர்ஆன் விடுக்கும் அறைகூவல்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்��ின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/best_books/volga_to_the_ganges/volga_to_the_ganges194.html", "date_download": "2020-11-30T02:42:08Z", "digest": "sha1:PNNTYVEQ7PNAMZIGGTFDEWQDEV7S2SDS", "length": 10637, "nlines": 58, "source_domain": "www.diamondtamil.com", "title": "வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 194 - நான், புத்தகங்கள், அஸ்வகோஷ், எனது, பக்கம், வால்காவிலிருந்து, கங்கை, கிரேக்க, உயர்குலப், இவ்வளவு, பிராமணக், பிரபாவின், விட்டது, சாகேத, நாடகக், அப்படியே, சிறந்த, நீதான், நாட்டுக், பிரபா, உன்னை", "raw_content": "\nதிங்கள், நவம்பர் 30, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 194\n“உனக்கு முன்னிலையில் நான் மிகச் சாதாரணந்தான். இன்றும் அப்படியே.”\n“உன்னால்தான் எனக்குப் புதிய கவிதா சக்தி கிடைத்தது. எனது கவிதைகளிலே புதிய ஜீவனும் புதிய வேகமும் இருப்பதற்கு நீதான் காரணம். ஊர்வசி வியோகக் கவிதையையும், அந்த நாடகத்தையும் எழுதுவதற்கு நீயே தூண்டுகோல், கிரேக்க நாட்டிலிருந்து வந்த நாடகக் கலையை நம் தேசப்பண் பிற்கே மாற்றி, நம் நாட்டுக் கலையாக்கும் சக்தியை நீதான் எனக்கு அளித்தாய் பிரபா நான் உன்னை எப்படி மறந்துவிட முடியும் நான் உன்னை எப்படி மறந்துவிட முடியும்\n“எந்த வழியாகப் பார்த்தாலும், நான�� உன்னை நெருங்குவதற்குத் தகுதியற்றவளாகவே தோன்றிற்று. ஒவ்வொன்றாக உனது மேதையையும், ஒப்பற்ற திறமையையும் நான் உணர உணர, எனது நிராசைதான் அதிகரித்துக் கொண்டே போயிற்று. சாகேதத்தின் அழகுத் தெய்வங்களான யுவதிகளெல்லாம், உன் பெயரைக்கேட்டு தன்வயமாகும் பொழுது, எனது நம்பிக்கை முற்றிலும் என்னைக் கைவிட்டு விட்டது. மேலும், நீ உயர்குலப் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று கேள்விப்பட்டபொழுது, அயர்ந்தே போய்விட்டேன். பிராமணச் சமூகத்திற்கு அடுத்த ஸ்தானத்தை வகிக்கும் க்ஷத்திரிய கிரேக்க குலத்தில் நான் பிறந்தவள் என்றாலும், பெண்ணினுடைய தாய் தந்தையர்களின் ஏழு தலைமுறைகளையும் தோண்டித் துருவித் தெளிவேற்படுத்திக் கொள்ளாமல், பெண் கொள்ள மறுக்கும் உயர்குலப் பிராமணக் குடும்பம் என் காதலை\nவரவேற்குமென்று நான் கனவு காண முடியுமா\nஉன் மனத்தை இவ்வளவு தூரம் துன்பம் அடையச் செய்வதற்குக் காரணமாயிருந்ததை நினைத்து வருந்துகிறேன். பிரபா\n“ஆனால் நீ...” அதற்கு மேல் பேச முடியாமல் அவள் தொண்டை அடைபட்டு விட்டது.\nபிரபாவின் நீர் நிறைந்த கண்களிலே அஸ்வகோஷ் முத்தமிட்டான். அவளை அப்படியே தழுவிக் கொண்டு,\n அஸ்வகோஷ் எப்போதுமே உன்னுடையவனே. உன்னிடமிருந்து அவனைக் காலமும் மரணமும் கூடப் பிரிக்க முடியாது.”\nபிரபாவின் கண்கள் நீரைப் பெருக்கிக்கொண்டே இருந்தன; அஸ்வகோஷ் அவளைத் தழுவியவாறே கண்ணீரைத் துடைத்துக்கொண்டிருந்தான்.\n‘ஊர்வசி வியோகம்’ மிக நன்றாக நடிக்கப்பட்டது. சாகேத நகரத்தின் பிரபலஸ்தர்கள் எல்லோரும் நாடகத்திற்கு வந்திருந்தார்கள். நடிப்புக்கலை, இவ்வளவு பூரணத்துவம் பெற்று உயர்நிலையை அடையமுடியுமென்று அவர்கள் கருதியதே இல்லை. கடைசித் திரை விழப்போகும் சமயத்தில், அஸ்வகோஷ் பன்முறைத் திரும்பத்திரும்ப, “நான் கிரேக்க நாடகக் கலையிலிருந்தே இவைகளைக் கடன் வாங்கினேன்” என்று கூறினான். ஆயினும் யாரும் அதை ஓர் அந்நிய நாட்டுக் கலையென்று நம்ப முடியாதபடி அதில் முழுதும் பாரதத்தன்மை நிறைந்திருந்தது.\nஅஸ்வகோஷினுடைய சமஸ்கிருத, பிராகிருதக் கவிதைகள், சாகேத\nநகரத்தையும் கோசல நாட்டு எல்லையையும் தாண்டிப் பரவியது போலவே,\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 194, நான், புத்தகங்கள், அஸ்வகோஷ், எனது, பக்கம், வால்காவிலிரு��்து, கங்கை, கிரேக்க, உயர்குலப், இவ்வளவு, பிராமணக், பிரபாவின், விட்டது, சாகேத, நாடகக், அப்படியே, சிறந்த, நீதான், நாட்டுக், பிரபா, உன்னை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/babies-857470_1280/", "date_download": "2020-11-30T02:09:40Z", "digest": "sha1:F2TVUHEIQ6NIUUNNP4G55SHI2AXNKPTV", "length": 6646, "nlines": 104, "source_domain": "70mmstoryreel.com", "title": "babies-857470_1280 – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nஇனி நடிக்க மாட்டேன் – நடிகை பியா\n2011-ல் வெளியான திரைப்படங்கள் ஒரு பார்வை மற்றும் படங்களின் பட்டியல்\n“நவீன சரஸ்வதி சபதம்” – திரை விமர்சனம் – வீடியோ\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்��்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/summer-789974_1280/", "date_download": "2020-11-30T00:49:59Z", "digest": "sha1:KK2MUZYXU4SZKE44DMLYAQTMTSIBEAOF", "length": 6574, "nlines": 104, "source_domain": "70mmstoryreel.com", "title": "summer-789974_1280 – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nதிடீரென விலகியது சன் பிக்சர்ஸ்\nநடிகை ஓவியாவின் காது கேக்காது\n நோ சொல்லப் போறேன் – நடிகை ப்ரியாமணி\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்��ிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/iyal/66-tamil/iyal/injsirukaappiyangal/3970-soolamani", "date_download": "2020-11-30T00:51:45Z", "digest": "sha1:E26ZCW4KGXYZIHWQFBSWHROSFVOUKT7V", "length": 8269, "nlines": 40, "source_domain": "ilakkiyam.com", "title": "சூளாமணி", "raw_content": "\nசூளாமணி என்பது செந்தமிழ் மொழியின்கண் சிறந்து விளங்கும் பெருங்காப்பியங்களுள் ஒன்று. இது ஆருகத சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவர் என்னும் நல்லிசைப் புலவரால் இயற்றப்பட்டது. கடைச்சங்க காலத்திற்குப் பின்னரும் தேவாரக் காலத்திற்கு முன்னரும் நிகழ்ந்த காலத்தில் நம் தமிழகத்தின் கண் ஆருகத சமயம் என்னும் சமண சமயம் யாண்டும் பரவி மிகவும் செழிப்புற்றிருந்தது. அக்காலத்தே அம்மதச் சார்புடைய நல்லிசைப் புலவர் பலர் அம் மதத்திற்கு ஆக்கமாக இயற்றிய பெருங்காப்பியங்கள், நிகண்டுகள் பல.\nசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி இவை ஐம்பெருங்காப்பியமாம். சூளாமணி, யசோதர காவியம், உதயண காவியம், நாககுமார காவியம், நீலகேசி இவை ஐஞ்சிறுகாப்பியமாம். இலக்கண வகையாலன்றிக் காப்பியப் பண்பு வகையாலும் தலை சிறந்த காவியம் சிந்தாமணியாகும். இதை அடியொற்றி அதற்குப் பின் தோன்றிய பெருங்காப்பியமே இச் சூளாமணியாகும். எனினும், சிந்தாமணியின் செய்யுளைக் காட்டிலும் சூளாமணியின் செய்யுட்கள் இனிய ஓசையுடையனவாய்ச் சிறந்திருக்கிறது.\nசூளாமணி என்னும் இவ் வனப்பியல் நூல் ஆருகத நூலாகிய பிரதமாநுயோக மகாபுராணத்தில் கூறப்பட்ட பழைய கதை ஒன்றினை பொருளாகக் கொண்டு எழுந்த நூலாகும். இந்நூலிற்கு அமைந்த சூளாமணி என்னும் இப் பெயர் ஆசிரியரால் இடப்பட்ட பெயராகத் தோன்றவில்லை, தன்மையால் வந்த பெயரே ஆகும்.\nசூளாமணியை இயற்றிய தோலாமொழித் தேவரின் இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை. இவர் இந்நூலின்கண் இரண்டிடங்களில் 'ஆர்க்கும் தோலாதாய்' என்றும், 'தோலாநாவிற் சச்சுதன்' இனிய அழகிய சொற்றொடரை வழங்கி யிருத்தலால் அதன் அருமை உணர்ந்த பெரியோர் இவரைத் தோலாமொழித் தேவர் என்று வழங்கலாயினர் என பெரியோர்கள் கருதுகின்றனர்.\nஇவர் கார்வெட்டியரசன் விசயன் என்பவனுடைய காலத்தவர் ,தருமதீர்த்தங்கரரிடத்தே பெரிதும் ஈடுபாடுடையவர் என்று���் மன்னன் விசயன் வேண்டுகோளின்படி இந்நூலை இயற்றினார் என்பதும் சில செய்யுட்களால் விளக்கப்பட்டு இருக்கிறது. கடைச் சங்க காலத்திற்குப் பின்னர்ச் சமண சமயம் செழிப்புற்றிருந்த காலத்தே அச் சமயக் கணக்கர்கள் அதை பரப்பும் பொருட்டு அங்கங்கே சங்கங்கள் பல நிறுவினர் ,அதில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்ச்சங்கம் [திரமிள சங்கம் ] மிகவும் சிறப்புற்றிருந்தது. இச் சங்கங்களுக்கு அரசர்கள் தலைமை தாங்கினர்.இச் சூளாமணி, அரசன் விசயன் சேந்தன் அவையின்கண் அமைந்த சான்றோர்களால் கேட்கப்பட்டு அவர்களால் நல்லநூல் என ஏற்றுக் கொள்ளப்பட்டும் இருக்கிறது.\nஇனி, தோலாமொழித்தேவர் வாழ்ந்த காலத்தை இதுகாறும் யாரும் வரையறுத்துக் கூறவில்லை. அச் சூளாமணிக்கு முற்பட்ட சிந்தாமணியின் காலம் கி.பி. 897 க்குப் பின்னாதல் வேண்டும். எங்ஙனமாயினும், சிந்தாமணி ஆசிரியருக்குத் தோலாமொழித் தேவர் பிற்காலத்தவர் என்பதை மறுப்பார் யாருமில்லை. எனவே, இவர் கடைச்சங்ககால்த்திற்குப் பின்னிருந்த சிந்தாமணி ஆசிரியராகிய திருத்தக்கதேவர் காலத்திற்கு அணித்தாய்த் தேவாரக் காலத்திற்கு முற்பட்டதொரு காலத்தே வாழ்ந்தவர் என்பது ஒருவாறு பொருந்துவதாம்.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-11-30T01:27:02Z", "digest": "sha1:E5DXWKNAFQGK2RKZE54LW27UAST4NS6Q", "length": 10863, "nlines": 260, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆங்கிலக் கால்வாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஈக்ஸ் ஆறு, செய்ன் ஆறு, டெஸ்ட் ஆறு, தமார் ஆறு,\nஆங்கிலக் கால்வாய் (English Channel) அட்லாண்டிக் பெருங்கடலில் பெரிய பிரித்தானியாத் தீவையும் வடக்கு பிரான்சையும் பிரிக்கும் ஒரு நீரிணை ஆகும். அத்துடன் இது வட கடலை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கிறது. இது கிட்டத்தட்ட 562 கிமீ நீளமும் 240 கிமீ அதிகூடிய அகலமும் கொண்டது. டோவர் நீரிணையில் இதன் அகலம் 34 கிமீ ஆகும்.[1]\nஇக்கால்வாய் வழியே பல தீவுகள் அமைந்திருக்கின்றன. அவற்றில் ஆங்கிலக் கடற்பரப்பில் வைட் தீவு (Isle of Wight), பிரான��ஸ் கடற்பரப்பில் கால்வாய் தீவுகள் ஆகியன முக்கியமானவை.\nலே ஆவர்: 248,547 மக்கள்\nசென் ஹேலியர்: 28,310 மக்கள்\nசென் பீட்டர் போர்ட்: 16,488\nஆங்கிலக் கால்வாயை பலர் கால்வாய் சுரங்கத்தினூடாகக் கடக்கின்றனர். இச்சுரங்கத்துக்கான திட்டம் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே அமைக்கப்பட்டாலும் இது 1994 இலேயே நிறைவானது. இது ஐக்கிய இராச்சியத்தையும் பிரான்சையும் தொடருந்துப் போக்குவரத்து மூலம் இணைக்கிறது.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2014, 06:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2407730", "date_download": "2020-11-30T01:48:34Z", "digest": "sha1:O33VTDBOUIP2Z2X4QO7UUTCYAJFDV2UX", "length": 34060, "nlines": 303, "source_domain": "www.dinamalar.com", "title": "ராமஜென்ம பூமியில் ராமர் கோயில்: தீர்ப்பு முழு விபரம்| Dinamalar", "raw_content": "\nஇன்று ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்\nநவ., 30: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஅரசியல் கட்சிகளில் ஜாதி பிரிவு தேவையில்லை: கட்கரி\nகொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடி இன்று ஆய்வு\nகைவிரித்த டிரம்ப் நிர்வாகம்: திணறும் மாகாண அரசுகள்\n'அன்று தவக்களை இன்று உதயநிதி': அமைச்சர் செல்லூர் ...\nகொரோனா தடுப்பூசி: சீரம் நிறுவனம் தீவிரம் 1\n‛நிவர்' புயல் பாதிப்பு; பார்வையிட மத்தியக் குழு ...\nஇது உங்கள் இடம்: ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவையா\nசபரிமலையில் கூடுதல் பக்தர்கள்; முன்பதிவு விரைவில் ...\nராமஜென்ம பூமியில் ராமர் கோயில்: தீர்ப்பு முழு விபரம்\nநிவார் புயல் திசை மாறவும் வாய்ப்புள்ளது: ... 20\nகருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது 116\nஇது உங்கள் இடம்: அடக்கி வாசிக்கணும் தம்பி\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் ... 57\nகோவை குண்டுவெடிப்பு கைதி பாஷா வெளியிட்ட வீடியோ; ... 4\nகருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது 116\nஇது உங்கள் இடம்: அடக்கி வாசிக்கணும் தம்பி\nஎளிமையான எடப்பாடி பழனிசாமி; ‛இமேஜை' உயர்த்திய புயல் ... 92\nபுதுடில்லி : அயோத்தி வழக்கில் சர்ச்சை நிலம் யாருக்கு சொந்தம் என்ற விவகாரத்தில் சுப்ரீம் கோர் இன்று (நவ.,9) இறுதி தீர்ப்பு வழங்கி உள்ளது. ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்ட கோர்ட் அனுமதி அளித்தது.ஷியா வாரியம் மற்றும் சன்னி வக்பு வாரியத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்பிற்கே சொந்தம் என்றும் ராமர் கோயில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி : அயோத்தி வழக்கில் சர்ச்சை நிலம் யாருக்கு சொந்தம் என்ற விவகாரத்தில் சுப்ரீம் கோர் இன்று (நவ.,9) இறுதி தீர்ப்பு வழங்கி உள்ளது. ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்ட கோர்ட் அனுமதி அளித்தது.\nஷியா வாரியம் மற்றும் சன்னி வக்பு வாரியத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்பிற்கே சொந்தம் என்றும் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. பாபர் மசூதி என்று சொல்லி முஸ்லிம் அமைப்புகள் வைத்த வாதம் நிராகரிக்கப்பட்டது. ஷியா வாரியம் மற்றும் வக்பு சன்னி அமைப்பின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. முதலில் அந்த இடத்தில் ராமர் கோயில்தான் இருந்தது என இந்திய தொல்லியல் துறை நீண்ட ஆராய்ச்சிக்கு பிறகு அளித்த அறிக்கையை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டது.\nதீர்ப்பு முழு விபரம் :\nஒரு மதத்தின் நம்பிக்கை மற்ற மதத்தின் நம்பிக்கையை தடுக்கும் விதமாக அமைய கூடாது. வரலாறு, மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது இந்த வழக்கு. மதசார்பின்மையே அரசியலமைப்பின் அடிப்படை பண்பு. பாபர் ஆட்சி காலத்தில் தான் மசூதி கட்டப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அதே சமயம் பாபர் மசூதி எப்போது கட்டப்பட்டது என்பதற்கு எந்த துல்லிய ஆதாரமும் இல்லை.\nஆதாரங்கள்: நீதிமன்றம் நடுநிலை காக்கும் நிலையில் உள்ளது. அமைதியை காக்கும் விதத்தில், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். நிலத்திற்கு உரிமை கோரிய ஷியா அமைப்பின் மனுவில் ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை. காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என தெரிய வந்துள்ளது. அந்த இடத்தில் முன்பே கட்டடம் ஒன்று இருந்துள்ளது. இந்திய தொல்லியல் துறை கொடுத்த ஆதாரங்கள் ஆராயப்பட்டுள்ளன.\nமசூதி இருந்ததற்கு ஆதாரமில்லை : 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் அங்கு இருந்ததாக இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. 12 -16 ம் நூற்றாண்டிற்குள் சர்ச்சைக்குரிய இடத்தில் என்ன இருந்தது என்பதற்கு ஆதாரம் இல்லை. ராமர் நம்பிக்கை, விவாதம் மற்றும் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டது.\nசட்டத்தின் அடிப்படையில் தான் நிலத்திற்கு உரிமை கோரும் விவகாரத்தில் முடிவு செய்ய முடியும். ராமர் அயோத்தியில் தான் பிறந்தார் என்ற ஹிந்துக்களின் நம்பிக்கையில் விவாதத்திற்கு உள்ளாக்க முடியாது. ஆவணங்களின்படி சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது. இந்த வழக்கில் தொல்லியல் துறையின் ஆதாரங்களை புறம் தள்ள முடியாது.\nஹிந்துக்களின் நம்பிக்கையை குலைக்க முடியாது. மத நம்பிக்கை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. மசூதியின் அடித்தளத்தில் இருக்கும் அமைப்பு இஸ்லாமிய முறை கட்டடம் அல்ல. சர்ச்சைக்குரிய கட்டடம் இருந்த இடத்தில் ஹிந்துக்கள் வழிபாடு நடத்தியதற்கான ஆதாரம் உள்ளது. வரலாறு, மதம், சட்டம் என்பதை கடந்து அயோத்தி விவகாரத்தில் உண்மை பயணித்துள்ளது. நிலத்தின் உரிமையை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் கோர முடியாது.\nஹிந்து அமைப்பிற்கே சொந்தம் : மசூதி கட்டுவதற்காக கோயில் இடிக்கப்பட்டது என தொல்லியல் துறை கூறவில்லை. சர்ச்சைக்குரிய நிலத்தின் முற்றத்தை ஹிந்துக்கள் தங்கள் வசம் வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.\nஆங்கிலேயர் வருகைக்கு முன்பே அயோத்தியில் ஹிந்துக்கள் ராமர் - சீதையை வணங்கியதற்கு ஆதாரம் உள்ளது. சர்ச்சைக்குரிய நிலத்திற்கு ஒட்டுமொத்தமாக சன்னி வக்பு வாரியம் உரிமை கோர முடியாது. பாபர் மசூதி இஸ்லாமிய முறையிலானது இல்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. நிர்மோகி அகார வழக்கு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல. பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புக்கள் நிரூபிக்கவில்லை. 1992 ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்ட விரோதம். சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறிய செயல்.\nராமர் கோயில் கட்ட அனுமதி : அலகாபாத் ஐகோர்ட், நிலத்தை 3 ஆக பிரித்துக் கொடுத்தது தவறு. இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக் கொள்ள மாற்று இடம் வழங்கப்பட வேண்டும். நிலத்திற்கு உரிமை கோரிய நிர்மோகி வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. நிலத்திற்கு உரிமை கோரும் ராம்லல்லாவின் மனு மட்டுமே ஏற்க கூடியது. அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் ராம்லல்லா அமைப்பிற்கே சொந��தம்.\nஇஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும். அயேத்தியில் 2.77 ஏக்கர் நிலத்திற்கான உரிமை மத்திய அரசிடம் இருக்க வேண்டும். நிலத்தை பராமரிப்பது தொடர்பான திட்டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும். நிலத்தை மூன்றாக பிரிக்கும் அலகாபாத் ஐகோர்ட்டின் உத்தரவு செல்லாது. சர்ச்சைக்குரிய இடத்தில் 3 மாதங்களில் கோயில் கட்ட மத்திய அரசு டிரஸ்ட் அமைக்க வேண்டும்.\nஅயோத்தி ராம்ஜென்மபூமி பகுதியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கப்படுகிறது. அயோத்தி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags அயோத்தி தீர்ப்பு இந்துக்கள் இஸ்லாமியர்கள் பாபர் மசூதி சுப்ரீம் கோர்ட்\nஆவணப்படி அயோத்தி நிலம் அரசுக்கே: தலைமை நீதிபதி(25)\nஅயோத்தியில் 5 ஏக்கரில் மசூதி: உச்சநீதிமன்றம் உத்தரவு(130)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nகோரி, கஜினி போன்றவர்கள் இந்து கோவில்களை இடித்ததுடன் கொள்ளையும் அடித்தனர். ஆனால், பாபர் முதல் கொண்டு அவுரங்கசீப் வரை இந்து கோவில்களை பிடிப்பதிலும், அதே இடத்தில் அதே கற்களை கொண்டு மசூதிகள் கட்டுவதிலும், இந்துக்களை வாள் முனையில் மதம் மாற்றுவதிலும் குறியாக இருந்தனர். கொடியவர்களை ஒழிக்க முடியாமல் இந்துக்கள் திண்டாடிய போது தான் மேற்கு நாட்டவர் வருகை இவர்களின் கொடும்கோல் ஆட்ச்சிகளை முடிவுக்கு கொண்டு வந்தது. வல்லவனுக்கு வல்லவன் என்றும் வையகத்தில் உண்டு. கொடி கட்டி ஆண்ட சுல்தான்கள் அட்ரஸ் இல்லாமல் போனது வரலாறு. அப்புறம் அப்பாவி இந்து காந்திஜி உடலில் இறை சக்தி சென்று விடுதலை பெற்று தந்ததும் வரலாறு. ஆனால், இடிக்கப்பட்ட புனித தலம்களில் மசூதிகள் நின்று கொண்டு இருக்கின்றன. இந்துக்களின் ஆட்ச்சி அமைந்த போதும் ஸ்ரீ ராமர் பிறந்த அயோத்தியில் அந்த மசூதி இருப்பதும் ஏற்க முடியாதது. ஆகவே, ஸ்ரீ ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டியது வரலாற்று தவறு. அதை சரி செய்து நீதி நிலை நாட்டப்பட்டது மகிழ்ச்சிக்கு உரிய செய்தியே. மண்ணின் உத்தம புதல்வனுக்கு கோவில் கட்டுவதன் மூலம் மீண்டும் வரலாறு படைக்கும் இந்துஸ்தான். இதில் முஸல்மான் தரப்பு வருத்தப்பட ஏதும் இல்லை. வரலாற்று தவறுகள் சரி செய்யப்பட வேண்டியவை தான். பி[ஆகிஸ்தான் தனி முஸ்லீம் நாடு ஆக்குவோம் என்று இந்துக்கள், சீக்கியர், கிறிஸ்தவரை விரட்டி அடித்தகு உயிரை பறித்தது வரலாற்று தவறு. இன்று அதற்கு அந்த நாடு பெரும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. மதத்தின் முன்னுரிமை கொடுக்காமல் மனிதம் போற்ற பட்டால் இன்று அந்த நாடும் சுபீட்சம் ஆகி இருக்கும். சக மனிதனை மனிதன் ஆக பார்க்க பழகி கொண்டால் இந்தியா, பாகிஸ்தான் இடையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை இல்லை, இசுலாமிய மத தீவிரவாதிகளின் மிரட்டல்களுக்கு அஞ்ச வேண்டிய தேவையும் ஏற்படாது.\nஸ்ரீ ராமரின் வாழ்க்கைஒரு கதை இல்லை அது ஒரு ராஜகுமாரனின் நிஜ வாழ்க்கை. அதை மறை மறையாக தெரிந்துகொண்டோம் மற்றும் ஓலை சுவடிகள் மூலமாக முன்னோர்கள் எழுதியும் வைத்தார்கள். இலங்கைக்கு போடப்பட்ட கல்களால் ஆன அணை இன்றும் சாட்சியாய் இருக்கிறது. அயோத்தி இந்துக்களின் பரிசுத்த இடம் அதை அவர்களிடம் கொடுத்த உச்ச நீதி மன்றத்திற்கு நன்றி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய��தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆவணப்படி அயோத்தி நிலம் அரசுக்கே: தலைமை நீதிபதி\nஅயோத்தியில் 5 ஏக்கரில் மசூதி: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maroonstyle.com/?paged=2", "date_download": "2020-11-30T01:13:04Z", "digest": "sha1:N6UABP2ZE4V7JCD7VP4RTFJEW5UTKPY7", "length": 7844, "nlines": 49, "source_domain": "www.maroonstyle.com", "title": "Maroon Style Technologies – Page 2 – Latest technology under your hand!", "raw_content": "\nகிளவுட் தீர்வு உண்மையில் உங்கள் வணிகத்தை மேம்படுத்த முடியுமா\nகிளவுட் கம்ப்யூட்டிங்கின் எழுச்சி உலகெங்கிலும் உள்ள வணிக உரிமையாளர்களை மிகவும் திறமையாகவும், நெகிழ்வாகவும், தொடர்ந்து நிறுவனச் செலவுகளைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த வகையான மென்பொருளானது தொழில்முனைவோர்களையும் அவர்களது குழுக்களையும் தொலைதூர இடங்களிலிருந்து எளிதாக வேலை செய்ய அனுமதிப்பது மட்டுமல்லாமல், அதிக லாபம் மற்றும் அளவிடுதல் ஆகியவற்றை அடையவும் இது உதவும். இந்த தீர்வுகள் ஏற்கனவே உலகெங்கிலும் உள்ள...\nகிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளைத் தேர்ந்தெடுப்பதன் பல்வேறு நன்மைகள்\nஇணைய தொழில்நுட்பத்தின் மூலம் கணினி பயன்பாடுகள் மற்றும் மென்பொருட்களுக்கான அணுகலைப் பெற கிளவுட் கம்ப்யூட்டிங் சேவை உங்களுக்கு உதவுகிறது. இந்த வகை கட்டிங் எட்ஜ் சேவை சிறு மற்றும் நடுத்தர வணிகங்களிடையே பிரபலத்தைப் பெற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, பல சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள் இதற்காக ஒரு பெரிய...\nகிளவுட் ஈஆர்பி – ஐடி துறையின் எதிர்கால முதுகெலும்பு\n\"கிளவுட் ஈஆர்பி\" – இந்த சொல் கடந்த இரண்டு ஆண்டுகளில் இருந்து ஐடி தாழ்வாரங்களில் தொடர்ந்து உலாவுகிறது. ஆனால் ஒரு சில மக்கள் மட்டுமே அதன் உண்மையான அர்த்தத்தையும் மதிப்பையும் உண்மையாக புரிந்துகொள்கிறார்கள். இந்த ஆவணத்தின் இரு தொழில்நுட்பங்களின் அடிப்படைகளையும் அவற்றின் ஹைபிரைடுடன் உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக எழுதப்பட்டுள்ளது. கிளவுட் கம்ப்யூட்டிங் என்பது தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஒரு...\nகிளவுட் கம்ப்யூட்டிங் பயன்படுத்தி வளர்ச்சி மற்றும் சோதனை சூழல்களில் குறிப்பிடத்தக்க செலவைச் சேமிக்கவும்\nகிளவுட் கம்ப்யூட்டிங் என்பது ஒரு கிளவுட்டில் ஹோஸ்ட் செய்யப்பட்ட அடிப்படையைப் பயன்படுத்தும்போது ஊதியத்தில், ஐ.டி சேவைகளுக்கு ஒரு பயன்பாடாக நீங்கள் செலுத்தலாம் என்று குறிப்பிடுகிறது. அடிப்படையில் அவுட்சோர்சிங்கின் மற்றொரு வடிவம், இந்த நேரத்தில் நீங்கள் ஒரு வழங்குநருக்கு அவர்களின் மென்பொருள் பயன்பாடுகளை இணையம் வழியாகப் பயன்படுத்துவதற்கு பணம் செலுத்துகிறீர்கள் (கூகிள் ஏபிபிஎஸ் ஒரு எடுத்துக்காட்டு) மற்றும் மென்பொருள்...\nமேகையைப் பற்றி சிந்தித்தல்: அனைவருக்கும் ஒரு சாத்தியமான தீர்வு\nகிளவுட் கம்ப்யூட்டிங் என்றால் என்ன கிளவுட் கம்ப்யூட்டிங் (அல்லது கிளவுட் ஸ்டோரேஜ்) என்பது ஆன்லைனில் தரவை சேமிக்கும் செயல்முறையாகும், மேலும் இது பல காரணங்களுக்காக பிரபலமடைந்து வருகிறது. இது தகவல்களைச் சேமிப்பதற்கான ஒரு பாதுகாப்பான வழியாகும், தரவு கடவுச்சொல் பாதுகாக்கப்படுகிறது, அதை மற்றவர்களுடன் எளிதாகப் பகிரலாம், அதை இழக்கவோ, சேதப்படுத்தவோ அல்லது திருடவோ முடியாது, மேலும் இது...\nமேகக்கணி கட்டுப்பாட்டுடன் 2016 க்குத் தயாராகிறது\nஎரிகோம் அக்சஸ்நவ் என்றால் என்ன\nகிளவுட் மேலாண்மை அல்லது நிர்வகிக்கப்பட்ட கிளவுட் சேவைகள் என்றால் என்ன\nமைக்ரோசாஃப்ட் அஸூர் கிளவு���் பிளாட்ஃபார்ம் 2016 இல் சாட்சியாக இருந்த சிறந்த போக்குகள் யாவை\nஇது மேகங்களிலிருந்து சேமிப்பு மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2013/05/11/", "date_download": "2020-11-30T01:00:28Z", "digest": "sha1:KGHNN6PY52XKY7PFKOVUFDFTEFSFIBMC", "length": 14499, "nlines": 53, "source_domain": "plotenews.com", "title": "2013 May 11 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமாகாணசபை அதிகாரங்கள் வேண்டுமென கோரிக்கை-\n13ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்ததில் மாகாண சபைகளுக்காக வழங்கப்பட்ட பொலீஸ் மற்றும் காணி அதிகாரங்கள் இரத்து செய்யப்படக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக் கோரிக்கையினை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்;சியான சிறீலங்கா கமியூனிஸ்ட் கட்சி விடுத்துள்ளது. இந்த அதிகாரங்கள் இரத்து செய்யப்பட்டு அரசியலமைப்பு சீர்த்திருத்தப்படுமானால் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த கட்சியின் பிரதி பிரதான செயலாளர் எஸ் சுதசிங்க தெரிவித்துள்ளார். மாகாண சபைகளை வலுப்படுத்துவதற்காக மேலும் பல அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். இதேவேளை, வட மாகாண சபை தேர்தல் வெகுவிரைவில் நடத்தப்பட வேண்டும் எனவும் சிறீலங்கா கமியூனிஸ்ட் கட்சியின் பிரதி பிரதான செயலாளர் எஸ் சுதசிங்க சுட்டிக்காட்டியுள்ளார���.\nதேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரத் தீர்மானம்-\nவட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 1983ம் ஆண்டுமுதல் 2009ம் ஆண்டு மேமாதம் வரையில் வடக்கு வாக்காளர் இடாப்பில் பதிவுசெய்து கொண்டவர்கள், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கக் கூடிய வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது. வாக்காளராக தங்களை பதிவு செய்து கொள்ளவும், வாக்களிக்கவும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது, வேறு மாவட்டங்களில் தங்களை பதிவு செய்து கொள்ளாதவர்களுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. 15ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் புத்தளத்தில் தங்கியிருப்பதாகவும் அவர்களும் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nகந்தரோடையில் சேற்று நீர் விநியோகம்-\nயாழ். சுன்னாகம் கந்தரோடைப் பகுதிக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையால் வழங்கப்படும் குழாய் மூலமான நீர் பயன்படுத்துவதற்கு உகந்ததாக இல்லையென அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒருவார காலமாக மிகவும் கலங்கிய நிலையில் சேற்றுநீராக குழாய்மூலம் தண்ணீர் வருவதால் குழாய் நீரைப் பயன்படுத்துகின்ற 250ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட குழாய் நீர்மூலம் தண்ணிர் பெறுவதில் உள்ள பிரச்சினை சம்பந்தமாக உடுவில் பிரதேச செயலகத்தின் கவனத்திற்கும் மற்றும் உடுவில் பிரதேச சபைக்கும் பொதுமக்கள் கொண்டுவந்துள்ளனர். அத்துடன் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகாரசபையின் யாழ். அலுவலகத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டுள்ளார்கள்.\nவாக்காளர் பதிவேட்டு திருத்தத்திற்கு விண்ணப்பம்-\n2013ஆம் ஆண்டின் வாக்காளர் பதிவேட்டில் திருத்தம் மேற்கொள்வதற்கான மாதிரி விண்ணப்பப் படிவங்களை இந்த மாதம் 15ஆம் திகதிமுதல் பெற்றுக்கொள்ள முடியுமென தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. சில வாக்காளர்கள் தங்களை பதிவு செய்துகொள்வதில் அக்கறை செலுத்துவதில்லை என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைய, வாக்காளர்களை தெளிவுபடுத்துவதற்கான விசேட திட்டமொன்று இம்முறை முன்னெடுக்கப்படவுள்ளது. வாக்காளர் பதிவேட்டு திருத்தப் பணிகளை மேற்கொள்வதில் சுமார் ஒருவருட காலம் கடந்துள்ளது. இந்நிலையில் பணிகளை மேலும் துரிதப்படுத்துவதற்கு இம்முறை கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.எல் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமாந்தை கிழக்கு பிரதான வீதி திருத்தப்படாமையால் மக்கள் சிரமம்–\nவீதி அபிவிருத்தி நடவடிக்கைகளின் கீழ் நாட்டிலுள்ள பல வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகிற போதிலும் சில கிராமங்களின் பிரதான வீதிகள் இன்னமும் சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்குப் பிரதேசத்திற்குச் செல்லும் பிரதான வீதி 30 வருடங்களுக்கும் மேலாக திருத்தப்படாத நிலையில் உள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால், அன்றாட போக்குவரத்து நடவடிக்கைகளின்போது பல சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இடையிடையே சிறியளவிலான திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மீண்டும் இப் பிரதான வீதி சேதமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றிரவு உகண்டா சென்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. ஜனாதிபதி தனது விஜயத்தின்போது உகண்டா ஜனாதிபதி யோவரி முசவேனி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. உகண்டாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய உள்ளுர் அரசாங்க மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி அங்கு சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது. உகண்டா ஜனாதிபதி யோவெரி முசெவெனியை சந்திக்கவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் செப்டெம்பரில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கவுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-11-30T02:16:41Z", "digest": "sha1:W66266ATBAO2GL5M26E36VSM3AKZDC4J", "length": 8434, "nlines": 166, "source_domain": "www.satyamargam.com", "title": "ஆர்எஸ்எஸ் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nதேசப் பிரிவினை (அருந்ததி ராய் – தொடர் 3)\nசத்தியமார்க்கம் - 19/01/2009 0\nஇத்தொடரின் மூன்றாம் பாகத்���ில் நுழையும் முன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தினை வாசித்துக் கொள்ளுங்கள். - சத்தியமார்க்கம்.காம் இந்துத்துவ பாசிஸ சக்திகளின் துப்பாக்கி முனையில் நிறுத்தி வைக்கப் பட்டிருப்பவர்கள் முஸ்லிம்கள் மட்டுமல்ல. தலித்களும்...\nசத்தியமார்க்கம் - 09/08/2013 0\n மூஸா (அலை) அவர்களைத் துரத்தியபோது ...• ஃபிர் அவ்ன் உயிர் பிழைத்தான் (10:92)• பிர் அவ்ன் மூழ்கடிக்கப்பட்டான் (28:40, 17:103, 43:55) தெளிவு: சர்வாதிகார...\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசத்தியமார்க்கம் - 01/10/2020 0\nபாபர் மசூதி இடிப்பு தொடர்பான இன்றைய லக்னோ நீதிமன்றத் தீர்ப்பு - இரண்டு குறிப்புகள்: “1992 மசூதி இடிப்பு திட்டமிடப்படாமல் நடந்தது; குற்றச்சதிக்கு நிரூபணம் இல்லை; குற்றத்தை நிறுவ போதுமான சான்றுகள் இல்லை; சமூக...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/incubator", "date_download": "2020-11-30T02:38:09Z", "digest": "sha1:TKTRHIBNTHDSJWIHMLRXLYUATQNX2IVJ", "length": 8272, "nlines": 182, "source_domain": "ta.termwiki.com", "title": "குஞ்சு பொரிப்பகம் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nநிறுவனம் அல்லது வசதி உலகத்தாரிடமும் தொழில் முனைவோர் மற்றும் தொடக்க நிறுவனங்கள், பொதுவாக தொழில்நுட்பம் தொடர்பான, உதவ வடிவமைக்கப்பட்ட பகிரப்பட்ட ஆதாரங்கள், மேலாண்மை நிபுணத்துவம் மற்றும் அறிவுசார் மூலதனம் through the use of வளர.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில ச���ய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nவடிவமை மொழி முதலில் Windows Phone 7 பயன்பாடு, மற்றும் எந்த செய்துள்ளது ஷெப்பர்ட்டன் பயன்படுத்தப்பட்டு Microsoft வலைத்தளம், Xbox 360 தவிர புதுப்பித்தல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ariviyal.in/2016/01/", "date_download": "2020-11-30T02:31:07Z", "digest": "sha1:PPSNITUNFVTGTF7MW6JO5IMY3HZDQBPR", "length": 24393, "nlines": 182, "source_domain": "www.ariviyal.in", "title": "அறிவியல்புரம்: January 2016", "raw_content": "\nராக்கெட் துறையில் புதிய உலக சாதனை\nசெயற்கைக்கோளை சுமந்தபடி ஒரு ராக்கெட் பெரும் நெருப்பைக் கக்கிக் கொண்டு மேலே கிளம்புகிறது. சில நிமிஷங்கள் கழித்து அந்த செயற்கைக்கோளானது பூமியைச் சுற்றும் வகையில் செலுத்தப்படுகிறது. ராக்கெட்டைச் செலுத்துவதில் வெற்றி.\nஆனால் செயற்கைக்கோளை செலுத்தி முடிக்கும் போது ராக்கெட் முற்றிலுமாக அழிந்து விடுகிறது. அனேகமாக ராக்கெட்டின் சிறு பகுதி கூட மிஞ்சாது.\nசெயற்கைக்கோள்களைச் செலுத்தும் ஒவ்வொரு முயற்சியிலும் ராக்கெட் அழிகிறது. மறுபடி ஒரு செயற்கைக்கோளை செலுத்துவதானால் பெரும் செலவில் முற்றிலும் புதிதாக ஒரு ராக்கெட்டை உருவாக்கியாக வேண்டும்.\nபல ஆண்டுக்காலமாக இவ்விதம் தான் நடந்து வருகிறது.\nஆனால் இப்போது முதல் தடவையாக ஒரு ராக்கெட்டானது உயரே சென்று விட்டு அழியாமல் முழுதாகத் தரையில் வந்து இறங்கியுள்ளது. ராக்கெட் துறையில் இது மிகப் பெரிய சாதனையாகும்.\nஅமெரிக்காவில் ஸ்பேஸ் எக்ஸ் என்னும் நிறுவனம் உயரே செலுத்திய பால்கன் 9 என்னும் ராக்கெட் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. உயரே கிளம்புகையில் எவ்விதம் நெருப்பைக் கிளப்பியபடி மேலே சென்றதோ அதே போல நெருப்பைக் கக்கியபடி செங்குத்தாக கீழ் நோக்கி இறங்கி மெல்லத் தரையில் வந்து உட்கார்ந்து கொண்டது.\nபால்கன் ராக்கெட்டின் அடிப்புறப் பகுதி திட்டமிட்டபடி உயரே சென்று விட்டு\nபின்னர் கீழே மெல்லத் தரை இறங்கியது\nஇந்த ராக்கெட்டைப் புதுப்பித்து மறுபடி உயரே செலுத்த முடியும். தாங்கள் உருவாக்கியுள்ள புதிய தொழில் நுட்பத்தின்படி ஒரே ராக்கெட்டை நாற்பது தடவை பயன்படுத்த முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசோவியத் யூனியன் ( இப்போதைய ரஷியா) 1957 ஆம் ஆண்டில் உலகிலேயே முதல் தடவையாக ஒரு ராக்கெட்டை உயரே செலுத்தி ஸ்புட்னிக் என்னும் செயற்கைக்கோளைப் பறக்க விட்டது. அதன் பின்னர் பல நாடுகள் செயற்கைக்கோள்களை உயரே செலுத்த ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி வருகின்றன. அவற்றில் இந்தியாவும் ஒன்று.\nராக்கெட் யுகம் தோன்றியதிலிருந்தே இருந்து வருகின்ற அடிப்படைப் பிரச்சினை ஒன்று உண்டு. அதாவது ஒரு தடவை பயன்படுத்திய ராக்கெட்டை மறுபடி பயன்படுத்துகின்ற வாய்ப்பு இல்லாமல் அது முற்றிலும் அழிந்து விடுகிறது.\nபொதுவில் பல அடுக்கு ராக்கெட் எவ்விதம் உயரே செல்கிறது\nஎன்பதை விளக்கும் படம். நன்றி: நாஸா\n.ராக்கெட் ஏவு தளத்தில் ஆயத்த நிலையில் நிறுத்தப்பட்டுள்ள ராக்கெட்டானது செங்குத்தாக நிறுத்தப்பட்ட ஒரு பென்சில் போலக் காட்சி அளிக்கிறது. பார்வைக்கு அது ஒரே ஒரு ராக்கெட் போலத் தோன்றினாலும் உண்மையில் அது ஒன்றின் மீது ஒன்றாகப் பொருத்தப்பட்ட இரண்டு அல்லது மூன்று ராக்கெட்டுகள் ஆகும். இவற்றை அடிப்புற ராக்கெட், நடுப்பகுதி ராக்கெட், நுனிப்புற ராக்கெட் என்று வருணிக்கலாம்.\nராக்கெட் உயரே கிளம்பிய சில நிமிஷங்களில் அடிப்புற ராக்கெட் எரிந்து முடிந்து தனியே கழன்று கீழ் நோக்கி விழும். நடுப்பகுதி ராக்கெட்டும் அவ்விதமே எரிந்து முடிந்த பின்னர் கழன்று கொள்ளும். நுனிப்புற ராக்கெட் கடைசியில் மிக அதிக வேகத்தில் சுமார் 250 அல்லது 300 கிலோ மீட்டர் உயரத்தை எட்டும் போது செயற்கைக்கோள் செலுத்தப்பட்டு விடுகிறது.\nராக்கெட்டை இவ்விதம் மூன்று அடுக்குகளாக வடிவமைத்துச் செலுத்துவதில் ஆதாயம் இருக்கிறது. அடிப்புற அடுக்கு எரிந்து முடிந்து கழன்று கொள்ளும் போது மொத்த ராக்கெட்டின் எடை குறைகிறது. எனவே அதிக வேகத்தைப் பெற முடிகிறது. இரண்டாவது அடுக்கும் இவ்விதம் கழன்று கொள்ளும் போது மேலும் வேகம் கிடைக்கிறது.\nஎரிந்து தீர்ந்து கீழ் நோக்கி விழும் இரண்டு அடுக்குகளும் காற்று மண்டலத்தில் நுழையும் போது மிகுந்த சூடேறித் தீப்பற்றி அழிந்து விடுகின்றன. மூன்றாவதான நுனிப்புற அடுக்குக்கும் அதே கதிதான். எனவே ஒரு ராக்கெட்டை உருவாக்குவது என்பது பெரும் செலவு பிடிக்கின்ற விஷயமாகவே இருந்து வந்துள்ளது.\nராக்கெட்டுகள் இவ்விதம் அழியும் பிரச்சினையைத் தவிர்க்கும் நோக்கில் தான் விண்வெளி ஓடம் எனப்படும் ஸ்பேஸ் ஷட்டில் என்னும் வாகனத்தை அமெரிக்காவின் நாஸா 1980களில் உருவாக்கியது.\nஅது செயற்கைக்கோள்களை மட்டுமன்றி விண்வெளி வீர்ர்களையும் ஏற்றிச் செல்வதாக இருந்தது. அமெரிக்கா தயாரித்த விண்வெளி ஓடம் செங்குத்தாகக் கிளம்பி உயரே சென்று விட்டு பணிகளை முடித்துக் கொண்டு கிளைடர் விமானம் போல கீழே வந்து இறங்கியது. இதனை செப்பனிட்டு மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடிந்தது.\nஅமெரிக்க ஷட்டில் வாகனம் விண்வெளிக்குச் சென்று விட்டு\nவிமானம் போல தரை இறங்கும் காட்சி\nஆனால் விண்வெளி ஓடங்களில் சில டிசைன் பிரச்சினைகள் இருந்தன. தவிர, இவற்றை இயக்க நிறைய செலவு ஆகியது. விபத்து வாய்ப்பும் இருந்தது. எனவே வயதாகி விட்ட நிலையில் விண்வெளி ஓடங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் மியூசியத்துக்கு அனுப்பப்பட்டு விட்டன. ரஷியாவும் இதே போல ஒரு விண்வெளி ஓடத்தைத் தயாரித்தது. ஆனால் அது ஒரே ஒரு தடவை பறந்ததோடு சரி.\nஅமெரிக்கா, ரஷியா உட்பட பல நாடுகளிலும் அரசு சார்ந்த விண்வெளி அமைப்புகள் மட்டுமே ராக்கெட்டுகளை செலுத்தி வந்த நிலைமை கடந்த பல ஆண்டுகளில் மாறி விட்டது. இப்போது பல தனியார் நிறுவனங்களும் இதில் ஈடுபட்டுள்ளன. ராக்கெட்டை மீண்டும் பூமிக்குத் திரும்பச் செய்வதில் இந்த நிறுவனங்களில் சில ஈடுபட்டன. ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம் இப்போது அதில் வெற்றி கண்டுள்ளது.\nடிசம்பர் 21 ஆம் தேதியன்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட்டானது 11 சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து கொண்டு அமெரிக்காவின் பிரபல கேப் கெனவரல் விண்வெளிக் கேந்திரத்திலிருந்து விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் இரண்டு அடுக்கு ராக்கெட் ஆகும். சில நிமிஷங்களில் அடிப்புற ராக்கெட் எரிந்து தீர்ந்தது. பின்னர் அது வட்டமடித்து அடிப்புறப் பகுதி கீழ் நோக்கி அமைந்தபடி மெதுவாக இறங்க ஆரம்பித்தது.\nகீழே இறங்கும் ராக்கெட்டின் வேகம் குறைக்கப்படாவிட்டால் அது மிகவும் சூடேறி தீப்பற்றி விடும். எனவே ராக்கெட்டின் அடிப்பகுதி வழியே நெருப்பு பீச்சிட்டது. இதற்கென முன்கூட்டித் திட்டமிட்டு அந்த ராக்கெட்டில் கூடுதல் எரிபொருள் வைக்கப்பட்டிருந்தது. இது அந்த ராக்கெட் கீழே இறங்கும் வேகத்தைக் குறைத்தது. பின்னர் அது மெல்லத் தரையைத் தொட்டது.\nகீழே இறங்கும் போது சாய்ந்து விழுந்து விடாமல் இருப்பதற்காக 15 மாடிக் கட்டடம் அளவுக்கு உயரம் கொண்ட அந்த ராக்கெட்டின் அடிப்புறத்தில் நான்கு கால்கள் பொருத்தப்பட்டிருந்தன.\nகேப் கெனவரல் தளத்திலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இதற்கென நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் அந்த ராக்கெட் தரை இறங்கியது. இதற்கு முன்னர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செய்த முயற்சிகள் தோல்வி கண்டன. இப்போதைய முயற்சியில் வெற்றி கிட்டியது.\nபூமிக்குப் பத்திரமாகத் திரும்பிய பின்னர் பால்கன் 9 ராக்கெட். இந்த ராக்கெட்டில்\nஎந்த சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Credit: Space X\nஅடிப்புறப் பகுதி இவ்விதம் இறங்கிய போது பால்கன் ராக்கெட்டின் இரண்டாவது கட்ட ராக்கெட் தொடர்ந்து உயரே சென்று 11 செயற்கைக்கோள்களையும் செலுத்தி வெற்றி கண்டது.அந்த இரண்டாவது கட்ட ராக்கெட் அதன் பிறகு கீழ் நோக்கி இறங்கி காற்று மண்டலத்தில் நுழைந்த போது தீப்பற்றி அழிந்தது.\nபால்கன் ராக்கெட்டின��� இரண்டாவது அடுக்கையும் இதே போல மீட்பது எதிர்காலத் திட்டமாகும் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டமும் வெற்றி கண்டால் ராக்கெட்டுகளைச் செலுத்துவதற்கு ஆகும் செலவும் பெருமளவுக்குக் குறைந்து விடும்.\nபல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள்களையும் செலுத்தித் தருவது என்பது உலகில் இப்போது நல்ல பணம் கொழிக்கும் தொழிலாகும். உலகில் இதில் விரல் விட்டு எண்ணக்கூடிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் எதிர்காலத்தில் மற்றவர்களுக்குக் கடும் போட்டியை அளிக்க வாய்ப்புள்ளது.\n(நான் எழுதிய இக்கட்டுரை தமிழ் ஹிந்து பத்திரிகையின் ஜனவரி 5 ஆம் தேதி இதழில் வெளியானதாகும்.)\nபிரிவுகள்/Labels: ராக்கெட் ஸ்பேஸ் எக்ஸ்\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nநூடுல்ஸ் விவகாரம்: உடலில் காரீயம் கலந்தால் பெரும் தீங்கு\nவானிலிருந்து விழும் “ நட்சத்திரம்”\nதலைக்கு மேலே இந்திய செயற்கைக்கோள்கள்\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nராக்கெட் துறையில் புதிய உலக சாதனை\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421717", "date_download": "2020-11-30T01:59:45Z", "digest": "sha1:OUOZQKLRZULGMWCTCGJNECZAOHO6HVDK", "length": 20306, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "காதலன் முகத்தில் ஆசிட் வீசிய பெண்| Dinamalar", "raw_content": "\nஇன்று ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்\nநவ., 30: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஅரசியல் கட்சிகளில் ஜாதி பிரிவு தேவையில்லை: கட்கரி\nகொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடி இன்று ஆய்வு\nகைவிரித்த டிரம்ப் நிர்வாகம்: திணறும் மாகாண அரசுகள்\n'அன்று தவக்களை இன்று உதயநிதி': அமைச்சர் செல்லூர் ... 3\nகொரோனா தடுப்பூசி: சீரம் நிறுவனம் தீவிரம் 1\n‛நிவர்' புயல் பாதிப்பு; பார்வையிட மத்தியக் குழு ...\nஇது உங்கள் இடம்: ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவையா\nசபரிமலையில் கூடுதல் பக்தர்கள்; முன்பதிவு விரைவில் ...\nகாதலன் முகத்தில் ஆசிட் வீசிய பெண்\nகட்டாக்: ஒடிசாவில் காதலிக்க மறுத்த இளைஞர் மீது ஆசிட் வீசிய இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.ஒடிசா மாநிலம் ஜகத்பூர் பகுதியை சேர்ந்த அலேக் பாரிக் என்பவர் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரும் அதேபகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். ஆனால் அந்த பெண் தொடர்ந்து போன் செய்தும் பாரிக் நிராகரித்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகட்டாக்: ஒடிசாவில் காதலிக்க மறுத்த இளைஞர் மீது ஆசிட் வீசிய இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஒடிசா மாநிலம் ஜகத்பூர் பகுதியை சேர்ந்த அலேக் பாரிக் என்பவர் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரும் அதேபகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். ஆனால் அந்த பெண் தொடர்ந்து போன் செய்தும் பாரிக் நிராகரித்து வந்துள்ளார். இதனால், கடந்த நவ.,26ம் தேதி இரவு, சலூன் கடைக்கே நேரில் சென்ற அந்த பெண், பாரிக்கிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆசிட்டை, பாரிக் மீது வீசிவிட்டு தப்பினார்.\nஅலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பாரிக்கை மருத்துவமனையில் சேர்த்தனர். பாரிக்கின் முகம், மார்பு பகுதிகள் அதிக சேதமடைந்ததாக டாக்டர்கள் கூறினர்.\nபோலீசாரிடம் பாரிக் கூறியதாவது: ஆசிட் வீசிய பெண், தன்னை வெளியில் அழைத்து செல்லுமறு வலியுறுத்தினார். அவரது விருப்பப்படி சில விஷயங்களை செய்ய வேண்டும் என பிளாக்ம��யில் செய்தார். அதனால் பிரிந்துவிட்டோம் எனவும் கூறினார். இதனையடுத்து ஆசிட் வீசிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ஒடிசா ஆசிட்_வீச்சு காதல் இளம்பெண் கைது\nஅமெரிக்காவில் இந்திய மாணவர்கள் கைது(15)\nஉள்ளாட்சி தேர்தல்: தடை கோரி திமுக புதிய மனு(66)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅலேக் பாரிக் ஒரு முஸ்லிம் அவர் காதலித்த பெண்ணும் முஸ்லிம். ஆசிட் ஊற்ற சொன்னவனும் முஸ்லீம். இது எப்படி இருக்கு.\nஇவனை ஒரு தடவை பாருங்கள், பாவம் அவளுக்கு கண் சரியாகத்தெரியவில்லை என்று நினைக்கின்றேன்\nஇளமை காலத்தில் காதல், இணை பிரியா நடப்பு என்று அலைந்தால் 50 வயதில் வாழ்க்கையில் செட்டில் ஆகாமல் கஷ்டப்படும்போது வலிக்கும்... ஆதலால் இளமை காலம்தான் பின் வரும் வாழ்க்கையை வசந்தமாக்கும் பருவம் பொறுப்பாக நடந்துகொண்டால் நல்லது...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அ��்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅமெரிக்காவில் இந்திய மாணவர்கள் கைது\nஉள்ளாட்சி தேர்தல்: தடை கோரி திமுக புதிய மனு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422608", "date_download": "2020-11-30T01:57:03Z", "digest": "sha1:PXTRXMAL5WLIFBPUT32G5BIA35CLNQQQ", "length": 17464, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "இளநிலை உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு| Dinamalar", "raw_content": "\nஇன்று ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்\nநவ., 30: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஅரசியல் கட்சிகளில் ஜாதி பிரிவு தேவையில்லை: கட்கரி\nகொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடி இன்று ஆய்வு\nகைவிரித்த டிரம்ப் நிர்வாகம்: திணறும் மாகாண அரசுகள்\n'அன்று தவக்களை இன்று உதயநிதி': அமைச்சர் செல்லூர் ... 3\nகொரோனா தடுப்பூசி: சீரம் நிறுவனம் தீவிரம் 1\n‛நிவர்' புயல் பாதிப்பு; பார்வையிட மத்தியக் குழு ...\nஇது உங்கள் இடம்: ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவையா\nசபரிமலையில் கூடுதல் பக்தர்கள்; முன்பதிவு விரைவில் ...\nஇளநிலை உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு\nசென்னை: தொழிலாளர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில், இளநிலை உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு, ��ாளை நடக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள மையங்களில் நடக்கும் எழுத்து தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' விண்ணப்பதாரர்களுக்கு, தபால் வாயிலாக அனுப்பப்பட்டு உள்ளது. ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், http://139.59.84.192/JA/download/index.php என்ற, இணையதள\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: தொழிலாளர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில், இளநிலை உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு, நாளை நடக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள மையங்களில் நடக்கும் எழுத்து தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' விண்ணப்பதாரர்களுக்கு, தபால் வாயிலாக அனுப்பப்பட்டு உள்ளது. ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், http://139.59.84.192/JA/download/index.php என்ற, இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஹால் டிக்கெட்டில் பெயர், முகவரி, புகைப்படத்தில், திருத்தங்கள் அல்லது பிழைகள் ஏதேனும் இருந்தால், விண்ணப்பதாரர்கள், உரிய அசல் ஆவணங்களை எடுத்து சென்று, தேர்வு எழுதலாம் என, கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய செயலர் தெரிவித்து உள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅதிகரிக்கும் மர்ம காய்ச்சல்: கொசு ஒழிப்பு பணி தீவிரம்\nகூட்டுறவு கிடங்கில் இருப்பு குறைந்த வட்டியில் கடன்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅதிகரிக்கும் மர்ம காய்ச்சல்: கொசு ஒழிப்பு பணி தீவிரம்\nகூட்டுறவு கிடங்கில் இருப்பு குறைந்த வட்டியில் கடன்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maroonstyle.com/?paged=3", "date_download": "2020-11-30T01:57:28Z", "digest": "sha1:6FSF32AYLVX5VMHIR3I4LTY42TYL7LWW", "length": 7549, "nlines": 49, "source_domain": "www.maroonstyle.com", "title": "Maroon Style Technologies – Page 3 – Latest technology under your hand!", "raw_content": "\nSMB களின் பார்வையில் இருந்து கிளவுட் கம்ப்யூட்டிங்: தற்போதைய மற்றும் எதிர்கால\nமேலும் அதிகமான பெரிய நிறுவனங்கள் 'கிளவுட் வேகன்' மீது குதித்துக்கொண்டிருக்கும்போது, ​​சிறு மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களிடையே (SMB இன்), மேகம் இங்கே தங்கியிருக்கிறதா அல்லது கடந்து செல்லும் பற்றாக்குறையா என்ற அச்சம் இன்னும் உள்ளது. இதுபோன்ற புதிய சீர்குலைக்கும் தொழில்நுட்பத்தின் \"சோதனை மற்றும் பிழை\" க்காக SMB இன்னும் பெரிய நிறுவனங்களை நம்பியுள்ளது. பெரிய வணிகங்களுக்கு...\nசிறு வணிகத்திற்கான கிளவுட் தரவைப் பாதுகாப்பதற்கான பரிசீலனைகள்\nகிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிறுவனத்தின் தரவு மற்றும் தகவல்களை நிர்வகிக்கும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்துவதில் சிறிய முதல் பெரிய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. கிளவுட் கம்ப்யூட்டிங்கின் தோற்றம் பெரும்பாலான வணிக நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பத்தின் நிலப்பரப்பை மாற்றி, தகவல் நிர்வாகத்தின் வளங்களை புதுப்பித்து, அதன் மூலம் நிறுவனத்திற்குள் செலவுகள் மற்றும் செயல்பாட்டு சிக்கல்களைக்...\nகிளவுட் சேவையகங்களுக்கும் அவற்றின் நன்மைகளுக்கும் ஒரு அறிமுகம் – பகுதி 1: வரையறைகள்\nமொபைல்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள் – வீட்டில், அலுவலகத்தில் அல்லது நகரும் போது பல சாதனங்களில் எங்கள் டிஜிட்டல் வாழ்க்கையை நிர்வகிக்க தேவைக்கேற்ற கம்ப்யூட்டிங்கை நம்பியிருப்பதால் கிளவுட் கம்ப்யூட்டிங் என்ற கருத்து நம் நவீன உலகில் எங்கும் காணப்படுகிறது. கட்டுரைகளின் இந்த மூவரும் கிளவுட் கம்ப்யூட்டிங்கில் முக்கிய அங்கத்தை அறிமுகப்படுத்துகிறார்கள், ஒவ்வொரு சேவையையும் ஆதரிக்கும் மற்றும் கணினி வளத்தை...\nகிளவுட் ஸ்டோரேஜ் என்றால் என்ன\nஐடி சாலை வரைபடத்தில் கிளவுட் பயன்பாடுகள் / சேமிப்பு / கணக்கீடு தோன்றியதிலிருந்து ஒரு தலைமுறை மாற்றம் நிகழ்ந்தது. மேகக்கணி சேமிப்பகத்தில் 3 பண்புகள் உள்ளன. சேமிப்பக சேவையுடன் தொடங்க ஒரு பிணையத்தில் இருக்க வேண்டும். அடுத்து சேமிப்பகக் குளம் வேலையில்லாமல் எளிதாக அளவிட அனுமதிக்க வேண்டும். கடைசியாக மற்றும் குறைந்தது அல்ல சேமிப்பகக் குளம் குறிப்பாக...\nஒரு புள்ளி விற்பனை அமைப்பின் அடிப்படைகள் (பிஓஎஸ்)\nபாயிண்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) ஒரு செக்-அவுட் அல்லது பண மடக்கு என குறிப்பிடப்படலாம் மற்றும் இது பொதுவாக ஒரு கடை அல்லது உணவகத்தில் இருப்பிடம் ஆகும், அங்கு பரிமாற்ற பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பரிவர்த்தனைகள் நிகழ்கின்றன. ஒரு புள்ளி விற்பனை முறை பொதுவாக ஒரு பரிவர்த்தனை நடத்தப் பயன்படும��� இயற்பியல் மின்னணு வன்பொருள் மற்றும் சாதனங்களைக்...\nமேகக்கணி கட்டுப்பாட்டுடன் 2016 க்குத் தயாராகிறது\nஎரிகோம் அக்சஸ்நவ் என்றால் என்ன\nகிளவுட் மேலாண்மை அல்லது நிர்வகிக்கப்பட்ட கிளவுட் சேவைகள் என்றால் என்ன\nமைக்ரோசாஃப்ட் அஸூர் கிளவுட் பிளாட்ஃபார்ம் 2016 இல் சாட்சியாக இருந்த சிறந்த போக்குகள் யாவை\nஇது மேகங்களிலிருந்து சேமிப்பு மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www4.monster/category/model", "date_download": "2020-11-30T02:19:56Z", "digest": "sha1:IHKT24QVLHBZKMVQHPW5OVAYWGHUJIPX", "length": 4115, "nlines": 51, "source_domain": "www4.monster", "title": "பார்க்க புதிய ஆபாச திரைப்படங்கள் கவர்ச்சியாக சூடான ஆபாச online in hd மற்றும் உயர் வரையறை இருந்து கவர்ச்சியாக வகை கவர்ச்சி மாடல்", "raw_content": "\nகுத ஃபிஸ்டிங் பெண்கள் xnxxtv 24\nலண்டன் கீஸ் தனது அம்மா மற்றும் மகன் செக்ஸ் இறுக்கமான கழுதையில் ரமோனை அழைத்துச் செல்கிறான்\nசூப்பர் 006 பங்களா செக்ஸ் வீடியோ\nbf செக்ஸ் வீடியோ hd ஆபாச வீடியோ xnx வீடியோ xnxx xnxx கே xnxx வீடியோ xxn xxnn xxnx xxx xxx hd xxx இலவச xxx செக்ஸ் வீடியோ xxx வி xxx வீடியோக்கள் xxx, இந்தி xxx, செக்ஸ் xxx, திரைப்படம் xxx, வீடியோ hd xxxn youporn கவர்ச்சி அம்மா xxx அம்மா செக்ஸ் ஆண்ட்டி செக்ஸ் ஆன்டி செக்ஸ் வீடியோ ஆபாச செக்ஸ் ஆபாச டிவி ஆபாச திரைப்படங்கள் ஆலோஹா குழாய் இந்தி கவர்ச்சி படம் இந்தி செக்ஸ் இந்தி செக்ஸ் வீடியோ இந்தி நீல படம் இலவச ஆபாச இலவச ஆபாச வீடியோக்கள் இலவச செக்ஸ் இலவச செக்ஸ் வீடியோக்கள் இளம் ஆபாச எச்டி ஆபாச ஓரினச்சேர்க்கை ஆபாசப்படம் கடின செக்ஸ் கன்னடம் செக்ஸ் கன்னடம் செக்ஸ் வீடியோ கன்னிச் சவ்வு கிழிதல் கருப்பு ஆபாச கவர்ச்சி நீல படம் கவர்ச்சி மாமியின் கவர்ச்சி முழு வீடியோ hd கவர்ச்சி வீடியோ hd கே ஆண் குழாய்\n© 2020 Watch வயது வந்தோர் வீடியோ ஆன்லைன் இலவசமாக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141204453.65/wet/CC-MAIN-20201130004748-20201130034748-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}