diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_1233.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_1233.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-29_ta_all_1233.json.gz.jsonl"
@@ -0,0 +1,452 @@
+{"url": "http://sayanthan.com/?p=951&cpage=1", "date_download": "2020-07-12T22:30:12Z", "digest": "sha1:OVSARKNBDT2AI5HZTD7RIZWCFVYGVGMD", "length": 33604, "nlines": 85, "source_domain": "sayanthan.com", "title": "ஆற்றாது அழுத கண்ணீர் – பாதசாரி – சயந்தன்", "raw_content": "\nஆற்றாது அழுத கண்ணீர் – பாதசாரி\nமனிதன் விலங்குதான். தீ மூட்டியதிலிருந்து, சிந்தித்துச் சிந்தித்து ஐம்பதாயிரம் ஆண்டுகளாக எண்ணி எண்ணித் துணிந்து, இணையத்தால் உலகளந்த பின்னும் அவன் விலங்குதான். அவனுக் கான வசதிகள் மேம்பட்டன, அவ்வளவுதான். அறிவு என்பதோ, பருப்பொருட்களைப் பகுத்து அறிந்து, ஆக்கிப் பயன் கொண்டது மட்டும்தான். அவன் தன்னை அறிவதில்லை. தற்காத்து, தற்பேணி, தற்காமுற்று தான் தனது என அலைக்கழிகிறான். அவன்தான் குடும்பம், குழு, கூட்டம், சாதி, இனம், அரசு, நாடு என்று அலை விரியும் வட்டங்களில் கூடிக் களித்தும் முரண்பட்டும் போரிட்டும் அழிகிறான்; தொடர்கிறான். எங்கும் வனநீதி ஒன்றுதான். அவன் வளர்த்த மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, ஆன்மிகம், ஞானம் எதுவும் குருதி கொட்டும்போது துணை நிற்பதில்லை. ஆள்கிற நீதிநெறிகளும், நிலைபெற்ற விழுமியங்களும், மானுடப் பேரறமும் அவனைக் காப்பதில்லை. வாழ நேர்கிற நிலப் பரப்பின், கற்பிதங் களின் சூழ்நிலைக் கைதி அவன். அவனே தெளிந்து தேர்ந்தாலும், பாதை அடைபடும் வேலிகளால். முரண் பகை வன்மம் வெறி போர் அழிவு. பின்னும் பேரியற்கை தன்போக்கில் இயல்கிறது. மனிதன் சிறுத்துப் போகிறான் மற்றொரு விலங்காக.\nமனிதகுலம் பேரளவில் மாண்டது இயற்கைப் பேரிடர்களால் அல்ல; போர்களால் தான். பெரும் புயலில் சிக்கிச் சிதைவுறும் பயிர்களாய்ப் பொதுமக்கள். காப்பாற்றுமாறு கெஞ்சிக் கதறி முறையிட்ட அவர்களது கடவுளே கைவிடும் கணத்தில் அவர்களுக்கு முன், போருக்கான காரணிகள் எதுவாயினும் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. போரில் அடிபட்டு மரணிக்கும் குழந்தையை மடியில் கிடத்திக் கதறும் அன்னைக்கு லட்சியம், புரட்சி, விடுதலை என்ற வெற்றுச்சொற்கள் எதுவும் காதில் ஏறாது. அந்தத் தாய்களால் ஆனதுதான் சமூகம். அவள் ஆற்றாது அழுத கண்ணீர் அரசியல் பிழைத்தார்க்குக் கூற்றாகுமா\nமஞ்சூரியாவில் ஜப்பான் நிகழ்த்திய கொடுமைகளுக்குத் தண்டனை விதித்த வெள்ளைக்கார நீதிதேவன், தான் அணுகுண்டு வீசியதை மறந்து போவான். மஞ்சூரிய ஹான்கள் அதே கொடுமையைத் திபெத்தியர்களுக்கு இழைப்பார்கள். ஐரோப்பிய ‘அறிவாளிக் குழு’க்களின் திபெத்திற்கான விடுதலை முழக்கம், அரசியல் திசைமாறி வீசும்போது, அக்காற்றில் கரைந்து காணாமல் போகும். ஜப்பானியர் ஆக்கிரமித்து லட்சக்கணக்கில் கொன்று குவித்தால், சீனர்கள் தங்களுக்குள்ளே கோடிக்கணக்கில் களை யெடுப்பார்கள். அதற்கும் தத்துவப் பெயர் – ‘கலாச்சாரப் புரட்சி’. புரட்சிப் பயிரின் அறுவடை முடிந்தபின்னர்தான் களை எடுத்த கணக்கு வழக்கையே உலகம் அறியும்.\nபயன் கருதி மனிதன் வகுத்ததுதான் பயிர், களை என்ற பாகுபாடு. வல்லான் வகுத்ததே வாய்க்கால்.\n பூமிக்குக் களை என்று எதுவும் இல்லை.\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தியானித்த ஞான மரபு, எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுக ஆற்றுப்படுத்திய பண்பாடு, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கருதிய இனம் ஈராயிரம் ஆண்டுகளாக என்னவாயிற்று நிலத்தையும் பொழுதை யும் வாழ்க்கையையும் இணைத்தே இலக்கணம் வகுத்த ஒரே இனம், உலகக் கவிதைகளில் உன்னதத்தை எட்டிய ஒரே மொழி காலம் எனும் பெருவெள்ளத்தில் என்னவாயிற்று நிலத்தையும் பொழுதை யும் வாழ்க்கையையும் இணைத்தே இலக்கணம் வகுத்த ஒரே இனம், உலகக் கவிதைகளில் உன்னதத்தை எட்டிய ஒரே மொழி காலம் எனும் பெருவெள்ளத்தில் என்னவாயிற்று அகமுரண் > மோதல்கள். புறப்பகை > போர்கள். அரசு > யுத்தங்கள். பேரரசு > பெருமதங்கள். பக்தி > மயக்குறு மாக்கள். மாற்றார் வல்லமை > வேற்றின ஆதிக்கம். அடிமை வாழ்வு > ஏக இந்தியா. சக்கரவர்த்தி வம்சம் > குறுநில மன்னர்கள். கொள்ளைக் கூட்டம் > ஓட்டுக்குக் கையூட்டு.\nதாய்ச்சமூக விழுமியங்களும் வளமார்ந்த மொழியும்.\n அறிந்த தமிழர் வரலாற்றில் இத்தகைய இனப் பேரழிவு எப்போதும் நிகழ்ந்ததில்லை. இலங்கையில் இனத்தின், மதத்தின், மொழியின் பேரால் தொன்றுதொட்டுத் தொடரும் பகைமையால் உருவான போரில் தமிழர்கள் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.\nசிறுபான்மைத் தேசிய இனத்தின் வாழ்வுரிமைக் கோரிக்கை கள் பல்லாண்டுகளாக அறவழியில் தொடர்ந்தன. பேரின ஆட்சி யாளர்களின் அடக்குமுறையால் அவை மறுக்கப்பட்ட பின்னர்தான் ஆயுதப் புரட்சி எழுந்தது. தனி நாட்டுக்கான வேட்கையும். ஒரு நாட்டின் அரசு புரட்சியாளர்களை அடக்க முயலும் சாக்கில் தன்னாட்டு மக்களையே திட்டமிட்டுக் கொன்று குவிக்கையில், புரட்சி எழுந்ததற்கான நியாயத்தை – ஈழத்தை – மறைமுகமாக ஏற்றுக்கொண்டதாக ���யிற்று.\nதமிழின வரலாற்றில் முதன்முறையாகப் பெண்களும் போர்க் களம் புக நேர்ந்த வேட்கையும் வீரமும் பின்னர் என்னவாயின\nமுப்பதாண்டுகளாகக் களத்தில் உறுதியாகத் தாக்குப்பிடித்து நின்றதே வெற்றிதான். இறுதிக்கணம்வரை நெஞ்சுரத்தோடு போராடி வீழ்ந்ததும் ஒரு இதிகாசம்தான். வாழ்க்கையும் வரலாறும் எந்தப் புள்ளியிலும் முடிவதில்லை; அது தொடர்கதைதான்.\nஆயினும், சில அடிப்படைக் கேள்விகள் எஞ்சுகின்றன. உயிரைப் பணயம் வைத்துப் போரைத் தேர்ந்த புரட்சியாளர்கள் முன்னுணர்ந்தே தம் முடிவைத் தேடிக்கொள்கிறார்கள். ஆனால், முதியோரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டது ஏன்\nஅந்த மரண ஓலம் உலகின் காதுகளுக்கு எட்டியும் அது கண்டுகொள்ளவில்லை; கண்ணை மூடிக்கொண்டது. இந்தியத் தமிழர்களுக்கு அதன் பேரவலம் உறைக்கவில்லை. தன்னலம் அன்றி வேறு எதையும் கருதாத அரசியல்வாதிகளை ஆள்பவர்களாகத் தேர்ந்தெடுப்பவர்கள் அவர்கள்; வேறு வழியும் அறியாதவர்கள்.\nஇந்தப் பேரழிவைத் தடுக்க முடியாததன் அடிப்படைக் காரணம் – தற்போதைய தமிழ்ச் சமூகத்தின் பொதுப்புத்தி இயங்கும் அறிவுத்தளம் இத்தகைய சிக்கலான, பிரம்மாண்டமான பிரச்சினையிலிருந்து தற்காக்கும் திறன் உள்ளதல்ல. என்றுமே தமிழ் ஊடகங்கள் கழிவுநீர்த் தடத்தில் செல்பவை. அதன் வணிகநோக்கி லான கேளிக்கைகளையும் கல்விக்கூடத்தின் மனப்பாடப் பகுதியை யும் தவிர சராசரித் தமிழன் வேறு எதையும் அறிய வாய்ப்பில்லை. அவனுக்குரிய செய்தி, ஈடுபாடு, கனவு, இலக்கு, விவாதம், வெறி எல்லாம் மூன்றாம்தர சினிமாவோடுதான். அவனது படிப்பு ‘எழுத்து’ அறிந்ததுதான்; அதுவும் வேலைவாய்ப்புக்கானது மட்டும். ‘கல்வி’க்கான வாய்ப்பே இச்சூழலில் வழங்கப்படாதபோது, தமிழ் சினிமாவைத்தான் கசடோடு கற்றான். அரசியலும் ஊடகங்களும் அதை மட்டுமே கற்பித்தன. பக்தி மார்க்கத்தைவிடவும் சினிமா மயக்கம் கடும் வீரியம் மிக்கது. கற்பனையில் அல்ல, கண்ணனும் ராதையும் கண்முன்னே திரையில் ஆடிப்பாடுகின்றனர். அவனிடம் ஓட்டு வாங்கி அவனை ஆளவும் செய்கின்றனர். பாவம் அவன், தன்னைச் சுற்றியே என்ன நடக்கிறது என்று அறியாதவன். ஈழத்தில் என்ன பிரச்சினை என்று உண்மையிலேயே அவனுக்கு எதுவும் தெரியாது. தமிழ்ச் செய்தியாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் யாருக்கும் தெரியாதுதான்.\nஇங்குதான் அடிப்படைச் சிக்கல் வெளித் தெரிகிறது. உலகத்திற்கு, தமிழக மக்களுக்கு தங்கள் போராட்டத்தை, அதன் தேவையை, கோரும் உரிமைகளை, நியாயத்தை உணர்த்தவேண்டிய ஈழ விடுதலை இயக்கங்கள், அறிவாளிகள் அதற்காக எதுவுமே செய்யவில்லை. இயலவில்லை. இன்றுவரை ஈழக் கோரிக்கை, போராட்டம் பற்றித் தெளிவாக விளக்கும் ஒரு நூல்கூட அவர் களால் வெளியிடப்படவில்லை. ‘பங்காளியப் பக்கத்து வீட்டுக் காரன் அடிக்கிறான்’ என்ற உணர்வு மட்டத்தில்தான் ஈழப் பிரச்சினை தமிழகத்தில் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.\nஇந்திய கம்யூனிச இயக்கங்கள் ‘இந்திய சமூகத்தை வரை யறுத்துப் புரிந்துகொள்ள முயலும்’ முன்னர் வரலாறு கடந்து போய்விட்டது மாதிரிதான் இதுவும்.\nஇதுவும் கடந்து போகும். எதுவும். எனினும், அடிபட்ட, அவலமுற்ற, அழிக்கப்பட்ட நினைவும் உணர்வும் மரத்துப் போகுமோ, மங்கிப்போகுமோ\nபிள்ளையைப் புதைத்த இடுகாட்டில், கண்ணீர் உலராமல் நிற்பவர் ஈழத்தவர், திரும்பிச் செல்ல ஒரு வீடு இல்லை; வீடு திரும்ப மனம் இல்லாமல் தொலைந்துபோனவர் புலம்பெயர்ந்தோர்; யாரோ ஒட்டிய அஞ்சலி சுவரொட்டியைப் பார்த்துவிட்டு சினிமாவிற்குச் செல்பவர் தமிழ்நாட்டார்.\nதன் பட்டறிவில் இருந்து பாடம் கற்காத எந்த மனிதனும், எந்த சமூகமும் முன்னகர்வதில்லை.\nகொடும் போர்க்குற்றங்களுக்கான மெய்யான நேரடிச் சாட்சி இந்தப் படைப்பு. இனவெறியின் ஊழிக்கூத்து. இறுதி முற்றுகைக் கால களப்பலி நாட்களின் பேரவலச் சித்தரிப்பு. துன்பக் காட்டாற்று வெள்ளத்தின் சுழலில் இழுபட்ட தவிப்பு. எல்லாம் முடிந்தபின், சாம்பல் படுகை மீதிருந்து, 60 வயதைக் கடந்த ஒரு அம்மம்மாவின் உறைபனியான நெஞ்சில் கசியும் துன்ப நினைவுகள். ‘வாழ்ந்து’ பெற்ற அனுபவங்களின், பதைபதைக்கும் அன்றாடப் பதிவுகளின், நம்பிக்கையின் கடைசி மூச்சுத் தருணங்களின் பிணவாடை.\nகொலைக்களத்தில் இருந்து தப்பி ஓடும் பெரும் பதற்றச் சூழலில், இந்த அம்மம்மா தனது தளர்ந்த வயதையும் பொருட் படுத்தாது, பேரக்குழந்தைகளின் உயிர்காக்கும் முனைப்பில் கொள்ளும் பிரயாசையும், மனத்தவிப்பும், ஆன்மாவின் கொதிப்பும் அசாத்தியமானவை. பொதுவாகவே, பெண்கள் இல்லத்தை நெஞ்சில் சுமந்து திரிபவர்கள். இங்கோ நிலமற்ற இல்லம். கூடு சிதைந்த கோலம். குஞ்சுகளுக்��ு இரை தேடித் தேடி ஊட்ட ஒண்ணாப் பரிதவிப்பு. தன் உயிரையும் பொருட்படுத்தாது, ஓரிடத்தில் நிற்கவியலாத அபாய ஓட்டம்.\nதகிக்கும் பாலை மீது கால்மாற்றிக் கால்மாற்றி உறவுகளைச் சுமந்து அலைந்த வயோதிகப் பாதங்கள்…. உலகின் அதிநவீன ஆயுதங்களின் பங்கை விட, எட்டுத்திக்கும் துரோகத்தின் பங்கு, இந்த உயிர்வதைப் பேரழிவில் கூடுதலான அடியோட்டம். துன்மார்க்க நுண்தந்திர உணர்வுகளை சாவின் விளிம்பில்கூட கைவிடாத மனித அகம். ஆயினும், இறுதிக் கையறு நிலையிலும் கருணை கொண்ட சில மனிதர்கள் இனியும் வாழ்க்கைக்கான அர்த்தத்தைச் சுட்டிச் செல்கின்றனர். ஆயுதம் எதுவும் அகத்தாலும் செப்பனிடப்பட்டதாக இருத்தல் வேண்டும். உறுதியும் ஒழுங்கும் கொண்ட தலைமையும் இறுதி நாட்களில் தனது கடைமடை இயக்கக் கட்டுப்பாட்டை இழக்க நேரிட்டது இயல்புதான். ஆயினும் அது வரலாற்றுத் துயரமாயிற்று.\nபுதினம் என்று வகைப்பட்டாலும், இது ஒரு வாக்குமூலம் தான். எரித்த தீயைக் காட்டும் சாம்பல் இது; பிரிந்த உயிர் சிந்திய உறைந்த ரத்தம் இது; கதறியழுத கண்ணீரின் தடம் இது.\nகருணை காக்குமோ உலகை இனியேனும் வரலாறு வல்லமையின் பக்கம் சாய்ந்தாலும், மனித குலம் காலங்காலமாக வளர்த்துப் பேணிவரும் விழுமியங்கள் அறத்தைச் சார்ந்தே இயங்கியாக வேண்டும். நம்பிக்கைதான் பற்றுக்கோடு. நன்னம்பிக்கை.\nகுழை வண்டிலில் வந்தவர் யார்..\nஊழிக்காலம் – ஒரு பரிதவிக்கும் நாவல்\nஆற்றாது அழுத கண்ணீர் – பாதசாரி\n// தமிழின வரலாற்றில் முதன்முறையாகப் பெண்களும் போர்க் களம் புக நேர்ந்த வேட்கையும் வீரமும் பின்னர் என்னவாயின\nமுப்பதாண்டுகளாகக் களத்தில் உறுதியாகத் தாக்குப்பிடித்து நின்றதே வெற்றிதான். இறுதிக்கணம்வரை நெஞ்சுரத்தோடு போராடி வீழ்ந்ததும் ஒரு இதிகாசம்தான். வாழ்க்கையும் வரலாறும் எந்தப் புள்ளியிலும் முடிவதில்லை; அது தொடர்கதைதான்.\nஆயினும், சில அடிப்படைக் கேள்விகள் எஞ்சுகின்றன. உயிரைப் பணயம் வைத்துப் போரைத் தேர்ந்த புரட்சியாளர்கள் முன்னுணர்ந்தே தம் முடிவைத் தேடிக்கொள்கிறார்கள். ஆனால், முதியோரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டது ஏன்\nஅந்த மரண ஓலம் உலகின் காதுகளுக்கு எட்டியும் அது கண்டுகொள்ளவில்லை; கண்ணை மூடிக்கொண்டது. இந்தியத் தமிழர்களுக்கு அதன் பேரவலம் உ��ைக்கவில்லை. தன்னலம் அன்றி வேறு எதையும் கருதாத அரசியல்வாதிகளை ஆள்பவர்களாகத் தேர்ந்தெடுப்பவர்கள் அவர்கள்; வேறு வழியும் அறியாதவர்கள்.//\nகொடடூரப் பாசிச வரலாற்றைத் தொடர்ந்தழித்து வருவதற்கெடுக்கும் இத்தகைய நவபாசிச முகிழ்பப்புக்கு கட்டியங் கூறுதல் மிகப் பெரிய தப்பாகும்\nஇந்தக் கேள்விகள் எவ்வளவு பெரிய அபத்தமானவையென்பது பலருக்குப் புரிந்திருக்கும். புலிகள் செய்வது விடுதலைப் போராட்டமல்ல.அது பெரும் அழிவு யுத்தம் -பாசிசத்தைத் தமிழ் பேசும் மக்கள்மீத மட்டுமல்ல முழுமொத்த இலங்கை மக்கள்மீதும் சிங்கள அரசு-இந்திய மற்றும் அந்நிய அரசுகள் ஏவியுள்ள பாசிசத்துக்கு நிகராகவே புலிகளும் ஏவியிருக்கினரென்றும் ,இதை எதிர்த்து மக்களது “சனநாயக” விழுமியத்தைக் காக்கவும் ; அதைப் பேணவும் -வளர்க்கவும் முனைந்த எழுத்துக்களை மட்டுமல்ல அத்தகைய நோக்குடையவர்களையும் ஆயிரக்கணக்கில் கொன்று தள்ளிய இந்தக் கூட்டம் இப்போது கேட்கும் இத்தகைய கேள்விகள் வரலாற்றில் நம்மை ஏமாளியாக்குவது.புலிகளது அழிவுயுத்தத்தாற் கொல்லப்பட்ட இலட்சக் கணக்கான மக்களையும் -பொருட் சேதத்தையும் தமழிர்கள் -மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களது உரிமையிழப்புக்குமான தமது கொடடூரப் பாசிச வரலாற்றைத் தொடர்ந்தழித்து வருவதற்கெடுக்கும் இத்தகைய நவபாசிச முகிழ்பப்புக்கு கட்டியங் கூறுதல் மிகப் பெரிய தப்பாகும்\nமுள்ளிவாய்க்கால்வரை ஒரு பெரும் தவறான யுத்தத்தையும் அது சார்ந்த பாசிசப் போக்கையும் கடைப்பிடித்த புலிகளைத் தொடர்ந்து ஆதரித்தவர்களும் -அடக்கி வாசித்தவர்களும் நாசியப் பாசிசத்தின் முன் தம்மைத் தாரவார்த்த கோடிக்கணக்கான யோமனியர்கள் போன்றவர்களேபுலியோடிணைந்து போரிட்டுக்கொண்டு ,இலங்கைப் பாசிச அரசோடு பிணைப்பைத் தொடர்ந்து பேணியவொரு ட்டம் இப்போது பெருவர்த்தகர்ளாக நமது மக்களை ஒட்டச் சுருண்டுமம்போது இப்படித் தவறாக வரலாறுரைப்பதென்பத தற்கொலைக்கொப்பானதுபுலியோடிணைந்து போரிட்டுக்கொண்டு ,இலங்கைப் பாசிச அரசோடு பிணைப்பைத் தொடர்ந்து பேணியவொரு ட்டம் இப்போது பெருவர்த்தகர்ளாக நமது மக்களை ஒட்டச் சுருண்டுமம்போது இப்படித் தவறாக வரலாறுரைப்பதென்பத தற்கொலைக்கொப்பானதுதொடர்ந்து, நம்மை ஏமாளியாக்கும் கயமைமிகு இந்த வெளியீடுகள் -பிரசுரங்கள் கொண்டிருக்கும் வரலாற்றுணர்வென்னதொடர்ந்து, நம்மை ஏமாளியாக்கும் கயமைமிகு இந்த வெளியீடுகள் -பிரசுரங்கள் கொண்டிருக்கும் வரலாற்றுணர்வென்ன;வரலாறைத் திரித்துப் பாசிசவொடுக்குமுறையை விடுதலையின் பேரால்-வீரத்தின் பேரால் அங்கீகரியென்பது சிறுமைத்தனம் மட்டும் அல்ல -பாசிக் குணாம்சம் நிறைந்ததுமாகும்\nஅமேஸான் கின்டிலில் மூன்று புத்தகங்கள்\nபனை – சாதியின் ஒரு நெம்புகோல், சாதியின் ஆப்பாகுமா\nபூம்புகார் – கிராம முன்னேற்றத்திட்டம்\nசாதியமும் புலிகளும் |புலிகளின் அதிகாரபூர்வ பார்வை\nயாழ் நூலகத் திறப்பு – தடுப்பு – காரணங்கள்\nகதை எழுதுவது என்பது கணித சமன்பாடு அல்ல\n ஒரு பெருங் கிழவியின் வாய்ச் சொல்லைப்போல அனுபவம்\nஆதிரை – உள்ளும் புறமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=4632", "date_download": "2020-07-12T21:39:18Z", "digest": "sha1:W2WMRX6QI27QVOON2NIVS6ASXJZ4WGYZ", "length": 4460, "nlines": 93, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\n‘ஆரோகணம்’ இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனின் புதிய படம்\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2018/11/blog-post_602.html", "date_download": "2020-07-12T23:23:03Z", "digest": "sha1:USCXPFGDJXT5HZLG7UIKOJTCO2SZA6YR", "length": 13212, "nlines": 47, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நாமல் குமாராவின் அடுத்த இரகசியம்: பொலிசார் விடுத்த எச்சரிக்கை - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nநாமல் குமாராவின் அடுத்த இரகசியம்: பொலிசார் விடுத்த எச்சரிக்கை\nபொலிஸுக்குத் தகவல் வழங்குநராக செயற்படுவதாகக் கூறப்படும் நாமல் குமார என்பவருக்கு பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஐந்து இ���ட்சம் ரூபாய்க்கான காசோலையைப் பெற்றுக்ெகாடுத்த மறுகணமே அதனை மீளப்பெற்ற பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, எதிர்காலத்தில் எல்லாச் செயற்பாடுகளையும் நிறுத்தும்படி உத்தரவிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை நடத்தவுள்ளது.\nஎதிர்வரும் நாட்களில் இது தொடர்பான விசாரணைகள் நடைபெறுமென கூறப்படுகின்றது. நாமல் குமாரவால் குற்ற விசாரணைத் திணைக்களத்திற்கு கொலை முயற்சி தொடர்பாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டை, குறிப்பிட்டுள்ளபடி முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வாவுடன் நாமல் குமார அந்த ஐந்து இலட்சம் ரூபா பணப்பரிசைப் பெற, பொலிஸ் தலைமையகத்துக்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் சென்றுள்ளார்\nஅச்சந்தர்ப்பத்தில் பொலிஸ் நிலையத்தில் மேலும் பல அதிகாரிகள் புகைப்படம் எடுப்பதற்கு வந்திருந்தோர் முன்னிலையில், பொலிஸ் மாஅதிபரால் குறிப்பிட்ட காசோலை நாமல் குமாரவுக்கு வழங்கப்பட்டு மீண்டும் பெற்றுக்கொண்டு எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் அனைத்துச் செயற்பாடுகளையும் உடனடியாக நிறுத்தும்படி கூறியுள்ளார்.\nநாமல் குமார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அது பற்றிக் கூறும்போது தான் கொலை சூழ்ச்சித் திட்டத்தை வெளியிடத்\nதயாராகவுள்ளதாகப் பொலிஸ் மாஅதிபர் தகவல்களை அறிந்துகொண்டு இனிமேல் எதுவும் செய்ய வேண்டாமெனப் எச்சரித்ததாகக் கூறினார். பொலிஸ் மாஅதிபரின் இந்த மிரட்டல், நாமல் குமாரவைப் பெரும் சங்கடத்துக்கு உள்ளாக்கியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அது மாத்திரமல்ல அந்தக் காசோலை நாமல் குமாரவின் பெயருக்கல்ல, நாலக டி சில்வாவின் பெயருக்கே எழுதியிருந்ததாகக் கூறப்பட்டது. நாமல்குமார குற்ற புலனாய்வுத் திணைக்களத்துக்கு கூறியுள்ள விடயங்களுடன் இந்தக் கொலை சூழ்ச்சியில் அரசியல்வாதிகள் இருவருக்கும் அரசாங்க அதிகாரிகள் இருவருக்கும் தொடர்புள்ளதெனக் கூறப்பட்டுள்ளது.\nஅதைத்தவிர, சூழ்ச்சியில் தொடர்பு இல்லையென்றாலும் இந்த சூழ்ச்சி தொடர்பாக இன்னோர் அரசியல்வாதியும் அறிந்திருந்ததாகக் கூறப்பட்டிருந்தது. அந்த சூழ்ச்சியை செயல்படுத்தும் விதம் குறித்த திட்டமும் ஆலோசனைகளும் அடங்கிய கடிதம் தனக்குக் கிடைக்காவிட்டாலும் அது தொடர்பான தகவல் தனது தொலைபேசியில் அழிந்து போன பகுதியில் உள்ளதாகக் கூறியதனால் தற்போது அந்தத் தொலைபேசி ஆய்வுக்காக வெளிநாடொன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஇதேவேளை, நாமல்குமாரவால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு இதுவரை வெளியிடாத நபரொருவர் பற்றிய தகவல்களையும் எதிர்வரும் 5ஆந் திகதி அம்பாறை மகாஓயா நகரில் தெரிவிப்பதற்கு எதிர்பார்த்திருக்கின்றார். சம்பந்தப்பட்ட அரச அதிகாரியான அந்த நபர், இன்னும் அந்தப் பதவியில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. அன்று காலை 10 மணிக்கு மகாஓயாவில் அந்தத் தகவல்களை வெளியிடவுள்ளதாகவும் அச்சந்தர்ப்பத்தில் தனக்குப் பொலிஸ் பாதுகாப்பு அளிக்கும்படியும் கேட்டுள்ளார்.\nநாமல் குமாராவின் அடுத்த இரகசியம்: பொலிசார் விடுத்த எச்சரிக்கை Reviewed by NEWS on November 28, 2018 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nரதன தேரரின் முகநூல் கணக்கு முடக்கம்.\nதாம் ஒரு இனவாதி எனும் அடிப்படையில் தமது முகநூல் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகவும் இது மனித உரிமை மீறல் எனவும் தெரிவித்து மனித உரிமைகள் ஆணை...\nசஜித் பிரேமதாச வழங்கிய அதிரடி வாக்குறுதி.\nஅரசாங்கத்தை அமைத்த பின்னர் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் நூற்றுக்கு 4 வீத கடன் வழங்குவதாக மக்கள் தேசிய சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெர...\nமாரவில பகுதியை சேர்ந்த ஒரு பெண் உட்பட 57 பேர் கொறோனா தொற்றுடன் இன்று அடையாளம் காணப்பட்டனர்.\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு மத்த...\nதிகாமடுல��ல : மு.காவில் மூவர் களமிறங்கிய போது முடியாதது, அறுவர் இறங்கியுள்ள போது முடியுமா..\nமு.கா வழமையாக ஐ.தே.கவில் மூவரை களமிறங்கும். தனது அம்பாறை மாவட்ட முழு வாக்கையும் இம் மூவருக்கும் வழங்குமாறு கோரும். தற்போது இந்த வியூகத்தை...\nஜிந்துபிட்டி 154 பேருக்கு கொரோனா\nகடந்த ஜூலை மாதம் 2 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கொட்டாஞ்சேனை - ஜிந்துபிட்டியை சேர்ந்த நபர் மீது மேற்கொள்ளப்பட்ட பி.ச...\nஇரு ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்கள் பொதுஜன பெரமுன விடன் இணைவு.\nஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர்கள் இருவர் பொதுஜன பெரமுன விடன் இணைந்தனர். ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய இரு வேட்பாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%82_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-12T22:42:52Z", "digest": "sha1:QYO2FIXXHSKM25N7NOR2UWKEYQQSMR2H", "length": 9473, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "குனூ பொதுமக்கள் உரிமம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுனூ பொதுமக்கள் உரிமம் (GNU GPL) என்பது குனூ திட்டத்திற்கென ரிச்சர்ட் ஸ்டால்மன் என்பவரால் எழுதப்பட்ட மென்பொருள் உரிம ஒப்பந்தமாகும். இதுவே தளையறு மென்பொருட்களுக்கென இன்று பயன்படுத்தப்படும் உரிம ஒப்பந்தங்களுள் மிகவும் பிரபலமானதாகும்.\nஇவ்வுரிம ஒப்பந்தத்தின் மிக அண்மைய வெளியீடு, குனூ பொது மக்கள் உரிமம் பதிப்பு 3 (GPL v3) ஆகும். இப்பதிப்பு 1991 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.\nஇது நான்கு வகையான தளையறு நிலைகளை பயனர்களுக்கு வழங்குகிறது.\nதளையறு நிலை 0 - எத்தகைய நோக்கத்திற்காகவும் மென்பொருளை தொழிற்படுத்துவதற்கு /பயன்பத்துவதற்கான தளையறு நிலை.\nதளையறு நிலை 1 - (அம்)மென்பொருள் எவ்வாறு தொழிற்படுகிறது என்பதை கற்றுக்கொள்ளவும், உங்கள் தேவைகளுக்கேற்ப அதனை உள்வாங்கிக்கொள்ளவும் தடுக்காத தளையறு நிலை. ஆணை மூலத்தை பார்வையிட அனுமதித்தல் இதற்கான முன்னிபந்தனை\nதளையறு நிலை 2 - நகல்களை மீள்வினியோகம் செய்வதற்கான தளையறு நிலை. இதன்மூலம் நீங்கள் உங்கள் அயலவர்களுக்கு உதவமுடியும்.\nதளையறு நிலை 3 - மென்பொருளை மேம்படுத்துவதற்கும், மேம்பாடுகளை பொதுமக்களுக்கு வெளியிடுவதற்குமான தளையறு நிலை. இதன்மூலம் மொத்த சம��தாயமும் பயன்பெறுகிறது. இவ்வாறு விநியோகிக்கப்படும் மென்பொருள்களின் ஆணைமூலம் பார்வைக்கு வழங்கப்பட வேணும் என்பது இதற்கான முன்நிபந்தனை\nஒரு மென்பொருள், பயனாளர்களுக்கு மேற்கண்ட எல்லா தளையறு நிலைகளையும் வழங்கும்பட்சத்திலேயே அது கட்டற்ற மென்பொருள் எனக் கொள்ளப்படும்.\nஇத்தகைய மென்பொருட்களின் நகல்களை, மாற்றங்கள் செய்யப்பட்டநிலையிலோ அல்லது மாற்றம் எதுவும் செய்யாமலோ, இலவசமாகவோ, கட்டணங்கள் பெற்றுக்கொண்டோ, எங்கேயும் எவருக்கும் மீள்விநியோகம் செய்வதற்கு நீங்கள் எவருடைய அனுமதியையும் பெற்றுக்கொள்ளத் தேவையில்லை. செய்யும் மாற்றங்கள் பற்றி எவருக்கும் அறிவிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.\nகட்டற்ற, திறமூல மென்பொருள் உரிமங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 11:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/2011/02/", "date_download": "2020-07-12T23:00:27Z", "digest": "sha1:P63R2H3XQ2B6B3VO7SXGOL3LLCEBDO4K", "length": 19025, "nlines": 180, "source_domain": "vithyasagar.com", "title": "பிப்ரவரி | 2011 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nவளைகுடாவிலிருந்து; அன்புள்ள அம்மாவிற்கு மகனெழுதும் கடிதம்\nPosted on பிப்ரவரி 27, 2011\tby வித்யாசாகர்\nஅன்புள்ள அம்மாவிற்கு, வீடும் நீயும் உறவுகளும் நலமா அம்மா அப்பாவிற்கு என் வணக்கத்தையும் அன்பையும் சொல்லுங்கள் அம்மா. நானும் நண்பர்களும் உங்களின் நினைவுகளை தாங்கியவண்ணம் இங்கு நலமாக உள்ளோம். நலமெனில், உணவிற்கு பஞ்சமின்றி உடுத்தும் ஆடைக்கு பஞ்சமின்றி உடனிருக்கும் தோழமைக்கு பஞ்சமின்றி நலம். இது ஒரு வேளைதவராமல் மருந்துண்ணும் கட்டாய வாழ்க்கை அம்மா. ஏழுமணிக்கு வரிசையில் … Continue reading →\nPosted in வாழ்வியல் கட்டுரைகள்\t| Tagged அப்பா, அம்மா, ஈழக் கட்டுரை, ஈழம், கடிதம், கட்டுரை, கவிதை, கவிதைகள், குடும்பம், முள்ளிவாய்க்கால், வாழ்க்கை, வாழ்வியல் கட்டுரை, வித்யாசாகர், வித்யாசாகர் கட்டுரை, வித்யாசாகர் கவிதை\t| 2 பின்னூட்டங்கள்\nPosted on பிப்ரவரி 27, 2011\tby வித்யாசாகர்\n“தலைப்பு : பயணம்..” கல்யாணியும் சாந்தியும் நல்ல தோழிகள். அவர்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நடுத்தரக் குடும்பத்தை சார்ந்தவர்கள். அலுவல் முடிந்து, எப்பொழுதும் அவர்கள் பேருந்தில் பயணம் செய்துதான் வீட்டுற்கு போவார்கள். அப்படி ஒரு நாள் பயணத்தின் போது – “கல்யாணி சாந்தியிடம் கேட்கிறாள் நேற்று செய்தி பார்தியாடி, தேர்தல் நெருங்குகிறது ஆகவே சாலை … Continue reading →\nPosted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம்\t| Tagged கவிதை, கவிதைகள், கவியரங்கம், குவைத், குவைத்தில், தைப் பொங்கல் சிறப்புக் கவிதை, பொங்கல் கவிதைகள், பொங்கல் கூட்டம், முத்தமிழறிஞர், முத்தமிழறிஞர் மன்றம், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 10 பின்னூட்டங்கள்\nபெரியார் நூலகத்தின் இராவண காவியமும், பாராட்டு விழாவும்…\nPosted on பிப்ரவரி 25, 2011\tby வித்யாசாகர்\nவெறும் சவ்வுகளாலான இதயத்தை அன்பு நிரப்பி – மனசாக்கிக் கொள்வோம் சில நீலக் கடலின் தூரத்தை சின்ன இதயமளவில் வென்று உறவென எழுத்தாலும் முழங்குவோம்; வாழ்வின் அதிசயத்தை ஆணவமும் பொறாமையுமின்றி – உனக்காய் எனக்காய் நமக்காய் நாளைய தலைமுறைக்குமாய் ஒற்றுமையில் வென்று குவிப்போம் சில நீலக் கடலின் தூரத்தை சின்ன இதயமளவில் வென்று உறவென எழுத்தாலும் முழங்குவோம்; வாழ்வின் அதிசயத்தை ஆணவமும் பொறாமையுமின்றி – உனக்காய் எனக்காய் நமக்காய் நாளைய தலைமுறைக்குமாய் ஒற்றுமையில் வென்று குவிப்போம் கால சூத்திரத்தின் கட்டப்பட்ட சூட்சுமக் கைகளை நற்சிந்தனையின் தெளிவின் கண்களோடு கண்டு … Continue reading →\nPosted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும்\t| Tagged இராவனக் காவியம், கட்டுரை, கவிதை, கவிதைகள், கவியரங்கம், குவைத்தில், தமிழோசை, பாராட்டு விழா, பிரிவுக்குப் பின், பெரியார் சிந்தனை, பெரியார் நூலகம், மூன்றாம் உலகப் போர், வித்யசாகருக்குப் பாராட்டு விழா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| பின்னூட்டமொன்றை இடுக\n71, யாரையும் நோகாத கனவுகள்..\nPosted on பிப்ரவரி 22, 2011\tby வித்யாசாகர்\nவலிக்காமல் சலிக்காமல் நினைவுகளிலிருந்து அற்றுப் போகாமல் நிஜம் பூத்த மலர்களின் – வாசத்தொடும், வரலாறாய் மட்டும் மிகாமலும், முன்னேற்றப் படிக்கட்டுகள் நிறைந்த பல்லடுக்கு மாடிகளின் முற்றத்தில் – மல்லிகைப் பூக்க, ஒற்றை நிலாத் தெரிய, மரம் செடி கொடிகளின் அசைவில் – சுகந்தக் காற்று வீசும் – தென்றல் பொழுதுகளுக்கிடையே; வஞ���சனையின்றி – உயிர்கள் அனைத்தும் … Continue reading →\nPosted in அரைகுடத்தின் நீரலைகள்..\t| Tagged அரைகுடத்தின் நீரலைகள், உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதைகள், குறுங்கவிதை, சாவு, சிருங்கவிதைகள், துளிப்பா, பிணம், மரணம், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விபத்து\t| 13 பின்னூட்டங்கள்\n42 என் அண்ணனின் தாய் பார்வதியம்மாள்; எனக்கும் தாயானாள்\nPosted on பிப்ரவரி 20, 2011\tby வித்யாசாகர்\nஎட்டியுதைத்த கால்களிரண்டை மார்பில் தாங்கி எமைச் சுட்டு ஒழித்த கைகளிரண்டை முறித்துப் போட்ட உலகம் தொட்டுநிலைக்கும் புகழது வானில் பறக்க – எமக்கு ஒற்றைத் தலைவனை காலம் – கணித்துப் பெற்றவளே ; சொந்தம் கடலென மண் நிறைந்தும் மருத்துவம் தேடி வந்தவளை – நெஞ்சங் கல்லாகி நிராகரித்த வஞ்சகத்தார் – சுவாசித்த சிறு மூச்சும் … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள்\t| Tagged அம்மா, இனம், இரங்கல் கவிதைகள், ஈழக் கவிதைகள், ஈழம், கவிதை, கவிதைகள், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், தேசத் தலைவரின் தாயார், தேசத் தலைவர், பார்வதியம்மாள், பிரபாகரன், மாவீரர், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 4 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/03/21034825/Theni-mayilatumparai-demanded-a-ban-on-the-cutting.vpf", "date_download": "2020-07-12T23:35:51Z", "digest": "sha1:VSPBMXNTXON3VM5CJLHQWEWH7DDKNZKN", "length": 14088, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Theni mayilatumparai demanded a ban on the cutting down of trees to a further fine of Rs 10,000 each - High Court orders || தேனி மயிலாடும்பாறையில் மரங்களை வெட்ட தடை கோரி வழக்கு தொடர்ந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் - ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேனி மயிலாடும்பாறையில் மரங்களை வெட்ட தடை கோரி வழக்கு தொடர்ந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் - ஐகோர்ட்டு உத்தரவு\nதேனி மயிலாடும்பாறையில் மரங்களை வெட்ட தடை கோரி வழக்கு தொடர்ந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nதேனி மாவட்டம் வருசநாடு பகுதியைச் சேர்ந்த நாகூர் அனிபா, சின்னதங்கம் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-\nவருசநாடு அருகே உள்ள மயிலாடும்பாறை பகுதியில் அரசுக்கு சொந்தமான வன பகுதியில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் நன்கு வளர்ந்து காடு போல காட்சியளிக்கின்றன. இந்தநிலையில் அரசு அதிகாரிகள் இந்த மரங்களை வெட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. இந்த மரங்களில் பெரும்பாலானவை பல ஆண்டுகளாக நிற்கின்றன. ஒரு சில மரங்கள் நூறு ஆண்டுகளைக் கடந்தவை.\nஇந்த நிலையில் மரங்களை வெட்டக்கூடாது என வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலன் இல்லை. மயிலாடும்பாறையில் உள்ள 5 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்களை எந்த காரணமும் இல்லாமல் வெட்டுவதை ஏற்க முடியாது. மரங்கள் வெட்டப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் குறையும். எனவே தேனி மாவட்டம் மயிலாடும்ப��றை பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.\nஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மரங்களை வெட்டக்கூடாது என இடைக்கால தடை விதித்தது.\nஇந்தநிலையில் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மயிலாடும்பாறையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. இந்த வழக்கு பொதுநலன் கருதி தொடர்ந்ததாக தெரியவில்லை. எனவே வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள் இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் தங்களின் தீர்ப்பில் கூறியுள்ளனர்.\n1. முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஅரியலூர் மாவட்டம், முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மாவட்ட கலெக்டர் ரத்னா, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n2. கடத்தூர் பகுதியில் முககவசம் அணியாமல் சென்ற 29 பேருக்கு அபராதம்\nகடத்தூர் பகுதியில் முககவசம் அணியாமல் சென்ற 29 பேருக்கு அபராதம் பேரூராட்சி அலுவலர்கள் நடவடிக்கை.\n3. தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nதேனியில் நாளை மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.\n4. முககவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்\nமுககவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்.\n5. திருச்சியில் முக கவசம் அணியாத அரசு பஸ் கண்டக்டர், மருத்துவ கல்லூரி ஊழியருக்கு அபராதம்\nதிருச்சியில் முக கவசம் அணியாத அரசு பஸ் கண்டக்டர், மருத்துவ கல்லூரி ஊழியர் உள்ளிட்டோருக்கு மாநகராட்சி குழுவினர் அபராதம் விதித்தனர்.\n1. என்ஜினீயரிங் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு 15-ந்தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\n2. ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக்கவேண்டும்: சோனியா காந்தியிடம் எம்.பி.க்கள் கோரிக்கை\n3. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ‘டெல்லியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்’ - பிரதமர் மோடி அறிவுறுத்தல்\n4. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுதினம் நடக்கிறது\n5. கொரோனா சிகிச்சைக்குபுதிய ஊசி மருந்து: மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி\n1. பாகூர் சட்டமன்ற தொகுதி தனவேலு எம்.எல்.ஏ. பதவி பறிப்பு சபாநாயகர் அதிரடி உத்தரவு\n2. பிரசவத்துக்காக கர்ப்பிணியை அழைத்து சென்றது தவறா “அபராதம் விதித்த போலீசாரால் மன அமைதி இழந்தேன்” ; ஆட்டோ டிரைவர்\n3. மரித்து போகாத மனிதநேயம்: கொரோனாவுக்கு பலியானவரது உடலை அடக்கம் செய்ய முன்வந்த கிராம மக்கள்\n4. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூருவில் 14-ந்தேதி முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு\n5. கொரோனா அதிகரிக்காமல் தடுக்க சித்த மருத்துவம் பயன்படுகிறது - சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/aug/10/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-3210862.html", "date_download": "2020-07-12T23:36:37Z", "digest": "sha1:CZF7BTF6BM4AYQWPWVUT7YNNC5OWZ5VX", "length": 12118, "nlines": 149, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஜூலை 2020 ஞாயிற்றுக்கிழமை 10:09:39 PM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nஇன்று மதியம் பள்ளி விட்டுவிட்டார்கள். நானும் ரகுவும் தண்ணீர் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். எனக்கும் ரகுவுக்கும் ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் அம்மா கொஞ்சம் பிஸ்கெட் கொடுத்திருந்தாங்க.... லஞ்ச் வீட்டிலே போய்த்தான் சாப்பிடணும் எனக்கு கொஞ்சம் பசித்தது என்னோட டப்பாவிலேர்ந்து ரெண்டு பிஸ்கெட்டை எடுத்தேன். வழியில் ஒரு மரத்தடியில் நின்று ஒரு பிஸ்கெட்டைக் கடித்தேன். இன்னும் மூணு பிஸ்கெட் இருந்தது.\n.... எனக்குப் பசிக்கலே... என் பிஸ்கெட்டை நான் எப்பவோ காலி பண்ணிட்டேன்\nஎனக்கு தாகமா வேறே இருந்தது. கொஞ்சம்தான் தண்ணி இருந்தது. வகுப்பிலேயே பாதி குடிச்சுட்டேன்.தண்ணியைக் குடிக்கப் போன சமயம்.....\nரோட்டிலே ஒரு தாத்தா ஏதோ சாமான்களோட தள்ளு வண்டி இழுத்துக்கிட்டிருந்தாரு.... வண்டியிலே பலகைசிலே செஞ்ச பெட்டிகள் அடுக்கியிருந்தது. அவருக்கு திடீர்னு மயக்கம் வந்துடுச்சு போலிருக்கு.... ரொம்பக் களைப்பு போலிருக்கு.... ரொம்பக் களைப்பு போலிருக்கு.... வண்டியை ஓரமா நிறுத்திட்டரு.... வண்டியை ஓரமா நிறுத்திட்டரு....பாவம்.... நாங்க தங்கியிருந்த மரத்\nதடிக்கு வந்தாரு.... எனக்கு அவரைப் பார்த்தா கஷ்டமா இருந்தது. நான் அவர்கிட்டே போனேன்....\n.... இந்தாங்க தண்ணி குடிங்க'' ன்னு சொன்னேன். என்னோட பாட்டில்லே கொஞ்சம்தான் இருந்தது. தாத்தா அதை ஒரே வாயிலே குடிச்சுட்டார்\nரகுவுக்கும் அவரைப் பார்த்தா ரொம்பப் பாவமா இருந்துச்சு.... அவனும் அவர் கிட்டே போய், \"இந்தாங்க தாத்தா.... அவனும் அவர் கிட்டே போய், \"இந்தாங்க தாத்தா.... இன்னும் கொஞ்சம் வேணுமா'' ன்னு கேட்டான்\n....'' அப்படீன்னார் தாத்தா. ரகு குடுத்தான். தாத்தா கிட்டே நான், \"இந்தாங்க பிஸ்கெட் சாப்படறீங்களா\nஅவருக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது போலிருக்கு.... \"நீ சாப்பிடு தாயி\n.... வீடு பக்கத்திலேதான் இருக்கு.... இப்போ போய் சாப்பிட்டுடுவோம்.... நீங்க சாப்பிடுங்க தாத்தா....'' அப்படீன்னு சொல்லி அவருக்கு மீதியிருந்த மூணு பிஸ்கெட்டையும் கொடுத்துட்டேன்.\nதாத்தா அதை வாங்கிச் சாப்பிட்டார். அப்புறம் எழுந்துக்கிட்டார். வண்டியை தூக்கி நிறுத்தி இழுத்துக்கிட்டே போனார்.\nஎன் பசிக்கு அந்த ஒரு பிஸ்கெட் போறலேதான்... இருந்தாலும் உழைச்சுக் களைச்ச ஒரு தாத்தாவுக்கு உதவி செஞ்சோம்னு ஒரு திருப்தி இருந்தது.\n\"ரகு, உன் பாட்டில்லே தண்ணி இருக்கா... தாகமா இருக்குடா\n\"இல்லேக்கா, தாத்தா எல்லாத்தையும் குடிச்சுட்டாரு\nபிரவுனி (அதான் எங்க நாய்க்குட்டி)எங்களை வாலை குழையக் குழைய ஆட்டிக்கொண்டே பரபரன்னு வரவேற்றது\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpaa.com/1575-malargalai-pool-tamil-songs-lyrics", "date_download": "2020-07-12T22:08:09Z", "digest": "sha1:OWM5CKTZVHRXQVZCUXSTKY5JMOGRSMWY", "length": 6902, "nlines": 124, "source_domain": "www.tamilpaa.com", "title": "Malargalai Pool songs lyrics from Paasamalar tamil movie", "raw_content": "\nமலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்\nமலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் – அண்ணன்\nவாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்\nமலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் – அண்ணன்\nவாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்\nகலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் – அண்ணன்\nகற்பனைத் தேரினில் பறந்து சென்றான்\nகலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் – அண்ணன்\nகற்பனைத் தேரினில் பறந்து சென்றான்\nமாமணி மாளிகை மாதர்கள் புன்னகை\nமங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டான்\nமாமணி மாளிகை மாதர்கள் புன்னகை\nமங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டான்\nமாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்\nமாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்\nமணமகன் வந்து நின்று மாலை சூடக்கண்டான்\nகலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் – அண்ணன்\nகற்பனைத் தேரினில் பறந்து சென்றான்\nஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில்\nஅன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்\nவாழிய கண்மணி வாழிய என்றான்\nவான்மழை போல் கண்கள் நீரில் ஆடக்கண்டான்\nகலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் – அண்ணன்\nகற்பனைத் தேரினில் பறந்து சென்றான்\nபூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்\nபொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்\nபூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்\nபொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்\nமாமனைப் பாரடி கண்மணி என்றாள்\nமருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டாள்\nமலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் – அண்ணன்\nவாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்\nகலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் – அண்ணன்\nகற்பனைத் தேரினில் பறந்து சென்றான்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nMayangugiraal Oru Mathu (மயங்குகிறாள் ஒரு மாது)\nEngalukkum Kaalam (எங்களுக்கும் காலம்)\nPaatondru Ketten (பாட்டொன்று கேட்டேன்)\nMalargalai Pool (மலர்களைப் போல்)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/465-2017-03-18-08-36-32", "date_download": "2020-07-12T21:36:28Z", "digest": "sha1:IZCRJMEKEURPMMH64Q2AVMGSLNOMWHXF", "length": 6996, "nlines": 101, "source_domain": "eelanatham.net", "title": "தமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி - eelanatham.net", "raw_content": "\nதமிழக சர்வதேச கார்பந்த���ய வீரர் விபத்தில் பலி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசென்னையைச் சேர்ந்த கார் பந்தைய வீரர் அஸ்வின் சுந்தரும் அவரது மனைவியும் கார் விபத்து ஒன்றில் பலியாகினர்.\nசனிக்கிழமையன்று அதிகாலை மூன்று முப்பது மணியளவில் எம்.ஆர்.சி. நகரில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து போரூரை நோக்கிச் செல்லும்போது சாந்தோமுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அவர்கள் சென்ற பிஎம்டபிள்யூ கார் மோதியது. இதில் கார் உடனடியாகத் தீப்பிடித்தது.\nகாரிலிருந்து அவர்களால் இறங்க முடியாத நிலையில், இருவரும் உடல் கருகி பலியாகினர்.\nதீயணைப்புப் படையினர் தீயை அணைத்து இருவரது உடல்களையும் மீட்டனர்.\nகார் அதிவேகத்தில் ஓட்டப்பட்டது இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n27 வயதாகும் அஸ்வின் சுந்தர் தேசிய கார் பந்தையங்களில் சாம்பியன் பட்டங்களை வென்றவர் என்பதோடு, இருசக்கர வாகன போட்டிகளிலும் கலந்துகொண்டிருக்கிறார்.\n2008ஆம் ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த மா கோன் மோட்டர்ஸ்போர்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஜெர்மன் ஃபார்முலா ஃபோக்ஸ்வாகென் ஏடிஏசி சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார் அஸ்வின்.\nஅவரது மனைவி நிவேதிதா சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்துவந்தார்.\nMore in this category: « சசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஆட்சி மாறினாலும் சிலவற்றை மாற்றமுடியாது\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nஜெயாவுக்கு மோடி அஞ்சலி, சசிகலா, பன்னீர்ச்செல்வம்\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelanatham.net/index.php/world-news/item/437-2017-01-25-09-31-28", "date_download": "2020-07-12T22:40:54Z", "digest": "sha1:3ZYTYGDQG5PZWA6Q3E6EQHJZPYGRS7LY", "length": 12335, "nlines": 188, "source_domain": "eelanatham.net", "title": "தமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை - eelanatham.net", "raw_content": "\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி: ஜோன்கெரி\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12 நாடுகள் ஆதரவு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை\nதமிழக காவால் துறை சென்னையில் மாணவர்கள், மீனவர்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது தொடர்பாக திங்கள்கிழமையன்று விரிவான விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார். வரலாறு காணாத ஜல்லிக்கட்டுப் புரட்சியின் இறுதியில் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த மீனவ மக்கள் மீது கொடூர தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது போலீஸ். மீனவர்களின் குடிசைகள், மீன்சந்தைகள், இருசக்கர வாகனங்களை தீக���கிரையாக்கியது போலீஸ்.\nநூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களை போலீஸ் கைது செய்துள்ளது. ராயப்பேட்டை மருத்துவமனையில் தொடர்ந்தும் மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூரத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி மகாதேவன், உரிய ஆதாரங்களுடன் திங்களன்று ஆஜராக வேண்டும்; இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டார்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 25, 2017 - 72256 Views\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை Jan 25, 2017 - 72256 Views\nMore in this category: « தமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை தெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஜெயலலிதாவுக்கு வடமாகாண முதல்வர் அஞ்சலி\nபுரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற்\nமீனவர்களைக் காப்பாறிய கப்டன் ராதிகா மேனன்\n20வது தமிழர் விளையாட்டு விழா.\nவிசாரணை பக்கசார்பற்ற முறையில் இடம்பெறும்: யாழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ganapathythevarmatrimony.com/search.php", "date_download": "2020-07-12T21:47:57Z", "digest": "sha1:XAMH7JEYCDDY3XOUK7LCI2ELA6PPIRI3", "length": 4064, "nlines": 50, "source_domain": "ganapathythevarmatrimony.com", "title": "Ganapathythevar.com", "raw_content": "\nஉங்கள் வாழ்க்கை துணையை தேட\nராஜகுல அகமுடையார் - 434\nபி. கள்ளர் - 433\nகொ. மறவர் - 107\nஅ. கள்ளர் - 37\nஈ. கள்ளர் - 18\nCaste All அ. கள்ளர்அகமுடையார்ஈ. கள்ளர்கள்ளர்கொ. மறவர்பி. கள்ளர்மறவர்ராஜகுல அகமுடையார்\nMarriage Level திருமணமாகாதவர் மறுமணம்\nCaste All அ. கள்ளர்அகமுடையார்ஈ. கள்ளர்கள்ளர்கொ. மறவர்பி. கள்ளர்மறவர்ராஜகுல அகமுடையார்\nMarriage Level திருமணமாகாதவர் மறுமணம்\nDistrict - Any - அரியலூர் சென்னை கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கர��ர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் பெரம்பலூர் புதுக்கோட்டை இராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் நீலகிரி தேனி திருவள்ளூர் திருவண்ணாமலை திருவாரூர் திருநெல்வேலி திருப்பூர் திருச்சிராப்பள்ளி தூத்துக்குடி வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nகணபதி தேவர் மேட்ரிமானி, திருநகர் 5 வது பஸ் ஸ்டாப், வீட்டின் மாடியில் உள்ளது.\nC92 வீர ராகவ பெருமாள் தெரு\n5 வது பஸ் ஸ்டாப், திருநகர்,\nமதுரை, இந்தியா - 625 006.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=Economic_Review_2015.01-03&action=info", "date_download": "2020-07-12T23:05:27Z", "digest": "sha1:72D7TNJU5EMLQ5LYGHKRF3HRQF534NW2", "length": 4702, "nlines": 60, "source_domain": "www.noolaham.org", "title": "\"Economic Review 2015.01-03\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\nஇயல்பு பிரித்தல் பொத்தான் Economic Review 2015.01-03\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 984\nபக்க அடையாள இலக்கம் 54755\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉள்ளடக்கப் பக்கமாய்க் கணக்கிடப்பட்டது. ஆம்\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 06:31, 24 நவம்பர் 2015\nஅண்மைய தொகுப்பாளர் Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 00:08, 10 டிசம்பர் 2015\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 2\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 1\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nஇப்பக்கம் 3 மறைக்கப்பட்ட பகுப்புகளில் அடங்குகிறது:\nபகுப்பு:2015 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-12T22:02:41Z", "digest": "sha1:EWYJFG74255SOMMMS7YSK5ZLQ4AKMD7Y", "length": 15525, "nlines": 85, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அவனியாபுரம், மதுரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅவனியாபுரம் (ஆங்கிலம்:Avaniapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாநகராட்சியின் ஒரு பகுதி ஆகும். மதுரைக்குத் தெற்கே, மதுரை விமா�� நிலையத்திற்குச் செல்லும் வழியில் 4 கி.மீ தூரத்தில் அவனியாபுரம் அமைந்துள்ள இப்பகுதி கடந்த 2011 உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இது மதுரை மாநகராட்சியின் 3-வது மண்டலத்தில், 60-வது வார்டில் உள்ளது. [4] 94 வது வார்டாக இருக்கிறது. இதன் பழமையான பெயர் அவனிபசேகரமங்கலம் என்றும் பிள்ளையார்பாளையம் எனவும் அழைக்கபட்டுள்ளது. நாளடைவில் இதன் பெயர் மருகி அவனியாபுரம் என தற்போது அழைக்கபடுகிறது.\n— மதுரை மாநகராட்சி - 60-வது வார்டு —\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர் T. G. வினய், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• தொலைபேசி • +0452\n3 ராணி மங்கம்மாள் சிலை, கல்வெட்டு\n4 அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில்\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 51,587 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அவனியாபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அவனியாபுரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nசங்க இலக்கிய நூலான திருமுருகாற்றுப்படையில் மாடமலி மறுகின் கூடற் குடவயின், என்ற பாடல் வரியில் மாடங்களோடு கூடின மாளிகைகள் நிறைந்த மற்றைத் தெருக்களையும் உடைய மதுரை நகரத்திற்கு மேற்கில் உள்ள திருப்பரங்குன்றம் [6] என்ற வரியின் பொருள் திருப்பரங்குன்றத்தின் இருப்பிடம் குறித்து நக்கீரன் பாடல் உணர்த்துகிறது. அந்த காலத்தில் மதுரை என்பது திருப்பரங்குன்றத்தின் மேற்கில் இருந்தது என புலப்படுகிறது. ஆய்வாளர்கள் கருதுகோளின் படி பழைய மதுரை என்பது அவனியாள்புரம் எனப்படும் அவனியாபுரமாக இருந்திருக்க வேண்டும்.[7]\nராணி மங்கம்மாள் சிலை, கல்வெட்டுதொகு\nஅவனியாபுரத்தின் கிழக்கே உள்ள வல்லானந்தபுரம் என்ற ஊரில் கி.பி 1693 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. [8]இங்கு ஆனந்த அனுமார் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே சிதைந்த நிலையில் கோவிலின் அதிட்டான பகுதியில் உள்ள கல்வெட்டுகளில் வல்லப சதுர்வேதி மங்கலம் என்ற பிராமண ஊர் பெயரும்,வல்லப விண்ணகரம் என்ற பெருமாள் கோவில் பெயரும் இடம்பெற்றுள்ளது. இங்கு துர்க்கைக்கான கோயிலும், அதற்கான நிலகொடைகள் குறித்தும், பிரவுவரி திணைக் களத்து முக வெட்டி அதிகாரியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த கல்வெட்டை தேவன் பணையன் என்ற அண்டை நாட்டு தச்சன் செதிக்கியுள்ளதாகவும் இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கோவில் முன் உள்ள கல்வெட்டு தூணில் சங்கு, சக்கரம், நாமம் செதுக்கபட்டுள்ளன. இக்கோவிலை கட்டியது ராணி மங்கம்மாள் என்பதும் தெரியவருகிறது. இக்கோவிலின் பெயர் அனுமார் ஆழ்வார் என கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது. இக்கோவில் அருகில் அவரால் கட்டப்பட்ட அலங்கார பிள்ளையார் கோவில் தற்போது இல்லை. ராணி மங்கம்மாள் தனது முத்தியப்ப நாயக்கருக்கு புண்ணியமாக கோவிலை கட்டியுள்ளார் என்பது கல்வெட்டு மூலம் தெரியவருகிறது. அனுமார் கோவில் எதிரே உள்ள கருடதம்பத்தின் அடிப்பகுதியின் பெண்ணரசியின் உருவம் வணங்கியநிலையில் உள்ளது. இந்த பெண்ணரசியின் தலையில் கிரீடம், இடையில் வாள் மற்றும் பாதம் வரை ஆடை என வடிவமைக்கபட்டுள்ளது. இந்த உருவச்சிலை ராணி மங்கம்மாள் சிலை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஅருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில்தொகு\nஇக்கோவிலில் கல்யாண சுந்தரேஸ்வரர் (செவ்வந்தீஸ்வரர் ) மூலவராகவும், பாலாம்பிகை தயாராகவும் அருள் பாலிக்கின்றனர். இத்தல விருட்சம் வில்வம் ஆகும். மலையத்துவச பாண்டியனின் மகளாக அவதரித்த மீனாட்சி தனது குழந்தைப் பருவத்தில் பிள்ளையார் பாளையம் என்று அழைக்கப்பட்ட இன்றைய அவனியாபுரத்தில் தோழியருடன் விளையாடி மகிழ்ந்தாள். தனது பருவ வயதில், சுந்தரேஸ்வரரை மணம் முடித்துச் செல்லும் போது தோழியர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில், மணக்கோலத்தில் கணவர் கல்யாண சுந்தரருடன் இத்தலத்தில் காட்சியளித்ததாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. இதுவே இத்தல வரலாறு ஆகும்.\nஅவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மதுரை [1]\nஸ்ரீமத் பத்ராவதி சமேத பாவனாரிஷி திருக்கோவில்\nஸ்ரீ அழகு நாச்சியம்மன் கோவில்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தை மாதம் முழுவதும் நடத்தப்படும் ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு விழா அவனியாபுரத்தில் தை முதல் நாளில் நடைபெறுகிறது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த ந���ள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ மதுரை மாநகராட்சியின் 4 மண்டலங்களும், வட்டங்களும்\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nமதுரை தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2019, 09:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_(1901-2010)", "date_download": "2020-07-12T22:48:00Z", "digest": "sha1:DBFOTTV2IG5VAIKUPKH6KLPBRWYYRX73", "length": 10149, "nlines": 76, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-2010) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-2010)\nவடமேற்கு எல்லைப்புற மாகாணம் (North-West Frontier Province (NWFP) பிரித்தானிய இந்தியா மற்றும் தற்போதைய பாகிஸ்தானில் 1901 - 1955 வரை வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-1955) இருந்தது. பின்னர் இம்மாகாணம் 1955 முதல் 1970 வரை கலைக்கப்பட்டிருந்தது. பின்னர் 1970ல் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-2010) நிறுவப்பட்டது. 2010ல் இம்மாகாணத்தின் பெயரை கைபர் பக்துன்வா மாகாணம் எனப்பெயரிடப்பட்டது.\nவடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-2010)\nபாகிஸ்தானில் கைபர் பக்துன்வா எனும் வடமேற்கு எல்லைப்புற மாகாணம்\n• நிறுவப்பட்டது 9 நவம்பர் 1901\n• கைபர் பக்துன்வா மாகாணம் 15 ஏப்ரல் 2010\nமக்கள்தொகை அடர்த்தி 431.7 /km2 (1,118 /sq mi)\nதற்காலத்தில் அங்கம் கைபர் பக்துன்வா மாகாணம்\n19 ஏப்ரல் 2010 முதல் இம்மாகாணத்திற்கு வடமேற்கு எல்லைப்புற மாகாணம் எனப்பெயரிடப்பட்டது. நிறுவப்பட்டது. 15 ஏப்ரல் 2010 அன்று வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திற்கு கைபர் பக்துன்வா மாகாணம் எனப் பெயரிடப்பட்டது.[1]\n70,709 சகிமீ பரப்பளவு கொண்ட இம்மாகாணத்தில் அம்பு அரசு (Amb State), சித்ரால் அரசு (Chitral princely state), தீர் அரசு (State of Dir) மற்றும் புல்ரா அரசுகள் (Phulra princely state), ஸ்வத் அரசு (Swat State) போன்ற சுதேச சமஸ்தானங்கள் தவிர கைபர் பக்��ுன்வாவின் பெரும் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரமாக பெசாவர் நகரம் விளங்கியது.\nஇம்மாகாணம் பெசாவர் கோட்டம், தேரா இஸ்மாயில் கான் கோட்டம் மற்றும் மலாகண்ட் கோட்டங்களைக் கொண்டிருந்தது.\n1947 வரை இம்மாகாணம், வடக்கில் ஐந்து சமஸ்தானங்களையும், வடகிழக்கில் ஜில்ஜிட் முகமையும், கிழக்கில் மேற்கு பஞ்சாபும், தெற்கில் பலுசிஸ்தானையும் எல்லையாகக் கொண்டிருந்தது. இதன் வடமேற்கில் ஆப்கானித்தான் இராச்சியத்தின் பழங்குடிகள் முகமையும் இருந்தது.\n1761ல் மராத்தியர்களுக்கும், ஆப்கானிய மன்னர் அகமது ஷா துரானிக்கும் நடைபெற்ற மூன்றாம் பானிபட்டு போரில் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தை ஆப்கானியப் படைகள் வென்றது. கிபி 1820 நூற்றாண்டு முதல் இம்மாகாணம், சீக்கியப் பேரரசர் ரஞ்சித் சிங்கிடமிருந்து, ஆப்கானிய துராணிப் பேரரசில் சென்றது.\n1848-1849ல் நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியப் போரின் முடிவில் பஞ்சாபை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியினர் கைப்பற்றியபோது, வடமேற்கு எல்லைப்புற மாகாணம் மற்றும் எல்லைப்புற பழங்குடிகள் பகுதிகள், ஆப்கானித்தானிற்கும் - பஞ்சாபிற்கிடையே போர் நிறுத்த மண்டலமாக அறிவிக்கப்பட்டது.\n1901ல் பிரித்தானிய இந்தியா ஆட்சியினர் இப்பகுதியை, முதலில் 1901ல் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் எனப்பெயரிட்டனர்.\n1947ல் இந்தியப் பிரிவினைக்கு பின்னர் பாகிஸ்தான் நாட்டின் ஒரு மாகாணமாக விளங்கியது.\nபின்னர் பஷ்தூன் பழங்குடி மக்களின் கோரிக்கையின் படி, இம்மாகாணத்திற்கு 15 ஏப்ரல் 2010ல் கைபர் பக்துன்வா மாகாணம் எனப் பெயரிடப்பட்ட்து.\n1998ம் ஆண்டில் மக்கள்தொகை 17,743,645 ஆக இருந்தது. 2017ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, கைபர் பக்துன்வா மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 30,523,371 ஆகும்.[2][3]மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.89% உயர்ந்துள்ளது.\nவடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-1955)\nபிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மே 2020, 08:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-bjp-it-cell-sends-shaving-razer-to-omar-abdullah-375327.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-07-12T23:22:09Z", "digest": "sha1:TLR7NU6W2AV36CABTC4IM2AF5TWSMCX3", "length": 20124, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "உமர் அப்துல்லாவிற்கு 'ஷேவிங் ரேசர்' அனுப்பிய தமிழக பாஜக.. சர்ச்சை டிவிட்.. கடைசியில் டெலிட்! | Tamilnadu BJP IT cell sends Shaving Razer to Omar Abdullah - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nராஜஸ்தானில் பரபரப்பு.. பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சச்சின் பைலட் இன்று சந்திக்க போவதாக தகவல்\nஆம்பூரில் பைக்கை போலீசார் பறிமுதல் செய்ததால் ஆத்திரம்.. நடுரோட்டில் இளைஞர் தீக்குளிப்பு\nகிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. தீயணைப்பு வீரரும் பலி.. அடுத்தடுத்து தீயணைப்பு வீரர்கள் மயக்கம்\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா தொற்று.. ஆளுநர் தமிழிசைக்கு நெகட்டிவ்\n72,000 நவீன துப்பாக்கிகள்.. அமெரிக்காவிடம் இருந்து மீண்டும் வாங்கும் இந்திய ராணுவம்.. மாஸ் திட்டம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nAutomobiles விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉமர் அப்துல்லாவிற்கு 'ஷேவிங் ரேசர்' அனுப்பிய தமிழக பாஜக.. சர்ச்சை டிவிட்.. கடைசியில் டெலிட்\nசென்னை: ஜம்மு காஷ்மீ��் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவிற்கு ஷேவிங் ரேசர் ஆர்டர் செய்து, அதை தமிழக பாஜக டிவிட் செய்திருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக செய்த டிவிட்டை தற்போது டெலிட் செய்துள்ளது.\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. அப்போது தொடங்கிய பிரச்சனை இன்னும் முடியவில்லை.ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை தொடர்ந்து அங்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்னும் காஷ்மீர் ராணுவ கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.\nஅங்கு 144 அறிவிக்கப்பட்டது, அதோடு மாநிலம் முழுக்க மொத்தமாக நிறைய தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உட்பட தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nவீட்டுக்காவலில் இருக்கும் தலைவர்களில் மிக முக்கியமானவர் உமர் அப்துல்லா என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் கடந்த இரண்டு தினங்கள் முன் வெளியானது. முகத்தில் நீண்ட தாடியுடன் அடையாளமே தெரியாத அளவுக்கு, வயதான தோற்றத்தில் மாறிப்போன உமர் அப்துல்லாவின் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இந்த புகைப்படத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.\nஇதை பகிர்ந்த மமதா பானர்ஜி உமர் அப்துல்லாவை என்னால் அடையாளம் காண முடியவில்லை. அவருக்கு இப்படி நிகழ்ந்ததை எண்ணி, நான் சோகமாக இருக்கிறேன். ஒரு ஜனநாயக நாட்டில், அதிலும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் இப்படி இதுபோன்று நிகழ்வது அதிர்ச்சி அளிக்கிறது. இதெல்லாம் எப்போது முடியும், என்று மம்தா கவலைத் தெரிவித்திருந்தார். அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலினும் இதை பகிர்ந்து தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தார்.\nஇந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் தமிழக பாஜக இந்த புகைப்படத்தை வைத்து உமர் அப்துல்லாவை கிண்டல் செய்துள்ளது. அதில், உமர் அப்துல்லாவின் ஊழல் செய்த கூட்டாளிகள் எல்லாம் வெளியே இருக்கும் போது உமர் மட்டும் இப்படி இருப்பதை பார்க்க வருத்தமாக இருக்கிறது. உங்களுக்கு இதை அனுப்பி வைக்கிறோம். இதை ஏற்றுக்கொள்ளுங்கள். ��ங்களுக்கு உதவி தேவைப்பட்டால் உங்கள் காங்கிரஸ் நண்பர்களை அணுகுங்கள், என்று பாஜக டிவிட்டில் கூறியுள்ளது.\nதமிழக பாஜக அந்த டிவிட்டில், ஷேவிங் செய்ய உதவும் ரேசரை அமேசானில் உமர் அப்துல்லாவின் விலாசத்திற்கு ஆர்டர் செய்துள்ளது. தமிழக பாஜகவின் இந்த டிவிட் தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒருவரின் கொள்கையை அரசியலை நீங்கள் ஏற்கலாம். ஆனால் அதற்கு என்று இப்படி அவரை கிண்டல் செய்வது தவறு. அரசியல்கட்சியின் டிவிட்டர் பக்கம் அதற்கு உரிய மரியாதையுடன் செயல்பட வேண்டும் என்று பலர் விமர்சனம் செய்துள்ளனர். இந்த தொடர் சர்ச்சையை தொடர்ந்து பாஜக டிவிட்டை டெலிட் செய்துள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nதமிழகத்தில் இன்று பரிசோதனை அதிகம், குணம் அடைந்தவர்களும் மிக அதிகம்.. விவரம்\nமதுரை டூ கன்னியாகுமரி.. மோசமான பாதிப்பு ..எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா.. லிஸ்ட்\nதமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 4244 பேர் பாதிப்பு.. சென்னையில் ஆச்சர்ய மாற்றம்\nசித்த மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது... ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தகவல்\nரூ.12,000 கோடியில் நெடுஞ்சாலை டெண்டர் எதற்கு... என்ன அவசரம் வந்தது இப்போது... என்ன அவசரம் வந்தது இப்போது...\nமதுரையில் ஜூலை 14 வரை லாக்டவுன் நீடிப்பு - 15 முதல் ரிலாக்ஸ் - அரசு அறிவிப்பு\nதமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகாங்கிரஸ் அறிக்கையில் ஜாதிப்பெயர்... கே.எஸ்.அழகிரி மீது குவியும் புகார்கள்\nமும்பையின் தாராவியும், சென்னையின் கண்ணகி நகரும் நம்பிக்கை நட்சத்திரங்கள்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nஇடஒதுக்கீடு- தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பை முறைப்படுத்த வேல்முருகன் வலியுறுத்தல்\nதொடரும் திமுக உட்கட்சி மோதல்... பல மாவட்டங்களில் பஞ்சாயத்து பேசும் கே.என்.நேரு\nதிருப்போரூர் துப்பாக்கி சூடு.. போலீசார் விசாரணை.. காயமடைந்தவர் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/24230300/372-passengers-stranded-in-TrichyMalaysia-dispatches.vpf", "date_download": "2020-07-12T23:34:41Z", "digest": "sha1:QZL3JHSL66DXOPGMBGWQN4I3TZMNUPIS", "length": 13821, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "372 passengers stranded in Trichy Malaysia dispatches on flights || திருச்சியில் தவித்த 372 பயணிகள் தனி விமானங்களில் மலேசியா அனுப்பி வைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருச்சியில் தவித்த 372 பயணிகள் தனி விமானங்களில் மலேசியா அனுப்பி வைப்பு + \"||\" + 372 passengers stranded in Trichy Malaysia dispatches on flights\nதிருச்சியில் தவித்த 372 பயணிகள் தனி விமானங்களில் மலேசியா அனுப்பி வைப்பு\nதிருச்சி விமான நிலையத்தில் தவித்த 372 பயணிகள் தனி விமானங்களில் மலேசியா அனுப்பி வைக்கப்பட்டனர்.\nமலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து கடந்த 13-ந் தேதி சுமார் 520 பேர் சுற்றுலாவாக தமிழகம் வந்தனர். அவர்கள் இம்மாதம் 20-ந் தேதி மலேசியா செல்ல முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் மலேசியா செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், கொச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் முன்பதிவு செய்திருந்தவர்களும் திருச்சி விமான நிலையம் வந்தனர்.\nஇதனால், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களிடம் மலேசிய துணை தூதரக அதிகாரி பிர்தவுஸ், போலீஸ் அதிகாரிகள் மணிகண்டன், பாலமுருகன் மற்றும் விமான நிலைய முனைய மேலாளர் சென் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் 186 பயணிகள் மட்டும் மலேசியா அனுப்பி வைக்கப்பட்டனர்.\n372 பேர் அனுப்பி வைப்பு\nமீதமிருந்த 334 பயணிகள் உணவு மற்றும் இருக்க இடம் இன்றி திருச்சியில் தவித்து வந்தனர். இதுதவிர கொச்சி மற்றும் சென்னையில் தவித்த பயணிகள் நேற்று திருச்சிக்கு வந்தனர். இங்கிருந்து 2 தனி விமானங்கள் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் மொத்தம் 372 பேர் மலேசியா அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் ஒரு விமானம் இரவு 10 மணிக்கும், மற்றொரு விமானம் இரவு 11.40 மணிக்கும் திருச்சியில் இருந்து மலேசியா புறப்பட்டு சென்றன. மீதமுள்ள பயணிகள் மறுமுன்பதிவு செய்து மலேசியாவுக்கு செல்லலாம் என்று தூதரக அதிகாரிகள் தெரிவி���்தனர்.\n1. சென்னை-டெல்லி சிறப்பு ரெயில்: பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் - ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்\nசென்னையில் இருந்து டெல்லிக்கு நாளை (வெள்ளிக்கிழமை) சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. ஆரோக்கிய சேது செயலியை பயணிகள் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.\n2. ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் வர தடை: நோணாங்குப்பம் படகு குழாமுக்கு பல கோடி வருவாய் இழப்பு\nஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட நோணாங்குப்பம் படகு குழாமுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.\n3. சுற்றுலா பயணிகள் வராததால் வெறிச்சோடி கிடக்கும் ஊட்டி ரெயில் நிலையம்\nசுற்றுலா பயணிகள் வராததால், ஊட்டி ரெயில் நிலையம் வெறிச்சோடி கிடக்கிறது.\n4. கொடைக்கானலில் தங்கும் விடுதிகள் மூடல்: சாலையோரத்தில் தஞ்சம் அடைந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்\nகொடைக்கானலில் தங்கும் விடுதிகள் மூடப்பட்டதால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சாலையோரத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.\n5. ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்\nஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.\n1. என்ஜினீயரிங் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு 15-ந்தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\n2. ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக்கவேண்டும்: சோனியா காந்தியிடம் எம்.பி.க்கள் கோரிக்கை\n3. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ‘டெல்லியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்’ - பிரதமர் மோடி அறிவுறுத்தல்\n4. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுதினம் நடக்கிறது\n5. கொரோனா சிகிச்சைக்குபுதிய ஊசி மருந்து: மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி\n1. பாகூர் சட்டமன்ற தொகுதி தனவேலு எம்.எல்.ஏ. பதவி பறிப்பு சபாநாயகர் அதிரடி உத்தரவு\n2. பிரசவத்துக்காக கர்ப்பிணியை அழைத்து சென்றது தவறா “அபராதம் விதித்த போலீசாரால் மன அமைதி இழந்தேன்” ; ஆட்டோ டிரைவர்\n3. மரித்து போகாத மனிதநேயம்: கொரோனாவுக்கு பலியானவரது உடலை அடக்கம் செய்ய முன்வந்த கிராம மக்கள்\n4. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூருவில் 14-ந்தேதி முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு\n5. கொரோனா அத��கரிக்காமல் தடுக்க சித்த மருத்துவம் பயன்படுகிறது - சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/sep/12/nalini-barol-3232817.html", "date_download": "2020-07-12T21:43:57Z", "digest": "sha1:7FAMK456GXNREMYVGS3TVXY2QLG6P7I4", "length": 8482, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஜூலை 2020 ஞாயிற்றுக்கிழமை 10:09:39 PM\nநளினி தனது பரோலை மேலும் நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளியே உள்ள நளினி தனது பரோலை மேலும் நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில், வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினிக்கு அவரது மகள் ஹரித்ரா திருமண ஏற்பாடுகள் செய்திட ஒருமாத காலம் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதைத்தொடர்ந்து, அவர் ஜூலை 25-ஆம் தேதி சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்டார். ஆகஸ்ட் 25-ஆம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டியிருந்த நிலையில் உயர்நீதிமன்றம் அவருக்கு மேலும் 3 வார காலம் பரோல் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nஇந்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளியே உள்ள நளினி தனது பரோலை மேலும் நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.philosophyprabhakaran.com/2015/03/blog-post_23.html", "date_download": "2020-07-12T21:16:29Z", "digest": "sha1:4FXIOJNT6N3MTBWTWZ57WO527X36BVJQ", "length": 11376, "nlines": 151, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: ஜே.கே & ராஜதந்திரம்", "raw_content": "\nஜே.கே – உண்மையில் எனக்கு ஜே.கே பார்க்கும் ஆர்வம் துளி கூட இல்லை. C2Hன் முதல் முயற்சியை ஆதரிக்கும் ஒரு சமிக்ஞையாக குறுந்தகடை மட்டும் வாங்கி வைத்திருந்தேன். பிறிதொரு சமயத்தில் படத்தை ஓடவிட்டு நகம் வெட்டுவது, காது குடைவது மற்றும் ஹாலில் நடை பயில்வது போன்ற உபயோகமான அலுவல்களுக்கு மத்தியில் கொஞ்சம் படமும் பார்த்தேன்.\nபொதுவாக விமர்சகர்கள் கழுவி ஊற்றிய ஒரு படத்தை எந்த எதிர்பார்ப்புமின்றி பார்க்கும்போது, படம் ஒன்றும் அவ்வளவு மோசமில்லையே என்று தோன்றும். கத்தி, லிங்கா படங்களை நான் பின்னாளில் பார்த்தபோது எனக்கு அவை அவ்வளவாக ஏமாற்றம் அளிக்கவில்லை. ஜே.கேவும் அந்த லிஸ்ட் தான்.\nஏதோ வண்டி ஓடுது என்று சலித்துக்கொள்பவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி தரக்கூடிய படம். என்ன ஒன்று, கேன்சர், ப்ரைன் டியூமர் போன்ற இத்யாதிகளை இன்னமும் பிடித்து தொங்கிக்கொண்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். சித்தார்த், ப்ரியா ஆனந்த் அப்புறம் இதே நித்யா நடித்த நூற்றியெண்பது படம் அங்கங்கே ஞாபகத்துக்கு வருகிறது.\nஅபாரமான தரம் என்பதாலும், விலை வெறும் ஐம்பது ரூபாய் மட்டும் தான் என்பதாலும் படம் சுமாருக்கு கீழ்தான் என்பதை மறந்துவிட்டு தாராளமாக ஜே.கே டிவிடியை வாங்கலாம்.\nராஜதந்திரம் – ஏற்கனவே செத்து புதைத்த படத்தை பற்றி எழுதுவதால் யாருக்காவது ஏதாவது நன்மை இருக்கிறதா என்று தெரியவில்லை. மீஞ்சூர் மணியில் இந்த வாரம் வெளியான படத்தை இரண்டே நாட்களில் தூக்கி வீசிவிட்டார்கள். திருவொற்றியூர் திரையரங்கு ஒன்றில் ஐ’யும் வேலையில்லா பட்டதாரியும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதில் சென்ற வாரம் வெளியான படம் எம்மாத்திரம். நான் சென்றபோது என்னையும் சேர்த்து சரியாக பதினைந்து பேர் மட்டும் திரையரங்கில் இருந்தோம்.\nதமிழ் சினிமாவின் ஒரு சாபக்கேடு, ஒரு படம் வெற்றியடைந்துவிட்டால் தொடர்ந்து அதே பாணியில் படங்கள் எடுப்பது. தற்சமயம் ட்ரெண்டில் இருப்பது ஏமாற்றுவது, கொள்ளையடிப்பது. ஆங்கிலத்தில் இதனை heist படங்கள் என்கிறார்கள்.\nராஜதந்திரத்தின் காட்சிகள் அப்படியே நமக்கு அதே சாயலில் சமீபத்தில் வெளியான மற்ற படங்களை நினைவூட்டுகின்றன. எவ்வளவு நாளைக்குத்தான் சின்ன சின்னதா அடிக்கிறது பெருசா அடிச்சிட்டு செட்டில் ஆயிடணும் என்கிற வசனம் வரும்போதும், எம்.எல்.எம் மீட்டிங்கில் எல்லோருமாக சேர்ந்து கை தட்டும்போதும் இதெல்லாம் ஏற்கனவே பார்த்த விஷயங்கள் ஆயிற்றே என்று நெருடுகிறது. உச்சகட்டமாக நகைக்கடை நூதன கொள்ளை காட்சி சதுரங்க வேட்டையை நினைவூட்டுவது மட்டுமல்லாமல் காட்சி படமாக்கப்பட்ட இடம் கூட அதே தானா என்று சந்தேகிக்க வைக்கிறது.\nமற்றபடி, நூற்றிமுப்பது நிமிட படத்தில் கடைசி இருபது நிமிடங்கள் வரை யார் யாருக்கு பின் அடிக்கிறார்கள் என்று எந்த க்ளுவும் கொடுக்காமல் நகர்த்தி இருப்பது பாராட்டிற்குரியது. மிஷெல் டி’மெல்லோவை வைத்து தெலுங்கு சினிமாவில் என்னவெல்லாம் சாகசம் செய்கிறார்கள் தெரியுமா இங்கே என்னடா என்றால் அழவும், கதாநாயகனுக்கு அறிவுரை சொல்லவும் பயன்படுத்துகிறார்கள். கதாநாயகனின் துறுதுறு நண்பராக நடித்திருப்பவர் நல்ல ரிசோர்ஸ். யாரென்று விசாரித்தால் பண்பலை வானொலியை ஒருகாலத்தில் கலக்கிக்கொண்டிருந்த தர்புகா சிவாவாம். நல்வரவு தர்புகா சிவா.\nவிமர்சனங்களை படித்துவிட்டு நல்ல படத்தை தவற விட்ட குற்ற உணர்ச்சிக்கு ஆளாக வேண்டாம் என்று அடித்து பிடித்து கடைசி நாளன்று திரையரங்கில் பார்த்த படம், அவ்வளவு மோசமில்லை என்றாலும் இவ்வளவு ஆர்பாட்டங்களுக்கு பொருந்தாத ஒரு சுமாரான படமாகவே தோன்றுகிறது.\nஜே.கே. பாதி பார்த்ததோட இருக்கு....\nராஜதந்திரம் விமர்சனங்கள் படித்து விட்டு படம் பார்க்க ஆர்வமாய் இருந்தேனே\nசுஜாதா இணைய விருது 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/04/blog-post_780.html", "date_download": "2020-07-12T22:05:04Z", "digest": "sha1:SQTFKOZSW6NIN7WKS6WTJU2J2P7BSSV6", "length": 5579, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அ'பற்றுக்கு காரைக் கொண்டு சென்ற இன்சாபின் கணக்காளர் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அ'பற்றுக்கு காரைக் கொண்டு சென்ற இன்சாபின் கணக்காளர் கைது\nஅ'பற்றுக்கு காரைக் கொண்டு சென்ற இன்சாபின் கணக்காளர் கைது\nகடந்த ஞாயிறு தினம் அக்கரைப்பற்றுக்கு சென்று திரும்பிய சந்தேகத்துக்குரிய கார் ஒன்று தொடர்பில��� விசாரணைகளை மேற்கொண்டு வந்த விசேட அதிரடிப்படையினர் தெமட்டகொட இன்சாபினால் நடாத்தப்பட்ட தொழிற்சாலையின் கணக்காளரை கைது செய்துள்ளனர்.\nகுறித்த வாகனம், கண்டியில் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் அவ்வாகனத்தைத் தான் கொண்டு செல்லவில்லையென தெரிவித்த சாரதி வழங்கிய தகவல்களின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிசாரணையின் போது, சந்தேகநபர் இன்சாபின் கணக்காளர் எனவும் தெரியவந்துள்ள நிலையில் தொடர்ந்தும் அவரைத் தடுத்து வைத்து விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnadu-trb-tet-tnpsc.blogspot.com/2013/09/plus-two-online-test-plus-two-zoology_5935.html", "date_download": "2020-07-12T21:58:20Z", "digest": "sha1:7OPJJXJRBJIYEJNZ4C7XA36462JUXOZO", "length": 14286, "nlines": 348, "source_domain": "tamilnadu-trb-tet-tnpsc.blogspot.com", "title": "SSLC MATERIALS, PLUS TWO MATERIALS, TRB MATERIALS, TET MATERIALS, TNPSC MATERIALS: PLUS TWO ONLINE TEST | PLUS TWO ZOOLOGY ONLINE TEST | UNIT 1 HUMAN PHYSIOLOGY FREE ONLINE TEST (MARCH,JUNE,SEPTEMBER 2012) | பிளஸ்டூ | விலங்கியல் | பாடம் 1 மனிதனின் உடற்செயலியல் இலவச ஆன்லைன் தேர்வு | FREE ONLINE TEST - 40,", "raw_content": "\na) Potassium and Calcium| பொட்டாசியமும் கால்சியமும்\nb) Sodium and Potassium| சோடியமும��� பொட்டாசியமும்\nc) Chlorine and Sodium| குளோரினும் சோடியமும்\nd) Iodine and Chlorine| அயோடினும் குளோரினும்\nANSWER : a) Potassium and Calcium| பொட்டாசியமும் கால்சியமும்\n| பின்வருவனவற்றுள் எது புரியாத ஒரு புதிர் போன்ற ஆண்டிஜெனுக்கு எதிராக தோன்றும் நோய் தடுப்பாற்றல் குறைபாடு\na) Stroke | பக்கவாதம்\nc) Rheumatic arthritis | ருமேட்டிக் மூட்டுவலி\nd) Multiple sclerosis| மல்டிப்பின் ஸ்கிளிரோசிஸ்\n4. In ornithine cycle number of ATP molecules spent to convert toxic ammonia to a molecular urea is| ஆர்னிதைன் சுழற்சியில் நச்சுப் பொருளான அம்மோனியாவை ஒரு யூரியா மூலக்கூறாக மாற்ற தேவைப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை\n5. The process of maturation of erythrocytes is due to | இரத்த சிவப்பணுக்களை முதிர்ச்சியடைய செய்யும் வைட்டமின்\n6.Melanin is synthesised from which of the following amino acids | மெலானின் கீழ்கண்ட அமினோ அமிலத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது\n7. The nuclei in the hypothalamus region are called as| ஹைபோ தலாமஸ் பகுதியில் உள்ள சிறிய உட்கருக்கள் அழைக்கப்படுவது.\na) mamillary bodies| மாமில்லரி உறுப்புகள்\nd) corpora quadrigemina| கார்போரா குவாட்ரிஜெமினா\n| சேகரிக்கும் குழலில் சிறுநீர் அடையும் போது கீழ்கண்ட ஹர்மோனின் செயலால் நீர் உறிஞ்சப்படுகிறது.\n9. Normal BMI range for adult is| முதியோர்களின் உடல்நிறை எண்ணின் அளவு வரையறை என்ன\na) cone cells | கூம்பு செல்கள்\nb) rod cells| குச்சி செல்கள்\n| பெருமூளையின் வலது மற்றும் இடது அரைக் கோளங்கள் இணைந்து செயல்பட உதவுவது\nb) Corpus luteum| கார்பஸ் லூட்டியம்\nc) Corpus albicans | கார்பஸ் அல்பிகன்ஸ்\n12. The hormone which induces ovulation is| அண்டம் விடுபடும் செயலைத் தூண்டும் ஹார்மோன்\na) Luteotropic hormone| அண்டம் விடுபடும் செயலைத் தூண்டும் ஹார்மோன்\nb) Leutinizing hormone| லூட்டினைசிங் ஹார்மோன்\nc) Follicle stimulating hormone| பாலிக்கிள் செல்களைத் தூண்டும் ஹார்மோன்\nபதிப்புரிமை © 2009-2015 இத்தளத்தின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/2013/", "date_download": "2020-07-12T23:15:59Z", "digest": "sha1:LMO5QK5U6RKIQTU6EWLBZMAGHCKPH7RG", "length": 7540, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2013 – பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுChennai Today News | Chennai Today News", "raw_content": "\n2013 – பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nகைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏவுக்கு 15 நாள் காவல்:\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா:\nரிலையன்ஸ் ஜியோவில் குவியும் முதலீடுகள்\nகிணற்றில் தவறி விழுந்தவரை மீட்க சென்ற தீயணைப்பு வீரர் உயிரிழப்பு:\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் பரிசு குழுவின் நடுவர் இதை அறிவித்தார். மூன்று அமெரிக்க பொருளாதார பேராசிரியர்கள் இதனை பகிர்ந்துகொள்கின்றனர். லார்ஸ் பீட்டர் ஹன்சன், யூஜின் பமா, ராபர்ட் சில்லர் ஆகிய மூவரும், பொருளாதாரத்தில் சொத்துக்களின் மதிப்பை குறிக்கும் மதிப்பீடுகளை வரையறை செய்ததற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.\nயூஜின் பமா மற்றும் லார்ஸ் ஹன்சன் ஆகியோர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறை பேராசிரியர்களாக பணியாற்றுகின்றனர். ராபர்ட் சில்லர் யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறை பேராசிரியராக பணியாற்றுகிறார். இவர்கள் பொருளாதாரத்தில் வர்த்தக சொத்துகளுக்கான மதிப்பீட்டு நிலவரங்களை பட்டியலிட்டுள்ளனர்.\nகடந்தாண்டு பொருளாதார நோபல் பரிசு அமெரிக்கர்களான ஆல்வின் ரோத் மற்றும் லாயிட் சாப்லி ஆகியோருக்கு வழப்பட்டது.\nகைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏவுக்கு 15 நாள் காவல்:\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா:\nரிலையன்ஸ் ஜியோவில் குவியும் முதலீடுகள்\nகிணற்றில் தவறி விழுந்தவரை மீட்க சென்ற தீயணைப்பு வீரர் உயிரிழப்பு:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏவுக்கு 15 நாள் காவல்:\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா:\nரிலையன்ஸ் ஜியோவில் குவியும் முதலீடுகள்\nகிணற்றில் தவறி விழுந்தவரை மீட்க சென்ற தீயணைப்பு வீரர் உயிரிழப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2019/08/12/20", "date_download": "2020-07-12T22:53:57Z", "digest": "sha1:UD2KH6YNY7DDW3JX5JMXWA4K7B5FVLAZ", "length": 4705, "nlines": 23, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:காஷ்மீர்: பிபிசி விளக்கம்!", "raw_content": "\nஞாயிறு, 12 ஜூலை 2020\nஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக நிலவி வரும் நிலைமைகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் பிபிசி, கார்டியன் உள்ளிட்டவை செய்திகளை வெளியிட்டு வருகின்றன.\nஆகஸ்ட் 5 ஆம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.\nஇதையடுத்து காஷ்மீர் முழுக்க முழுக்க இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டு��்குள் இருக்கிறது. இணைய இணைப்புகள் தொலைபேசி இணைப்புகள் காஷ்மீருக்குள் துண்டிக்கப்பட்ட நிலையில் அங்கு என்ன நடக்கிறது என்பதை வெளியில் யாரும் அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.\nஇந்த நிலையில் தான் கடந்த வெள்ளிக்கிழமை இந்திய அரசின் முடிவை எதிர்த்து காஷ்மீர் இளைஞர்கள் வீதிகளில் திரண்டு போராடி வருவதாக பிபிசி ஒரு வீடியோவை வெளியிட்டது.\nஇதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.\nஆனால் இதைத் தொடர்ந்து பிபிசி ட்விட்டர் பக்கத்தில் ஒரு விளக்கத்தை நேற்று வெளியிட்டுள்ளது.\n\"பிபிசி தனது இதழியலில் உறுதியாக இருக்கிறது. காஷ்மீர் பற்றி நாங்கள் தவறான செய்திகளை அளிக்கிறோம் என்ற கூற்றுகளை நாங்கள் உறுதியாக மறுக்கிறோம்.\nகாஷ்மீரின் தற்போதைய நிலவரத்தை பாகுபாடு எதுவும் இன்றியும் துல்லியமாகவும் வழங்கி வருகிறோம்.\nமற்ற ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு இருக்கும் அதே தடைகள் வரம்புகள் எங்களுக்கும் காஷ்மீரில் இருக்கின்றன.ஆனால் காஷ்மீரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தொடர்ந்து நாங்கள் செய்திகளாக பதிவு செய்வோம்\" என்று பிபிசி விளக்கம் அளித்துள்ளது.\nடிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்\nசிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி\nஎன்டிடிவி விவகாரம்: பின்னணியில் சுப்பிரமணியன் சாமி\nவேலூர்: தேர்தல் முடிவை மாற்றிய சீமான்\nதினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்\nதிங்கள், 12 ஆக 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/2014_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-12T23:51:13Z", "digest": "sha1:NYJZVTH2P43M45MWV4PYXGZAUCBRV4CA", "length": 3686, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "2014 தாய்வான் எரிவாயுக் குழாய் வெடிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n2014 தாய்வான் எரிவாயுக் குழாய் வெடிப்பு\n2014 கவ்சியூங் எரிவாயுக் குழாய் வெடிப்பு (2014 Kaohsiung gas explosions) என்பது 2014 சூலை 31 இரவு 8:46 மணிக்கு தாய்வானில் தென்பகுதி நகரமான கவ்சியூங்கில் தொடர்ச்சியாக நிகழ்ந்த எரிவாயு வெடி விபத்தாகும். இந்த எரிவாயு வெடி விபத்தில் 25 [3][4] பேர் கொல்லப்பட்டனர். 271 பேர் காயமடைந்தனர்.[5]\n2014 தாய்வான் எரிவாயுக் குழாய் வெடிப்பு\nகவ்சியுங் நகரில் எரிவாயுக் குழாய் வெடிப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2014, 09:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-12T23:09:31Z", "digest": "sha1:R6AY37TAXLPPL5LOXHFW3O2HHCZC6NAG", "length": 7020, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "கழுத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகழுத்து என்பது தலை மற்றும் உடலை இணைக்கும் பகுதியாகும்.\nமுதுகுநாணிகளில் C-1 முதல் C-7 வரையிலான முதல் 7 முதுகெலும்புகள் கழுத்தில் உள்ளன. சிறு எலி முதல் மிகவும் நீளமான கழுத்தினை உடைய ஒட்டகச்சிவிங்கிக்கும் இவ்விதி பொருந்தும். மூளைக்கும் உடலிற்கும் இடையேயான பரிமாற்றங்கள் இதன் வழியே நடைபெறுகின்றன.\nவிக்சனரியில் கழுத்து என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2019, 11:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-07-12T23:05:10Z", "digest": "sha1:BLYTU7NRQCO4NG3Q4BIRQKEPYTJ2P4V3", "length": 8936, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிளாரினெட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாகளம் அல்லது கிளாரினெட் (clarinet) துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும். இது ஒரு மேற்கத்திய இசைக்கருவியெனினும் கருநாடக இசைக்கும் தற்போது பயன்படுத்தப்படுகின்றது.\nஉலகின் முதல் நாகரிகமான எகிப்திய நாகரிக காலகட்டத்தில் இலையை சுருட்டி குழல் போலாக்கி ஊதினார்கள். பின்னர் அது 12ஆம் நூற்றாண்டில் பிரான்சில் சலூமூ (Chalumeau) எனும் வாத்தியக் கருவியாக வடிவெடுத்தது. 17ஆம் நூற்றாண்டில் அது மேலும் புது வடிவெடுத்தது. பின்னர் அதில் ஒரு பிரிவாக, கிளாரினெட் என்னும் வாத்தியக் கருவி, 18ஆம் நூற்றாண்டில் 13 ஆகஸ்ட் 1655 இல் ஜெர்மனியில் லைப்சிக் என்னுமிடத்தில் பிறந்த யொஹான் கிரிஸ்டோப் டென்னர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கிளாரினெட், கிட்டத்தட்ட 66 முதல் 71 செமீ வரை நீளமும், 12,5 மிமீ தொடக்கம் 13 மிமீ வரை அகலமும் கொண்டது. இன்று இக்கருவியின் பயன் விரிவடைந்து தற்போது ஜாஸ் இசையிலும் பயன்படுத்தப்படுகிறது.\nகாகளம் ஏறக்குறைய நாதசுவரம் இசைக் கருவியின் வடிவத்தை ஒத்தது. ரீட் (Reed) என்று சொல்லப்படும் பகுதி கருவியின் முனையில் வாய் வைத்து ஊதுவதற்கு ஏற்ற வகையில் பொருத்தப்பட்டிருக்கும். குழல் வெள்ளியினாலோ மரத்தினாலோ செய்யப்பட்டிருக்கும். இதன் மேல் பல துளைகள் போடப்பட்டிருக்கும். அவற்றைத் தேவைக்கேற்ப மூடித் திறப்பதற்கு சாவிகள் துளைகளின் அருகிலேயே இணைக்கப்பட்டிருக்கும்.\n19ஆம் நூற்றாண்டில் மகாதேவ நட்டுவனார் இக்கருவியை பரத நாட்டிய அரங்குகளில் சின்னமேளம் என்று சொல்லப்படும் இசைக்கருவிகளோடு முதன் முதலாக பயன்படுத்தினார்.\nபுகழ்பெற்ற காகளம் இசைக் கலைஞர்கள்[தொகு]\nஏ. கே. சி. நடராஜன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2020, 17:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-07-12T23:24:05Z", "digest": "sha1:GUQXQRW6U4WE27MR523EXZVENNEHOV4W", "length": 8508, "nlines": 133, "source_domain": "ta.wiktionary.org", "title": "துமி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவெட்டைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.\nகரந்துமி படுதலுங் கவன்று... (கந்தபுராணம்-அசமுகி சோகப் படலம், 2)\nமழைத்துளியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.\nஒரு துமி கூடப் பெய்யவில்லை.\nதூறலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.\nதுமி தூறும்போது வெளியே செல்ல வேண்டாம்.\nநீர்த்துளியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.\nதிரை கடற்றுமி தமூர்புக... (கம்பராமாயணம்-சேது பந்தனப் படலம், 42)\nவெட்டுண்ணுதலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.\nஅரவி னருந்தலை துமிய... (புறநானூறு-211)\nஅழிதலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.\nவெட்டுதலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.\nகொடுங்காற் புன்னைக் கொடுதுமித் தியற்றிய... (பெரும்பாணாற்று��்படை-266)\nஅறுத்தலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.\nவேளாப்பார்ப்பான் வாளரந் துமித்த... (அகநானூறு-24)\nவிலக்குதலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.\nதொடீஇய செல்வார்த்துமித்தெதிர் மண்டும்... (கலித்தொகை-116, 5)\nஉமிதலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.\nமிச்சிலைத் துமிந்து... (காஞ்சிப்புராணம்-கழு வாய்., 63)\nதுளித்தலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.\nமடமையறுதலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.\nபெரியபுராணம்: சுதைச்சிலம்பிமேல் விழவூதித் துமிந் தனன்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 4 சூலை 2015, 15:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2375:2008-08-01-14-50-59&catid=77:science&Itemid=86", "date_download": "2020-07-12T22:45:37Z", "digest": "sha1:DTH7VOGLTCQZQOAENJIFYDJW6ZYD5HT3", "length": 16931, "nlines": 103, "source_domain": "tamilcircle.net", "title": "பயமுறுத்தும் கிருமிகள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் பயமுறுத்தும் கிருமிகள்\nSection: அறிவுக் களஞ்சியம் -\nஉயிரியல் ஆய்வுகள் உயிரின வாழ்க்கை சூழலோடு மிகவும் நெருக்கமானவை. நுண்ணுயிரிகள் எனப்படும் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் பற்றிய ஆய்வுகள் தான் பல்வேறு நோய் தடுப்புக்கான தீர்வுகளை நமக்கு தந்துள்ளன. வெப்பமான மற்றும் குளிரான பிரதேசங்களில் இவ்வகை நுண்ணுயிரிகள் உள்ளன. சில நுண்ணுயிரிகள் நமக்கு பலன்களை தந்தாலும் பெரும்பாலானவை தீங்கையே ஏற்படுத்துகின்றன.\nகிருமிகள் பரவாமல் தடுக்க பல்வேறு வகையான பாதுகாப்பு முறைமைகளை நாம் மேற்கொண்டாலும் அவை பரவிக் கொண்டு தான் இருக்கின்றன. நம்மையும், நமது சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருப்பதே சுகாதார காரணங்களுக்காகத்தான் என்றால் அது மிகையாகாது. ஆனால் பாதுகாப்பையும் மீறி பரவும் கிருமிகளால் ஆபத்துகள் தான் அதிகம்.\nபல்வேறு தட்பவெப்ப சூழலுக்கேற்ப இந்நுண்ணுயிரிகள் தங்களை மாற்றி உயிர் வாழ்கின்றன. அப்படியானால் விண்வெளியில் இவ்வுயிரிகள் வாழ முடியுமா என அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிய முயன்றனர். கிருமிகள் எவ்விடத்திலும், பல்வகை மாறுபட்ட சூழல்களிலும் வாழ முடியும் என எண்பிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை தருகிறது.\nஏவுகலன் மூலம் விண்வெளிக்கு செல்லும் கிருமிகள் வலிமையோடும் முன்பைவிட அதிக தீங்கேற்படுத்தக் கூடியவையாயும் திரும்புகின்றன. இது ஒரு திகில் பட கதையின் கரு அல்ல. உண்மை. எதார்த்தம்.\nஆய்வுக் கிருமி பெயர் :\nசால்மோனெல்லா, உணவில் விஷமேற்றும் நுண்ணுயிரியாக அறியப்படுவது.\nஏவுகலன் STS-115 செப்டம்பர் 2006\nவிண்வெளி பயணம் கிருமிகளை எவ்வாறு பாதிக்கிறது என அறிவியலாளர்கள் அறிய விரும்பினர். ஏனவே கிருமிகள் சிலவற்றை பாதுகாப்பாக பொதிசெய்து பயணத்தின்போது எடுத்துச் சென்றனர்.\nவிண்வெளி சென்று திரும்பிய கிருமிகள் ஊட்டப்பட்ட சோதனை எலிகள், புவியில் இருந்த அதே கிருமிகளை உண்ட சோதனை எலிகளை விட மூன்று மடங்கு அதிகமாக நோயால் பாதிக்கப்படவும், வேகமாக இறக்கவும் செய்தன.\n\"மனிதர்கள் எங்கு சென்றாலும் நுண்ணுயிரிகளும் பின் தொடர்கின்றன. மனிதர்களை நுண்ணுயிரிகள் இல்லாத அளவுக்கு சுத்தப்படுத்த முடியாது. நாம் கடலுக்கு அடியில், புவியின் சுற்றுவட்ட பாதையில் சென்றாலும் நுண்ணுயிரிகள் நம்மோடு வருகின்றன. சுற்றுச்சூழலுக்கேற்ப அவை எவ்வாறு மாறுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்வது முக்கியமானது\" என அரிசோனா மாநில பல்கலைகழகத்தின் தொற்றுநோய் மற்றும் தடுப்பியல் மையத்தின் இணை பேராசிரியர் சேரில் நிக்கர்சன் அம்மையார் விளக்குகிறார்.\nகிருமிகளில் ஏற்படும் மாற்றங்களை பற்றி அதிகமாக தெரிந்து கொள்வது தொற்று நோய்களை தடுக்கின்ற புதிய நவீன பாதைக்கு இட்டுச் செல்லும் ஆற்றல் கொண்டது என நிக்கர்சன் தெரிவித்தார். அவர் சால்மோனெல்லா ஆய்வு முடிவுகளை அண்மையில் வெளியான தேசிய அறிவியல் கழகத்தின் நடைமுறைகளின் பதிப்பில் வெளியிட்டார்.\nஒரே விதமான சால்மோனெல்லா கிருமிகளை பத்திரமாக இரு குப்பிகளில் அடைத்து ஒன்றை விண்வெளிக்கு அனுப்பிய ஆய்வாளர்கள் இன்னொன்றை புவியில், விண்வெளியில் உள்ள அதே தட்பவெப்ப சூழலில் பாதுகாப்பாக வைத்தனர். ஏவுகலன் திரும்பிய பின,; சால்மோனெல்லா கிருமியை வேறுபட்ட அளவுகளில் செலுத்திய சோதனை எலிகள் கண்காணிக்கப்பட்டன. 25 நாட்களுக்கு பிறகு விண்வெளிக்கு சென்று திரும்பிய கிருமிகள் செலுத்தப்பட்ட சோதனை எலிகளில் 10 விழுக்காடு மட்டுமே உயிரோடிருக்க, புவியில் வைக்கப்பட்டிருந்த அதே வகை கிருமிகள் செலுத்தப்பட்ட சோதனை எலிகளில் 40 விழுக்காடு உயிரோடு இருந்தன. சோதனை எலிகளில் பாதியளவை கொல்ல தேவைப்பட்ட புவியிலிருந்த சால்மோனெல்லா கிருமிகளில், மூன்றில் ஒரு பகுதி அளவான விண்வெளி சென்று திரும்பிய சால்மோனெல்லா கிருமிகள், அதே வீரியத்தை கொண்டிருந்ததையும், விண்வெளிக்கு சென்று திரும்பிய கிருமிகளில் 167 மரபணுக்கள் மாறியிருந்ததையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.\n இந்த கேள்விக்கான பதிலாக எதையும் உறுதியாக சொல்ல இயலவில்லை. விண்கலத்தின் எந்த அம்சம் இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதற்கு தெளிவான பதிலேதும் இல்லை. இருப்பினும், திரவ அழுத்த ஆற்றல் எனப்படும் ஒருவகை ஆற்றலே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். புவியீர்ப்பு அல்லது எடையற்றத் தன்மையுள்ள சூழலில் இந்த சால்மோனெல்லா பயன்படுத்தப்படும் போது அல்லது வளர்க்கப்படும்போது அவற்றின் உயிரணுக்களின் மேல் ஓடும் திரவத்தின் அழுத்த ஆற்றல் குறைவாக இருக்கும். உயிரணுக்கள் இந்த புவியீர்ப்புத் தன்மையற்ற அல்லது எடையற்ற நிலைக்கு எதிராக செயல்படவில்லை. ஆனால் திரவ அழுத்த ஆற்றல் விளைவுகளினூடாக புவியீர்ப்புத் தன்மையற்ற நிலைக்கு பதில் கொடுக்கிறது.\nநமது உடலில் குறைந்த திரவ அழுத்த ஆற்றல் உடைய பகுதிகள் உண்டு. எடுத்துகாட்டாக வயிற்றிலுள்ள குடலில், இத்தகைய தன்மை காணப்படுகிறது. சால்மோனெல்லா கிருமிகள் இதை எளிதாக தாக்குகின்றன. எனவே விண்வெளிச் சூழலுக்கு மட்டுமல்ல, இது இக்கிருமியால் தாக்கப்படும் மனித உடல் உட்பட புவியிலுள்ள இத்தகைய சூழலுக்கும் பொருந்தும் என்று கூறுகிறார் செரில் நிக்கர்சன். சூழ்நிலை மாற்றத்திற்கேற்ப இவ்வகை நுண்ணுயிரிகள், அவை எங்குள்ளன என்பதை உணர்ந்து கொள்கின்றன. வேறுபட்ட சூழலை உணர்ந்து கொள்ளும் அந்நிமிடமே உயிர்வாழ, தங்களது மரபணு இயக்கங்களை மாற்றுகின்றன என அவர் கூறினார்.\nஇவ்வாய்வு நாசா அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமெரிக்க அறிவியல், சுகாதார மற்றும் கல்வி நிறுவனங்களின் உதவியால் நடத்தப்பட்டது.\nநாட்கள் செல்லச்செல்ல புதுவகை கிருமிகள் தோன்றி வகை தெரியாத நோய்களை பரப்புவது வழக்கமாகி வருவதிலிருந்தே, கிருமிகள் தற்கால சூழலுக்கேற்ப தங்களை மாற்றிகொண்டு வலுவாக, ஆனால் வித்தியாசமாக வலம் வருகின்றன என்பது புரிகிறது. கிருமிகளை பற்றிய ஆய்வுகள், அவற்றால் ஏற்படும் பயன்கள், தீங்குகள் ஆகியவற்றை சுட்டுவதோடு அத்தீங்குகளை களைவதற்கான ஆக்கபூர்வமான நவீன தீர்வுகளை தேடும் களத்தை திறப்பதால் புதிய கண்டுபிடிப்புகள் சாத்தியமாகி கொண்டிருக்கின்றன.\nவிண்வெளி பயணம் இத்தகைய மாற்றத்தை கிருமிகளிடத்தில் கொண்டு வருகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா இவ்வகை மாற்றம் எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது அதைவிட ஆச்சரியமே.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/films/06/159314?ref=archive-feed", "date_download": "2020-07-12T22:45:44Z", "digest": "sha1:ZMVWAPCFBMA2DXLEVFQMXXLDJ5QYEALM", "length": 6736, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "தல அஜித்தின் விஸ்வாசத்தில் இத்தனை பாடல்கள் உள்ளதாம்! மாஸ் காட்ட இருக்கும் இமான் - Cineulagam", "raw_content": "\nநான் இவருடன் காதலில் இருக்கிறேன், அறிமுகம் செய்த நடிகை அமலா பால்.. புகைப்படத்துடன் இதோ..\n வனிதா விசயத்தில் கடுப்பான தயாரிப்பாளர்\n2011 முதல் 2019 வரை அதிக லாபம் தரும் படத்தை கொடுத்தது அஜித்தா, விஜய்யா\nபல சர்ச்சைகளுக்குப் பின்பு தனது புதிய காதலரை அறிமுகப்படுத்திய அமலாபால்... தீயாய் பரவும் புகைப்படம்\nஇலங்கையர்களை வாயடைக்க வைத்த சிங்களப் பெண் கடும் வியப்பில் மூழ்கிய மில்லியன் தமிழர்கள்..... தீயாய் பரவும் காட்சி\nஏன்தான் விஜய்யின் துப்பாக்கி படத்தில் நடித்தேனோ.. வருத்தபடும் பிரபல நடிகை\nவனிதாவை மீண்டும் நம்பி ஏமாந்த ராபர்ட்... சிங்கப் பெண் என்றால் இதை செய்திருக்க வேண்டும்\nபிரபல காமெடி நடிகர் விவேக்கை சோகத்தில் ஆழ்த்திய மரணம் உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு - ஊர் மக்கள் கண்ணீர்\nநடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயா பச்சனின் கொரோனா டெஸ்ட் முடிவுகள் வெளியானது, இதோ..\nசிறுநீர் ரத்தச் சிவப்பாக இருந்தால் எதன் அறிகுறி தெரியுமா\nஆளே மாறிப்போன அதுல்யா, இதோ புகைப்படங்கள்\nவிஸ்வாசம் அனிகாவா இது, செம்ம ட்ரெண்டிங் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஈஷா ரெப்பாவின் கியூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nதல அஜித்தின் விஸ்வாசத்தில் இத்தனை பாடல்கள் உள்ளதாம் மாஸ் காட்ட இருக்கும் இமான்\nசிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் விஸ்வாசம். தற்சமயம் ஐதாராபத்தில் நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டமாக மும்பையில் நடக்க இருக்கிறது.\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து இருக்கிறார். முழுக்க முழுக்க கிராமத்து கதை என்பதால் கிராமத்துக்குரிய இசைக்கருவிகளையே பயன்படுத்தியுள்ளாராம்.\nமேலும் படத்தில் 4 பாடல்களும், 1 தீம் மியூசிக்கும் உள்ளதாம். விறுவிறுப்பாக நடந்து வரும் படப்பிடிப்பு இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் முடிவடைந்து விடுமாம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/03/20040256/Close-all-citiesP-ChidambaramEmphasis.vpf", "date_download": "2020-07-12T22:25:41Z", "digest": "sha1:WULJ6MPZQBBEBLXQDMPO6ZGGJ4GZ53QW", "length": 12324, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Close all cities P. Chidambaram Emphasis || 4 வாரங்களுக்கு அனைத்து நகரங்களையும் மூட வேண்டும் ப.சிதம்பரம் வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n4 வாரங்களுக்கு அனைத்து நகரங்களையும் மூட வேண்டும் ப.சிதம்பரம் வலியுறுத்தல் + \"||\" + Close all cities P. Chidambaram Emphasis\n4 வாரங்களுக்கு அனைத்து நகரங்களையும் மூட வேண்டும் ப.சிதம்பரம் வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அனைத்து நகரங்களையும் 4 வாரங்களுக்கு மூட வேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.\nகொரோனா வைரஸ் நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நமது நாட்டில் உள்ள அனைத்து நகரங்களையும், சிறுநகரங்களையும் மூடவேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவுகள் வெளியிட்டார்.\nஒரு பதிவில் அவர், “இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.���ம்.ஆர்.) நடத்தியுள்ள ஆய்வு முடிவு, சமூக ரீதியில் கொரோனா வைரஸ் பரவும் மூன்றாம் படி நிலையை இதுவரை அடையவில்லை என காட்டுகிறது. எனவே 2-ம்படி நிலையில் இந்த நோய் பரவுவதை கட்டுப்படுத்த தற்காலிகமாக மூடல்களை அறிவிக்க வேண்டிய நேரம் இது. பல மாநிலங்கள், மத்திய அரசை முந்திக்கொண்டு சிறுநகரங்களையும், நகரங்களையும் மூடி முடக்கி வருகின்றன” என கூறி உள்ளார்.\nமேலும், “உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், நமது சிறுநகரங்களையும், நகரங்களையும் 2 முதல் 4 வார காலத்துக்கு மூடுவதற்கு உத்தரவிட தயங்கக்கூடாது” எனவும் கூறி உள்ளார்.\n1. சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு\nசென்னையில் மண்டல வாரியக கொரோன சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.\n2. ‘முக கவசம் அணிவதில் இங்கிலாந்து பின்தங்கி உள்ளது’ நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி வெங்கி எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முக கவசம் அணிவதில் இங்கிலாந்து பின்தங்கி உள்ளதாக நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி வெங்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n3. கொரோனா வைரசுக்கு காற்றில் மிதக்கும் தன்மை கிடையாது: சி.எஸ்.ஐ.ஆர். மீண்டும் உறுதி\nகொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுமா பரவாதா என்பது குறித்து இன்னும் சர்ச்சை நிலவி வருகிறது.\n4. பெங்களூருவில் 2 மணி நேரமாக தெருவோரம் வைக்கப்பட்டிருந்த கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம்\nகொரோனா பாதிக்கப்பட்டவர் ஒருவர் வீட்டிலையே உயிரிழந்ததை தொடர்ந்து, உடலை தெருவோரம் வைத்தபடி 2 மணி நேரமாக அந்த குடும்பத்தினர் அம்புலன்ஸூக்கு காத்திருந்துள்ளனர்.\n5. கொரோனாவை தடுக்க அனைவருக்கும் முக கவசம் அவசியம்: சொல்வது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்\nகொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுத்து உயிரைக்காப்பாற்றிக்கொள்வதில் முக கவசம், உயிர் கவசமாக மாறி இருக்கிறது\n1. என்ஜினீயரிங் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு 15-ந்தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\n2. ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக்கவேண்டும்: சோனியா காந்தியிடம் எம்.பி.க்கள் கோரிக்கை\n3. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ‘டெல்லியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்’ - பிரதமர் மோடி அறிவுறுத்தல்\n4. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம�� நாளை மறுதினம் நடக்கிறது\n5. கொரோனா சிகிச்சைக்குபுதிய ஊசி மருந்து: மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி\n1. ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது\n2. அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி\n3. எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட விகாஸ் துபேவின் மனைவி, மகன் கைது\n4. பிரபல ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொலை: ‘தமிழகத்துக்கும், சொந்த கிராமத்துக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது’- போலீஸ் அதிகாரியின் பெற்றோர் பெருமிதம்\n5. ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/1161/", "date_download": "2020-07-12T23:03:08Z", "digest": "sha1:AXQLASBXP4NCRYLKIEQQVXZ2HU2TGBJY", "length": 23442, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "தன்னுரைத்தல் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nபொதுவாக மேடைகளில் உரையாற்ற நான் விரும்புவது இல்லை. ஏனென்றால் நான் மிகவும் மோசமான சொற்பொழிவாளன். என் குரல் சற்று கம்மியது. உரத்த குரலில் ஓங்கிய பாவனைகளுடன் உரையாடவும் எனக்குப் பழக்கம் இல்லை. அனைத்தையும் விட முக்கியமாக, என்னுடைய ஊடகம் எழுத்து. மேடை அல்ல.\nஎல்லா மேடைகளிலும் ஒரு சிறு மன்னிப்புக் குறிப்புடன்தான் நான் பேச ஆரம்பிப்பேன். சில சமயம் என்னுடைய பேச்சு நன்றாக இருந்தது என்று கூறுவார்கள். சில சமயம் சொதப்பிவிட்டது என்று எனக்கே தெரியும். ஒன்றும் செய்வதற்கில்லை. நன்றாக அமையாது போய்விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் இருந்துதான் நான் முதலிலேயே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.\nஏன் என் பேச்சு சரியாக அமையாது என்றால் என்னால் மேடையில் சிந்திக்க முடியாது என்பதால்தான். நல்ல பேச்சாளர்களிடம் பேசியிருக்கிறேன், அவர்களுக்கு மேடையில் நிற்கும் போதுதான் சிந்தனைகள் அடுக்கடுக்காக எழுந்து வரும். புதிய புதிய கற்பனைகள் உருவாகும். மேடையில்தான் அவர்கள் படைப்பாளிகள். நான் மேடையில் நிற்கும்போது எனக்குள் பதற்றம் குறைவவதே இல்லை.\nஆகவே நான் என் உரையை முழுக்கவே முன்னதாகவே எழுதிக் கொள்வேன். தெளிவாக வார்த்தை வார்த்தையாக. பிறகு அதை பலமுறை வாசிப்பேன்; ஆம், மனப்பாடம் செய்வேன். பிறகு அந்த உரையைச் சிறு குறிப்பாக ஆக்கி என் கையில் வைத்துக் கொள்வேன். பலசமயம் மேடையில் அமர்ந்திருக்கும் போது அந்த உரையை நினைவுகூர்ந்து சுருக்கக் குறிப்புகளாக எழுதுவேன். அதன்பின்பு எழுந்து அப்படியே நினைவிலிருந்து பேசிவிடுவேன். ஆனால் அது ஒப்பிப்பது போல் இருக்காது. உணர்ச்சிகரமான பேச்சாகவே இருக்கும். இதுவரை எந்த மேடையிலும் நான் என் பேச்சை வாசித்தது இல்லை. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை.\nஒரு கருத்தரங்கில் வாசிக்கப்படும் கட்டுரையை எவருமே கவனிப்பதில்லை என்பதே என்னுடைய அனுபவம்.\nஇவ்வாறு முழுமையாகவே தயாரித்துப் பேசுவதனால் என்னுடைய உரைகள் சுருக்கமானவையாகவும் கச்சிதமான வடிவம் கொண்டவையாகவும் இருக்கும். அதாவது அவை நேர்த்தியான குறுங்கட்டுரைகள். சிலசமயம் ஆய்வுக்கட்டுரைகள். நல்ல பேச்சாளர்களின் பேச்சுகளைக் கவனித்தால் அவை ஒரு மையக்கருவைச் சுற்றி சுழன்று வரும் வடிவத்தைக் கொண்டிருப்பதைக் காணலாம். அவற்றில் ஒருவித படிப்படியான வளர்ச்சிப் போக்கு இருக்கும். ஒரு மையக்கரு மேடையிலேயே வளர்ச்சியும் மலர்ச்சியும் அடைந்து புதுப்புது வடிவங்களை எடுத்தபடியே இருக்கும். அந்த அம்சம் கேள்வியாளர்களுக்கு ஒருவித போதையை அளிக்கிறது. ஒரு சிறிய கரு எப்படி ஒரு முழுமையான கருத்துத்தரப்பாக விரிவடைகிறது என்பதற்கான நிகழும் உதாரணமாக அமைகிறது நல்ல மேடைப்பேச்சு.\nஆனால் நல்ல மேடைப்பேச்சைப் பதிவு செய்து வாசித்தால் அது சலிப்பை அளிக்கும். ஒரு புள்ளியிலேயே ஆசிரியர் தேங்கி நின்று கொண்டிருப்பதாகத் தோன்றும். ஆகவே தான் சிறந்த பேச்சாளர்கள் மோசமான கட்டுரையாளர்களாகத் தெரிகிறார்கள். மிகச் சிறந்த உதாரணம் சி.என். அண்ணாத்துரை அவர்கள் தான். விதிவிலக்கும் உண்டு. எமர்சன், டி.எஸ். எலியட், ராகுல் சாங்கிருத்யாயன் போன்றவர்களின் முக்கியமான பல கட்டுரைகள் மேடைப்பேச்சுகள் தான். அவை அப்படியே பதிவு செய்யப்படும் போது அவை முதன்மையான கட்டுரைகளும் ஆகின்றன.\nநான் பெரும்பாலும் மேடைகளைத் தவிர்த்து விடுபவன். ஆயினும் எழுத்தாளன் எப்படியும் வருடத்தில் ஐந்து மேடைகள் வரை ஏறியாக வேண்டியிருக்கிறது. சென��ற நாலைந்து வருடங்களாக வருடத்தில் இரண்டு மேடைகள் மட்டும் போதும் என்ற உறுதிப்பாட்டுடன் இருக்கிறேன். ஒன்று தமிழ்நாட்டில், ஒன்று கேரளத்தில். இவ்வாறு உரையாற்ற நேர்கையில் அதற்கெனத் தயாரித்த உரையானது என்னிடத்தில் கைப்பிரதியாக இருக்கிறது. அவற்றைச் சிலசமயம் இணையத்தில் பிரசுரித்தேன். சிலசமயம் பாதுகாத்து வைத்தேன். பலசமயம் கைதவறி தொலைத்தும் விடுவேன். என்னிடம் எஞ்சிய உரையின் தொகுப்பு இது. காற்றோடு போகாமல் இவ்வளவேனும் எஞ்சியது திருப்தி அளிக்கிறது.\nஇவ்வுரைகளில் இருவகை உண்டு. ஒரு கட்டுரைக்கான ஆய்வுத்தன்மையுடன் எழுதப்பட்டவை. ‘வேதாந்தமும் இலக்கியப் போக்குகளும்’ உதாரணம். மேடையில் ஓர் உணர்வை வெளிப்படுத்த அனுபவம் சார்ந்து, எளிய கதைகளுடன் முன்வைக்கப்பட்ட உரைகள் இரண்டாம் வகை. உதாரணம், ‘ஒரு மலரிதழை முளைக்க வைத்தல்’. ஆய்வுக்கட்டுரை, குறுங்கட்டுரை என்ற இருவகை கட்டுரைகளை (ஆர்டிகிள், எஸ்ஸே) வாசித்த திருப்தியை அவை வாசகர்களுக்கு அளிக்கக் கூடும்.\nஎன் மதிப்பிற்குரிய நண்பரும் ஒருவகையில் எனக்கு ஆசிரியருமான சேலம் ஆர்.கே (இரா.குப்புசாமி) அவர்களுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்கிறேன். அவரைப் போன்ற பெரும் பேச்சாளருக்குப் பேசமுயல்பவரின் படையல் என்று இதைக் கூறலாம்.\n[உயிர்மை வெளியீடாக வரவிருக்கும் ‘தன்னுரை’ [மேடை உரைகள்] என்ற நூலின் முன்னுரை]\nமுந்தைய கட்டுரைஇந்தப்புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்\nஅடுத்த கட்டுரைவன்மேற்கு நிலம் – கடிதங்கள்\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\n'வெண்முரசு’ - நூல் ஒன்பது - ‘வெய்யோன்’ - 6\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-4\nவிளிம்புகளில் ரத்தம் கசிய…[சுஜாதாவின் நாடகங்கள்]\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 56\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–4\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவ��் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.republictamil.com/?p=6016", "date_download": "2020-07-12T23:37:23Z", "digest": "sha1:6YDVLEUU7BADUKEPI3GW7BO5WEFWWAAV", "length": 18185, "nlines": 318, "source_domain": "www.republictamil.com", "title": "இந்து மதத்தையும்,பெண்களையும் அருவருக்க தக்க பேசி ஆதரவு கொடுத்தவருக்கு மதுரையில் திமுக கூட்டணியில் சீட் கொடுப்பதா...? கொதிக்கும் இந்து அமைப்புகள்..! - Republic Tamil", "raw_content": "\nஇந்து மதத்தையும்,பெண்களையும் அருவருக்க தக்க பேசி ஆதரவு கொடுத்தவருக்கு மதுரையில் திமுக கூட்டணியில் சீட் கொடுப்பதா…\nஅரசியல் தேர்தல் களம் 2019 மதுரை\nஇந்து மதத்தையும்,பெண்களையும் அருவருக்க தக்க பேசி ஆதரவு கொடுத்தவருக்கு மதுரையில் திமுக கூட்டணியில் சீட் கொடுப்பதா…\nஒரு காலத்தில் திமுக கூட்டணியில் மதுரையை யாருக்கும் ஒதுக்காது. காரணம் திமுக வுக்கு மதுரையின் அரணாக முக அழகிரி இருந்தது தான். மதுரை திமுக வின் கோட்டை என்றே சொல்லலாம்.\nஆனால் இன்றைய நிலைமை மதுரை பக்கம் ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு வருவாரா என்பதே சந்தேகம் தானாம். தோல்வ��� உறுதி என்று தெரிந்தே போட்டியிட்டால் அவமானமாக போய்விடும் என்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதியை ஒதுக்கியது திமுக.\nசு.வெங்கடேசன் என்பவர் CPM ன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நொண்டிக்கு பெயர் நடராஜன், குருடனுக்கு பெயர் கண்ணாயிரம் என்பது போல் தான் இவரும். சிறந்த ஹிந்துமத எதிர்ப்பு வாதி.\nராமரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்.விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடக்கூடாது என்று முழங்கியவர்.\nகேரள பத்திரிக்கை மாத்ருபூமியில் ஹரிஷ் என்பவர், ஹிந்து பெண்கள் குளித்துவிட்டு நல்ல உடை அணிந்து நெற்றியில் பொட்டு வைத்து தலையில் பூ வைத்து கோவிலுக்கு செல்வது நான் மாதவிலக்கில் இல்லை. உடலுறவுக்கு தயாராக இருக்கிறேன் என்பதை கோவில் பூசாரிக்கு உணர்த்ததான் என்று எழுதியிருந்தார். அதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது.\nஅவர் கூறிய கருத்து சரிதான். ஹிந்து பெண்கள் அப்பேற்பட்ட குணமுடையவர்கள் தான் என்று வக்காலத்து வாங்கியவர் தான் இந்த திமுக கூட்டணி வேட்பாளர் வெங்கடேசன்.\nஆதலால் இவருக்கு எந்த ஹிந்து பெண்கள் ஓட்டுப்போட்டாலும் அவர் கூறிய கருத்தை ஏற்பதற்கு சமமாகும் என்பதை மதுரை பெண்களுக்கு எடுத்துக்கூறி அவரை டெபாசிட் இழக்க செய்வதற்கு இந்து இயக்கங்கள் கங்கணம் கட்டி செயல்பட ஆரம்பித்து விட்டன.\nதிமுக வின் கோட்டை தகர்க்கப்படுவது உறுதி. என மதுரை மாவட்ட இந்து அமைப்புகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..\nநியூசி., துப்பாக்கிச்சூட்டில் 7 இந்தியர்கள் பலி\nதற்போது ட்ரெண்டிங்கில் #chowkidar தப்பு கணக்கு போட நினைத்த ராகுலுக்கு பட்டைநாமம் போட்டுவிட்ட மோடி…\nகனிமொழி வருகைக்கு கொடிக்கம்பம் நட்டியதால் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடும் தொழிலாளி…\nதினகரன் மீது வழக்கு.. பறக்கும் படை அதிரடி.. பண பெட்டியுடன் காரில் பறந்தாரா தினகரன்..\nபாக்., ஆதரவு பேராசிரியருக்கு ABVP மாணவர்கள் கொடுத்த தண்டனை\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\nகதவை தட்டும் பேரழிவு:- கண் மூக்கு வழியாக கசியும் ரத்தம்...\nநவீன வாழ்வின் அன்றாட நிகழ்வுகளின் விளைவால் இன்று பாங்காக் பேரபாயத்தில் சிக்கியுள்ளது போ���ால் விஷவாயுக் கசிவினை நுகர்ந்து...\nஉலகிலேயே முதல் முதலில் சிவனுக்கு கோவில் கட்டியதே தமிழகத்தில் தான்..\nகடற்கரை தாதுமணல் கடத்தல்- மத்திய அரசின் மற்றும் ஓர் Surgical...\nசூடு சொரனை மானம் உள்ள இந்துக்கள் யாரும் எங்களது கூட்டணி...\n அப்போ உங்களுக்கு தான் இந்த தகவல்:-...\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\nகொலைகாரனை தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்த திமுக\n11 கோடி கைப்பற்ற பட்ட விவகாரத்தில்..திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த்...\nதேர்தல் களம் 2019 (79)\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\nகொலைகாரனை தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்த திமுக\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/engalukkum-veyiladikkum-song-lyrics/", "date_download": "2020-07-12T23:08:16Z", "digest": "sha1:CK2LJHTVEZVJQ6H5AJ3G2ER7435WU3JN", "length": 8321, "nlines": 225, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Engalukkum Veyiladikkum Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி\nஆண் : எங்களுக்கும் வெயிலடிக்கும்\nஎங்களுக்கும் மழை அடிக்கும் சாமி\nஎங்களுக்கும் அள்ளி கொடுக்கும் பூமி\nஆண் : இல்லேன்னு சொல்லலாம் சாமி\nஅட இல்லேன்னு சொல்லுமா பூமி\nஅட இல்லேன்னு சொல்லுமா பூமி\nஆண் : காரான் முள் இருக்கும்\nகுத்தும் குறா கல் இருக்கும்\nகுழு : முள் இருக்கும் காடுன்னு\nஅங்க மூலிகையும் மொளைச்சு இருக்கு\nஆண் : நம்பி கழுத்தறுக்கும்\nநரி போல குணம் இருக்கும்\nநடு வீட்ட��ல் முள்ள வைக்கும்\nகுழு : நஞ்சிருக்கும் ஊருன்னு\nஆண் : வயச மறங்க\nகுழு : ஓ ஓ ஓ ஓஓஓஒ\nஹேய் ஏய் ஏய் ஹோ ஹோ ஹோ….\nஆண் : எங்களுக்கும் வெயிலடிக்கும்\nஎங்களுக்கும் மழை அடிக்கும் சாமி\nஆண் : வெள்ள மனசிருக்கு\nகுழு : சோறு தண்ணி காசு பணம்\nஆண் : தழுவ சுற்றும் உண்டு\nதாய் போல ஊரும் உண்டு\nகடல் தாண்டி பூமி உண்டு\nமதம் தாண்டி சொந்தம் உண்டு\nகுழு : உசுர கொடுத்து மன்ன விட்டு\nஇந்த ஊரை விட்டு எங்கயும் போயி\nஆண் : வயச மறங்க\nகுழு : ஓ ஓ ஓ ஓஓஓஒ\nஹேய் ஏய் ஏய் ஹோ ஹோ ஹோ….\nஆண் : எங்களுக்கும் வெயிலடிக்கும்\nஎங்களுக்கும் மழை அடிக்கும் சாமி\nஎங்களுக்கும் அள்ளி கொடுக்கும் பூமி\nஆண் : இல்லேன்னு சொல்லலாம் சாமி\nஅட இல்லேன்னு சொல்லுமா பூமி\nஅட இல்லேன்னு சொல்லுமா பூமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.timesnowtamil.com/tamil-nadu/article/case-filed-against-seeman-for-controversial-speech-on-rajiv-gandhi-assassination/263878", "date_download": "2020-07-12T21:58:15Z", "digest": "sha1:7B6AJMBQTUDDRMDBGB6N2EOJELBUILER", "length": 8415, "nlines": 56, "source_domain": "www.timesnowtamil.com", "title": " சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு; ராஜீவ் காந்தி குறித்த சர்ச்சை பேச்சால் நடவடிக்கை", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nசீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு; ராஜீவ் காந்தி குறித்த சர்ச்சை பேச்சால் நடவடிக்கை\nசீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு; ராஜீவ் காந்தி குறித்த சர்ச்சை பேச்சால் நடவடிக்கை\nசீமானை தலைவராக கொண்ட நாம் தமிழர் கட்சிக்கான அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - கே.எஸ்.அழகிரி\nசென்னை: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசத்துரோக வழக்கில் சீமானை கைது செய்ய வேண்டும் என விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமுன்னதாக, சீமானின் பேச்சைக் கடுமையாக கண்டித்து தமிழக காங்கிரஸ�� கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது: “இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான விடுதலை புலிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை ஆதரித்ததன் மூலம் தேசத்துரோக குற்றத்தை சீமான் செய்திருக்கிறார். இதன் மூலம் சமூக அமைதிக்கு கேடு விளைவித்திருக்கிறார். தமிழர் விரோதி சீமானின் கீழ்த்தரமான அநாகரிக ஆணவ பேச்சை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.\nஇது எல்லாம் வன்முறை பேச்சு இல்லையா\nஎன்ன செய்கிறது காங்கிரஸ் கட்சி\nஇலங்கை தமிழர்களின் நாற்பது ஆண்டுகால இன்னல்களை துடைக்க ஒப்பந்தம் கண்டவர் ராஜீவ் காந்தி. இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு, தமிழுக்கு ஆட்சிமொழி தகுதி, வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டு தமிழர் தாயகபகுதி, வரதராஜ பெருமாள் தலைமையில் தமிழர் ஆட்சி என பல்வேறு உரிமைகளை பெற்றுத் தந்தவர் ராஜீவ்காந்தி. இதற்காக இலங்கை ராணுவ வீரர்களால் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளானவரும் ராஜீவ் காந்தி என்பதை எவரும் மறந்திட இயலாது. ” இவ்வாறு கே.எஸ்.அழகிரி தனது அறிக்கையில் கூறினார்.\nபாரத ரத்னா முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலையை நியாயப்படுத்தி, வன்முறையை தூண்டி, பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசிய சீமானை தேசத்துரோக குற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டு கொள்கிறேன். pic.twitter.com/dPOGi197UU\nமேலும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சதி திட்டத்தால் பலியாக்கப்பட்ட ராஜீவ் காந்தியின் உயிர்தியாகத்தை பகிரங்கமாக கொச்சைப்படுத்தும் சீமானை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறிய கே.எஸ்.அழகிரி, இத்தகைய தேசவிரோத செயலில் ஈடுபட்ட சீமானை தலைவராக கொண்ட நாம் தமிழர் கட்சிக்கான அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tvmalai.co.in/tag/mersal/", "date_download": "2020-07-12T21:55:24Z", "digest": "sha1:5MQDSPIELYEHLTUMCR3HJ47VH7ERR4SO", "length": 9838, "nlines": 194, "source_domain": "www.tvmalai.co.in", "title": "Mersal Archives - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா\nஆத்தாடி.. இதுக���கு நீங்க சேலை கட்டாமலே இருந்திருக்கலாம்.. மொத்தத்தையும் ஓப்பன் செய்து காட்டிய நடிகை\nவிஜயகாந்திற்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது – மருத்துவர் தகவல்\nபாஜகவின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக நடிகை நமீதா\nதிருவண்ணாமலையில் கடைகள் மூடல் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின\nதிருவண்ணாமலையில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் தற்காலிக காய்கறி சந்தைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மூடப்படுகிறது\nசாகித்ய அகாடெமி விருது வென்ற மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஶ்ரீ\nரூ.2½ கோடியில் புதிய காய்கறி அங்காடிகள்\n10 நிமிடத்தில் என்ன ஒரு சுவையான ரவா லட்டு\n10 நிமிடத்தில் என்ன ஒரு சுவையான ரவா லட்டு\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா\nஆத்தாடி.. இதுக்கு நீங்க சேலை கட்டாமலே இருந்திருக்கலாம்.. மொத்தத்தையும் ஓப்பன் செய்து காட்டிய நடிகை\nவித்தியாசமான மெக்ஸிகன் உடையில் விஜய் – வைரல் புகைப்படம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nபோன வாரம் பஸ்ல வந்தா பணக்காரன்.. இந்த வாரம் பக்கோடா விக்கிறவன் பணக்காரன்\nதேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன்…\nஇந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் ஒரு எச்சரிக்கை\nதேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன்...\nவடகிழக்கு பருவமழை | உதவி எண்கள் | செம்பரம்பாக்கம் ஏரி -வீடியோ\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nமருத்துவ மாணவர் சேர்க்கையில் 85% இடஒதுக்கீடு செல்லாது… சுப்ரீம் கோர்ட்டை அணுக தமிழக அரசு...\nஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா\nஆத்தாடி.. இதுக்கு நீங்க சேலை கட்டாமலே இருந்திருக்கலாம்.. மொத்தத்தையும் ஓப்பன் செய்து காட்டிய நடிகை\nவிஜயகாந்திற்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது – மருத்துவர் தகவல்\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\nவரும் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1220905.html", "date_download": "2020-07-12T21:19:30Z", "digest": "sha1:V7WOM4AP5TOE24AOE2YOEKDSJA5FJJ3S", "length": 12725, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ரஜினி, கமல் அரசியலில் நிலைக்க கடின உழைப்பு தேவை- விஜயசாந்தி அறிவுரை..!! – Athirady News ;", "raw_content": "\nரஜினி, கமல் அரசியலில் நிலைக்க கடின உழைப்பு தேவை- விஜயசாந்தி அறிவுரை..\nரஜினி, கமல் அரசியலில் நிலைக்க கடின உழைப்பு தேவை- விஜயசாந்தி அறிவுரை..\nநடிகை விஜயசாந்தி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவுக்கு சென்று வெற்றி பெற்றவர்.\n1980 களில் இருந்து 2005-ம் ஆண்டு வரை தென்னிந்திய படங்களில் ஆக்ஷன் கதாபாத்திரங்களிலும் நடித்து அதிரடி நாயகியாக வலம் வந்தார். தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டார்.\nஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் கால்பதித்தவர் தற்போது அதில் மும்முரமாக இயங்கி வருகிறார்.\nஐதராபாத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகை விஜயசாந்தியிடம் ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-\nதிரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக உழைக்க வேண்டும். அதுவும் கடின உழைப்பு. அரசியல் அவ்வளவு எளிதானது அல்ல. நான் அரசியலுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. தெலுங்கானாவுக்காக இருபது ஆண்டுகள் போராடி இருக்கிறேன்.\nஇன்று எனது கனவு நிறைவேறியிருக்கிறது. ரஜினி, கமல் யார் வந்தாலும் கண்டிப்பாக மக்கள் மத்தியில் இருக்க வேண்டும். நல்லது செய்ய வேண்டும். நிற்கவேண்டும். இவை எல்லாம் கடினமாக இருக்கும். அதை அவர்கள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.\nபுதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம்..\nகாஷ்மீரில் 2 இடங்களில் துப்பாக்கி சண்டை – 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..\nஅமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பு பேரம் பேசப் போகிறது என்ற கருத்தை முற்று முழுதாக…\nராஜாங்கனை பகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம் இடம்பெறவுள்ளது\nஜன���திபதி ஆணைக்குழு – ஊடகங்களுக்கு மறுப்பு\nவடமகாணத்தில் கொரோனா பரவக்கூடிய ஏது நிலை உள்ளது – வைத்தியர் எஸ்.யமுனானந்தா\nவெளிவிவகார அமைச்சராக சுமந்திரனுக்கு விருப்பம் – சுரேஸ் சாடல்\nவவுனியா பம்மைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nவள்ளுவர் கோட்டம் ரோட்டில்.. ராத்திரி கஸ்டமர்களுக்காக காத்திருந்த 19 வயசு திருநங்கை..…\n4000 ரன், 150 விக்கெட்.. உலக அளவில் 2ஆம் இடம்.. இந்திய ஜாம்பவான் ரெக்கார்டை உடைத்த…\nவைரத்திலேயே உள்ளாடைகள்.. அதுவும் வேற லெவல்.. பிடிக்குமா என கேள்வி வேறு.. மிரளவிடும்…\nஅமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பு பேரம் பேசப் போகிறது என்ற கருத்தை…\nராஜாங்கனை பகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம்…\nஜனாதிபதி ஆணைக்குழு – ஊடகங்களுக்கு மறுப்பு\nவடமகாணத்தில் கொரோனா பரவக்கூடிய ஏது நிலை உள்ளது – வைத்தியர்…\nவெளிவிவகார அமைச்சராக சுமந்திரனுக்கு விருப்பம் – சுரேஸ்…\nவவுனியா பம்மைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருவருக்கு கொரோனா தொற்று…\nவள்ளுவர் கோட்டம் ரோட்டில்.. ராத்திரி கஸ்டமர்களுக்காக காத்திருந்த 19…\n4000 ரன், 150 விக்கெட்.. உலக அளவில் 2ஆம் இடம்.. இந்திய ஜாம்பவான்…\nவைரத்திலேயே உள்ளாடைகள்.. அதுவும் வேற லெவல்.. பிடிக்குமா என கேள்வி…\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை திங்கட்கிழமை(13) மின்சாரம்…\nயாழ் உரும்பிராய் விபத்தில் சிக்கி இளம் குடும்பப் பெண் பலி\nசகல அரச உத்தியோகத்தர்களும் சுயகௌரவத்துடன் கடமையாற்ற வழிகோலுவோம்…\nநாளை முதல் ஒரு வாரம் பாடசாலைகளுக்கு விடுமுறை\nஅமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பு பேரம் பேசப் போகிறது என்ற கருத்தை…\nராஜாங்கனை பகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம்…\nஜனாதிபதி ஆணைக்குழு – ஊடகங்களுக்கு மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2019/05/19/109751.html", "date_download": "2020-07-12T21:28:48Z", "digest": "sha1:Q5GAXOLQBUUVICTD4FBCTTFVN2M7YMQO", "length": 18527, "nlines": 206, "source_domain": "www.thinaboomi.com", "title": "இறுதிக்கட்ட வாக்குப்பதிவு- நிதிஷ்குமார், யோகி ஆதித்யநாத் வாக்களித்தனர்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 13 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇறுதிக்கட்ட வாக்���ுப்பதிவு- நிதிஷ்குமார், யோகி ஆதித்யநாத் வாக்களித்தனர்\nஞாயிற்றுக்கிழமை, 19 மே 2019 இந்தியா\nலக்னோ, இறுதிக்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரம்பூரிலும், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாட்னாவில் உள்ள ராஜ்பவனிலும் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.\nஉத்தர பிரதேசத்தின் வாரணாசி உட்பட, எட்டு மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் 7-ம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.\nஉத்தர பிரதேசத்தின், வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார். பிரதமர் மோடியை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில், அஜய் ராய் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியில், சமாஜ்வாதியின் சார்பில், ஷாலினி யாதவ் நிறுத்தப்பட்டுள்ளார்.\nமத்திய அமைச்சர், மனோஜ் சின்ஹா, உத்தர பிரதேச பாஜக தலைவர், மகேந்திர நாத் பாண்டே ஆகியோரும் மீண்டும் போட்டியிடுகின்றனர். ஏழு கட்டத்திலும் தேர்தலை சந்திக்கும், பீகாரில் உள்ள, எட்டு தொகுதிகளில், 157 பேர் போட்டியிடுகின்றனர். இதில், நான்கு மத்திய அமைச்சர்களும் அடங்குவர்.\nஇறுதிக்கட்ட மக்களவை தேர்தலில் நேற்று காலை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரம்பூரில் வாக்களித்தார். அதே போல் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாட்னாவில் உள்ள ராஜ்பவன் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 12.07.2020\nகொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை: மதுரையில் 2 நாள் மட்டும் முழு ஊரடங்கு நீட்டிப்பு : 15-ம் தேதி முதல் வழக்கமான ஊரடங்கு தொடரும்: தமிழக அரசு\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் : முதல்வர் உத்தரவு - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பி��ராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nடெல்லி சென்ற எம்.எல்.ஏ.க்கள் ஜெய்ப்பூர் திரும்புகிறார்கள் : ராஜஸ்தான் அரசுக்கு நெருக்கடி தீர்ந்தது: காங். அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு\nகுஜராத் காங். செயல் தலைவராக ஹர்திக் படேல் நியமனம்\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கும் கொரோனா தொற்று\nஇந்தி நடிகர் அனுபம்கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபாதுகாவலருக்கு கொரோனா: இந்தி நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமேலும் 4,244 பேருக்கு கொரோனா: இதுவரை 89,532 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமிழக சுகாதாரத்துறை\nபிரசவத்துக்காக கர்ப்பிணியை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவருக்கு விதித்த அபராதத்தை ரத்து செய்தார் போலீஸ் கமிஷனர் சின்ஹா\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் : முதல்வர் உத்தரவு - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nசீனாவில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 140 பேர் உயிரிழப்பு\nசாத்தான்குளம் வழக்கு தொடர்பாக ஐ.நா. கருத்து\nகொரோனா பாதிப்பு குறித்து சீனாவிற்கு முன்பே தெரியும் : பெண் விஞ்ஞானி லி மெங் யான் அதிர்ச்சி தகவல்\nநீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸி. மண்ணில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்ப்பேன் : விராட் கோலிக்கு கங்குலி மெசேஜ்\nபயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களமிறங்குவேன் : மின்னல் வேக வீரர் உசைன் போல்ட் அறிவிப்பு\nஇந்திய ஒரு நாள் போட்டி அணிக்கு மீண்டும் திரும்ப விரும்புகிறேன் : துணை கேப்டன் ரஹானே விருப்பம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nபார்லி. மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவது எப்போது -மத்திய அமைச்சர் ஜோஷி பதில்\nபு��ுடெல்லி : நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் நாடாளுமன்ற மழைக் காலக்கூட்டத் தொடரைத் ...\nகொரோனாவிற்கு எதிராக போரிடும் இந்தியாவை பார்த்து உலக நாடுகள் வியக்கின்றன: அமித்ஷா பேச்சு\nகுருக்ரம் : அரியானா மாநிலம் குருகிராமின் கதர்பூரில் மத்திய ஆயுத போலீஸ் படையினர் நடத்தி வரும் அகில இந்திய மரம் தோட்டப் ...\nமக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் : மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தல்\nபுதுடெல்லி : மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு ...\nதங்கம் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்\nகொச்சி : தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் என்.ஐ.ஏ. சிறப்பு ...\nகுஜராத் காங். செயல் தலைவராக ஹர்திக் படேல் நியமனம்\nபுதுடெல்லி : காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றி வந்த ஹர்திக் படேல் குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக ...\nஞாயிற்றுக்கிழமை, 12 ஜூலை 2020\n1டெல்லி சென்ற எம்.எல்.ஏ.க்கள் ஜெய்ப்பூர் திரும்புகிறார்கள் : ராஜஸ்தான் அரசுக...\n2டெல்லியில் மேலும் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாநில சுகாதாரத்துறை...\n3நீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸி. மண்ணில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார...\n4பயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களமிறங்குவேன் : மின்னல் வேக வீரர் உசைன் போல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://rajavinmalargal.com/2020/02/21/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D850-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-07-12T22:59:49Z", "digest": "sha1:COLNJLRDM6B4EVN57BN5FF6OU2ST3H27", "length": 13743, "nlines": 101, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்:850 ஒரு அந்நிய ஸ்திரி காட்டிய இரக்கம்! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்:850 ஒரு அந்நிய ஸ்திரி காட்டிய இரக்கம்\nயோசுவா 2:12 ”இப்பொழுதும் நான் உங்களுக்கு தயவு செய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்கு தயவு செய்வோம் என்று கர்த்தர் பேரில் எனக்கு ஆணையிட்டு.”\nசுனாமியால் சென்னையின் கடலோரப் பகுதிகள் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு உதவி செய்ய அடிக்கடி நாங்கள் நாகப்பட்டினம் சென்று வந்தோம். அந்த சமயத்தில் அநேக மசூதிகளும், தேவாலயங்களும், மக்களை தங்கவைத்து அடைக்கலம் கொடுத்தனர். கிறிஸ்தவர்கள் என்றோ முஸ்லிம்கள் என்றோ, இந்துக்கள் என்றோ எந்த பாகுபாடும் இன்றி ஒருவருக்கொருவர் உதவி செய்தனர். ஜாதி மத வேறுபாடால் ஒருவரையொருவர் வார்த்தைகளாலும், செயல்களாலும் கழுத்தை நெரிக்கும் இந்த சமுதாயம், ஆபத்து நேரிடும்போது வேற்றுமை நிழல் இல்லாமல் ஒன்று சேருகின்றனர் இதை நாம் சென்னையில் வெள்ளம் வந்தபோதும் பார்த்திருக்கிறோம் அல்லவா இதை நாம் சென்னையில் வெள்ளம் வந்தபோதும் பார்த்திருக்கிறோம் அல்லவா ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்நியரால் ஆதரிக்கப்படுபவர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்று பலமுறை யோசித்திருக்கிறேன்.\nஅப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் யோசுவாவால் எரிகோவை வேவு பார்க்கும்படி அனுப்பப்பட்ட வேவுகாரர் இருந்தனர். எரிகோவை வேவு பார்த்துவிட்டு ஆபத்து வருமுன் ஏதோ ஒரு வீட்டுக்குள் நுழைந்தனர் அங்கே ‘உங்கள் தேவனை நான் அறிவேன்’ என்ற வாழ்த்துதலைக் கேட்டனர் அங்கே ‘உங்கள் தேவனை நான் அறிவேன்’ என்ற வாழ்த்துதலைக் கேட்டனர் ஒரு கானானிய ஸ்திரியிடம், ஒரு அந்நிய ஸ்திரியிடம், ஒரு புறஜாதி ஸ்திரியிடமிருந்து அந்த வார்த்தைகளைக் கேட்போம் என்று கனவு கூட காணவில்லை ஒரு கானானிய ஸ்திரியிடம், ஒரு அந்நிய ஸ்திரியிடம், ஒரு புறஜாதி ஸ்திரியிடமிருந்து அந்த வார்த்தைகளைக் கேட்போம் என்று கனவு கூட காணவில்லை அவள் இஸ்ரவேலின் கர்த்தரை அறிவேன் என்று கூறியதுமட்டுமல்லாமல், எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த அநேக இஸ்ரவேலரை அதிகமான நம்பிக்கையும் அவர்மேல் வைத்திருந்தாள்\nஇப்பொழுது இந்த இரு வேவுகாரரும் அவளுடைய தயவிலும், அவளுடைய இரக்கத்திலும் இருக்க வேண்டியதிருக்கிறது அவளுக்கு அவர்கள்மேல் உண்மையான இரக்கமும் தயவும் இருக்கிறதா என்று தெரியாமலே அவளை சார்ந்திருக்க வேண்டியதாயிருந்தது அவளுக்கு அவர்கள்மேல் உண்மையான இரக்கமும் தயவும் இருக்கிறதா என்று தெரியாமலே அவளை சார்ந்திருக்க வேண்டியதாயிருந்தது அவர்கள் கால்களுக்கு அடியில் அவர்கள் நின்ற பூமி ஆடிக்கொண்டுதான் இருந்திருக்கும்\nநீ இரக்கமில்லாமல் பெரிய அற்புதங்களை செய்வதைவிட, இரக்கத்தோடு தவறு செய்தாலும் பரவாயில்லை என்று அன்னை தெரெசா அவர்கள் கூறியிருக்கிறார்.\nகானானிய ஸ்திரியாகிய ராகாபுக்கும், இஸ்ரவேலின் இரண��டு வேவுகாரருக்கும் இடையே ஏற்பட்ட உறவிலிருந்து இந்த அற்புதமான பாடத்தைதான் நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. எத்தனையோ முறை நாம் நம்மை விட குறைவு பட்டவர்களைப் பார்த்தவுடன் அவர்களும் நம்மைப்போல இரத்தமும் சதையுமாய் உருவாகப்பட்டவர்கள் என்பதை மறந்து நம் முகத்தை திருப்பிக் கொள்கிறோம்\nராகாப் “உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும், கீழே பூமியிலும் தேவனானவர், உங்கள் கர்த்தரை நான் அறிவேன், இப்பொழுதும் நான் உங்களுக்கு தயவு செய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்கு தயவு செய்வோம் என்று கர்த்தர் பேரில் எனக்கு ஆணையிட்டு கொடுப்பீர்களா (யோசு:2:9,11,12) என்று இஸ்ரவேலின் வேவுகாரரிடம் கேட்கிறதைப் பார்க்கிறோம்.\nகானானிய ஸ்திரியாகிய இஸ்ரவேலின் வேவுகாரர் மீது காட்டிய இரக்கத்தையும், அதற்கு பதிலாக அவளுக்கு வாக்களிக்கப்பட்ட இரக்கத்தையும், பாதுகாப்பையும் பற்றி நாம் படிக்கும்போது இந்த உலகில் கர்த்தரால் உருவாக்கப்பட்ட அவருடைய பிள்ளைகளில் நலிந்தவர்களுக்கும், தேவையில் உள்ளவர்களுக்கும், இரக்கம் காட்டுவதே நம்முடைய பரலோகத்தின் தேவனுக்கு நாம் காட்டும் அன்பும், மரியாதையும் ஆகும் என்பது புரிகிறது\nஇரக்கமும் அன்பும் காட்டுவதின் மூலம் ராகாபை போல் உண்மையாய் தேவனைத் தேடும் மக்களை கர்த்தருடைய அன்புக்குள் நம்மால் கொண்டு வர முடியும்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்\nTagged அன்னை தெரெசா, அற்புதம், இரக்கம், சுனாமி, தயவு செய்வோம், தேவனாகிய கர்த்தர், யோசுவா 2:12, ராகாப்\nPrevious postஇதழ்: 849 நானும் உம்மை அறிய வேண்டுமே\nNext postஇதழ்: 851 சரியான திசையில் திருப்பபட்ட அண்டெனா போன்ற விசுவாசம்\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nஇதழ்: 815 பிறரை உபயோகப்படுத்தும் சுயநலம்\nஇதழ்:948 உன்னை ஒருக்காலும் மறந்ததேயில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/toyota-plans-to-launch-rush-suv-in-india-by-2021-017537.html", "date_download": "2020-07-12T21:46:22Z", "digest": "sha1:HVANJ5E32HXO3ZUMHQS4EYE5HF3OTSS2", "length": 20176, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "டொயோட்டா ரஷ் இந்திய வருகை விபரம்... க்ரெட்டாவுக்கு அடுத்து ஒரு போட்டி!! - Tamil DriveSpark", "raw_content": "\nகட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க\n10 hrs ago விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\n13 hrs ago எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\n15 hrs ago புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\n17 hrs ago பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nNews ஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடொயோட்டா ரஷ் இந்திய வருகை விபரம்... க்ரெட்டாவுக்கு அடுத்து ஒரு போட்டி\nடொயோட்டா ரஷ் எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு போட்டியாக வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\nஇன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் கார்கள் மூலமாக இந்தியர்களின் மனதை வென்ற டொயோட்டா கார் நிறுவனம் புத்தம் புதிய எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.\nவெளிநாடுகளில் விற்பனையில் உள்ள ரஷ் அல்லது சிஎச்ஆர் ஆகிய இரண்டு மாடல்களில் ஒன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும�� என்று நீண்ட காலமாக தகவல்கள் உலா வருகின்றன. இந்த சூழலில், ரஷ் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்ய டொயோட்டா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கார்பிளாக்இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.3\nMOST READ : கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் டீசர் வெளியீடு... விரைவில் அறிமுகமாகிறது\nடொயோட்டா டீலர் வாயிலாக இந்த தகவல் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆசிய பிராந்தியத்தில் பல்வேறு நாடுகளில் டொயோட்டா ரஷ் விற்பனையில் உள்ளது. 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது. இதில், 7 சீட்டர் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.\nவரும் 2021ம் ஆண்டில் புதிய டொயோட்டா ரஷ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும், முன்கூட்டியே அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nபுதிய டொயோட்டா ரஷ் எஸ்யூவியானது ஹூண்டாய் க்ரெ்டடா, நிஸான் கிக்ஸ், ரெனோ கேப்ச்சர் ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியான ரகத்தில் இருக்கும். டொயோட்டா நிறுவனத்தின் டிஎன்ஜிஏ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.\nMOST READ : புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார் அறிமுக தேதி விபரம்\nபுதிய டொயோட்டா ரஷ் எஸ்யூவி பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனுடன் அறிமுகம் செய்யப்படும். டீசல் எஞ்சின் ஆப்ஷன் இருக்காது. டொயோட்டா யாரிஸ் காரில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இந்த எஸ்யூவியில் பயன்படுத்தக்கூடும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 107 பிஎச்பி பவரையும், 141 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.\nபுதிய டொயோட்டா ரஷ் எஸ்யூவி ரூ.10 லட்சம் முதல் ரூ.14 லட்சம் இடையிலான விலைப்பட்டியலில் நிலைநிறுத்தப்படும். ஃபார்ச்சூனர் போலவே இந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய டொயோட்டா ரஷ் குறிப்பிடத்தக்க சந்தைப் பங்களிப்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nஇந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல கார்கள்... இன்னொரு ஷாக்கும் இருக்குங்க... அது என்ன தெரியுமா\nஎக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nமெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\nபுதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\nவிடாது கருப்பாக மாறிய கொரோனா... டொயோட்டா அர்பன் க்ரூஸர் அறிமுகத்தில் சிக்கல்\nபாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\n4 வீல்களும் 360 டிகிரி சுழலும்... பிரம்மிப்பூட்டும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் டொயோட்டா\nகொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nஅரசு அதிகாரிகளுக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா கொடுத்து வச்சவங்க சார் அவங்க கொடுத்து வச்சவங்க சார் அவங்க சந்தோஷமான தகவலை சொன்ன ஜெம்\nஇந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...\nபெங்களூர் ஆலையில் கார் உற்பத்தி பணிகள் தொடக்கம்... மீண்டும் களத்தில் இறங்கியது டொயோட்டா...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க\nசூப்பர்... இந்திய ரயில்வே - மாருதி சுஸுகி கூட்டாக இணைந்து செய்த நல்ல காரியம்... என்னனு தெரியுமா\n90ஸ் கிட்ஸின் ஹீரோ கங்குலி இந்த அளவிற்கு கார் பிரியரா... அவரிடம் எத்தனை கார்கள் உள்ளன தெரியுமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/honor-8a-smartphone-introduce-in-budget-price-here-the-specification-price-025187.html", "date_download": "2020-07-12T22:44:14Z", "digest": "sha1:VVVCZZDHTR6BNJUBUVCXZ2A2YXHKO7YI", "length": 19804, "nlines": 269, "source_domain": "tamil.gizbot.com", "title": "பக்கா பட்ஜெட் விலையில் Honor 8A 2020: அட்டகாச அம்சங்கள்! | Honor 8A smartphone introduce in budget price: here the specification and price! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n19 hrs ago இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\n20 hrs ago ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்\n20 hrs ago சீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\n21 hrs ago Realme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\nNews ஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nSports அ��்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nAutomobiles விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபக்கா பட்ஜெட் விலையில் Honor 8A 2020: அட்டகாச அம்சங்கள்\nஹானர் 8ஏ 2020 ஸ்மார்ட் போன் பக்கா பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அதன் விலை மற்றும் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.\nஹானர் ப்ளே 8ஏ சீனாவில் அறிமுகம்\nகடந்தாண்டு ஹானர் ப்ளே 8ஏ சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மேம்படுத்தப்பட்ட எடிஷன் போனானது ஹானர் 8 ஏ என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் இங்கிலாந்து வலைதளமான க்ளோவில் பட்டியிலடப்பட்டதை காண முடிந்தது.\nஹானர் 8 ஏ 2020 விலை விவரங்கள்\nஹானர் 8 ஏ 2020-ஸ்மார்ட் போனின் 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போனின் விலை ரூ.10,800-க்கு விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ப்ளூ மற்றும் பிளாக் வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது. அதேபோல் ஹானர் ஏ ஸ்மார்ட் போனில் 32 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.8000-க்கு விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தற்போதுவரை இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வில்லை.\nமனிதர்களின் நடமாட்டம் குறைந்ததால் பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்\nஹானர் 8ஏ பிரைம் ஸ்மார்ட்போன்\nஹானர் நிறுவனம் தனது ஹானர் 8ஏ பிரைம் ஸ்மார்ட்போன் மாடலை ரஷ்யாவில் அறிமுகம் செய்தது, குறிப்பாக இந்த சாதனம் சிங்கிள் ரியர் கேமரா,அருமையான சிப்செட் வசதி, சிறந்த வடிவமைப்பு என பல்வேறு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் விரைவில் இந்த சாதனம் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nஹானர் 8ஏ பிரைம் ஸ்மார்ட்போன் மாடல் 6.09-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 × 1560 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.\nஇந்த ஹானர் 8ஏ பிரைம் ஸ்மார்ட்போன் மாடலில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியே பி35 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்\n3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி\nஇந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக கருப்பு, நீலம், பசுமை போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.\n13எம்பி கேமரா ஹானர் 8ஏ பிரைம் ஸ்மார்ட்போன்\n13எம்பி கேமரா ஹானர் 8ஏ பிரைம் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 8எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.\nஹானர் 8ஏ பிரைம் ஸ்மார்ட்போனில் 3020எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசிதி உள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.\nவேற லெவல்: தினசரி 2 ஜிபி டேட்டா- ரூ.179, ரூ.279, ரூ.349 Airtel அறிமுகப்படுத்திய அட்டகாச திட்டம்\nவைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி 2.0 போர்ட்\nஹானர் 8ஏ பிரைம்; சாதனத்தில் 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி 2.0 போர்ட் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் அடக்க வசதிகளுடன் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்\nHonor 30 லைட் 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\nஇருந்தாலும் ரொம்ப கம்மி விலை: ஹானர் 9 ஏ 5000 எம்ஏஎச் பேட்டரி, 13 எம்பி கேமரா\nRealme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\nஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹானர் 9ஏ ஸ்மார்��்போன்.\nஜூலை 14: மிகவும் எதிர்பார்த்த ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஹானர் 8எஸ் 2020 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nடிக்டாக் விவகாரத்தில் பல்டி அடித்த அமேசான்\n\"ஸ்மார்ட்\" போன் அது இதுதான்: கவர்ச்சிகரமான அம்சங்கள்., ஹானர் ப்ளே 4, ப்ளே 4 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநோக்கியா 1 சாதனத்திற்கு புத்தம் புதிய அப்டேட்.\nWhatsapp இல் அனிமேஷன் ஸ்டிக்கர்களை எப்படி அனுப்புவது\nகீழடியில் அவிழும் மர்ம முடிச்சுகள் பெரிய தலையுடன் குழந்தைகளின் எலும்புக்கூடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/outstanding", "date_download": "2020-07-12T23:48:41Z", "digest": "sha1:RLQMYRGOCDECWIQVRZNIZMADS2R5BMN5", "length": 5137, "nlines": 108, "source_domain": "ta.wiktionary.org", "title": "outstanding - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஈடிணையற்ற; தலைசிறந்த; தலைசிறந்த முதன்மையான; மிகவும் திறமையானது; மிகுத்திறன் வாய்ந்த (excellent or exceptionally good)\nதிருப்பிக் கொடுக்கப்பட வேண்டியிருக்கிற; கொடுபடாத/ நிலுவை; திருப்பித் தரவேண்டிய; தீர்வு காணப்பெறாத; நிலுவை (still in existence; not settled or resolved)\nகவனிக்கப்படத்தக்க (noticeable); தெளிவாகத் தெரிகிற; நன்கு தெரியும்; வெளிப்படையான (conspicuous)[1]\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் outstanding\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 அக்டோபர் 2019, 13:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/world/04/237609?ref=rightsidebar-canadamirror?ref=fb?ref=fb", "date_download": "2020-07-12T22:29:24Z", "digest": "sha1:LXOK7WA4WTJ3G6DQA3XOVMSY3TY2B4DB", "length": 5369, "nlines": 59, "source_domain": "www.canadamirror.com", "title": "வாஷிங்டன் சாலையில் பொது மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம்! பலர் காயம் - Canadamirror", "raw_content": "\nரொறன்ரோவில் தனது இரு குழந்தைகளைக் குத்திய தாய் கைது\nகனடாவில் உயர்கல்வி பயில வந்த இந்திய மாணவன் பரிதாப மரணம்\nஎல்லையை மீண்டும் திறக்க அமெரிக்க காங்கிரஸ் கனடாவுக்கு அழுத்தம்\nவர்த்தகம் கிடையாது - ஒப்பந்தம் ரத்து\nமனிதனைப் போல் ��ுகம் கொண்ட விசித்திர மீன்.\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nவாஷிங்டன் சாலையில் பொது மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம்\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் சாலையில் சென்று கொண்டிருந்த பொது மக்கள் மீது மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்தனர்.\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், மிகவும் பரபரப்பான சாலை கொலம்பியா சாலை. வெள்ளை மாளிகையில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில் உள்ள இந்த பகுதியில் நேற்று இரவு நடந்து சென்றவர்கள் மீது திடீரென மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளனர்.\nஇதனால் நடந்து சென்றவர்கள் சிதறி ஓடினர். இந்த துப்பாக்கி சூட்டில் பலர் காயமடைந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.\nகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதாக்குதல் பற்றி கேள்விப்பட்டதும், ஏராளமான பொலிஸார் மற்றும் துப்பறியும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.\nதாக்குதல் நடத்தப்பட்ட இடமான கொலம்பியா சாலை- 14வது தெரு சந்திப்பில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டனர்.\nஅப்பகுதி முழுவதையும் பொலிஸார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/131375/", "date_download": "2020-07-12T22:23:50Z", "digest": "sha1:MNR6RKVMATFIGRZ5JTNT7ZCRURMWDLN2", "length": 34031, "nlines": 162, "source_domain": "www.jeyamohan.in", "title": "பத்துலட்சம் காலடிகள், பலிக்கல்- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வாசகர் கடிதம் பத்துலட்சம் காலடிகள், பலிக்கல்- கடிதங்கள்\nபத்துலட்சம் காலடிகள், பலிக்கல்- கடிதங்கள்\nபலிபீடம் நெஞ்சை கனக்கவைத்த கதை. மனித வரலாறு தோன்றிய நாள் முதல் மனிதன் கேட்டுக்கொள்ளும் கேள்வி- இங்கே நீதி என்று ஒன்று இருக்கிறதா என்றுதான். இல்லவே இல்லை என்றுதான் பாதிப்பெர் சொல்வார்கள். சரி, அப்படியென்றால் நீ எதை நம்பி வாழ்கிறாய், நீதி வேண்டும் என்று எவரிடமும் நீ கேட்டதே இல்லையா என்று கேட்டால் விழிப்பார்கள். எப்படியும் ஒருவாரத்திற்கு ஒருமுறையாவது நாம் நீதி வேண்டும் என்று கேட்கிறோம். இது நீதி இல்லை என்று குமுறுகிறோம். அதாவது இங்கே நீதி உள்ளது என்ற ஆழமான நம்பிக்கைதான் நம்மை வாழச்செய்கிறது\nமனிதனின் மனதுக்குள் நீதியுணர்ச்சி வாழ்கிறது. இல்லாவிட்டால் இத்தகைய பெரிய ஒரு பண்பாடு இங்கே நீடிக்காது. இன்னும் நல்ல நீதிக்காக நாம் போராடலாம். ஆனால் நீதி இல்லாத ஒரு நாள்கூட இங்கே மனிதவாழ்க்கை நீடிக்கமுடியாது என்பதுதான் உண்மை. பலிக்கல் கதையில் கடைசியில் போற்றியின் வாயில் வந்து எல்லாரையும் மன்னிப்பது என்ன குற்றம் செய்தவனையும் பாதிக்கப்பட்டவனையும் சரிதான் சின்னப்பிள்ளைகள் என்று சொல்வது என்ன குற்றம் செய்தவனையும் பாதிக்கப்பட்டவனையும் சரிதான் சின்னப்பிள்ளைகள் என்று சொல்வது என்ன நீதியைப்பற்றியும் நீதியை மீற மனிதனை உந்தும் ஆசையைப்பற்றியும் அறிந்த ஒரு மூதாதைதான் இல்லையா\nமனித நாகரிகம் இன்றுள்ள வளர்ச்சியை நாகரிகத்தை அடைந்தற்கு ஒரு முக்கிய காரணம் சமூகம் என்றோரு கற்பிதத்தை உருவாக்கி அதற்காக உயிர் கொடுத்த தியாகிகளால்தான்.\nநம்மை விட வலுவான யானையோ சிங்கமோ , மிருக கூட்டத்தின் வெற்றிக்காக என் தலையை கடவுளுக்கு காணிக்கையாக்குகிறேன் என சொல்லப்போவதில்லை. ஆனால் நவகண்டம் என்ற சுயபலி ஆயிரமாண்டுகளுக்கு முன்பே இங்கு இருந்திருக்கிறது. அந்த பலி பீடங்களில்தான் ஜனநாயக யுகம் அமைந்துள்ளது\nஇன்று மனித உரிமையை உண்மையாக பேணக்கூடிய ஐரோப்பிய நாடுகள் கூட்டம் கூட்டமாக அப்பாவி மக்களை கொன்று குவித்தவைதான். அந்த,மக்களின் பிணங்களின் மீதுதான் இன்றைய நாகரிக உலகம் அமைந்துள்ளது\nஉலகப்போரில் உயிரிழந்த வெள்ளையர்களின் , வதை முகாம்களில் உயிரிழந்த யூதரககளின் தியாகத்தால்தான் இன்று போர்கள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்ட உலகில் வாழ்கிறோம்இயற்கை கொடூரமான சற்றும் கருணையற்றவழிகளில்தான் தன் வழியை அமைக்கிறது.\nவெண்முரசின் கிருஷ்ணன் தன் உறவினர்கள் என்றோ தன் புதல்வர்கள் என்றோ எந்த கருணையும் காட்டுவதில்லை\nகுடிகளின் கண்ணீர்தான் அரசனை அழிக்கும்படை என்பதை பின் தொடரும் நிழலின் குரலில் பார்க்கிறோம். இந்த செய்தியை நிலைநாட்ட ஏன் இத்தனை அப்பாவிகளை , அறிஞர்களை , தலைவர்கள் பலியானார்கள் என யாரிடம் போய் கேட்க முடியும்\nபலிக்கல் கதையில் ஏன் செத்தோம் என தெரியாமலேயே சா���ும் ஜார்ஜ் தாமஸ் மகன் , எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை என கதறும் முத்தாலத்து சங்கரன் போற்றி , அவரது மனைவி, அழகிய நம்பியா பிள்ளையின் குடும்பத்தில் பிறந்த வாரிசுகள் என யாரிடமுமே இயற்கை கருணையுடனோ நியாயத்துடனோ நடந்து கொள்ளவில்லை..அனைவருமே இயற்கையின் பலி கடாக்கள்தான்\nஇப்படி ஒரு பலி பீடம் ஏன் அமைக்கப்பட்டது என்பதை வானுக்கு அப்பால் இருந்து அனைத்தையும் நோக்கும் அவனே அறிவான் அல்லது அவனும் அறிய மாட்டான். அது வேறு விஷயம்\nஆனால் நம் கண் முன் தெரிவது ஒன்று உண்டுஎவ்வளவோ கண்ணீர் துளிகள் விழுந்தபின்னும் பூப்பூக்கும் பூமி போல , மூடியுள்ள அறையில் எப்படியோ சிறகடிக்கும் குருவி போல , நினைத்துப்பார்க்கவே முடியாத வேதனையின் உச்சத்தில் நின்றபடி வெளிவரும் ” சரி விடு, இரண்டு பேரும் நமக்கு ஒண்ணுதான் ” என்று மீட்பு அளிப்பதும் கருணையற்ற இயற்கையின் இன்னொரு பக்கமாக அமைந்துள்ளது\n இனிமேலும் தேவையில்லை என்ற அளவில் பத்துலக்ஷம் காலடிகள் பற்றிய கடிதங்கள் வந்துவிட்டன. இனி புதிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. அந்தக்கதையில் சாகிப் செய்தது சரியா என்றெல்லாம் சிலர் பேசியதை கண்டேன். அவர்கள் அந்தக் கதை அத்தனை கஷ்டப்பட்டு பெரிதாக உருவாக்கி கொண்டுவரும் அமைப்பைப் பற்றிய கவலையே இல்லாமல் அந்த சம்பவத்தைப் பற்றி பேசுகிறார்கள். அது சரியா இல்லையா, அதை செய்யலாமா கூடாதா என்று அந்தக்கதைக்குள் பேசமுடியாது. அந்த தப்பை அந்த அமைப்பு தாங்கிக்கொள்ளாது, ஒட்டுமொத்தமாக சரியும் என்பதுதான் அந்தக்கதை சொல்லும் பதில். அந்த மிகப்பெரிய அமைப்பை அப்படித்தான் நாம் புரிந்துகொள்ளமுடியும். எல்லா அமைப்புக்களும் அப்படித்தான். எல்லா பெரிய அமைப்புக்களும் வீழ்ச்சியை தொடங்குவது எங்கோ ஒரு சின்ன பிழை நடக்க ஆரம்பிக்கும்போதுதான். ஒன்றும் செய்ய முடியாது என்றும் தோன்றுகிறது\nஎன் அறையில் ஏதோ எடுக்கச்சென்றவன் சொடுக்கியது போல ’பத்துலட்சம் காலடிகள்’ கதையில் மறுபடியும் முட்டிக்கொண்டேன். மீண்டும் கதையையும் கடிதங்களையும் நிதானமாக வாசித்தேன்.\nகதை நேரடியாகவே வினவுவது இதைத்தான். கதை முடிந்தவுடன் நாம் கேட்டுக்கொள்ளவேண்டியதும் இந்தக் கேள்விதான் என்று நினைக்கிறேன். கதையில் இரண்டு பதில்கள் உள்ளன. உண்மையில் அவை பதில்கள் அல்ல. கதைமாந்தர்களின் மறுமொழி. கதைசொல்லி சொல்வது ஒன்று. மற்றொன்று ஔசேப்பச்சனுடையது.\n அவர்களின் மனநிலை எனக்குப் புரியவில்லை” என்றேன் “அவர்கள் வேறு ஒரு யுகத்தைச் சேர்ந்தவர்கள்.”\n2) “நான் அதைப்பற்றி ஆயிரம் தடவையாவது நினைத்துப்பார்த்திருக்கிறேன்” என்றான் ஔசேப்பச்சன் “அப்போதெல்லாம் மாப்பிளாக் கலாசிகள் ரயில்வே வேகன்களை தூக்கிய காட்சிதான் நினைவுக்கு வரும். மூத்த உஸ்தாத் என்னிடம் சொன்னார், ஆயிரத்துக்கு ஆயிரம் கால்வைப்புகள், அவ்வளவுதான் என்று. ஆயிரம் பெருக்கல் ஆயிரம். பத்துலட்சம் காலடிகள். ஆனால் அதில் ஒன்று, ஒன்றே ஒன்று, தவறாகப் போய்விட்டால் அவ்வளவுதான். தவறு பெருகிப்பெருகி கப்பல் மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும்.”\nஇந்த இரண்டு மறுமொழிகளும் ஒரு முக்கியமான கேள்வியையும் அதையொட்டி சிந்திப்பதற்கான வழியையும் சுட்டுகின்றன.\nஉண்மையில் ஹாஷிமின் கொலையை நியாயப்படுத்திவிடமுடியுமா\nஔசேப்பச்சனின் மறுமொழியின் பின் உள்ள நியாயப்படுத்தலின் அடிப்படை என்ன தர்க்க ரீதியான நியாப்படுத்துதல் இது. இன்னும் விரிவாக நோக்கினால் மெட்டீரியலிசத்தின் அடிப்படையில் அமைந்த தர்க்கம் இது. அந்த தர்க்கம்தான் ஒரு clockwork போல செயல்படும் ஒரு பிரபஞ்சத்தை கற்பனை செய்யும். காரண காரிய உறவு என்றும் ஒரு செயலுக்கு பின் இன்னொரு செயல் அதன்பின் இன்னொரு செயல் என்றும் சென்றுக்கொண்டே இருக்கும். ஒரு சிறு தவறு பெருகிக்கொண்டே செல்லும் என்று சொல்வது இந்த விரிவான தர்க்கத்தின் ஒரு பகுதிதான். தர்க்கத்தில் இருந்து எழும் இந்த எதிகல் ஸ்டாண்ட் ஒரு கொலையை நியாயப்படுத்துவிடமுடியுமா தர்க்க ரீதியான நியாப்படுத்துதல் இது. இன்னும் விரிவாக நோக்கினால் மெட்டீரியலிசத்தின் அடிப்படையில் அமைந்த தர்க்கம் இது. அந்த தர்க்கம்தான் ஒரு clockwork போல செயல்படும் ஒரு பிரபஞ்சத்தை கற்பனை செய்யும். காரண காரிய உறவு என்றும் ஒரு செயலுக்கு பின் இன்னொரு செயல் அதன்பின் இன்னொரு செயல் என்றும் சென்றுக்கொண்டே இருக்கும். ஒரு சிறு தவறு பெருகிக்கொண்டே செல்லும் என்று சொல்வது இந்த விரிவான தர்க்கத்தின் ஒரு பகுதிதான். தர்க்கத்தில் இருந்து எழும் இந்த எதிகல் ஸ்டாண்ட் ஒரு கொலையை நியாயப்படுத்துவிடமுடியுமா இந்த தர்க்கத்தின் சரியான குறியீடுதான் பத்தேமாரி. ஒரு கொலைக்கான நியாயப்படுத்தல் ஒரு ப���்தேமாரியின் கணக்கில் இருந்து வரும் ஒன்றா இந்த தர்க்கத்தின் சரியான குறியீடுதான் பத்தேமாரி. ஒரு கொலைக்கான நியாயப்படுத்தல் ஒரு பத்தேமாரியின் கணக்கில் இருந்து வரும் ஒன்றா\nசிறு பிழை = மரணதண்டனை\nஎன்ற சமன்பாட்டில் வந்து நிற்கிறது. சாகிபின் தீர்ப்பும் இதுதானே இன்னும் கொஞ்சம் பின்னால் சென்றால் ஒரு சக்கரவர்த்தியின் நீதியும் இதுவாகத்தான் இருக்கும். சாகிப் என்ற ஷத்ரியன் சொல்வது ஒரு சக்கரவர்த்தியின் நீதியைத்தானே இன்னும் கொஞ்சம் பின்னால் சென்றால் ஒரு சக்கரவர்த்தியின் நீதியும் இதுவாகத்தான் இருக்கும். சாகிப் என்ற ஷத்ரியன் சொல்வது ஒரு சக்கரவர்த்தியின் நீதியைத்தானே யாரும் மீறமுடியாத நெறி அது. மீறினால் மரணம்தான் தண்டனை. ஏனெனில் சிறுதவறு பெரிதாகி எல்லாம் அழிந்துவிடும். அவர் உள்ளூர விழைவது என்ன யாரும் மீறமுடியாத நெறி அது. மீறினால் மரணம்தான் தண்டனை. ஏனெனில் சிறுதவறு பெரிதாகி எல்லாம் அழிந்துவிடும். அவர் உள்ளூர விழைவது என்ன மரபின் தொடர்ச்சிதான் இல்லையா மரபு அழியாமல் இம்மார்டலாக செல்ல சிறு பிழைபொறுக்கமுடியாத நெறிதான் சரியா\nபிழைபொறுக்கமுடியாத நெறி என்பது சென்ற காலத்து அரசனின் நெறி. அதை காப்பது வாள். மரணம்தான் ஒரே தண்டனை. ஒரு சிறு பிழையை அனுமதிக்காத நீதி இந்த நூற்றாண்டிற்கு உரியதாக இருக்க முடியாது. ஒரு கொலையைச் செய்துவிட்டு அசராமல் அமர்ந்திருக்கும் ஒரு சக்கரவர்த்தியின் முன் ஒரு போலீஸ் அதிகாரி சென்று நிற்கும்போது ஒரு துணுக்குறல் ஏற்படுகிறது. அவரை கைதி செய்து கோர்ட்டுக்கு எல்லாம் இழுத்துச்செல்லமுடியாது என்பது ஒருபுறம் இருக்கட்டும்.\nசாகிபின் முன்னும் அவர் பிரதிநிதித்துவம் செய்யும் ஆயிரவருட மரபின் முன்னும் கொலை, குற்றவுணர்ச்சி போன்ற அனைத்தும் பொருளிழந்து போய்விடுகிறது. அது 20ம் நூற்றாண்டின் நிகழ்வது ஒரு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. கதையும் அவரை மேலே மேலே கொண்டுச்செல்கிறது. வசீகர அழகு. அபாரமான நகைச்சுவை உணர்வு. கலையை கொண்டாடுபவர். இயற்கை ரசிகர். மனிதர்களின் ஆழத்தை அறிந்தவர். இந்த நூற்றாண்டின் இம்பரசிவ்வான ஆளுமை அவர். ஆனால் நீதியுணர்வு என்று வரும்போது மட்டும் ஒரு கடந்த கால சிம்மாசனத்தில் சென்று அமர்ந்து கொள்கிறார்.\nஎனவே சாகிப் ஒரு வசீகர monarch க்கின் வார்ப்பாக இருக்கலாம். ஆனால் சென்ற யுகத்தின் எச்சம் அவர். ஹாஷிம் அரபிக்கடலுக்குள் சென்றுவிட்டான். ஒரு அரசனின் கிரீடத்தை நினைவுறுத்தும் துருக்கி தொப்பியும் கடலுக்கு அடியில் சென்றுவிட்டது. ஆயிரம் வருடமாக இறுக்கமான ஒரு மரபு கடைசியில் முடிந்தவிட்டது என்பதைப் போல. இனி குருதிக்கறை படிந்த கொலைவாளுடன் உறுதியான நரம்புகளுடன் நிற்கும் சக்கரவர்த்தி பிம்பத்தையும் சந்தேகமில்லாமல் அரபிக்கடலில் தூக்கிவீசவேண்டியதுதான்.\nஇப்படி ஒரு வாசிப்புக்கோணம் இருக்கிறதா அல்லது இது என் கோணல் வாசிப்பா அல்லது இது என் கோணல் வாசிப்பா\nகதையில் சரிதவறுகளை ஆசிரியன் சொல்லக்கூடாது. அவனுக்கு முற்றிலும் அப்பாற்பட்டது அது\nபத்துலட்சம் காலடிகள், பலிக்கல்- கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 5\nபிற பதிப்பகங்கள் வெளியிட்ட முக்கியமான இந்திய நாவல்கள்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–27\nசென்னை முதல் சிங்கப்பூர் வரை - பரபரப்புக்குக் குறைவில்லை\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார��கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2019/07/19105154/1251811/sun-cream-lotion-for-Skin.vpf", "date_download": "2020-07-12T22:42:04Z", "digest": "sha1:JZX6L7UPAVASB5TSXNORHZYXIXEWQZA7", "length": 8673, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: sun cream lotion for Skin", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசருமத்திற்கு சன் ஸ்க்ரீன் தேவையா\nசன் ஸ்கிரீன் சருமத்தைக் காக்கும். சன் ஸ்கிரீன் தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.\nசருமத்திற்கு சன் ஸ்க்ரீன் தேவையா\nகத்தரி வெயில் முடிந்தும் வெயில் இரக்கம் காட்டுவதாகத் தெரியவில்லை. வெயிலின் உக்கிரம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுதான் போகிறது. அதைக் காரணம் காட்டி யாரும் எந்த வேலையிலிருந்தும் விலகியிருக்க முடியாது. குளிர்ச்சியான, நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் உடலைக் காக்கும். சன் ஸ்கிரீன் சருமத்தைக் காக்கும். சன் ஸ்கிரீன் தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.\n“வெயில் காலத்தில் மட்டுமே உபயோகிக்க வேண்டியதல்ல சன் ஸ்கிரீன். குளிர்காலத்திலும் சூரியக் கதிர்களின் தாக்கம் இருக்கும் என்பதால் அந்த நாள்களிலும் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியம். காருக்குள் பயணம் செய்வோருக்கும் வெளியிலேயே வராமல் வீட்டுக்குள்ளேயே இருப்பவர்களுக்கும்கூட சன் ஸ்கிரீன் அவசியம்.\nசன் ஸ்கிரீன் உபயோகிப்பது மட்டுமே வெயிலின் தாக்கத்திலிருந்து சருமத்தைக் காப்பாற்றும் என நினைக்க வேண்டாம். அது ஓரளவுக்கு சருமத்துக்குக் கேடயம்போலச் செயல்படும். முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நேரடி வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். தினமும் மேக்கப் செய்துகொள்ளும் பழக்க முள்ள பெண்கள் பெரும்பாலும் சன் ஸ்கிரீன் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவர்கள் மேக்கப் போடுவதற்கு முன் சன் ஸ்கிரீன் பயன் படுத்துவது பாதுகாப்பானது.\nமுகத���துக்கு மட்டுமன்றி, கழுத்து, கைகால்கள், முதுகு என வெயில் படும் எல்லாப் பகுதிகளிலும் சன் ஸ்கிரீன் தடவிக்கொள்ள வேண்டும். இவ்வளவு ஏன்… உதடுகளுக்குக்கூட சன் ஸ்கிரீன் தேவை. வெயில் பட்டால் உதடுகளும் கறுத்துப்போகலாம். எனவே, அல்ட்ரா வயலட் பாதுகாப்புள்ள லிப் பாம் பயன்படுத்துங்கள்.\nநீச்சல் பழக்கமுள்ளவர்களுக்கு தண்ணீரில் உள்ள குளோரினும், நேரடியாக அடிக்கிற வெயிலும் சருமத்தைக் கறுத்துப்போகச் செய்யும். அவர்கள் வாட்டர் ரெசிஸ்டன்ட் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதன் மூலம் சரும ஆரோக்கியத்தைக் காக்கலாம். பெரியவர்களுக்கு உபயோகிக்கிற அதே சன் ஸ்கிரீனையே குழந்தைகளுக்கும் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகளுக்கு ‘பாரா அமினோ பென்ஸாயிக் ஆஸிட்’, `ஆக்ஸிபென்ஸோன்’ போன்ற ரசாயனங்கள் உள்ள சன் ஸ்கிரீன் வகைகளைத் தவிர்க்க வேண்டும்.\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nஷாம்பு : அடிக்கடி எழும் சந்தேகங்கள்\nமுகம் கழுவும் போது இதை எல்லாம் மறக்காதீங்க\nபொடுகு மற்றும் முடி உதிர்தல் பிரச்சனைக்கு தீர்வு தரும் மிளகு\nசருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் ஐஸ் க்யூப் மசாஜ்\nதங்க நகைகள் புதுசு போன்று இருக்க...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/110996/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-50,000-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%0A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D---%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-07-12T23:32:18Z", "digest": "sha1:PRIKBH5Z3WT2UUXOGPMILE7JXWL36VBW", "length": 8155, "nlines": 99, "source_domain": "www.polimernews.com", "title": "மருத்துவர்களுக்கு அடிப்படை பயணக் கட்டணம் இன்றி 50,000 விமான டிக்கெட்டுகள் - ஏர் ஏசியா - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமெல்ல சரிந்து மீண்டும் உயர்வு... அச்சம் தரும் கொரோனா..\nஸ்வப்னாவுக்கு 14 நாட்கள் காவல்.. சிறப்பு நீதிமன்றம் உத்தர...\nகொரோனா அறிகுறியின் 3 நிலைகள்.. வழிகாட்டுதல்கள் வெளியீடு..\nநடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா..\nதுப்பாக்கி��்சூடு - திமுக எம்எல்ஏ கைது..\nதிருப்பதி கோவில் திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் ரூ.16.73 கோடி...\nமருத்துவர்களுக்கு அடிப்படை பயணக் கட்டணம் இன்றி 50,000 விமான டிக்கெட்டுகள் - ஏர் ஏசியா\nகொரோனாவை தடுப்பதிலும், ஒழிப்பதிலும் தீரத்துடன் போராடும் மருத்துவர்களுக்கு அடிப்படை பயணக்கட்டணம் இல்லாமல் 50 ஆயிரம் ஒரு வழி பயணத்திற்கான டிக்கெட்டுகளை வழங்க ஏர் ஏசியா விமான நிறுவனம் முன்வந்துள்ளது.\nகொரோனா ஒழிப்புக்கு பாடுபடும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இதை செய்வதாக ஏர் ஏசியா இந்தியாவின் தலைமை வர்த்தக அதிகாரி அங்கூர் கார்க் தெரிவித்துள்ளார்.\nஅடுத்த மாதம் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை இந்த சலுகையுடன் பயணிக்கலாம் எனவும், இதற்காக வரும் 12 ஆம் தேதிக்கு முன்னர் உரிய அடையாள ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nடிக்கெட்டில் அடிப்படைக் கட்டணம் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் விமான நிலைய கட்டணங்கள், இதர வரிகள் போன்றவற்றை செலுத்த வேண்டும் எனவும் ஏர் ஏசியா தெரிவித்துள்ளது.\nஇந்திய நிலப்பகுதி அனைத்தும் நமது நாட்டிடமே உள்ளது - பிஎஸ்எப் டைரக்டர் ஜெனரல் தேஷ்வால்\nஅமெரிக்காவில் இருந்து 72 ஆயிரம் எந்திரத் துப்பாக்கிகளை வாங்கும் இந்தியா\nவிகாஸ் துபே என்கவுன்டர் - விசாரணை கமிஷன் அமைப்பு..\nகொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் வெற்றிகரமான போர் - அமித் ஷா பெருமிதம்\nமக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டம் தேவை - அமைச்சர் கிரிராஜ் சிங்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,637 பேருக்கு கொரோனா தொற்று\nஇந்திய ரயில்வே 100 சதவீதம் மின்மயமாக்கல் : பிரதமர் ஒப்புதல்\n2018இல் புலிகள் குறித்த கணக்கெடுப்பை கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிப்பு\nபல்கலைகழகங்களின் செமஸ்டர் தேர்வுகள், இறுதியாண்டு தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்தது டெல்லி அரசு\nநடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா..\nசெத்தும் கெடுத்த டிக்டாக்... வில்லுப்பாட்டு பெண்ணால் வீட்...\nஆட்டோ ஓட்டுனருக்கு சர்ப்ரைஸ் அளித்த மதுரை காவல் ஆணையர்\nஇது தான் உங்கள் டக்கா கிராமங்களில் மந்தநிலையில் கொரோனா ...\nபுலி இழந்தால்.... புவி இழப்போம்\nஸ்வர்ண கடத்தல் ஸ்வப்னா கைது.. கேரளா டூ பெங்களூர் தப்பியத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnpscgk.net/2017/04/inchiru-kappiyangal-tamil-illakkanam.html", "date_download": "2020-07-12T23:25:41Z", "digest": "sha1:AOX244ZYS45FOA27XUYE5BPALO44PJ4W", "length": 3201, "nlines": 86, "source_domain": "www.tnpscgk.net", "title": "ஐஞ்சிறு காப்பியங்கள் | தமிழ் இலக்கியம்", "raw_content": "\nHometamil ilakkiyamஐஞ்சிறு காப்பியங்கள் | தமிழ் இலக்கியம்\nஐஞ்சிறு காப்பியங்கள் | தமிழ் இலக்கியம்\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nதமிழ்நாட்டின் \"வேர்ட்ஸ்வொர்த்\" வாணிதாசன் - வாழ்க்கை குறிப்புகள்\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nஐம்பெரும் காப்பியங்கள் TNPSC VAO Tamil Guide\nதமிழில் டிஎன்பிஎஸ்சி எக்சாம் எழுதுவது எப்படி\nTNPSC EXAM பொருத்தவரை \"தமிழில்\" எழுதுபவர்கள் தான் அதிகம். தமிழ்நாடு அரசு…\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.haranprasanna.in/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-07-12T22:18:49Z", "digest": "sha1:X5GQ3YOXBYLZKKDZKCBQBCBSUIUYMM53", "length": 24425, "nlines": 88, "source_domain": "www.haranprasanna.in", "title": "கட்டாயக் கல்வி | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nTag Archive for கட்டாயக் கல்வி\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு\nநடப்பாண்டிலேயே 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்ற அறிவிப்பை சூசகமாக வெளியிட்டதற்கே இத்தனை எதிர்ப்புகள். ஆனால் இதற்கான ஆயத்தம் முன்பிருந்தே நடந்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டிலேயே, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மத்திய அரசு சிபிஎஸ்ஸி பள்ளிகளுக்கு இதைப் போன்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதை ஒட்டி மாநில அரசுகளுக்கும் பரிந்துரைத்தது என்று நினைக்கிறேன். அப்போதிருந்தே இது நிகழலாம் என்றிருந்த நிலையில் நேற்று செங்கோட்டையன் இந்த ஆண்டிலிருந்தே இத்தேர்வுகள் நிகழும் வாய்ப்பு உள்ளது என்றும், இதுகுறித்து அமைச்சரவை விவாதிக்கும் என்றும் சொல்லி இருக்கிறார். (ஆனால் நேற்றே பள்ளிகளுக்கு இதுதொடர்பான அறிக்கை வந்துவிட்டது) இந்த ஆண்டிலிருந்து இத்தனை வேகமாகச் செய்யத் தேவையில்லை என்பது சிறிய பிரச்சினையே. இதை��் செய்வது அத்தனை கடினமான செயல் ஒன்றுமில்லை என்ற நிலையில் இந்த ஆண்டேவா என்ற கேள்வி முக்கியமற்றது. இந்த ஆண்டு செய்யாமல் அடுத்த ஆண்டிலிருந்து செய்யலாம் என்றாலும் சரிதான். ஆனால் இப்படி ஒரு பொதுத் தேர்வு தேவையா என்ற கேள்வியே அனைவராலும் முன்வைக்கப்படுகிறது.\nபொதுத்தேர்வு என்றாலே பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளால் பெரிய அளவில் மன உளைச்சலுக்கும் பீதிக்கும் ஆளாகி இருக்கும் பெற்றோர்கள், இந்த இரண்டுக்கும் மீண்டும் பொதுதேர்வா என்று அலறுகிறார்கள். இப்படி அலற ஒன்றுமில்லை. நான் அரசுப் பள்ளியில் படித்தபோது (1988 வாக்கில்) ஈ எஸ் எஸ் எல் சி என்ற பெயரில் பொதுக் கேள்வித்தாள் ஒன்றுக்கு விடை எழுதிய நினைவு வருகிறது. அப்போதே அது கைவிடப்பட்டதா அல்லது தொடர்ந்ததா என்று தெரியவில்லை. பொதுவாகவே, சமச்சீர்க் கல்வி என்றானபிறகு, அனைத்து வகுப்புகளுக்குமே பொதுவான கேள்வித்தாளைக் கொடுத்துவிடுவது நல்லது. (சமச்சீர் என்பதே தேவையற்றது என்பதே என் கருத்து. மெட்ரிகுலேஷன், அரசுப் பள்ளி, சிபிஎஸ்ஸி என்று அவரவர்களுக்கான கல்வித் திட்டத்தை வைத்துக்கொண்டு, அவரவர்களுக்கான பொதுத் தேர்வைக் கொண்டாலே போதுமானது.) விடைத்தாள் திருத்துவது, குறுவள மைய அளவில் திருத்தப்படும் என்று இன்றைய தமிழ் தி ஹிந்து சொல்லி இருக்கிறது. குறுவள மைய அளவு என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை. மண்டல அளவில் திருத்தப்பட்டாலும் சரிதான், பிரச்சினையில்லை.\nபொதுத் தேர்வு வினாத்தாள் என்ற உடனேயே பதற ஒன்றுமில்லை. மாணவர்களை வேண்டுமென்றே தோல்வி அடையச் செய்து அரசு (எந்தக் கட்சி ஆண்டாலும்) அடையப்போவது எதுவுமில்லை. கட்டாயத் தேர்ச்சி என்பது நிச்சயம் ஒழித்துக் கட்டப்படவேண்டியது. மாணவர்களுக்குக் கட்டாயக் கல்வி எத்தனை அவசியமோ அதற்கு இணையான அவசியம் அவர்களது கல்வித் தரம். அவர்களது கல்வித் தரத்தை உயர்த்த ஆசிரியர்களின் தகுதியைச் செம்மையாக்க வேண்டும். பள்ளிகளின் தரத்தை உயர்த்தவேண்டும். இதிலெல்லாம் எதுவுமே செய்யமுடியாது அல்லது என்ன செய்வது என்று தெரியவில்லை என்பதற்காக, மிக எளிதான தீர்வாக, படிக்கிறார்களோ இல்லையோ தரமிருக்கிறதோ இல்லையோ, மாணவர்கள் தேர்வு பெற்றதாக அறிவிக்கலாம் என்பது அநியாயம்.\n5ம் வகுப்பிலும் 8ம் வகுப்பிலும் இப்படி ஒரு பொதுத் தேர்வு இருப்பது நல்லது. இதனால் இடை நிற்றல் அதிகமாகும் என்பது சரியான கருத்தல்ல. இடை நிற்றல் என்பது இல்லாமல் போக நாம் பேசவேண்டியது பெற்றோர்களிடம். கல்வியின் பயன் எதுவுமின்றி ஒரு மாணவர் இப்படித் தேர்ச்சி பெற்றுக்கொண்டே போவது சரியானதல்ல என்பதை விட்டுவிட்டு, கட்டாயத் தேர்ச்சிதான் சரியான தீர்வு என்று சொல்வதால் என்ன பயன் இந்திய அளவில் தமிழ்நாட்டு மாணவர்கள் இதே கல்விமுறையில்தான் சாதிக்கிறார்கள் என்பதும் உண்மைதான். சாதிப்பவர்களுக்கு இந்தக் கட்டாயத் தேர்ச்சி முறை என்பதோ பொதுத் தேர்வு என்பதோ ஒரு பொருட்டே இல்லை என்பதையே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். நாம் கவலை கொள்ளவேண்டியது சராசரி மாணவர்களையும் சராசரிக்கும் கீழான மாணவர்களையும்.\nஇதில் ஜாதியை நுழைப்பதில்தான் திராவிடக் கல்வியாளர்களின், முற்போக்காளர்களின் சூட்சுமம் உள்ளது. ஜாதிக்கும் இதற்கும் ஒரு தொடர்புமில்லை. பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் தரம் என்ன என்பதைப் பாருங்கள். தலையில் பெரிய இடி விழுந்ததைப் போல இருக்கும். கட்டாயத் தேர்ச்சியே இதற்கு ஒரு காரணம். (கட்டாயத் தேர்ச்சி மட்டுமே காரணமல்ல என்பதும் மிகச் சரியான வாதம்தான்.) இதைக் கொஞ்சம் சரி செய்யவே இந்தப் பொது வினாத்தாள் மற்றும் பொதுத் தேர்வு. நான் பத்தாம் வகுப்பு போனபோது முதல் நாளில் என் ஆசிரியர் பத்தாம் வகுப்புக்குத் தேர்ச்சி பெற்று வந்த மாணவர்களிடம் அவர்கள் 9ம் வகுப்புப் பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைச் சொன்னார். கேட்டபோது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அப்போது கட்டாயத் தேர்ச்சி இல்லை. இன்றும் இந்நிலை அன்று இருந்ததைவிடப் பல மடங்கு கீழே போயிருக்கிறது.\nபொதுத் தேர்வைக் கொண்டுவருவதால் மாணவர்கள் அத்தனை பேரும் சரியாகிவிடுவார்களா என்பது முக்கியமான கேள்வி. நிச்சயம் அப்படி ஆகிவிடாது என்பதுதான் யதார்த்தம். அதேசமயம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான பொறுப்பு கூடும். அரசுப் பள்ளியில் ஒரு வகுப்பில் மாணவர்களின் தோல்வி விகிதம் கூடுதலாக இருந்தால் அவர்கள் என்னென்ன கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டி இருக்கும் என்பதை அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டுப் பாருங்கள். இந்நிலையில் இத்தேர்வு வருமானால் அத்தனை எளிதாக அவர்களால் ஒதுங்கிவிடமுடியாது. நாளை அரசு கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டி இருக்கும் என்ற நெருக்கடி உருவாகும். இதனால் பள்ளிகளில் நடக்கும் கல்வியின், சொல்லித் தரப்படும் முறையின் தரம் ஒருவேளை உயரலாம். இந்தப் பொதுத் தேர்வை ஒட்டுமொத்தமாக மறுப்பதன்மூலம் இதற்கான வாய்ப்பை ஒரேடியாக இல்லாமல் செய்துவிடக்கூடாது.\nஇந்த வருடமே பொதுத் தேர்வு வந்தாலும் உடனே மாணவர்களை அரசு தோல்வி அடையச் செய்யபோவதில்லை. மாணவர்களின் கழுத்தை நெரிக்க அரசு தயாராக உள்ளது போன்ற சித்திரங்களை எல்லாம் நம்பாதீர்கள். உச்சநீதிமன்றம், மத்திய அரசு, மாநில அரசு எல்லாருமே மாணவர்களுக்கு உதவவே சிந்திக்கிறார்கள். இதில் சாதியை, பொருளாதாரத்தைப் புகுத்திக் குழப்பப் பார்ப்பது அரசியல்வாதிகளே. இந்த ஆண்டு கேள்வித்தாள் நிச்சயம் எளிதாகத்தான் இருக்கும். அதுமட்டுமல்ல, எல்லா ஆண்டும் எளிதாகத்தான் இருக்கும் ஒரு பொது வரையறையை எட்டவும், கட்டாயத் தேர்ச்சி என்பதால் ஏற்பட்டிருக்கும் ஒரு பின்னடைவைச் சரி செய்யவுமே இது பயன்படப்போகிறது.\nகட்டாயத் தேர்ச்சி திட்டம் நீக்கப்படுவதற்கான வேலைகளை மத்திய அரசு தொடங்கிவிட்டாலும், இன்றும் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. உண்மையில் இதனால் மாணவர்களுக்குப் பெரிய பயன் ஒன்றுமில்லை. தோல்வி அடையவில்லை என்ற நெருக்கடி இல்லை என்ற ஒன்று மட்டுமே இதனால் மாணவர்களுக்குக் கிடைத்திருக்கும் நல்ல விஷயம். மன நெருக்கடியைக் களைவது, இரண்டு மாதத்தில் மீண்டும் நடக்க இருக்கும் பொதுத் தேர்வில் வெல்ல வைப்பது, அப்படியே தோற்றாலும் அது சகஜம்தான் என்ற நினைப்பை உருவாக்குவது, கல்வி வராத மாணவர்களுக்கு வாழ்க்கையில் வெல்ல என்ன செய்யலாம் என்று சிந்திப்பது, அதற்கான செயல்திட்டத்தை உருவாக்குவது போன்றவற்றைச் செய்வதே நாம் செய்யும் பெரிய சேவையாக இருக்கும். 8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியில் வென்ற ஒரு மாணவன், 9ம் வகுப்பில் தோற்றால் என்ன ஆகும் என்பதையும் நாம் யோசிக்கவேண்டும். இப்படி எதையும் யோசிக்காமல் கட்டாயத் தேர்ச்சி ஒன்றே சரியான வழி என்று பேசுவது, போகாத ஊருக்கு இல்லாத வழியை அமைப்பது போன்ற ஒன்றுதான்.\nமிக முக்கியமான பின்குறிப்பு: இப்போது வரப்போகும் பொதுத் தேர்வும் 60 மதிப்பெண்களுக்குத்தான். மீதி 40 மதிப்பெண்களுக்கு, 20 மதிப்பெண்கள் செய��முறைகளுக்காக (பிராஜெக்ட்), மீதி 20 ஸ்லிப் டெஸ்ட்டுகளுக்காக. பொதுவாக ஒரு பள்ளி இந்த மதிப்பெண்களில் கை வைக்காது. அப்படியானால் கட்டாயத் தேர்ச்சி என்பது இப்போதும் செயல்வடிவில் தொடரத்தான் போகிறது போல இதில் இன்னும் புரிதல் கூடினால்தான் இதைப் பற்றி அதிகம் பேசமுடியும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கட்டாயக் கல்வி, கல்வி\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/bairavaa-movie-making-video/", "date_download": "2020-07-12T23:47:14Z", "digest": "sha1:2JXPFOJDHDAEXU5HWTXXP3WKEBZVY6VE", "length": 4046, "nlines": 56, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘பைரவா’ படத்தின் மேக்கிங் வீடியோ", "raw_content": "\n‘பைரவா’ படத்தின் மேக்கிங் வீடியோ\nactor vijay actress keerthy suresh bairavaa movie bairavaa movie making video director bharathan இயக்குநர் பரதன் நடிகர் விஜய் நடிகை கீர்த்தி சுரேஷ் பைரவா திரைப்படம் பைரவா மேக்கிங் வீடியோ\nPrevious Post'சாலை' படத்தின் டிரெயிலர் Next Post2016 பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் கதையைப் படமாக்குகிறார் ஐஸ்வர்யா தனுஷ்..\nகார்த்திக் சுப்புராஜின் ‘பென்குவின்’ படத்தின் டிரெயிலர்\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம்\n“கே.பாலசந்தரின் கம்பீரத்தை வேறு யாரிடமும் நான் கண்டதில்லை…” – ரஜினியின் புகழாரம்..\n“கே.பாலசந்தர் பிடித்து வைத்த பொம்மைகள் நாங்கள்…” – கமல்ஹாசன் பேச்சு..\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதி���்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=3576:2016-10-04-23-42-07&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23", "date_download": "2020-07-12T23:50:32Z", "digest": "sha1:4CK26OSQZLTJOWVPM5M22YILN6BARU2K", "length": 27629, "nlines": 198, "source_domain": "geotamil.com", "title": "கவிதை: வே.நி.சூர்யா கவிதைகள்!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nபழைய பதற்றம் நாளையை நினைத்து தொற்றிக்கொண்டது வானத்தை மேகங்கள் தொற்றிக்கொள்வது போல\nகடைசி நாள் எனக்கு கடிகார சுவாச நிறுத்த வைபவம் என்னில்\n'ழ' வை போல உருவாக்கம் அரிது\n' அ ' வை போல அழிவு எளிது\nஇளம்சிவப்பு செங்கல்களின் அடுக்குவரிசையால் ஆனதொரு தடுப்பு சுவர்\nமணல் மேடை அச்சுவருக்கு அப்பால்\nதன் ஒரு காலை சோளக்கொல்லை பொம்மையொன்று மண்ணில் ஊன்றி நீட்டுகிறது மறுகாலை தன் உயரத்திற்கு\nமதுபானத்தை தாங்குகிறது அந்த கால்\nஅந்த சோளக்கொல்லை பொம்மையின் கைதாங்க மற்றுமொரு கால் போன்ற கம்பு\nஉயிர்பெற்று நிற்கிறது தன் உயரத்திற்கு தன் காலை நீட்டி மடக்கியதில் நனவிலி மனக்கிடங்கில் சோளக்கொல்லை பொம்மை\nஇசையை ரசிக்க மஞ்சள் நிற மாலையில் நானுமில்லாத கடற்கரையில் அமர்ந்திருந்தேன்\nகுயிலொன்று கூக்கூ என கீச்சிடுகிறது\nசங்கொன்று ஒஒஒஒ என சுழலிசையை ரீங்காரமிடுகிறது\nகறுப்பு நிற இரவின் பாடல் மட்டும் மீதி\nஅமைதியின் கனவுகள் மீதேறி செல்லட்டும் என் காதுகள்\nலப்டப் இசைகலைஞன் அமைதியுற்றால் உண்டு தானே உன்னத பேரிசை\nநீரோ மன்னனின் இசைக்கு ஆடும் கடலை காணுவேன் வெதுவெதுப்பாய் சாம்பல்கள் மீது ஒலிக்கும் என் இதயக் கொட்டு\nஇயங்கும் என் உலகம் இசைக்குறிப்பாய் காத்திருப்பேன் காகிதத்தில் என்னை இசைக்கும் கருவிக்காய்\nநினைவு கபாலங்களின் வழியே வழிகிறது\nவிதியின் பள்ளத்தை நோக்கி விரைந்தோடுகிறது நீலத் திரவ நினைவுகள்\nநிரம்பி வீணாகிறது மறதிமாக்கடலில் கலந்து\nதிறந்து விட்டிருக்கலாம்தான் மஞ்சள் வண்ண அணைக்கட்டை\nமூழ்கியிருக்கலாம் கொஞ்ச காலம் காத்திருந்து\nமறதிமாக்கடலின் மேலொரு எறும்புகளின் கட்டுமரம்\nகொடுக்குகளில் பார்மலின் ஒழுகும் சதை மடிப்பு\nஅவ்விருட்ச இலைகளே சாவியென பூட்டை\nஇதயத்தில் காளான் என முளைத்திருந்த\nதிருவிழா கூட்டத்தில் தொலைந்துபோன '\nபதிவுகள்' இண��ய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nநூல் அறிமுகம்: தீரதம் - நௌஸாத்\nகலைஞர் லடீஸ் வீரமணி நினைவுகள்\nகலை, இலக்கிய விமர்சகர் மு,நித்தியானந்தனுடன் முகநூலிலோர் உரையாடல்\nகுவிகம் இணையவழி அளவளாவல் 12.07.2020\nஒரு வாக்கின் பலம் - ‘நலன்விரும்பும் வெளிநாடு வாழ் இலங்கையர்கள்’ வேண்டுகோள்\nகலைஞர் லடீஸ் வீரமணி பற்றிய இரு கட்டுரைகள்\nவரலாற்றுச் சுவடுகள்: லடீஸ் வீரமணியின் அரங்கப் பங்களிப்பும், அவர் மீதான இருட்டடிப்பும்\nஒரு மொழி வழிப் பயணத்தில்..: வி.இ.குகநாதனின் ‘தெரிந்தும் தெரியாத தமிழ்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்.\n’எனது எழுத்துக்களும் சமுதாயப் பணிகளும்’\nஅஞ்சலிக்குறிப்பு: தேர்ந்த கலை – இலக்கிய வாசகர் இராஜநாயகம் இராஜேந்திராவை இழந்தோம்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் ���வா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்ப��ும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/rolls-royce-phantom-launched-at-rs-9-50-crores-specs-features-images-014335.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-12T23:28:30Z", "digest": "sha1:GHDE2FQCOQNNLNHZO66U6QBD66UVSGRL", "length": 21871, "nlines": 281, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் ரூ. 9.50 கோடி தொடக்க விலையில் ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார் விற்பனைக்கு அறிமுகம்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nகட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க\n12 hrs ago விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\n15 hrs ago எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\n16 hrs ago புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\n19 hrs ago பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nNews ஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா ��ருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் ரூ. 9.50 கோடி தொடக்க விலையில் ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார் விற்பனைக்கு அறிமுகம்..\nஇந்தியாவில் 8வது தலைமுறை ரோல்ஸ் ராய்ஸ் பான்டம் கார் ரூ. 9.50 கோடி (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனுடைய நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் வேரியன்ட் காருக்கு ரூ. 11.35 கோடி (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்களில் உலகளவில் பிரபலமான மாடல் என்றால் அது பான்டம் தான். தற்போது இதன் 8வது தலைமுறை மாடலான 2018 பான்டம் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.\n6.75 லிட்டர் ட்வின்-டர்போ வி12 எஞ்சின் பெற்ற இந்த செடான் கார் 563 பிஎச்பி பவர் மற்றும் 900 என்.எம் டார்க் திறனை வழங்கும்.\n8 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த காரில் இசட்.எஃப் ஜிபிஎஸ் ரிசீவர் உள்ளது. இது கார் இருக்கும் இடத்தையும் வேககட்டுப்பாட்டையும் துள்ளியமாக காட்டும்.\nதுவக்க நிலையிலிருந்து 100கி.மீ வேகத்தை 5.3 விநாடிகளில் எட்டிபிடிக்கும் இந்த கார் மணிக்கு அதிகப்பட்சமாக 250 கி.மீ வேகத்தில் செல்லும்.\nமுற்றிலும் புதிய அலுமினியம் ஸ்பேஸ்ஃபிரேம் சேஸிஸில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த கார், 'ஆர்கிடெக்சர் ஆஃப் லக்ஸுரி' என்ற பிளாட்பாரமின் கீழ் தயாராகியுள்ளது.\nஇந்த புதிய பிளாட்ஃபாரமின் கீழ் அடுத்ததாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி காரான கல்லினன் மாடலும் தயாரிக்கப்படவுள்ளது.\n'ஆர்கிடெக்சர் ஆஃப் லக்ஸுரி' என்ற பிளாட்பாரமின் கீழ் தயாராகியுள்ளதால், முந்தைய பான்டம் கார்களை விட 30 சதவீதம் வலிமை, உறுதி மற்றும் இலகுத்தன்மை ஆகியவற்றை இந்த புதிய தலைமுறை கார் அதிகமாக பெற்றிருக்கும்.\n5762 மிமீ நீளம், 2018 மிமீ அகலம், 1646 மிமீ உயரம் மற்றும் 3552 மிமீ லாங் வீல்பேஸ் அளவீடுகளில் 8வது ரோல்ஸ் ராய்ஸ் பான்டம் கார் தயாராகியுள்ளது.இதே மாடலில் நீட்டிக்கப்பட்ட வீல் பேஸ் கொண்ட வேரியன்ட் 3772 மிமீ வீல் பேஸில் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதுதவிர ரோல்ஸ் ராய்ஸ் புதிய பான்டம் காரின் நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் வேரியன்ட் 1656 மிமீ உயரம் கொண்டுள்ளது. இது சராசரி பான்டம் மாடலை விட 10 மிமீ அதிக உயரம்.\nதற்போதைய கார்களின் ஆடம்பர தேவைகளை விட கூடுதலான பல அம்சங்கள் இந்த காரில் உள்ளன. 2018 பான்டம் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் கேட்கும் பிரத்யேக தேவைகளையும் ரோல்ஸ் ராய்ஸ் இந்த மாடலில் தயாரித்து வழங்கும்.\nபீ-ஸ்போக் ஆர்கிடெக்ச்சரில் தயாராகியுள்ளதன் காரணமாக கம்போர்ட், மற்றும் சொகுசான பயணத்தை இது வழங்கும். தவிர காரின் உள்கட்டமைப்பிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\n2018 பான்டம் காரில் பல உயர் ரக தொழில்நுட்பங்களை பெற்ற 12.3 இஞ்ச் டிஸ்பிளே உள்ளது. இதன்மூலம் முன்னர் இருந்த பின்னாகில் இன்ஃபொடெயின்மென்ட் டிஸ்பிளேவிற்கு ரோல்ஸ் ராய்ஸ் விடைக்கொடுத்துள்ளது.\nபுதிய பான்டம் கார் டாஷ்போர்டில் பெரிய கிளாஸ் பேனல் ஒன்று உள்ளது. இதை 'கேலரி' என்று குறிக்கிறது ரோல்ஸ் ராய்ஸ். மூன்று பரிமாணங்களை கொண்ட இந்த அமைப்பு உரிமையாளரின் பிரத்யேக தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும்.\nஏறுமுகத்தில் பெட்ரோல் விலை, 2018 பட்ஜெட் ஆகிய செயல்பாடுகளுக்கு பிறகு தற்போது ரோல்ஸ் ராய்ஸ் 2018 பான்டம் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.\nஇதற்கான வரவேற்பும் எதிர்பார்ப்பும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ந்து எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nவிரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\n116 ஆண்டு காலத்தை கடந்த ரோல்ஸ் ராய்ஸ்... நிறுவனம் உருவானது எப்படி...\nஎக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nநம்ம ஊரு அம்மணிகள் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலையை கேட்டால் ஒரு நிமிஷம் தலை சுத்தும்..\nபுதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\n25வது திருமண நாளில் மனைவிக்கு லேட்டஸ்ட் ரோல்ஸ் ராய்ஸ் பரிசு; கெத்து காட்டும் இந்தியர்\nபாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nசென்னை வந்திறங்கிய இந்தியாவின் முதல் ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் - VIII கார்..\nகொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nரோல்ஸ்-ராய்ஸ் ஃபான்டம் கார் மீது முற���ந்து விழுந்த மரம்; சர்வீஸ் செய்ய முடியாமல் கதறும் உரிமையாளர்..\nஇந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...\nபோலீஸ் ரோந்து பணிக்காக வழங்கப்பட்ட ரோல்ஸ்-ராஸ்ய் கோஸ்ட் கார்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ரோல்ஸ் ராய்ஸ் #rolls royce\nபுதிதாக பல வசதிகளை பெற்றுள்ள கியா செல்டோஸ் கிராவிட்டி... ஆர்வத்தை தூண்டும் புதிய டிவிசி வீடியோ...\nஹூண்டாய் க்ரெட்டாவின் போட்டி மாடல்... ஸ்கோடா காமிக் எஸ்யூவி கார் மீண்டும் சோதனை...\n90ஸ் கிட்ஸின் ஹீரோ கங்குலி இந்த அளவிற்கு கார் பிரியரா... அவரிடம் எத்தனை கார்கள் உள்ளன தெரியுமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/state-governments-not-to-allow-any-festivals-in-lockdown-period-382281.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-07-13T00:05:43Z", "digest": "sha1:NQAOTWWS7LHYYPE4VJNUVTY2IFXW7RIW", "length": 16007, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடு முழுக்க எந்த விழாக்களுக்கும் அனுமதி கிடையாது.. சித்திரையும் அதுவுமாக உத்தரவிட்ட மத்திய அரசு | State governments not to allow any festivals in Lockdown period - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nராஜஸ்தானில் பரபரப்பு.. பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சச்சின் பைலட் இன்று சந்திக்க போவதாக தகவல்\nஆம்பூரில் பைக்கை போலீசார் பறிமுதல் செய்ததால் ஆத்திரம்.. நடுரோட்டில் இளைஞர் தீக்குளிப்பு\nகிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. தீயணைப்பு வீரரும் பலி.. அடுத்தடுத்து தீயணைப்பு வீரர்கள் மயக்கம்\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா தொற்று.. ஆளுநர் தமிழிசைக்கு நெகட்டிவ்\n72,000 நவீன துப்பாக்கிகள்.. அமெரிக்காவிடம் இருந்து மீண்டும் வாங்கும் இந்திய ராணுவம்.. மாஸ் திட்டம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் ��ிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nAutomobiles விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாடு முழுக்க எந்த விழாக்களுக்கும் அனுமதி கிடையாது.. சித்திரையும் அதுவுமாக உத்தரவிட்ட மத்திய அரசு\nடெல்லி: லாக்டவுன், அமலில் இருக்கும் காலத்தில் எந்த விழாக்களுக்கும் அனுமதி அளிக்க கூடாது என்று மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தி இருக்கிறது. சித்திரை மாதம் அதிக விழாக்கள் நடைபெறும் என்ற நிலையில், இதுபோன்ற ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா 3வது ஸ்டேஜை எட்டிவிட்டதா ஐசிஎம்ஆர் ரிப்போர்ட் சொல்வது என்ன\nஎந்த ஒரு சோசியல் நிகழ்வாக இருந்தாலும், நீங்கள் கண்டிப்பாக நீங்கள் அதனை அனுமதிக்க கூடாது, உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபல மாநிலங்களில் லாக்டவுன் முழுமையாக பின்பற்றவில்லை, பொதுமக்கள் வெளியே வருவதைப் பார்க்க முடிகிறது என்று மத்திய அரசு அதிருப்தியில் உள்ளது. இந்த நிலையில் பொது விழாவிற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மீண்டும் நினைவூட்டியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.\nமுதல்வர்களுடன் பிரதமர் நாளை விரிவான ஆலோசனை நடத்த இருக்கும் நிலையில், இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.\nசில பகுதிகளில் லாக்டவுனை தளர்த்தினாலும், பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்வது போன்றவற்றில் அடுத்த சில வாரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அல்லது தடை நீடிக்கும் என்றுதான் இதை பார்க்க வேண்டியுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nராஜஸ்தானில் பரபரப்பு.. பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சச்சின் பைலட் இன்று சந்திக்க போவதாக தகவல்\n72,000 நவீன துப்பாக்கிகள்.. அமெரிக்காவிடம் இருந்து மீண்டும் வாங்கும் இந்திய ராணுவம்.. மாஸ் திட்டம்\nடெல்லியில் அகமது பட்டேலுடன் சச்சின் பைலட் சந்திப்பு; கட்சியை நினைத்து கவலை- கபில் சிபல் ஆதங்கம்\nலடாக்.. நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.. நிலைமை சரியாகி வருகிறது.. அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி\nஉலகிலேயே மிக அதிக உயரத்தில் கட்டப்படும் ரயில் பாலம்.. மத்திய அரசின் செம திட்டம்.. எங்கு தெரியுமா\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 28,637 பேருக்கு கொரோனா; மகாராஷ்டிராவில் தொடரும் உச்சம்\nதைவானுக்கு இந்தியா அனுப்பிய \"சீனியர்\" அதிகாரி.. தமிழகத்திற்கு குவியும் முதலீடுகள்.. செம காரணம்\nசென்னையை விட மோசமான நிலை.. பெங்களூரில் ஜூலை 14 - 22 வரை முழு லாக்டவுன்.. எடியூரப்பா அதிரடி\nமதுரையில் மோசமான நிலை.. திருவள்ளூரில் அதிகமாகும் பாதிப்பு.. தமிழகத்தில் இன்று 3965 பேருக்கு கொரோனா\nகொரோனா: அவசரப்பட்டு ஆட்சியை கலைத்து விழிக்கும் கோத்தபய.. இலங்கை பொதுத் தேர்தல் மறுபடி தள்ளி வைப்பு\nபொது இடங்களில் சமூக இடைவெளி அவசியம்: பிரதமர் மோடி\n2019-20ல் லாபம் காட்டி இருக்கும் சொமோட்டோ...அடுத்த திட்டமும் ரெடி\n24 மணி நேரத்தில் புதிதாக 27,114 பேருக்கு கொரோனா.. இந்தியாவில் 10 நாட்களாக எகிறும் கேஸ்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia festival government இந்தியா திருவிழா அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/mandala-poojas/", "date_download": "2020-07-12T23:47:24Z", "digest": "sha1:LBTOJT63UPF2EVZEDNFUUILOEYXI46CC", "length": 9190, "nlines": 150, "source_domain": "www.patrikai.com", "title": "Mandala Poojas | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில்: மண்டல பூஜை, மகர விளக்கு விவரம்\nசபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகர விளக்கு நடை திறப்பு விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. சபரிமலை ஸ்ரீ…\nஎனக்கு கொரோனா தொற்று இல்லை : தமிழிசை சவுந்தரராஜன்\nஐதராபாத் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனக்கு கொரோனா தொற்று இல்லை என டிவிட்டரில் அறிவித்துள்ளார். தெலுங்கானா…\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகாஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாகப் பரவி…\nதமிழகம் : மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 4244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nதமிழகத்தில் இன்று 4244 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது\nசென்னை தமிழகத்தில் இன்று 4244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 1,38,470 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. …\nஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாதிப்பு\nலக்னோ பிரபல இந்திய முன்னாள் கிரிக்கட் வீரர் சேதன் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணியின்…\nதோடா இனத்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை : தலைவர்கள் ஒத்துழைப்பு\nஊட்டி நீலகிரி மாவட்ட தோடா பழங்குடி இனத்தவருக்கு கொரோனா பரிசோதனை நடத்த அந்த இனத் தலைவர்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். அகில…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/174935?ref=archive-feed", "date_download": "2020-07-12T22:22:04Z", "digest": "sha1:QA6CJRLU627HQKQQVQQJX74SE6JLLLZU", "length": 13062, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழீழம் உருவாகும் என்று சம்பந்தன் உணர்ச்சிவசப்பட்டு கூறவில்லை: த.தே.ம.முன்னணி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழீழம் உருவாகும் என்று சம்பந்தன் உணர்ச்சிவசப்பட்டு கூறவில்லை: த.தே.ம.முன்னணி\nசிங்கள தேசத்தின் முகவராக இரா.சம்பந்தன் செயற்பட்டு வருவதுடன், வடகிழக்கினை உடைத்து தனிநாடு உருவாக்கப்படுமென்றும் தற்போது எதிர்க���கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெளிவாக எச்சரிக்கை விடுத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதாமரை மொட்டுக்குள்ளால் தமிழீழம் மலரும் என்ற கருத்து உணர்ச்சி வசப்பட்டு சொன்ன கருத்து அல்ல. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடகிழக்கில் ஏற்பட்ட பின்னடைவின் காரணமாக அவற்றினை நிவர்த்தி செய்யும் பொருட்டு தமிழ் மக்களின் வாக்கினை கவரும் வகையில் கூறிய கருத்தும் அல்ல.\nதனது எதிர்க்கட்சிப் பதவி பறிபோகப் போகின்றதென்ற பதற்றத்தில் கூறிய கருத்தும் அல்ல. தன்னை ஒரு தமிழனாக சிந்தித்தது கிடையாது. சிங்கள தேசத்தின் நலனின் அடிப்படையில் செயற்பட்டு வந்த முகவர்.\nஇந்திய மற்றும் மேற்குலகின் முகவராகவும் நீண்டகாலமாக செயற்பட்டு வருகின்றார். ரணில் மற்றும் மைத்திரி தலைமையிலான அரசு உருவாக்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னின்று செயற்பட்டது.\nநடைபெற்று முடிந்த தேர்தலில் சிங்கள மக்கள் மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களித்துள்ளார்கள்.\nதமிழர்கள் தமிழ் தேசிய வாதத்தினை கைவிட்டு, ஒற்றையாட்சியை முழுமையாக ஏற்றுக்கொண்டு, வடகிழக்கு கோரிக்கையினை கைவிட்டு, ஒற்றையாட்சிக்குள் வாழத் தயார் என்ற பிற்பாடும், சீன அரசு சார்ந்த ராஜபக்சவை தான் தெரிவு செய்யப் போகின்றார்கள் என்றால், அவ்வாறான நிலமையினை சீன நாடுகள் பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை.\nசீன நாட்டினை சார்ந்த ராஜபக்ச மீண்டும். மேற்குலக நாடுகள் எதிர்த்து வடகிழக்கு உடைக்கப்பட்டு தனிநாடாக உருவாக்கப்படுமென்று சம்பந்தன் மிகத் தெளிவாக எச்சரித்துள்ளார்.\nதமிழ் மக்களின் நலன் அடிப்படையில் அந்தக் கருத்தினை முன்வைக்கவில்லை. இந்த நாடு இரண்டாக பிரிந்துவிடக் கூடாது, சிங்களவரின் மேலாதிக்கத்தையும், பௌத்த மதத்தினையும் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள், அதை வீணாடிக்கப் போகின்றீர்கள் என்ற கோணத்தில் சொல்லியிருக்கின்றார்.\nபூகோள அரசியலில் தமிழர்கள் தமது நலனின் அடிப்படையில் செயற்பட்டால், தமிழ் மக்கள் தமது ஆதிக்கத்தினை செலுத்த முடியுமென்பதுடன், தமிழ் மற்றும் சிங்கள மக்கள் இணைந்து வாழ முடியு��்.\nமீண்டும் தென்னிலங்கையில் ஏற்படும் எழுச்சி காரணமாக கடந்த காலத்தில் தாம் சொன்ன பொய்களை எல்லாம் மீறி, இதுவரை காலமும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூறி வந்த பூகோள அரசியல் நிலைமையினை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஇதனை எமது தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் எமது இனத்தின் நலன்சார்ந்த முடிவுகளை எடுத்தால், எமது இனத்தின் அங்கீகாரத்தினைப் பெற்றுகொள்ள முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-1264.html", "date_download": "2020-07-12T22:52:10Z", "digest": "sha1:HH5XFFLS23TMPJOMF3N46N2262LOZINZ", "length": 12434, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௲௨௱௬௰௪ - கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறுமென் நெஞ்சு. - அவர்வயின் விதும்பல் - காமத்துப்பால் - திருக்குறள்", "raw_content": "\nகூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்\nமுன்னர்க் கூடியிருந்த காம இன்பத்தையும் மறந்து, பிரிந்து போனவரின் வரவை நினைத்து, என் நெஞ்சம் மரக்கிளை தோறும் ஏறி ஏறிப் பார்க்கின்றதே\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ajayanbala.com/category/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-07-12T22:07:27Z", "digest": "sha1:TMVHN2RUWVYM3P3UP5HNAXN57RQWWNW4", "length": 12994, "nlines": 310, "source_domain": "ajayanbala.com", "title": "நடிப்பு – அஜயன்பாலா", "raw_content": "\nகப்பலோட்டிய தமிழன் ஏன் தோற்றுப்போனான்\n21 நாள் தனிமை கேள்வி பதில் .. நாள் – 7 @ https://www.facebook.com/rengaiah.murugan. கேள்வி : இந்திய விடுதலைக்கு பாடுபட்டவர்களில் செக்கிழுத்த செம்மல் என்றும் கப்பலோட்டியத் தமிழன் என்றும் புகழப்படுபவர் வ.உ.சிதம்பரனார் . அவரைப்பற்றி 1959ல் கப்பலோட்டியத் தமிழன் திரைப்படமாக வந்த போது அப்படம் படுதோல்வி அடைந்தது . பொதுவாகவே நாடு போற்றும் தலைவர்கள்…\nUncategorized, அரசியல், கட்டுரைகள், தமிழ் சினிமா, நடிப்பு, விமர்சனம்\nமணி செந்தில் எழுதிய நூல் அறிமுகம் : மார்லன் பிராண்டோ -அஜயன் பாலா\nநீ ஒளித்துவைத்திருக்கும் கத்திகளை கூராக்கு.. புதையுண்ட சிறுத்தைகளின் அமேசான் நதியாக அந்த கத்திகளை என் மார்பில் பாய்ச்சு.. மணிக்கணக்காக நாட்கணக்காக ஆண்டுக்கணக்காக இருண்ட யுகங்களாக நட்சத்திர நூற்றாண்டுகளாக என்னை அழ விடு. -பாப்லோ நெரூதா. * இறுக்கமும் நினைத்துப் பார்க்கவே மறுக்கவும் கூடிய பால்யத்தை கொண்டவர்கள் நிகழ்காலத்தில் வாழ்வின் விதிகளுக்கு கட்டுப்படாத ஒரு கட்டற்ற காற்றைப்போல…\nUncategorized, உலக சினிமா, நடிப்பு, விமர்சனம்\nநம் உடலின் அசைவை மனமே தீர்மானிக்கிரது. நடிப்பின் கலையும் அப்படியே மனம் பாத்திரத்தை உள்வாங்கி உடல் மூலம் வெளிப்படுத்துகிறது .இது தன்னிச்சையான செயல் . ஆனால் அது எப்படி வெளிப்படுகிறது அதில் அழகு கலையுனர்ச்சி எவ்வளவு பிரதிபலிக்கிறது என்பதில்தான் நடிப்பின் கலை ஒளிந்திருக்கிறது . பலரும் எண்ணத்திலிருந்து அல்லது கற்பனையிலிருந்து நேரடியாக உடலை இயக்குவதே நடிப்பு…\nUncategorized, கட்டுரைகள், தமிழ் சினிமா, நடிப்பு\nசுவாமி சங்கர தாஸ் சுவாமிகள்\nஇன்று நடிகர் சங்க தேர்தலில் ஒரு அணியின் பெயர் சுவாமி சங்கரதாஸ் சுவாமிகள் அணி. ஆனால் பலருக்கு யார் இந்த சங்கரதாஸ் அவர் பழைய சினிமா நடிகரா அல்லது பங்காரு அடிகள் அல்லது காஞ்சி சங்கரச்சாரி போல இவரும் ஒரு சாமியாரா இவருக்கும் சினிமாவுக்கும் நடிகர் சங்கத்துக்கும் என்ன தொடர்பு இதுதான் கேள்வி உண்மையில்…\nசமூகம், தமிழ் சினிமா, நடிப்பு, பொது\nதமிழகத்தின் முதல் சூப்பர்ஸ்டார் தியாகராஜ பாகவதர். வெறும் பதினாலே படங்க���ில்அவர்இந்தஉச்சத்தைஎட்டியதுதான்குறிப்பிடத்தகுந்தது. 1910ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதியன்று மயிலாடுதுறை கிருஷ்ண மூர்த்தி ஆச்சாரி என்பவருக்கும் மாணிக்கத்தம்மாளுக்கும் மகனாக பிறந்தார். சிறுவயதின் வறுமை காரணமாக பள்ளிப்படிப்பு படிக்க முடியாத பாகவதர் தேவாரம், திருவாசகம் போன்ற பஜனை பாடல்கள் பாடுவதில் பெரும் விருப்பம் கொண்டவராக இருந்தார். ஆனால் அப்பா…\nUncategorized, கட்டுரைகள், தமிழ் சினிமா, நடிப்பு\nதமிழில் வில்லன்களும் சமீப இனவரைவு படங்களும்- ஒருபார்வை :\nதமிழில் வில்லன்களும் சமீப இனவரைவு படங்களும்- ஒருபார்வை : 70-பதுகளில்தான் முதன்முறையாக வில்லன்களுக்கு கோட்டு போடும் உரிமையே வந்தது. அதுவரை பெரும்பாலும் கட்டம் போட்ட லுங்கி ,கர்ச்சீப், கன்னத்தில் பெருமாள் கோயில் உருண்டை சைசில் மச்சம் என வில்லத்தனத்தோடு உப காரியமாய் பூச்சாண்டி காட்டுவதையும் செய்துவந்தனர் . அதிலும் எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில்…\nகட்டுரைகள், தமிழ் சினிமா, நடிப்பு\nஒரு நண்பனின் கதை -1\nமிர்ச்சி மசாலா 1986 இயக்குனர் : கேதன் மேத்தா -இந்திய சினிமாவின் பொற்காலம் : 27. பேர்லல் சினிமா அலை;\nஒரு கொரோனா நாளின் பகல் தூக்கம் – சிறுகதை\nரெய்னர் வெர்னர் பாஸ் பைண்டர்\nதாண்டவராயன்- என் முதல் சிறுகதை\nமணிகண்டன் on எலிப்பத்தாயம் 1982 ; அடூர் கோபாலகிருஷ்ணன்- இந்திய சினிமாவின் பொற்காலம் ; 26 பேர்லல் சினிமா அலை\najayan bala on ஃபர்முடா முக்கோண இதயமும் ராசி டீ ஷர்ட்டும் ஒரு காதல் கதை – சிறுகதை-அஜயன் பாலா\nGanesh on ஃபர்முடா முக்கோண இதயமும் ராசி டீ ஷர்ட்டும் ஒரு காதல் கதை – சிறுகதை-அஜயன் பாலா\nJustin on ம.அரங்கநாதன் படைப்புகள் : நூல் விமர்சனம்\n© அஜயன் பாலா 2017", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://m.dinamalarnellai.com/web/news/77728", "date_download": "2020-07-12T22:52:42Z", "digest": "sha1:CPWE6AFQACPK2WTL7FDRCD2NG6AVHB3W", "length": 13098, "nlines": 93, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 410 – எஸ்.கணேஷ்\nநடிகர்கள் : சந்தானம், சேது, ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், விசாகா சிங், கோவை சரளா, விடிவி கணேஷ், சிவசங்கர், தேவதர்ஷினி மற்றும் பலர்.\nஇசை : எஸ். தமன், ஒளிப்பதிவு : பாலசுப்ரமணியம், எடிட்டிங்: ஜி. ராமாராவ், தயாரிப்பு : சந்தானம், ராம. நாராயணன், திரைக்கதை, இயக்கம் : கே.எஸ்.மணிகண்டன்.\nகால் கட்டு கலியபெருமாள் (சந்தானம்), பவர் குமார் (சீனிவாசன்), சிவா (சேது) மூவரும் நிலையான வேலையில்லாமல் ஊர் சுற்றும் இளைஞர்கள். குடும்பத்தினரின் வார்த்தைகளை மதிக்காமல் எப்போதும் குடிப்பது, காதலிக்க பெண்களை துரத்துவது என்று வாழ்கிறார்கள். சிவாவின் எதிர்வீட்டிற்கு புதிதாக குடிவரும் குடும்பத்தில் உள்ள இளம் பெண் சவும்யாவால் (விசாகா சிங்) நண்பர்களிடையே சண்டை வருகிறது. சவும்யாவின் காதலைப் பெற மூவரும் முயற்சிப்பது எனவும், சவும்யா யாரை விரும்பினாலும் மற்றவர்கள் அந்தக் காதலுக்கு உதவுவது எனவும் முடிவு செய்கிறார்கள்.\nசிவா, சவும்யாவின் சித்திக்கு (கோவை சரளா) உதவி செய்து அதன் மூலம் சவும்யாவின் மனதில் இடம்பிடிக்க முயற்சி செய்கிறான். அது போலவே கலியபெருமாள் சவும்யாவின் சித்தப்பாவிடம் (விடிவி கணேஷ்) பாட்டு கற்றுக்கொள்ளும் சாக்கிலும், பவர் சவும்யாவின் அப்பாவிடம் (சிவசங்கர்) பரதநாட்டியம் கற்றுக்கொள்ளும் சாக்கிலும் சவும்யாவின் அபிமானத்தை பெற முயற்சி செய்கிறார்கள். சவும்யாவுக்காக அவர்கள் குடும்பம் தரும் தண்டனைகளை தாங்குகிறார்கள். சவும்யாவிடம் தன்னை நல்லவனாகவும் மற்றவர்களை கெட்டவர்களாகவும் காட்டும்படி ஒவ்வொருவரும் நாடகமாடுகிறார்கள். ஒரு நாள் நண்பர்கள் மூவரும் தங்கள் காதலை சவும்யாவிடம் தெரிவிக்கிறார்கள். பக்கத்து வீட்டில் வசிக்கும் தோழியின் (தேவதர்ஷினி) மூலம் மூவரைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் சவும்யா அவரின் அறிவுரைப்படி, இவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக தான் நடிகர் சிம்புவை காதலிப்பதாகவும் தன்னை அவருடன் சேர்த்து வைக்கும்படியும் கேட்டுக்கொள்கிறார்.\nதங்கள் ஆசை நிறைவேறாத கோபத்தில் கலியபெருமாள் சவும்யாவின் சித்தப்பாவையும், பவர் சவும்யாவின் அப்பாவையும் தாங்கள் பெற்ற தண்டனைகளுக்கும் சேர்த்து அடித்து உதைக்கிறார்கள். படுகாயமடைந்து வரும் தனது அப்பா மற்றும் சித்தப்பாவை பார்த்து அதிர்ச்��சியடையும் சவும்யா தனது சித்தியின் நிலையை நினைத்து கவலையடைகிறார். ஆனால் சிவா எப்போதும் போல அவரது சித்திக்கும், தம்பிக்கும் உதவிகள் செய்கிறார். சிவாவின் வற்புறுத்தலால் நண்பர்கள் சவும்யாவிற்காக நடிகர் சிம்புவை (எஸ்.டி.ஆர்.) சந்தித்து பேச, சவும்யா யாரெனத் தெரியாது என்றுக்கூறி திருப்பியனுப்புகிறார். சிம்புவை கடத்த இவர்கள் நியமிக்கும் ’கொலவெறி’ டேவிட் (ஸ்டண்ட் சில்வா) உண்மை தெரிந்து எரிச்சலாகி சவும்யாவையே கடத்தி விடுகிறான். காதலிக்காக சிவாவும், நண்பனுக்காக மற்ற இருவரும் போராடி சவும்யாவை காப்பாற்றுகிறார்கள். தனது காதலில் மாறாமல் இருந்த சிவாவை சவும்யாவும் விரும்ப, நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் துணையுடன் இருவரும் மணமுடிக்கிறார்கள்.\nமீண்டும் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nஒருமுறை பிளாஸ்மா தானம் செய்தால் 3 லட்சம் ரூபாய்\nகத்தியுடன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பு... வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ...\nகதைக்கு அவசியம் என்றால் நிர்வாணமாக நடிக்கவும் தயார் கூறிய தமிழ் நடிகை\nஎன் கணவர் தண்டனைக்கு தகுதியானவர் தான் : ரவுடி விகாஸ் துபே மனைவி ஆவேச பேச்சு\nஉடைக்கப்பட்ட லாக்கர்; தினமும் ஒரு பெண் - கணவனைக் கொல்ல 15 லட்சம் பேரம் பேசிய மனைவி\n\"ஆபாச படம்\" பார்த்த நடிகை, அதுவும் முதல் வகுப்பு படிக்கும் போதே.\nகேரளா தங்க கடத்தல்: சொப்னா பெங்களூரில் கைது\nரேஷன் அரிசி யாருக்கு எவ்வளவு\nராம்கோபால் வர்மாவின் அடுத்த ஆபாச திரைப்படம், புது நாயகி டுவிட்டரில் அறிமுகமான சில மணி நேரங்களில் பல ஆயிரம் ஃபாலோயர்கள்\nசீனாவை கலங்க வைத்த மிகப்பெரிய மோசடி\nமசாஜ் சென்டரில் விபச்சாரம்:இருவர் கைது\n இனி இப்படி செய்தால் சீரியசாக நடவடிக்கை எடுக்கப்படும், திரிஷாவை எச்சரித்த மீரா மிதுன்\nமதுரையில் கொரோனா தடுப்பு ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட திருநங்கை துாக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/vishal-helps-tanjore-farmer-balan/", "date_download": "2020-07-12T22:18:08Z", "digest": "sha1:5R46YIVFSCGFRZUOVCXOZHPI556VVON4", "length": 13087, "nlines": 84, "source_domain": "www.heronewsonline.com", "title": "விஷால் மனிதந���யம்: தஞ்சை விவசாயியின் டிராக்டர் கடனை அடைக்கிறார்! – heronewsonline.com", "raw_content": "\nவிஷால் மனிதநேயம்: தஞ்சை விவசாயியின் டிராக்டர் கடனை அடைக்கிறார்\nதஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அருகே உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன் (வயது 50). விவசாயி. இவர் கடந்த 2011-ல் தஞ்சை நகரிலுள்ள மகேந்திரா நிதி நிறுவனம் என்னும் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.3.80 லட்சம் கடன் பெற்று, டிராக்டர் வாங்கினார். இந்தக் கடனுக்காக தலா ரூ.64 ஆயிரம் வீதம் 6 தவணைகளை, அதாவது சுமார் ரூ.3.84 லட்சத்தை திருப்பி செலுத்திவிட்டார்.\nகடைசி 2 தவணைகள் மட்டும் பாக்கி இருந்தது. நெல் அறுவடை முடிந்த பின்னர் பாக்கி தவணைத் தொகையைச் செலுத்திவிடுவதாக பாலன் தெரிவித்திருக்கிறார். ஆனால், மகேந்திரா நிதி நிறுவன ஊழியர்கள் “ரூ.32 ஆயிரத்தை முதலில் செலுத்துங்கள்” என்று கெடுபிடி செய்து, அந்த தொகையைப் பெற்றுள்ளனர். சில நாட்கள் கழித்து அவரது டிராக்டரை ஜப்தி செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 4ஆம் தேதி அறுவடையில் பாலன் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த பாப்பாநாடு காவல் நிலைய ஆய்வாளர் குமாரசாமி மற்றும் மகேந்திரா நிதி நிறுவன ஊழியர்கள், டிராக்டரில் இருந்து பாலனை கீழே தள்ளி, சரமாரியாக அடித்துள்ளனர். பின்னர் அவரை காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றதுடன், டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர்.\nஇதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்கவும், அவரை விடுவிக்கவும் அவரது உறவினர்களிடம் போலீஸார் பணம் பெற்றுக்கொண்டு, அவரை விடுவித்துள்ளனர்.\nவிவசாயி பாலனை டிராக்டரில் இருந்து இறக்கி போலீஸார் தாக்கிய வீடியோ பதிவு சமூகவலைத்தளத்தில் வெளியாகி பரபரப்புடன் பகிரப்பட்டு வருகிறது. போலீஸார் மற்றும் மகேந்திரா நிதி நிறுவனத்தின் அட்டூழியத்தைக் கண்டித்தும், வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிய பொருளாதார பயங்கரவாதி விஜய் மல்லையா, அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியும் பலர் கொதிப்புடன் பதிவிட்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில், விவசாயி பாலனின் கடன் பாக்கியை அடைக்க தயாராக இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஷால் தெரிவித்து இருக்கிறார். விஷாலின் இந்த கருத்துக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருக���றார்கள்.\nஇது குறித்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாலன்… உங்களை எனக்கு தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு விவசாயி என்ற அடிப்படையில் உங்களுக்கு உறுதுணை புரிய விரும்புகிறேன். எனக்கு உங்களுடைய கடன் தவணைத் தொகை எவ்வளவு என்று தெரியாது. ஆனால், என்னுடைய உறுதுணையை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.\nவிவசாயி பாலனுக்கு உதவிக்கரம் நீட்டியது குறித்து விஷாலிடம் கேட்டபோது, “சம்பந்தப்பட்ட நபர்களை அனுப்பி உடனடியாக அவருடைய தவணைத் தொகையை முழுவதும் அடைக்கச் சொல்லியிருக்கிறேன்.\n“அந்த வீடியோவைப் பார்த்தவுடனே எனக்கு அவருடைய கடனை அடைக்க வேண்டும் என்று தோன்றியது. கண்டிப்பாக அவருக்கு ஏதோ ஒரு சூழலால் தான் அப்பணத்தை அடைக்க முடியாமல் போயிருக்கும்.\n“தமிழ்நாட்டின் வேர் விவசாயிகள் தான். நமக்கு அம்மா, அப்பா சோறு போடுகிறார்கள், அந்த சோறு விவசாயியிடம் இருந்து தான் வருகிறது.\n“விவசாயிகளை கண்டிப்பாக காப்பாற்றுவேன். எனக்கு பாலன் என்றால் யாரென்றே தெரியாது, அவரிடம் பேசிவிட்டேன். அந்த வீடியோவைப் பார்த்தவுடன் எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அனைவருமே கடன் வாங்குகிறோம். விவசாயிக்கு இந்த மாதிரியான சூழல் வரவே கூடாது. இன்று இரவுக்குள் அவருடைய கடன் அடைக்கப்பட்டு நிம்மதியாக இருப்பார்” என்று தெரிவித்தார் விஷால்.\nகோடை மழை – விமர்சனம் →\nமேட்டுப் பாளையம்: 17 பேர் சாவுக்கு காரணமான ’தீண்டாமை சுவர்’ உரிமையாளர் கைது\nசேட்டுகள் எதிர்ப்பு எதிரொலி: ‘மீசைய முறுக்கு’’ பட பாடல் நீக்கம்\n“அயனாவரம் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது தவறு\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிச���்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\nஉலகப் பொதுமறை என போற்றப்படும் திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களில் (அத்தியாயங்களில்) 79-வது அதிகாரம் நட்பு பற்றியது. இந்த 79-வது அதிகாரத்தில் உள்ள 10 திருக்குறள்களிலும் நட்பின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/30613-URL-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88?s=8a17072e14c034ab65cdaaa8d18c20be&p=567256", "date_download": "2020-07-12T21:51:31Z", "digest": "sha1:3JHPHNCJHYPD37SI3OEMU2I42MCSOOXS", "length": 7921, "nlines": 190, "source_domain": "www.tamilmantram.com", "title": "URL லிங்க் இணைக்க முடியவில்லை.", "raw_content": "\nURL லிங்க் இணைக்க முடியவில்லை.\nThread: URL லிங்க் இணைக்க முடியவில்லை.\nURL லிங்க் இணைக்க முடியவில்லை.\nகுறிஞ்சிப்பாட்டில் மலர்கள் எனும் திரியில் பதிவிடும் பதிவுகளை பின்னாட்களில் தேடலுக்கு இலகுவாக்க ஒவ்வொரு பூக்களையும் தனித்தனியாக யூ, ஆர், எல் லிங்க் எடுத்து முன்பக்கத்தில் இணைத்து வந்தேன்.\nhttp://www.tamilmantram.com/vb/showt...�்கள்- இருக்கும் பதிவில் சிவப்பு வண்ணமிட்டமலர்களின் பெயர்கள் மென்பொருள் மாற்றத்தின் முன் இட்டவைகள்.\nமலர்களை சுட்டிய்தும் அந்த பக்கத்துக்கு அல்லாது அந்த மலர் இருக்கும் பதிவுக்கே லிங்க் இணைக்க இயலாதா..\nமன்ற மென்பொருள் மாற்றங்களின் பின் லிங்க் இணைப்பதுக்குரிய் சுட்டியில் லிங்க் இணைக்க முடியவில்லை.\nகாரணம் யாதென யாராவது உதவ முடியுமா..\nநாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்\nபடங்கள் இருக்கும் பதிவுக்குதான் இணைப்பு போகிறது ஹேகா. நான் உங்களுடையதிலேயே இன்னும் சில மலர்களுக்கு இணைப்புக் கொடுத்திருக்கிறேன் பாருங்கள். பெயரைச் சுட்டினால் குறிப்பிட்ட மலர் இருக்கும் பதிவுக்குதான் அழைத்துப்போகிறது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேல��� வாய்ப்பு, மனித வளம்\n« என்னுடைய இபணங்களை காணவில்லை :sprachlos020: | இறக்கிய இமேஜ்களை டெலிட்( வெட்டியெறிய) செய்ய முடியவில்லை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2019/08/12/23", "date_download": "2020-07-12T23:53:45Z", "digest": "sha1:CDO474SPEUG6BEST53ZEWSHBJKT5LMUP", "length": 11509, "nlines": 35, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:உதயநிதியின் பேட்ட Vs விஸ்வாசம்!", "raw_content": "\nஞாயிறு, 12 ஜூலை 2020\nஉதயநிதியின் பேட்ட Vs விஸ்வாசம்\nதமிழ் சினிமா 2019: சறுக்கியதும் சாதித்ததும்: 3\nதமிழ் சினிமா 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 படங்களை வெளியிட்டது. சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம், பிரபுதேவா நடித்த குலேபகாவலி, விமல் நடித்த மன்னர் வகையறா, அனுஷ்கா நடித்த பாகமதி, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகியவை முக்கியமான படங்கள்.\nஇவற்றில் எந்த படமும் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு லாபத்தை பெற்றுத் தரவில்லை. வருடத்தின் தொடக்கமே நஷ்டத்தை சந்தித்தது. இதிலிருந்து வேறுபட்ட வருடமாக 2019 தமிழ் சினிமாவுக்கு அமைந்தது.\nபொங்கல் பண்டிகையையொட்டி அஜித் குமார் நயன்தாரா நடித்த விஸ்வாசம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனால் மற்ற முன்னணி நடிகர்கள் படங்கள் பொங்கலுக்கு வெளியிடுவதற்கு திட்டமிடாமல் ஒதுங்கிக் கொண்டனர்.\nயாரும் எதிர்பாராதவிதமாக ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் பொங்கல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது திரையரங்குகளுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. காரணம் 1100 திரைகள் இருக்கக்கூடிய தமிழகத்தில் விஸ்வாசம் மட்டும் வெளிவந்து இருக்குமேயானால் சுமார் 700 திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியிடும் வாய்ப்பை இழந்து இருக்கும்.\n2018 பொங்கல் பண்டிகை அன்று பிரபுதேவா நடித்த குலேபகாவலி படத்தை வெளியிட்ட கே ஜே ஆர் ஸ்டுடியோஸ், இந்த வருடம் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை நயன்தாரா மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி தமிழக திரையரங்கு உரிமையை மொத்தமாக வாங்கியிருந்தனர்.\nசன் பிக்சர்ஸின் நேரடி தயாரிப்பான பேட்ட படத்தை திரையிடும் பொறுப்பை உதயநிதியின் ரெட்ஜெயன்ட் நிறுவனத்திடம் வழங்கியிருந்தனர். இதனால் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்வதில் கடுமையான போட்டி ஏற்பட்டது .\nதமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஓபனிங் ஹீரோ என்பதில் எப்போதும் முதல் இடம் அஜித்துக்கு உண்டு. ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய் ஆகியோருக்கு இரண்டாம் இடம்தான்.\nஇதற்கு காரணம் அமைப்பு ரீதியாக அஜீத் ரசிகர் மன்றங்கள் இல்லை என்றாலும் அவர் மீது வெறித்தனமான அன்பு கொண்ட ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பரவியுள்ளனர். இதனால் அஜித் படம் திரையிடும் திரையரங்குகளில் முதல் நாள் டிக்கெட் விலை பற்றி கவலைப்படாமல் திரையரங்குகளை அஜித் ரசிகர்கள் நிரப்பிவிடுவார்கள்.\nஇதுபோன்ற நிலைமை விஜய், ரஜினி, கமல் ஆகியோருக்கு இல்லை. அதனால் தான் தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்துக் கொண்டிருந்தாலும் அஜித் குமார் வசூலில் ஓபனிங் ஹீரோவாக இன்று வரை முதலிடத்தில் இருக்கிறார் .\nஅதனால் விஸ்வாசம் படத்தை திரையிடுவதற்கு திரையரங்குகள் முன்னுரிமை கொடுத்தன. ரஜினிகாந்த் நடித்த படம் வருகிறது என்றாலே தமிழ் சினிமாவில் வெளியிட திட்டமிட்டிருக்கும் அனைத்து படங்களும் பின்வாங்கிவிடுவது தொடர்கதையாக இருந்து வந்தது.\nஆனால் இந்த வருடம் அந்த தயக்கத்தை, பின் வாங்கலை உடைத்தெறிந்து விஸ்வாசம் பேட்ட ரிலீஸ் ஆகும் ஜனவரி 10 அன்று வெளியானது.\nபேட்ட வெளிவருவதால் விஸ்வாசம் படத்தை நான்கு நாட்கள் கடந்து பொங்கல் அன்று அல்லது ஜனவரி 25 அன்று ரிலீஸ் செய்யுங்கள் என்று படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் மற்றும் தமிழக உரிமையை வாங்கிய கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.\nஆனால் பொங்கல் வெளியீடு என்று சொல்லி விஸ்வாசம் படத்தின் உரிமைகள் வியாபாரம் செய்யப்பட்டது. தேதி மாற்றம் செய்யப்பட்டால் விலை குறையும் என்பதால் திட்டமிட்ட அடிப்படையில் விசுவாசம் படத்தை ரீலீஸ் செய்வதில் உறுதியாக இருந்தனர்.\nபேட்ட படத்தின் பின்னணியில் சன் தொலைக்காட்சி, உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த் என்கிற பிம்பங்கள் இருந்ததோடு மட்டுமல்லாமல் இப்படத்தில் பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி, திரிஷா கிருஷ்ணன், இயக்குனர் சசிகுமார், சிம்ரன், இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக் என மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்திருந்தனர். விஸ்வாசம் படத்தை காட்டிலும் பேட்ட படத்துக்கு ஊடகங்களில் ஒத்துழைப்பு அதிகம் இருந்தது.\nஅஜித், நயன்தாரா என்ற இரண்டு நட்சத்திரங்களை மட்டுமே நம்பி பேட்ட படத்துடன் ஜனவரி 10 அன்று ரிலீஸ் செய்யப்பட்டது.\nதமிழ் சினிமாவ���ல் சூப்பர் ஸ்டார், ஆசியா கண்டத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர், தமிழக அரசியலை தீர்மானிக்க கூடிய வல்லமை படைத்த நடிகர், அரசியலில் இறங்கினால் அடுத்த தமிழக முதல்வர் என்று ஊடகங்களால் மட்டுமே உறுதி செய்யப்பட்டு வந்த ரஜினிகாந்த் படத்தின் வசூலை விஸ்வாசம் முறியடித்ததா\nதமிழ் சினிமா 2019: சறுக்கியதும் சாதித்ததும்\nசிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி\nதுரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்\nமணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்\nடிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்\nஎன்டிடிவி விவகாரம்: பின்னணியில் சுப்பிரமணியன் சாமி\nதிங்கள், 12 ஆக 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1988_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-13T00:07:59Z", "digest": "sha1:W3WCDYMSIWXGMJTCJ46AEC3IG5X76AKN", "length": 8653, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1988 தமிழ்த் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"1988 தமிழ்த் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 75 பக்கங்களில் பின்வரும் 75 பக்கங்களும் உள்ளன.\nஎன் தமிழ் என் மக்கள்\nஎன் வழி தனி வழி\nகனம் கோர்ட்டார் அவர்களே (திரைப்படம்)\nகாலையும் நீயே மாலையும் நீயே\nகுரு சிஷ்யன் (1988 திரைப்படம்)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1988\nஆண்டுகள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2016, 05:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/othercountries/04/264069?ref=fb", "date_download": "2020-07-12T22:43:38Z", "digest": "sha1:4JLDQTEKFMO34ZC32OJTBZ5MPFGMQDOA", "length": 6501, "nlines": 61, "source_domain": "www.canadamirror.com", "title": "இந்தியாவில் அதிவேகமாக பரவும் கொரோனா வைரஸ்... நம்பிக்கை அளித்த சீனா - Canadamirror", "raw_content": "\nரொறன்ரோவில் தனது இரு குழந்தைகளைக் குத்திய தாய் கைது\nகனடாவில் உயர்கல்வி பயில வந்த இந்திய மாணவன் பரிதாப மரணம்\nவர்த்தகம் கிடையாது - ஒப்பந்தம் ரத்து\nஎல்லை���ை மீண்டும் திறக்க அமெரிக்க காங்கிரஸ் கனடாவுக்கு அழுத்தம்\nகனடாவில் 17 வயது சிறுவனால் பரிதாபமாக பறிபோன 15 சிறுமியின் உயிர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇந்தியாவில் அதிவேகமாக பரவும் கொரோனா வைரஸ்... நம்பிக்கை அளித்த சீனா\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சீனா உதவும் என்று அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதற்போது வரை இந்தியாவில் 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைத் தொடர்பு கொண்டு, இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க சீனா உதவும் என்று நம்பிக்கை அளித்துள்ளார்.\nமேலும் அவர், கொரோனா வைரஸை, சீன வைரஸ் என்று குறிப்பிடக்கூடாது, அது தங்கள் நாட்டுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறிய அவர், இந்தியா அத்தகைய குறுகிய மனப்பான்மையுடன் கொரோனா வைரஸை அணுகாது எனத் தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.\nஇந்தியா ஒருபோதும் அதை சீனா வைரஸ் எனக் குறிப்பிடாது என ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார். மேலும், ஒட்டுமொத்த உலகமும் ஒன்றாகப் போராட வேண்டிய காலகட்டம் இது என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார்.\nஇதற்கு முன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கொரோனா வைரஸை சீனா வைரஸ் என்று குறிப்பிட்டார். இதன் காரணமாக சில ஆங்கில ஊடகங்களும், இதை சீன வைரஸ் என்று குறிப்பிட்டன.\nஇதனால் இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்ததோடு,சீன வைரஸ் என குறிப்பிட்ட பலர் மீது வழக்கு தொடுத்துள்ளது.\nகொரோனா வைரஸ் முதன்முதலாக கண்டிபிடிக்கப்பட்டது சீனாவில் இருக்கலாம். ஆனால், அது சீனாவிலிருந்து உருவான வைரஸ் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்ற பிரசாரத்தை சீனா தொடர்ந்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.festivalstatus.com/2020/06/love-quotes-in-tamil.html", "date_download": "2020-07-12T21:16:46Z", "digest": "sha1:JVYOKU2C4SLDZSBJHPZWRAAHJTVLZN3I", "length": 33007, "nlines": 213, "source_domain": "www.festivalstatus.com", "title": "Love quotes in tamil - காதல் மேற்கோள்கள்", "raw_content": "\nLove quotes in tamil - காதல் மேற்கோள்கள்\nகாதல் மேற்கோள்கள் என்பது உங்களுடன் உங்கள் காதலரி��ம் சொல்ல விரும்பும் அல்லது அவர்களுக்கு சிறப்பு உணர விரும்பும் விஷயங்களைப் போன்றது, ஏனென்றால் அவை உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, மேலும் உங்கள் உணர்வுகளை நீங்கள் எப்படி சொல்ல வேண்டும் என்பது எங்கள் அன்பின் மூலம் நீங்கள் சொல்ல முடியும் மேற்கோள்கள் சூனியக்காரி உங்களுக்காக மட்டுமே செய்யப்படுகிறது. Love Quotes in Tamil.\nஉங்கள் கூட்டாளரைக் கவர பல வழிகள் உள்ளன, ஆனால் உங்கள் உணர்வுகளை வார்த்தைகளால் அல்லது காதல் மேற்கோள்களால் சொல்வதே சிறந்த மற்றும் திறமையான வழியாகும், நீங்கள் அவர்களுக்குச் சொல்லி அவர்களுக்கு சிறப்பு உணரவைத்தால் அவர்கள் உங்கள் முயற்சிகளைக் காண விரும்புவார்கள், உங்கள் முயற்சிகளைப் பாராட்டுவார்கள் இந்த இனிமையான முயற்சிகளின் பரிமாற்றத்தில் அவர்கள் உங்களை மேலும் நேசிக்கத் தொடங்குவார்கள் LOVE QUOTES\nகாதல் என்பது நம்பிக்கை மற்றும் புரிதலைப் பற்றியது, அதனால்தான் உங்களுக்காக சில சிறந்த காதல் மேற்கோள்கள் உள்ளன, ஒருவரை நேசிப்பது வாழ்க்கையின் சிறந்த பகுதியாகும், அவர்களுடன் இருப்பது எப்போதும் ஒரு ஆசீர்வாதமாகும், எனவே இந்த காதல் மேற்கோள்களை உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொண்டால் அவர்கள் பெருமைப்படுவார்கள் நீங்கள் வாழ்க்கையில் இருக்கிறீர்களா\n2. அவர்கள் விரும்புவதாக உணரவும்\n3. உங்கள் கூட்டாளரை மதிக்கவும்\n4. மற்றவர்களுடன் ஊர்சுற்ற வேண்டாம் 5. நேரம் ஒதுக்குங்கள்.\n🔹 நீங்கள் செய்ததெல்லாம் என்னைப் பார்த்து புன்னகைத்தன, நான் என்றென்றும் உன்னுடையவன்\n🔹 இப்போது என்னைக் கட்டிப்பிடி, பின்னர் என்னை முத்தமிடுங்கள், என்றென்றும் என்னை நேசிக்கவும், நேரம் முடியும் வரை என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்\n🔹 உங்களுடன் குறுகிய உரையாடல் கூட எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது\n🔹 நான் மந்திரத்தை நம்பவில்லை, ஆனால் நான் உன்னைப் பார்த்தபோது தொடங்கினேன்\n🔹 ஏய், உங்களுடைய புன்னகை என்னை பைத்தியம் பிடிக்கும் என்று நான் உங்களுக்கு சொல்ல விரும்பினேன்\n🔹 நீ எனக்கு சரியான பொருத்தம்\n🔹 நீங்கள் மகிழ்ச்சியாகவும் புன்னகையுடனும் இருக்க நான் எதையும் செய்ய முடியும்\n🔹 நான் இந்த உலகில் யாரையும் வைத்திருக்க முடிந்தால், அது இன்னும் நீங்களாகவே இருக்கும்\n🔹 நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை உணர்ந்த தருணத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்\n🔹 உண்மை என்னவென்றால் நான் உன்னைப் பற்றி தினமும் நினைக்கிறேன்\n🔹 உங்களுடன் குறுகிய உரையாடல் கூட எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, நான் அதை விரும்புகிறேன்\n🔹 நாங்கள் 80 வயதாக இருக்கும்போது உங்கள் கையைப் பிடித்து அதை நாங்கள் செய்தோம் என்று சொல்ல விரும்புகிறேன்.\n🔹 உங்கள் செய்திகளைப் பார்க்கும்போது எனது தட்டச்சு வேகம் தானாகவே அதிகரிக்கும்\n🔹 நீங்கள் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இல்லை, ஆனால் விஷயம் நீங்கள் என் வாழ்க்கை\n🔹 உங்கள் பக்கத்தால் செலவிடப்பட்ட ஒவ்வொரு கணமும் நான் மகிழ்ச்சியாக வளர்கிறேன்\n🔹 நான் எதையும் பற்றி கவலைப்படவில்லை என்று விரும்புகிறேன், ஆனால் நான் உன்னைப் பற்றி கவலைப்படுகிறேன்\n🔹 ஒரு நாணயத்தை புரட்டலாம், நீங்கள் என்னுடையவர் அல்லது வால்கள் நான் உங்களுடையது\n🔹 நாளின் முடிவில், நான் இன்று உன்னை மிகவும் தவறவிட்டேன் என்று நாம் அனைவரும் தகுதியானவர்கள்\n🔹 ஒப்புக்கொள்ளும் அளவுக்கு தைரியமாக இருங்கள் அல்லது இழக்க போதுமான வலிமையுடன் இருங்கள்\n🔹 நீங்கள் உங்கள் வாழ்க்கையை உருவாக்கியவர், வேறு யாருக்காகவும் எதையும் மாற்ற வேண்டாம்\n🔹 உன்னைப் பார்த்து உங்களைப் பாதுகாக்கும் ஒரு ஆண் நண்பன்\n🔹 அன்பிற்கு எந்த வரையறையும் இல்லை, எனவே ஒன்றை சொந்தமாக உருவாக்கி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கட்டும்\n🔹 இரத்தமும் இதயமும் ஒன்றே, நாம் தான் வேறுபாடுகளை உருவாக்கியது, அன்பு அவை அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழி\n🔹 ஒரு பெரிய போர்வையின் கீழ் வலம் வந்து இரவு முழுவதும் திரைப்படங்களைப் பார்ப்போம்\n🔹 ஒரு அழகான முகம் வலுவாக ஈர்க்கக்கூடும், ஆனால் ஒரு அழகான ஆன்மா உங்கள் இதயத்தை சிறையில் அடைக்கும்\n🔹 என் அன்பின் மழை உங்கள் ஆத்மாவின் மீது படும்\n🔹 ஒவ்வொரு காதல் கதையும் அழகாக இருக்கிறது, ஆனால் நம்முடையது எனக்கு மிகவும் பிடித்தது\n🔹 நீங்கள் எப்போதும் இருதயத்திலும் மனதிலும் ஒன்றாக இருங்கள் அல்லது மனதில் இருங்கள்\n🔹 உலகம் முழுவதும் நொறுங்கிப் போவதால், இந்த நேரத்தில் காதலிக்கிறோம்\n🔹 நான் நேற்று சிரித்தேன், நான் இன்று புன்னகைக்கிறேன், நாளை நான் சிரிப்பேன். நீங்கள் என் வாழ்க்கையில் இருப்பதால்\n🔹 நீங்கள் எங்கு சென்றாலும் நீங��கள் எப்போதும் என் இதயத்தில் இருப்பார்கள்\n🔹 அன்பு என்பது ஒரு பரஸ்பர சுய மரியாதை கொடுப்பதாகும், இது சுய மீட்டெடுப்பில் முடிகிறது\n🔹 நான் உங்களுடன் ஒரு வாழ்க்கையை விரும்புகிறேன்\n🔹 ஒரு புன்னகை பல அற்புதங்களைச் செய்ய முடியும்\n🔹 நான் உன்னை வெறுக்கவில்லை, உன்னை நேசிப்பதற்கான எல்லா காரணங்களையும் இழந்துவிட்டேன்\n🔹 இரவு உன்னுடன் காலை, உன்னுடன் எல்லாம்\n🔹 நீங்கள் உண்மையிலேயே செய்யும் வரை நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள் என்று சொல்லாதீர்கள், அதை நம்புவது போன்ற ஒரு பைத்தியத்தை நான் செய்யலாம்\n🔹 எங்கள் காதல் உண்மையாக இருந்தால், அது எப்போதும் ஒரு வழியைக் கண்டுபிடிக்கும்\n🔹 நீங்கள் ஒருபோதும் வெளியேற மாட்டீர்கள் என்று உறுதியளித்தால் நான் தங்குவதாக உறுதியளிக்கிறேன்\n🔹 ஒரு தூய தருணம் எல்லையற்ற அன்பை உருவாக்கும் சக்தியைக் கொண்டுள்ளது\n🔹 புன்னகை உங்கள் முக மதிப்பை அதிகரிக்கிறது\n🔹 எனக்கு இப்போது மூன்று விஷயங்கள் வேண்டும். உன்னைப் பார்க்க, உன்னைக் கட்டிப்பிடித்து முத்தமிட\n🔹 யாரோ எல்லாவற்றையும் குறிக்கும்போது தூரம் என்பது ஒன்றும் இல்லை\n🔹 நான் முதல்வராக இருக்கக்கூடாது, ஆனால் நிச்சயமாக நான் உங்கள் கடைசியாக இருக்க விரும்புகிறேன்\n🔹 நான் உன்னை மிகவும் கவனித்துக்கொள்கிறேன், அதுதான் நான் உறுதியாக நம்புகிறேன்\n🔹 நான் முதலில் உன்னை நேசித்திருக்க மாட்டேன், ஆனால் நான் உன்னை மிகவும் நேசித்தேன்\n🔹 நண்பரின் வேண்டுகோளிலிருந்து, ஒரு மில்லியன் நினைவுகள் வரை எங்கள் பிணைப்பு வலுவாக வளர்ந்துள்ளது\n🔹 நான் உன்னைப் பார்க்கும்போது என் எதிர்காலத்தைப் பார்க்கிறேன்\n🔹 யாரும் எடுக்காத பலரால் விரும்பப்பட்டது, சிலருடன் பேசுவது, ஒருவருக்காக காத்திருத்தல்\n🔹 நீங்கள் தூக்கத்தை இழக்கிறீர்கள், ஆனால் அன்பைக் காணும்போது அந்த இரவு நேர உரையாடல்கள் ஆசீர்வாதங்கள்\n🔹 என்னை விட யாரும் உன்னை நேசிக்க மாட்டார்கள்\n🔹 உங்கள் கைகளில் உள்ள கதைகளை படிக்க என் கண்கள் விரும்புகின்றன\n🔹 ஒரு நபர் உங்களை நிறைய உணர முடியும்\n🔹 உன் குரல் என்னுடைய விருப்பமான ஓசை\n🔹 கடைசியில் நீங்களும் நானும் தான் என்று பிரார்த்திக்கிறேன்\n🔹 நீங்கள் ஒருவரை மோசமாக காணாமல் போகும்போது மகிழ்ச்சி என்பது திடீரென்று அவர்களிடமிருந்து செய்தியைப் பெறுவீ���்கள்\n🔹 உங்கள் உயர்நிலைப் பள்ளி காதலியை நீங்கள் திருமணம் செய்து கொண்டதாக உங்கள் குழந்தைகளுக்குச் சொல்வது எவ்வளவு அருமையாக இருக்கும்\n🔹 டிம்பிள் முதல் சுருக்கங்கள் வரை நான் உங்களுக்காக இருப்பேன்\n🔹 எப்போது முதிர்ச்சியடைய வேண்டும், எப்போது குழந்தைத்தனமாக நடிக்க வேண்டும் என்று தெரிந்த ஒரு பெண் எப்போதும் மிகச் சிறந்த பெண்\n🔹 நான் இங்கே யோசித்துக்கொண்டே அமர்ந்திருக்கிறேன், நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதில் நான் அதிகமாக இருக்கிறேன்\n🔹 என் பெற்றோருக்கு பிறகு நீங்கள் தான் அதிகம் அக்கறை காட்டுகிறார்கள்\n🔹 ஒரு பையன் ஒரு பெண்ணுக்காக அழும்போது அவனை விட வேறு யாரும் அவளை நேசிக்க முடியாது\n🔹 உங்கள் புன்னகை தொற்றக்கூடியது, நான் எவ்வளவு கோபமாகவும் சோகமாகவும் இருந்தாலும், எனக்குத் தேவையானது உங்கள் புன்னகையை ஒரு முறை பார்ப்பதுதான், எல்லாமே கொஞ்சம் எளிதானது.\n🔹 அழகான முகங்களின் உலகில், ஒரு அழகான ஆத்மாவைக் கண்டுபிடிக்க நான் அதிர்ஷ்டசாலி\n🔹 நாங்கள் மீண்டும் பேசவில்லை என்றால் நான் இனி உன்னை காதலிக்கவில்லை என்று அர்த்தமல்ல\n🔹 ஒருவரின் முகத்தைப் பிடுங்கி, அவர்களுக்கு ஒரு மில்லியன் முத்தங்கள் கொடுக்க வேண்டும் என்ற வெறி உங்களுக்கு எப்போதாவது கிடைக்குமா\n🔹 என்னுடன் பொறுமையாக இருங்கள், நான் என் மனதை இழந்து என் ஆத்மாவைக் கண்டுபிடிப்பதற்கு இடையில் எங்கோ இருக்கிறேன்\n🔹 நீங்கள் யாரோ ஒருவரின் கனவு பெண் பயணம் வேண்டாம்\n🔹 ரோஜாக்கள் சிவப்பு, வயலட் நீலம், நான் உன்னை நேசிக்கும் விதத்தில் ஒருபோதும் இருக்க மாட்டேன்\n🔹 உங்களுக்காக அழுகிறவர், உங்கள் பதில்களுக்காகக் காத்திருந்து, அவர்களின் நாள் குறித்த ஒவ்வொரு சிறிய விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள், வாழ்க்கையில் கூட அந்த ரத்தினத்தை இழக்காதீர்கள்\n🔹 நான் விழித்தேன், நான் விரும்பிய முதல் விஷயம் நீங்கள் தான்\n🔹 தெரிந்த பிறகு உங்களுடன் தங்கியிருந்த ஒரு பெண், உங்கள் மோசமான பக்கங்களிலும் ஒரு மனைவி பொருள்\n🔹 நான் உங்களுடன் நேரில் பேசும் வரை என் தொலைபேசி ஒரு அடிமையாக இல்லை\n🔹 அவர் என்னுடையவர், நீங்கள் அவரைத் தொட முயன்றால் நான் உன்னைக் கொல்லப் போகிறேன்\n🔹 காதல் காற்று மற்றும் என் காற்று நீங்கள் உள்ளது\n🔹 அவர் என் முதல் காதல் போல் அவர் என்னை உணரவைக்கும், என் முதல் என்னை உணர முடியாது என்று\n🔹 நீங்கள் விரும்பும் ஒருவருக்கு அருகில் தூங்குவது உங்களை வேகமாக தூங்க வைக்கிறது, மனச்சோர்வைக் குறைக்கிறது மற்றும் நீண்ட காலம் வாழ உதவுகிறது\n🔹 நீங்கள் சுவாசிக்க விரும்புகிறேன், அதனால் நான் உங்களை எப்படி நேசிப்பதை நிறுத்த முடியும்\n🔹 அழகு ஈர்ப்பு பிடிக்கிறது ஆனால் பாத்திரம் இதயத்தை பிடிக்கிறது\n🔹 நான் உங்களுக்கு அடுத்தபடியாக தூங்க விரும்பும் ஒரே நபர் நீங்கள் தான்\n🔹 சிலர் உங்களை தவறாக நடத்தினார்கள் என்பதற்காக சிலர் வருத்தப்படும்போது உங்கள் வாழ்க்கையில் ஒரு முறை வரும். என்னை நம்புங்கள் அது நிச்சயம் வரும்\n🔹 என் Instagram இடுகைகளில் நான் குறிப்பிடாமல் இருக்கலாம், ஆனால் நான் எப்போதும் என் ஜெபத்தில் உன்னை குறிப்பிடுகிறேன், அது நன்றாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்\n🔹 ஆம், நான் உங்களுக்காக சரியானவன் அல்ல என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் எப்போதும் உங்களுக்கு விசுவாசமாக இருப்பேன் என்று எனக்குத் தெரியும்\n🔹 ஒரு புதிய ஒன்றை கண்டுபிடிப்பது மிகவும் எளிதானது, ஆனால் ஒரு உண்மையான ஒன்றை கண்டுபிடிப்பது கடினம், நீங்கள் உண்மையாக இருக்கிறீர்கள்\n🔹 எப்போதும் உன்னை இழக்க ஒரு பயம் யாரோ காதல்\n🔹 நீங்கள் இந்த உலகின் அழகான அழகா\n🔹 உங்களைப் பற்றிய சிறிய விவரங்களை யாராவது நினைவில் வைத்திருக்கும்போது அது அழகாக இருக்கிறது\n🔹 மகிழ்ச்சி மற்றும் நேர்மறை நிறைந்த வாழ்க்கைக்கு நீங்கள் தகுதியானவர் என்று நான் விரும்புகிறேன்\n🔹 நான் உன்னை திருமணம் செய்து என் வாழ்நாள் முழுவதும் உங்களை தொந்தரவு செய்ய விரும்புகிறேன்\n🔹 ஒரே நபரிடமிருந்து அன்றைய முதல் மற்றும் கடைசி செய்தியைப் பெறுபவர்கள் அதிர்ஷ்டசாலிகள்\n🔹 நான் உங்களுக்காக முதன்முறையாக அழும்போது, அன்பின் அர்த்தத்தை மிகவும் தனித்துவமான முறையில் உணர்ந்தேன்\n🔹 வார இறுதி முழுவதும் என்னை உங்கள் கைகளில் வைக்கட்டும்\n🔹 நடத்தையில் முரட்டுத்தனமாக இருக்கும் ஒரு பெண் மிகவும் அக்கறை காட்டுகிறாள்\n🔹 உங்களுக்கு நேரம் கொடுக்கும் நபரை மதிப்பிடுங்கள், அவர்கள் உங்களுடன் வாழ்க்கையின் ஒரு பகுதியை பகிர்ந்து கொள்ளும் நேரம் அல்ல\n🔹 எவ்வளவு நேரம் கடந்துவிட்டாலும், நான் எப்போதும் உங்களுக்காக ஒரு வார இடத்தைப் பெறுவேன் என்று நினைக்கிறேன்\n🔹 எனக்கு பிடித்த நபருக்கு, நான் உன்னை நிறைய இழக்கிறேன், தினமும் நான் உன்னை நேசிக்கிறேன்\n🔹 என் ஈகோ அதை நினைவில் கொள்வதை விட நீங்கள் முக்கியம்\n🔹 உங்களுடன் நினைவுகளை உருவாக்குவது எனக்கு மிகவும் பிடித்த விஷயம்\n🔹 அவர்கள் உங்களுக்கு எவ்வளவு அர்த்தம் என்று யாரையும் காட்ட வேண்டாம்\n🔹 நீங்கள் என்னை எத்தனை முறை காயப்படுத்தினாலும் உங்கள் வாழ்க்கையில் நுழைவதற்கு நான் எப்போதும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பேன்\n🔹 ஒரு உறவில் இருப்பது தேதிகள், முத்தம் அல்லது காண்பித்தல் பற்றியது அல்ல. வேறு எவராலும் செய்ய முடியாத வகையில் உங்களை மகிழ்விக்கும் ஒருவருடன் இருப்பதுதான் இது\n🔹 நீங்கள் என்னை எத்தனை முறை காயப்படுத்தினாலும், உன்னை நேசிக்க ஒரு காரணத்தை நான் இன்னும் கண்டுபிடிப்பேன்.\n🔹 கடைசி மூச்சு வரை உங்கள் கையைப் பிடிப்பதே எனது கனவு\nகாதல் மேற்கோள்கள் நீங்கள் மிகவும் நேசிக்கிறீர்கள் என்று யாராவது உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த சிறந்த வழி, ஏனெனில் அவர்கள் உன்னை காதலிக்கிறேன் என்று தெரியாது, ஒரு காதலன் அல்லது நீங்கள் எப்போதும் நீங்கள் எப்போதும் அங்கு ஒரு விஷயம் என்னவென்றால் இப்போது நீங்கள் காதல் என்ன விஷயம் என்னவென்றால் அவர்கள் உன்னை காதலிக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnnews24.com/kanomoli-got-embrassed-in-lok-shaba/", "date_download": "2020-07-12T23:48:01Z", "digest": "sha1:3E75HRHPUG4LND75YXTBWKDYPQA3RXFK", "length": 11918, "nlines": 123, "source_domain": "www.tnnews24.com", "title": "மக்களவையில் முதல் கேள்வியிலேயே அசிங்கப்பட்ட கனிமொழி ! விளாசி எடுத்த பியூஸ் கோயல் ! - Tnnews24", "raw_content": "\nமக்களவையில் முதல் கேள்வியிலேயே அசிங்கப்பட்ட கனிமொழி விளாசி எடுத்த பியூஸ் கோயல் \nதிமுக மகளிரணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று மக்களவையில் எழுப்பிய கேள்வி இந்திய அளவில் மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று திமுகவினர் எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் அவர் எழுப்பிய கேள்வியால் இந்தியாவே நகைக்கும் அளவிற்கு சென்றுள்ளது.\nமத்திய அரசு, ஏன் ரயில்வேயில் உள்ள ஐந்து பிரிண்டிங் பிரஸ்களை மூடியது. அவர்கள் வேலை வாய்ப்பு என்னாவது என்ற கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பினார் கனிமொழி.\nஇதற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கொடுத்த பதிலடியில் கனிமொழி வாய��� மூடி மவுனி ஆகிவிட்டார்.\nரயில்வே அமைச்சர் ப்யூஷ் கோயல் கீழ்கண்டவாறு பதிலளித்தார்:-\nஅவைத்தலைவர் அவர்களே, உலகம் எதிர்காலத்தையும், நவீன தொழில் நுட்பத்தையும் நோக்கி சென்று கொண்டிருக்கிறது, ஈ டிக்கெட், ஆன்லைன் டிக்கெட் என்று மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் சிலர் பிரிட்டீஷ் காலத்தில் அமைக்கப்பட்ட பிரிண்டிங் பிரஸ்ஸை மூடக் கூடாது என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த பழைய அச்சகங்களில் பிரிண்டிங் செய்தால் மிகப்பெரும் செலவினங்களை செய்ய வேண்டி உள்ளது. இதனால் சில சமயங்களில் டிக்கெட்டுகளின் விலையை விட அதனை அச்சடிக்கும் செலவு அதிகமாக உள்ளது. மேலும் இப்படி செலவீனங்களை நாம் குறைக்காமல், ரயில்வே துறையை திறனுள்ள லாபம் ஈட்டும் துறையாக மாற்றாமல் இருந்தால், டிக்கெட் விலையை ஏற்ற வேண்டி வரும், அதன் மூலம் அரசியல் செய்யலாம் என இவர்கள் யோசிக்கிறார்கள். அது நடக்காது.\nரயில்வே துறை ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு மேலும் மேலும் சிறப்படையும் .என்று சொல்லி முடித்தார் இவ்வாறு பியூஸ் கோயல் சொல்லி முடித்ததும் அவையில் பலரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nமேலும் கனிமொழி இவ்வாறு அதிமேதாவியாக கேள்வி கேட்கிறாரே திமுக நடத்திய போராட்டத்தால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. அங்கு வேலை இழந்த தொழிலாளர்கள் அவர்களது குடும்பங்களை பற்றி கனிமொழி சிந்தித்தாரா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகின்றனர்.\nஎப்படியோ தமிழகத்தில் திமுக எம் பி கள் தங்களை புலி போல் காட்டிக்கொண்டாலும், டெல்லியில் பூனையாக தெரிகிறார்களோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nஎங்களது செய்திகளை உங்களது வாட்சாப் எண்ணில் உடனுக்குடன் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT FREE என்று அனுப்பவும்.\nஅந்த 34774 போகவேண்டுமா வெளுத்து எடுத்த நிர்வாகம்…\nஆட்டத்தை தொடங்கினார் கனிமொழி துரைமுருகன்…\nமுதல் அடியும் முடிவும் நாம் எழுதுவோம் பிரதமர் மோடி…\nதமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இன்று முதல் ஜூலை 15 ஆம்…\nஜூலை 5 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு\nஜூலை முதல் ATM-ல் பணம் எடுப்பவர்களுக்கு சேவை கட்டணம் வசூல்\nசெய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்\nகுமரியில் நடந்த சோக சம��பவம் அரசு மருத்துவர்கள் மீது கொலை வழக்கு\nநிர்மலா சீதாராமன் எங்கள் தலைவர்களை அவமானப்படுத்திவிட்டார் கொதிக்கும் திமுகவினர் \nபார்ப்பனர் என திட்டிய நபர் தான் என்ன சாதி என கொடுத்த பதிலடி சத்யகுமார் \nஇது லிஸ்டிலேயே இல்லையே ராஜஸ்தானில் மீண்டும் காவி கொடி இரவோடு இரவாக உண்டான அதிரடி மாற்றம் \nஅடுத்து எங்கள் ஆட்சி ஊரு முழுக்க இடத்தை வளச்சு போடுவோம் சொல்லி சொல்லி சுட்ட திமுக MLA நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் \nசீனாவின் 5 பிங்கர் திட்டத்திற்கு எதிராக மோடியின் கனவு திட்டம் ஸ்ட்ரைக்கர் 2025 -ல் கைப்பற்ற திட்டம் \n20 வருடத்திற்கு முன்பே கிடைத்தது 3000 ரூபாயும் கிறிஸ்துவ புத்தகங்களும்தான் வெளுத்தது திருமாவளவனின் மத சாயம் \ns.p. shanmuganathan on தஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindwoods.com/tv/rajinikanth.html", "date_download": "2020-07-12T22:32:29Z", "digest": "sha1:2SXJXZCZZDNO4R7DTCB7P3KUNPPKCTRE", "length": 7115, "nlines": 102, "source_domain": "www.behindwoods.com", "title": "'மிகப்பெரிய பரிசு' : ஆறுதல் சொல்லி Rajinikanth & Kamal Video", "raw_content": "\n'இதுதான் மிகப்பெரிய பரிசு' : ஆறுதல் சொல்லி RAJINIKANTH & KAMAL வெளியிட்ட புது VIDEO\nVIDEO: Salman Khan Helps the Poor - மாட்டு வண்டிகளில் மூட்டை மூட்டையாக நிவாரணப் பொருள்கள்\nFULL VIDEO: மது கடைகளில் திரண்ட மக்கள் கூட்டம் - மகிழ்ச்சியில் மதுபிரியர்கள்\nவங்கிகளுக்கு இனி யார் யார் இப்போ போகலாம் பணம் எடுக்கலாம் - புதிய கட்டுப்பாடுகள் | Full Report\nஇத குடிச்சா குடியை மறக்கலாம்\nஒரே நாளில் இத்தனை பேருக்கு பாதிப்பா தொடர்ந்து எகிறும் கரோனா எண்ணிக்கை - Full Report\nபீடா, Cigarette வாங்க கடை முன் குவிந்த மக்கள் கூட்டம் - பரபரப்பு Video\n’மக்களுக்கு செய்யும் துரோகம்’ -- கமல் அதிரடி கருத்து\nரஜினி பட விழா.. அடுத்தநாள் அஜித் பட ஷூட்டிங். மறக்கமுடியாத மெமரீஸ் சொன்ன பிக்பாஸ் நடிகை.\n100 மூட்டை அரிசி அனுப்பிய ரஜினி.. - இந்த புதி��� முயற்சிக்கு கை கொடுங்கள் - லாரன்ஸ் வேண்டுகோள்.\n''நடிப்பை பார்த்து பிரமிச்சு போயிருக்கேன்..'' - பிரபல நடிகரின் மரணம்.. கமல் உருக்கம்.\n''ரஜினி சார் கட்டளையை மீறிட்டோம்'' - சீக்ரெட் சொன்ன பிரபல இயக்குநர்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் மணிரத்னத்துக்கு சேலஞ்ச் விடுத்த சிரஞ்சீவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7155", "date_download": "2020-07-12T22:46:48Z", "digest": "sha1:BNAEX53CSMVGZGB37M5OJRR2OXWG7W4T", "length": 27316, "nlines": 100, "source_domain": "www.dinakaran.com", "title": "சந்தேகத்தை சந்தேகியுங்கள்…நம்பிக்கையை நம்புங்கள்! | Doubt suspicion ... believe in trust! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆலோசனை\n‘சந்தேகக் கோடு…. அது சந்தோஷக் கேடு’ என்பார்கள். அது நிஜம்தான் என்பதை அன்றாடம் நிகழும் பல சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன. எதிர்காலம் குறித்த சந்தேகம்… நெருங்கிய உறவுகள் மீதான சந்தேகம் போன்றவை குறித்து சந்தேகங்கள் எழுந்து, ஒரு கட்டத்தில் விஸ்வரூபமெடுக்கும்போது அது நோயாகவே மாறிவிடுகிறது என்று எச்சரிக்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். இத்தகைய பிரச்னை யாருக்கு வரும், என்ன அறிகுறிகள், எப்படி தவிர்ப்பது போன்ற நம் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் உளவியல் ஆலோசகரான செல்வி அருள் மொழி.\nசந்தேகம் என்பதற்கான உளவியல் விளக்கம் என்ன\nசில கலாச்சாரத்தின் அடிப்படையால், ஒரு தனிநபருடைய குணாதிசயங்களால் அல்லது சம்மந்தப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட சில பாதிப்புகளால் வெளிப்படும் நடவடிக்கைகள், சில முன்னெச்சரிக்கைகள், சில தற்காப்பு நடவடிக்கைகளை நாம் சந்தேகம் என்கிறோம்.\nவாழ்க்கைத்துணை மீதான சந்தேகம் பற்றி…\nஒரு மனைவி மேல் சந்தேகம் கொண்ட கணவனை விசாரிக்கும்போது முதலில் அவன் சொல்லும் வார்த்தை, ‘சந்தேகம் ன்னு ஒன்னும் இல்லைங்க... அது என்னான்னா...’ என்று இப்படித்தான் ஆரம்பிப்பார்கள். அது அவர்களுக்கு ஒரு பிரச்னை, ஒரு கஷ்டம். அவர்களைப் பொறுத்தவரை அது சந்தேகமில்லை. நம் பார்வையில்தான் அது சந்தேகம். ஏதாவது ஒரு சூழ்நிலையில் கணவன் அல்லது மனைவி தவறாக புரிந்து கொள்ளப்படுவார்கள் அது தீர்க்கப்படாதபோது, அந்த சந்தேகம் தீவிரமடையும��.\nபல திரைப்படங்களில் பார்த்திருப்போம் கணவனோ அல்லது மனைவியோ எந்நேரமும் தன் துணையை சந்தேகப்பட்டு துன்புறுத்திக் கொண்டே இருப்பார்கள். அது நமக்கு பார்க்க திரில்லர் மூவியாக, சுவாரஸ்யமாகக் கூட அமையலாம். ஆனால், திரைப்படம் என்பதைத் தாண்டி நம் எதார்த்த வாழ்விலும் அதுபோன்ற சிலரை பார்க்கிற நிலை வருகிற போதுதான் அது எத்தனை கொடுமையான சூழ்நிலை என புரிகிறது.\nஇப்படிப்பட்டவர்கள் கணவனோ அல்லது மனைவியோ வேறு ஒரு பெண் அல்லது ஆணுடன் சாதாரணமாகப் பேசிக்கொண்டு இருந்தாலே அவர்களுக்குள் தவறான உறவு இருக்குமோ என சந்தேகக் கண் கொண்டு பார்த்து தன் துணையுடன் பிரச்னை செய்வார்கள்.\nதன் துணை வெளியே போய்விட்டு வரும்போது அவர்களிடம் இருந்து வித்தியாசமான வாசனை, நிறங்கள் என ஏதேனும் இருக்கிறதா என்று ஆராய்வார்கள். ஏதேனும் அறிகுறிகள் அவர்களுடைய கண்ணுக்குத் தென்பட்டுவிட்டால், ‘வேறு ஒருவருடன் ஜாலியாக இருந்துவிட்டு வந்திருக்கிறாய்’ என சண்டையிடுவார்கள்.\nஅவர்களின் சந்தேகப்புத்தி இந்த இயல்பை ஏற்றுக் கொள்ளாது. இப்படி அந்த சந்தேகப் புத்தியானது கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி தொட்டதற்கெல்லாம் சந்தேகம் கொள்வார்கள். இது அவர்களை மட்டுமல்லாது அவர்களது குழந்தைகளின் மனநிலை மற்றும் வாழ்வியல் சூழலை வெகுவாக பாதிக்கும். ஏன் ஒரு சில சமயங்களில் இந்த பிரச்னை கொலை அல்லது தற்கொலை என்ற அளவில் போய் கூட முடியும்.\nசந்தேகம் என்பதை நோய் என்று குறிப்பிடலாமா\nசந்தேகம் என்பதை முதலில் ஒரு நோய் என்று வரையறுத்துவிடமுடியாது. இயல்பிலேயே மன அழுத்த நோய் உள்ளவர்களது நடவடிக்கைகளை வேண்டுமானால் விதிவிலக்காக சொல்லலாம். இயல்புக்கு மாறான மனநிலை உடையவர்களை மட்டுமே மனநோயாளி என்று சொல்ல முடியும்.\nஇத்தகைய குணம் கொண்டவர்களை எப்படி அடையாளம் காண்பது\nசந்தேக நோய் உடையவர்கள் கண்களிலேயே சிறிய வித்தியாசம் தெரியும். பெரும்பாலும் அவர்களது கண்கள் எப்போதும் எதையாவது தேடுவது போல சுழன்று கொண்டே இருக்கும். அதாவது அலைபாய்ந்து கொண்டே இருக்கும். தன் பொருட்களை யாராவது எடுத்து விடுவார்களோ என்ற பயத்தில் எடுத்து ஒளித்து வைப்பார்கள். நான் செய்வதுதான் சரி என்பது போல எந்நேரமும் தனக்குத் தானே சுய விளக்கம் கொடுத்துக் கொள்வார்கள்.\nநாம் கேட்காமலே (இதனால் தான் இப்படி செய்தேன்) என தன்னைப் பற்றி தன் செயல்கள் பற்றி விளக்கம் கொடுப்பார்கள். யாரையும் சுலபத்தில் நம்ப மாட்டார்கள். யாராவது இரண்டு மூன்று பேர் இயல்பாக அவர்கள் எதிரில் நின்று பேசிக்கொண்டு இருந்தாலே தன்னைப் பற்றித்தான் ஏதோ பேசுகிறார்கள் என்று நினைப்பார்கள்.\nவீட்டை பூட்டிய பின் ஒரு தடவைக்கு பல தடவை ஆராய்ச்சி செய்வார்கள். சாப்பாட்டில் யாராவது விஷம் கலந்திருப்பார்களோ என நினைத்து சாப்பிட பயப்படுவார்கள். மனைவி அல்லது கணவனின் பைகளை அல்லது பொருட்களை ஆராய்ந்து கொண்டே இருப்பார்கள். வீட்டை விட்டு வெளியே சென்று பின் தோட்டம் (பின் பக்கம்) வழியாக அல்லது ஜன்னல் வழியாக வெளி ஆட்கள் யாராவது வந்திருக்கிறார்களா என ஆராய்வார்கள்.\nபுதிதாக வீட்டுக்கு ஆட்கள் வந்தால் போனால் அவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பார்கள். கணவனோ அல்லது மனைவியோ வெளியே கிளம்பினால், ‘யாரைப் பார்க்க போறன்னு தெரியும்… அங்கதானே போறே… என்று உணர்ச்சிவசமான வார்த்தைகளால் எரிந்துவிழுவார்கள். என்னைக் கொல்வதற்காக ஆட்களை கூட்டி வருவதற்காக வெளியே போகிறாயா என்றும் சிலர் கூறுவார்கள். நின்றால், உட்கார்ந்தால் என எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுவார்கள். இதனை Paranoid Personality Disorder (PPD) என்பார்கள்.\nநல்ல மனநிலையில் இருந்துகொண்டு தன் துணையைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் சூழ்நிலையின் காரணமாக தவறாக புரிந்து கொண்டு சந்தேகப்படுபவர்களை தனது பிரச்னையிலிருந்து வெளியே வர போராடுபவர்களை மனநோயாளி என்று சொல்லமுடியாது. அது அவர்களது பிரச்சனை.\nஅந்த பிரச்னையில் தெளிவு கிடைக்கும்போது அங்கே அவர் தெளிவடைந்துவிடுவார். தன் வாழ்க்கைத் துணை தனக்கு துரோகம் செய்கிறான் அல்லது செய்கிறாள் என நினைப்பவர்கள் அதன் உண்மைத்தன்மையை முதலில் சரியாக ஆராய வேண்டும். தன் துணையுடன் அமர்ந்து மனம் விட்டுப்பேசும்போது இந்த பிரச்னை தானாக சரியாகிவிடும்.\nதுரோகம் இழைப்பதை கண்டறியும்போது என்ன செய்ய வேண்டும்\nஒரு சில இடங்களில் உண்மையிலே தவறுகள் நடைபெறுவதுண்டு. தவறான உறவுகளில் ஈடுபடுபவர்களை கண்டறியும் துணை அதனால் அதன் பிறகு அவர்கள் எது செய்தாலும் அவர்களை சந்தேகப்படுவது இயல்பு தான். இது சந்தேக நோய் என்றுகுறிப்பிடக் கூடாது. இதில் சந்தேகப்படுபவர்களின் நிலைதான் பாவம். அவர்கள் இந்த ப���ரச்னையிலே மூழ்கி கிடக்காமல் அதற்குப் பதில் தங்கள் துணையிடம் இருந்து விலகுவதா அல்லது அத்தகைய தவறு செய்யும் துணையுடனே வாழ்வதா என தெளிவான முடிவு எடுப்பது அவசியம்.\nமன அழுத்தம் உடையவர்களுக்கு இத்தகைய தெளிவு தேவைப்படாது. எத்தனை விளக்கங்கள் கிடைத்தாலும் அத்தனையும் விழலுக்கு இறைத்த நீர்தான். தன்னுடைய நிலையிலிருந்து அவரால் மீள முடியாது. சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பார். தன் மீதான நம்பிக்கையை இழக்கும்போது, மன குழப்பத்திற்கும், மன அழுத்தத்துக்கும் ஆளாகும் ஒருவர் தன்னை சுற்றி உள்ள ஒவ்வொருவர் மீதும், ஒவ்வொன்றின் மீதும் சந்தேகம் கொள்வர்.இதில் விதிவிலக்குகள் உண்டா\nஒரு குடும்பத்தில் மனைவியின் அல்லது கணவனின் நடவடிக்கைகளால் கவன ஈர்ப்பு செய்யப்பட்டு, அதாவது அதீத அன்பின் காரணமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இதனோடு ஒப்பிட முடியாது. சில பெற்றோருக்கு பிள்ளைகளின் நடவடிக்கை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் அச்சம் சந்தேகம் என்கிற வகையில் அடங்காது. சிலரது ஆழ்மனம் பாதிப்படையும் பொழுது, சம்மந்தப்பட்டவர்களது நடவடிக்கைகளால் பாதிப்படையும்போதுதான் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அதனால்தான் நிச்சயமாக பாதிப்புகள் உண்டு.\nசந்தேக குணம் கொண்டவர்களை எப்படி கையாள்வது\nமிகப்பெரிய குற்றங்களுக்கு நம்பிக்கை இன்மையே அதாவது சந்தேகமே காரணமாக இருந்திருக்கிறது. சந்தேகத்தின் காரணமாக கொலை, வன்முறை என அசாதாரணமாக அரங்கேறிவிடுகிறது. இவர்களிடம் உடனிருப்பவர்கள் கொஞ்சம் கவனமாகத்தான் நடந்துகொள்ளவேண்டும்.\nமேலும் அவர்களது சந்தேகம் வலுப்பெறும்படி நடந்துகொள்ளாமல் சந்தேகத்தைத் தீர்க்கும் வழிமுறைகளை யோசித்து முறையாக கையாள வேண்டும். சந்தேகத்தின் வீரியத்தை பொறுத்து குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் துணையோடு அல்லது முறையாக பயிற்சி பெற்ற மனநல ஆலோசகரின் துணைகொண்டோ தீர்க்க முயலலாம்.\nசந்தேக குணம் தீவிரமான உளவியல் பாதிப்பாக மாறிவிடும்போது Sedative drugs முதலில் அளிக்க வேண்டும். அதாவது நன்கு தூக்கம் தரக்கூடிய மருந்துகள்தான் பெரும்பாலும் முதன்மையான மருந்தாக இருக்கும். நன்கு ஆழ்ந்து உறங்கும்போது மன அழுத்தம் குறைந்து மன அமைதி கிடைக்கும். அப்போது இந்த பிரச்னை குறையும் என்பதால் தூக்க மாத்திரைகள் கொடுப்பார்கள். நீண்ட நாள் மாத்திரைகள் எடுக்க வேண்டி இருக்கும்.\nஆரம்பத்தில் மாத்திரையின் அளவு குறைவாக இருக்கும்போதே தூங்கி விடுவார்கள்.\nஆனால், நாளாக நாளாக குறைந்த டோசேஜில் தூக்கம் வராமல் போகலாம். டோசேஜ் அதிகரிக்க வேண்டி இருக்கும். இதற்கு உடல்ரீதியாக பின் விளைவுகள் இருக்கும். அதனால் இதிலிருந்து எளிதில் விடுபட மருந்துகளோடு தியானம், யோகா மற்றும் தொடர் கவுன்சிலிங் போன்றவை அவர்களுக்கு கட்டாயம் தேவை.\nஅவர்கள் யாரை நன்றாக நம்புகிறார்களோ அவர்கள் இந்த கவுன்சிலிங்கிற்கு அவர்களை எப்படியாவது அழைத்து வரவேண்டும். அவர்களுக்கு நல்ல நம்பிக்கைத் தரக்கூடிய பேச்சாற்றல் உடையவர்கள் மூலமாக இந்த கவுன்சிலிங் கொடுக்கப்பட வேண்டும்.\nபடிப்படியாக அவர்கள் மனதை வேறு நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த வைக்க வேண்டும். நல்ல புத்தகங்கள், நல்ல இசை அல்லது கைவேலைப்பாடுகள் அல்லது பொழுதுபோக்குகள் மூலம் அவர்கள் மனதை திசை திருப்ப வேண்டும். அதன் பிறகு மெல்ல மெல்ல இந்த பிரச்னையிலிருந்து அவர்கள் விடுபடுவார்கள்.\nஅதனை விடுத்து மேலும் அவர்களை காயப்படுத்தியோ, மேலும் அவர்களது சந்தேகத்தை தூண்டும் வகையிலோ நடந்து கொள்வது பெரும் நஷ்டத்தை உண்டாக்கிவிடும். இந்த பிரச்னையிலிருந்து வெளிக்கொணர்வது பிரச்சனையின் தன்மையை பொறுத்து எளிதாகவும் கடினமாகவும் கூட அமையலாம்.\nஎல்லா பிரச்சனைக்கும் ஒரே மாதிரி தீர்வை சொல்லமுடியாதே. எந்த மாதிரியான காரணமாகவும் இருந்தாலும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வன்முறையை கையாலாமல் அமைதியாக சிந்தித்து...\nஅவரது நடவடிக்கைக்கு ஏற்ப, அவர் நம்பும்படி அல்லது யாராவது ஒருவராவது அவரது நம்பிக்கைக்கு உரியவராக இருந்துகொண்டு அவரது நடவடிக்கைகளை கண்காணிப்பது நலம். இதன் மூலம் பெரும் சேதத்தை தவிர்க்கலாம். இதற்கு வீட்டில் இருப்பவர்கள் அவர்களிடம் அன்பாக இருக்க வேண்டும். உறுதுணையாக இருந்து உதவ வேண்டும். அப்போதுதான் அவர்களால் இந்த பிரச்னையிலிருந்து முழுவதுமாக வெளி வர முடியும்\nகொரோனாவைக் கட்டுப்படுத்த HERD கை கொடுக்குமா\nலாக் டவுன் காலத்தில் வழக்கமான சிகிச்சைகள் ஏன் தேவைப்படவில்லை\nகொரோனாவுக்கு ஹோமியோபதியில் சிகிச்சை உண்டா\nஎதுவும் நடக்கட்டும்... எப்படியும் நடக்கட்டும்... ஹக்குனா மட்டாட்டா\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-07-12T21:25:16Z", "digest": "sha1:AAPCLQLJS3AHS6YFJUQBEMGWKSK23K3L", "length": 7437, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இந்த மாதமே ரிலீஸ் ஆகும் தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' | Chennai Today News", "raw_content": "\nஇந்த மாதமே ரிலீஸ் ஆகும் தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nகைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏவுக்கு 15 நாள் காவல்:\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா:\nரிலையன்ஸ் ஜியோவில் குவியும் முதலீடுகள்\nகிணற்றில் தவறி விழுந்தவரை மீட்க சென்ற தீயணைப்பு வீரர் உயிரிழப்பு:\nஇந்த மாதமே ரிலீஸ் ஆகும் தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nதனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய படம். ஆனால் ஒருசில பிரச்சனைகள் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி போய்க்கொண்டே இருந்தது\nஇந்த நிலையில் தற்போது அனைத்து பிரச்சனைகளும் பேசி தீர்க்கப்பட்டு லைகா நிறுவனம் இப்படத்தை ரிலீஸ் செய்கிறது. இந்த படம் ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது\nதனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா, ஜெகன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தர்புகா சிவா இசை அமைத்துள்ளார்.\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nரஜினி-நெப்போலியன் சந்திப்பில் என்ன நடந்தது\nஅத்திவரதர் நாத்திகவாதிகளை ஆத்திகவாதிகளாக மாற்றியுள்ளார்: அமைச்சர் ஜெயக்குமார்\nகேரள முதல்வர் மகளுக்கு வாழ்த்து:\nஎனக்கு அதை சொல்ல அதிகாரமில்லை:\nகொரோனா வைரஸ் எதிரொலி: மாஸ்டர் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகிறதா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏவுக்கு 15 நாள் காவல்:\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா:\nரிலையன்ஸ் ஜியோவில் குவியும் முதலீடுகள்\nகிணற்றில் தவறி விழுந்தவரை மீட்க சென்ற தீயணைப்பு வீரர் உயிரிழப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2020/06/12.html", "date_download": "2020-07-12T21:51:07Z", "digest": "sha1:B7JTC2FTACHSAV4PVKEEM6JW7Z5V72GA", "length": 9929, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"விஜயுடன் பேசுறதில்ல, அவர் படங்களையும் பார்க்குறதில்ல\" - 12 ஆண்டுக்கும் முன் ஏற்பட்ட சண்டை - ரகசியத்தை உடைத்த நெப்போலியன்..! - Tamizhakam", "raw_content": "\nHome Actor Vijay \"விஜயுடன் பேசுறதில்ல, அவர் படங்களையும் பார்க்குறதில்ல\" - 12 ஆண்டுக்கும் முன் ஏற்பட்ட சண்டை - ரகசியத்தை உடைத்த நெப்போலியன்..\n\"விஜயுடன் பேசுறதில்ல, அவர் படங்களையும் பார்க்குறதில்ல\" - 12 ஆண்டுக்கும் முன் ஏற்பட்ட சண்டை - ரகசியத்தை உடைத்த நெப்போலியன்..\nநடிகர் விஜய்யின் போக்கிரி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த போது விஜய்க்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்று நெப்போலியன் சமியத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா ஊரடங்கு காரணமாக பிரபலங்கள் பலரையும் நேரடியாக பேட்டி காணுவது இயலாத காரியமாக உள்ளது. இதனால், முன்னணி செய்தி நிறுவனங்கள் காணொளி கூடல் மூலம் பேட்டி எடுத்து வருகிறார்கள்.\nஅந்த வகையில், நடிகர் நெப்போலியனுடன் பிரபல ஊடகம் ஒன்று காணொளி மூலம் பேட்டி கண்டது. அதில், பல சுவாரஸ்யமாக விஷயங்களை பேசிய நெப்போலியன் போக்கிரி படத்தின் போது விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பற்றி முதன் முறையாக கூறியுள்ளார்.\nஅவர் கூறியதாவது, போக்கிரி படத்தில் பிரபுதேவா-விற்காக தான் நடித்தேன். அந்த படத்தில் நடிக்கும் போது விஜய் கூட ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் பேசுவதில்லை.\nஅதன் பிறகு வெளியான, அவருடைய படங்களையும் பார்ப்பதில்லை. தெலுங்கில், மகேஷ் பாபு பண்ணிய ரோலை விஜய் பண்ணியிருந்தார். இப்போதும், நல்ல கடினமாக உழைக்கிறார். அதனால் தான் அவருக்கு இப்படியான வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது என்று கூறியுள்ளார்.\nஅப்படி, அவர்களுக்கு என்ன தான் பிரச்சனை என்று தெரிந்து கொள்ள கீழே உள்ள செய்தியை படியுங்கள் :\nபோக்கிரி படப்பிடிப்புதளத்தில் விஜய்க்கும், நெப்போலியனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்\nதொடர்ந்து சூடான சினிமா செய்திகளை பெற இணைந்திடுங்கள்.\n\"விஜயுடன் பேசுறதில்ல, அவர் படங்களையும் பார்க்குறதில்ல\" - 12 ஆண்டுக்கும் முன் ஏற்பட்ட சண்டை - ரகசியத்தை உடைத்த நெப்போலியன்..\n\"செம்ம கட்டை\" - \"சும்மாவா அரேபிய குதிரைன்னு சொல்றாங்க..\" - நிவேதா பெத்துராஜை பார்த்து ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை நிவேதா தாமஸ் - ஷாக் ஆன ரசிகர்கள்..\nஇவ்வளவு இடம் இருந்து கரெக்டா இடுப்ப புடிச்சுருக்கு பாருங்க.. - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட லிப்-லாக் புகைப்படம்..\nமுண்டா பனியன் - குனிந்த படி போஸ் கொடுத்து மொத்தத்தையும் காட்டி இளசுகளை மூடேற்றிய த்ரிஷா..\n\" எல்லோரும் பொம்பள மாதிரி உட்கார சொல்றாங்க, ஆனா நான் இப்படித்தான் உக்காருவேன் \" - அந்த மாதிரி போஸில் அமர்ந்திருக்கும் இலியானா..\nஓடும் போது அந்த இடத்தை மட்டும் ஃபோகஸ் செய்து ரசிகர்களை மூச்சு வாங்க வைத்த நடிகை கனிகா..\nகடற்கரை ஓரத்தில் பட்டப்பகலில் காருக்குள் கசமுசா - பிரபலம் இளம் நடிகை பிடித்து கொடுத்த பொதுமக்கள்..\n\"என் உடலில் அழகான வளைவு இது தான்..\" - இளசுகளை கிக் ஏற்றிய சீரியல் நடிகை நித்யா ராம்..\n\"நாங்க கூட மசால் வடையோ நினைச்சுட்டோம்...\" - ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம்- கலாய்க்கும் ரசிகர்கள்..\n\"மூடுங்க வெளிய வந்து விழுந்துட போகுது..\" - பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட படு மோசமான புகைப்படம்..\n\"செம்ம கட்டை\" - \"சும்மாவா அரேபிய குதிரைன்னு சொல்றாங்க..\" - நிவேதா பெத்துராஜை பார்த்து ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை நிவேதா தாமஸ் - ஷாக் ஆன ரசிகர்கள்..\nஇவ்வளவு இடம் இருந்து கரெக்டா இடுப்ப புடிச்சுருக்கு பாருங்க.. - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட லிப்-லாக் புகைப்படம்..\nமுண்டா பனியன் - குனிந்த படி போஸ் கொடுத்து மொத்தத்தையும் காட்டி இளசுகளை மூடேற்றிய த்ரிஷா..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படியா.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n\"Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக���கிடு..\" - சல்லடை போன்ற உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட தொகுப்பாளினி..\nஇயக்குனர் பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரியுமா. அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unavuulagam.in/2011/04/blog-post_29.html?showComment=1304074987350", "date_download": "2020-07-12T21:18:01Z", "digest": "sha1:KN3A2OLAAL4YP2E6ZXJ5NXHKPDQDOZPR", "length": 56637, "nlines": 499, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: பால் -குடிப்பதற்கு அல்ல!", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nபாலில் கலப்படம்-பலவிதங்களில் உடல் நலம் பாதித்திடும். பாலில் பசும்பால், எருமைப்பால், ஆவின் பால் என அன்றாடம் கேள்விப்படும் பால் ஒருவகை. ஆனால், மனிதன் கண்டுபிடித்த இன்னொரு பால் தான் தண்ணிப்பால்.\nபாலில் தண்ணீர் சேர்ப்பது ஒரு வகை கலப்படம். தண்ணீரில் பாலை சேர்ப்பது கலைப்படம். நல்லா தண்ணி காட்ட தெரிந்த நம்மூர் வியாபாரிகளுக்கு இது கை வந்த கலை.\nவாரத்தின் முதல் வேலை நாள். வந்து சேர்ந்தன வகை வகையாய் புகார்கள் - தண்ணீரில் பால் சேர்த்து விற்பதாக. சென்றோம், சோதனை இட்டோம்.\nபால் விற்பனைக்கு கொண்டு வந்த அனைவரயும் நிறுத்தி சோதனையிட்டோம். அதை பார்ப்பதற்கு அந்த அதிகாலை பொழுதிலும் அலை மோதியது கூட்டம்.\nபால் விற்பனைக்கு அல்ல, என்றைக்கும் பால் கொண்டு வரும் நண்பருக்கு உடல் நலமில்லை, அதனால் இன்று மட்டும் நான் வந்தேன், பாலை ஒரு திருமண/ விருந்து நிகழ்ச்சிக்கு கொண்டு செல்கிறேன் - இப்படி பலர் ஏமாற்ற எடுத்து விட்ட கதைகள் ஏராளம்.\nஅதிரடி ஆய்வு அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்தது. விளைவு: வீணாய் போன சில வீணர்கள் கொண்டு வந்த கலப்பட பால் சென்று விட்டது பகுப்பாய்விற்கு.\nபாலை சோதனை செய்வது ஏன்\nகறந்த பால், நான்கு மணி நேரம் மட்டுமே, சாதாரண தட்ப வெட்ப நிலையில் கெட்டு போகாமலிருக்கும்.\nகிராமங்களில் கறக்கப்படும் பாலை, நகர்ப்புறங்களுக்கு கொண்டு வர ஏற்படும் காலதாமதத்தை ஈடுகட்ட, பாலில் யூரியா உள்ளிட்ட பல கெமிக்கல்கள் சேர்த்து பசு தந்த பாலெனும் அமுதத்தை பாழ் படுத்திவிடுகின்றனர்.\nபால்ல தண்ணீர் சேர்த்தா, பல நாட்கள் பொறுத்திருக்காமல், பணக்காரன் ஆகலாம் உடனே ஆனால், பாலும் கெட்டியா இருக்கனுமே ஆனால், பாலும் கெட்டியா இருக்கனுமே இதற்கு கண்டு பிடித்த குறுக்கு வழிதான் ஜவ்வரிசி மாவு. இதை தண்ணீர் பாலில் சேர்த்து விட்டால், பால் கெட்டியாகத் தெரிய கேரண்டி. பருகும் நமக்குதான், சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம்.\nஅடுத்தமுறை, டீக்கடைகளுக்கு செல்லும்போது, பாலை காய்ச்சி கொண்டிருக்கும் பாத்திரத்தை பாருங்கள். ஜவ்வரிசி மாவை பொட்டலமாய் கட்டி உள்ளே போட்டிருப்பர். எச்சரித்து எடுத்துவிட சொல்லுங்கள்.\nபாலை வேகமாய் கறக்க வேண்டும், பருகுவதற்கு கூட பாலின்றி கன்று கதறிட வேண்டும்- இதற்கு இந்த மனிதன் கண்டு பிடித்த உபாயம்தான் ஆக்சிடோசின் எனும் அருமருந்து.பேறுகால பொழுதில், நஞ்சுகொடி வெளியேற, பதிவு பெற்ற மருத்துவர்கள் பயன்படுத்தும் இம்மருந்தை, பால் கொடுக்கும் பசுவிற்கு போட்டு, பசுவின் ஆயுளை பாவிகள் பாதியாகக் குறைத்திடுவர்.\nபள்ளி செல்லும் குழந்தைகள், துள்ளி விளையாடும் வயதில் பருவம் எய்துவதும்(PUBERTY), கர்ப்பிணி பெண்களின் கர்ப்பம் கலையவும் காரணம் பாலில் கலந்து விட்ட ஆக்சிடோசினின் அபாயம்.\nமேலதிக தகவல்களுக்கு: பாலையும் பாழ் படுத்தும் பாவிகள்.\nLabels: கட்டுரைகள்-கலப்படம்- பால் -\nசக்தி கல்வி மையம் said...\nபால்ல எவ்வளோ விஷயம் இருக்கா\nநன்றி பல தகவல்கள் தந்ததற்கு..\n//வேடந்தாங்கல் - கருன் *\nபால்ல எவ்வளோ விஷயம் இருக்கா\nநன்றி பல தகவல்கள் தந்ததற்கு..//\nஇன்னும் பல தகவல்கள் இனிய மாம்பழ்ம் குறித்து விரைவில் வரும். நன்றி.\nஅண்ணே.. தகவல்கள் அருமை.. நான் இந்த பதிவைப்போட்டு இருந்தா அமலா பால் படம் போட்டு சொதப்பி இருப்பேன். ஹி ஹி\nஅண்ணே.. தகவல்கள் அருமை.. நான் இந்த பதிவைப்போட்டு இருந்தா அமலா பால் படம் போட்டு சொதப்பி இருப்பேன். ஹி ஹி//\nஅமலா பால் உங்களுக்கே அர்ப்பணம் சார்.\nஅப்போ, பால் என்ன குளிப்பதற்கா சகோ;-))\nபாலில் கலப்படம்-பலவிதங்களில் உடல் நலம் பாதித்திடும். பாலில் பசும்பால், எருமைப்பால், ஆவின் பால் என அன்றாடம் கேள்விப்படும் பால் ஒருவகை. ஆனால், மனிதன் கண்டுபிடித்த இன்னொரு பால் தான் தண்ணிப்பால். //\nஅப்போ, பால் என்ன குளிப்பதற்கா சகோ;-))//\nபாலில் தண்ணீர் சேர்ப்பது ஒரு வகை கலப்படம். தண்ணீரில் பாலை சேர்ப்பது கலைப்படம். நல்லா தண்ணி காட்ட தெரிந்த நம்மூர் வியாபாரிகளுக்கு இது கை வந்த கலை.//\nஅது.......ஒரு லீட்டர் போத்திலுள் 800மில்லி லீட்டர் தண்ணி, போக 200மில்லி பால் தான் கி��ைக்குதே...\nபால் விற்பனைக்கு அல்ல, என்றைக்கும் பால் கொண்டு வரும் நண்பருக்கு உடல் நலமில்லை, அதனால் இன்று மட்டும் நான் வந்தேன், பாலை ஒரு திருமண/ விருந்து நிகழ்ச்சிக்கு கொண்டு செல்கிறேன் - இப்படி பலர் ஏமாற்ற எடுத்து விட்ட கதைகள் ஏராளம்.//\nபிழைக்கத் தெரிந்த மனிதர்கள் ஏராளம்...\nபாலில் கலப்படம்-பலவிதங்களில் உடல் நலம் பாதித்திடும். பாலில் பசும்பால், எருமைப்பால், ஆவின் பால் என அன்றாடம் கேள்விப்படும் பால் ஒருவகை. ஆனால், மனிதன் கண்டுபிடித்த இன்னொரு பால் தான் தண்ணிப்பால். //\nஅதான் சென்சர் போர்ட் உறுப்பினர் நீங்க படிச்சிட்டீங்கல்ல\nபாலில் தண்ணீர் சேர்ப்பது ஒரு வகை கலப்படம். தண்ணீரில் பாலை சேர்ப்பது கலைப்படம். நல்லா தண்ணி காட்ட தெரிந்த நம்மூர் வியாபாரிகளுக்கு இது கை வந்த கலை.//\nஅது.......ஒரு லீட்டர் போத்திலுள் 800மில்லி லீட்டர் தண்ணி, போக 200மில்லி பால் தான் கிடைக்குதே...//\nபாலில் எப்பூடி கலப்படம் செய்கிறார்கள், இதனைக் கண்டறிவது எப்படி,\nகலப்படம் செய்த பாலை உட்கொள்வதால் ஏற்படும் பின் விளைவுகளைப் பறிறிய ஒரு விழிப்புணர்வு பதிவு அருமை சகோ.\nபால் விற்பனைக்கு அல்ல, என்றைக்கும் பால் கொண்டு வரும் நண்பருக்கு உடல் நலமில்லை, அதனால் இன்று மட்டும் நான் வந்தேன், பாலை ஒரு திருமண/ விருந்து நிகழ்ச்சிக்கு கொண்டு செல்கிறேன் - இப்படி பலர் ஏமாற்ற எடுத்து விட்ட கதைகள் ஏராளம்.//\nபிழைக்கத் தெரிந்த மனிதர்கள் ஏராளம்...//\nபாலில் எப்பூடி கலப்படம் செய்கிறார்கள், இதனைக் கண்டறிவது எப்படி,\nகலப்படம் செய்த பாலை உட்கொள்வதால் ஏற்படும் பின் விளைவுகளைப் பறிறிய ஒரு விழிப்புணர்வு பதிவு அருமை சகோ.//\nபால் விற்பனைக்கு அல்ல, என்றைக்கும் பால் கொண்டு வரும் நண்பருக்கு உடல் நலமில்லை, அதனால் இன்று மட்டும் நான் வந்தேன், பாலை ஒரு திருமண/ விருந்து நிகழ்ச்சிக்கு கொண்டு செல்கிறேன் - இப்படி பலர் ஏமாற்ற எடுத்து விட்ட கதைகள் ஏராளம்.//\nபிழைக்கத் தெரிந்த மனிதர்கள் ஏராளம்...//\nமத்தவங்களின் வயிற்றில் அடித்து, இந்த கலப்பட வியாபாரிகள் பிழைக்கிறார்களே, அதனைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் சகோ,\nபால் விற்பனைக்கு அல்ல, என்றைக்கும் பால் கொண்டு வரும் நண்பருக்கு உடல் நலமில்லை, அதனால் இன்று மட்டும் நான் வந்தேன், பாலை ஒரு திருமண/ விருந்து நிகழ்ச்சிக்கு கொண்டு ச��ல்கிறேன் - இப்படி பலர் ஏமாற்ற எடுத்து விட்ட கதைகள் ஏராளம்.//\nபிழைக்கத் தெரிந்த மனிதர்கள் ஏராளம்...//\nமத்தவங்களின் வயிற்றில் அடித்து, இந்த கலப்பட வியாபாரிகள் பிழைக்கிறார்களே, அதனைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் சகோ,//\nகண்டிப்பாக தொடரும். அடுத்த பதிவு மாம்பழமாம் மாம்ப்ழம்.\nஅப்போ, பால் என்ன குளிப்பதற்கா சகோ;-))//\nமாம்பழமாம், மாம்பழத்தைப் பற்றி எப்பூடி உல்டா பண்ணுறாங்க என்பதை அறிய, விழிப்புணர்வை அறிய ஆவல் சகோ\nஉங்கள் பணியினைப் பற்றித் தொலைக்காட்சியில் பார்த்ததாக மனோ அண்ணன், இரு பதிவு போட்டிருக்காரே, பார்த்தீங்களா அண்ணே\nபாலில் இவ்வள்வு கலப்படமா ....... மனிதனுக்கு மனிதன் தான் எதிரி.....\nநான் இருக்கும் பெங்களூரில் பெரும்பாலன மக்கள் reliance fresh, food world,heritage fresh கடைகளில் உணவு பொருட்களை வாங்குகிறோம் ....\nஇவர்களிடம் உள்ள உண்வு பொருட்களிலும் கலப்படம் இருக்கும் தானே ....இதை பார்த்த உடன் கண்டுபிடிக்க வழி உள்ளதா....எதேனும் முத்திரை உள்ள உணவு பொருட்களை (like ISI ) நம்பி வாங்கலாம் தானே.....\nஇதை படித்த பிறகு எந்த உணவு பொருளை பார்த்தாலும் கலப்படம் இருக்குமோ என்று எண்ண தோன்றுகிறது.....\nஉங்களின் சமூக அக்கறைக்கு hats off sir\nநண்பரே உங்கள் பதிவிலிருந்து பல விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி..........அதே நேரத்தில் ஒரு அரசு அதிகாரி இந்த அளவுக்கு நண்பராய் கிடைத்தது பதிவுலகத்துக்கும் எமக்கும் கிடைத்த பேறு நன்றி\n தண்ணி கலப்பதாவது பரவாயில்லை....இப்படி யூரியாவும், ஜவ்வரிசி மாவும் கலந்தால் எப்படி வீட்டிலேயே இதை கண்டு பிடிப்பது சார் எப்படி வீட்டிலேயே இதை கண்டு பிடிப்பது சார் தயவு செய்து அதையும் சொல்லிவிடுங்கள்.\nதங்களின் சேவைக்கு இறைவன் தக்க கூலி தருவானாக. :)\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஇந்த உலகில் புனிதமான பொருளாக கருதுவது பால்.. அதிலுமா கலப்படம்...\nபால் என்பது ரத்தத்தின் உருமாற்றம்..\nபாலில் கலப்படம் தண்டனைக்குறிய விஷயமே....\nபொன் மாலை பொழுது said...\nஉண்மையில் உங்களின் இது போன்ற பதிவுகள்தான் எப்போதும் முன்னணியில் இருந்திருக்கவேண்டும். அப்படி இருக்க விட மாட்டார்கள் என்பதும் தெரியும். சரி அதை விடுங்கள்.பெரும்பாலும் எல்ல வித பாகெட் பாலில் கூட வழக்கத்துக்கு மாறாக விரைவில் ஆடை படிவதும் அதுவும் மிக அதிகமாக ஆடை படிய ஆரம்பிப்பதும் காரணம் என்ன\nநிறைய ��ண்ணீர் சேர்த்தாலும் பாத்திரத்தில் பெவிகால் பசை போல வெண்மையாக பால் படிகிறதே\nவீட்டில் கறந்த பாலில் இந்த அளவுக்கு விரைவாக ,அதிகமாக ஆடை படிவதில்லை.\nகொஞ்சம் கரூர் பக்கமும் செக் பன்னுங்க\nபாலில் கலப்படம்-பலவிதங்களில் உடல் நலம் பாதித்திடும். பாலில் பசும்பால், எருமைப்பால், ஆவின் பால் என அன்றாடம் கேள்விப்படும் பால் ஒருவகை. ஆனால், மனிதன் கண்டுபிடித்த இன்னொரு பால் தான் தண்ணிப்பால்.//\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nபால்ல இம்புட்டு கொடுமை செயிராயிங்களா....அம்மாடியோ....\nMANO நாஞ்சில் மனோ said...\nஅப்போ, பால் என்ன குளிப்பதற்கா சகோ;-))//\nசாரி நல்லா குடிச்சிட்டீங்களா சகோ\nபாலில் இவ்வள்வு கலப்படமா ....... மனிதனுக்கு மனிதன் தான் எதிரி.....\nநான் இருக்கும் பெங்களூரில் பெரும்பாலன மக்கள் reliance fresh, food world,heritage fresh கடைகளில் உணவு பொருட்களை வாங்குகிறோம் ....\nஇவர்களிடம் உள்ள உண்வு பொருட்களிலும் கலப்படம் இருக்கும் தானே ....இதை பார்த்த உடன் கண்டுபிடிக்க வழி உள்ளதா....எதேனும் முத்திரை உள்ள உணவு பொருட்களை (like ISI ) நம்பி வாங்கலாம் தானே.....\nஇதை படித்த பிறகு எந்த உணவு பொருளை பார்த்தாலும் கலப்படம் இருக்குமோ என்று எண்ண தோன்றுகிறது.....\nஉங்களின் சமூக அக்கறைக்கு hats off sir//\nஎந்த பொருளை எங்கு வாங்கினாலும், விதிகளின்படி விபரங்கள் அச்சிடப்பட்டிருக்கான்னு பாருங்க. என்னென்ன பார்க்க வேண்டுமென வெவ்வேறு பதிவுகளில் விளக்கம் அளித்துள்ளேன். தொடர்ந்து எழுதுகிறேன்.நன்றி நண்பரே\nநண்பரே உங்கள் பதிவிலிருந்து பல விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி..........அதே நேரத்தில் ஒரு அரசு அதிகாரி இந்த அளவுக்கு நண்பராய் கிடைத்தது பதிவுலகத்துக்கும் எமக்கும் கிடைத்த பேறு நன்றி\nவிக்கியைப்போல் ஒரு நண்பர் கிடைத்ததற்கு நானும் பெருமைபடுகிறேன்.\n தண்ணி கலப்பதாவது பரவாயில்லை....இப்படி யூரியாவும், ஜவ்வரிசி மாவும் கலந்தால் எப்படி வீட்டிலேயே இதை கண்டு பிடிப்பது சார் எப்படி வீட்டிலேயே இதை கண்டு பிடிப்பது சார் தயவு செய்து அதையும் சொல்லிவிடுங்கள்.\nதங்களின் சேவைக்கு இறைவன் தக்க கூலி தருவானாக. :)//\nமாவு பொருள் கலப்படம் செய்திருந்தால், சுட வைத்து ஆறிய வெது வெதுப்பான பாலில் சிறிது டிஞ்சர் அயோடினை சேர்த்தால், பால் நீல நிறமாக மாறிவிடும். ஆனாலும்,சரியான முடிவு பெற ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்��து மட்டுமே உதவிடும்.\n//கவிதை வீதி # சௌந்தர் said...\nஇந்த உலகில் புனிதமான பொருளாக கருதுவது பால்.. அதிலுமா கலப்படம்...\nபால் என்பது ரத்தத்தின் உருமாற்றம்..\nபாலில் கலப்படம் தண்டனைக்குறிய விஷயமே....//\n//கக்கு - மாணிக்கம் said...\nஉண்மையில் உங்களின் இது போன்ற பதிவுகள்தான் எப்போதும் முன்னணியில் ருந்திருக்கவேண்டும். அப்படி இருக்க விட மாட்டார்கள் என்பதும் தெரியும். சரி அதை விடுங்கள்.பெரும்பாலும் எல்ல வித பாகெட் பாலில் கூட வழக்கத்துக்கு மாறாக விரைவில் ஆடை படிவதும் அதுவும் மிக அதிகமாக ஆடை படிய ஆரம்பிப்பதும் காரணம் என்ன\nநிறைய தண்ணீர் சேர்த்தாலும் பாத்திரத்தில் பெவிகால் பசை போல வெண்மையாக பால் படிகிறதே\nவீட்டில் கறந்த பாலில் இந்த அளவுக்கு விரைவாக ,அதிகமாக ஆடை படிவதில்லை.//\nசாதாரணமாக பாலில் உள்ள சத்துக்களின் அளவு ஒவ்வொரு ஏரியாவிலும் வேறுபடும்.பாக்கெட் பால் தயாரிக்கும்போது,சத்துக்களை சரி விகிதத்தில் கொண்டுவர, கொழுப்புச்சத்து சேர்ப்பர்.அதனாலும் இருக்கலாம். ஆய்வகத்தில் மட்டுமே என்ன கலந்திருக்குமென அறுதியிட்டு சொல்ல முடியும். நன்றி.\nகொஞ்சம் கரூர் பக்கமும் செக் பன்னுங்க\nபாலில் கலப்படம்-பலவிதங்களில் உடல் நலம் பாதித்திடும். பாலில் பசும்பால், எருமைப்பால், ஆவின் பால் என அன்றாடம் கேள்விப்படும் பால் ஒருவகை. ஆனால், மனிதன் கண்டுபிடித்த இன்னொரு பால் தான் தண்ணிப்பால்.\n//MANO நாஞ்சில் மனோ said...\n1. நல்ல தகவல்கள் ஆபீசர்....\n2. பால்ல இம்புட்டு கொடுமை செயிராயிங்களா....அம்மாடியோ....\n நேற்றைய உங்கள் மாங்’கனி’ பதிவு மூலம் நிறைய நண்பர்களின் பார்வையை உணவு உலகம் பக்கம் திருப்பியுள்ளது.நன்றி மக்கா\nநல்ல தகவல்கள், சரியான நடவடிக்கை சார். தொடருங்கள்\nநல்ல தகவல்கள், சரியான நடவடிக்கை சார். தொடருங்கள்\nநீண்ட இடைவேளைக்கு பின் உங்கள் வருகை -மிக்க மகிழ்ச்சி\nபால் என்னும் அருமையான உணவை பாழாக்கிய கயவர்களை என்ன செய்வது.\nஅவர்களைச் சொல்லியும் பயனில்லை, அந்தக் காலத்தில் காடு மேடுகளில் புல், பச்சைகளை தின்று மாடுகள் வளரும். இன்று தீவனதிலும், மருந்து ஊசிகளிலும் அவை வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மக்களிடம் விழிப்புணர்ச்சி தேவை.நன்றிங்க\nபால் என்னும் அருமையான உணவை பாழாக்கிய கயவர்களை என்ன செய்வது.\nஅவர்களைச் சொல்லியும் பயனில்லை, அந்தக் காலத்தில் காடு ம��டுகளில் புல், பச்சைகளை தின்று மாடுகள் வளரும். இன்று தீவனதிலும், மருந்து ஊசிகளிலும் அவை வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மக்களிடம் விழிப்புணர்ச்சி தேவை.நன்றிங்க//\nதன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாகப் பிரிப்பது பசுவோட வேலையப்பா\nஅது பிரித்தாளும் பாலோட தண்ணீரை கலப்பது மனிதனின் மூளையப்பா\nதன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாகப் பிரிப்பது பசுவோட வேலையப்பா\nஅது பிரித்தாளும் பாலோட தண்ணீரை கலப்பது மனிதனின் மூளையப்பா//\nரஜினி பாட்டு தூள் கிளப்றீங்களே\nமற்ற மாவட்டங்களில் இதை எப்படி வெளிக்கொணருஅவ்து ஒரு தடவை ஒரு மனிதர் கம்ப்ளெயிண்ட் செய்தால் போதுமா ஒரு தடவை ஒரு மனிதர் கம்ப்ளெயிண்ட் செய்தால் போதுமா இதை மாநில அளவில் செய்ய அரசை அணுக முடியுமா இதை மாநில அளவில் செய்ய அரசை அணுக முடியுமா எப்படி கம்ப்ளெயிண்ட் செய்தால் அலுவலர்கள் உடனே செய்வார்கள், தெரியப்படுத்தவும்.\nடிஞ்சர் அயோடின், லிட்மஸ் பேப்பர் எல்லாம் எங்கே கிடைக்கும் மருந்துக்கடையில் ப்ரெஸ்கிரிப்ஷன் இல்லாமல் கிடைக்குமா சார் மருந்துக்கடையில் ப்ரெஸ்கிரிப்ஷன் இல்லாமல் கிடைக்குமா சார் இன்னும் இந்த பாதிப்பிலிருந்து நான் நீங்கவில்லை. வலைப்பூ முகவரியையும், பதிவையும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி உள்ளேன். நன்றி சார்.\nதங்கள் ஆர்வத்திற்கு நன்றி. ஒவ்வொரு ஊரிலும் உணவு ஆய்வாளர்கள் இருக்கின்றனர். அவர்களிடம் புகார் செய்யலாம். அரசு தற்போதும் முன்னூறுக்கும் மேற்பட்ட உணவு ஆய்வாளர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.\nடிஞ்சர் அயோடின், லிட்மஸ் பேப்பர் சர்ஜிக்கல் கடைகளில் ப்ரெஸ்கிரிப்ஷன் இல்லாமல் கிடைக்கும்.\nஃப்ரெஷ் மில்க் என்று கிடைக்கும் பாலை வாங்கி சாப்பிடுவதில் இவ்வளவு கொடுமையா\nஃப்ரெஷ் மில்க் என்று கிடைக்கும் பாலை வாங்கி சாப்பிடுவதில் இவ்வளவு கொடுமையா\nபாலில் தண்ணியைத்தான் கலப்பாங்கன்னு நினைச்சா என்னன்னமோ கலப்பாங்க போலிருக்கே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பாலை வாங்கி குடிக்கிறவன் பூரா கீழே இருக்கிறான்\nபாலில் தண்ணியைத்தான் கலப்பாங்கன்னு நினைச்சா என்னன்னமோ கலப்பாங்க போலிருக்கே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பாலை வாங்கி குடிக்கிறவன் பூரா கீழே இருக்கிறான்\nபாலில் தண்ணியைத்தான் கலப்பாங்கன்னு நினைச்சா என்னன்னமோ கலப்பாங்க போலிருக்கே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பாலை வாங்கி குடிக்கிறவன் பூரா கீழே இருக்கிறான்\nபாலில் தண்ணியைத்தான் கலப்பாங்கன்னு நினைச்சா என்னன்னமோ கலப்பாங்க போலிருக்கே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பாலை வாங்கி குடிக்கிறவன் பூரா கீழே இருக்கிறான்\nபாலில் தண்ணியைத்தான் கலப்பாங்கன்னு நினைச்சா என்னன்னமோ கலப்பாங்க போலிருக்கே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பாலை வாங்கி குடிக்கிறவன் பூரா கீழே இருக்கிறான்\nபாலில் தண்ணியைத்தான் கலப்பாங்கன்னு நினைச்சா என்னன்னமோ கலப்பாங்க போலிருக்கே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பாலை வாங்கி குடிக்கிறவன் பூரா கீழே இருக்கிறான்\nபாலில் தண்ணியைத்தான் கலப்பாங்கன்னு நினைச்சா என்னன்னமோ கலப்பாங்க போலிருக்கே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பாலை வாங்கி குடிக்கிறவன் பூரா கீழே இருக்கிறான்\nபாலில் தண்ணியைத்தான் கலப்பாங்கன்னு நினைச்சா என்னன்னமோ கலப்பாங்க போலிருக்கே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பாலை வாங்கி குடிக்கிறவன் பூரா கீழே இருக்கிறான்\nபாலில் தண்ணியைத்தான் கலப்பாங்கன்னு நினைச்சா என்னன்னமோ கலப்பாங்க போலிருக்கே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பாலை வாங்கி குடிக்கிறவன் பூரா கீழே இருக்கிறான்\nபாலில் தண்ணியைத்தான் கலப்பாங்கன்னு நினைச்சா என்னன்னமோ கலப்பாங்க போலிருக்கே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பாலை வாங்கி ���ுடிக்கிறவன் பூரா கீழே இருக்கிறான்\nபாலில் தண்ணியைத்தான் கலப்பாங்கன்னு நினைச்சா என்னன்னமோ கலப்பாங்க போலிருக்கே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பாலை வாங்கி குடிக்கிறவன் பூரா கீழே இருக்கிறான்\nபாலில் தண்ணியைத்தான் கலப்பாங்கன்னு நினைச்சா என்னன்னமோ கலப்பாங்க போலிருக்கே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே உணவுப்பொருளில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றம் தானே பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பிறகு ஏன் அதிகாரிகள் அடிக்கடி சோதனையிடுவதில்லை. இதனால் தான் பால்காரன் பூரா மேல இருக்காங்க பாலை வாங்கி குடிக்கிறவன் பூரா கீழே இருக்கிறான்\nபாலில் கலப்பிடத்தைப்பற்றி அருமையாக கூறியிருக்கிறீர்கள்.\nநீங்களும்... பிறர் பின்னூட்டத்தில் தேவையில்லத கமெண்ட் செய்வதை தவிர்க்கலாமே உங்கள் கருத்தை தெளிவாக சொல்லுங்கள். அது அவர்களின் வளர்ச்சிக்கு உதவும். நீங்கள் நல்ல விஷயங்கள் சொல்லி விட்டு பிறரின் பின்னூட்டங்களில் உளறுவது உங்களின் மீதான மதிப்பை குறைக்கும் அல்லவா உங்கள் கருத்தை தெளிவாக சொல்லுங்கள். அது அவர்களின் வளர்ச்சிக்கு உதவும். நீங்கள் நல்ல விஷயங்கள் சொல்லி விட்டு பிறரின் பின்னூட்டங்களில் உளறுவது உங்களின் மீதான மதிப்பை குறைக்கும் அல்லவா\nதங்கள் கருத்துகளுக்கு நன்றி, நண்பரே\nபால் பாலாக இருக்க வேண்டும். அதில் எந்த ஒரு வெளிப்பொருளை கலந்தாலும் அது கலப்படமே\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஇயற்கையை வெல்ல இனி ஒருவன் பிறக்க வேண்டும்.\nபாக்கெட் குளிர்பானங்கள் பருகலாம் வாங்க\nஏன் பார்க்கவேண்டும் பொட்டலங்கள் மீது அச்சிட்டுள்ள ...\nஜப்பானிலிருந்து உணவு பொருட்களை இறக்குமதி செய்ய தடை.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gbeulah.wordpress.com/2013/05/23/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2020-07-12T22:03:25Z", "digest": "sha1:T74VCZI24DGWZTQ3A6TEF6QMMTS3ISZ7", "length": 6539, "nlines": 160, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "பயமில்லை பயமில்லையே | Beulah's Blog", "raw_content": "\n← ஊற்றிடுமே உம் வல்லமையை\nசந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே →\nஜெயம் ஜெயம்தானே – 2\nஇயேசு நாமத்தில் ஜெயமுண்டு – 2\nஇயேசு நாமத்தில் ஜெயமுண்டு – 2\nஜெயம் ஜெயம்தானே – 2\n1.ஆபிரகாமின் தேவன் என்னோடே இருக்கின்றார்\nஆசீர்வதிக்கின்றார் பெருக செய்திடுவார் – 2\nஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் – 2\nஜெயம் உண்டு இயேசு நாமத்திலே – 2\nஜெயம் ஜெயம்தானே – 2\n2.இதயம் விரும்புவதை எனக்குத் தந்திடுவார்\nஎன் ஏக்கம் எல்லாமே எப்படியும் நிறைவேற்றுவார் -2\nஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் – 2\nஜெயம் உண்டு இயேசு நாமத்திலே – 2\nஜெயம் ஜெயம்தானே – 2\n3.எதிராய் செயல்படுவோர் என் பக்கம் வருவார்கள்\nஎன் இரட்சகர் எனக்குள்ளே இதை இவ்வுலகம் அறியும்\nஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் – 2\nஜெயம் உண்டு இயேசு நாமத்திலே – 2\nஜெயம் ஜெயம்தானே – 2\nஜெயம் உண்டு இயேசு நாமத்திலே – 4\n← ஊற்றிடுமே உம் வல்லமையை\nசந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே →\n2 Responses to பயமில்லை பயமில்லையே\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2020-07-12T23:12:29Z", "digest": "sha1:ULDDHN4X4IY2LCTPYL7VLUKTSSC3RHMT", "length": 8241, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "கசகசா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகசகசா ( ஒலிப்பு (உதவி·தகவல்)) (Papaver somniferum)[1] ஒரு மருத்துவ மூலிகையாகும். இது சிறு செடியினத்தைச் சார்ந்தது. இதன் விதைதான் கசகசா. இந்த விதை மருத்துவ அரசன் என்று போற்றப்படுகிறது. இது சமையலிலும் பயன்படுத்தப் படுகின்றது.\nதீரும் நோய்கள்: பேதி. கசகசா[2] ஊளைச் சதையினைப் போக்கி உடல் தசைகளை நன்றாக இறுக செய்கிறது. இரத்தப் போக்கை கட்டுப்படுத்துகின்ற ஆற்றல் இதற்கு உண்டு. உடலில் இரத்த ஓட்டத்தைச் சீராக்குகின்ற ஆற்றல் இதற்கு உண்டு. மசாலா கறிகளில் கசகசாவை அதிக அளவு பயன்படுத்தி வந்தால் அது கொழுப்புத் தன்மையினை அகற்றிவிடும். கசகசாவை தண்ணீா் விட்டு அரைத்து முகங்களில் தடவினால் முகப்பருக்கள் மெல்ல மெல்ல நீங்கிவிடும்[3]\n↑ செங்கற்பட்டு சிங்காரவேலு வைத்தியா் (செப்டம்பா் 2004) \"பச்சை மூலிகைகளும் பயன்தரும் மருத்துவமும்\" அருண் நிலையம், சென்னை.\nஒரு மூலிகை தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 திசம்பர் 2019, 07:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/31436/", "date_download": "2020-07-12T21:53:19Z", "digest": "sha1:YZPANFVRVXRPBKNIW4SB6PPR6HO4QNBX", "length": 29377, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெண் 4,பொதுவெளியில் பெண்கள்… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு சமூகம் பெண் 4,பொதுவெளியில் பெண்கள்…\nவிஷயத்தை நீங்கள் முடித்துக்கொண்டீர்கள் என்றாலும் ஒன்றை மட்டும் கேட்டுக்கொள்கிறேன். பொதுவெளியில் கருத்துச்சொல்லும்போது கருத்துக்கள் கடுமையாகச் சொல்லப்படுவது இயல்புதானே இதை எங்கே கட்டுப்படுத்திக்கொள்வது ஒவ்வொன்றுக்கும் எல்லாரும் இதேபோல அவதூறுப்புகார் கொடுக்க ஆரம்பித்தால் எந்தவகை விவாதம் இங்கே நிகழமுடியும் அந்தவகையில் இந்த செயல்பாடு சரியானதுதானா\nபொதுவாக இவ்வகை விஷயங்களில் உடனடியாக கருத்துச் சொல்வதில்லை. இது ஓர் உரையில் , உரையை ஆர்வமூட்டும்படி தொடங்கும்பொருட்டு, சொல்லப்பட்டு சட்டென்று விவாதமாகிவிட்டது. ஆகவே தொடர விரும்பவில்லை.\nஇப்படிச் சொல்கிறேன். இந்தவகையான ஒரு தாக்குதலை ஒரு ஆண் இன்னொரு ஆண் மீது கொடுத்திருந்தால் அதன் அர்த்தம் வேறு. இணையத்தில் நீங்கள் சாதாரணமாக பார்க்கலாம். என்மீதா�� அவதூறுகள் மட்டுமே ஆயிரத்துக்கும் மேல் கிடைக்கும். ஏன் என்னை மனநோயாளி என வசைபாடும் குறிப்பு ஆதாரபூர்வமாக இணையதளத்தில் உள்ளது. ஒரு மானநஷ்ட வழக்கு போட்டால் விளம்பரத்துக்கு விளம்பரமும் ஆகுமே.\nமிகச்சமீபத்தில்கூட ஓர் அரசியல் எழுத்தாளர் நான் சொல்லாத ஒன்றை , என் கருத்துக்கு முற்றிலும் மாறான ஒன்றை, நான் சொன்னதாக இணையதளத்தில் எழுதியிருந்தார். அதை எனக்கு அனுப்பி ஆதாரமில்லாத அந்தப் பேச்சுக்கு நான் வழக்கு தொடரவேண்டும் என்றார்கள் சிலர். இவ்வாறு வெளிவந்த பெரும்பாலான உரையாடல்பதிவுகள் எல்லாமே பொய்கள் என்பதே என் பதில். எளிதில் நீதிமன்றம் சென்றிருக்கலாம். நீங்கள் சொல்வதுபோல அப்படிச் செல்ல ஆரம்பித்தால் அதற்குத்தான் நேரமிருக்கும். அதன் பின் கருத்துவிவாதமே இருக்காது.\nவிவாதங்கள் எல்லைகளை மீறுவது சாதாரணம். குறிப்பாக எழுத்தாளர்களுக்கிடையே அது என்றுமுள்ளதுதான். கருத்துக்கள் சார்ந்து கடுநிலைப்பாடு எடுப்பதும் அதன் விளைவாக சொற்கள் தடிப்பதும் நம்மிடையே சகஜம். என்வரையில் அபூர்வமாக ஒருபக்கச் சார்பான தீவிரமான கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன் என்பதை நான் அறிவேன். சமநிலை என்பது கடுமையான சுயகவனத்துடன் உருவாக்கவேண்டிய ஒன்று. உணச்சிகரமாக எழுதும்போது அவ்வப்போது தவறிப்போவதும்கூட. நான் உடனடி எதிர்வினையாற்றாமலிருக்க அதுவும் காரணம்\nஆனால் நான் எப்போதும் தரமற்ற சொற்களையோ, தனிப்பட்ட வாழ்க்கை நோக்கிய தாக்குதல்களையோ செய்ததில்லை. என் எதிர்வினை என்றுமே கருத்துக்களுடன் மட்டும்தான். பெரும்பாலான அவதூறுகள் அல்லது வசைகள் முன் மௌனமே என் பதில்.\nகடுமையான கருத்துக்களை, சொற்களைக்கூட நான் புரிந்துகொள்கிறேன். உலகமெங்கும் எழுத்தாளர்கள் நடுவே அத்தகைய தீவிரம் உள்ளது. பத்தாண்டுகளுக்கு முன் மரியா வர்கா லோசாவின் ஒரு பேட்டியில் அவர் சக எழுத்தாளர்களிடமிருந்து – ஒவ்வொருவரும் உலகப்புகழ்கொண்டவர்கள் – பெற்ற அவதூறுகள், வசைகளைப்பற்றிச் சொல்லியிருந்ததை வாசித்தேன்.அன்று ஒரு பெரிய திறப்பாக அந்த மனநிலையைப் புரிந்துகொண்டேன்.\nடிவிட்டரில் அல்லது ஃபேஸ்புக்கில் என்னைப்பற்றி வரும் சொற்களை சிலசமயம் நண்பர்கள் எடுத்து அனுப்புவார்கள். கடுமையான வசைகள், அவதூறுகள். அனுப்பும் நண்பர்கள் கடுமையாகப் புண்பட்டிருப்பார்கள். ஆனால் எனக்கு ஒரு தருணத்திலும் அது வருத்தமளித்ததில்லை.\nகாரணம் அவற்றின் தற்காலிகத்தன்மைதான். நான் இலக்கியச்சூழலில் இருபதாண்டுகளைக் கடந்துவிட்டேன். இன்றுவரை வெளிவந்த எவ்வளவு வசைகளைக் கண்டிருப்பேன். அவையெல்லாம் எங்கே சென்றன இவற்றை வெளிப்படுத்துகையில் உணரும் தீவிரம் என்பது மிகமிக அபத்தமான ஒன்று என உணர ஆறுமாதம் கழித்து வாசித்துப்பார்த்தாலே போதும்.\nசென்ற இருபதாண்டுக்காலத்தில் என் மேல் மிகக்கடுமையான விமர்சனங்களை ,வசைகளை ,அவதூறுகளை எழுதிய எவரிடமேனும் நான் நேர்சந்திப்பில் சற்றேனும் நட்புக்குறைவாக ஏதேனும் சொல்லியிருப்பதாக எவரும் சொல்லமுடியாது. அவர்கள் சொன்ன வசைகள் எனக்கு நினைவுக்கு வரும், ஆனால் ஒரு புன்னகையையே அவை எழுப்பும். அவ்வாறு உக்கிரமான தாக்குதல்களுடன் அறிமுகமாகி இன்று நட்புடனிருக்கும் பல நல்ல வாசகர்கள், நண்பர்கள் எனக்கிருக்கிறார்கள்.\nஆனால் பொதுவெளிக்கு வரும் பெண்கள் மீதான ஒருங்கிணைந்த ஆணாதிக்கத் தாக்குதல், பாலியல்வசை, எந்தக் காரணத்துக்கானாலும், மிக அபாயகரமானது. அதன் காரணம் நம் சமூகம்தான். ஒரு பெண் அவதூறு செய்யப்பட்டால் அதன் விளைவாக அவருக்குக் கிடைக்கும் சமூக எதிர்வினை மிக மோசமானது. மிகப்பெரிய , மிக அநீதியான தண்டனை அது. ஒரு ஆண் எந்த அளவுக்கு அவதூறுசெய்யப்பட்டாலும் அந்த விளைவில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட அவனுக்குக் கிடைப்பதில்லை.\nநான் இருபதாண்டுக்கால அலுவலக வாழ்க்கையிலும் இதையே கண்டிருக்கிறேன். ஆண் மீதான அவதூறு என்பது அதிகபட்சம் ஊழல்தான். ஆனால் பெண் ஊழியர் என்றால் முதல் குற்றச்சாட்டே பாலியல்சார்ந்துதான் இருக்கும். அது பெண்ணை எந்த அளவுக்குக் குரூரமாக அடித்துச் சாய்த்துவிடுகிறது என்பதை கண்டிருக்கிறேன். தைரியமும் திறமையும் மிக்க பெண்கள் கூட உடைந்து கதறுவதை, உணர்வுரீதியாக அழிந்தே போவதைப் பலமுறை கண்டிருக்கிறேன்.\nநம் அடிப்படை மனநிலையில் இது இருக்கிறது. நமக்குக் கற்பிக்கப்படுகிறது. சொந்த மனைவியுடன் சண்டையிடும்போதுகூட அவளை வெல்ல சட்டென்று ஆபாசத்தை ஆயுதமாக்குவதைப் பல இடங்களில் கண்டிருக்கிறேன். அது அவளை சரித்துவிடும் என நமக்கு நன்றாகவே தெரியும். இந்த அடிப்படைக் கோளாறை மட்டுமே நான் இங்கே சுட்ட விரும்புகிறேன்\nகடந்த அலுவலக வாழ்க்கையில் இதற்���ிணையான பல நிகழ்வுகளைக் கண்டிருக்கிறேன். பெண்களிடம் ஆபாசமாக நடந்த பலரை சந்தித்திருக்கிறேன். பெரும்பாலும் அது அவர்களின் குடும்பப்பின்னணியில் இருந்து வருகிறது. அவர்கள் சொந்தமனைவியையே அப்படித் திட்டக்கூடியவர்கள். அலுவலகத்தில் இதைச்செய்யும்போது பலசமயம் பெண்கள் ஒடுங்கி விலகிச் சென்றுவிடுகிறார்கள். பெற்றோரோ, கணவனோ பின்னால் நிற்கும் அளவுக்கு வலுவான குடும்பப்பின்னணி கொண்ட பெண்கள் மட்டுமே புகார் செய்வார்கள்.\nஅப்புகார் வந்ததுமே அந்த ஆண் அந்தப் பெண் திமிராக இருந்தாள் என்றுதான் சொல்வான். தன்னை அவமதித்தாள் என்பான். ஒவ்வொரு பிரச்சினையிலும் ஒவ்வொரு பின்னணி விளக்கங்கள் அளிக்கப்படும். பலவகையான நியாயங்கள் பேசப்படும். உண்மையில் முக்கால்வாசி வழக்குகளில் பெண்கள் மீது தவறும் இருக்கும். என் அவதானிப்பில் இரு பிழைகள் பெரும்பாலும் பெண்கள் தரப்பில் காணப்படும். ஒன்று, முதிர்ச்சியில்லாமல் உணர்ச்சிகரமாகச் செயல்பட்டிருப்பார்கள். இரண்டு, தன் பிழைகளை இன்னொருவர் மேல் சுமத்தித் தப்பித்துக்கொண்டிருப்பார்கள். எல்லா அலுவலகங்களிலும் இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன்.\nபாலியல்வசைபாடல் நிகழ்ந்திருந்தால் நான் ஒரு தருணத்திலும் அந்தப் பின்னணியை, ஆண் தரப்பு நியாயங்களைக் கணக்கில்கொண்டதில்லை. என் வரையில் பொதுவெளிக்கு வந்த ஒரு பெண் பொதுவெளியில் அவளை ஒடுக்கப் பயன்படுத்தப்படும் மோசமான ஆயுதத்தால் தாக்கப்பட்டிருக்கிறாள். அதுதான் முக்கியமான பிரச்சினை. அதை மட்டுமே நான் மையப்படுத்துவேன். வேறு என்ன நியாயத்தைப் பேசுவதும் அந்தத் தாக்குதலை மழுப்புவதாக மட்டுமே நடைமுறையில் பொருள்படும். என் நிலைப்பாடு அன்றும் இன்றும் இதுவே. இருபதாண்டுகளுக்கு முன் பெண் எழுத்தாளர்களைப்பற்றி சு.சமுத்திரம் எழுதிய ஒரு குறிப்புக்கு மிகக் கடுமையாக எதிர்வினையாற்றினேன். அப்போதிருந்த அதே மனநிலைதான் இன்றும்.\nஇந்த விவகாரத்தில் ஆபாசத்தாக்குதல் மட்டும் நிகழவில்லை என்றால் அதன் தளமே வேறு. அது ஒருபோதும் இந்தியச்சூழலில் அனுமதிக்கப்படலாகாது. அது இந்தியப்பெண்ணின் சமூகவாழ்க்கையையே அழித்துவிடும். அவளை மீண்டும் சமூகப்பங்களிப்பற்றவளாக ஆக்கிவிடும்.\nநாளை நமது மகளும் பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும்வேண்டும். அதை மட்டும் நினைத்துக்கொள்ளுங்கள்\nபியுஷ் மனுஷ்- நம் அறத்தின் முன்பாக\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -1\nவெண்முரசு விழா பற்றி டி செ தமிழன்\nசிங்கப்பூர் இலக்கியம் : கடிதங்கள்\nபாட்டும் தொகையும் - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/54206/", "date_download": "2020-07-12T23:10:03Z", "digest": "sha1:V2Q4255ZNRGZBTZQPYZ2L2GG2U5LMCCB", "length": 78864, "nlines": 181, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 81 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வெண்முரசு மழைப்பாடல் ‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 81\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 81\nபகுதி பதினாறு : இருள்வேழம்\nஇடைநாழியில் சத்யசேனையின் காலடிகளைக் கேட்டு காந்தாரி திரும்பினாள். காலடிகளிலேயே அவள் கையில் மைந்தன் இருப்பது தெரிந்தது. அவனுடைய எடையால் சத்யசேனை மூச்சிரைத்தபடியே வந்து நெஞ்சு இறுகக் குனிந்து மைந்தனை பொற்தொட்டிலில் படுக்கவைத்தாள். குழந்தை கைகால்களை ஆட்டியபோது தொட்டிலின் விளிம்புகளில் பட்டு தட் தட் என ஒலித்தது. “என்ன ஒலி அது” என்று காந்தாரி கேட்டாள். சத்யசேனை சிரித்துக்கொண்டு “தொட்டில் மிகச்சிறியது அக்கா… அவனுடைய கைகால்கள் உள்ளே அடங்கவில்லை” என்றாள்.\nகாந்தாரி சிரிப்பில் முகம் மலர “அப்படியென்றால் அவனை என்னருகே படுக்கச்செய்” என்றாள். “பொற்தொட்டிலில் படுக்கவேண்டுமென்று மரபு” என்றபடி குழந்தையை சத்யசேனை தூக்கி காந்தாரியின் வலப்பக்கம் படுக்கச்செய்தாள். உடனே காந்தாரியின் முலைகளிலிருந்து பால் பொங்கி கச்சையையும் மேலாடையையும் நனைத்து பட்டுவிரிப்பில் பெருகத் தொடங்கியது. “அக்கா…” என்று சத்யசேனை சற்று திகைப்புடன் சொல்ல காந்தாரி மைந்தனை அணைத்து அவன் வாய்க்குள் தன் முலைக்காம்பை வைத்தாள். காந்தாரியின் மறுமுலையிலிருந்து மூன்று சரடுகளாகப் பீரிட்ட பால் குழந்தையின் உடலில் விழுந்து அவனைமுழுமையாக நனைத்தது.\n“மைந்தனை பாலில் நீராட்டி வளர்க்கிறீர்கள் அக்கா” என்றாள் சத்யசேனை. காந்தாரி சிரித்து “ஆம்… எனக்கே வியப்பாக இருக்கிறது. பால்குடத்தில் துளைவிழுந்ததுபோல தோன்றும் சிலசமயம். என் குருதியனைத்தும் பாலாக மாறி வெளியே கொட்டுகிறதோ என்று நினைப்பேன். ஆனால் நெஞ்சுக்குள் பொங்கிக்கொண்டிருக்கும் பாலில் ஒரு துளிகூடக் குறையவில்லை என்றும் தோன்றும்” என்றாள். சத்யசேனை விழிகளை விரித்துப்பார்த்துக்கொண்டு நின்றாள். “எனக்கு அச்சமாக இருக்கிறது அக்கா.”\n” என்றாள் காந்தாரி. “இப்படி பால் எழுவதை நான் கண்டதேயில்லை…” என்றவள் பின்னால் நகர்ந்து “ஆ”‘ என்றாள். “என்னடி” என்றாள் காந்தாரி. சத்யசேனை “மஞ்சத்திலிருந்து பால் தரைக்குச் சொட்டி தேங்கிக்கொண்டிருக்கிறது” என்றாள் காந்தாரி. சத்யசேனை “மஞ்சத்திலிருந்து பால் தரைக்குச் சொட்டி தேங���கிக்கொண்டிருக்கிறது” என்றாள். “இது வேழக்கரு. அன்னையானை இப்படித்தான் பால்கொடுக்கும்போலும்” என்று காந்தாரி சொன்னாள். “நான் கேள்விப்பட்டிருக்கிறேன். விளையாட்டுக்கு குட்டியானை வாயை எடுத்துவிட்டதென்றால் ஓடைபோல அன்னையின் பால் தரையில் கொட்டும் என்று. அங்கே ஒரு கலம் வைத்து அதைப்பிடித்து உலரச்செய்து மருந்துக்கு எடுத்துக்கொள்வார்களாம்.”\nஅறைமுழுக்க முலைப்பாலின் வாசனை நிறைந்தது. “என்ன ஒரு வாசனை” என்றாள் சத்யசேனை. “குருதியின் வாசனைதான் இதுவும். அது காய்மணம், இது கனிமணம்…” என்றாள் காந்தாரி. குழந்தையின் தலையை தன் கைகளால் வருடி மெல்ல கீழிறங்கி அவன் தோள்களை கைகளை வயிற்றை கால்களை வருடிச்சென்றாள். அவனது நெளியும் உள்ளங்கால்களைத் தொட்டாள். “மிகப்பெரிய குழந்தைதான் இல்லையா” என்றாள் சத்யசேனை. “குருதியின் வாசனைதான் இதுவும். அது காய்மணம், இது கனிமணம்…” என்றாள் காந்தாரி. குழந்தையின் தலையை தன் கைகளால் வருடி மெல்ல கீழிறங்கி அவன் தோள்களை கைகளை வயிற்றை கால்களை வருடிச்சென்றாள். அவனது நெளியும் உள்ளங்கால்களைத் தொட்டாள். “மிகப்பெரிய குழந்தைதான் இல்லையா” என்றாள். “அதை நாமே சொல்லிச்சொல்லி கண்ணேறு விழவேண்டுமா என்ன” என்றாள். “அதை நாமே சொல்லிச்சொல்லி கண்ணேறு விழவேண்டுமா என்ன\nசுஸ்ரவை உள்ளே வரும் ஒலி கேட்டது. சத்யசேனை ஒரு மரவுரியை எடுத்து தன் முன் தேங்கிய முலைப்பால்மேல் போட்டு அதை மறைத்தாள். சுஸ்ரவை உள்ளே வந்ததுமே “அக்கா…என்ன வாசனை இங்கே” என்றாள். பின் திரும்பிப்பார்த்து “ஆ” என்றாள். பின் திரும்பிப்பார்த்து “ஆ” என்று மூச்சிழுத்தாள். “என்னடி” என்று மூச்சிழுத்தாள். “என்னடி” என்றாள் சத்யசேனை. “இங்கேபார்… இது…” என்று சுஸ்ரவை சுட்டிக்காட்டினாள். சத்யசேனை அங்கே சுவரோரமாக முலைப்பால் குளம்போல தேங்கிக்கிடப்பதைக் கண்டாள். “முலைப்பாலா அக்கா” என்றாள் சத்யசேனை. “இங்கேபார்… இது…” என்று சுஸ்ரவை சுட்டிக்காட்டினாள். சத்யசேனை அங்கே சுவரோரமாக முலைப்பால் குளம்போல தேங்கிக்கிடப்பதைக் கண்டாள். “முலைப்பாலா அக்கா” என்றாள் சுஸ்ரவை. “ஆம், அதை எவரிடமும் போய் சொல்லிக்கொண்டிருக்காதே. அக்காவையும் இவ்வறையையும் நாம் மட்டும் பார்த்தால்போதும்.”\nகாந்தாரி “உலகுக்கே தெரியட்டும்… கண்ணேறெல்லாம் என் மைந்தனுக்கி��்லை. நாளை அவன் ஹஸ்தியின் அரியணையில் அமரும்போது பாரதமே பார்த்து வியக்கப்போகிறது. அப்போது கண்ணேறுவிழாதா என்ன” என்றபடி குழந்தையை முலைமாற்றிக்கொண்டாள். பாலில் நனைந்த குழந்தை அவள் கையில் வழுக்கியது. சத்யசேனை குழந்தையைப்பிடித்து மெல்ல மறுபக்கம் கொண்டுசென்றாள். குழந்தை இடமுலையை உறிஞ்சத்தொடங்கிய சற்றுநேரத்திலேயே வலதுமுலை ஊறிப்பீய்ச்சத் தொடங்கியது.\nகாந்தாரியின் முலை சிவந்த மூக்கு கொண்ட பெரிய வெண்பன்றிக்குட்டி போலிருந்தது. “என் முலைகளைப்பார்க்கிறாளா அவள்” என்று காந்தாரி சிரித்தாள். சுஸ்ரவை பார்வையை விலக்கிக் கொண்டாள். “நான் இவன் பிறப்பது வரை வயிறுமட்டுமாக இருந்தேன். இப்போதுமுலைகள் மட்டுமாக இருக்கிறேன்” என்று காந்தாரி சொன்னாள். “என் கைகளும் கால்களும் தலையும் வயிறும் எல்லாமே இந்த இரு ஊற்றுகளை உருவாக்குவதற்கு மட்டும்தான் என்று தோன்றுகிறது.” அவர்கள் இருவருக்குமே அவள் சொல்வதென்ன என்று புரியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.\nசுஸ்ரவை “அக்கா, பேரரசியின் சேடி வந்திருக்கிறாள். பேரரசி இன்னும் இரண்டுநாழிகையில் அவைமண்டபத்துக்கு வருவார்கள் என்று சொன்னாள்” என்றாள். காந்தாரி பெருமூச்சுடன் “நான் நீராடி அணிகொள்ளவேண்டும்” என்றாள். “வெளியே நகரம் விழாக்கோலத்திலிருக்கிறதல்லவா ஒருமுறை ரதத்தில் நகரத்தைச் சுற்றிவந்தால்கூட மக்களின் கொண்டாட்டத்தை நான் செவிகளால் பார்த்துவிடுவேன்” என்றாள். “சென்ற பன்னிருநாட்களாக விழாவுக்கான ஒருக்கங்கள்தான் நடந்துகொண்டிருக்கின்றன அக்கா. நகர் மன்றுகள் முழுக்க விழவறிவிப்பு நிகழ்ந்தது. ஐம்பத்தைந்து நாட்டரசர்களுக்கும் செய்தி சென்றிருக்கிறது. அவர்கள் தங்கள் நிகரர்களை அனுப்பியிருக்கிறார்கள்” என்றாள் சத்யசேனை.\n“வெளியே புதிய நித்திலப்பந்தலை நேற்று நானும் தங்கைகளும் சென்று பார்த்தோம்” என்று சுஸ்ரவை சொன்னாள். “இன்றுவரை அஸ்தினபுரி கண்டதிலேயே மிகப்பெரிய பந்தல் என்றார்கள். உள்ளே சபைமண்டபத்தில்வைத்து விழாவை நடத்தலாமென்று அமைச்சர் சொன்னாராம். அங்கே இடமிருக்காது என்று நம் மூத்தவர் சொல்லிவிட்டார். ஏன் என்று அதைப்பார்த்தபோதுதான் தெரிந்தது. அதை ஒரு பந்தலென்றே சொல்லமுடியாது. மேலிருப்பது பட்டுவிதானமா மேகங்கள் பரவிய வானமா என்றே ஐயம் வந்தது” என்றாள் சுஸ்ரவை. “ஆரியவர்த்தம் முழுக்க அனைத்துநாடுகளுக்கும் சூதர்களை அனுப்பி செய்தியறிவித்திருக்கிறார்கள். ஆகவே வைதிகர்களும் சூதர்களும் பாடகர்களும் வந்துகொண்டே இருக்கிறார்கள் என்று என் சேடி சொன்னாள். தேனை சிற்றெறும்பு மொய்ப்பதுபோல அஸ்தினபுரியையே அவர்கள் நிறைத்துவிட்டார்களாம்.”\nமார்பில் கைகளைவைத்து முகமும் உடலும் விம்ம அதை கேட்டுக்கொண்டிருந்தாள் காந்தாரி. அதை ஒவ்வொருநாளும் அனைவர் வாயிலிருந்தும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டு தான் இருந்தாள். ஒவ்வொருவரும் சொல்லச்சொல்ல அது வளர்ந்துகொண்டே இருந்தது. அவளுடைய உணர்ச்சிகள் சொல்பவரையும் தொற்றிக்கொண்டு அச்சொற்களை மேலும் மேலும் விரியச்செய்தன. “அஸ்தினபுரி மதம் கொண்ட யானைபோல சங்கிலிகளுக்குள் திமிறிக்கொண்டிருக்கிறது என்று என் சேடி சொன்னாள் அக்கா” என்றாள் சத்யசேனை. காந்தாரி சிரித்து “ஆம்…அது சரியான உவமை” என்றாள்.\n“பீஷ்மபிதாமகர் நேற்றிரவுதான் திரும்பிவந்திருக்கிறார் அக்கா” என்றாள் சுஸ்ரவை. “அவர் நள்ளிரவில் நகர்புகுந்திருக்கிறார். காலையில் அவரது கொடி கோட்டைவாயிலில் பறப்பதைக் கண்டுதான் அவர் வந்திருப்பதை அறிந்தார்களாம்.” காந்தாரி “ஆம் அவரைத் தேடி ஒற்றர்கள் அனுப்பப்பட்டிருந்ததாகச் சொன்னார்கள்” என்றாள். “அவர் நாம் எண்ணியதுபோல கூர்ஜரத்தில் இல்லை. வேசரத்துக்கும் அப்பால் எங்கோ இருந்திருக்கிறார். சூதர்களின் பாடல்வழியாக மைந்தன் பிறந்ததை அறிந்து வந்திருக்கிறார்.” காந்தாரி “ஆம், அஸ்தினபுரியின் அரசன் குருகுலத்தின் பிதாமகரால்தான் நாமகரணம் செய்யப்படவேண்டும்” என்றாள்.\n“தாங்கள் நீராடி வாருங்கள் அக்கா. அதற்குள் மைந்தனையும் நீராட்டுகிறோம்” என்றாள் சுஸ்ரவை. “இப்போதுதான் நீராடிவந்தான். மீளமீள நீராட்டுவதில் பொருளில்லை. அக்கா அவனை கையிலெடுத்தாலே அவன்மேல் பால்மழைபெய்யத்தொடங்கிவிடும். அவன் அதிலேயே ஊறிவளரட்டும் என்று விண்ணவர் எண்ணுகிறார்கள்” என்றாள் சத்யசேனை. காந்தாரி சிரித்துக்கொண்டு கைநீட்ட சுஸ்ரவை அதைப்பற்றிக்கொண்டாள்.\nஅவள் நீராடி ஆடையணிகள் பூண்டு மீண்டுவந்தபோது மைந்தனை அணிகள் பூட்டி ஒருக்கியிருந்தனர். பத்து இளம் காந்தாரிகளும் அணிக்கோலத்தில் வந்திருந்தனர். “சம்படை எங்கே” என்று காந்தாரி கேட்டாள். “இங்கிருக்கிறாள் அக்கா. அவளை அழைத்துவரத்தான் நானே சென்றேன்” என்றாள் சத்யவிரதை. “அவளை என்னருகே வரச்சொல்” என்று காந்தாரி கைநீட்டினாள். சம்படையை சத்யவிரதை சற்று உந்திவிட அவள் காந்தாரியின் அருகே சென்று நின்றாள். சிறிய தலைகொண்ட பெரிய வெண்ணிற மலைப்பாம்பு போலிருந்த காந்தாரியின் கரம் சம்படையை தேடித் துழாவி தலையைத் தொட்டு கழுத்தை வளைத்து அருகே இழுத்துக்கொண்டது.\n“ஏன் நீ என்னைப்பார்க்க வருவதே இல்லை” என்றாள் காந்தாரி. சம்படை ஒன்றும் சொல்லவில்லை. தலைகுனிந்து பேசாமல் நின்றாள். “சொல் குழந்தை, என்ன ஆயிற்று” என்றாள் காந்தாரி. சம்படை ஒன்றும் சொல்லவில்லை. தலைகுனிந்து பேசாமல் நின்றாள். “சொல் குழந்தை, என்ன ஆயிற்று நீ எவருடனும் பேசுவதுமில்லையாமே தனியாக இருக்கிறாய் என்றார்கள்.” சம்படை தலைநிமிர்ந்து அவர்களை யாரென்று தெரியாதவள்போலப் பார்த்தாள். “சொல் குழந்தை… என் செல்வம் அல்லவா உனக்கு என்ன ஆயிற்று” என்றாள் காந்தாரி. அவளை தன் உடலுடன் சேர்த்து கன்னங்களையும் கழுத்தையும் வருடியபடி “மிக மெலிந்துவிட்டாய். கழுத்தெலும்புகளெல்லாம் தெரிகின்றன” என்றாள்.\nசம்படை திடுக்கிட்டு “கூப்பிடுகிறார்கள்” என்றாள். “யார்” என்று காந்தாரி திகைப்புடன் கேட்டாள். “அங்கே, கூப்பிடுகிறார்கள்” என்று காந்தாரி திகைப்புடன் கேட்டாள். “அங்கே, கூப்பிடுகிறார்கள்” என்ற சம்படை சட்டென்று பற்களை இறுகக் கடித்து முகத்தைச் சுளித்து “பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நான் நிறுத்தச்சொன்னாலும் அவர்கள் நிறுத்துவதில்லை” என்றாள். சத்யவிரதை மெல்ல கைநீட்டி சம்படையைப் பிடித்து பின்னாலிழுத்து விலக்கிவிட்டு “அவளுக்கு ஏதோ அணங்கு பீடை இருக்கிறது அக்கா. யாரோ அவளிடம் பேசிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறாள்” என்றாள். காந்தாரி “அணங்கா” என்ற சம்படை சட்டென்று பற்களை இறுகக் கடித்து முகத்தைச் சுளித்து “பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நான் நிறுத்தச்சொன்னாலும் அவர்கள் நிறுத்துவதில்லை” என்றாள். சத்யவிரதை மெல்ல கைநீட்டி சம்படையைப் பிடித்து பின்னாலிழுத்து விலக்கிவிட்டு “அவளுக்கு ஏதோ அணங்கு பீடை இருக்கிறது அக்கா. யாரோ அவளிடம் பேசிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறாள்” என்றாள். காந்தாரி “அணங்கா” என்று கேட்டாள். சுஸ்ரவை “ஆம், வைதாளிகரைக் கொண்டு���ந்து பார்க்கலாம் என்று அரசி சொல்லியிருக்கிறார்கள்” என்றாள்.\nஅம்பிகையின் சேடி ஊர்ணை விரைந்து வந்தாள். அவள் புத்தாடை அணிந்து கொண்டையில் முத்தாரம் சுற்றி சரப்பொளியாரம் அணிந்திருந்தாள். அவளுடைய நடையில் ஆரம் குலுங்கி அதிர்ந்தது. “பேரரசி எழுந்தருளிவிட்டார்கள். அரசியாரும் அவையை அடைந்துவிட்டார்” என்றாள். அதற்குள் இன்னொரு சேடி ஓடிவந்து “அவைக்கு மைந்தனையும் அன்னையையும் கொண்டுவரும்படி ஆணை” என்றாள். சத்யசேனை “கிளம்புவோம் அக்கா” என்றாள்.\nஅவர்களுக்காக அணிப்பரத்தையரும் மங்கலத் தாலமேந்திய சேடியரும் காத்து நின்றனர். கையில் மைந்தனுடன் காந்தாரி வெளியேவந்தபோது சேடியர் குரவையிட்டனர். வாழ்த்தொலிகள் எழுந்து அவர்களைச் சூழ்ந்தன. பரத்தையரும் சேடியரும் முதலில் சென்றனர். தொடர்ந்து வலம்புரிச்சங்கை ஊதியபடி நிமித்தச்சேடி முன்னால் சென்றாள். இருபக்கமும் வெண்சாமரமேந்திய சேடியர் வர, தலைக்குமேல் வெண்முத்துக்குடை மணித்தொங்கல்களுடன் சுழன்றசைய கையில் செம்பட்டுத்துணியில் மைந்தனை ஏந்தியபடி காந்தாரி நடந்தாள். அவளுக்குப்பின்னால் காந்தாரிகள் சென்றனர்.\nபனிமுடிசூடிய மலைச்சிகரங்களில் ஒன்றின் உச்சியில் இருந்து இன்னொன்றுக்கு காலடியெடுத்துவைத்து நடப்பதைப்போல காந்தாரி உணர்ந்தாள். மானுடத்தலைகள் அலையடிக்கும் திரவப்பரப்பின்மேல் நடப்பதுபோல மறுகணம் தோன்றியது. பின் மேகங்களின் மேல் மைந்தனை அணைத்தபடி சென்றுகொண்டிருந்தாள். கீழே நகரங்கள் மக்கள்… சாம்ராஜ்ஜியங்கள்… வரலாறு… அவள் அகாலப்பெருவெளியில் நின்றிருந்தாள்.\nபந்தலில் கூடியிருந்த மனிதத்திரளை அவள் ஒலிவெள்ளமாக உணர்ந்தாள். அங்கிருந்து கங்கைக்கரைவரையில் கங்கையைத்தாண்டி மறுபக்கம் பாரதவர்ஷத்தின் எல்லைவரையில் அதற்கப்பால் கடலின்மேல் மானுடவெள்ளம் நிறைந்திருக்கிறது. வாழ்த்தொலிகளும் வாத்தியஒலிகளும் இணைந்த முழக்கம். பல்லாயிரம் நாவுகளின் பல்லாயிரம் அர்த்தங்களை கரைத்துக்கரைத்து ஒற்றை அர்த்தமாக ஆக்கிக்கொண்டிருக்கிறது அது. அதையே மீளமீளக் கூவிக்கொண்டிருந்தது. அதுவேயாகி திசைகளை நிறைத்துச் சூழ்ந்திருந்தது.\nஅனைத்தும் ஒற்றை ஒரு மானுடனுக்காக. ஒருமானுடன் மானுடனா காலவெளிமடிப்புகளில் என்றோ ஒருமுறை மட்டுமே நிகழ்பவன். மானுட உடலில் விதியாக நிகழ்பவன். அவனே விதி. அவனே நியதி. அவனே நெறியும் முறையும் அறமும். அவன் மீறக்கூடாத எல்லையென ஏதுமில்லை. கடலை நிலவென அவன் மானுடத்தை கொந்தளிக்கச் செய்கிறான். அவனுக்காக அவர்கள் இட்டெண்ணி தலைகொடுக்கிறார்கள். குருதிப்பெருக்கை மண்முழுக்க ஓடச்செய்கிறார்கள். மட்கி மண்டையோடுகளாக சிரித்துக்கிடக்கிறார்கள். மானுடமென்னும் ஏரியின் உடைப்பு அவன். ஒட்டுமொத்த மானுடத்துக்காகவும் பிரம்மம் ஆணையிட்ட மீறலை தானேற்று நடத்துபவன்.\nஎங்கிருக்கிறோம் என்ன செய்கிறோமென்றே அவள் அறியவில்லை. யார் பேசுகிறார்கள் எங்கே ஒலிக்கிறது வேதம் எங்கே ஒலிக்கின்றன மணிகளும் சங்கும் எங்கே அதிர்ந்துகொண்டிருக்கிறது பெருமுரசு “அரசி, மைந்தனை நீட்டுங்கள்.” யார் யாரது “அரசே, அரசியுடன் சேர்ந்து கைநீட்டுங்கள். உங்கள் கைகளால் மைந்தனை கொடுத்து குருகுலத்தின் பிதாமகர் மைந்தனுக்குப் பெயர் சூட்டுவதற்கு ஒப்புதலளியுங்கள்.” அவள் மைந்தனை நீட்டினாள். “பிதாமகரே, இதோ அஸ்தினபுரியின் பேரரசன். தங்கள் அழியாத சொற்களால் அவனை வாழ்த்துங்கள். பாரதவர்ஷம் யுகயுகமாக நினைத்திருக்கப்போகும் பெயரை அவனுக்குச் சூட்டுங்கள்” என்றான் திருதராஷ்டிரன்.\n பெயர் நீங்கள் அவனுக்கிடுவது. அவன் விண்ணகவல்லமைகளால் ஏற்கெனவே இடியோசையாக மின்னலோசையாக பல்லாயிரம் முறை அழைக்கப்பட்டிருப்பான் மூடர்களே… பீஷ்மரின் கனத்தகுரலை அவள் கேட்டாள். “விண்முதல்வன் மைந்தனே பிரம்மன். பிரம்மனின் மைந்தனோ அத்ரி. அத்ரி பெற்றவன் சந்திரன். சந்திரனே எங்கள் மூதாதையே எங்கள் வணக்கங்களை ஏற்றருள்க. இதோ சந்திரகுலத்தின் வழித்தோன்றல். இவனை வாழ்த்துக\n மூடர்களே இவனல்ல. இவன் என் மைந்தன். வான்கிழித்து காற்றில் நடந்து என்னுள் புகுந்த கொலைமதயானை. “சந்திரனின் மைந்தன் புதன். புதன் பெற்றெடுத்தவன் எங்கள் முதல்மன்னன் புரூரவஸ். ஆயுஷ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்ஷத்ரன், ஹஸ்தி என விரியும் எங்கள் மூதாதையர் நிரையே விண்ணில் வந்து நில்லுங்கள். உங்கள் குளிர்ந்த அருள்மொழிகளை எங்கள் மைந்தன்மேல் பொழியுங்கள்\n“இவன் ஹஸ்தியின் சிம்மாசனத்தை நிறைப்பவன். அஜமீடன், ருக்ஷன், சம்வரணன், குரு என வளரும் மரபினன். குருவம்சத்து கௌரவன்” ‘கௌரவன் கௌரவன் கௌரவன்’ என வானம் அதிர்ந்தது. அவள் ஏமாற்றத்துடன் கைகளை பிணைத்துக்கொண்டாள். அச்சொல்வழியாக குழந்தை அவளுடைய மடியிலிருந்து விலகிச்சென்று விட்டதுபோல, இன்னொன்றாக ஆகிவிட்டதுபோல உணர்ந்தாள். “ஜஹ்னு, சுரதன், விடூரதன், சார்வபௌமன், ஜயத்சேனன், ரவ்யயன், பாவுகன், சக்ரோத்ததன், தேவாதிதி, ருக்ஷன், பீமன், பிரதீபன், சந்தனுவின் சிறுமைந்தன் இவன். விசித்திரவீரியனின் பெயரன். அஸ்தினபுரியின் முதல்வன் திருதராஷ்டிரனின் குருதி. இவனை எங்கள் மூதாதையரின் கரங்கள் வானில் குவிந்து வாழ்த்துவதாக” ‘கௌரவன் கௌரவன் கௌரவன்’ என வானம் அதிர்ந்தது. அவள் ஏமாற்றத்துடன் கைகளை பிணைத்துக்கொண்டாள். அச்சொல்வழியாக குழந்தை அவளுடைய மடியிலிருந்து விலகிச்சென்று விட்டதுபோல, இன்னொன்றாக ஆகிவிட்டதுபோல உணர்ந்தாள். “ஜஹ்னு, சுரதன், விடூரதன், சார்வபௌமன், ஜயத்சேனன், ரவ்யயன், பாவுகன், சக்ரோத்ததன், தேவாதிதி, ருக்ஷன், பீமன், பிரதீபன், சந்தனுவின் சிறுமைந்தன் இவன். விசித்திரவீரியனின் பெயரன். அஸ்தினபுரியின் முதல்வன் திருதராஷ்டிரனின் குருதி. இவனை எங்கள் மூதாதையரின் கரங்கள் வானில் குவிந்து வாழ்த்துவதாக\nஅலைகள் தள்ளித்தள்ளி விலக்கிச் செல்வதுபோல அந்தப் பெயர்களால் அவன் அகன்றுகொண்டிருந்தான். தவிப்புடன் அவள் தன் கைகளை குவித்துக்கொண்டாள். “வீரர்களில் முதல்வனாக இவன் அமைவதாக. நாடும் செல்வமும் புகழும் வீடுபேறும் வீரமொன்றாலே கூடும் என்று சொன்ன நம் மூதாதையர் வாழ்க. அவர்களின் வாக்குப்படி யோதன கலையில் சிறந்தவன் என்று இவனை அழைக்கிறேன். சுயோதனன் புகழ் என்றும் வாழ்வதாக” மும்முறை அவர் அப்பெயரை கூறினார். “சுயோதனன் சுயோதனன் சுயோதனன்.”\nவாழ்த்தொலிகள் மணற்புயலென சூழ்ந்து ஐம்புலன்களையும் செயலற்றதாக்கின. அவள் அதனுள் அவளே உருவாக்கிக்கொண்ட மறைவிடத்துக்குள் ஒடுங்கிக்கொண்டாள். என்மகன் என்மகன் என்மகன் என்று அவள் அகம் சொல்லிக்கொண்டே இருந்தது. வேள்விகள் வழியாக, சடங்குகள் வழியாக, பலநூறு வாழ்த்துக்கள் வழியாக, அவள் அச்சொல்லை மட்டும் மந்திரமென சொல்லிக்கொண்டு கடந்து சென்றாள். முனிவர்கள், வைதிகர்கள், குடித்தலைவர்கள், குலமூத்தார், வேற்றுநாட்டு முடிந���கரர்கள், வருகையாளர்கள்.\nதிருதராஷ்டிரனும் அவளும் முனிவர்களையும் பிதாமகரையும் பேரரசியையும் வணங்கியபின் வெண்குடைக்கீழ் அமர்ந்து பரிசில்களை வழங்கினர். மைந்தனுக்கு அதற்குள் இளம்காந்தாரியர் மும்முறை பசும்பால் அளித்தனர். அவனை பொன் மஞ்சத்தில் படுக்கச்செய்து குடிகளின் வாழ்த்துக்கு வைத்தனர். மக்கள் நிரைவகுத்து வந்து அவனை வாழ்த்தினர். அவனுடைய பாதங்களுக்கு அருகே இருந்த பெரிய தொட்டியில் மலர்கள் குவியக்குவிய சேவகர் எடுத்து விலக்கிக் கொண்டிருந்தனர்.\nகாந்தாரியின் முலைகள் இறுகி வெண்சுண்ணப்பாறைகளாக ஆயின. முலைகளைத் தாங்கிய நரம்புகள் இழுபட்டுத் தெறிக்க கைகளில் படர்ந்த வலி தோள்களுக்கும் முதுகுக்கும் படர்ந்தது. அழுத்தம் ஏறி ஏறி தன் முலைகள் வெடித்து பாலாகச் சிதறிவிடுமென எண்ணினாள். ஆனால் ஒரு சொட்டு கூட வழியவில்லை. பின்னர் மூச்சுவிடமுடியாமல் நெஞ்சு அடைத்துக்கொண்டது.\nசத்யசேனை அவளருகே குனிந்து “அக்கா தாங்கள் சற்றுநேரம் ஓய்வெடுக்கலாம். சூதர்களுக்குரிய பரிசில்களை அளிக்கும் நிகழ்ச்சி அதற்குப்பின்னர்தான்” என்றாள். “என் மைந்தன்” என்று காந்தாரி கைநீட்டினாள். “தாங்கள் நடக்கமுடியாது. அறைக்குச்செல்லுங்கள். நான் மைந்தனைக் கொண்டுவருகிறேன்.” சத்யசேனை, சத்யவிரதை இருவரும் அவளை மெல்லப்பிடித்து தூக்கினர். குருதி கனத்துறைந்த கால்களை மெல்லத் தூக்கிவைத்து காந்தாரி இடைநாழியை அடைந்தாள்.\nசத்யவிரதை “அஸ்தினபுரியே அல்ல இது அக்கா. மொத்த பாரதவர்ஷத்தையே நேரில் பார்ப்பதுபோலிருந்தது. என் எண்ணங்களெல்லாம் உறைந்துவிட்டன. நான் எங்கிருக்கிறேன் என்றே எனக்குத்தெரியவில்லை” என்றாள். காந்தாரி “சிறிய அரசி வந்திருந்தார்களா” என்று கேட்டாள். சத்யவிரதை திகைத்து “நான் அதை அறியவில்லை அக்கா” என்றாள். சத்யசேனை “இல்லை அக்கா, அவர்கள் வரவில்லை” என்றாள். காந்தாரி பேசாமல் சென்றாள். சத்யசேனை திரும்பி அங்கே நின்றிருந்த சேடியிடம் “சிறிய அரசி ஏன் வரவில்லை என்று கேட்டுவிட்டு வா” என்றாள்.\n“என் பாதங்கள் நன்றாக வீங்கியிருக்கின்றன” என்றாள் காந்தாரி. “என் முலைகள் உடைந்துவிடுமென்று படுகிறது… மைந்தனைக் கொண்டுவாருங்கள்” “மைந்தனை சுஸ்ரவை கொண்டுவருகிறாள் அக்கா.” அறைக்குள் சென்றதும் காந்தாரி தன் மஞ்சத்தில் படுத்துக்கொண்டாள். சுஸ்ரவை மைந்தனைக் கொண்டுசென்று அவளருகே படுக்கவைத்தாள். அவள் கைகளை நீட்டி அவனைத் தொட்டாள். வாசனைமாறிப்போன குட்டியை ஐயத்துடன் முகர்ந்துநோக்கும் மிருகம்போல அவளுடைய கைகள் குழந்தையைத் தொட்டன.\n“என் மைந்தனுக்கு அவர்கள் பெயரிட்டனர். குருவம்சத்தின் எளிய மன்னர்களின் வரிசையில் அதையும் சேர்த்து உச்சரித்தனர். இவ்வுலகு என் மைந்தனுக்கு அளிக்கும் முதல் அவமதிப்பு” என்று காந்தாரி பல்லைக்கடித்தபடி சொன்னாள். மைந்தனை எடுத்து தன் மடியில் வைத்து மார்கச்சை அவிழ்ப்பதற்குள் அவள் நெஞ்சின் தசைகள் வெம்மையாக உருகி வழிவதுபோல பால் பீரிடத்தொடங்கியது. மைந்தனின் வாயை அருகே கொண்டுசெல்வதற்குள் அவன் ஆறு சரடுகளாகப் பொழிந்த பாலில் நீராடியிருந்தான்.\n“அவன் அழுவதேயில்லை, வியப்புதான்” என்றாள் சுஸ்ரவை பாலை உறிஞ்சும் குழந்தையைப் பார்த்தபடி. “அழுகை என்பது இறைஞ்சுதல். என் மைந்தன் எவரிடமும் எதையும் கேட்பவனல்ல” என்று காந்தாரி சொன்னாள். “அந்தப்பெயர்களையும் அடையாளங்களையும் எல்லாம் பாலால் கழுவிவிட்டீர்கள் அக்கா” என்றாள் சுஸ்ரவை சிரித்துக்கொண்டு. “இவன் எத்தனை வளர்ந்தாலும் இவனுடலில் இருந்து இந்த முலைப்பால் வாசம் விலகாதென்று தோன்றுகிறது.”\nசேடி வந்து வணங்கினாள். “சொல்” என்றாள் சுஸ்ரவை. “இளைய அரசிக்கு கடும் வெப்புநோய். அரண்மனையின் ஆதுரசாலையில் இருக்கிறார்கள். ஆகவேதான் பெயர்சூட்டுவிழவுக்கு அவர்கள் வரவில்லை” என்றாள் சேடி. சுஸ்ரவை தலையசைத்ததும் அவள் தயங்கி நின்றாள். “என்ன” என்று சுஸ்ரவை கேட்டாள். “ஒரு முதுநாகினி வந்திருக்கிறாள். அரசியை பார்க்கவேண்டுமென்கிறாள்.” “முதுநாகினியா” என்று சுஸ்ரவை கேட்டாள். “ஒரு முதுநாகினி வந்திருக்கிறாள். அரசியை பார்க்கவேண்டுமென்கிறாள்.” “முதுநாகினியா அவள் எப்படி உள்ளே வந்தாள் அவள் எப்படி உள்ளே வந்தாள் அதுவும் இந்தநாளில்” என்று சத்யசேனை திகைப்புடன் கேட்டாள். “அவளை எவராலும் தடுக்கமுடியாதென்று சொல்கிறாள்” என்றாள் சேடி.\n“அவளை உடனடியாக திரும்பிச்செல்ல சொல். அரசி ஓய்வெடுக்கிறார்கள்” என்றாள் சத்யசேனை. காந்தாரி கைநீட்டி “அவளை வரச்சொல்” என்றாள். “அக்கா…” என சத்யசேனை சொல்லத்தொடங்க “அவள் என் மைந்தனைப்பற்றி எதையோ சொல்லப்போகிறாள்” என்றாள் காந்தாரி. அனுப்பும்���டி சத்யசேனை கைகாட்ட சேடி தலைவணங்கி வெளியே சென்றாள். காந்தாரி பெருமூச்சுடன் மைந்தனை இன்னொரு முலைக்கு மாற்றிக்கொண்டாள்.\nஉள்ளே வந்த முதுநாகினி இமைக்காத பளிங்குவிழிகள் கொண்டிருந்தாள். மலைப்பாளையாலான நாகபட முடியும் தக்கைக்குழைகளும் அணிந்திருந்தாள். “அரசிக்கு என் வணக்கம்” என்றாள். காந்தாரி “நீ என்னை எதற்காக பார்க்க வேண்டும்” என்றாள். “நாகங்களின் அரசனை வாழ்த்திவிட்டுச்செல்ல வந்தேன்” என்றாள் முதுநாகினி. காந்தாரி சிரித்தபடி “அவன் இவ்வுலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் அரசனே” என்றாள்.\nமுதுநாகினி அனைவரையும் விலகிச்செல்லும்படி சொன்னாள். காந்தாரி சைகை செய்ய இளம் காந்தாரியர் வெளியே சென்றனர். முதுநாகினி கதவை மென்மையாக மூடினாள். பின்னர் திரும்பி அவளருகே வந்து தணிந்த குரலில் “அங்கே மலைநாகர்களின் ஊரில் வெறியாட்டெழுந்தது. அதைச் சொல்லவே நான் வந்தேன். பிறந்திருப்பவன் நாகங்களின் காவலன். நாககுலத்தை அழிக்கவிருப்பவர்களின் எதிரி. அவனைக் காப்பது நாகர்களின் கடமை” என்றாள். “அக்னிசர அஸ்வினி மாதம் ஒன்பதாம் கருநிலவில் நாகர்களின் அரசனாகிய வாசுகி பிறந்த ஆயில்யம் நட்சத்திரத்தில் உன் மைந்தன் பிறந்திருக்கிறான்.”\n” என்றாள் காந்தாரி திகைத்தவளாக. “அவன் இன்னும் பிறக்கவில்லை. அவன் கைவில்லால் எங்கள் குலம் அழியவிருக்கிறது என்று பல நூறாண்டுகளுக்கு முன்னரே வெறியாட்டுமொழிகள் சொல்லத்தொடங்கிவிட்டன. ஏனென்றால் இங்கு நிகழ்பவை அனைத்தும் முன்னரே வகுக்கப்பட்டுவிட்டன.” காந்தாரி “அப்படியென்றால் எதற்கு எதிராக நீங்கள் போரிடுகிறீர்கள்” என்றாள். “விதிக்கு எதிராக” என்றாள். “விதிக்கு எதிராக தெய்வங்களுக்கு எதிராக” என அவள் உரக்கக் கூவினாள். “அதுவே எங்கள் விதி. அந்தப் போரின்வழியாகவே நாங்கள் பிறக்கிறோம். பெருகுகிறோம். வாழ்கிறோம். ஆகவே போரிட்டாகவேண்டும்.”\nகாந்தாரி “எனக்குப்புரியவில்லை” என்றாள். “உனக்குப்புரியும்படி சொல்ல என்னாலும் இயலாது. இதோ உன் மடியில் இருக்கும் இம்மைந்தன் அவனுடைய எதிரி என்பதை மட்டும் தெரிந்துகொள். இவனைக் கொல்லப்போகும் மைந்தன் பிறந்து விட்டான்.” காந்தாரி அனிச்சையாக தன் மைந்தனை அள்ளி மார்போடணைத்துக்கொண்டாள். “ஆம், இவனுடைய எதிரிகள் பிறந்துகொண்டே இருக்கிறார்கள். இவனைக்கொல்லவி��ுப்பவன் மண்நிகழ்ந்துவிட்டான். அவனுடைய கைகளும் கால்களும் நெஞ்சும் சிரமும் வளர்ந்துவருகின்றன.”\n” என அடைத்த குரலில் காந்தாரி கேட்டாள். “அதைச் சொல்ல எங்களால் இயலாது. எங்கோ எவனோ ஒருவன். அவன் வருகையிலேயே அடையாளம் காணமுடியும். அவனிடமிருந்து இவனைக் காப்பதே எனக்குரிய பணி.” கைகள் நடுங்க மைந்தனை மார்புடன் அணைத்துக்கொண்டு காந்தாரி அமர்ந்திருந்தாள். வெளியே விழவுகொண்ட நகரம் ஓசையிட்டுக்கொண்டிருந்தது.\nநாகினி சொன்னாள் “அரசி, முதல்முடிவில்லாது ஓடும் காலவேகத்தின் அலைகள்தோறும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமுதவேளை என ஒரேஒரு கணம் வருகிறது என்பது நாகர்களின் கணிதம். அப்போது ராகுவும் கேதுவும் ஒருவரை ஒருவர் மட்டுமே பார்க்கிறார்கள். அந்த ஒற்றைக்கணத்தில் ஓர் அன்னை தன் மைந்தனை முதன்முதலாகப்பார்ப்பாள் என்றால் அவ்வன்னையின் விழிகளில் அமுதம் நிறைகிறது. அவளால் பார்க்கப்படும் மைந்தன் உடல் அவ்வமுதத்தால் நீராட்டப்படுகிறது.”\nஅவளுக்கு மட்டுமே கேட்கும்படி நாகினி சொன்னாள் “அரசி, நல்லூழால் நீ இன்னும் உன் மைந்தனைப் பார்க்கவேயில்லை. மண்ணில் வாழ்ந்த அன்னையரில் இத்தனை மாறாநெறிகொண்ட எழுவரே இதுவரை பிறந்துள்ளனர். அவர்களை ஏழுபெரும் பத்தினிகள் என நூல்கள் கொண்டாடுகின்றன. நீ சதி அனசூயையின் அருள் கொண்டவள். உன் விழிகள் பேரன்பின் விளைவான பெருந்தவம் செய்தவை அரசி. இத்தனைநாள் அவை காணமறந்த உலகின் அமுதமெல்லாம் அவற்றில் திரண்டுள்ளன. அவைமட்டுமே இவனைக் காக்கமுடியும்…”\nஅவள் அருகே வந்து மெல்லியகுரலில் சொன்னாள் “இதோ இன்னும் சற்றுநேரத்தில் அமுதவேளை வரப்போகிறது. அடுத்தசாமத்தின் முதல்மணி ஒலிக்கும் அக்கணம் உன் கண்களைத் திறந்து இவனைப்பார். இவன் உடலில் ஆடைகளிருக்கலாகாது. முழு உடலும் ஒரே கணத்தில் உன்விழிகளுக்குப் படவேண்டும்… உன் விழிதீண்டிய இவனுடலை எந்த படைக்கலமும் தாக்காது. இவன் அமுதில் நீராடி அழிவற்றவனாவான்.”\n” என்று கேட்டாள். “ஆம், நீ பாரதத்தின் பெருங்கற்பரசிகளில் ஒருத்தி. உன் விழிகளால் மைந்தனைப்பார்க்கும் அக்கணத்தில் உன் பெருந்தவத்தின் பயனை முழுமையாக மைந்தனுக்கு அளித்துவிடுவாய். அதன்பின் உன்னில் அதன் துளியும் எஞ்சாது. விண்ணுலகு ஏகும்போது கூட ஏதுமற்ற எளியவளாக மட்டுமே நீ செல்வாய்.” காந்தாரி “என் ஏழுபிறவியின் நற்செயல்களின் பயனையும் மைந்தனுக்கு அளிக்கிறேன்” என்றாள். “ஆம், அவ்வண்ணமே என்ணியபடி உன் விழிகளைத் திறந்து அவனைப்பார்” என்றாள் நாகினி.\nகாந்தாரி திகைத்தபடி அமர்ந்திருக்க நாகினி ஓசையற்ற காலடிகளுடன் கதவைத் திறந்து வெளியே சென்றாள். கதவின் ஒலி கேட்டதும் காந்தாரி சற்று அதிர்ந்தாள். சிலகணங்கள் அகம் செயலிழந்து அமர்ந்திருந்த பின் திடுக்கிட்டு எழுந்து குழந்தையின் மீதிருந்த ஆடைகளைக் கழற்றினாள். பொன்னூல் நுண்பின்னல்கள் செறிந்த அணியாடைக்கு அடியில் மென்பட்டாடையும் அதற்கடியில் பஞ்சாடையும் இருந்தது. நேரமென்ன ஆயிற்று என்று அவளால் உய்த்தறிய இயலவில்லை. கைகள் பதறியதனால் ஆடைகளின் முடிச்சுகளை கழற்றுவதும் கடினமாக இருந்தது. முலைப்பாலில் ஊறிய ஆடைகளின் சரடுகள் கையில் வழுக்கின.\nஆடையை முழுமையாக விலக்கியபின் குழந்தை வெற்றுடலுடன்தான் இருக்கிறதா என்று அவள் தடவிப்பார்த்தாள். பின்பு பெருமூச்சுடன் கைகளைக்கூப்பிக்கொண்டு காத்திருந்தாள். நிகழ்ந்தவை வெறும் நனவுருக்காட்சியா என்றும் அவளுக்கு ஐயமாக இருந்தது. அக்குரல் கேட்டதா இல்லை அவள் அகம் அதை நடித்ததா இல்லை. காலம் சென்றுகொண்டிருந்தது. அவள் கையை நீட்டி மீண்டும் மைந்தனைத் தொட்டுப்பார்த்தாள்.\nநாழிகை மணியோசை கேட்டதும் அவள் தன் இருகைகளாலும் கண்களைக் கட்டிய பட்டுத்துணியைத் தூக்கி திரும்பி மைந்தனைப்பார்த்தாள். அவன் இடைமேல் அவள் அவிழ்த்திட்ட பட்டாடை காற்றில் பறந்து வந்துவிழுந்திருந்தது. அவள் உடல் விதிர்த்தது. உடனே மீண்டும் பட்டுத்துணியால் கண்களை கட்டிக்கொண்டாள். தன் கைகளும் கால்களும் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். எவ்வெண்ணமும் இல்லாமல் அகம் கரும்பாறைபோல நின்றது. நாழிகைமணி ஓய்ந்தபோது அது இருளாகக் கலைந்து சுழித்து ஓடத்தொடங்கியது. அவள் ‘என் மகன்’ என்ற குரலாக தன் அகத்தை உணர்ந்தாள்.\nஆம், என் மகன். என் மகன். அச்சொல்லில் இருந்து அவள் அகத்தால் விடுபடவே முடியவில்லை. பெருக்கெடுத்த நதிபோல அச்சொல் அவளைக் கொண்டுசென்றது. கைகள், கால்கள், தோள்கள், வயிறு, முகம், கண்கள். நான் பார்க்கவேயில்லை. நான் என் மைந்தனை இன்னும் பார்க்கவில்லை. மீண்டும் கண்கட்டை அவிழ்த்துப்பார்த்தாலென்ன ஆனால் பார்த்ததன் பலன் அவனிடமிருந்து அகலக்கூடும். ஆனால் ��வனை நான் பார்க்கவில்லை. என் மைந்தன். என் மைந்தன். கைகள், கால்கள், தோள்கள், வயிறு, முகம், கண்கள். நான் பார்க்கவேயில்லை. நான் பார்க்கவேயில்லை\nஆனால் நான் பார்த்தேன். முழுமையாகவே பார்த்தேன். அவனை துல்லியமாக என்னால் மீண்டும் பார்க்கமுடிகிறது. ஒவ்வொரு தசையையும் ஒவ்வொரு மயிர்க்காலையும் என்னால் பார்க்கமுடிகிறது. இது என்னுள் இருந்து இனி என்றென்றும் அழியாது. என்னுடன் இருந்து இது சிதையில் வெந்து நீறாகும். இதை கண்ணுள் தேக்கியபடிதான் நான் என் முன்னோருலகை அடைவேன்.\nஇருளில் ஓடி பாறையில் முட்டிக்கொண்டவள் போல அவள் ‘ஆ’ என அலறிவிட்டாள். அவள் மைந்தனை முழுமையாகப் பார்க்கவில்லை. அவன் இடையும் தொடைகளும் மறைந்திருந்தன. நெஞ்சு படபடக்க அவள் கைகளால் மார்பைப்பற்றியபடி கண்ணீர்வழிய அமர்ந்திருந்தாள். அவன் தொடைகள்’ என அலறிவிட்டாள். அவள் மைந்தனை முழுமையாகப் பார்க்கவில்லை. அவன் இடையும் தொடைகளும் மறைந்திருந்தன. நெஞ்சு படபடக்க அவள் கைகளால் மார்பைப்பற்றியபடி கண்ணீர்வழிய அமர்ந்திருந்தாள். அவன் தொடைகள் கையை நீட்டி அவன் தொடைகளைத்தொட்டாள். இன்னொருகையால் தன் தலையை தானே ஓங்கி அறைந்துகொண்டாள். உதடுகள் துடிக்க நெஞ்சு ஏறியமர விம்மியழுதாள்.\nகதவு திறந்து சத்யசேனையும் சுஸ்ரவையும் சத்யவிரதையும் உள்ளே வந்தனர். சத்யசேனை “அக்கா…என்ன என்ன ஆயிற்று” என்று கூவியபடி ஓடிவந்தாள். “எங்கே எங்கே பிறர் அத்தனைபேரையும் அழைத்துக்கொண்டுவாருங்கள். என் மைந்தனுக்கு தம்பியர் வேண்டும். ஒருவர் இருவரல்ல. நூறுபேர் அவனைச்சூழ்ந்திருக்கவேண்டும். அவன் தொடைகளைக் காக்கும் இரு நூறு கைகள் அவனுக்குத்தேவை…” என்று காந்தாரி கூவினாள்.\nஅவர்கள் திகைத்து நிற்க அவள் கைகளை விரித்தபடி “இவனை எவரும் வெல்லலாகாது. இவன் படைக்கலங்கள் எங்கும் தாழக்கூடாது. ஆகவே இவன் இனி சுயோதனன் அல்ல, துரியோதனன். வெல்வாரற்றவன்…” என்றாள். அவளுடைய முகம் சிவந்திருந்தது. மூச்சிரைத்தபடி தன் மைந்தனை எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டாள்.\nமுந்தைய கட்டுரைசமூகம் என்பது நாலுபேர்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-6\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-5\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-43\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-42\nகுளிர்ந்த நீரின் எளிய குவளை - -வேணு தயாநிதி\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 18\n1. பூ - போகன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/indiran-alle-song-lyrics/", "date_download": "2020-07-12T22:28:11Z", "digest": "sha1:QN7PUXSELCWFWJ2GUYIKTAAJDQ25DTPK", "length": 5146, "nlines": 178, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Indiran Alle Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : அனுபமா டோமினிக்\nஇசையமைப்பாளர் : ரஞ்சித் பரோட்\nபெண் : இந்திரன் அல்ல\nபெண் : என் வெட்கம்\nஎன் அரும்புகள் மலரால் ஆனது\nஎன் இளமை நனைந்து போக\nகுழு : இந்த பூமிக்கு வந்த\nபெண் : ஒரு முறை\nகுழு : யே யே யே….\nகுழு : இவன் பார்த்தல்\nநெஞ்சம் மிஸ் மிஸ் ஆகும்\nடீன் ஏஜ் இன் பாடம்\nபெண் : ஹாஸ்டலில் எல்லாம்\nபெண் : மலர் பெண்மை\nஅதை மெல்ல தீர்க்கும் நாள்\nகுழு : மலர்த்தோட்டம் அதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpaa.com/857-ragasiya-kanavugal-tamil-songs-lyrics", "date_download": "2020-07-12T22:37:31Z", "digest": "sha1:FK5FTSE3NZHQZIXZULE3NYHBHL4YJNP7", "length": 8339, "nlines": 144, "source_domain": "www.tamilpaa.com", "title": "Ragasiya Kanavugal songs lyrics from Bheemaa tamil movie", "raw_content": "\nபெண்: ரகசிய கனவுகள் ஜல்.. ஜல்..\nஎன் இமைகளை கழுவுது சொல்.. சொல்..\nஇளமையில் இளமையில் ஜில்.. ஜில்..\nஎன் இருதயம் நழுவுது செல்.. செல்..\nஆண்: முதல் பிழை போல் மனதினிலே....\nவிழுந்தது உன துருவம்... ஓ....\nகுழு: இறகே இறகே மயிலிறகே.. வண்ண மயிலிறகே.. வந்து தொடு அழகே...\nதொட தொட பொழிகிற சுகம் சுகமே..\nகண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே...\nஇறகே இறகே மயிலிறகே.. வண்ண மயிலிறகே.. வந்து தொடு அழகே...\nதொட தொட பொழிகிற சுகம் சுகமே..\nகண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே...\nபெண்: மறுபடி ஒருமுறை பிறந்தே..னே...\nவிரல் தொட புருவமும் சிவந்தே..னே...\nஓ.. இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ...\nசொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ...\nஆண்: சுடும் தனிமையை உணர்கிற மரநிழல் போல.. எனை சூழ\nநரம்புகளோடு குறும்புகளாடும்.. எழுதிய கணக்கு...\nஎனதிரு கைகள் தழுவிட நீங்கும் இருதய சுளுக்கு... (ரகசிய கனவுகள்...)\nஆண்: உயிரணு முழுவதும் உனை பேச...\nஇமை தொடும் நினைவுகள் அனல் வீச...\nஓ.. நெனைச்சாலே செவப்பாகும் மருதாணித் தோட்டம் நீ....\nதலைவைத்து நான் தூங்கும் தலகாணி கூச்சம் நீ....\nபெண்: எனதிரவினில் கசிகிற நிலவல்ல நீ... படர்வாய்...\nநெருங்குவதாலே நொறுங்கிவிடாது இருபது வருடம்...\nஹா... தவறுகளாளேயே தொடுகிற நீயும்... அழகிய மிருகம்...\nஆண்: ரகசிய கனவுகள் ஜல் ஜல்....\nஉன் இமைகளை கழுவுது சொல் சொல்...\nஇளமையில் இளமையில ஜில் ஜில்...\nஎன் இருதயம் நழுவுதே செல் செல்\nபெண்: குயிலிணமே.. குயிலிணமே.. எனக்கொரு சிறகு கொடு..\nமுகிலிணமே.. முகிலிணமே.. முகவரி எழுதிக் கொடு...\nஅவனிடமே... அவனிடமே... எனது கனவை அனுப்பு...\nகுழு: இறகே இறகே மயிலிறகே...\nவண்ண மயிலிறகே வந்து தொடு அழகே...\nதொட தொட பொழிகிற சுகம் சுகமே...\nகண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே...\nவண்ண மயிலிறகே வந்து தொடு அழகே...\nதொட தொட பொழிகிற சுகம் சுகமே...\nகண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே..\nவண்ண மயிலிறகே வந்து தொடு அழகே...\nதொட தொட பொழிகிற சுகம் சுகமே...\nகண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே...\nவண்ண மயிலிறகே வந்து தொடு அழகே...\nதொட தொட பொழிகிறற சுகம் சுகமே...\nகண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nOru Mugamo (ஒரு முகமோ இரு முகமோ)\nRangu Rangamma (ரங்கு ரங்கம்மா)\nஒரு முகமோ இரு முகமோ\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=6259", "date_download": "2020-07-12T22:06:38Z", "digest": "sha1:W7WDFPBD3QTLJ4CYCSJX4I3JTKRVWATX", "length": 4186, "nlines": 94, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=2222", "date_download": "2020-07-12T22:40:37Z", "digest": "sha1:K4HUL4NJ25YHZPISYYSW7KSZTV4I37D5", "length": 10937, "nlines": 121, "source_domain": "www.noolulagam.com", "title": "Maayamaan Vaettai - மாயமான் வேட்டை » Buy tamil book Maayamaan Vaettai online", "raw_content": "\nஎழுத்தாளர் : இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சரித்திரம்\nஇயேசு என்றொரு மனிதர் இருந்தார் ஸ்ரீமான் சுதர்சனம்\nமாயமான் என்றால் அலைக்கழித்தே தீரும்.இதிகாச காலத்து ராமனானாலும் சரி, இந்தக் காலத்து சீமானானாலும் சரி. யுகம் மாறலாம்.மனிதர்கள் மாறலாம். மாயமான்கள் மட்டும் மாறுவதே இல்லை.\nஇந்தக் காலத்துக���கு மான் எடுத்திருக்கும் அவதாரத்தின் பெயர் அரசியல். அவதாரத்தின் அரிதாரம் தேர்தல். ஆ, அந்தச் சமயங்களில் மட்டும் அது எட்டிப்பார்க்கத் தவறுவதே இல்லை. பொய்க் கனவுகளைக் காண வைக்கிறது. வெற்று கோஷங்களை நம்பவைக்கிறது. இதோ, அதோ என்று அவதார புருஷர்களான வாக்காள ராமர்களை அலைக்கழித்துவிட்டுப் போயேவிடுகிறது.\nவண்ண வண்ணக் கனவுகளைச் சுமந்து கொண்டு, சொந்த தேசத்துக்கு வந்து சேரும் ஒருவனைத் துரத்தித் துரத்தி வேட்டையாடி அவனது அத்தனை கனவுகளையும் ஒன்று விடாமல் கலைத்துப்போடும் மாயமானின் சாமர்த்திய வேட்டையை இதில் நீங்கள் பார்க்கலாம்.\nவா வா என்கிறது அரசியல். வந்து சேர்ந்தவன் படும் பாடுகள் கொஞ்சநஞ்சமல்ல. இந்நாவல், இந்திரா பார்த்தசாரதியின் எழுத்து நிகழ்த்தியிருக்கும் இன்னொரு அசுரப்பாய்ச்சல்.\nஇந்த நூல் மாயமான் வேட்டை, இந்திரா பார்த்தசாரதி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஅனுமன் வார்ப்பும் வனப்பும் - Anuman : Vaarppum Vanappum\nயுவன் சந்திரசேகர் சிறுகதைகள் - Yuvan Chandrasekar Sirukathaigal\nதங்க முடிச்சு - Thanga Mudichu\nஆசிரியரின் (இந்திரா பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஏசுவின் தோழர்கள் - Easuvin Thozhargal\nஇந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள் - Indira Parthasarathy Katorigal\nகாற்றோடு ஒரு யுத்தம் - Kaatrodu Oru Udtham\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nதிருக்குறள் கதைகள் இன்பத்துப் பால் 1251 - 1330\nமிஸ்டர் கிச்சா - Mr. Kicha\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஜப்பான் ஒரு ஃபீனிக்ஸின் கதை - Japan : Oru Phoenixin Kadhai\nகேங்டாக்கில் வந்த கஷ்டம் - Gangtokil Vandha Kashtam\nமால்கம் எக்ஸ் - Malcolm X\nசித்திரம் பேசுதடி - Chithiram Pesuthadi\nபாக்கியம் ராமசாமி அப்புசாமியும் அற்புத விளக்கும் - Appusamiyum Arputha Vilakkum\nஆதலினால் காதல் செய்வீர் - Athalinal Kathal Seiveer\nஉல்ஃபா ஓர் அறிமுகம் - ULFA: Oor Arimugam\nதிசை கண்டேன் வான் கண்டேன் - Thisai Kanden Vaan Kanden\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.suryanfm.in/suryan-stories/specials/anniyan/", "date_download": "2020-07-12T21:32:24Z", "digest": "sha1:5OCSS77YMIP4KAHUTRFNVJN3CTFBLKEN", "length": 7826, "nlines": 144, "source_domain": "www.suryanfm.in", "title": "அந்நியனின் பதினைந்து ஆண்டுகள்!!! - Suryan FM", "raw_content": "\nவிக்ரம் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம��� ‘ அந்நியன் ‘. இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் அதை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடிவருகின்றனர்.\n2005-ஆம் ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த அந்நியன் திரைப்படம் சியான் விக்ரமின் திரையுலக பயணத்தில் ஒரு மாபெரும் மைல்கல்லாக அமைந்தது.\nஒரே கதாபாத்திரத்தை மூன்று பரிமாணங்களில் வெளிப்படுத்துவது அவ்வளவு சுலபம் இல்லை. ஆனால் அந்த கடினமான சவாலை சாதாரணமாக ஏற்று தன் கடினமான உழைப்பை திரையில் விக்ரம் வெளிப்படுத்தியிருப்பார். அம்பி, அந்நியன், ரெமோ என மூன்று பரிமாணங்களிலும் மூன்று விதமான குணாதிசியங்களை தத்ரூபமாக வெளிப்படுத்தியிருப்பார்.\nஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களும் பின்னணி இசையும் இப்படத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தின் அணைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்டானது குறிப்பிடித்தக்கது.\nஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது, அந்த வகையில் அந்நியன் படத்திலும் பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் காட்சிகளும் பாடல்களும் இடம்பெற்றிருக்கும். இப்படத்தின் நாயகியாக சதா நடித்திருப்பார். பிரகாஷ் ராஜ் , விவேக், நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பர்.\n15 வருடங்கள் கழித்தும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மக்கள் மனதை விட்டு நீங்காத காட்சிகளாக இருந்து வருகிறது. சமூகத்தில் நடக்கும் அநீதிகளை முறைப்படி தட்டி கேட்கும் அம்பி, தவறுகளுக்கு தானே தண்டனையளிக்கும் அந்நியன், ரொமான்டிக்கான ரெமோ என விக்ரமின் பரிமாணங்களை பாராட்டாதவர்களே கிடையாது.\nசுஜாதாவின் வசனங்கள் ஒவ்வொன்றுக்கும் படம் பார்ப்போரை சமூகத்தை பற்றி சிந்திக்க வைக்கும்படி அமைந்திருக்கும். பீட்டர் ஹெய்னின் சண்டை காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்தது என்றே சொல்லலாம்.\nஇப்படிப்பட்ட பிரம்மாண்ட கூட்டணியில் அமைந்த சூப்பர் ஹிட் படமான அந்நியன் படத்தின் 15-வது ஆண்டை ரசிகர்கள் #15YrsOfMegaBBAnniyan என்ற Tag-ஐ ட்ரெண்ட் செய்து கொண்டாடிவருகின்றனர்.\nஇயக்குனர் சிகரத்தின் 90-வது பிறந்தநாள்\nதுக்ளக் தர்பாரின் First Look \nநான்கு வருட கொண்டாட்டத்தில் தில்லுக்கு துட்டு\nஇந்தியாவின் நிலவு மனிதன் மயில்சாமி அண்ணாதுரை\nராவணனுக்கு வயசு 10 ஆகுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puradsi.com/world-news-587/", "date_download": "2020-07-12T22:22:56Z", "digest": "sha1:HZ72NE6J2SEWLOMMXJCAETVZGY7LLJ7L", "length": 11934, "nlines": 85, "source_domain": "puradsi.com", "title": "கொடிய கொரோனா வைரஸுடன் வாழ கற்றுக் கொள்ளுங்கள் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் | Puradsi google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 \" \" \" \"", "raw_content": "\nகொடிய கொரோனா வைரஸுடன் வாழ கற்றுக் கொள்ளுங்கள் – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nகொடிய கொரோனா வைரஸுடன் வாழ கற்றுக் கொள்ளுங்கள் – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் கொடிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இந்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் லவ் அகர்வால், கொரோனா வைரஸுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். தற்போது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இதே வேண்டுகோளை அந்த நாட்டு மக்களிடத்தில் முன் வைத்துள்ளார். பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. பாகிஸ்தானில் சில தளர்வுகள் அமல்படுத்தப்பட்டாலும், சினிமா தியேட்டர்கள், பள்ளிகள் , கல்லூரிகள் இயங்க அனுமதிக்கப்படவில்லை.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,\nசுமார் 22 கோடி மக்கள் தொகையுள்ள பாகிஸ்தானில் 76, 160 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,543 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக அந்த நாட்டின் பெருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 கோடி பேர் இந்த நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளனர். 2.5 கோடி மக்கள் தினக் கூலிகள். ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தான் மக்களிடத்தில் இம்ரான்கான் தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். அப்போது,’ மக்கள் கொரோனாவுடன் வாழ மக்கள் பழகிக் கொள்ள வேண்டும்’ என்று இம்ரான் கூறினார்.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவிக்கையில், ” பாகிஸ்தானில் ஊரடங்கு சட்டம் காரணமாக 13 முதல் 15 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு பெரிய மக்களுக்கு கையில் பணம் கொடுப்பது என்பது இயலாத காரியம். பணம் கொடுக்கும் நிலையிலும் அரசு இல்லை. அப்படியே கொடுத்தாலும் எத்தனை காலம் கொடுத்து விட முடியும். முன்பை விட வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதிகமாக ஏற்படும் உயிரிழப்புகள் எனக்கு வருத்தத்தை உருவாக்கியுள்ளது. வைரசுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள். உங்களையும் நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள் ” என அவர் கூறியுள்ளார்.\nபிரித்தானியா குடியுரிமை பெற்றவரா நீங்கள். அப்படியானால் அதிர்ஷ்டாலி தான் . ஏன் தெரியுமா படியுங்கள்…\n19 வயதான முஸ்லீம் பெண்ணுக்கு கடையில் நடந்த முகம் சுளிக்க வைக்கும் செயல்.. அவரது குளிர்பானத்தில் எழுதியிருந்த மோசமான…\n20 வயது இளம் பெண்ணை கூட்டுபலாத்காரம் செய்து சாலையில் வீசி விட்டு சென்ற கும்பல்\nமூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட உலக அதியங்களில் ஒன்றான கொலோசியம்\nபிரித்தானியா குடியுரிமை பெற்றவரா நீங்கள்.\n19 வயதான முஸ்லீம் பெண்ணுக்கு கடையில் நடந்த முகம் சுளிக்க…\nபிரித்தானியாவில் மாயமாகி உள்ள இந்திய இளம் யுவதி..\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், ஒரே தளத்தில்\nதிருமணத்திற்கு முன் இந்த பிரச்சனை இருந்தால் குழந்தை பாக்கியம்…\nவனிதாவின் மூன்றாவது திருமணத்தால் முதல் கணவரின் மகன் ஸ்ரீஹரி…\nஜூன் 21 அன்று ஏற்பட போகும் சூரிய கிரகணத்தால் ஆபத்து.\nஇந்த செடி உங்கள் வீட்டில் அல்லது ஊரில் இருக்கா..\nஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப் பட்டதன் பின்னர் காவல்…\nசெருப்பு தொலைந்து போவதால் என்ன தீமை நடக்கும்.\nகுடும்ப வறுமை, கேலி கிண்டல்கள், அனைத்தையும் தாண்டி ஜெயித்த…\nமூன்று ஆண்களுடன் உறவு…பெற்ற பிள்ளையை இழந்த தந்தை. பின்…\nவனிதாவின் மூன்றாவது திருமணமும் பழி வாங்கும் செயலும். உண்மையை…\nநிர்வாணமாக நிற்கச் சொன்ன மாமனார் மற்றும் கணவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2019/08/28/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-12T23:16:52Z", "digest": "sha1:DBWW2LKNZMW6OKJ4KZWAR52TCUTMTMNL", "length": 96816, "nlines": 267, "source_domain": "solvanam.com", "title": "ஜனனமரணம் – சொல்வனம் | இதழ் 226", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 226\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\n2000 வரிசைக் கதைகள்அமர்நாத்ஜனன மரணம்\nஅலைபேசியின் அழைப்பைக் கேட்டு சரவணப்ரியா அதை எடுத்துப்பார்த்தாள். உள்ளூர் எண், ஆனால் அதற்கு அடையாளம் தெரியாத எண். வணிகர்கள் அழைக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டில் அவள் அலைபேசி இருந்தாலும் சமீபத்தில் யாரும் அதை மதிப்பது கிடையாது. உல்லாசக்கப்பல் பயணம், குறைவான வட்டியில் கடனட்டை, மற்றும் மருத்துவ இன்ஷுரன்ஸ் விற்பவர்கள், ஐஆர்எஸ் அதிகாரி என்று சொல்லிக்கொண்டு பயமுறுத்துகிறவர்கள்…\nபத்துநொடி ஒலித்துவிட்டு அலைபேசி கைவிட்டது.\nயாராக இருந்தாலும் தங்கள் பெயருடன் தகவல் பதிக்கட்டும்\nபெரும்பாலான அழைப்புகள் அந்தக் கட்டம்வரை போகாது. அன்று அப்படியில்லாமல்…\nஅன்பும் மதிப்பும் மிக்க சரவணப்ரியா என் பெயர் ஜனனி, என் கணவன் கமலபதி. நாங்கள் ஃப்ராங்க்லினுக்கு வந்து இரண்டு மாதம் ஆகிறது. பொம்மியின் அறிமுகம் சென்ற வெள்ளிக்கிழமை ‘இன்டியா பஸாரி’ல் நேர்ந்தது. அன்றைக்கே அவள் வீட்டிற்குப் போயிருந்தோம். உங்கள் எண் எனக்கு அவளிடம் இருந்து கிடைத்தது. நேரம் கிடைக்கும்போது இந்த எண்ணுடன் நீங்கள் தொடர்பு கொண்டால் மகிழ்வேன். 615-…. மிக்க நன்றி என் பெயர் ஜனனி, என் கணவன் கமலபதி. நாங்கள் ஃப்ராங்க்லினுக்கு வந்து இரண்டு மாதம் ஆகிறது. பொம்மியின் அறிமுகம் சென்ற வெள்ளிக்கிழமை ‘இன்டியா பஸாரி’ல் நேர்ந்தது. அன்றைக்கே அவள் வீட்டிற்குப் போயிருந்தோம். உங்கள் எண் எனக்கு அவளிடம் இருந்து கிடைத்தது. நேரம் கிடைக்கும்போது இந்த எண்ணுடன் நீங்கள் தொடர்பு கொண்டால் மகிழ்வேன். 615-…. மிக்க நன்றி\nசரவணப்ரியாவின் அலைபேசி எண்ணை பொம்மி யாருக்கும் சுலபத்தில் தரமாட்டாள், அதுவும் ஊருக்குப் புதிதாக வந்த ஒருத்திக்கு. முக்கியமான காரணம் இருந்தாக வேண்டும். அது என்னவாக இருக்கும் உடனே ஜனனி கொடுத்த எண்ணை அழைத்தாள். முகமன்களுக்குப்பிறகு,\n“நான் ‘கார்க்ஸ் காபிடல் வெல்த்’ல இருக்கேன். என் கணவன் ‘சன்ஷைன் ஹார்வெஸ்ட்’டின் சீனியர் ரிசர்ச் சயன்டிஸ்ட். மாடிசன், விஸ்கான்சின்ல ரெண்டுபேரும் படிச்சோம். கல்யாணம் ஆனதும் மில்வாகி. அங்கே சில காலம். சொல்லிவச்ச மாதிரி நாங்க வேலை பண்ணற ரெண்டு கம்பெனிகளும் ஃப்ராங்க்லினுக்கு இடம் மாறினதால நாங்களும் கூடவே வந்துட்டோம்.”\n“நாங்க ரொம்ப வருஷமா இங்கே இருக்கோம்.”\nதயக்கத்தை வெளிப்படுத்திய சிறு இடைவெளி.\n“எங்க வீட்டுல ஒரு சின்ன சாப்பாட்டுக்கு நீங்க ரெண்டு பேரும் வரணும்\n“வர்ற சனிக்கிழமை சாயந்திரம். நீங்க மட்டும். முடியுமா\nசிறப்பான சந்திப்பு. சாமிக்கும் சேர்த்து சம்மதம் தெரிவித்தாள்.\nமுக்கால் நூற்றாண்டுக்கு முன்னால் ஒரே தளத்தில் கட்டப்பட்ட சிறிய வீட்டின் முன்னால் சாமி காரை நிறுத்தினான். வீட்டுப்பாதையில் சரளைக்கற்கள். பாதையின் முடிவில் ஒரேயொரு கார். இரண்டாம் தலைமுறை ப்ரையஸ்.\n“இன்வெஸ்ட்மென்ட்ல இருக்கும் ஜனனி மாளிகையில குடியிருப்பா, முன்னாடி ரெண்டு லெக்சஸ் புத்தம்புதுசா நிற்கும்னு எதிர்பார்த்தேன்.”\n“நீ நினைக்கிற மாதிரி தொழில் இல்ல. அவ வேலை பண்ணற கம்பனியின் ஆரம்பப்பெயர் ‘ஹியுமன் காபிடல் அன்ட் நேசுரல் வெல்த்’.”\n“அதாவது, மனிதர்களின் சிந்தனை சக்தியும் இயற்கையின் புதுப்பிக்கும் வளமும்.”\n“அதே. சோஷலிச கம்பெனியோன்னு சந்தேகம் வராம இருக்க பெயரை மாத்திட்டாங்க.”\n“சன்ஷைன் ஹார்வெஸ்ட் புதுசாத்தொடங்கின ஆராய்ச்சி நிறுவனம் மாதிரி தெரியுது.”\n“கரெக்ட். மெக்னீஷியமும் கார்பனும் வச்சு ஒரு சோலார் பாட்டரி பண்ணியிருக்காங்க. அதை லோ-டெக்ல தயாரிக்கத்தான் மில்வாகிலேர்ந்து இங்கே வந்திருக்காங்க. அதைப்பத்தி கமலபதியோட பேசலாம்னு இருக்கேன்.”\n“அது சீக்கிரம் மார்க்கெட்டுக்கு வரும்னு சொல்.”\nகார் வந்து நின்றதை ஜன்னல் வழியே பார்த்து ஜனனியும் கமலபதியும் வாசலில் வந்து நின்றார்கள். சரவணப்ரியாவும் சாமியும் காரில் இருந்து இறங்கி நடந்தார்கள்.\nஜனனி கொடுத்த விவரங்களுடன் அவர்கள் தோற்றம் ஒத்துப்போனது. அவனுக்கு நரையின் ஆரம்பக்கட்டம். அவள் உடலில் பருமன் சேரவில்லை, ஆனாலும் இளமையின் பிற்பகல். முகத்தில் அசாதாரண அமைதி. அவன் சாதாரண சட்டை பான்ட்ஸில், அவள் சூடிதாருக்குமேல் ‘சன் ஈஸ் ஃப்ரீ’ என்ற வாசகத்துடன் டி-சட்டை.\nவீட்டின் உள்புறம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்க வே���்டும். சமையலறையின் அடுப்பு முதல் குளியலறையின் தொட்டி வரை பளிச்சிட்டன. மர நாற்காலிகள். தொலைக்காட்சி தொங்காத வெற்றுச்சுவர். திறந்த ஜன்னல்களும் மின்விசிறிகளும்.\nவீட்டில் அதிக சாமான்கள் இல்லை. ஊர்மாறியபோது பலவற்றை கழித்துக்கட்டி யிருக்கலாம்.\n“சாப்பிட்டிரலாமே. நடக்கறதுக்கு அப்புறம் நேரம் கிடைக்கும்” என்றாள் சரவணப்ரியா.\nஜனனி நீட்டிய அகன்ற கார்னிங் தட்டையும் கரண்டிகளையும் வாங்கிக்கொண்டாள். மேஜைமேல் இருந்த பாத்திரங்களை வரிசையாகப் பார்வையிட்டு வியந்து நின்றாள்.\n“சின்ன சாப்பாடுன்னு சொல்லிட்டு ஏழெட்டு செய்திருக்கியே.”\n“உங்க கிட்ட எனக்கு ஒரு அறிவுரை வேணும்.”\n“விருந்து வைக்காம வெறுமனே கேட்டிருந்தாலே நான் உனக்கு உதவிசெய்வேன்னு பொம்மி சொல்லலியா\n“சொன்னா. நான் தான் அவ பேச்சைக் கேக்காம உங்களை சாப்பிடக் கூப்பிட்டேன்” என்று ஜனனி புன்னகைத்தாள்.\n“எல்லாத்துக்கும் பொதுவான அம்சம் ஒண்ணு இருக்குன்னு தோணுது.”\n“காய் பழங்கள் ஃப்ராங்க்லின் ஃபார்மர்ஸ் மார்க்கெட்ல இன்னிக்கி காலையிலதான் வாங்கினேன்.”\nகாரட், முழுப்பயறு சாலட். கோதுமையில் தயாரித்த ரொட்டி. காய்கள் அதிகம் வேகவைக்காமல் தாளித்த கூட்டு. பொடித்தக்காளியும், வெள்ளரிக்காயும் போட்ட பச்சடி. பீச், பெர்ரி வகைகள், திராட்சை ஆகியவற்றின் கலவை.\n“தானியங்களும் பருப்புகளும் ஊறவைத்து முளைவிட்ட மாதிரி தெரியுது. மொத்தத்தில எரிசக்தி குறைச்சலான சமையல். சரியா\n“டாண்ணு கண்டுபிடிச்சிட்டீங்களே. உங்களைப்பத்தி பொம்மி சொன்னது சரிதான்.”\nபிங்கர்ட்டன் பார்க். கோடைகாலம் என்றாலும் வெயில் சாய்ந்த வேளை. மரங்களின் நீண்ட நிழல்கள். பல நிறத்து, பல இனத்துக் குழந்தைகள். பெற்றோர் மேற்பார்வையில் ஊர்ந்த மழலையர்கள். பதின்பருவத்தைத் தொடப்போகும் தான்தோன்றிகள். இரண்டிலும் சேராத சிறுவர்கள். மணலில் கைகளை கால்களைப் புதைத்து, ஊஞ்சல்களில் வேகமாக ஆடி, கீழேகுதித்து, சறுக்குமரங்களில் இறங்கி, சங்கிலிகளில் தொங்கி… ஒரே கூச்சல். சரவணப்ரியாவும் ஜனனியும் அந்தக்காட்சியை ரசித்துக்கொண்டு நடந்தார்கள். விளையாடும் இடத்தைத் தாண்டியதும்,\n“நீங்க கவனிச்சிருக்கலாம். குடும்பத்தில நாங்க ரெண்டுபேர் மட்டும் தான். இங்கே வர்றதுக்கு முன்னால தான் பத்தாவது மேரேஜ் டேயை கொண்டாடினோம்.”\nசவ���ணப்ரியாவின் எண்ணங்கள் நான்கு பத்தாண்டுகளைத் தாண்டி பின்னால் சென்றன. ஜனனிக்கு என்ன அறிவுரை தேவை என்பது தெரிந்தது.\n“உங்களுக்கும் அப்படியொரு பிரச்சினை இருந்ததுன்னு பொம்மி சொன்னா.”\n“இது உங்க காலம் மாதிரி இல்ல. நிறைய பெண்கள் விரும்பியே குழந்தை இல்லாத வாழ்க்கையை தேர்ந்தெடுக்கறாங்க. எப்ப குடும்பம் பெரிசாகப்போறதுன்னு கேட்டு யாரும் எங்களுக்கு சங்கடம் கொடுத்தது இல்ல.”\n“அதுவும் உண்மை. எங்க கதை வேற. ரெண்டு பேருடைய படிப்பு முடிஞ்சதும் இந்தியாவுக்கு திரும்பிப்போனோம். சுத்தில இருக்கறவங்க குழந்தை இல்லாத எங்களைப் பார்த்து அநுதாபத்துடன் நடந்துக்கல. இங்கேயே திரும்பிவந்துட்டோம்.”\n“நாங்க அப்ப சால்ட்லேக் சிடில இருந்தோம்…\nகனவா இல்லை நிஜமான நிகழ்வை சரவணப்ரியாவின் மூளை அசைபோடுகிறதா தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட நிலையின் குழப்பம்.\nயூடா மருத்துவமையத்தில் இருந்து நடக்கும் தொலைவில் அவர்கள் வசித்த அடுக்கு இல்லம். அதன் உச்சித்தளத்தில் இரண்டு குழந்தைகளுடன் ஒரு குடும்பம். மின்தூக்கிக்கு காத்திருந்தபோது அந்த குடும்பத்தை சந்தித்தார்கள். தாய் அவர்களை உடனே அடையாளம் கண்டு தன் பெரிய பையனிடம்,\n மிஸ் சாராவும் மிஸ்டர் நேதனும் அக்கறை எடுத்து எனக்கு வேதியியல் சொல்லிக்கொடுத்ததால் தான், நான் நர்ஸ் பட்டம் வாங்கினேன்” என்று தன் பையனுக்கு அவர்களை அறிமுகம் செய்தாள்.\nஏழெட்டு வயது க்ரிஸ் முகத்தில் புள்ளிகள், சுருட்டைத்தலைமயிர். தன் தாய்க்கே பாடம்சொன்னவர்கள் என்றால் எவ்வளவு புத்திசாலிகள் என்ற பிரமிப்புடன் அவர்களைப் பார்த்தான். அப்போதிருந்து சரவணப்ரியாவையோ சாமியையோ நடைவழியில், கட்டடத்துக்கு வெளியில் சந்திக்க நேரிட்டால் மௌனமாக ஒரு மதிப்புப்புன்னகை.\nமுந்தைய தினம் துணிதுவைத்து உலர்த்தும் இயந்திரங்களின் கூடம். சரவணப்ரியாவும் சாமியும் இரண்டு துணிக்கூடைகளுடன் நுழைந்தபோது தன் தாய்க்கு துணிகளை மடிப்பதில் உதவிசெய்த க்ரிஸ். அவர்களைக் கண்டதும் அவனாக சாமியின் அருகில்வந்து, “ஹாப்பி ஃபாதர்ஸ் டே மிஸ்டர் நேதன்” என்றான். இருவருக்கும் ஆச்சரியத் தாக்குதல். அவர்களுக்குக் குழந்தை இல்லை என்பது அவனுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அப்படியும்…\n நான் இனிமேல் தான் தந்தையாக வேண்டும்.”\n“யூ வில் ���ி, ஒன் டே\nவயதில் பெரியவர்கள் தான் ஆசீர்வாதம் வழங்க வேண்டுமா\nஇருவருக்கும் கண்களில் ஈரம். கூடைகளைத் தரையில் வைத்துவிட்டு க்ரிஸ்ஸை அணைத்துக்கொண்டு இன்னொரு முறை நன்றி சொன்னார்கள்.\nமுழு விழிப்பு தட்டியது. அருகில் சாமி இல்லை. உடலை அசைக்காமல் கைநீட்டி மேஜைமேல் இருந்த வெப்பமானியை எடுத்து வாயில் வைத்துக்கொண்டாள்.\nக்ரிஸ் வாழ்த்து சொன்ன காட்சி இன்னொருமுறை மனதில் படர்ந்தது. கள்ளம்கபடு அறியாத அச்சிறுவனின் வாக்கு பலிக்கப்போகிறது.\nவெப்பமானியைப் படித்ததும் சரவணப்ரியாவின் கண்கள் விரிந்தன. உறுதிசெய்ய அன்றைய வெப்பநிலையை முந்தைய தினம் எடுத்து எழுதிய எண்ணுடன் ஒப்பிட்டாள். சந்தேகமே இல்லை. எழுந்து வேகமாக சமையலறைப்பக்கம் வந்தாள். சாமி காப்பி கலப்பதற்காக பாலை சுடவைக்க இருந்தான்.\n“இன்னைக்கி கிட்டத்தட்ட கால் டிகிரி அதிகம்.”\nஅதைக்கேட்டு, மருத்துவர் அறிவுரையின்படி ஒரு வாரம் சேர்ந்துவிட்ட தாகத்தைத் தணிக்கும் எதிர்பார்ப்பில் சாமிக்கு உற்சாகம். காப்பியை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். முதலில்…\n“உன்னோட செமினல் ஃப்ளுய்டை உடனே எடுத்திட்டுப்போகணும்.”\n“நான் ரெடி. அதுக்கு உன் ஒத்துழைப்பு அவசியம்” என்று அவளை ஆசையுடன் முத்தமிட்டான்.\nகொஞ்சம் விலகி, “இப்படிச் செய்தா அதுக்கு வீரியம் அதிகமா இருக்கும்னு நினைக்கறியா” என்று அவனை வம்புக்கு இழுத்தாள்.\n“நாம ரெண்டுபேரும் சயன்டிஸ்ட்ஸ். அதை இப்ப டெஸ்ட் பண்ணிப் பார்த்திடுவோம்.”\nஅடுத்த அரைமணி ஒரு கணமாக நீண்டது. மருத்துவக்குப்பியில் சேகரித்த வெண்ணிற திரவத்தை சரவணப்ரியா பனிக்கட்டிகளுக்கு நடுவில் பத்திரப்படுத்தினாள். காப்பிக்கும் அவசர ஒப்பனைக்கும் பிறகு அவள் அதைக் கையில் எடுத்துக்கொண்டாள்.\nமருத்துவமையத்தில்… இளம் மருத்துவர் பெர்ன்ஹைஸல் மேற்பார்வையில்… சாமியின் வேகமாக நகரும் ஆண்கருக்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு, பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட ஊடகத்தில் வைக்கப்பட்டு, சரவணப்ரியாவின் கருப்பைக்கு அருகில் செலுத்தப்பட… அவள் அரைமணி அசையாமல் படுத்திருக்க…\nஅப்படி அவள் செய்தது கடைசி தடவை.\nஇக்காலத்தில் நோய்கள், உடற்குறைகள் பற்றிய மருத்துவ விவரங்களை வலைத்தளத்தில் படித்துத் தெரிந்துகொள்ளலாம். அவற்றின் அடிப்படைக் காரணங்கள், குணப்படுத்தும் வழிகள் எல்லாம் படங்களுடன். அதனால், சரவணப்ரியா சுருக்கமாக…\n“டாக்டர் பெர்ன்ஹைஸலின் சாமர்த்தியத்தில், ஐயுஐ (இன்ட்ரா-யுடரைன் இன்செமினேஷன்) முறையில நான் ப்ரெக்னென்ட் ஆனேன். அப்படிப்பிறந்த பையன் சூரன். எல்லாவிதத்திலும் எங்களுக்கு சந்தோஷமும் பெருமையும் கொடுத்திருக்கான்.” கடைசி வாக்கியம் உணர்ச்சியில் நனைந்து கரகரத்தது.\n“தப்பா நினைக்க மாட்டீங்கன்னு கேக்கறேன். ஏன் இன்னொரு குழந்தைக்கு அதேமாதிரி முயற்சி பண்ணல\n“மக்கள்தொகையை குறைச்சாலே, நம்மை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் முக்கால்வாசி சரியாயிடும்னு எங்கள் கொள்கை. ஒரு பெண்ணுக்கு ஒரு குழந்தைன்னு இருந்தா இரண்டு தலைமுறையில ஒரு பில்லியனுக்கு (நூறு கோடி) போயிடலாம்.”\n“ம்ம்ம், உங்க மாதிரி அந்தக்காலத்தில எல்லாரும் நினைச்சிருந்தா இப்ப உலகம் நல்லநிலையில இருந்திருக்கும்.”\nஒரு சுற்று முடிந்து அடுத்தது. ஜனனியின் முறை.\n“பத்து வருஷத்தில பலதடவை பீரியட்ஸ் ஒருவாரம் பத்துநாள்னு தள்ளிப்போயிருக்கு. முதல் இரண்டு வருஷம் எதிர்பார்ப்பு, அதைத்தொடர்ந்து ஏமாற்றம். பிறகு எனக்கே குழந்தை அவசியமான்னு கேள்வி.”\n“நீங்க பயாலஜி படிச்சது உண்டா\n“மேஜரா இல்ல. ஆனா அதில நிறையத்தெரியும்.”\n“அப்ப உங்களுக்கு என் நிலமை புரியும். இந்தக்காலத்தில, மார்க்கெட்டிங், ஃபார்மகாலஜி, ப்ரோக்ராமிங், கைனிஸியாலஜின்னு காலேஜ்ல எத்தனையோ படிப்புகள் பட்டங்கள். அப்பறம் படிப்புக்கேத்த வேலைகள். ஆனா கான்செர்வேஷன் பயாலஜி மாதிரி வேற எதுவும் அவ்வளவு சோகம் தராது.\nஉயிரினங்களின் அழிவைத் தடுத்து அவற்றின் பலவகைகளைக் காப்பற்றுவது எங்கள் அறிவுத்துறையின் குறிக்கோள். அதை நிறைவேற்ற சுற்றுச்சூழலின் தூய்மை, உயிர்களைப் பராமரித்தல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற பிற துறைகளிலும் பயிற்சி பெறுகிறோம்.\nகற்றதைப் பயன்படுத்தி நாங்கள் செய்யும் முயற்சிகளில் எப்போதாவது ஒன்றிரண்டு நல்ல சேதிகள் – அழியக்கூடிய நிலையில் இருந்த வழுக்கைக்கழுகு இனத்தின் எண்ணிக்கை பெருகிவருகிறது. ஆனால், தினமும் நாங்கள் சந்திக்கும் சோகசித்திரங்கள் – வெப்பநிலையின் தீவிர ஏற்ற இறக்கங்கள், இரட்டித்துக்கொண்டே போகும் மக்கள்தொகை, பசுமைப்புரட்சி என்கிற மாயை, பொறுக்கமுடியாத ஏழ்மை, எல்லாவகையான காடுகளின் அழிவு, கனிமங்களின் இழப்ப���, சூழலின் நச்சுப்பொருட்கள்.\nசாம்பல்நிற ஓநாய்கள் பத்தாயிரம் இருந்தால் அதிகம். ஓநாய்க்கூட்டம் பலவீனமான இரையைக் குறிவைத்து வீழ்த்துவது அற்புதமான வேட்டைக்கலை. வலிமையும் அறிவும் தீரமும் மிக்க அந்த இனத்தில் இருந்து வந்து மனிதனை அண்டிவாழும் நூறு மில்லியன் நாய்களுக்கோ மழைக்காடுகளை அழித்துத் தயாரித்த உணவு. சுதந்திரமாகத் திரியும் சிங்கங்கள், புலிகள், மலைச்சிங்கங்கள், கரும்புலிகள், சிறுத்தைகள், காட்டுப்பூனைகள் அழிவுநாளை நோக்கிப்போகும்போது, மனிதனைவிட தன்னலமிக்க வீட்டுப்பூனைகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது.\nஇதையெல்லாம் பார்த்து நம்பிக்கை இழந்து, மனச்சோர்வு அடையாமல் நாங்கள் எப்படி இருக்கமுடியும்\nசின்னவயசில நான் சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் கவலைப்படுவேன். வெள்ளை யூனிஃபார்ம் சுத்தமா இருக்கணுமே, பென்சிலின் ஊக்கு உடையாம இருக்கணுமே, இப்படி. பிஎச்.டி. முடிச்சதும் முழு பெசிமிஸ்ட் ஆயிட்டேன்.”\nமறுத்துச்சொல்ல ஒன்றும் இல்லை. அதனால்…\n“பெட்ரோலியம் குறைஞ்சுபோனாலும் சூரியனின் சக்தியை சேர்த்துவச்சு நிலமையை ஒருமாதிரி சமாளிக்க முடியும்னு அவனுக்கு நம்பிக்கை.”\nஅந்த நம்பிக்கைக்கு ஒரு புதுவழி வேறு கண்டுபிடித்திருக்கிறான்.\n“எதிர்காலத்தில நிலமை மோசமாகும்போது எப்படியாவது பிழைச்சிக்கலாம்னு நானும் ஒருகாலத்தில நினைச்சேன். ஒவ்வொரு வருஷமும் என் நம்பிக்கை குறைஞ்சிண்டே வர்றது. இயற்கையின் எல்லைகளைத் தாண்டினதால சிறியா, ஏமன், எகிப்து இங்கெல்லாம் நடக்கற அக்கிரமங்கள், வயல்கள் காஞ்சுபோனதினால ஆஃப்ரிக்க மக்கள் படற அவதிகள். அதெல்லாம் இங்கே வர்றதுக்கு எவ்வளவு நாளாகும் அதுவும் யூ.எஸ்.ல எல்லார்கிட்டயும் கைக்கு அடக்கமான க்ளாக் பிஸ்டல்லேர்ந்து தோளில் சுமக்கற மெஷின் கன்கள் வரைக்கும். துளி அதிருப்தின்னா உடனே துப்பாக்கியை தூக்கிடுவாங்க. நீங்களே வருங்காலத்தை யோசிச்சுப் பாருங்கோ அதுவும் யூ.எஸ்.ல எல்லார்கிட்டயும் கைக்கு அடக்கமான க்ளாக் பிஸ்டல்லேர்ந்து தோளில் சுமக்கற மெஷின் கன்கள் வரைக்கும். துளி அதிருப்தின்னா உடனே துப்பாக்கியை தூக்கிடுவாங்க. நீங்களே வருங்காலத்தை யோசிச்சுப் பாருங்கோ\n“சிரமப்பட்டு பெத்து பலவருஷம் வளர்த்த குழந்தை பட்டினியில, துப்பாக்கி முனையில சாகற மாதிரி, இல���ல வெளிநாட்டில போய் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை ஆகாசத்திலேர்ந்து குண்டுபோட்டு சாகடிக்கிற மாதிரி எனக்கு மனச்சித்திரங்கள்.”\n“குழந்தையின் எதிர்காலத்தை பத்திய உன் கவலை எனக்குப் புரியுது. உன்னளவுக்கு இல்லாட்டியும் எங்களுக்கும் நிச்சயமின்மை இருந்தது, எல்லாக்காலத்திலும் இருந்திருக்கு. பையன் பிறந்தப்போ எங்க ரெண்டு பேருக்கும் நிலையற்ற ஆராய்ச்சி வேலை. சயன்ஸில ஏபிசிடி கூடத்தெரியாத யூ.எஸ். காங்க்ரஸ் மானியத்தை வெட்டினா எங்களுக்கு சம்பளம் கிடையாது. அப்படி நடந்தா குழந்தையை எப்படி காப்பாத்தி படிக்கவைப்போம்னு நாங்களும் கவலைப்பட்டோம். புராணத்தில மார்க்கண்டேயர் கதை. நீ கேள்விப்பட்டு இருக்கலாம். அவர் பதினாறு வயசில சாகப்போறார்னு பிறக்கறதுக்கு முந்தியே தெரியும். ஆனாலும் அவரோட அப்பா அம்மா குழந்தையை பெத்து வளர்த்தாங்கன்னு வரும். எதிர்காலத்துக்கு யார் கேரன்ட்டி தரமுடியும் தவிக்கப்போறாங்கன்னு தாய்மையை தவிர்க்கமுடியுமா\nசரவணப்ரியாவின் இறுதி வாக்கியம் ஜனனியின் இதயத்தைத் தொட்டது.\n“நாம பாத்துக்கற வரைக்கும் அவங்க சந்தோஷமா இருக்கட்டும். அப்பறம் எல்லாரும் கூண்டோட கைலாசம், வைகுண்டம், இயேசுவின் வீடு, ஜன்னா…”\n“ஒருவேளை, காலாகாலத்தில குழந்தை பிறந்திருந்தா நானும் அப்படி நினைச்சிருப்பேனோ என்னவோ இப்ப சாய்ஸ் இருக்கறதனால சஞ்சலம்.”\n மௌனமாக சில நிமிடங்கள் கடந்தன. மூன்றாம் முறையாக குழந்தைகளின் கூச்சலை ரசித்தபடி நடந்தார்கள்.\n“இங்கே வர்றதுக்கு முன்னால கமலபதி யுராலஜிஸ்ட்டை போய்ப்பார்த்தான். டெஸ்ட்ல ஸ்பெர்ம் எண்ணிக்கை ஓகே, ஆனா மொடிலிடி குறைச்சல்.”\n“சாமிக்கு இருந்த அதே குறைதான். அப்ப டாக்டர் பெர்ன்ஹைஸலுக்கு ஒரு சான்ஸ் கொடு அவர் இப்ப நாஷ்வில்லிலே ஃபெர்டிலிடி க்ளினிக் நடத்தறார். நான் ஒவ்வொரு தாங்க்ஸ்கிவிங் போதும் அவருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து அனுப்பவேன். அவரும் தன்னுடைய முதல் வெற்றின்னு என்னை ஞாபகம் வச்சிருக்கார்.”\nஜனனி நின்றாள். சவரணப்ரியாவின் வெம்மையான கைபட்டு பனிக்கட்டியின் மேல்பரப்பு இளகி ஈரம் படரத் தொடங்கியது.\n“ஒவ்வொரு குழந்தையும் ஒரு புது நம்பிக்கை.”\n” என்று சொன்னாலும் ஜனனி குரலில் ‘இருந்தாலும்…’ ஒளிந்திருந்தது.\n“உங்க முயற்சியின் முடிவை இயற்கை தீர்மானிக்கட்டும்\nஅடு��்துவந்த வாரங்களில் ஜனனி அழைத்தபோதெல்லாம் குழந்தைபற்றிய பேச்சை சரவணப்ரியா எடுக்கவில்லை. அவளாகவே மூன்றுமாதம் கழித்து…\n“டாக்டர் பெர்ன்ஹைஸலுக்கு பதிலா இனி வேறொரு டாக்டரை நான் பார்க்கணும்” என்றாள்.\nடிசம்பர் முதல் வாரம். திங்கள்கிழமையே தெரிந்துவிட்டது, மறுநாள் நிதித்தாள்களின் ஒரு மூலையில் செய்தி வெளிவந்து வதந்தியை உறுதிப்படுத்தியது. கமலபதிக்கு ஒரே சந்தோஷம். சன்ஷைன் ஹார்வெஸ்ட்டை ஒரு பெரிய நிறுவனம் விழுங்கப்போகிறது. சூரியவொளியை சேமிக்கும் சாதனத்தின் தயாரிப்பு வேகமாகத் தொடங்கும் என எதிர்பார்க்கலாம். சாட்டனூகாவில் பல பருஷங்களாக மூடிக்கிடந்த ஒரு தொழிற்சாலையை மலிவாக வாங்கி புதுப்பித்து…\nஜனனியின் வயிற்றில் வளரும் குழந்தையின் அதிருஷ்டம். அதற்கு எதிர்காலம் இருக்கிறது.\n“யாருன்னு தெரியாது. ஒருவேளை, மத்தவங்க போட்டிக்கு வரக்கூடாதுன்னு ரகசியமா வச்சிருக்கலாம். ஆனா நல்ல விலை கொடுக்கறாங்க. வாங்கினப்பறமும் நிறைய செலவு செய்வாங்கன்னு எதிர்பார்க்கலாம்.”\nதொடர்ந்து பேச்சுவார்த்தைகள், உயர்மட்ட பயணங்கள்.\nவெள்ளிக்கிழமை இரவு. கமலபதி தூங்கிவிட்டான். ஜனனிக்கு காலைநேரத் தூக்கத்தால் இரவுத்தூக்கம் தள்ளிப்போனது. பதினோரு மணிக்காவது தூங்க வேண்டும் என எண்ணத்துடன் கமலபதியின்மேல் படாமல் படுக்கையில் படுத்தாள்.\nகூடத்து மேஜைமேல் இருந்த அலைபேசியில் புதிய செய்தியை அறிவிக்கும் டிங்.\nநான்குவயதுப் பையன் வீணை வாசிக்கும் அதிசயத்தையோ, வளர்ப்புப்பிராணிகளின் அழகுப் படங்களையோ யாராவது அனுப்பியிருப்பார்கள். காலையில் பார்த்துக்கொள்ளலாம்.\nஐந்து பத்து பதினைந்து நிமிடங்கள். மனம் டிங்கையே நினைத்து அலைபாய்ந்தது. யாரிடமிருந்து வந்திருக்கும்\nஒன்றும் பிரமாதமாக இராது என்ற சமாதானம் தூக்க தேவதைக்கு திருப்தியாக இல்லை. அவளை அரவணைக்காமல் டிங்கையே வலம் வந்தது.\nஎழுந்துவந்து தொட்டதும் திரை ஒளிர்ந்தது. கமலபதிக்கு சன்ஷைன் ஹார்வெஸ்ட்டின் டிரெக்டர் ஐஸக் மில்டன் அனுப்பிய மின்-அஞ்சல்.\nசஸ்பென்ஸ் தீர்ந்துவிட்டது. ஒப்பொந்தம் இப்போதுதான் கையெழுத்திட்டு உறுதியானது.\nஇனி நாம் ‘கோக் இன்டஸ்ட்ரீஸி’ன் ஒரு அங்கம்.\nவேலை பற்றி யாரும் கவலைகொள்ள வேண்டாம். நம் எல்லாரையும் அதே பதவி மட்டங்களில் கோக் நிறுவனம் அள்ளிக்கொள்���ும்.\nநன்றாகத்தூங்கி வாரக்கடைசியை ஆனந்தமாகச் செலவிடுங்கள்\nதிங்களில் இருந்து நமக்கு ஒரு புதிய அத்தியாயம்.\nதிரும்பிவந்து படுத்ததும் வெகுநேரம் புரண்டாள். அவள் சலசலப்பு கமலபதியை எழுப்பிவிடுமோ என இன்னொரு அறையில் இருந்த படுக்கைக்குப் போனாள். திங்களில் இருந்து புதிய அத்தியாயம். மனதில் திரும்பத்திரும்ப வந்தது. அந்தப்புதிய அத்தியாயம் சூரியவொளியை மூட்டைகட்டி வைத்துவிட்டு, இனி கனடாவின் கருமணலில், பெர்மியன் படிவுகளில், வயோமிங்கின் நிலக்கரியில், ஆர்க்டிக்கின் அடியில் பெட்ரோலியத்தின் தேடல். இந்நூற்றாண்டுக்கு மத்தியில் இரண்டு என்ன, நான்கு டிகிரியே பூமி சூடாகலாம்.\nநாக்கு உலர்ந்தது, தொண்டை எரிந்தது. எழுந்துவந்து ஒரு தம்ளர் தண்ணீர். பிறகு அரைகுறைத் தூக்கம்.\nஜனனி ‘ஸ்டான்டிங் ராக்’கில் நிற்கிறாள், பொருத்தம் தானே சுற்றிலும் கூடாரங்கள், கட்டை வீடுகள். பெட்ரோலியம் எடுத்துச்செல்லும் தரையடிக்குழாய் அமைப்பதை எதிர்க்கும் ஆதி அமெரிக்கர்கள், பலர் மரபு ஆடைகளில். அவர்களுக்குக் குரல்கொடுக்கும் தைரியம், மென்மையாகப்பேசும் அவளுக்கு எப்போது வந்தது\nஎதிர்ப்பக்கத்தில் அரசாங்க அதிகாரிகள், அவர்களுக்குப் பின்னால் இராணுவத் துணைக்கலன்களுடன் காவல்படையினர்.\n“உன் குரல் புதிய அரசின் காதில் விழாது. அதனால், நல்லதனமாகச் சொல்கிறேன். தனியார் நிலத்தில் அத்துமீறி நுழைகிறவர்களை உடனே கொல்லலாம் என்று புதிய ஆணைச்சட்டம். இடத்தைக் காலிசெய் நம் இருவருக்குமே அது நல்லது.”\n“நானும் நியாயமாகத்தான் சொல்கிறேன். குழாயில் இருந்து ஒழுகப்போகும் கசடு எண்ணெய் இங்கே வசிக்கும் ஆதிக்குடிகளின் குடிநீரைக் கெடுத்துவிடும்.”\n“குழாய் இடாவிட்டால் காஸோலின் (பெட்ரோல்) விலை நான்கு மடங்கு ஆகும். அது சரியா\n“எட்டு மடங்கு ஆனாலும் என்ன\n“அதை டாங்க்கில் நிரப்பி வாகனங்களை ஓட்டமுடியாது.”\n“ஆனால், அதை சேகரித்து வேறு பல விதங்களில் பயன்படுத்தலாம். சமைக்க, விளக்கேற்ற, மாவு அரைக்க. சன்ஷைன் ஹார்வெஸ்ட்டின் கண்டுபிடிப்பு விரைவில் சந்தைக்கு வந்து…”\n“அது நேற்றோடு போயாச்சு, மேடம் இன்றுமுதல் அங்கே பறக்கிறது கோக் இன்டஸ்ட்ரீஸின் கொடி. நீ ஏற்கனவே யுத்தத்தில் தோற்றுவிட்டாய். சமர்த்தாக ஓடிவிடு இன்றுமுதல் அங்கே பறக்கிறது கோக் இன்டஸ்ட்ரீஸின் கொட��. நீ ஏற்கனவே யுத்தத்தில் தோற்றுவிட்டாய். சமர்த்தாக ஓடிவிடு\n“அப்படியென்றால் இனி இழக்க எதுவும் இல்லை. சாகும் வரை போராட்டம்.”\n எங்கோ தொலைவில் இருந்து உன்னை ஆட்டுவிக்கும் உன் எஜமானன்கள் எதிர்காலத்தில் உன்னையும் விட்டுவைக்கமாட்டார்கள்.”\n“வம்புபேசி நேரத்தை வீணடிக்கிறாய்.” பின்னால் திரும்பி, “அவளும் அவள் குழந்தையும் ஒரே சமயத்தில்… ம்ம்ம்\nஅவள் கருப்பையை நோக்கிக் குறிவைத்த இரக்கமற்ற குழல். டிஷ்ஷ்ஷ்…\nஅடிவயிற்றில் சுரீர் என்று கதிகலங்கவைக்கும் வலி. “ஐயோ அம்மா” அதைத்தொடர்ந்து இரத்தம் கசியும் உணர்வு. எல்லாம் கனவு, விழித்தால் பயங்கரக் காட்சி மறைந்துவிடும் என்ற நம்பிக்கை சிதைந்தது. ஜனனி கையால் துழாவினாள். விரல்களில் இரத்தத்தின் பசபசப்பு, தசைத்துணுக்குகளின் கரகரப்பு. உடலைப் பிழிந்தெடுக்கும் வலியிலும் அவள் மனதை வாட்டிய அந்தக் கேள்வி.\nவயிற்றில் தானே குண்டு பாய்ந்தது, ஏன் இரத்தப்போக்கு வேறொரு இடத்தில்\nகாப்பியுடன், குட் மார்னிங்குடன் வந்த கமலபதி.\nPrevious Previous post: மறைந்த நகரங்களும் பருவநிலை மாற்றமும்\nNext Next post: ஆட்டத்தின் ஐந்து விதிகள் – நான்காம் விதி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.எஸ்.ஏ. ராம் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். என்.பாலா எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதி���ி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனி���ன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.��்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட��லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஹயாவ் மியாசகியின் 45 சட்டகங்கள்\nஇனவெறி எதிர்ப்பாளரக இருப்பது எப்படி – நூல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nவெண்முரசு வரிசையில் – பன்னிரு படைக்களம்: ஒரு பார்வை\nவெ.சுரேஷ் அக்டோபர் 1, 2016 26 Comments\nஏட்டுச் சுரைக்காயைக் கறியாக்குவது எப்படி\nஜா. ராஜகோபாலன் மார்ச் 3, 2019 17 Comments\nபி.ஏ.கிருஷ்ணன் செப்டம்பர் 20, 2015 17 Comments\nதருணாதித்தன் டிசம்பர் 15, 2019 12 Comments\nமேற்கு வங்கத்தின் வழியில் செல்கிறதா தமிழ்நாடு\nபேராசிரியர் ஆர் வைத்தியநாதன் ஏப்ரல் 17, 2017 11 Comments\nசுசித்ரா ரா. நவம்பர் 10, 2019 11 Comments\nசொல்வனம் வழங்கும்.. (பகுதி 2)\nசுந்தர் வேதாந்தம் ஏப்ரல் 25, 2020 10 Comments\nதருணாதித்தன் மார்ச் 21, 2020 10 Comments\nதருணாதித்தன் பிப்ரவரி 9, 2020 9 Comments\nஎம்எஸ்வி – ஓர் அஞ்சலி\nநாஞ்சில் நாடன் செப்டம்பர் 1, 2011\nஊழின் நிரடல் – இதயசகி\nஇதயசகி அக்டோபர் 22, 2019 7 Comments\nகாவிரியிலிருந்து கங்கை வரை – மோட்டார் சைக்கிள் பயணம்\nபிரபு மயிலாடுதுறை நவம்பர் 12, 2016 7 Comments\nயாதும் ஊரே – யாவரும் கேளிர் (குடிபுகல் – பாகம் 4)\nசுந்தர் வேதாந்தம் செப்டம்பர் 20, 2018 7 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.popxo.com/2019/11/astro-report246-in-tamil/", "date_download": "2020-07-12T23:28:47Z", "digest": "sha1:3ZDDNJSCFQFBTD3C4EUPF2CAREKBS3IU", "length": 12779, "nlines": 119, "source_domain": "tamil.popxo.com", "title": "தொடர்ச்சியான பணவரவுகளால் மகிழப் போகும் ஐந்து ராசிக்காரர்கள் இவர்கள்தான் ! | POPxo", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nதொடர்ச்சியான பணவரவுகளால் மகிழப் போகும் ஐந்து ராசிக்காரர்கள் இவர்கள்தான் \nஇன்று வெள்ளி கிழமை த்ரிதியை திதி மிருகசீரிஷ நட்சத்திரம். ஐப்பசி மாதம் 29ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசி பலனை சரிபாருங்கள்.\nஎதிர்பாராத பணவரவு ஏற்படும். பிரிந்து சென்ற உறவுகளை நினைத்து கவலை கொள்ள வேண்டாம். தொழிலில் மேன்மை ஏற்படும். புதிய முதலீடுகள் செய்யலாம்.\nவியாபார லாபங்கள் அமோகமாக நடக்கும். உறவினர் மற்றும் நண்பர்களின் அனுசரணை உங்களை நிம்மதியாக்கும். உயர் அதிகாரிகள் உதவி செய்வார்கள். பயணம் செல்லும் வாய்ப்பிருக்கிறது.\nசூழ்நிலைக்கு தகுந்தவாறு வியாபாரத்தில் நீங்கள் மாற்றம் செய்ய வேண்டி வரலாம். பயணத்தொல்லைகள் சரியாகும். உத்யோகம் சிக்கல் இல்லாமல் செல்லும். புது வேலைகளுக்கு முயற்சி செய்யுங்கள்.\nதிடீர் பணவரவால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். வாழ்க்கை துணையும் மகிழ்ச்சியாக காணப்படுவர்.\nநண்பர்கள் மீண்டும் வந்து சேரும் நாள். குடும்பத்தினர் மனம் அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள். தொழிலை விரிவுபடுத்துங்கள். லாபம் கிடைக்கும். உடன்பிறப்புகள் உதவி செய்வார்கள்.\nசகோதர மனக்கசப்புகள் முடிவுக்கு வரலாம். தம்பதிகளுக்குள் அன்யோன்யம் குறைந்து போகலாம். புத்துணர்ச்சி உடன் வேலைகள் தொடங்குவீர்கள். வாக்குவாதங்களை தவிர்த்தால் நல்ல நாளாக அமையும்.\nதேவையான பொருள்களை வாங்கும் அளவிற்கு பணவரவு இருக்கும். எதிர்பாராத லாபங்களால் மகிழ்வீர்கள். பயணம் உங்களை நன்மையில் ஆழ்த்தும். குழப்பமான எண்ணங்கள் மனதை வருத்தும்.\nஉடல் நலம் பாதிக்கும் என்பதால் புதிய முயற்சிகளை தவிர்த்து விடுங்கள். ஆதாயங்களுடன் செலவுகளும் ஏற்படலாம். வியாபாரம் லாபத்தில் முடியும். பிள்ளைகள் படிப்புக்கு உதவி கிடைக்கும்.\nகாரிய னுகூலம் உண்டாகும். நண்பர்கள் உதவி கிடைக்கும். பேச்சு சாதுர்யத்தால் நினைத்ததை சாதிப்பீர்கள். புதிய எண்ணங்கள் ஏற்படும். செயல்படுத்தலாம்.\nஎதிர்பார்த்த பணம் கைக்கு வரலாம். புதிய ஆடை ஆபரண சேர்க்கை நடைபெறும். அலுவலகத்தில் சலுகைகள் கிடைக்கும். வீண் செலவுகள் மனக்கவலைகள் ஏற்படுத்தும்.உறவினருடன் கருத்து வேறுபாடு வரலாம்.\nகுடும்ப உறுப்பினர்கள் உங்களை மகிழ்விப்பார்கள் . பெரியோர்கள் ஆசிர்வாதம் கிடைக்��ும்.வேலை நிமித்தம் அலைச்சல்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். அமைதியாக இருக்க வேண்டும்.\nஇவ்வளவு காலமாக மனத்தில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். வெளிநாட்டு வியாபாரங்கள் நல்ல செய்தி கொண்டு வரும். புதிய சொத்து சேர்க்கை வரும் வாய்ப்பிருக்கிறது.\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி\nஅறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்\nஉங்க 'பாய்பிரண்ட்' என்ன 'ராசி'ன்னு சொல்லுங்க.. அவரைப்பத்தி 'நாங்க' சொல்றோம்\nயாருக்கெல்லாம் தங்கம் ராசியில்லாத உலோகம் ஆகிறது\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-07-12T23:05:09Z", "digest": "sha1:Y7KPOOYZS3J6IDSKUAAZXEIZ23BZ3BZY", "length": 5062, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nPrincipia Mathematica to *56 என்பது பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்காவின் சுருக்க வடிவு நூல். இதன் முகப்பு.\nபிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (Principia Mathematica) என்பது ஆல்ஃவிரட் நார்த் வொய்ட்ஹெட், பெர்ட்ரண்டு ரசல் ஆகிய இருவர் எழுதிய, கணிதவியலின் அடித்தளங்கள் பற்றிய, முத்தொகுதிகள் கொண்ட, 1910-1913 ஆண்டுகளில் வெளிவந்த பெருநூல். இது கணிதவியலின் உண்மைகள் யாவற்றையும் தெளிவாக வரையறை செய்த மெய்கோள்கள் மற்றும் முடிவு தேரும் முறைகளை குறியீடு ஏரண முறைகளின் படி வருவிக்க முனைந்ததாகும்.\nகாட்லாபு ஃவிரெகெ (Gottlob Frege) செய்த ஏரணம் பற்றிய ஆய்வால் உந்தித் தூண்டப்பட்ட ஆய்வுநூல் பிரின்சிப்பியா. இந்த ஆய்வின் பயனாக சில முரண் உண்மைகளை (paradoxes) ரசல் கண்டுபிடித்தார். இவ்வகையான முரண்கூற்றுகள் தோன்��ா வண்ணம் இருக்குமாறு பிரின்சிப்பியாவை வளர்த்தெடுத்தார். இதற்காக, கணக்கோட்பாடுகளில் வகையினக் கொள்கையை (Type theory) விரிவாக வளர்த்தெடுத்தார்.\nஅரிஸ்டாட்டிலின் ஆர்கானன் (Organon)[1] என்னும் நூலுக்குப் பின், கணிதவியல் ஏரணம், மெய்யியல் துறைகளில் எழுந்த மிகமுதன்மையான, புத்தூட்டம் தரும் ஆக்கம் பிரின்சிப்பியா என்று துறையறிஞர்களால் போற்றப்படுகின்றது. மாடர்ன் லைப்ரரியின் (Modern Library) கணிப்பில் 20ஆம் நூற்றாண்டில் புனைகதை வகை அல்லாத நூல்களில் இந்நூல் 23 ஆவது சிறந்த நூலாக இருக்கின்றது.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 04:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2015/08/facebook-lite-application-launched-in-india.html", "date_download": "2020-07-12T21:25:38Z", "digest": "sha1:UILIHZGHWIALEW5VYL4JFK7XCM6RZNFT", "length": 5187, "nlines": 44, "source_domain": "www.anbuthil.com", "title": "தற்போது இந்தியாவில் பேஸ்புக் லைட்..!", "raw_content": "\nதற்போது இந்தியாவில் பேஸ்புக் லைட்..\nஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயல்படும் பேஸ்புக் செயலியின், புதிய செயலியான பேஸ்புக் லைட் தற்போது கூகுள் பிளே இந்தியா ஸ்டோரில், இலவச தரவிறக்கத்திற்குத் தரப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாடுகளில், பேஸ்புக் பயன்பாடு முக்கிய இடத்தை வகிக்கிறது. உலக அளவில், மாதந்தோறும் இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 144 கோடியாகும். இவர்களில், இந்தியாவில் 10 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, அதிக பயனாளர்களை பேஸ்புக் கொண்டிருப்பது இந்தியாவில் தான்.\nஆனால், இவர்களில் பெரும்பாலானவர்கள், வேகம் மிகக் குறைந்த (2ஜி) இணைய இணைப்பினையே பயன்படுத்தியே, பேஸ்புக் தளத்தைக் காண்கின்றனர். இதனால், தரவிறக்கம் செய்வது மிக மிகத் தாமதமாகிறது. குறிப்பாக, புகைப்படங்களை தளத்திற்கு ஏற்றுவதற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி, வேறு பல நாடுகளிலும் இதே நிலை தான்.\nஇவர்களுக்கு உதவும் வகையில், பேஸ்புக், “பேஸ்புக் லைட்” என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. முதலில் ஆசியாவின் சில நாடுகளில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியின் மூலம், பேஸ்புக் தளத்தினை மிக வேகமாகப் பயன்படுத்த இயலும். படங்கள் அப்லோட் செய்வதும் டவுண்லோட் செய்வதும் மிக விரைவாக மேற்கொள்ள முடியும். தற்போது இந்த செயலி, இந்தியாவிலும் அறிமுகம் ஆகியுள்ளது. இதனைத் தரவிறக்கம் செய்து, ஆண்ட்ராய்ட் 2.2. மற்றும் அதன் பின்னர் வந்த சிஸ்டம் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தலாம்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/cinema/521670-new-case-against-bigil-says-kpselva.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-12T23:41:23Z", "digest": "sha1:HL6S75AGZBUSU5AHEDXAXRDTK3DTCYED", "length": 17187, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "உரிமைக்காக விரைவில் வழக்கு; உண்மையும் நீதியும் வென்றே தீரும்: கே.பி.செல்வா தகவல் | new case against bigil says kpselva - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூலை 13 2020\nஉரிமைக்காக விரைவில் வழக்கு; உண்மையும் நீதியும் வென்றே தீரும்: கே.பி.செல்வா தகவல்\nஉரிமைக்காக விரைவில் வழக்குத் தொடரவுள்ளதாகவும், உண்மையும் நீதியும் வென்றே தீரும் எனவும் கே.பி.செல்வா தெரிவித்துள்ளார்.\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பிகில்'. அக்டோபர் 25-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்றும் படத்துக்குத் தடை விதிக்கக் கோரியும் உதவி இயக்குநர் கே.பி.செல்வா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கில் பட இயக்குநர், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், காப்புரிமை சம்பந்தப்பட்டதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, வழக்கை நிராகரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, வழக்கை வாபஸ் பெறவும், மீண்டும் புதிதாக வழக்குத் தொடர அனுமதி கோரியும் செல்வா தரப்பில் உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், வழக்கை வா���ஸ் பெற அனுமதி அளித்தது. ஆனால் புதிதாக வழக்கு தொடர அனுமதி மறுத்து விட்டது.\nஅதனைத் தொடர்ந்து கே.பி.செல்வா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், காப்புரிமை மீறல் தொடர்பாக புதிய வழக்கு தொடர அனுமதி மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, புதிய வழக்கு தொடர அனுமதியளித்து உத்தரவிட்டார். இதனால் 'பிகில்' படத்தின் வெளியீட்டுக்குச் சிக்கல் ஏற்படாது என்றாலும், தொடர்ச்சியாக இந்த வழக்குத் தொடரவுள்ளது.\nஇந்தத் தீர்ப்பு தொடர்பாக கே.வி.செல்வா தனது ஃபேஸ்புக் பதிவில், \"சிட்டி சிவில் கோர்ட்டில் வந்த தீர்ப்பு தவறானது என்றும், புது வழக்குப் போடவே முடியாது என்று சொன்னது பொய் என நேற்று உயர்நீதிமன்றத்தில் வந்த தீர்ப்பு நிரூபித்துள்ளது. இதுவே எங்களோட முதல் சிறிய வெற்றியாகவே கருதுகிறோம். மேலும் என்னோட உரிமைக்காக விரைவில் வழக்குத் தொடரவுள்ளேன். இந்த நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும், என்னோட வழக்கறிஞர்கள் பாலாஜி குமார், சதிஷ் குமார் மற்றும் சந்துரு ஆகியோருக்கு என்னோட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையும், நீதியும் வென்றே தீரும்” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபிகில்பிகில் வெளியீடுபிகில் படத்துக்காக வழக்குஅட்லீகே.வி.செல்வாகே.பி.செல்வா வழக்குஏஜிஎஸ் நிறுவனம்விஜய்\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா...\nபி��பல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nசீரியல் ஒளிபரப்பு: விஜய் டிவி - ஜீ தமிழ் அதிரடி முடிவு\nசிவ ராஜ்குமாரை இயக்கும் விஜய் மில்டன்\nசன் டிவியில் ஒளிபரப்பான 'அழகு' உள்ளிட்ட 4 சீரியல்கள் நிறுத்தம்: காரணம் இதுதான்\nமணிசர்மா பிறந்த நாள் ஸ்பெஷல்: இருமொழி இசை வித்தகர்\nநினைவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தோம் என உணரவில்லை: யுவன் உருக்கம்\nசீரியல் ஒளிபரப்பு: விஜய் டிவி - ஜீ தமிழ் அதிரடி முடிவு\n'அலா வைகுந்தபுரம்லோ' படத்துக்குப் புகழாரம் சூட்டியுள்ள பாலிவுட் இயக்குநர்\nஐஸ்வர்யா ராய்க்கு கரோனா தொற்று: அபிஷேக் பச்சன் தகவல்\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: புறக்கணிக்க சச்சின் பைலட் முடிவு\nகோவிட்-19 ஊரடங்கு; சுயஉதவிக் குழுக்களுக்கு பிணை இல்லாத கடன் வழங்க ஏற்பாடு\nநினைவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தோம் என உணரவில்லை: யுவன் உருக்கம்\nகரோனா தடுப்பு மருந்து: நவம்பர் மாதத்தில் மனித உடலில் பரிசோதனை - தாய்லாந்து\nஉலகிலேயே முதன்முறை: கண்களைக் கட்டிக் கொண்டு 25 விதமான செயல்களைச் செய்து பள்ளி...\nநில அபகரிப்பு வழக்கு: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/41364-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-07-12T22:57:05Z", "digest": "sha1:UBQRPLOEUI26ENH4RQMYI7B46V4PK4ZE", "length": 16868, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "தீர்ப்பு விமர்சிக்கப்படுவதால் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கக் கூடாது: டாக்டர் கே.கிருஷ்ணசாமி வலியுறுத்தல் | தீர்ப்பு விமர்சிக்கப்படுவதால் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கக் கூடாது: டாக்டர் கே.கிருஷ்ணசாமி வலியுறுத்தல் - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூலை 13 2020\nதீர்ப்பு விமர்சிக்கப்படுவதால் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கக் கூடாது: டாக்டர் கே.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்\nசொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருப்பதால், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கக்கூடாது என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.\nமதுரையில் செய்தியாளர் களிடம் நேற்று அவர் கூறியது:\nதவறாக தீர்ப்பு வழங்கும்போது அந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்து தீர்ப்பு வழங்கிய உதாரணங்கள் உள்ளன. ஆனால், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் மவுனமாக இருப்பது ஏனென்று தெரியவில்லை.\nநீதிபதி குமாரசாமியின் கணக்கீட்டில் இமாலய தவறு நடைபெற்றுள்ளது. சொத்து மதிப்பை சரியாக கணக்கிட்டு இருந்தால் நிச்சயம் தண்டனை வழங்கப்பட்டிருக்கும்.\nஜெயலலிதா வழக்கின் தீர்ப்பில் மத்திய அரசின் தலையீடு உள்ளது. அவசரம் அவசரமாக சொத்து மதிப்பை தவறாக கணக்கீடு செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அச்சுறுத்தல், மிரட்டல், ஆசைவார்த்தை அளிக்கப்பட்டதுதான் இந்த தவறுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் கொள்ள செய்கிறது. மிகப்பெரிய அதிகார மையத்தில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டிருக்கலாம்.\nநீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கிய பிறகு ஜெயலலிதா வழக்கில் நடைபெற்ற விவகாரங்களில் சிந்துபாத் கதை போல் மர்மம் நீடிக்கிறது.\nஇது குறித்து சர்வதேச விசாரணை அமைப்பை வைத்து விசாரிக்க வேண்டும்.\nநீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதில் கர்நாடக அரசு தாமதம் செய்யக்கூடாது. மேல்முறையீடு செய்வதன் மூலம் கர்நாடக அரசுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்க வேண்டும். சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருப்பதால், ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கக்கூடாது. அவர் முன்மாதிரியாக திகழ வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதீர்ப்பு விமர்சிப்புஜெயலலிதா முதல்வராக பதவியேற்கக் கூடாதுடாக்டர் கே.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவ���்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா...\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: புறக்கணிக்க சச்சின் பைலட் முடிவு\nகோவிட்-19 ஊரடங்கு; சுயஉதவிக் குழுக்களுக்கு பிணை இல்லாத கடன் வழங்க ஏற்பாடு\nகேரளாவில் இன்று 435 பேருக்கு புதிதாக கரோனா தொற்று: சுகாதார அமைச்சர் ஷைலஜா...\nநினைவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தோம் என உணரவில்லை: யுவன் உருக்கம்\nஉ.பி.யில் தீவிரவாதிகள், ரவுடிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழும் தமிழக ஐபிஎஸ் அதிகாரி: தந்தை...\nஜூலை 12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nசாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nஜூலை 12-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: புறக்கணிக்க சச்சின் பைலட் முடிவு\nகோவிட்-19 ஊரடங்கு; சுயஉதவிக் குழுக்களுக்கு பிணை இல்லாத கடன் வழங்க ஏற்பாடு\nநினைவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தோம் என உணரவில்லை: யுவன் உருக்கம்\nகரோனா தடுப்பு மருந்து: நவம்பர் மாதத்தில் மனித உடலில் பரிசோதனை - தாய்லாந்து\nஜார்க்கண்ட் முதல்வரை சந்தித்து தனது திருமணத்தை நிறுத்திய மாணவி\nபடம், பணம், காதலியை இழந்து தவித்தேன்: சிம்பு உருக்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=31780", "date_download": "2020-07-12T22:18:07Z", "digest": "sha1:3QWTREJEZRMO2MAG5NE65HUEYOTG44HB", "length": 14625, "nlines": 27, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம் – மார்ட்டி\nபுதிய கொரோனா வைரஸ் – சார்ஸ்-CoV-2 உலகம் முழுவதும் பரவி வருகிறது. இத்தொற்று நோய் பரவும் வீதத்தை கட்டுக்குள் வைக்க உலக நாடுகள் அனைத்திலும் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.\nஎல்லா வைரஸ்களுமே மனிதர்களை, விலங்குகளை தாக்குவதில்லை. மிகப் பெரும்பாலான வைரஸ்கள் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை மட்டுமே தாக்குகின்றன.\nஎல்லா நாடுகளிலுமே அன்றாட வாழ்க்கை முடங்கி சாலைகள் தெருக்கள் வெறிச்சோடியுள்ளன. இந்நிலையில் கொரோனோ வைரஸ் குறித்து பல்வேறு வதந்திகள், சதிக் கோட்பாடுகள், போலி அறிவியியல் கருத்துக்கள் மற்றும் அபத்தங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு பீதியூட்டி வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த எளிமையான அறிவியியல் அறிமுகத்தை அறிந்து கொள்வது அவசியமாகிறது.\nவைரஸ் (உயிர்நுண்மம்) என்பது புரதங்கள், நொதிகள் மற்றும் மரபணு பொருட்களை கொண்ட மிகச்சிறிய தொற்று துகளாகும். இவை பாக்டீரியா போன்ற நுண்ணுயிகளை விட மிகச் சிறியவை. உலகில் கோடிக்கணக்கான வைரஸ்கள் உள்ளன.\nஇவ்வுலகிலுள்ள வைரஸ்களை வரிசையாக வைத்தால் அது நமது விண்மீன் மண்டலமான பால்வெளி மண்டலத்தின் விட்டம் சுமார் 1 இலட்சம் ஒளியாண்டுகள்களை விட நீளமாக இருக்கும். ஒரு ஒளியாண்டு என்பது 9 இலட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோமீட்டராகும்.\nஇதனால், கோடிக்கணக்கான வைரஸ்கள் மனிதர்களை தாக்கி அழிக்க காத்துக் கொண்டிருக்கின்றன என்று அச்சப்படத் தேவையில்லை. எல்லா வைரஸ்களுமே மனிதர்களை, விலங்குகளை தாக்குவதில்லை. மிகப் பெரும்பாலான வைரஸ்கள் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை மட்டுமே தாக்குகின்றன.\nவைரஸ் தாமாக ஆற்றலை உள்வாங்கி வளரவோ அல்லது இனப்பெருக்கம் செய்யவோ திறனற்றவை. அவை இயங்குவதற்கு ஓம்புயிர்கள் (Host) தேவைப்படுகின்றன. அதாவது மற்றொரு உயிரினத்தின் உயிரணுக்களில் உட்புகுந்து, அவற்றின் பொறிமுறையைப் பயன்படுத்தி அவை தம்மைப் பெருக்கிக் கொள்கின்றன. இதனால் இவை ஒட்டுண்ணிகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.\nஎல்லா ஓம்புயிர் உயிரணுக்களுக்குள்ளும் (செல்கள் – cell) ஒரு வைரசால் உட்புகுந்துவிட முடியாது. செல்களின் வெளிச்சுவர் வைரஸ் உட்புகுவதை தடுத்துவிடும். படையெடுக்கும் எதிரிகளைத் தடுக்கும் கோட்டையைப் போல சுவர் செயலாற்றுகிறது.\nவைரஸ் (உயிர்நுண்மம்) என்பது புரதங்கள், நொதிகள் மற்றும் மரபணு பொருட்களை கொண்ட மிகச்சிறிய தொற்று துகளாகும். இவை பாக்டீரியா போன்ற நுண்ணுயிகளை விட மிகச் சிறியவை.\nஆனால் எந்நேரமும் முற்றிலும் பூட்டி சீல் வைக்கப்பட்ட கோட்டை போல செல்கள் இருக்க முடியாது. செல்களின் எல்லா இயக்கத்துக்கும் ஆற்றலும், பல புரதப் பொருள்களும் தேவை. செல்களுக்கு தேவையான, சரியான புரதப்பொருள்கள் வந்து செல் சுவரை அடையும் போது சுவரின் மேல் அவற்றை பற்றி பொருந்தும் வகை��ில் திருகுவெட்டுப்புதிர் (Jigsaw puzzle) போன்ற ஏற்பிகள் இருக்கின்றன.\nஅந்த புரதங்களின் மேற்பகுதி பகுதி சாவி வடிவில் இருக்கும். செல்சுவற்றில் உள்ள ஏற்பியின் மேல் இந்த சாவி வடிவம் பொருந்தும்போது கதவு திறந்து புரதம் உள்ளே செல்ல முடியும். அதாவது சரியான அடையாள அட்டையோடு சரியான கைரேகையைக் காட்டினால் தான் உட்செல்ல முடியும்.\nபாக்டீரியா முதல் மனிதன் வரை ஒவ்வொரு உயிரிலும் உள்ள உயிரணுக்களின் (செல்களின்) பாதுகாப்பு அம்சங்களும் வெவ்வேறானவை. அதாவது வெவ்வேறு பூட்டு – சாவிகள்.\nஒரு வைரஸ் செல்சுவற்றை ஊருடுவிச் செல்ல அது அந்த செல் ஏற்றுக்கொள்ளும் சரியான புரத வகையையும், ஏற்பியில் சரியாகப் பொருந்தும் வடிவத்தையும் கொண்ட சாவி முட்களை மேற்பரப்பில் கொண்டிருக்க வேண்டும். இது போலி அடையாள அட்டையையும், போலி கைரேகையையும் கொண்டு உள்ளே புகுவது போல.\nஎல்லா வைரஸ்களாலும் எல்லா உயிரணுக்களையும் தாக்கிவிட முடியாது. ஒரு குறிப்பான கோட்டைச் சுவருக்கு பொருத்தமான போலி கைரேகையும், அடையாள அட்டையையும் கொண்ட வைரஸ்களால் மட்டுமே அந்த சுவரை ஊடுருவ முடியும்.\nஅதனால் எல்லா வைரஸ்களுமே மனிதசெல்களில் உட்புகுவதில்லை. சில நூற்றுக்கணக்கான வைரஸ்கள் மட்டுமே மனித செல்களைத் தாக்குகின்றன. கொரோனா என்பது ஒரு வைரசின் பெயரல்ல. அது ஒரு குடும்பத்தின் பெயர். கொரோனா என்றால் லத்தீன் மொழியில் மகுடம்(கிரீடம்) என்று பொருள்.\nகொரோனா என்பது ஒரு வைரசின் பெயரல்ல. அது ஒரு குடும்பத்தின் பெயர். கொரோனா என்றால் லத்தீன் மொழியில் மகுடம்(கிரீடம்) என்று பொருள். பந்து வடிவில் இருக்கும் கொரோனா வைரஸ்கள் மீது குறிப்பிட்ட புரதங்களால் ஆன கொம்புகள் உள்ளன.\nஇவை நுண்ணோக்கி வழியே பார்க்கும்போது மன்னர்கள் சூடிக்கொள்ளும் மகுடத்தைப் (கிரீடத்தைப்) போன்ற தோற்றத்தை தருகின்றன. இப்புரத முனைகளைக் கொண்டே விலங்குகள் மற்றும் மனித செல்களை ஊடுறுவி உள்நுழைகிறது. இக்குடும்பத்தில் மனிதர்களை தாக்கும் வைரஸ், பறவைகளை தாக்கும் வைரஸ், விலங்குகளை தாக்கும் வைரஸ் என பற்பல இனப்பிரிவுகள் உண்டு.\nசில வகையான வைரஸ்கள் நேரடியாக மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவுகின்றன. சில வைரஸ்கள் விலங்குகளிடமிருந்து மனிதருக்கு வந்து பின் மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவுகின்றன. சில நேரங்களில் விலங்குக��ைத் தாக்கக்கூடிய ஒரு வைரஸ் சடுதி மாற்றத்தால் ஏற்படும் பிறழ்வுகளின் (Random Mutations) மூலம் மனிதர்களை தாக்குபவையாக பரிணமித்து மனிதர்களை தாக்குகின்றன.\nஇந்த கொரோனா வைரசை சீனா உருவாக்கி பரப்பியுள்ளது; இல்லை அமெரிக்கா உருவாக்கி பரப்பியுள்ளது; இல்லை, இல்லை ரஷ்யா உருவாக்கி பரப்பியுள்ளது என்று பல சதிக் கோட்பாடுகள் வலம் வருகின்றன. ஆனால், இதுவரை ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரஸ்கள் எவையுமே புற உலகின் சூழலுக்கு தாக்குப் பிடிக்கவில்லை. அதிலும் எல்லா நாடுகளின் தட்பவெப்ப சூழலுக்கும் தாக்குப் பிடிக்கும் வைரஸை உருவாக்குவதென்பது அவ்வளவு எளிதானதும் அல்ல.\nமரபணுவைப் படியெடுத்தல் (Genome sequencing) மூலம் வைரஸ், பாக்டீரியா முதல் பல்வேறு உயிரினங்களின் மரபணுவை படியெடுத்து மரபணு தொடரை ஒப்பிட்டு ஆய்வுகளைச் செய்கின்றனர். இந்தக் குறிப்பிட்ட கொரோனா வைரஸ் வவ்வால்களை தாக்கி வந்தது என்றும், சடுதி மாற்ற பிறழ்வுகள் (Random mutation) மூலம் மனிதனை தாக்கும் பரிணாமமடைந்துள்ளன என்றும் ஆய்வாளர்கள் மரபணுவை படியெடுத்தல் மூலம் நிரூபித்து விட்டனர்.\nஇந்தக் குறிப்பிட்ட கொரோனா வைரஸ் வவ்வால்களை தாக்கி வந்தது என்றும்,\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://m.dinamalarnellai.com/web/news/85588", "date_download": "2020-07-12T23:21:25Z", "digest": "sha1:NWMOAZJX4FOFMRIGHDQJOHTMYVMNR2PO", "length": 34621, "nlines": 128, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nகலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 219\nநூற்றாண்டு காணும் கவிஞர் மருதகாசி – 1\nசேலம் மாவட்டத்தில், தலைவாசல் அருகே ஆசியாவின் மிகப் பிரம்மாண்ட மான கால்நடை ஆராய்ச்சி பூங்காவை அண்மையில் திறந்து வைத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒரு மிகப்பெரிய அறிவிப்பை செய்தார். ‘தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக வழிவழியாகக் கருதப்படும் காவிரி டெல்டா பகுதிகள், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்’ என்றார்.\nதன்னுடைய அரசு ���ிவசாயிகளுக்கு மிகவும் ஆதரவான அரசு என்று கூறிய முதல்வர், இதுதொடர்பாக ஒரு இலக்கிய எடுத்துக்காட்டை கூறுவதுபோல்,\n‘‘ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே\nஎன்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே’’ என்ற வரிகளை குறிப்பிட்டார்.\nமுதல்வர் முன்வைத்த இந்த பாடல் வரிகளை இயற்றியவர், திரைக்கவிஞர் மருதகாசி. நடிகர் பி.எஸ்.வீரப்பா முதன்முதலாக தயாரித்த ‘பிள்ளைக்கனி அமுது’ என்ற திரைப்படத்திற்காக மருதகாசி அறுபது வருடங்களுக்கு முன் எழுதிய இந்தப் பாடலை, கே.வி. மகாதேவனின் இசையமைப்பில், டி.எம்.எஸ். பாடியிருந்தார். படம் வெளிவந்த காலகட்டத்தில், இந்த பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது என்று ஒரு பிரபல பத்திரிகை போற்றியது. முதல் முறை கேட்டதுமே மனதைக் கவர்ந்த மருதகாசியின் பாடல், சிரஞ்சீவி பாடலாக அமைந்துவிட்டது. திரைப்பாடல் இலக்கியமாக மாறிவிட்டது. சில தலைமுறைகளுக்குப்பின் வந்த மாநிலத்தின் முதல்வர் அதை மேற்கோள் காட்டும் அளவுக்கு அது உயர்ந்து நிற்கிறது.\n‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்றும், ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்றும், திருக்குறள் தொடங்கி வழி வழியாக வந்த தமிழ் நூல்கள் உயிர்களுக்கு உணவளிக்கும் பயிர்த்தொழிலை போற்றி வந்திருக்கின்றன என்பது உண்மைதான்.\nஆனால், ‘‘பொன்னு விளையிற பூமியடா,\nவிவசாயத்தை பொறுப்பா கவனிச்சு செய்வோமடா’’ என்று தொடங்கும் ‘மக்களைப் பெற்ற மகராசி’ படப்பாடலில் ஒரு புதுமை இருந்தது. தமிழ்நாட்டின் பல ஊர்களின் பெயர்களை இணைத்து, விவசாயத் தொழிலின் மேன்மையை மருதகாசி முன்வைத்தார். பாடல் வெளிவந்தது முதல் இன்று வரை, விரும்பிக் கேட்கப்படும் அளவில் புதுமை குன்றாமல் விளங்குகிறது. ஏனென்றால், மருதகாசி தன்னுடைய\nதிரைப்பாட்டில் வளர்த்தது, பணப்பயிர் இல்லை, பண்பாட்டுப் பயிர்\n‘‘ மணப்பாறை மாடு கட்டி\nபாத்து வாங்கி வெதை வெதைச்சு\nநாத்தெப் பறிச்சு நட்டுப் போடு சின்னக்கண்ணு\nதண்ணியை ஏத்தம் புடிச்சு எறச்சுப் போடு\nசெல்லக்கண்ணு’’ என்று 1957ல் பாடல் குறிப்பிடும் விவசாய நடைமுறைகள், இன்று எத்தனையோ மாறிவிட்டன\nஇன்று மாயவரம் இருக்கிறது. அதன் ஏர�� தேவைப்படவில்லை. ஏரு பூட்டி வயக்காட்டை உழுது போடும் காலம் மாறிவிட்டது. வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. வயல்களை உழுவதற்கு டிராக்டர்கள் வந்துவிட்டன. நெல்லில் எத்தனையோ புது ரகங்கள் வந்துவிட்டன. ஏற்றம் இறைக்கும் வேலையெல்லாம் போர் பம்புக்கு மாறி, பிறகு விஷயம் சொட்டு நீர் பாசனம் வரை வளர்ந்துவிட்டது\n‘மணப்பாறை’ பாடல் உருவாக்கப்பட்ட காலகட்டத்தில், தமிழ்நாட்டின் இருபது சதவீத பகுதி நகர்மயமாக்கலுக்கு உட்பட்டிருந்தது. இன்றைக்கு தமிழ்நாட்டின் சுமார் ஐம்பது சதவீதப்பகுதி, நகர்மயம் ஆகிவிட்டது. பல ஊர்களில் விவசாய நிலங்களை பிளாட் போட்டு குடியிருப்புப் பகுதிகளாக விற்றுத் தீர்த்திருக்கிறார்கள்.\nவிவசாயத் தொழிலை புதிய கண்ணோட்டத்தில் கண்டு அதன் வழிமுறைகளை நவீனப்படுத்தவேண்டிய காலகட்டத்திலும், உழவுப்பாடல் பாடியவர்களில் திரை உலகில் முதல் இடத்தில் இருக்கும் பாடலாசிரியராக மருதகாசி இருக்கிறார். அதனால்தான் முதல்வருக்கு அவருடைய வரிகள் நினைவுக்கு வந்திருக்கின்றன. நூற்றாண்டு காணும் கவிஞர் மருதகாசியின் பாட்டு, இரண்டாயிரமாம் ஆண்டைத் தாண்டி, இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டு காணும் தமிழ் உலகுக்குத் தேவைப் பட்டிருக்கிறது.\nவேடிக்கை என்னவென்றால் பயிர்த்தொழிலுக்குப் பள்ளு பாடிய இந்த பாவலரின் தந்தை அய்யம்பெருமாள் உடையார், சிறுவயதிலேயே தனது கிராமமான மேலக்குடிக்காட்டை விட்டு பணம் சம்பாதிக்க சிங்கப்பூர் சென்றவர் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அவர் தன்னை சிங்கப்பூர் என்ற முன்னோடி நகரத்தின் குடிமகன் ஆக்கிக்கொண்டுவிட்டார்\nவாலிப வயதைத் தாண்டி ஊர் திரும்பியவருக்குக் கால்கட்டுப்போட்டால்தான் சரிவரும், ஓர் இடத்தில் தங்குவார் என்று முடிவு செய்து, மாமாவின் மகளை மணம் செய்துவைத்தார்கள்.\nமுதலில் பிறந்த இரண்டு ஆண் குழந்தைகள் இறந்து போனபின் பிறந்த மருதகாசியின் பிறப்பும், வளர்ப்பும் பெற்றோரின் கூடுதலான கரிசனத்திற்கு உள்ளானதில் வியப்பில்லை. இந்த பிள்ளையார் சுழியின் கெத்து, மருதகாசியின் வாழ்க்கை முழுதும் தொடர்ந்ததாகத்தான் தெரிகிறது. காசு, பணம், வாய்ப்பு வசதி என்பதையெல்லாம் பெரிதாக நினைக்காமல், தன் இஷ்டப்படியும் ஆசைப்பட்ட விதத்திலும் தொடர்ந்து வாழ்ந்திருக்கிறார்.\nநவீன துறைமுகப் பட்டினமாகவும் கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தகக் கேந்திரமாகவும் விளங்கிய சிங்கப்பூரில் வேலை செய்திருந்த அய்யம்பெருமாளுக்கு கல்வியின் பயன் தெரிந்திருந்தால், மருதகாசியை கும்பகோணத்திற்கு அனுப்பிப் படிக்கவைத்தார். அந்தக் காலகட்டத்தில், சென்னைக்கு இணையான கல்வித் தரமும் நல்ல கலாசார சூழலும் வாய்த்திருந்த கும்பகோணத்தில், மருதகாசிக்குத் தமிழ் ஆசிரியர் பாபநாசம் ராஜகோபால அய்யரின் தொடர்பு கிடைத்தது. அவரிடம் தமிழ் இலக்கியம் கற்றார் மருதகாசி என்பதோடு, முப்பதுகளின் இரண்டாம் பாதியிலிருந்து திரை உலகில் பாடலாசிரியராகப் ஐயரும் புகழ்பெற்றார் என்பது மருதகாசிக்கு ஒரு வழிகாட்டுதலாக அமைந்தது.\nகலப்பையில் ஒரு கை, கவிதையில் ஒரு கை என்று நெல்லேர் உழவும், சொல்லேர் உழவும் மருதகாசியிடம் கைகோர்த்தன. ‘வாடிய பயிரைக் கண்டபோது வாடினேன்’ என்றார் வள்ளலார். ‘வாடிய பயிரைக் கண்டபோது பாடினேன்’ என்றார் மருதகாசி காதல் விரகத்தின் சோகம், மழையின்றி வாடும் பயிரிலிருந்து அவருக்குக் கிடைத்தது, ‘பொன்முடி’ படத்தில் காதல் விரகத்தின் சோகம், மழையின்றி வாடும் பயிரிலிருந்து அவருக்குக் கிடைத்தது, ‘பொன்முடி’ படத்தில் ‘வான்மழையின்றி வாடிடும் பயிர்போல், நான் உனைப்பிரிந்தே வாடுகிறேன்’ என்று மருதகாசி தந்த வரிகளின் துணைக்கொண்டு மதுரமாகப் பாடினார், படத்தின் நாயகியான மாதுரிதேவி\nஆரம்பத்தில் மெட்டுக்கு எழுத கண்ணதாசன் கூட மிகவும் கஷ்டப்பட்டார். பிறகுதான் அதில் ஒரு அசாத்திய தேர்ச்சியைப் பெற்றார். ஆனால் மெட்டுக்கு அட்சரம் பிசகாமல் எழுதுவது மருதகாசிக்கு இயல்பாகவே வந்தது. நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதிக்கொண்டிருந்தவர், ‘மாடர்ன் தியேட்டர்சுக்கு வாருங்கள்’ என்று வரவேற்பு பெற்றார் என்றால், மெட்டுக்கு எழுதுவதில் அவருக்கிருந்த அசாத்திய ஆற்றல்தான் காரணம். தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படமான ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்தில் இந்த நிலை உச்சத்தைத் தொட்டது. இசையமைப்பாளர்கள் எஸ்.என்.திரிபாடியும், சித்ரகுப்தும் அமைத்த இந்தி பாடல் மெட்டுக்களுக்கு அச்சு அசலான சிறந்த தமிழ்ப் பாடல்கள் எழுதினார் மருதகாசி இப்படித்தான் ஷம்ஸத் பேகம் பாடிய ‘தேகோ ஜி சாந்த் நிகலா’, பானுமதியின் குரலில் ‘அழகான பொண்ணு நான்’ ஆனது.\nஐம்பதுகளின் தமிழ் திரைப்படங்களில் பொதுவாகவே பாடல்கள் அதிகம் இருந்தன. இரண்டு மூன்று பாடலாசிரியர்கள் எழுதினார்கள். மருதகாசிக்கும் அவருடன் எழுதிய உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமய்யாதாஸ் முதலிய பாடலாசிரியர்கள் மத்தியில் இணக்கம் இருந்தது.\nதேவி நாடக சபையில் மருதகாசிக்கு தன்னை விட ஆறு வயது மூத்தவரான கா.மு.ஷெரீப்புடன் நட்பு ஏற்பட்டதால், ‘மந்திரிகுமாரி’யில் எழுத இருவருமே சேலம் சென்றார்கள். இருவரும் பாடல்கள் எழுதினார்கள். படத்தின் டைட்டில்களில், பாடலாசிரியர்கள் வரிசையில் ஷெரீப்பின் பெயருக்கு அடுத்தபடியாக மருதகாசியின் பெயர் இடம்பெற்றது. ஆனால், படத்தில் மிகப்பெரிய வெற்றி அடைந்த, ‘வாராய் நீ வாராய்’, ‘உலவும் தென்றல் காற்றினிலே’ போன்ற பாடல்களை மருதகாசிதான் எழுதினார். ஷெரீப்புக்கு வேறு படங்களில் வெற்றிப்பாடல்கள் அமைந்தன. ஆனால் ஷெரீப்பின் கவனம், அவர் சார்ந்திருந்த தமிழ் அரசு கழகத்தின் கட்சிப்பணி, அதுதொடர்பான மேடை பேச்சு, பிரசாரப் பத்திரிகைகளில் ஆசிரியர் வேலை என்று பிளவுபட்டிருந்தது. மருதகாசியை பொறுத்தவரை, பாட்டெழுதுவதைத் தவிர வசனம் எழுதும் வேலைக்குக் கூட அவர் போக விரும்பவில்லை.\nஇதனால்தான், ஐம்பதுகளின் திரை இசை சக்கரவர்த்தியாக இருந்த ஜி.ராமநாதனின் சங்கீத ராஜ்ஜியத்தில் மருதகாசி பிரதான பாடலாசிரியராக இருந்தார். ‘சுந்தரி சவுந்தரி நிரந்தரியே’ என்ற குறிஞ்சி ராகப் பாடலும் (தூக்குத்தூக்கி), ‘வசந்த முல்லை போலே’ என்ற சாருகேசி உருப்படியும் (சாரங்கதரா), ‘முல்லை மலர் மேலே’ என்ற கானடா ராகப் பாடலும் (உத்தமபுத்திரன்), ஜி.ஆர்.-மருதக���சி இணைவில் பளிச்சிட்ட சங்கீத ஜோதியின் சிறு கீற்றுகள்தான்.\nகே.வி.மகாதேவனுக்கு மருதகாசி ‘மாமா’, மருதகாசிக்கு மகாதேவன் ‘மாமா’ என்கிற அளவில் அவர்களின் உறவுமுறை மிக நெருக்கம். ஐம்பதுகளில் வளர்ந்த ஏ.பி.நாகரஜனின் யூனிட்டில் இருவரும் இரு பெரும் தூண்கள். ஆனால் மருதகாசியும் மகாதேவனும் ஏ.பி.என்னின் தூண்டுதலால் ‘அல்லி பெற்ற பிள்ளை’ என்ற படத்தில் தயாரிப்பாளர்கள் ஆன போது, அவர்கள் இருவரையும் ஒரு பெரிய சோதனை சூழ்ந்து கொண்டது. படத்தின் ஏரியாக்களை விநியோக முறையில் விட்டதால், படம் கண்ட தோல்வியை இருவரும் தோளில் சுமக்க நேர்ந்தது.\nபெயரளவில் படத்திற்கு இன்னும் இரண்டு தயாரிப்பாளர்கள் இருந்தார்கள். அவர்கள், இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனின் நெருங்கிய நண்பரும் ஆர்கெஸ்டிரா இன்-சார்ஜுமான வயலின் மகாதேவன் மற்றும் வி.கே.ராமசாமியின் தம்பியான முத்துராமலிங்கம். ஆனால் பணத்தைக் கறக்க நினைத்த வட்டிக்காரர்களுக்கு இசையமைப்பாளரும் இசைப்பாடல்கள் எழுதுபவரும்தான் பசையுள்ள பார்ட்டிகள் என்று தெரியும். அவர்கள் இந்த இருவரையும் சக்கையாகப் பிழிந்துவிட்டார்கள்.\nவிஸ்வநாதன்- ராமமூர்த்தி இரட்டையரில் விஸ்வநாதன் ஆரம்பத்தில் மருதகாசியின் செல்லத் தம்பிபோல் இருந்தார். மருதகாசி ஏற்கனவே கோலோச்சியிருந்த மாடர்ன் தியேட்டர்சில் இருவருக்குமான சந்திப்பு, இரட்டையர் இசையமைத்த ‘சுகம் எங்கே’ (1954) படத்தில்,‘செந்தமிழ் நாட்டுச் சோலையிலே, சிந்துப் பாடித்திரியும் பைங்கிளியே’ என்ற சுகமான பாடலுடன் வளர்ந்தது.\nஐம்பதுகளில் விஸ்வநாதன் – ராமமூர்த்திக்கு ஒரு சில படங்கள்தான் கிடைத்தன. அவற்றில் ‘போர்ட்டர் கந்தன்’, ‘தெனாலிராமன்’, ‘பாசவலை’, ‘பக்த மார்க்கண்டேயா’, ‘புதையல்’ என்று தொடர்ந்து பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தார்\n‘பாகப்பிரிவினை’யில், ‘ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே ’ என்று மருகதாசி எழுத, விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்து, சீர்காழி கோவிந்தராஜன் பிரதானமாகப் பாடினார். பாடல் ஹிட்டானது. ஆனால் இந்த காலகட்டத்தில், விஸ்வநாதனுக்��கும், மருதகாசிக்கும் இடையே ஒற்றுமை உணர்வு முறிந்துவிட்டது சிலருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் பக்கங்கள் அவர்களுடைய திரையுலக செயல்பாடுகளுடன் மோதும் போது, இத்தகைய மனமுறிவுகள் நடப்பது சகஜம்\nபாட்டு, பாட்டு, பாட்டு என்று பன்னிரண்டு வருடங்கள் திரை உலகை வட்டமிட்டுக்கொண்டிருந்த மருதகாசி, ‘அல்லி பெற்ற பிள்ளை ’ ஏற்படுத்திய கடன் சுமைகளை தாங்க முடியாமல், பாட்டை நிப்பாட்டு என்று கூறிவிட்டு, தான் இளமையிலிருந்து காதலித்த கொள்ளிடக்கரையின் கழனிகளுக்குத் திரும்பிவிடவேண்டும் என்ற மனநிலையில் இருந்தார்\nஅப்போது ஒரு நாள், 5, பிளேகிர வுண்ட் சாலை, நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் இருந்த மருதகாசியின் வீட்டுக்கு அவரை சந்திக்க கண்ணதாசன் வந்து சேர்ந்தார் அந்த சந்திப்பு, ஊருக்குக் கிளம்பிவிட வேண்டும் என்ற மருதகாசியின் முடிவை இன்னும் வலுப்படுத்தியது\nமீண்டும் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nஒருமுறை பிளாஸ்மா தானம் செய்தால் 3 லட்சம் ரூபாய்\nகத்தியுடன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பு... வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ...\nகதைக்கு அவசியம் என்றால் நிர்வாணமாக நடிக்கவும் தயார் கூறிய தமிழ் நடிகை\nஎன் கணவர் தண்டனைக்கு தகுதியானவர் தான் : ரவுடி விகாஸ் துபே மனைவி ஆவேச பேச்சு\nஉடைக்கப்பட்ட லாக்கர்; தினமும் ஒரு பெண் - கணவனைக் கொல்ல 15 லட்சம் பேரம் பேசிய மனைவி\n\"ஆபாச படம்\" பார்த்த நடிகை, அதுவும் முதல் வகுப்பு படிக்கும் போதே.\nகேரளா தங்க கடத்தல்: சொப்னா பெங்களூரில் கைது\nரேஷன் அரிசி யாருக்கு எவ்வளவு\nராம்கோபால் வர்மாவின் அடுத்த ஆபாச திரைப்படம், புது நாயகி டுவிட்டரில் அறிமுகமான சில மணி நேரங்களில் பல ஆயிரம் ஃபாலோயர்கள்\nசீனாவை கலங்க வைத்த மிகப்பெரிய மோசடி\nமசாஜ் சென்டரில் விபச்சாரம்:இருவர் கைது\n இனி இப்படி செய்தால் சீரியசாக நடவடிக்கை எடுக்கப்படும், திரிஷாவை எச்சரித்த மீரா மிதுன்\nமதுரையில் கொரோனா தடுப்பு ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட திருநங்கை துாக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kannottam.com/2019/12/blog-post_26.html", "date_download": "2020-07-12T21:17:05Z", "digest": "sha1:NXQGI3YZXXKRJNRYKJPX2QJKFLLX66BO", "length": 14778, "nlines": 77, "source_domain": "www.kannottam.com", "title": "மொழித் திணிப்பை முறியடிக்க..” ஆனந்த விகடன்” வார ஏட்டில் பெ. மணியரசன் கட்டுரை! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / கட்டுரைகள் / பெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு / மொழித் திணிப்பை முறியடிக்க..” ஆனந்த விகடன்” வார ஏட்டில் பெ. மணியரசன் கட்டுரை\nமொழித் திணிப்பை முறியடிக்க..” ஆனந்த விகடன்” வார ஏட்டில் பெ. மணியரசன் கட்டுரை\n“ஆனந்த விகடன்” வார ஏட்டில்\nஐயா பெ. மணியரசன் கட்டுரை\n“மொழித் திணிப்பை முறியடிக்க..” என்ற தலைப்பில், 1.1.2020 நாளிட்ட “ஆனந்த விகடன்” வார ஏட்டில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்களின் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது :\n“தனித்தனியாக அரசு நடத்திக் கொண்டிருந்த பல்வேறு மொழி – இன மன்னர்களைப் பீரங்கியால் வென்று உருவாக்கப்பட்டதே பிரித்தானிய இந்தியா. இந்த உண்மையை உணர்ந்த காந்தியடிகள் ஆங்கிலேயர் வைத்திருந்த மொழி – இன கலப்பு மாகாணங்களை மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்று 1920 காங்கிரசு மாநாட்டில் தீர்மானம் போடச் செய்தார்.\nஎனவேதான், இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை ஒரு தேசம் (Nation) என்று கூறாமல், “அரசுகளின் ஒன்றியம்” (Union of States) என்கிறது. “இந்தியன்” என்றொரு தேசிய இனம் (Nationality) இருப்பதாகக் கூறாமல், “இந்தியாவின் குடிமக்கள்” (Citizen of India) என்றே கூறுகிறது. இந்தியை “தேசிய மொழி” (National Language) என அறிவிக்காமல், ஒன்றிய அரசின் “அலுவல் மொழி” என்று குறிப்பிடுகிறது.\n1956இல் இயற்றப்பட்ட மாநில மறுசீரமைப்புச் சட்டப்படி மொழி இன மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அந்தந்த மாநில மொழி, பண்பாடு பொருளாதார வளர்ச்சிக்காக மாநிலங்கள் மறுவரையறை செய்யப்படுகின்றன என்று அச்சட்டத்தின் நோக்கவுரை கூறுகிறது. ஆனால், முதல் நோக்கமான “மொழிப் பாதுகாப்பு” என்பதை சிதைக்கும் வகையிலேயே 1965ஆம் ஆண்டு இந்தி மட்டுமே ஆட்சிமொழி என இந்திய அரசு அறிவித்தது. அதை முறியடிக்கவே, தமிழ்நாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டம் எழுந்தது அப்போராட்டம் நடைபெற்ற அதே தமிழ்நாட்டில்தான், இன்றைக்கு வங்கி, அஞ்சலகம், தொடர்வண்டி நி���ையம் உள்ளிட்ட எல்லா நடுவணரசு நிறுவனங்களிலும் இந்தியும் ஆங்கிலமும் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன.\nஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு கடைபிடித்து வரும் “இந்தி – சமற்கிருத மொழி பரப்பும் வாரங்கள்”, தமிழினம் உள்ளிட்ட மற்ற இனத்தார் மீது இனப்பாகுபாடு காட்டும் செயலாகும். எல்லா மக்களின் சமத்துவ உரிமையோடு இந்தியாவை நடத்துவதென்றால், அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையிலுள்ள 22 மொழிகளையும் பரப்புதற்கான “இந்திய மொழிகள் வாரம்”தான் கடைப்பிடிக்க வேண்டும்.\nஇந்தி மொழியில் அறிவிக்கப்படும் நடுவண் அரசுத் திட்டங்களின் பெயர்களைத் தமிழாக்கம் செய்யாமல் அப்படியே இந்திப் பெயரை தமிழில் எழுத வேண்டும் என்கிறது இந்திய அரசு. ஒரே கட்சியின் ஆட்சியில் உலக வல்லரசாகத் திகழ்ந்த சோவியத் ஒன்றியம், பதினைந்து நாடுகளாகப் பிரிந்து போனதற்கு முதன்மையான காரணம் – மற்ற 14 மொழி பேசும் மக்களிடம் இரசிய மொழியைத் திணித்ததும், இரசிய இன மேலாதிக்கத்தைச் செயல்படுத்தியதும்தான்\nஇந்திய ஆட்சியாளர்கள் இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து, இந்தி – சமற்கிருத திணிப்புகளைக் கைவிட வேண்டும். தமிழர்கள் தங்கள் இனத்திற்கும் மொழிக்கும் பேராபத்து சூழ்ந்து வருவதைப் புரிந்து கொண்டு, வரலாற்றில் தமிழினம் இல்லாமல் – தமிழ் மொழி இல்லாமல் துடைக்கப்படும் வரை காத்திருக்காமல், இந்தித் திணிப்பு எதிர்ப்பையும், தமிழ் மொழி வளர்ச்சியையும் ஒருங்கிணைத்து மக்கள் திரள் போராட்டம் நடத்த முன்வர வேண்டும்\nஇவ்வாறு ஐயா பெ. மணியரசன் எழுதியுள்ளார்.\nகட்டுரைகள் பெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூன்\nஅரியானா அரசைப் போல தமிழ்நாடு அரசும் மண்ணின் மக்களுக்கே வேலை வழங்கும் சட்டம் பிறப்பிக்க வேண்டும்\nதமிழின வரலாற்றில் தடம் பதித்தவர் மன்னர்மன்னன் பாரதிதாசன்\nமோடி - மோகன் பகவத் பாசிசத்தை எதிர்கொள்வது எப்படி - ஐயா பெ. மணியரசன் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/gallery/2016/08/20/59179.html", "date_download": "2020-07-12T22:33:57Z", "digest": "sha1:B2UP5HX777XTLIQLZVDTRTJL6MKPZE7A", "length": 18863, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "'ரெமோ' - 'சிரிக்காதே...' - மியூசிக் வீடியோ | தின பூமி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 13 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n'ரெமோ' - 'சிரிக்காதே...' - மியூசிக் வீடியோ\n'ரெமோ' - 'சிரிக்காதே...' - மியூசிக் வீடியோ\nரெமோ படத்தின் விளம்பரத்திற்காக சிறப்பான முறையில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் மியூசிக் வீடியோ தான் \"சிரிக்காதே...\".\nஆர்.டி.ராஜா கதை எழுதி தயாரிக்கும் 24 ஏ எம் ஸ்டுடியோஸின் மூன்றாவது படைப்பை, நடிகர் நிவின் பாலியை வைத்து இயக்கும் பிரபு ராதாகிருஷ்ணன் இந்த \"சிரிக்காதே...\" மியூசிக் வீடியோவை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த 'சிரிக்காதே...' - மியூசிக் வீடியோவை, 'சோனி மியூசிக்' நிறுவனம் தங்களின் யூடூப் சேனல் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் வருகின்ற ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியிட இருக்கிறது.\nஇசை : இளைஞர்களின் மனம் கவர்ந்த அனிரூத்\nபாடல் வரிகள்: விக்னேஷ் சிவன்\nபாடகர்கள்: அர்ஜுன் கனுங்கோ, ஸ்ரீநிதிவெங்கடேஷ்\nபுரொடக்சன் டிசைனர்: டி. முத்துராஜ்\nஆடை வடிவமைப்பாளர்: பல்லவி சிங்\nசிகை அலங்காரம்: ரேச்சல் பி சிங்\nஅலங்காரம்: பின்கி லோஹர், அம்பிகா (ஸ்டைல் ஸ்மித் குழு)\nபுரொடக்சன் நிர்வாகி: வீர ஷங்கர்\nகிரியேட்டிவ் புரொட்யூசர்: துனே ஜான்\nஎக்சிகுடிவ் புரொட்யூசர்: ரவி குமார்\nநடிகர்கள்: சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், அனிரூத், அர்ஜுன் கனுங்கோ, ஸ்ரீநிதிவெங்கடேஷ், இன்னொ கெங்கா, மரியா, ஷாஷங்க் விஜய் மற்றும் கெபாஜெர்மியா.\nதமிழை தொடர்ந்து ஆங்கிலத்திலும் இந்த சிரிக்காதே மியூசிக் வீடியோ வெளியாக இருப்பது மேலும் சிறப்பு. தமிழில் வெளியான அடுத்த ஒரு வாரத்தில் இன்னொ கெங்கா பாடியிருக்கும் ஆங்கில பதிப்பை வெளியிட தயாராக இருக்கிறது 'MTV' நிறுவனம்.\n'ரெமோ' படத்தின் ஆணிவேராக செயல்படும் '24 ஏ எம்' நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.டி.ராஜா இந்த மியூசிக் வீடியோவை தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 12.07.2020\nகொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை: மதுரையில் 2 நாள் மட்டும் முழு ஊரடங்கு நீட்டிப்பு : 15-ம் தேதி முதல் வழக்கமான ஊரடங்கு தொடரும்: தமிழக அரசு\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிம��ட்டரை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் : முதல்வர் உத்தரவு - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nடெல்லி சென்ற எம்.எல்.ஏ.க்கள் ஜெய்ப்பூர் திரும்புகிறார்கள் : ராஜஸ்தான் அரசுக்கு நெருக்கடி தீர்ந்தது: காங். அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு\nகுஜராத் காங். செயல் தலைவராக ஹர்திக் படேல் நியமனம்\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கும் கொரோனா தொற்று\nஇந்தி நடிகர் அனுபம்கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபாதுகாவலருக்கு கொரோனா: இந்தி நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமேலும் 4,244 பேருக்கு கொரோனா: இதுவரை 89,532 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமிழக சுகாதாரத்துறை\nபிரசவத்துக்காக கர்ப்பிணியை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவருக்கு விதித்த அபராதத்தை ரத்து செய்தார் போலீஸ் கமிஷனர் சின்ஹா\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் : முதல்வர் உத்தரவு - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nசீனாவில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 140 பேர் உயிரிழப்பு\nசாத்தான்குளம் வழக்கு தொடர்பாக ஐ.நா. கருத்து\nகொரோனா பாதிப்பு குறித்து சீனாவிற்கு முன்பே தெரியும் : பெண் விஞ்ஞானி லி மெங் யான் அதிர்ச்சி தகவல்\nநீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸி. மண்ணில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்ப்பேன் : விராட் கோலிக்கு கங்குலி மெசேஜ்\nபயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களமிறங்குவேன் : மின்னல் வேக வீரர் உசைன் போல்ட் அறிவிப்பு\nஇந��திய ஒரு நாள் போட்டி அணிக்கு மீண்டும் திரும்ப விரும்புகிறேன் : துணை கேப்டன் ரஹானே விருப்பம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nபார்லி. மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவது எப்போது -மத்திய அமைச்சர் ஜோஷி பதில்\nபுதுடெல்லி : நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் நாடாளுமன்ற மழைக் காலக்கூட்டத் தொடரைத் ...\nகொரோனாவிற்கு எதிராக போரிடும் இந்தியாவை பார்த்து உலக நாடுகள் வியக்கின்றன: அமித்ஷா பேச்சு\nகுருக்ரம் : அரியானா மாநிலம் குருகிராமின் கதர்பூரில் மத்திய ஆயுத போலீஸ் படையினர் நடத்தி வரும் அகில இந்திய மரம் தோட்டப் ...\nமக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் : மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தல்\nபுதுடெல்லி : மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு ...\nதங்கம் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்\nகொச்சி : தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் என்.ஐ.ஏ. சிறப்பு ...\nகுஜராத் காங். செயல் தலைவராக ஹர்திக் படேல் நியமனம்\nபுதுடெல்லி : காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றி வந்த ஹர்திக் படேல் குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக ...\nதிங்கட்கிழமை, 13 ஜூலை 2020\n1டெல்லி சென்ற எம்.எல்.ஏ.க்கள் ஜெய்ப்பூர் திரும்புகிறார்கள் : ராஜஸ்தான் அரசுக...\n2டெல்லியில் மேலும் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாநில சுகாதாரத்துறை...\n3நீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸி. மண்ணில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார...\n4பயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களமிறங்குவேன் : மின்னல் வேக வீரர் உசைன் போல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/honda-to-launch-x-blade-facelift-model-around-the-festive-season-017469.html", "date_download": "2020-07-12T21:18:17Z", "digest": "sha1:53S2HPX33WOZ3BZS77TAKPH7VS67CWO7", "length": 19484, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதுப்பொலிவுடன் வருகிறது ஹோண்டா எக்ஸ்-பிளேடு பைக்! - Tamil DriveSpark", "raw_content": "\nகட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இர���க்க மாட்டீங்க\n10 hrs ago விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\n13 hrs ago எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\n14 hrs ago புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\n17 hrs ago பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nNews ஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுப்பொலிவுடன் வருகிறது ஹோண்டா எக்ஸ்-பிளேடு பைக்\nகூடுதல் சிறப்பம்சங்களுடன் ஹோண்டா எக்ஸ்-பிளேடு பைக் புதுப்பொலிவுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன் விபரங்களை காணலாம்.\nகடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போ மூலமாக அறிமுகமான ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக் தனித்துவமான ஸ்டைலால் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் புதுப்பொலிவு கொடுக்கப்பட இருக்கிறது.\nஅதாவது, புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் மற்றும் புதிய இரட்டை வண்ணக் கலவை தேர்வுகளில் வர இருக்கிறது. தற்போதைய மாடல் மேட் மார்வல் புளூ மெட்டாலிக், பியர்ல் ஸ்பார்ட்டன் ரெட், மேட் ஃப்ராஸன் சில்வர் மெட்டாலிக், பியர்ல் இக்னியஸ் பிளாக் மற்றும் மேட் மார்ஷல் க்ரீன் மெட்டாலிக் ஆகிய 5 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.\nமேலும், பெட்ரோல் டேங்க் மற்றும் கவுல் அமைப்புகளில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு வர இருக்கிறது. இதனால், இந்த பைக்கின் தோற்ற வசீகரம் மே���ும் கூடுதலாகும் என்று தெரிகிறது.\nMOST READ:டாடா நெக்ஸான் எஸ்யூவியின் மின்சார கார் மாடல்\nவேறு எந்த மாற்றமும் இருக்காது என்று தகவல்கள் கூறுகின்றன. ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக்கில் 162சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 14 பிஎச்பி பவரையும், 13.9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nமுன்சக்கரத்தில் 276 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 130 மிமீ டிரம் பிரேக்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் கிடைக்கிறது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளது.\nஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக்கில் முழுவதுமான எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஹசார்டு இண்டிகேட்டர் லைட்டுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.\nMOST READ:இந்திய தயாரிப்பை கண்டு மெய்சிலிர்த்த ஆப்பிரிக்க பெண்... -வீடியோ\nவரும் பண்டிகை காலத்தின்போது புதிய ஹோண்டா எக்ஸ்- பிளேடு பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர், சுஸுகி ஜிக்ஸெர் 155, யமஹா எஃப்இசட் எஸ் மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக் மாடல்களுடன் போட்டி போடும்.\nவிரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nஹோண்டாவின் இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது சிபி300ஆர் பைக்.... இதுதான் காரணமா...\nஎக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nபுதிய ஹோண்டா எக்ஸ்-ப்ளேட் பிஎஸ்6 பைக் இந்திய சந்தையில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.05 லட்சம்...\nபுதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nபாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nபட்டைய கிளப்பும் ஹோண்டா... மிரண்டுபோன போட்டி நிறுவனங்கள்... எப்படிங்க இவங்களால மட்டும் முடியுது\nகொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nஆஹா ஸ்டைல், ஓஹோ விலை... இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது ஹோண்டா லிவோ பிஎஸ்6... முழு விபரம்\nஇந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...\nஇந்தியர்களின் கனவு பைக்... 2020 ஹோண்டா ஆப்ரிக்காவின் டெலிவிரி துவங்கியது...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹோண்டா மோட்டார்சைக்கிள் #honda motorcycle\n1 ரூபாய் செலவில்லாமல் டாடா காரை வாங்கலாம்... 6 மாதங்களுக்கு இஎம்ஐ பயமும் வேண்டாம்... டாடா அதிரடி\nஹூண்டாய் க்ரெட்டாவின் போட்டி மாடல்... ஸ்கோடா காமிக் எஸ்யூவி கார் மீண்டும் சோதனை...\nசூப்பர்... இந்திய ரயில்வே - மாருதி சுஸுகி கூட்டாக இணைந்து செய்த நல்ல காரியம்... என்னனு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss3-28.html", "date_download": "2020-07-12T22:15:10Z", "digest": "sha1:RFNICJCDZFKI4ZZDLY2A5T4PRHZNXKPZ", "length": 52754, "nlines": 544, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - மூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல் - இருபத்தெட்டாம் அத்தியாயம் - பட்டிக்காட்டுப் பெண் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல்\nஇருபத்தெட்டாம் அத்தியாயம் - பட்டிக்காட்டுப் பெண்\nவரவேற்பு வைபவங்கள் எல்லாம் முடிந்த பிறகு நமசிவாய வைத்தியரின் வீட்டுக்குள்ளே மாமல்லரும் பரஞ்சோதியும் பிரவேசித்தார்கள்.\nபல்லவ சாம்ராஜ்யத்தி��் குமார சக்கரவர்த்தி திடீரென்று தங்கள் சின்னஞ்சிறு இல்லத்துக்குள் பிரவேசிக்கவே, அந்த வீட்டாரெல்லோரும் இன்னது செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார்கள். தளபதிக்குரிய வீர உடை தரித்திருந்த காரணத்தினால் பரஞ்சோதியை நிமிர்ந்து பார்த்துப் பேசக்கூட அவர்களுக்குக் கூச்சமாயிருந்தது. பரஞ்சோதிக்கோ அதைவிடக் கூச்சமாயிருந்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபெரியாரின் இடதுசாரி தமிழ் தேசியம்\nபேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை\nஎன் சீஸை நகர்த்தியது யார்\nகூடத்தில் போட்டிருந்த ஆசனம் ஒன்றில் யாரும் சொல்லாமல் தாமே மாமல்லர் உட்கார்ந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தார். நிலைமையை ஒருவாறு அறிந்து கொண்டார். கண்களில் கண்ணீர் ததும்ப நின்ற மூதாட்டிதான் பரஞ்சோதியின் தாயார் என்று ஊகித்துத் தெரிந்து கொண்டு, \"எங்கள் வீர தளபதியைப் பெற்ற பாக்கியசாலியான தாயைத் தரிசிக்க வேண்டும் என்று எனக்கு எவ்வளவோ ஆவலாயிருந்தது; அந்த பாக்கியம் இன்று கிட்டிற்று\" என்று சொல்லிவிட்டு பரஞ்சோதியைப் பார்த்து, \"தளபதி\" என்று சொல்லிவிட்டு பரஞ்சோதியைப் பார்த்து, \"தளபதி இது என்ன அன்னைக்கு நமஸ்காரம் செய்யும். தொண்டை மண்டலத்துக்குப் போனதனால் மரியாதை கூட மறந்து போய்விட்டதென்றல்லவா நாளைக்கு எல்லாரும் குறை சொல்லுவார்கள்\nஉடனே பரஞ்சோதி முன்னால் சென்று அன்னையின் பாதங்களில் நமஸ்காரம் செய்தார். நமஸ்கரித்த குமாரனை வாரி எடுத்து உச்சி முகர வேண்டுமென்ற ஆசை அந்த அம்மாளுக்கு எவ்வளவோ இருந்தது. ஆனால் குமார சக்கரவர்த்தி அங்கு வீற்றிருந்ததும், தன் குமாரன் போர்க்கோல உடை தரித்திருந்ததும் அவளுக்குத் தயக்கத்தை உண்டு பண்ணிற்று. பிறகு, நமசிவாய வைத்தியருக்கும் பரஞ்சோதி நமஸ்காரம் செய்துவிட்டுத் திரும்பி வந்து மாமல்லரின் பக்கத்திலே அமர்ந்து உச்சி மோட்டைப் பார்த்தார்.\nநமசிவாய வைத்தியர், மாமல்லரை நோக்கி, \"இந்தக் குடிசைக்குத் தாங்கள் வந்தது எங்களுடைய பாக்கியம்\nமாமல்லர் அவரை நோக்கி, \"ஓகோ நமசிவாய வைத்தியர் என்பது தாங்கள் தானே நமசிவாய வைத்தியர் என்பது தாங்கள் தானே தங்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். தங்கள் குமாரி என் சிநேகிதரை ரொம்பவும் பயப்படுத்தி வைத்திருக்கிறாள் போலிருக்கிறது. அதோ அந்தக் கதவண்டை நிற்பவள்தான் தங்கள் புதல்வி தங்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். தங்கள் குமாரி என் சிநேகிதரை ரொம்பவும் பயப்படுத்தி வைத்திருக்கிறாள் போலிருக்கிறது. அதோ அந்தக் கதவண்டை நிற்பவள்தான் தங்கள் புதல்வி பார்த்தால் வெகு சாதுவாகத் தோன்றுகிறாள். ஆனால் பல்லவ சைனியத்தின் தலை சிறந்த தளபதியை, - வாதாபியின் யானைப் படையைச் சிதற அடித்த தீரரை, - கங்க நாட்டானையும், பாண்டியராஜனையும் புறமுதுகிடச் செய்த மகாவீரரை, ரொம்பவும் பயப்படுத்தியிருக்கிறாள். இனிமேலாவது அப்படியெல்லாம் செய்ய வேண்டாமென்று தங்கள் குமாரியிடம் சொல்லுங்கள். பரஞ்சோதியை இங்கே அழைத்து வருவதற்கு நான் என்ன பாடுபட வேண்டியிருந்தது தெரியுமா பார்த்தால் வெகு சாதுவாகத் தோன்றுகிறாள். ஆனால் பல்லவ சைனியத்தின் தலை சிறந்த தளபதியை, - வாதாபியின் யானைப் படையைச் சிதற அடித்த தீரரை, - கங்க நாட்டானையும், பாண்டியராஜனையும் புறமுதுகிடச் செய்த மகாவீரரை, ரொம்பவும் பயப்படுத்தியிருக்கிறாள். இனிமேலாவது அப்படியெல்லாம் செய்ய வேண்டாமென்று தங்கள் குமாரியிடம் சொல்லுங்கள். பரஞ்சோதியை இங்கே அழைத்து வருவதற்கு நான் என்ன பாடுபட வேண்டியிருந்தது தெரியுமா கையைப் பிடித்துப் பலாத்காரமாய் அழைத்து வரவேண்டியிருந்தது. அம்மா கையைப் பிடித்துப் பலாத்காரமாய் அழைத்து வரவேண்டியிருந்தது. அம்மா தாங்களே கேளுங்கள், தங்கள் புதல்வர் இங்கே வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாரா, இல்லையா என்று தாங்களே கேளுங்கள், தங்கள் புதல்வர் இங்கே வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாரா, இல்லையா என்று கேளுங்கள், அம்மா\" என்று மாமல்லர் கூறியபோது பரஞ்சோதியின் அன்னை மகனை அன்பும் கர்வமும் ததும்பிய கண்களால் பார்த்து, \"குழந்தாய் மாமல்லர் பிரபு சொல்வது உண்மையா மாமல்லர் பிரபு சொல்வது உண்மையா எங்களையெல்லாம் வந்து பார்க்க உனக்குப் பிடிக்கவில்லையா எங்களையெல்லாம் வந்து பார்க்க உனக்குப் பிடிக்கவில்லையா\n பல்லவ குமாரர் உண்மையைத் தவிர வேறு எதுவும் சொல்லுவதில்லை. ஆனால் ஏன் எனக்கு இங்கு வந்து உங்களையெல்லாம் பார்க்கப் பிடிக்கவில்லையென்று அவரையே கேளுங்கள்\nஅன்னை கேட்க வேண்டுமென்று வைத்துக் கொள்ளாமல் மாமல்லரே சொன்னார்: \"தங்கள் அருமை மகன் காஞ்சிக்குப் போய்க் கல்வி கற்றுப் புலவராகத் ���ிரும்பி வருகிறேன் என்று தங்களிடம் வாக்குறுதி, கூறிவிட்டுப் புறப்பட்டாராம். அந்த வாக்கை நிறைவேற்ற முடியவில்லையாம். போனபோது எப்படிப் போனாரோ அப்படியே திரும்பி வந்திருக்கிறார். அதனால் உங்களையெல்லாம் நிமிர்ந்து பார்க்கவே வெட்கமாயிருக்கிறதாம் எப்படியிருக்கிறது கதை\nஇவ்விதம் மாமல்லர் சொன்னதும் பரஞ்சோதியின் தாயார் மகனுக்கு அருகில் வந்து உட்கார்ந்து அவனுடைய முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டே, \"அப்பா குழந்தாய்; நீ படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன குழந்தாய்; நீ படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன ஏதோ சிவபெருமான் அருளால் நீ உயிரோடு நல்லபடியாய்த் திரும்பி வந்தாயே அதுவே எனக்குப் போதும். அந்நாளில் உனக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க வந்த அண்ணாவிமார்களை நீ அடித்து விரட்டினாயே, அதற்காகவெல்லாம் நான் உன்னை எப்போதாவது கோபித்ததுண்டா ஏதோ சிவபெருமான் அருளால் நீ உயிரோடு நல்லபடியாய்த் திரும்பி வந்தாயே அதுவே எனக்குப் போதும். அந்நாளில் உனக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க வந்த அண்ணாவிமார்களை நீ அடித்து விரட்டினாயே, அதற்காகவெல்லாம் நான் உன்னை எப்போதாவது கோபித்ததுண்டா\nஇதைக் கேட்ட மாமல்லர் சிரித்துக் கொண்டே சொன்னதாவது: \"என்ன என்ன உபாத்தியாயர்களை அடித்து விரட்டினாரா உங்கள் மகன் நல்ல வேளை இந்தச் சாதுப் பிள்ளைதான் என்னைத் தனக்குப் படிக்கக் கற்றுக் கொடுக்கும்படி தொந்தரவு செய்தார். அவர் சொல்வது உண்மை என்று எண்ணிக் கொண்டு நான் பாடம் கற்பிக்க ஆரம்பித்திருந்தேனானால் என்னையும் அப்படித்தானே அடித்துத் துரத்தியிருப்பார் பிழைத்தேன்\" என்று சொல்லி மீண்டும் சிரித்தார் நரசிம்மவர்மர்.\nபரஞ்சோதி அவரைப் பரிதாப நோக்குடன் பார்த்துக் கூறினார்: \"பிரபு இது ஏதோ சிரிப்பதற்குரிய விஷயமாக நினைக்கிறீர்கள். உண்மையில் அப்படியல்ல. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு ஆகையால், என் தாயார் நான் கல்வி கல்லாமல் திரும்பி வந்திருப்பதைப் பொறுக்கிறாள். ஆனால் என் மாமாவைக் கேளுங்கள். படிப்பில்லாத இந்த மூடனுக்கு அவர் தமது மகளைக் கட்டிக் கொடுப்பாரா என்று கேளுங்கள் இது ஏதோ சிரிப்பதற்குரிய விஷயமாக நினைக்கிறீர்கள். உண்மையில் அப்படியல்ல. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு ஆகையால், என் தாயார் நான் கல்வி கல்லாமல் திரும்பி வந்திருப்பதைப் பொறுக்கிறாள். ஆனால் என் மாமாவைக் கேளுங்கள். படிப்பில்லாத இந்த மூடனுக்கு அவர் தமது மகளைக் கட்டிக் கொடுப்பாரா என்று கேளுங்கள்\nநமசிவாய வைத்தியரும் அந்தப் பரிகாசப் பேச்சில் கலந்து கொள்ள எண்ணி \"என்னைக் கேட்பானேன் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிற பெண்ணையே கேளுங்களேன் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிற பெண்ணையே கேளுங்களேன் அவளுக்குச் சம்மதமாயிருந்தால் எனக்கும் சம்மதந்தான் அவளுக்குச் சம்மதமாயிருந்தால் எனக்கும் சம்மதந்தான்\nஅச்சமயம் ஏதோ கதவு திறந்த சத்தம் கேட்கவே எல்லாரும் அந்தப் பக்கம் நோக்கினார்கள். உமையாள் கதவைத் திறந்து கொண்டு உள் அறைக்குப் போய்க் கொண்டிருந்தாள்.\n\"எல்லாரும் சேர்ந்து பரிகாசம் செய்தால், குழந்தை என்ன செய்வாள்\" என்று உமையாளின் தாயார் முணுமுணுத்தாள்.\nபிறகு நமசிவாய வைத்தியர், சக்கரவர்த்தி குமாரரைப் பார்த்து, \"பரஞ்சோதியின் பராக்கிரமச் செயல்களைக் குறித்து அடிக்கடி கேள்விப்பட்டுக் கொண்டுதானிருக்கிறோம். அவனால் இந்தச் சோழ நாடே பெருமை அடைந்திருக்கிறது. மறுபடியும் இந்தப் பக்கம் எப்போது வருவானோ என்னவோ என்று எல்லாரும் ஏக்கப்பட்டுக் கொண்டிருந்தோம். ஏதோ எங்கள் அதிர்ஷ்டம் இவ்வளவு சீக்கிரத்தில் அவன் இங்கு வரலாயிற்று. அவனோடு தாங்களும் விஜயம் செய்தது, எங்கள் பூர்வ ஜன்ம தவத்தின் பலன் என்றுதான் சொல்ல வேண்டும். புவிக்கரசராகிய தாங்கள் வந்திருக்கும் சமயத்தில் நாவுக்கரசர் பெருமானும் இவ்வூருக்கு வந்திருக்கிறார். இப்பேர்ப்பட்ட நல்ல சந்தர்ப்பம் மறுபடி எங்கே கிடைக்கப் போகிறது இப்போதே ஒருநாள் பார்த்துச் சுப முகூர்த்தத்தில் விவாகத்தை நடத்தி விடுவோம். உமையாளையும் உங்களுடனேயே அழைத்துப் போய் விடுங்கள் இப்போதே ஒருநாள் பார்த்துச் சுப முகூர்த்தத்தில் விவாகத்தை நடத்தி விடுவோம். உமையாளையும் உங்களுடனேயே அழைத்துப் போய் விடுங்கள்\" என்று நமசிவாய வைத்தியர் கூறி நிறுத்தினார்.\nஅப்போது மாமல்லர், \"பார்த்தீரல்லவா தளபதி எப்படியும் உமக்குக் கல்வி கற்பித்துப் புலவராக்கி விடுவது என்று வைத்தியர் தீர்மானித்திருக்கிறார் என்று தெரிகிறது. வேறு எந்த உபாயமும் பயன்படாமற் போகவே, அவருடைய மகளைக் கொண்டே உமக்குக் கல்வி போதிக்கத் தீர்மானித்திருக்கிறார். ஆகா எப்படியும் உமக்குக் கல்வி கற்பித்துப் புலவராக்கி விடுவது என்று வைத்தியர் தீர்மானித்திருக்கிறார் என்று தெரிகிறது. வேறு எந்த உபாயமும் பயன்படாமற் போகவே, அவருடைய மகளைக் கொண்டே உமக்குக் கல்வி போதிக்கத் தீர்மானித்திருக்கிறார். ஆகா கடைசியாக, நீர் அடித்துத் துரத்த முடியாத உபாத்தியாயர் ஒருவர் உமக்கு ஏற்படப் போகிறாரல்லவா கடைசியாக, நீர் அடித்துத் துரத்த முடியாத உபாத்தியாயர் ஒருவர் உமக்கு ஏற்படப் போகிறாரல்லவா\" என்றதும் ஸ்திரீகள் உள்பட எல்லாரும் 'கொல்'லென்று சிரித்தார்கள்.\nபிறகு, குமார சக்கரவர்த்தி நமசிவாய வைத்தியரைப் பார்த்து, \"ஐயா அதெல்லாம் முடியாது. பல்லவ சாம்ராஜ்யத்தின் வீர தளபதிக்குத் தலைநகரத்திலே சக்கரவர்த்தியின் முன்னிலையிலேதான் கல்யாணம் நடைபெற வேண்டும். இது என் தந்தையின் ஆக்ஞை. காஞ்சிக்கு நாங்கள் போனவுடனே ஆள் விடுகிறோம், எல்லாரும் வந்து சேருங்கள். இன்னும் ஒரு விஷயமும் சொல்லி வைக்கிறேன். அப்படி ஒருவேளை உங்களுடைய குமாரி கல்வி கேள்விகளில் வல்ல புலவரைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தால் அதற்கும் வழி இருக்கிறது. காஞ்சியில் எங்கள் குலகுரு ருத்ராச்சாரியார் இருக்கிறார்; வயது தொண்ணூறுதான் ஆகிறது. தாடி ஒரு முழ நீளத்துக்குக் குறையாது. அவர் அறியாத கலையோ அவர் படியாத ஏடோ ஒன்றும் கிடையாது. அவரை வேண்டுமானாலும் உங்கள் புலமை மிகுந்த மகளைக் கல்யாணம் செய்து கொள்ளச் செய்கிறேன் அதெல்லாம் முடியாது. பல்லவ சாம்ராஜ்யத்தின் வீர தளபதிக்குத் தலைநகரத்திலே சக்கரவர்த்தியின் முன்னிலையிலேதான் கல்யாணம் நடைபெற வேண்டும். இது என் தந்தையின் ஆக்ஞை. காஞ்சிக்கு நாங்கள் போனவுடனே ஆள் விடுகிறோம், எல்லாரும் வந்து சேருங்கள். இன்னும் ஒரு விஷயமும் சொல்லி வைக்கிறேன். அப்படி ஒருவேளை உங்களுடைய குமாரி கல்வி கேள்விகளில் வல்ல புலவரைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தால் அதற்கும் வழி இருக்கிறது. காஞ்சியில் எங்கள் குலகுரு ருத்ராச்சாரியார் இருக்கிறார்; வயது தொண்ணூறுதான் ஆகிறது. தாடி ஒரு முழ நீளத்துக்குக் குறையாது. அவர் அறியாத கலையோ அவர் படியாத ஏடோ ஒன்றும் கிடையாது. அவரை வேண்டுமானாலும் உங்கள் புலமை மிகுந்த மகளைக் கல்யாணம் செய்து கொள்ளச் செய்கிறேன்\" என்று பலத்த ��ிரிப்புக்களிடையே கூறி விட்டு, \"தளபதி\" என்று பலத்த சிரிப்புக்களிடையே கூறி விட்டு, \"தளபதி வாரும், போகலாம் திருநாவுக்கரசரைத் தரிசித்து விட்டு வரலாம்\" என்று சொல்லிக் கொண்டே எழுந்தார்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்\nகவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nமாமல்லரும் பரஞ்சோதியும் நாவுக்கரசர் பெருமானை அவர் தங்கியிருந்த திருமடத்தில் பார்த்துவிட்டுத் திரும்பி வந்தவுடன், பரஞ்சோதியின் தாயார் அவருடைய கையைப் பிடித்துக் கொண்டு, \"இங்கே வா, தம்பி ஒரு சமாசாரம்\" என்று உள் அறைக்கு அவரை அழைத்துக் கொண்டு போனாள்.\nஅங்கே தரையில் படுத்துத் தேம்பிக் கொண்டிருந்த உமையாளைக் காட்டி, \"பார்த்தாயா உன்னுடைய பரிகாசப் பேச்சு இந்தப் பெண்ணை என்ன பாடுபடுத்தியிருக்கிறது இப்படி செய்யலாமா, அப்பா\nபரஞ்சோதி மனம் இளகியவராய், \"ஐயோ இது என்ன பழி; நான் ஒன்றும் பரிகாசம் செய்யவில்லையே இது என்ன பழி; நான் ஒன்றும் பரிகாசம் செய்யவில்லையே\n\"செய்ததையும் செய்துவிட்டு இல்லை என்று சாதியாதே இந்தக் குழந்தை என்ன சொல்லுகிறாள் தெரியுமா இந்தக் குழந்தை என்ன சொல்லுகிறாள் தெரியுமா நீ காஞ்சிப் பட்டணத்துக்குப் போய் அரண்மனை உத்தியோகமும் சக்கரவர்த்தியின் சிநேகிதமும் சம்பாதித்துக் கொண்டாயாம். இந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ள உனக்கு இஷ்டம் இல்லையாம். அதனாலேதான் இப்படியெல்லாம் பேசுகிறாயாம் நீ காஞ்சிப் பட்டணத்துக்குப் போய் அரண்மனை உத்தியோகமும் சக்கரவர்த்தியின் சிநேகிதமும் சம்பாதித்துக் கொண்டாயாம். இந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ள உனக்கு இஷ்டம் இல்லையாம். அதனாலேதான் இப்படியெல்லாம் பேசுகிறாயாம்\n அப்படி இல்லவே இல்லை, அம்மா\n\"இல்லையென்றால் நீயே இந்தப் பெண்ணுக்குச் சமாதானம் சொல்லித் தேற்று. நான் எவ்வளவோ சொல்லியும் இவள் கேட்கவில்லை\" என்று கூறிவிட்டு, பரஞ்சோதியின் தாயார் வெளியேறினாள்.\nஅன்னையின் கட்டளையைச் சிரமேற்கொண்டு பரஞ்சோதி உமையாளைத் தேற்றத் தொடங்கினார். ஆனால் உமையாள் அவ்வளவு சீக்கிரம் தேறுகிறதாகக் காணவில்லை. வெகு நேரம் பரஞ்சோதி தன்னைத் தேற்ற வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டதாகத் தோன்றியது. தேறுவது போல் ஒருகணம் இருப்பாள், மறு கணத்தில் மறுபடியும் விம்மவும் விசிக்கவும் தொடங்கி விடுவாள். உமையாள் பட்டணத்து நாகரிகம் அறியாத பட்டிக்காட்டுப் பெண்தான். ஆனபோதிலும் தன்னுடைய மனோரதத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு உபாயம் அவளுக்குத் தெரிந்திருந்தது. பரஞ்சோதி சீக்கிரம் வெளியில் போவதற்கு முடியாத வண்ணம் வெகுநேரம் தன்னைத் தேற்றிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியத்தை அவள் உண்டு பண்ணிக் கொண்டிருந்தாள்.\nஎவ்வளவு நீளமான நாடகத்துக்கும் ஒரு முடிவு உண்டு அல்லவா அவ்விதம் இந்தப் பொய்ச் சோக நாடகத்துக்கும் முடிவான மங்களம் பாட வேண்டிய சமயம் வந்த போது உமையாள் பரஞ்சோதியிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாள். தன்னையே அவர் மணந்து கொள்ள வேண்டும் என்பதாகத்தான்.\nஅவ்வாறு சத்தியம் செய்து கொடுத்த பின் பரஞ்சோதி கூறினார்: \"ஆனால், உமா ஒன்று சொல்கிறேன், நம் கல்யாணம் உன் தந்தை சொன்னது போல் அவ்வளவு சீக்கிரமாக நடைபெறாது. வெகு காலம் நீ காத்திருக்க வேண்டியிருக்கலாம். என் சிநேகிதர் மாமல்லருக்கு எப்போது திருமணம் நடக்கிறதோ, அப்போதுதான் நமது கலியாணமும் நடைபெறும். அவருக்கு முன்னால் நான் இல்லறத்தை மேற்கொள்ள மாட்டேன் ஒன்று சொல்கிறேன், நம் கல்யாணம் உன் தந்தை சொன்னது போல் அவ்வளவு சீக்கிரமாக நடைபெறாது. வெகு காலம் நீ காத்திருக்க வேண்டியிருக்கலாம். என் சிநேகிதர் மாமல்லருக்கு எப்போது திருமணம் நடக்கிறதோ, அப்போதுதான் நமது கலியாணமும் நடைபெறும். அவருக்கு முன்னால் நான் இல்லறத்தை மேற்கொள்ள மாட்டேன்\n\"தங்களுக்காக அவசியமானால் யுக யுகமாக வேண்டுமானாலும் காத்திருக்கிறேன்\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப���பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்ட���நர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/06/03032333/In-Karnataka-July-1st-The-opening-of-schools-Academic.vpf", "date_download": "2020-07-12T23:14:36Z", "digest": "sha1:ENLQ65CYWMFJYFRD6SB4J5P34JC6BHA4", "length": 15575, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Karnataka July 1st The opening of schools Academic Information || கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்புகல்வித்துறை தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்புகல்வித்துறை தகவல்\nகர்நாடகத்தில் ஜூலை மாதம் 1-ந் தேதி பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.\nகர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை கமிஷனர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-\nகர்நாடகத்தில் பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களை திறப்பது தொடர்பாக மத்திய அரசு சில வழிகாட்டுதலை பின்பற்றும்படி கூறியுள்ளது. அதன்படி பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்களை திறப்பது தொடர்பாக நேற்று முன்தினம் எனது தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nஇதில் கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி முதல் பள்ளிகளை படிப்படியாக திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, 4-ம் வகுப்பில் இருந்து 7-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வருகிற ஜூலை மாதம் 1-ந் தேதியும், 1-ம் வகுப்பில் இருந்து 3-ம் வகுப்பு வரை மற்றும் 8-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 15-ந் தேதியும், மழலையர் பள்ளிகளை ஜூலை 20-ந் தேதியும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே கர்நாடகத்தில் மீண்டும் பள்ளிகளை திறப்பது தொடர்பாக ஒவ்வொரு பள்ளியும் குழந்தைகளின் பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் வருகிற 10-ந் தேதி முதல் 12-ந் தேதிக்குள் பெற்றோரிடம் கருத்துகளை கேட்டு, அறிக்கையை கல்வித்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nபள்ளி நிர்வாகங்கள், பெற்றோரிடம், பள்ளிகளை மீண்டும் திறக்கும் தேதி, பள்ளிகளில் தனிமனித விலகலை பின்பற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த கேள்விகளுக்கு ஆலோசனைகளை பெற வேண்டும்.\nபள்ளிகளில் படிக்கும் அனைத்து குழந்தைகளின் பெற்றோரும் தங்களின் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.\nவருகிற 5-ந் தேதி பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளை திறந்து மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 8-ந் தேதி குழந்தைகள் சேர்க்கை பணிகளை தொடங்கலாம். 15-ந் தேதியில் இருந்து 30-ந் தேதி வரை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி நடத்த வேண்டும். இவ்வாறு கமிஷனர் தெரிவித்துள்ளார்.\n1. கர்நாடகத்தில் வாரத்திற்கு 2 நாள் முழு ஊரடங்கு - முதல்-மந்திரி எடியூரப்பா தீவிர ஆலோசனை\nஞாயிற்றுக்கிழமையுடன் சனிக்கிழமையையும் சேர்த்து கர்நாடகத்தில் வாரத்திற்கு 2 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி முதல்-மந்திரி எடியூரப்பா தீவிர ஆலோசனை நடத்தினார்.\n2. கர்நாடகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பதில்\nகர்நாடகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பதற்கு வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பதில் அளித்து உள்ளார்.\n3. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் தீவிரம் அடையும் - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் அதிர்ச்சி தகவல்\nதற்போதைய நிலையை பார்க்கும்போது, கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் தீவிரம் அடையும் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.\n4. கர்நாடகத்தில் கொரோன��� சமுதாய பரவலுக்கு வாய்ப்பு - தொழில்துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி\nகர்நாடகத்தில் கொரோனா சமுதாய பரவலாகமாற வாய்ப்பு உள்ளதாக தொழில்துறை மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார்.\n5. தோட்டக்கலை கல்லூரிகளை தொடங்கும் முடிவு ரத்து: கர்நாடகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்த முடிவு - மந்திரிசபை கூட்டத்திற்கு பின் மாதுசாமி பேட்டி\nகர்நாடகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளதாக மந்திரி மாதுசாமி கூறினார்.\n1. என்ஜினீயரிங் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு 15-ந்தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\n2. ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக்கவேண்டும்: சோனியா காந்தியிடம் எம்.பி.க்கள் கோரிக்கை\n3. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ‘டெல்லியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்’ - பிரதமர் மோடி அறிவுறுத்தல்\n4. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுதினம் நடக்கிறது\n5. கொரோனா சிகிச்சைக்குபுதிய ஊசி மருந்து: மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி\n1. பாகூர் சட்டமன்ற தொகுதி தனவேலு எம்.எல்.ஏ. பதவி பறிப்பு சபாநாயகர் அதிரடி உத்தரவு\n2. பிரசவத்துக்காக கர்ப்பிணியை அழைத்து சென்றது தவறா “அபராதம் விதித்த போலீசாரால் மன அமைதி இழந்தேன்” ; ஆட்டோ டிரைவர்\n3. மரித்து போகாத மனிதநேயம்: கொரோனாவுக்கு பலியானவரது உடலை அடக்கம் செய்ய முன்வந்த கிராம மக்கள்\n4. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூருவில் 14-ந்தேதி முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு\n5. கொரோனா அதிகரிக்காமல் தடுக்க சித்த மருத்துவம் பயன்படுகிறது - சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/11656/", "date_download": "2020-07-12T22:51:28Z", "digest": "sha1:NTENJBLJT5DF43MNY4N4PUWO244W3C4Z", "length": 30068, "nlines": 147, "source_domain": "www.jeyamohan.in", "title": "கவிதை ஒருவிவாதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு கவிதை கவிதை ஒருவிவாதம்\nஉங்கள் “சில கவியியல் சொற்கள்” படித்ததும் ஓரிரு வருடங்களுக்கு முன்பு ஒரு முறை ஆர்க்குட் தளத்தில் “மோசமான/மட்டமான கவிதை” (“Bad poetry”) என்ற தலைப்பில் நிகழ்ந்த ஒரு விவாதம் நினைவுக்கு வந்தது.\nஅச்சமயம், சிலபல காரணங்களால், அந்த விவாதம் முடிவில் எங்கும் போய்ச் சேரவில்லை. ஆனால், அந்த விவாதத்தினூடாக எழுப்பப்பட்ட சில கேள்விகள்/எண்ணங்கள் மனதில் எங்கோ ஊசலாடிக்கொண்டே தான் இருந்தன. இப்போது உங்கள் தளத்தில் “சில கவியியல் சொற்கள்” படித்ததும் அந்த விவாதம் நினைவுக்கு வரவே, ஆர்க்குட் தளத்துக்குச் சென்று அதைக் கொஞ்சம் அகழ்ந்தெடுத்து வந்தேன். (பார்க்க: இணைப்பு, குறிப்பாக பதினோராம் பக்கத்தில் மஞ்சள் ஹைலைட் செய்துள்ள இடத்திலிருந்து)\nநான் பார்க்குமுன் இந்த விவாதத்தில், “கஷ்டமா இருக்கிறது எல்லாம் மோசமான கவித,” “ஈசியா இருக்கிறது எல்லாம் மோசமான கவித,” “ரெண்டும் இல்லாம நடுவாந்திரமா இருக்கிறதெல்லாம் மோசமான கவித,” “மரபுக்கவித மோசமான கவித,” “புதுக்கவித மோசமான கவித” என்கிற ரேஞ்சில் எல்லாவற்றையும் மறுதலித்து மட்டையடி அடித்துக் கொண்டிருந்தார்கள்.\nநானோ “மோசமான/மட்டமான” என்பதும் “கவிதை” என்பதும் ஒரு விதத்தில் ஒன்றுக்கொன்று ஒவ்வாத சொற்கள்—”அவலட்சணமான அழகி” என்பது போல—என்ற நிலையில் நின்று தொடங்கினேன் (“‘Bad’ Cannot Be ‘Poetry'”). “சுமாரான கவிதை” என்பது வேறு, “மோசமான/மட்டமான கவிதை” என்பது வேறு; அடிப்படையில் மோசமான அல்லது மட்டமான ஒன்று (பிற தகுதிகள் இருப்பினும்) “கவிதை” என்று அழைக்கப்படுவதற்கான தகுதியை இழக்கிறது என்பது எனது வாதமாக இருந்தது.\nஅதாவது, “கவிதை” என்பதில் அதன் வடிவம் மற்றும் ஓசை நயத்தைத் தாண்டிய ஏதோ ஒன்று சாரமாக இருக்க வேண்டும். அந்த சாரம் இல்லாமல் வெறும் எதுகை மோனை மற்றும் யாப்பின் இலக்கணங்களை மட்டும் ஒட்டி எழுதப்படுவது ஒரு செய்யுள் (verse) என்பதற்கான தகுதியை அடைகிறதேயன்றி அது மட்டுமே என்றும் கவிதை ஆவதில்லை என்பது எனது தரப்பு. அதனால், ஒன்று “கவிதை” என்று அடையாளப்படுத்தப்படுவதற்கான தகுதியை அடையுமேயானால் அது “மோசமான” அல்லது “மட்டமான” என்கிற தளங்களைக் கடந்ததாகவே இருக்க இயலும் என்பது எனது புரிதல். அவ்வாறிருக்க, “மோசமான/மட்டமான கவிதை” என்று சொல்வது பொருளற்றது என்று வாதிட்டேன்.\nஇதில், அந்த “ஏதோ ஒன்று சாரமாக இருக்க வேண்டும்” என்று சொன்னேன் இல்லையா, அந்த ஒன்று எது என்பதை (நீங்கள் ��ூட அடிக்கடி சுட்டும்) “உயர்கவித்துவம்” என்று தான் என்னால் உணர முடிந்திருக்கிறது. நமது அகவயமான ரசனைகளுக்கெல்லாம் ஆதாரமாக அப்படி ஒன்று கருத்து வடிவில் புறவயமாக இருப்பதாகவே நினைக்கிறேன் (அறிவு தளத்தில் பிளாட்டோவின் “world of ideas” போன்று; உணர்வு தளத்தில் இம்மானுவேல் கான்ட்டின் “sublime” போன்று). (இது கருத்து வடிவில் பற்பல வகையான உன்னதங்களுக்கு இலக்கணமாக, “abstract”-ஆக இருப்பதால் இதனை இன்னது என்று வார்த்தைகளால் சுட்டுவது அநேகமாக இயலாத ஒன்றாகவே உள்ளது; ஆயினும், மனதால் சட்டென்று உணரப்படக் கூடியது.)\nநமது மனம் இந்தப் புறவயமான உன்னதமான அம்சங்களுடன் ஒத்திசையும் போது “ரசனை” என்பதை நாம் அகவயமாக உணர்கிறோம். அதாவது, நமது “ரசனை” என்பது தான் அகவயமானதே தவிர, நாம் ரசிப்பது புறவயமாக எப்போதும் இருக்கும் சில அடிப்படை சமன்பாடுகளையே என்பது எனது வாதம்.\n(எனது புரிதல்: ஓர் இசைக்கோர்வையோ கவிதையோ சிற்பமோ ஓவியமோ காலத்தைத் தாண்டி நிற்கும் சில தீராத அடிப்படைத் தன்மைகளைக் கொண்டிருக்கும் போது அது உன்னதத் தன்மையைத் தன்னகத்தே “கொண்டிருக்கிறது” (வெறும் “கொண்டிருப்பதாய்ப் பார்க்கப்படுகிறது” இல்லை). அதை உருவாக்கியவரைத் தவிர யார் யாருக்கெல்லாம் அதே அடிப்படைத் தன்மைகளுடன் ஒத்திசைவு இருக்கிறதோ (அல்லது ஏற்படுகிறதோ), அவர்கள் அதனை அகவயமாக ரசிக்கிறார்கள்; அப்படி ரசிப்பதை உணரவும் செய்கிறார்கள். தத்தம் ரசனை வழியாகத் தாங்கள் ரசிப்பதுடன் ஒன்றி விடுவதால், அப்படி ரசிக்கப்படும் இசைக்கோர்வையில், கவிதையில், சிற்பத்தில், ஓவியத்தில் தாங்கள் காணும் உன்னதம் என்பது தங்களின் அகவயமான உணர்வில் தான் இருக்கிறதேயன்றி அதனில் (அல்லது பொதுவில்) புறவயமான இருக்கும் ஏதோ ஒன்று அல்ல என்று மயக்கம் கொள்கிறார்கள்.)\n“இவ்வளவு தன்னம்பிக்கையோடு பேசுறியே, உனக்கு தான் எல்லாந்தெரியுமே, அப்புறம் என்ட்ட எதுக்கு கேக்குற” என்று எண்ணி தவிர்த்திடாதீங்க” என்று எண்ணி தவிர்த்திடாதீங்க :) இது வரை சொன்னது, ஏற்கெனவே சொன்னது போல, என்னுடைய புரிதல் மட்டுமே. தவறான புரிதலாகக் கூட இருக்கலாம். உங்கள் எண்ணங்கள் என்ன :) இது வரை சொன்னது, ஏற்கெனவே சொன்னது போல, என்னுடைய புரிதல் மட்டுமே. தவறான புரிதலாகக் கூட இருக்கலாம். உங்கள் எண்ணங்கள் என்ன (நேரமிருந்தால் இணைப்பையும் பாருங���களேன். இரண்டு வருடம் பழைய உரையாடல் என்றாலும் கருத்தளவில் பெரிய மாறுதல் ஏற்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.)\nஇலக்கியம் மற்றும் தத்துவ விவாதங்களை ஆரம்பிக்கும் வயதில் இப்படி விவாதிப்பதில் பெரும் ஆர்வம் இருக்கும். எனக்கும் இருந்தது. நரியை பரியாக்கிவிடலாம் என்ற தன்னம்பிக்கையின் விளைவு. இதை நுண்விவாதம் என நினைப்போம் . அது வெறும் தர்க்க- சொல் விளையாட்டே.\nநாம் அறியும் அனுபவம் கண்முன் உள்ளது. எமர்சன் கவிதைகளுக்கும் வர்ட்ஸ்வர்த் கவிதைகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது. இரண்டுமே கவிதைகள். இரண்டுமே ஒரே பேசுபொருள் கொண்டவை. வர்ட்ஸ்வர்த் எழுதியது மாபெரும்கவிதை. எமர்சன் எழுதியவை மோசமான கவிதைகள்.\n இலக்கிய விமர்சனத்தில் இதைப்பற்றி நிறையவே பேசப்பட்டுள்ளது. நீங்கள் எலியட், எஸ்ரா பவுண்டில் இருந்தே இந்த விவாதங்களை தொடர்ந்து வாசிக்கலாம்.\nமகத்தான கவிதை என்பதைப்பற்றிய அரவிந்தரின் வரையறை எனக்கு உவப்பானது. ‘ Supreme poetic utterance’ என்கிறார். உன்னதமான கவிதை மொழியில் நிகழும் ஒரு அபூர்வமான தற்செயல். ஒரு தனி மனித ஆழ்மனம் மானுட கூட்டுஆழ்மனமாக தன்னை உணர்ந்துகொண்டு தன் வெளிப்பாட்டுக்குரிய மொழியமைப்பை கண்டுகொள்ளும் தருணத்தில் உருவாவது அது.\nஅந்த அபூர்வ கவிதை எப்போதும் நிகழ்வது இல்லை. அது ஓர் உச்சம். ஓர் இலக்கு. ஒரு கனவு. ஆனால் கவிதை என்பது ஒரு சமூக நிகழ்வாக எப்போதும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கவேண்டியிருக்கிறது. கவிதை எழுதுவதும் வாசிப்பதும் பண்பாட்டின் அன்றாடச்செயல்களில் ஒன்று\nஇந்நிலையில் பல தர நிலைகளில் உள்ள கவிதைகள் எழுதப்படுகின்றன. அவை மகத்தான கவிதையை மானசீகமாக பின் தொடரக்கூடியவையாகவே பெரும்பாலும் இருக்கின்றன. இவ்வாறு கவிதை ஒரு புறவயமான பொதுக் குறியீட்டுக் கட்டமைப்பை உருவாக்கும்போது அதை பயின்று கற்றுக்கொண்டு மேலும் பலர் கவிதை எழுதுகிறார்கள். அவை மோசமான கவிதைகள்\nஆனால் அவையும் கவிதைகளே. ஆனால் அவை வெளிப்பட்டவை அல்ல, செய்யப்பட்டவை. வர்ட்ஸ்வர்த்தை நோக்கி எமர்ஸன் செய்தார். அந்தக்கவிதைகளிலும் கவியனுபவம் உள்ளது. கவியனுபவத்தின் நாலாம் கார்பன் பிரதி எனலாம். ஆனால் அதற்கான சமூக தேவை உள்ளது. மேலான கவிதை நோக்கிச் செல்லக்கூடிய படிகளாக அவை அமையலாம். மேலான கவிதை உருவாக்கிய அழகியலையும் தரிசனத���தையும் பரவலாக்க அவை உதவலாம்\nகம்பன் மகா கவிஞன். புகழேந்தி புலவர் அவன் ஒளியில் எழுதிய சாதாரண கவிஞன். கம்பன் எழுதியவை மகா கவிதைகள். புகழேந்தி எழுதியவை மோசமான கவிதைகள். ஆனால் புகழேந்தி கம்பனுக்கு கொண்டு செல்வார். கம்பனை நினைவூட்டுவார். ஆகவே அவரும் கவிஞர்தான்\nஇவ்வாறு வரையறை செய்யலாம். கவிதை என்பது ஒரு சமூகத்தின் கூட்டுநனவிலியில் உள்ள படிமங்கள் மொழிக்குறிகள் மூலம் இணைக்கப்பட்டு புதிய படிமங்கள் உருவாக்கப்படும் ஒரு வெளிப்பாட்டு முறை\nமேலான கவிதை அந்த ஆழ்படிமக் கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைத்து புத்தம்புதிய மொழிவெளி ஒன்றை உருவாக்குகிறது. மோசமான கவிதை ஏற்கனவே இருக்கும் மொழிவெளிக்குள் ஆழ்படிமக் கட்டமைப்புக்குள் செயல்படுகிறது\nவர்ஸ்ட்வர்த் அன்று வரையிலான கவிதையின் ஆழ்படிமக் கட்டமைப்பில் ஒரு பெரும் திறப்பை உருவாக்கினார். எமர்ஸன் வர்ஸ்ட்வர்த் உருவாக்கிய மொழிக்களத்துக்குள் நின்று எழுதினார்.\nஇது ஒன்றும் விரிவாக விவாதிக்க வேண்டிய விஷயமே அல்ல\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–62\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=19671", "date_download": "2020-07-12T23:04:47Z", "digest": "sha1:H44E2RKR5GLXLNRX7GPRKWJBFF53N7UZ", "length": 47400, "nlines": 126, "source_domain": "puthu.thinnai.com", "title": "கனிகரம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n”அம்மா.. அப்பா நம்மளை விட்டுப்போயி எத்தனை வருசம் ஆவுதும்மா…\n“அவுரு போயி எட்டு வருசம் ஆவுதேப்பா.. நீ காலேசுல சேர்ந்த முதல் வருசமே போயிட்டாரே… நிமிச நேர நெஞ்சு வலியில பொசுக்குனு போயிட்டாரே..”\n“நானும் வருசா வருசம் வரும்போதெல்லாம், உன்கிட்ட இந்த தறிப்பட்டறையெல்லாம் ஏறகட்டிட்டு என்கூடவே வந்துடுன்னு சொன்னா கேக்க மாட்டேங்கறியேம்மா… “\n‘என்னமோப்பா, உங்க அப்பாரோட வாழ்ந்த இந்த மண்ணை உட்டுப்போட்டு எனக்கு எங்கியும் வர புடிக்கலைப்பா. என்னமோ அந்த மகராசரு யாபாரத்துல கடனும் வக்காம, சொத்துல வில்லங்கமும் பண்ணாம போனதால நம்ம பொழைப்பும் பிரச்சனை இல்லாம போவுது. இருக்குற சொச்ச காலமும் இங்கியே இப்புடியே கிடந்துட்டுப் போயுடலாம்னு தோணுது. தறிப்பட்டறையை லீசுக்கு உட்டுப்போடலாம்னு இருக்கேன்..”\n“அம்மா அதெல்லாம் வாணாம். எல்லாத்தையும் வித்துப்புட்டு நீ என்கூடவே மலேசியாவுக்கு வந்துடும்மா. உன் பேரன் கூட இருக்கணும்னு உனக்கு ஆசையே இல்லையா..\nபேரன் பற்றி சொன்னவுடன் அந்தப் பாட்டிக்கு பாசம் பொத்துக்கொண்டு வந்தாலும், சொந்த ஊரை சுத்தமா காலி பண்ணிட்டுப் போக மனம் இல்லை. ஆனாலும் மகனின் பிடிவாதமும், பேரனின் மீது இருந்த பாசமும் கண்ணை மறைக்க மகன் முருகானந்தன் சொன்னதை எல்லாம் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு கேட்கத் துணிந்தாள். அதன் பலனையும் விரைவிலேயே அனுபவித்தாள். தறிப்பட்டறை, குடியிருந்த கடல் போன்ற வீடு, 2 காலி மனைகள், தட்டுமுட்டு சாமான்கள் என அனைத்தையும் விற்று கையில் வந்த 2 கோடி ரூபாயும் அப்படியே மகன் கையில் கொடுத்தபோது பேரன் முகம் மட்டுமே கண்ணில் தெரிந்தது.\nமுதன் முதலில் கிராமத்தை விட்டு பட்டணத்தில் அதுவும் பிரம்மாண்டமான சென்னை விமான நிலையத்தைப் பார்த்தவுடன் மலைப்பாக இருக்க மகனின் கையை இருக்கிப் பிடித்துக்கொண்டாள் அந்தத் தாய். ஏனோ சிறு வயதில் தன் முந்தானையினுள் ஒளிந்து கொள்ளும் அந்தக் குழந்தை முருகானந்தனின் முகம் நினைவிற்கு வந்தது. இன்று அதே நிலையில் தான் இருப்பதை நினைத்து வேடிக்கையாக இருந்தது. கையில் பேப்பரையும், ஏதோ புத்தகங்களையும் வைத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் மகனைப் பார்க்க பெருமையாக இருந்தது. ஒரு ஓரமாக பஞ்சு மெத்தை இருக்கையில் உட்கார வைத்துவிட்டு சென்ற மகன் திரும்பி வருவான் என்று காத்திருந்தவர் அசதியில் அப்படியே கண்ணயர்ந்துவிட, எவ்வளவு நேரம் தூங்கிப் போனாரோ தெரியவில்லை.\nயாரோ கோட், சூட் போட்ட புதிய மனிதர்கள் முன்னால் நிற்க ஏதும் புரியாமல் திருதிருவென விழித்தவரை, யார்,எங்கிருந்து வருகிறார் என்று விசாரிக்க அப்போதுதான் அருகில் மகன் இல்லாததை உணர்ந்த அந்த தாய் குழந்தையைப்போல சுற்றும் முற்றும் மகனைத் தேட, அருகில் தன்னுடைய டிரங்க்கு பெட்டி மட்டும் இருக்க, மகனின் விலையுயர்ந்த அனைத்து பெட்டிகளும் காணாமல் போயிருந்தது. இரவு வெகு நேரமானதால் அங்கு தனியாக இருப்பதற்கு விமான நிலைய அதிகாரிகள் தடைவிதிக்கவும், கண்களைக் கட்டி காட்டில் விட்டதுபோல ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து ஆண்டவன் போல தூரத்து உறவினர் துரை, சிங்கப்புரிலிருந்து திரும்பியவர் அங்கு வந்துசேர, சொத்தையெல்லாம் பிடுங்கிக் கொண்டு தாயை அத்துவானத்தில் விட்டுச்சென்ற மகனின் துரோகத்தைக்கூட உணராத அந்த பரிதாபமான தாயின் நிலையைக் கண்டு மனம் பதறிய துரை தன்னுடன் தன் வீட்டிற்கு வரும்படி பலமுறை அழைத்தும் மறுத்துவிட்டதால், அவரைக் கட்டாயப்படுத்தி, ஒரு முதியோர் இல்லத்தில் தன் கைப்பணம் ரூ. 50,000 டெபாசிட்டாக செலுத்தி சேர்த்துவிட்டுச் சென்றார்.\nபழைய நினைவுகளில் மூழ்கித் தவித்திருந்த முத்தாயம்மாள் யாரோ அருகில் நின்று மெல்லிதாக அழைப்பது புரிய மெல்ல அதிலிருந்து மீண்டு வந்து அருகில் தன்னுடைய மேனேஜர் மணிகண்டன் நிற்பதைப் பார்த்து சுய நினைவிற்கு வந்தார்.\n‘கனிகரம்’ அமைப்பினரின் வெற்றி விழா மேடை. இந்த ஆண்டின் நான்காவது விருதைப் பெறும் நிறுவனம் என்பதால் பொது மக்களின் கவனம் மட்டுமல்லாமல் வெளி நாட்டு தொழில் முனைவோர் அமைப்புகளின் பிரதிநிதிகள், மருத்துவ ஆய்வாளர்கள், பிரபல சிறு தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு அரசாங்கப் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொள்ள தங்கள் விருப்பத்தைத் தெரிவித்திருந்ததால், இந்த விழா எவரும் எதிர்பாராத வகையில் தமிழ் நாட்டின் பெயரை உலகம் முழுக்க நொடிப்பொழுதில் மின்னச் செய்த ஒரு விழா மேடையாக மாறிப் போனது முதலமைச்சரின் கவனத்திற்கு இந்த விசயம் வந்தபோது இவ்வளவு நாட்கள் அமைதியாக இத்துனை அருமையாக செயல்பட்டுக் கொண்டிருந்த இப்படி ஒரு நிறுவனத்தின் உரிமையாளர்களை உடனே சந்திக்க ஏற்பாடு செய்யச் சொல்லி ஆணை பிறப்பிக்க, பரபரவென அடுத்த ஐந்து மணி நேரத்தில் முதலமைச்சரின் அலுவலகத்தில் அந்தச் சந்திப்பிற்காக அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் தள்ளி வைத்துவிட்டு முதலமைச்சர் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் காரணம் புரிந்தபோது அதற்கு அந்த தகுதி இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது.\nபெரும் எதிர்பார்ப்புடன் தம் வரவேற்பறைக்கு அவர்களைச் சந்திக்க வந்த முதலமைச்சருக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. வேறு யாரையோ மாற்றிக் கூட்டி வந்து விட்டார்களோ என்ற சந்தேகம் வர தன் உதவியாளரைத் திரும்பிப் பார்க்க, அவர் அதைப் புரிந்து கொண்டு அங்கு சங்கடத்துடன் நாற்காலியின் விளிம்பில் அமர்ந்து கொண்டிருந்து முதலமைச்சரைப் பார்த்தவுடன் சட்டென்று எழுந்து நின்று, தயக்கத்துடன் வணக்கம் சொன்ன, 60 வயது மதிக்கத்தக்க, அல்லக் கொசுவம் வைத்த சாதாரண நூல் சேலை கட்டிய, முகத்திலும், தலையிலும் எண்ணெய் வழிய, நிற்கும் ஆறு பெண்களைக் காட்டி, இவர்கள்தான் ’கனிகரம்’ குரூப் ஆப் நிறுவனங்களின் முதலாளிகள் என்று சொன்ன போது அசந்து போய் தன்னையறியாமல் கையெடுத்துக் கும்பிட்டார், முதலமைச்சர். அவருடைய விரிந்த பார்வையும், ஆழ்ந்த பேச்சும், இறுகிய முகமும், அவர் ஆச்சரியத்திலிருந்து மீளாதது தெரிந்தது.\nமிகச் சாதாரண கிராமப்புற பாட்டி வைத்திய விசயங்களை மிக அழகாகத் திட்டமிட்டு, சக்கரை வியாதி, மஞ்சள் காமாலை, டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், இரத்தக் கொதிப்பு, கேன்சர் வியாதி, ஆட்டிசம் என அனைத்திற்கும் உணவு முறை மூலமாக நோயைக் கட்டுப்படுத்தும் மூலிகைகளால் ஆன பொடிகள், டயட் ஊறுகாய்கள், தொக்கு வகைகள், என அனைத்தையும் தயாரித்து விற்க ஆரம்பித்தவர்கள், நாளடைவில் மக்களிடம் பிரபலமானதோடு மருத்துவர்களும் அதன் மதிப்பை உணர்ந்து தங்கள் நோயாளிகளுக்கு பரிந்துரைக்க ஆரம்பிக்க அப்படியே சிறிது சிறிதாக வளர்ந்த நிறுவனம் இன்று பெரும் ஆய்வுக் கூடங்களுடன், பல ஆய்வாளர்கள் மற்றும் டாக்டர்களுடன் மிகச் சிறந்த முறையில் உயர்ந்து நிற்கிறது. முதலமைச்சர் ஆர்வம் தாங்காமல் அவர்களுக்கு இந்த எண்ணம் உருவான விதம் பற்றி அறிந்து கொள்ள விரும்பினார்.\n’கனிகரம்’ நிறுவனத்திற்கு பிள்ளையார் சுழி போட்ட முத்தாயம்மாள் பேச ஆரம்பித்து,\n“ஐயா, நீங்க நினைக்கிற அளவுக்கு பெரிய சாதனை பண்ணப்போறோம்னு நினைச்செல்லாம் ஏதும் செய்யலீங்க. என்னமோ அந்த நேரத்துல பிழைப்புக்கு ஒரு வழி தேவையா இருந்தது. நமக்கு தெரிஞ்ச தொழிலாவும் இருக்கோணும். கம்மி முதலீடு முக்கியம், அப்படி ஆரம்பிச்சதுதாங்க இது” என்று ஆரம்பித்து தன் முழு கதையையும் சொல்லி முடித்தபோது தன்னையறியாமல் கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டாலும், இதயம் கனத்துப் போனதை சரிசெய்ய மிகவும் பாடுபட்டார் என்பது முகம் காட்டிக் கொடுத்துவிட்டது. தான் இந்த நிலைக்கு வந்ததற்கும், நம் தமிழ் நாடே பெருமை கொள்வதற்கும் காரணமான மலேசியாவில் வசிக்கும் அந்த முக்கிய நபரையும் இந்த விழாவிற்கு குடும்பத்துடன் அழைக்க வேண்டும் என்ற வேண்டுதலையும் வைத்தார் அந்த அம்மையார். அதனை ஏற்றுக்கொண்டு உடனடியாக அதற்கான ஏற்பாடுகளையும் செய்யச் சொல்லி தன் உதவியாளரைப் பணித்தார், முதலமைச்சர்.\nஇன்று அந்த நாளும் வந்துவிட்டது. முத்தாயம்மாளுக்கு பழைய நினைவுகள் அனைத்தும் வந்து காலையிலிருந்து மனதை வாட்டிக் கொண்டிருந்தது. எவ்வளவு பெரிய அதிர்ச்சியிலிருந்து தாம் மீண்டு வந்தோம் என்று நினைத்துப் பார்த்த போது, இந்த ஐந்து ஆண்டு காலங்கள் தாம் எதையும் திரும்பிப் பார்க்காமல் ஓடிக் கொண்டிருந்தது புரிந்தது. வாழ்வின் இறுதிக் கட்டம் வரை யாரை பார்க்கவேக் கூடாது என்று நினைத்திருந்தோமோ அந்த உறுதியும் தளர்ந்து போனது புரிந்தது. தன்னையறியாத பாசமும், எதிர்பார்ப்பும் ஏனோ செயலிழக்கச் செய்து கொண்டிருந்தது.\nதமிழ் நாடு முதலமைச்சரின் உதவியாளரிடமிருந்து, குடும்பத்துடன் ’கனிகரம்’ விருது பெறும் விழாவில் வந்து கலந்து கொள்ள வேண்டுமென்ற அழைப்பிதழும், தனிப்பட்ட கடிதமும் கண்டு காரணம் புரியாமல் பெருங்குழப்பத்துடன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கிளம்பி வந்து கொண்டிருந்தான் முருகானந்தன்.\nவிழா மண்டபம் பல நாட்டு அறிஞர்களுடன் நிறைந்திருக்க அவனுடைய குழப்பம் மேலும் அதிகமானது. மிக உயரமான மேடையில் மிகப்பழமையான முறையில் உடை உடுத்திக் கொண்டு சம்பந்தமில்லாமல் அமர்ந்திருக்கும் சில மூதாட்டிகளைப் பார்த்தவுடன் குழப்பம் கூடித்தான் போனது. அதிலொருவர் தன் தாயைப் போல இருக்கவும், சந்தேகம் மேலும் கூடிப்போக, ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தான்.\nஆனால் அவையனைத்தும் விழா ஆரம்பித்து விழா நாயகி பேச ஆரம்பிக்கும் வரைதான். அதற்குப் பிறகு குற்ற உணர்ச்சியும், அதிர்ச்சியும், ஆச்சரியமும் உந்தித் தள்ள வாயடைத்துக் கிடந்தான் முருகானந்தன்.\nவிழாத் தலைவர் “கனிகரம்’ நிறுவனத்தாரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தியபோது பெரும் கரகோசம் விண்ணைப் பிளந்தது. ‘கனிகரம்’ என்பதன் பொருள், ‘அன்பு’ அல்லது அக்கறை. மனித இனத்தின் மீது இவர்கள் கொண்ட மாளாத அன்பும், அக்கறையும்தான் இந்த ‘கனிகரம்’ நிறுவனத்தின் வளர்ச்சி. பல நாட்டு அறிஞர்களும் இதன் சேவையை பாராட்டியுள்ளதோடு இவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு பல்வேறு ஆய்வுகளையும், நலத் திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருப்பதே இதற்கான ஆதாரம். இந்த ‘கனிகரம்’ உருவானதன் வரலாறு நாம் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று. இதோ அதன் நிறுவனர் திருமதி முத்தாயம்மாள் அவர்கள் இப்போது பேசுவார்கள் என்றபோது அரங்கமே அமைதியாக அவருடைய பேச்சைக் கேட்க காத்துக் கொண்டிருந்தது.\nஅவர் எழுந்து அனைவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு, “நான் பெரிய பேச்சாளியெல்லாம் இல்லீங்கோ.. என்னமோ எனக்குத் தெரிஞ்சதை எதையாவது செய்து நானும் பிழைக்கோணும், என்னைப் போல ஆதரவில்லாமல் நிற்பவங்களுக்கும் உதவியா இருக்கோணும், அது நம்ம மக்களுக்கும் உபயோகமா இருக்கோணும், இம்புட்டுதான் நான் யோசிச்சதுங்க…” என்று வெகு யதார்த்தமாக ஆரம்பித்து அவர் சொன்ன விசயங்களைக் கேட்டு சப��யே கண்ணீர் சிந்தியது.\nஈரோடு மாவட்டம், திருச்செங்கோடு அருகே, மண்டகப்பாளையம் எனும் கிராமம். உழைப்பு மட்டுமே பிரதானமாக வாழும் மக்கள். திரும்பிய புறமெல்லாம் கைத்தறி ஓடும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த காலத்தில், மெல்ல , மெல்ல மக்கள் சொத்து பத்தை விற்று விசைத்தறிக்கு மாறிக்கொண்டிருந்தபோது மணிமாறனும் தன்னிடமிருந்த பரம்பரைச் சொத்தான ஒரு ஏக்கர் நிலத்தையும் விற்று அதனை விசைத்தறியாக மாற்றியதோடு, மனைவி முத்தாயம்மாளுடன் இராப்பகல் பாராமல் உழைத்து ஊரே மெச்சும் அளவிற்கு வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென மாரடைப்பால் மணிமாறன் உயிரை விட்டாலும், தன் ஒரே மகன் முருகானந்தனை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் துக்கத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு அதே கடுமையுடன் உழைத்து மகன் தொழிலில் உதவிக்கு வருவான் என்று காத்திருந்த சமயத்தில் அவனோ வெளியூரில் சென்று பொறியியல் படிப்பு படிக்க ஆசைப்பட்டதால் மகன் விருப்பம் போல அதையும் நிறைவேற்றி வைத்திருக்கிறார் முத்தாயம்மாள். படித்து முடித்த மகன், அங்கேயே வேலையும் கிடைத்து சென்னை நகரிலேயே குடியிருந்ததோடு, உடன் பணிபுரியும் வந்தனாவை காதல் மணமும் புரிந்து கொண்டு செட்டில் ஆகிவிட்டான். அதற்குப் பிறகு மலேசியாவில் வேலை கிடைத்து சென்றவன் வருடம் ஒரு முறை மட்டும் அம்மாவை பார்த்துச் செல்வான். அவன் பெற்ற செல்வங்களைக்கூட இன்னும் கன்ணில் காட்டவில்லை.\nவேதனையிலும், அதிர்ச்சியிலும் இருந்து மீள பல நாட்கள் ஆனாலும், உடன் இருப்பவர்கள் அத்துனை பேருக்கும் தன்னைப் போல பல விதமான பிரச்சனைகள் இருப்பதைக் கேட்டவர் மெல்ல சமாதானம் ஆக ஆரம்பித்ததோடு, உழைத்து உரமேறிய கைகள் சோம்பலாக உட்கார்ந்து சாப்பிட இடம் கொடுக்காதலாலும், தனக்காக தம் உறவினர் கட்டிய பணம் கடனாக நிற்பதையும் கருத்தில் கொண்டு, பிழைப்பிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்த போதுதான், தன்னுடன் ஒத்த கருத்துடைய மேலும் ஐந்து பெண்களைச் சேர்த்துக் கொண்டு அந்த முதியோர் இல்லத்தின் காப்பாளரின் உதவியுடன் மற்றும் அவரவர்கள் கையில்,கழுத்தில் போட்டிருந்த சிறு தங்கங்களை விற்று மூலதனமாக்கி ஆரம்பித்த ஒரு சிறு குடிசைத் தொழில்தான் இன்று ‘கனிகரமாக’ ஆலமரமாக விழுது விட்டு மிகக் குறைந்த காலத்திலேயே பரவி நிற்கிறது\nசபையே அந்தச் சூழலினுள் சென்று அமைதியாக உறைந்திருந்த போது, ‘ஆத்தா’ என்று கையைத் தூக்கிக் கொண்டு பின் வரிசை இருக்கையிலிருந்து ஒரு நான்கு வயது பெண் குழந்தை ஓடிவர, அங்கு மௌனம் கலைந்தது. அக் குழந்தையைத் தொடர்ந்து வந்த அதன் பெற்றோர் மற்றும் ஒரு மூத்த ஆண் குழந்தை மேடை ஏறி வந்து அந்தத் தாயின் காலில் விழுந்த போது முருகா, எப்படிப்பா இருக்கே.. என்று அன்பாக ஆரத்தழுவிக்கொண்ட தாயைக் கண்டு அந்த அரங்கமே எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்தது.\nவிழா முடிந்தவுடன் அந்த மகனை மன்னிக்க எப்படி மன்னிக்க மனம்வந்தது என்று பலரும் பல முறைகளில் கேள்வி கேட்டாலும், அதுதான் தாயுள்ளம் என்று அனைவருக்கும் புரிந்தது. விமான நிலையத்தில் மகன் விட்டுச்சென்ற போதே அவருடைய உறவினர் வந்து காப்பாற்றிய போது, அவர் போலீசில் ஒரு புகார் கொடுத்தால் தாயை அனாதையாக விட்டுச் சென்ற மகனை எங்கிருந்தாலும் கைது செய்து கொண்டு வந்துவிடுவார்கள் என்று சொல்லியும் அதற்கு சம்மதிக்காத அந்தத் தாய் மகன் எங்கிருந்தாலும் நன்றாக வாழ வேண்டும் என்று வாழ்த்திய தாயல்லவா அவள் ..தவறை உணர்ந்து கதறியழுத மகனையும், மருமகளையும் மன்னித்ததோடு, அவர்களுக்கு அந்த குற்ற உணர்ச்சியைப் போக்கவே அங்கு வரவழைத்திருந்ததையும் சொன்னபோது மகன் தாயை ஆரத்தழுவியபோது அதில் இருந்த உண்மையான பாசம் புரிந்தது அந்தத் தாய்க்கு\nSeries Navigation வெல்லோல வேங்கம்மாபணிவிடை\nபொன்விழா காணும் தமிழ்ச் சீன வானொலி\nகணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு\nமாணவ நெஞ்சில் நஞ்சு கலக்கும் கிராதகர்கள்\nஅமெரிக்க அனுபவங்கள் – ஒரு சமூகவியல் பார்வை – புத்தக மதிப்புரை ஆசிரியர் – நாகேஸ்வரி அண்ணாமலை\nவால்ட் விட்மன் வசனக் கவிதை -18 என்னைப் பற்றிய பாடல் – 11\nசங்க இலக்கிய மகளிர்: விறலியர்\nதாகூரின் கீதப் பாமாலை – 59 காதல் தரும் நித்தியப் புத்துணர்ச்சி \nசெயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி [Revised]\nஅகல்விளக்கு புதினத்தில் வாழ்வியல் விழுமியங்கள்\nஎம்.வி.வெங்கட்ராமின் “வேள்வித் தீ” புதினம் காட்டும் சௌராஷ்டிரர்களின் வாழ்வும் பண்பாடும்\nபுரிந்துணர்வின் மென்னிழைகளால் தன்னுலகை உருவாக்கும் எஸ். கிருஷ்ணமூர்த்தி\nபோதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அ��்தியாயம் – 15\nபுகழ் பெற்ற ஏழைகள் – சார்லி சாப்ளின்\nகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 5\nநன்றியுடன் என் பாட்டு…….அத்தியாயம் – 3\nவிஸ்வரூபம் – விமர்சனங்களின் அரசியல்\nபுகழ் பெற்ற சமூகவிரோதி – ஷேக்ஸ்பியர்\nவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -4 மூன்று அங்க நாடகம்\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத் பற்றிய குறும்படம்\nPrevious Topic: வெல்லோல வேங்கம்மா\nஒரு புதுமையான சிந்தனையுடன் கதைக் கரு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நன்றி கேட்ட மகனால் வஞ்சிக்கப்பட்ட அந்த தாய் முத்தாயம்மாள், முதியோர் இல்லத்தில் சேர்ந்ததோடு அவரின் கதையும் முடிந்தது என்று எண்ணிய வேளையில், அவரின் முயற்சியில் கனிகரம் துவங்கப்பட்டு ஐந்து வருடத்தில் சர்வதேச நிலையில் புகழ் பெற்றுவிட்டது என்றுள்ளது சற்று மிகையெனப் பட்டாலும், இப்படியும் ஏன் நடக்கக் கூடாது என்ற எண்ணமும் எழவே செய்கிறது.\nமுருகானந்தன் செய்த துரோகம் மன்னிக்க முடியாதது. அதையும் மன்னிப்பதுதான் தாய் உள்ளம் என்று முடித்துள்ளது சிறப்பானது. இவ்வாறும் நடக்குமா என்ற சந்தேகம் மனத்தில் எழ நேந்தாலும், கதைப் பின்னல் நன்றாகவே உள்ளது. பாராட்டுகள் பவள சங்கரி…டாக்டர் ஜி.ஜான்சன்.\nஅன்பின் திரு மரு. ஜான்சன்,\nவணக்கம். வெகு சமீபத்தில் இந்த ச்ம்பவம், அதாவது தாயை ஏமாற்றி மகன் சொத்தையெல்லாம் விற்று எடுத்துக் கொண்டு தாயை விமான நிலையத்தில் விட்டுச் சென்றுவிட்டான். உறவினர் ஒருவர் சரியாக அதே நேரம் வெளிநாட்டிலிருந்து திரும்பிவர திக்கு தெரியாமல் அழுது கொண்டு நின்றிருந்த அந்த அம்மாவை போலீசில் புகார் கொடுக்க்லாம் என்று சொல்லியும் மகன் மீது கொண்ட பாசத்தால் அதற்கு ஒப்புக் கொள்ளாத அவரைத் தன் வீட்டிற்கு அழைத்தும் வர மறுத்ததால் தானே வைப்புத் தொகையைக் கட்டி ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளார். கிட்டத்தட்ட அதே 2 கோடி ரூபாய் பணத்தை தூக்கிக் கொண்டு ஓடிய அந்த மகனும், முதியோர் இல்லத்தில் அந்தத்தாயும் எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பதாக் கேள்விப்பட்டேன். இதுவரை உண்மைச் சம்பவம்தான். மேற்கொண்டு இப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கற்பனை. தங்களுடைய வாசிப்பிற்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி.\nஅன்புள்ள பவள சங்கரி, கதையின் முதல் பாதி உண்மை சம்பவம் என்பதை அறிந்து வியந்தேன். இப்படியும் ஒரு நன்றிகெட்ட மகனா அதிலும் பொறியியல் படித்து பட்டம் பெற்றவனா அதிலும் பொறியியல் படித்து பட்டம் பெற்றவனா படித்தும் அடிப்படைப் பண்பு இல்லையே அவனிடம் படித்தும் அடிப்படைப் பண்பு இல்லையே அவனிடம் இப்படிப் பட்ட ஒரு துரோகி கதைத் முடிவில் மன்னிப்பு கேட்பதுகூட சந்தேகத்திற்கு உரியதே இப்படிப் பட்ட ஒரு துரோகி கதைத் முடிவில் மன்னிப்பு கேட்பதுகூட சந்தேகத்திற்கு உரியதே இருப்பினும் அவனை மனம் திருந்திய பாவியாக சித்தரித்துள்ள தங்களின் இளகிய மனதைப் பாராட்ட வேண்டியுள்ளது….டாக்டர் ஜி.ஜான்சன்.\nதாய்மையின் பலமும், பலவீனமும் இந்த கண்மூடித்தனமான பாசம்தான் இல்லையா.. பல ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் ஊரில் நடந்த ஒரு சம்பவம் இது. குடிகார மகன் தினமும் பணமும் நகையும் கேட்டு தாயை வாட்டி வதைப்பான். ஒரு நாள் அப்படி நகையை கொடுக்க மறுத்த தாயை அருவாளை எடுத்து வீசியதில் தாடையில் வெட்டுபட்டுவிட்டது. காவல்துறையினர் வந்து கேட்டபோது எரவானத்திலிருந்து அருவாள் தானாக தவறி விழுந்துவிட்டது என்று சொல்லி மகனைக் காப்பாற்றிவிட்டார் அந்தத் தாய். இதில் வேடிக்கையான வேதனை என்னவென்றால் ஏதோ அந்தத் தாய் தம் கடமையைச் செய்தது போல பார்க்கிறான் அந்த மகன். ஒரு துளியும் குற்ற உணர்வு இல்லை. மருத்துவமனைக்குச் சென்று பணம் கேட்கிறான் மீண்டும்… இது போல அன்றாடம் பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. திருத்த முடியாத சில ஜென்மங்களை ஏற்றுக்கொள்ளச் செய்துவிடுகிறது அந்த பாசம்.. நன்றி ஐயா.\nகவிஞர் இராய. செல்லப்பா, நியுஜெர்சி. says:\n இப்படியும் பெற்ற தாயைக் கைவிட்டு ஒருவன் ஓடுவானா ஆனால் அப்படிப்பட்டவனையும் மன்னிக்கின்ற தாய்மார்கள் உண்டு என்பதை நிச்சயம் நம்புகிறேன்.\nவணக்கம். தங்கள் வாசிப்பிற்கும், கருத்துரைக்கும் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arvloshan.com/2008/11/blog-post_1822.html", "date_download": "2020-07-12T22:10:09Z", "digest": "sha1:NEANEXOSHD26BEUDLMFG2HVQH2ATQIK5", "length": 23054, "nlines": 478, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஒபாமாவைப் பாருங்கள்..", "raw_content": "\nசில அரிய புகைப்படங்கள்.. தகவல்கள்..\nஅமெரிக்க சரித்திரத்தின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாகி இருக்கின்ற பாரக் ஒபாமாவின் வாழ்க்கை பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நிறைந்தது.. அதன் ஒவ்வொரு கட்டங்களும் புகைப்படங்களுடன��.. நேரக் குறைவு காரணமாக எனக்குக் கிடைத்த ஆங்கில மூலத்தை அப்படியே தருகிறேன்..\nதகவல் + படங்கள் நன்றி - S.V.பிரியன் (நெதர்லாந்து)\nat 11/05/2008 05:56:00 PM Labels: OBAMA, அமெரிக்கா, ஒபாமா, புகைப்படங்கள், ஜனாதிபதி\nவிதியே என வீழ்ந்திருந்த மனங்களில் புதியன புகுரட்டும்\nபதியே கதியென வாழ்ந்த சனங்களின் இதயங்கள் ஒளிரட்டும்\nவல்லரசுகளின் சதியால் வீழும் பிணங்களின் அளவு குறையட்டும்\nபுதிய நாயகனே உன் வரவால் இனங்களின் பேதம் ஒளியட்டும்.\nவிதியே என வீழ்ந்திருந்த மனங்களில் புதியன புகுரட்டும்\nபதியே கதியென வாழ்ந்த சனங்களின் இதயங்கள் ஒளிரட்டும்\nவல்லரசுகளின் சதியால் வீழும் பிணங்களின் அளவு குறையட்டும்\nபுதிய நாயகனே உன் வரவால் இனங்களின் பேதம் ஒளியட்டும்.\n/இதைவிட அருமையாக சொல்ல முடியவில்லை\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nதடுமாறும் இலங்கை அணியும், சாதனை படைக்கவுள்ள அஜந்த...\nஉலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள்...\nமீண்டும் விடியலில், மறுபடியும் வழமை..\n25000 + வருகைகளும் உலகின் முடிவின் இரண்டு படங்கள...\nபிரட்மன் ஆன கங்குலியும்,சுயநலவாதியான பொண்டிங்கும்\nஉலகின் எல்லா பிரபலங்களும் ஒரு படத்தில்\nவிஜய்க்கு சிபாரிசு செய்த கங்குலி..\nஇலங்கையில் ஒரு தமிழ் ஜனாதிபதி\n18 ஆண்டு காலப் பயணத்தின் பின்..\nஅமெரிக்காவின் புதிய டொலர் நோட்டு..\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nஇந்தியாவின் உலகக் கிண்ண வெற்றி - சொல்பவை என்ன\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இ��ுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\n\"நாத்திக- கம்யூனிசம்\" குறித்து ஒரு \"செக்யூலரிஸ்ட்\" கூறிய அவதூறுகள்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: மேற்கு இந்தியா முன்னிலை\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nபதில் அளிப்பதில் சிறிது அச்சம் உண்டு\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nலாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்\nஇது விதிவிலக்குகளின் கதை - 01 : யார்க்கெடுத்துரைப்போம்\n2 மினிட்ஸ் ப்ளீஸ் 1 / விடாமுயற்சி\nபிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை \nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்பது எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_484.html", "date_download": "2020-07-12T21:54:07Z", "digest": "sha1:3LJEU3EM3XN5WPYOOO5DXSV7SJKV7LWH", "length": 15297, "nlines": 59, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "காத்தான்குடியின் கதாநாயகர் அஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை ஹாஜியார் - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nகாத்தான்குடியின் கதாநாயகர் அஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை ஹாஜியார்\nஅஷ்ஷஹீத் அல்ஹாஜ் அஹ்மத் லெப்பை அவர்கள் 14.10.1935 இல் காத்தான்குடி மூன்றாம் குறிச்சியில் பிறந்தார்கள்.\nமட்டக்களப்பு நகரின் பிரபல வர்த்தகர் அலியார் லெப்பை - கதீஜா தம்பதிகளின் மகனான இவர் 1955 ஆம் ஆண்டு இருபதாவது வயதில் யூசுப் ஹாஜியாரின் மகள் கதீஜா அவர்களை திருமணம் செய்து மூன்று ஆணும் இரண்டு பெண்ணுமாக ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்தார்.\nஆரம்பக் கல்வியை காத்தான்குடி 5 ம் குறிச்சி பழைய தெரு அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (தற்போதைய அல்ஹிறா மகா வித்தியாலயம்) யில் மேற்கொண்டதுடன் 1948 ம் ஆண்டில் காத்தான்குடி மத்திய கல்லூரியில் ஆறாம் வகுப்பில் இணைந்து தமது கல்வியை தொடர்ந்தார்.1952 ம் ஆண்டு ஆங்கில மொழி மூலம் S.S.C பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்தார்.அதன் பின்னர் அரசாங்க பொது எழுது வினைஞர் பரீட்சைக்குத் தோற்றி அதிலும் சித்தியடைந்தார்கள்..\nஇப் பரீட்சையில் சித்தியடைந்ததால் செங்கலடி D.R.O அலுவலகத்தில் எழுது வினைஞராகக் கடமையாற்றும் வாய்ப்பை பெற்றார்.\nபாடசாலையில் கல்வி பயிலும் போதே பொதுப்பணியில் ஆர்வம் காட்டிய அஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை அவர்கள் மார்க்க விடயங்களிலும் மிகுந்த ஈடுபாடு உள்ளவராகவும் சிறுவயதிலேயே அல் குர் ஆனைத் திருத்தமாக ஓதக் கூடியவராகவும் திகழ்ந்தார்.\nஅரசியலிலும் , சமூக நலன் சார்ந்த விடயங்களிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட அஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை அவர்கள் 1958 ம் ஆண்டு அரசியலில் பிரவேசித்தார். அக்காலப்பகுதியில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் காத்தான்குடி இரண்டாம் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன் பின்னர் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களிலெல்லாம் அவ்வட்டாரத்தில் போட்டியின்றி தெறிவுசெய்யப்பட்டார்.\nபின்னர் 1975- 1977 வரை பட்டின ஆட்சிமன்ற முறை நீக்கப்படும் வரையில் பட்டின ஆட்சிமன்ற தலைவராக பதவி வகித்தார்.\nஇலங்கையில் இனப்பிரச்சினை உருவான பின்னர் முஸ்லிம்களுக்கு தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள தனிக்கட்சி ஒன்றின் அவசியம் பற்றி சிந்தித்த போது அஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை அவர்களின் வழிகாட்டலில் பல முஸ்லிம்,த��ிழ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை மேட்கொள்ளப்பட்டதுடன் அன்னாரின் ஏற்பாட்டில் காத்தான்குடியில் மர்ஹூம் டாக்டர் யூ.அப்துர் ரஹ்மான் அவர்களது பாலர் பாடசாலையில் இடம்பெற்ற கூட்டத்தில் முஸ்லிம் தனிக்கட்சி தொடர்பில் ஆறாயப்பட்டது. அக்கூட்டத்தில் கட்சியின் பெயர் தொடர்பில் ஆலோசிக்கப்பட்ட போது சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் பி.ஏ அவர்கள் \"ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்\" என்ற பெயரை பிரேரித்தார்கள்.\nஇதன் பின்னர் 21.09.1980 இல் காத்தான்குடி 1 ம் குறிச்சியில் இடம்பெற்ற முக்கிய கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடங்கி வைக்கப்பட்டது.\nஅஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை அவர்களினால் 1985 ஆம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆரம்பித்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந் நிறுவனமானது காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய ஊர்களின் நலன்களை நோக்காகக் கொண்டு இன்று வரை இயங்கி வர்கிறது..\nஅஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை அவர்களின் சமூக, சமய,கல்வி ,இலக்கிய.,அரசியல் பணிகள் முழு இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கும் வரப்பிரசாதமாகும்.\n1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஜாமிஅதுல் பலாஹ்வில் இடம்பெற்ற முக்கிய கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு வீடு செல்லும் வழியில் காத்தான்குடி 4 ம் குறிச்சியும் 3 குறிச்சியும் இணையும் சந்தியில் அந்த தலைவனின் உயிர் பறிக்கப்பட்டது (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்)\nகாத்தான்குடி மக்களுக்கு மாத்திரம் இன்றி முழு இலங்கை முஸ்லிம் சமூகமும் ஒரு சாணக்கியத் தலைவரை இழந்த துக்கத்தில் துவண்டது..\nஇந்த தலைவனின் இழப்பை இன்று வரை ஈடுசெய்ய முடியாமல் முஸ்லிம் சமூகம் அனாதைகளாக அவதிப்படுகிறது..\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு சுவனத்தை நிரந்தர தங்குமிடமாக ஆக்குவானாக.\n(அஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை அவர்கள் தொடர்பிலான பதிவுகளில் இருந்து தொகுக்கப்பட்டது)\nமர்சூக் அஹ்மத் லெப்பை (மகன்)\nகாத்தான்குடியின் கதாநாயகர் அஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை ஹாஜியார் Reviewed by NEWS on October 15, 2018 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கர���த்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nரதன தேரரின் முகநூல் கணக்கு முடக்கம்.\nதாம் ஒரு இனவாதி எனும் அடிப்படையில் தமது முகநூல் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகவும் இது மனித உரிமை மீறல் எனவும் தெரிவித்து மனித உரிமைகள் ஆணை...\nசஜித் பிரேமதாச வழங்கிய அதிரடி வாக்குறுதி.\nஅரசாங்கத்தை அமைத்த பின்னர் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் நூற்றுக்கு 4 வீத கடன் வழங்குவதாக மக்கள் தேசிய சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெர...\nமாரவில பகுதியை சேர்ந்த ஒரு பெண் உட்பட 57 பேர் கொறோனா தொற்றுடன் இன்று அடையாளம் காணப்பட்டனர்.\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு மத்த...\nதிகாமடுல்ல : மு.காவில் மூவர் களமிறங்கிய போது முடியாதது, அறுவர் இறங்கியுள்ள போது முடியுமா..\nமு.கா வழமையாக ஐ.தே.கவில் மூவரை களமிறங்கும். தனது அம்பாறை மாவட்ட முழு வாக்கையும் இம் மூவருக்கும் வழங்குமாறு கோரும். தற்போது இந்த வியூகத்தை...\nஜிந்துபிட்டி 154 பேருக்கு கொரோனா\nகடந்த ஜூலை மாதம் 2 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கொட்டாஞ்சேனை - ஜிந்துபிட்டியை சேர்ந்த நபர் மீது மேற்கொள்ளப்பட்ட பி.ச...\nஇரு ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்கள் பொதுஜன பெரமுன விடன் இணைவு.\nஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர்கள் இருவர் பொதுஜன பெரமுன விடன் இணைந்தனர். ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய இரு வேட்பாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-12T23:05:11Z", "digest": "sha1:M3WX57GSBU5TZXYVA372OHDYGTOIYUBO", "length": 5459, "nlines": 76, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் பார்த்திபன்", "raw_content": "\nTag: actor parthiban, actor vijay sethupathy, actress adhithi rao, director delhi prasad deenadhayalan, slider, Thuglaz Durbar Movie, இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன், துக்ளத் தர்பார் திரைப்படம், நடிகர் பார்த்திபன், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை அதிதி ராவ்\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\nஅரசியல் சார்ந்த கதைகளுக்கு தமிழ் சினிமாவில்...\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nBioscope Film Framers என்கிற புதிய பட நிறுவனத்தின் சார்பில்...\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\nTwo Movie Buff's நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\n“பார்த்திபனை பார்த்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது…” – இயக்குநர் கே.பாக்யராஜ் பேச்சு..\nஒற்றை மனிதனாக பார்த்திபன் நடித்து, தயாரித்து...\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nபயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் நிறுவனத்தின்...\nசீரியஸான கேங்ஸ்டர் படம் ‘குப்பத்து ராஜா’..\nஎஸ் ஃபோகஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\n‘குப்பத்து ராஜா’ படத்தின் ஸ்டில்ஸ்\nதயாரிப்பாளர் சங்கத்தில் துணைத் தலைவரானார் நடிகர் பார்த்திபன்..\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர...\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கென்று தனியாக டிஜிட்டல் ஸ்கிரீனிங் சிஸ்டம் துவங்கியது..\nசென்னையில் புதிதாக அமைந்திருக்கும் மைக்ரோ...\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம்\n“கே.பாலசந்தரின் கம்பீரத்தை வேறு யாரிடமும் நான் கண்டதில்லை…” – ரஜினியின் புகழாரம்..\n“கே.பாலசந்தர் பிடித்து வைத்த பொம்மைகள் நாங்கள்…” – கமல்ஹாசன் பேச்சு..\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://parimaanam.net/2016/07/star-with-three-suns/", "date_download": "2020-07-12T21:45:53Z", "digest": "sha1:M2HDURYAZUPBKXUFNGECJOGFMQM3HTXU", "length": 13718, "nlines": 117, "source_domain": "parimaanam.net", "title": "மூன்று சூரியன்களைக் கொண்ட கோள் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியு��்\nமூன்று சூரியன்களைக் கொண்ட கோள்\nமூன்று சூரியன்களைக் கொண்ட கோள்\nஒவ்வொரு பருவ காலமும் 100 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும், மூன்று நிழல்கள் ஒரே நேரத்தில் நிலத்தில் விழும் உலகம் ஒன்றை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா\nஒவ்வொரு பருவ காலமும் 100 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும், மூன்று நிழல்கள் ஒரே நேரத்தில் நிலத்தில் விழும் உலகம் ஒன்றை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா\nபுதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட புறக்கோள் HD 131399ab மேலே குறிப்பிடப்பட்ட பண்புகளைக் கொண்டுள்ளது. (புறக்கோள் எனப்படுவது, வேறு ஒரு விண்மீனை சுற்றிவரும் கோளாகும்)\nபூமியில் இருந்து 320 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த விசித்திரமான புதிய கோள், மூன்று விண்மீன்களைக் கொண்ட தொகுதியை சுற்றிவருகிறது. அதாவது, இதன் தாய் விண்மீன் மேலும் இரண்டு விண்மீன்களை சுற்றிவருகிறது. இதனால் இந்தக் கோளில் சூரிய உதயமும், அஸ்தமனமும் சற்று வித்தியாசமாக இருக்கும். சில வேளைகளில் ஒரு விண்மீன் உதிக்கும், சில வேளைகளில் இரண்டு அல்லது மூன்றும் சேர்ந்தே உதிக்கும்.\nஓவியரின் கைவண்ணத்தில் HD 131399Ab கோளும், அதனது மூன்று விண்மீன்களும். நன்றி: ESO\nஇதைத் தவிர இந்த புறக்கோள் வேறு விதத்தில் வேறுபட்டதோ அல்லது விசித்திரமானதோ அல்ல. 16 மில்லயன் ஆண்டுகள் வயதான இந்தக் கோள் இதுவரை கண்டறியப்பட்ட புறக்கோள்களில் மிகவும் இளமையாக கோளாகும். மேலும் இதம் மேற்பரப்பு வெப்பநிலை 580 பாகை செல்சியஸ் ஆகும்.\nபல புறக்கோள்கள் இரண்டு அல்லது மூன்று விண்மீன்கள் கொண்ட தொகுதியைச் சுற்றி வருகின்றன. ஆனால் இந்தக் கோளைப் பொறுத்தவரை, விசேடம் என்னவென்றால், இந்தக் கோளை விண்ணியலாளர்கள் நேரடியாக அவதானித்துள்ளனர்\n3000 இற்கும் அதிகமான புறக்கோள்களை நாம் இன்று கண்டறிந்துள்ளோம், ஆனால் அவற்றில் 50 இற்கும் குறைவான கோள்களே நேரடியாக படம்பிடிக்கப்பட்டுள்ளன. ஒரு விண்மீனைச் சுற்றிவரும் சிறிய கோள் ஒன்றை கண்டறிவது, மதிய நேர சூரியனுக்கு முன்னால் பறக்கும் நுளம்பு ஒன்றை படம்பிடிப்பதற்கு சமாகும்.\nஎப்படியோ, இந்தப் புதிதாக கண்டறியப்பட்ட விசித்திர உலகம், நீண்ட நாட்கள் இருக்க முடியாது.\nமூன்று விண்மீன் தொகுதியில் ஒரு கோள் சுற்றிவர, மிக மிக துல்லியமான சமநிலை கொண்ட சுற்றுப்பாதையை குறித்த கோள் கொண்டிருக்கவ��ண்டும். ஆனால் இந்தக் கோளின் தற்போதைய சுற்றுப்பாதை புளுட்டோவிற்கும் சூரியனுக்கும் இடையிலான தொலைவைப் போல இரண்டு மடங்காகும்.மேலும் இதன் பாதை அடுத்த இரண்டு விண்மீன்களின் சுற்றுப் பாதையின் அருகில் வருகிறது.\nபடத்தில் கோளின் சுற்றுப் பாதையும் (சிவப்பு) விண்மீன்களின் சுற்றுப் பாதையும் (நீலம்) காட்டப்பட்டுள்ளது. நன்றி: ESO\nஇதனால், இந்தக் கோளின் அழிவு பல வழிகளில் வரலாம். விண்மீன்களுக்கு அருகில் செல்வதால், எரிந்துவிடக்கூடிய சாதியக் கூறுகள் அதிகம், அல்லது மற்றைய விண்மீன்களின் ஈர்ப்புவிசையால் பாதை மாற்றப்பட்டு, நிரந்தரமான குறித்த விண்மீன் தொகுதியை விட்டே வெளியில் வீசி எறியப்படலாம்.\nHD 131399ab கோள் நமது வியாழனைப் போல நான்கு மடங்கு திணிவானது, மேலும் தனது தாய் விண்மீனை சுற்றிவர அண்ணளவாக 550 பூமி வருடங்கள் எடுக்கிறது.\nஇந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam\nஜூனோ விண்கலம்: ஏன், எதற்கு & எப்படி\nமின்காந்த அலைகள் ― மின்னூல்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/computer/apple-itunes-spull-apps-movies-005413.html", "date_download": "2020-07-12T21:53:44Z", "digest": "sha1:EA2UPN7CLX4LVQFGWV6NZ4C7WQUVLET7", "length": 15154, "nlines": 279, "source_domain": "tamil.gizbot.com", "title": "apple itunes spull apps for movies - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n18 hrs ago இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\n19 hrs ago ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்\n19 hrs ago சீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\n20 hrs ago Realme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\nNews ஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜ��னி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nAutomobiles விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆப்பிளின் இலவச தமிழ் திரைப்படங்கள்\nஆப்பிள் மொபைல் உங்களிடம் உள்ளதா அப்படி என்றால் நீங்கள் இலவசமாக படங்களை பார்க்கலாம்.\nஆம், ஆப்பிள் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள சேவையான ஸ்புல் இதற்கு வழி வகுக்கிறது.\nஇந்த சேவையின் மூலம் ஆப்பிள் மொபைல் வைத்துள்ளவர்கள் இலவசமாக படங்களை பார்க்கலாம்.\nதனது எதிர் போட்டியாளரான சாம்சங்கை சமாளிக்கவே ஆப்பிள் இப்படி ஒரு யுக்த்தியை கையில் எடுத்துள்ளது.\nஇதோ அந்த அப்ளிகேஷன் மூலம் கிடைக்கும் படங்களை கீழே பாருங்கள்....\nபில்லா திரைப்படத்தை இதில் காணலாம்.\nவாரணம் ஆயிரம் திரைப்படத்தை இதில் காணலாம்.\nநண்பன் திரைப்படத்தை இதில் காணலாம்.\nபாஸ் திரைப்படத்தை இதில் காணலாம்.\nசாமி திரைப்படத்தை இதில் காணலாம்.\nகலகலப்பு திரைப்படத்தை இதில் காணலாம்.\nமெரினா திரைப்படத்தை இதில் காணலாம்.\nவி.டி.வி திரைப்படத்தை இதில் காணலாம்.\nசிங்கம் திரைப்படத்தை இதில் காணலாம்.\nவேட்டைகாரன் திரைப்படத்தை இதில் காணலாம்.\nவேட்டைகாரன் திரைப்படத்தை இதில் காணலாம்.\nசிறுத்தை திரைப்படத்தை இதில் காணலாம்.\nசாட்டை திரைப்படத்தை இதில் காணலாம்.\nஉருமி திரைப்படத்தை இதில் காணலாம்.\nகளவானி திரைப்படத்தை இதில் காணலாம்.\nகளவானி திரைப்படத்தை இதில் காணலாம்.\nஆடுகளம் திரைப்படத்தை இதில் காணலாம்.\nஇந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nஒன்பிளஸ் நோர்ட் அறிமுகமே அட்டகாசம் நம்பமுடியாத 'பரிசு' வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க\nஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்\nஇனி உங்கள் வாகனம் பஞ்சர் ஆன கவலை வேண்டாம். வருகிறது தரமான சியோமி சாதனம்.\nசீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\nஇரவில் குழந்தை உங்களை தூங்கவிடலையா அப்போ இதை படியுங்க - புதிய ரோபோட் தொட்டில்\nRealme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\n உடனே இந்த 11 ஆப்ஸ்களை டெலீட் செய்யுங்கள் - ஜோக்கர் மால்வேர் அட்டாக்\nஜூலை 14: மிகவும் எதிர்பார்த்த ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 8-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.\nடிக்டாக் விவகாரத்தில் பல்டி அடித்த அமேசான்\nசத்தமில்லாமல் பிஎஸ்என்எல் கொண்டுவந்த புதிய வசதி.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநோக்கியா 1 சாதனத்திற்கு புத்தம் புதிய அப்டேட்.\nஇனி டிக்டாக் நினைப்பே வராது. இன்ஸ்டாவில் வந்தது புதிய ரீல்ஸ் வசதி.\nஇது புதுசு: ரூ.499-க்கு 100 ஜிபி டேட்டா., வரம்பற்ற குரல் அழைப்பு: வாரிக் கொடுக்கும் பிஎஸ்என்எல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/gaming/game-screen-wallpapers-005459.html", "date_download": "2020-07-12T23:27:48Z", "digest": "sha1:VICERJJFOGVX4WJJSJANTF4G2QYA3AXA", "length": 16760, "nlines": 276, "source_domain": "tamil.gizbot.com", "title": "game screen wallpapers - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n19 hrs ago இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\n20 hrs ago ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்\n21 hrs ago சீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\n21 hrs ago Realme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\nNews ஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nAutomobiles விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து ச���ய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேமிங் வால்பேப்பர்ஸ் பாஸ் வாங்க டவுன்லோட் பண்ணலாம்\nஉங்களில் எத்தனை பேருக்கு கேம்ஸ் விளையாட பிடிக்கும் என்று கேட்டால் நாம் அனைவருமே பிடிக்கும் என்றே சொல்வோம்.\nகேம்ஸில் உள்ள வால் பேப்பரேஸ் உங்களிடம் உள்ளதா, இல்லை எனில் கீழே சில கேம் வால் பேப்பர்ஸ் உள்ளது.\nஇதோ அந்த வால் பேப்பர்ஸ் உங்களுக்காக இதை அந்த லிங்கின் மூலம் நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.\nஇதோ அந்த அழகிய வால் பேப்பர்ஸ்.....\nகேமிங் வால்பேப்பர்ஸ் பாஸ் வாங்க டவுன்லோட் பண்ணலாம்\nடவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்\nகேமிங் வால்பேப்பர்ஸ் பாஸ் வாங்க டவுன்லோட் பண்ணலாம்\nடவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்\nகேமிங் வால்பேப்பர்ஸ் பாஸ் வாங்க டவுன்லோட் பண்ணலாம்\nடவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்\nகேமிங் வால்பேப்பர்ஸ் பாஸ் வாங்க டவுன்லோட் பண்ணலாம்\nடவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்\nகேமிங் வால்பேப்பர்ஸ் பாஸ் வாங்க டவுன்லோட் பண்ணலாம்\nடவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்\nகேமிங் வால்பேப்பர்ஸ் பாஸ் வாங்க டவுன்லோட் பண்ணலாம்\nடவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்\nகேமிங் வால்பேப்பர்ஸ் பாஸ் வாங்க டவுன்லோட் பண்ணலாம்\nடவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்\nகேமிங் வால்பேப்பர்ஸ் பாஸ் வாங்க டவுன்லோட் பண்ணலாம்\nடவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்\nகேமிங் வால்பேப்பர்ஸ் பாஸ் வாங்க டவுன்லோட் பண்ணலாம்\nடவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்\nகேமிங் வால்பேப்பர்ஸ் பாஸ் வாங்க டவுன்லோட் பண்ணலாம்\nடவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்\nகேமிங் வால்பேப்பர்ஸ் பாஸ் வாங்க டவுன்லோட் பண்ணலாம்\nடவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்\nகேமிங் வால்பேப்பர்ஸ் பாஸ் வாங்க டவுன்லோட் பண்ணலாம்\nடவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்\nகேமிங் வால்பேப்பர்ஸ் பாஸ் வாங்க டவுன்லோட் பண்ணலாம்\nடவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்\nகேமிங் வால்பேப்பர்ஸ் பாஸ் வாங்க டவுன்லோட் பண்ணலாம்\nடவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்\nகேமிங் வால்பேப்பர்ஸ் பாஸ் வாங்க டவுன்லோட் பண்ணலாம்\nடவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்\nஇந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nஒன்பிளஸ் நோர்ட் அறிமுகமே அட்டகாசம் நம்பமுடியாத 'பரிசு' வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க\nஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்\nஇனி உங்கள் வாகனம் பஞ்சர் ஆன கவலை வேண்டாம். வருகிறது தரமான சியோமி சாதனம்.\nசீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\nஇரவில் குழந்தை உங்களை தூங்கவிடலையா அப்போ இதை படியுங்க - புதிய ரோபோட் தொட்டில்\nRealme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\n உடனே இந்த 11 ஆப்ஸ்களை டெலீட் செய்யுங்கள் - ஜோக்கர் மால்வேர் அட்டாக்\nஜூலை 14: மிகவும் எதிர்பார்த்த ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 8-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.\nடிக்டாக் விவகாரத்தில் பல்டி அடித்த அமேசான்\nசத்தமில்லாமல் பிஎஸ்என்எல் கொண்டுவந்த புதிய வசதி.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநோக்கியா 1 சாதனத்திற்கு புத்தம் புதிய அப்டேட்.\n'ஈ அடிச்சான் காப்பி' போல Whatsapp-ஐ காப்பி அடித்த Jiochat ஸ்டைல் என்ன பிளான் பண்றீங்க அம்பானி\nஇனி டிக்டாக் நினைப்பே வராது. இன்ஸ்டாவில் வந்தது புதிய ரீல்ஸ் வசதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-12T23:29:33Z", "digest": "sha1:LM4YYKPLGDSQC6QSX4WCUZ2HNFIHTZJS", "length": 13469, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹோசியார்பூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபஞ்சாபில் ஹோசியார்பூர் மாவட்ட அமைவிடம்\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nஹோசியார்பூர் மாவட்டம் (Hoshiarpur District) வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் ஹோசியார்பூர் மாநகராட்சி ஆகும்.\nஜலந்தர் வருவாய்க் கோட்டத்தில் உள்ள இம்மாவட்டம், ஹோசியார்பூர், தசுயா, கர்சங்கர், முக்கேரியன் என நான்கு வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. மேலும் ஊரக வளர்ச்சித் திட்டங்களை நிற���வேற்ற ஹோசியார்பூர் I, ஹோசியார்பூர் II, புங்கா, தசுயா, தண்டா, முக்கேரியன், தல்வாரா, ஹாஜிப்பூர், மகில்பூர், கர்சங்கர் என பத்து ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டுள்ளது.\nஇம்மாவட்டம் ஹோஷியர்பூர் மாநகராட்சி, தண்டா, தசுகியா, முக்கேரியன் கர்திவாலா, சாம் சௌரசி, கர்சங்கர் என எழு நகராட்சிகளையும், மஹால்பூர், தல்வாரா என இரண்டு நகரப் பஞ்சாயத்துகளையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் 1416 கிராமங்கள் உள்ளது.\nஇம்மாவட்டம் சப்பெவால், தௌசா, கர்சங்கர், ஹோசியார்பூர், முக்கேரியன், சாம் சௌரசி, உர்மர், என ஏழு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 15,86,625 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் % மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் % வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 7.1% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 8,09,057 ஆண்களும் மற்றும் 7,77,568 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 961 பெண்கள் வீதம் உள்ளனர். 3386 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 469 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 84.6% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 88.8% % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 80.3% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஆக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் பட்டியல் சமூக மக்கள் 5,57,504 ஆக உள்ளனர். [1]மாவட்ட மக்கள் தொகையில் பட்டியல் சமூக மக்கள் 34% ஆக உள்ளனர்.\nஇம்மாவட்டத்தில் சீக்கிய சமய மக்கள் தொகை 33.92% ஆகவும், இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 63.07% ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 1.46% ஆகவும், கிறித்தவ மக்கள் தொகை 0.94% ஆகவும், , பௌத்த, சமண சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது. [2]\nபஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி மொழியான பஞ்சாபி மொழியுடன், இந்தி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.\nஹோசியார்பூர் மாவட்டம், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியதாக அறிவிக்கப்பட்ட 250 இந்திய மாவட்டங்களில் ஒன்றாகும். எனவே இம்மாவட்டத்தின் ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் நிதியுதவி செய்கிறது.[3]\nகபூர்தலா மாவட்டம் (மேற்கு) பதான்கோட் மாவட்டம் காங்ரா மாவட்���ம், இமாசலப் பிரதேசம்\nஜலந்தர் மாவட்டம் உன்னாவ் மாவட்டம், இமாசலப் பிரதேசம்\nகபூர்தலா மாவட்டம் (கிழக்கு) ரூப்நகர் மாவட்டம்\nசாகித் பகத் சிங் நகர் மாவட்டம்\nபஞ்சாப் (இந்தியா) மாநிலத்திலுள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 நவம்பர் 2016, 20:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/109718/", "date_download": "2020-07-12T23:53:03Z", "digest": "sha1:UQFYPPGWTMSGZGQVWFKYD6TBHQWQGYCE", "length": 22192, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏகமென்றிருப்பது | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n“குறைவான சொற்கள் கொண்டவர்கள் புதுக்கவிஞர்கள்” என்று என்னிடம் முப்பதாண்டுகளுக்கு முன் பிரமிள் சொன்னார். நான் அவருடன் உரையாட நேர்ந்த குறைவான தருணங்களில் ஒன்று அது. அவர் என்னை சுந்தர ராமசாமியை வசைபாடுவதற்கான முகாந்திரமாகவே பயன்படுத்திக்கொள்வார். ஆனால் வழக்கமான ‘பார்ப்பனவாதம்’ பற்றிய வசைகளை என்னிடம் சொல்லமாட்டார். நான் அதை பொருட்டாக நினைக்கமாட்டேன் என அவருக்குத்தெரியும். அவருக்கும் அது ஒரு பொருட்டு அல்ல. அவருக்கு அது ஒரு நல்ல தடி. அதைக்கொண்டு அவரால் சுந்தர ராமசாமியை எளிதில் ஓரம்கட்ட முடியும் என அறிந்திருந்தார். அது தமிழில் எப்படிச் செல்லுபடியாகும் என்பதை வந்த சில ஆண்டுகளில் கற்றுக்கொண்டிருந்தார். என்னிடம் சுந்தர ராமசாமியை நிராகரிக்க புதிய கோணங்களை அவர் கண்டடையவேண்டியிருந்தது. அதில் ஒன்று மேலே சொன்னது\n“புதுக்கவிஞர்களிடம் வார்த்தையாப் பாத்தா ஒரு பத்துரூபாச் சில்லறை இருக்கும். ராமசாமிகிட்டே அஞ்சுரூபாதான்” என்றார் பிரமிள். “ஆத்மார்த்தம்னு எழுதறான். போய் கேட்டுவா ஆத்மார்த்தம்னா என்னான்னு. ஆத்மா ஒரு வார்த்தை. அர்த்தம் இன்னொரு வார்த்தை. இங்க அர்த்தம்னா பொருள் இல்லை. அர்த்தங்கிறதுக்கு சம்ஸ்கிருதத்திலே இருப்புன்னு பொருள் உண்டு. சாராம்சமானது உள்ளதுன்னெல்லாம் பொருள் வச்சுக்கலாம். ஆத்மார்த்தம்னா ஆத்மாவோட இருப்புள்ளன்னு பொருள். கேட்டுப்பாரு…”\nநீண்டநாட்களுக்குப்பின்���ர் தற்செயலாக பிரமிளின் இவ்வரிகளை நினைத்துக்கொண்டேன். ஏன் கவிஞர்களுக்கு வார்த்தைகள் நிறைய இருக்கவேண்டும் ஏனென்றால் எல்லா வார்த்தைகளும் இங்கே நம் முன்னோர்கள் ஒரு பொருளின்பொருளைக் கண்டடைந்த தருணத்தின் சான்றுநிலைகள். ஒரு முதலறிவுநிலையின் ஒலிக்குறிகள். தலைமுறை தலைமுறைகளாக கைபட்டுக் களிம்பேறியவை. வாழ்ந்தவர்கள் எண்ணியதெல்லாம் வார்த்தைகளாகவே இங்குள்ளன. கவிஞன் வாழும் உலகம் அவ்வார்த்தைகளால் ஆனது. வார்த்தைகளைக் குறைத்துக்கொள்ளும் கவிஞன் கவித்துவத்தாலும் குறைந்துகொண்டே செல்கிறான்\nகைக்குழந்தை விளையாட்டுப்பொருட்களை என சொற்களைக் கையாளும்போதே அவன் கவிஞன். யானையை வாலைப்பிடித்து தூக்குவான். கரடியின் காதைப்பிடித்து. கலத்தை கவிழ்த்து கீழிருந்து எடுப்பவன். சொற்கள் மீதான விந்தையான காதலே கவிஞர்களை மொழிக்குள் துழாவச்செய்கிறது. நான் பார்த்தவரை சொற்களால் கிளர்ச்சியடைபவர்களில் முதல்வர் தேவதச்சன். ஒரு சொல்லை நாம் எண்ணியிராத ஒரு வழியினூடாக அணுகிவிட்டாரென்றால் முகம் மலரும். சோடாப்புட்டிக் கண்ணாடிக்குள் சிரிப்பு தேங்கும். தலையை ஆட்டி ஆட்டி தனக்குத்தானே மகிழ்ந்துகொள்வார்.\nசொற்களில் அர்த்தங்கள் கொட்டப்பட்டிருக்கின்றன—அந்தக்காலத்தில் அடுக்குக் கலத்தில் பொருட்களை வைப்பதுபோல. காலந்தோறும் மேலும்மேலுமென அடுக்கப்பட்டுள்ளன. எடைக்குத்தக்க வைக்கப்பட்டுள்ளன. நாம் வழக்கமான அன்றாட வாழ்க்கையில் அவற்றை வரிசையாக எடுக்கிறோம் , வரிசையாகத் திரும்ப வைக்கிறோம். கவிஞன் குழந்தைபோல கொட்டிக்கவிழ்த்து காட்டுகையில் நம் முப்பாட்டன் மறந்து விட்டு சென்ற அரும்பொருள் ஒன்றை மீண்டும் கண்டடைகிறோம்.\nகண்டராதித்தனின் ஏகாம்பரம் [நானே போட்டுக்கொண்ட தலைப்பு] என்னும் கவிதை அவ்வாறு முற்றிலும் புதிதாகப்பிறந்த ஒரு சொல்.\nஎன்றது உள்ளிருந்து வந்த குரல்.\nஏகாம்பரத்தின் வீடே ஆனாலும் வீட்டுக்குள் ஏகாம்பரம் நிறைந்துதான் இருக்கும். ஏக அம்பரம், ஒற்றைப்பெருவானம், கடுவெளி, வெறுமைப்பெருக்கு, இல்லாத இடம் என ஒன்றில்லை. வெளியே நின்று ஏகாம்பரம் ஏகாம்பரம் என்று கூப்பிட்டால் அங்கிருந்து வெளியே சென்றிருக்கும் உருக்கொண்ட ஏகாம்பரத்திற்கு கேட்காது. எல்லா ஓசைகளும் சென்று சேரும் உருவறியா ஏகாம்பரத்துக்கோ அது ஒரு ப���ருட்டே அல்ல. அங்கே அது முற்றிலும் தனித்திருக்கிறது. ஏக அந்தம். ஒன்றே இறுதியென. மூதேவி உன் கட்டைக்குரல் சென்று முட்டுவது ஏகாம்பரத்திலா ஏகாந்தத்திலா\nஅவ்விரு சொற்களையும்கொண்டு விளையாடிக்கொண்டே இருக்கிறேன். ஏகாம்பரத்தை அதுபாட்டுக்கு ஏகாந்தமாக இருக்க விடாது ஒலிக்கும் அந்த ஏகாம்பரம் ஏகாம்பரம் என்னும் கட்டைக்குரல் புன்னகைக்கவும் வைக்கிறது\nகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018\nபெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு\nமுந்தைய கட்டுரைபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nஅடுத்த கட்டுரைகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழா அழைப்பிதழ்\nபாலகங்காதர திலகர் -அரவிந்தன் நீலகண்டன்\nகாந்தி தோற்கும் இடங்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-45\nவிஷ்ணுபுரம் விருது 2013 - செல்வேந்திரன் பதிவு\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/12/Genocide.html", "date_download": "2020-07-12T21:54:55Z", "digest": "sha1:Q2K5QM3TAJHGLEDSDXLOE6VGQOJTBFST", "length": 7337, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "ஓதியமலை படுகொலை நினைவேந்தல் இன்று! - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / ஓதியமலை படுகொலை நினைவேந்தல் இன்று\nஓதியமலை படுகொலை நினைவேந்தல் இன்று\nடாம்போ December 02, 2019 முல்லைத்தீவு\nஇலங்கை இனஅழிப்பு சிங்கள படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஒதியமலை படுகொலையின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று ஒதியமலை வாசிகசாலையில் நடைபெற்றது.\nபடுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்கள் ஞாபகார்த்தமாக நிறுவப்பட்டுள்ள தூபி பகுதியில் கிராம மக்கள் அணிதிரண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.\nஇதனிடையே சிங்களப்படைகளால் படுகொலை செய்யப்பட்ட மக்களது நினைவஞ்சலி கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா உள்ளிட்ட பலரும் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nதமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.\nகச்சேரி தாக்குதல்: ஆமியும் கைது\nயாழ். மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்ட பிரதான நபராக சந்தேகிக்கப்படும்\nநேற்று இராத்திரி தூக்கம் போச்சு: சம்பந்தர்\nஉறக்கத்திலிருந்த இரா.சம்பந்தர் தூக்கம் கலைந்து சீறி அறிக்கைகள் விட சமூக ஊடகங்கள் அவரை கிழித்து தொங்கவிடுகின்றன.\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/tamilnadu/in-thirupur-girl-attempt-suicide-due-to-drama-love", "date_download": "2020-07-12T23:23:16Z", "digest": "sha1:HIFKOIJIPQUNJD6QQKBCEZAPECU4DBLM", "length": 10608, "nlines": 116, "source_domain": "www.seithipunal.com", "title": "நாடக காதலால் ஏமார்ந்த சிறுமி ஆசிட்டை குடித்த சோகம்.! மருத்துவமனையில் உயிருக்கு போராடும் பரிதாபம்.!! - Seithipunal", "raw_content": "\nநாடக காதலால் ஏமார்ந்த சிறுமி ஆசிட்டை குடித்த சோகம். மருத்துவமனையில் உயிருக்கு போராடும் பரிதாபம்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nநாம் வாழும் உலகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அரங்கேறி வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகளில் நாடக காதல் என்று துவங்கி., பலாத்காரம் வரை மிகப்பெரிய அநீதிகள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில்., புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற துயரமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளத்தூர் பகுதியை சார்ந்தவர் சின்னப்பன். இவரது மகனின் பெயர் அருண்குமார் (வயது 21). இவன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளையங்கட்டியில் இருக்கும் தனது மாமா சுப்பிரமணி என்பவரின் இல்லத்தில் ஒரு வருடத்திற்கு தங்கியிருந்துள்ளான்.\nஇந்த சமயத்தில்., மாமாவின் மளிகை கடையிலும் பணியாற்றி வந்துள்ளான். இந்த நேரத்தில்., அருண்குமாருக்கும் - அதே பகுதியில் வசித்து வந்த கல்லூரி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமி தனியார் கல்லூரியில் பி.காம் பயின்று வருகிறார்.\nஇவர்களின் பழக்கமானது நாளடைவில் அருண்குமாரின் நாடக காதல் வலையால் வீழ்ந்த சிறுமியும் - அருண்குமாரும் காதலித்த��� வந்தனர். சிறுமிக்கு இன்னும் பல நாடக காதல் கதைகள் சொல்லி., காதலை வளர்த்த நிலையில்., அங்குள்ள பகுதிகளுக்கு அழைத்து சென்று வந்துள்ளான். இவனது காதலை நம்பிய சிறுமி., தம்மை திருமணம் செய்துகொள் என்று கூறியுள்ளார்.\nஇதனை ஏற்க மறுத்த அருண்குமார்., திருமணம் செய்ய முடியாது என்று கூறவே., மனமுடைந்த சிறுமி ஆசிட்டை குடித்துள்ளார். ஆசிட்டை குடித்ததில் மயங்கி வீழ்ந்த சிறுமியை மீட்ட அக்கம் பக்கத்தினர்., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.\nதகவலை அறிந்ததும் சம்பவம் இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்து., பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு., நாடக காதல் இளைஞனான அருண்குமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..\nதிமுக எம்.எல்.ஏ இதய வர்மன் புழல் சிறையில் அடைப்பு\nராஜஸ்தான் விவகாரம், களமிறங்கும் ராகுல்காந்தி காங்கிரஸ் தரப்பில் இருந்து வெளியான புதிய தகவல்\nகொரோனாவால் மாதவிடாய் மாற்றங்கள்.. மருத்துவர்கள் கூறுவது என்ன\nமத்திய அரசு மிரட்ட கூடாது மாணவர்களின் நலனுக்காக டாக்டர் ராமதாஸ் ஆவேசம்\nகொரோனாவுக்கு பிறகான முதல் போட்டி சீட் நுனியில் அமர்ந்திருக்கும் ரசிகர்கள் சீட் நுனியில் அமர்ந்திருக்கும் ரசிகர்கள்\nநா முத்துக்குமாரின் மகன் அப்பாவுக்காக எழுதிய கவிதை\nஇளைஞர்களின் கனவு கன்னி... ஹாலிவுட் நாயகிக்கு கொரோனா.. கண்ணீரில் ரசிகர்கள்.\nஐஸ்வர்யா ராய்க்கும் மகள் ஆரத்ராவிற்கும் கொரோனா உறுதியானது இரண்டாவது சோதனையிலும் தப்பித்த ஜெயாபச்சன்\n\"விர்ஜின் பானுப்பிரியா\" படத்தில் கதாநாயகியாக ஊர்வசி. அடல்ட்வாசிகளின் கனவுகன்னியின் அடுத்த அப்டேட்.\nபிக்பாஸ் 4-ல் அந்த டாப் ஆங்கிளில் இருக்கும், ஆபாசப்பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnnews24.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-07-12T23:24:59Z", "digest": "sha1:DKMK3EJUB2IQO6ND5OC4V4UH7EID2BIR", "length": 10134, "nlines": 119, "source_domain": "www.tnnews24.com", "title": "கேரளா திரையரங்கில் அதிக வசூல் பெற்ற தமிழ் நடிகர் யார் தெரியுமா?? - Tnnews24", "raw_content": "\nகேரளா திரையரங்கில் அதிக வசூல் பெற்ற தமிழ் நடிகர் யார் தெரியுமா\nகேரளா திரையரங்கில் அதிக வசூல் பெற்ற தமிழ் நடிகர் யார் தெரியுமா\nதென்னிந்திய திரையில் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடிக்கும் தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் இருக்கும் திரையங்குகளில் மட்டும் இல்லாமல் ஆந்திரா மற்றும் கேரளா போன்ற திரையங்குகளிலும் நல்ல வரவேற்பு அதிகமாக கிடைப்பதுண்டு.\nசினிமா துறையில் மிகவும் பிரபலமான நடிகர் தளபதி விஜய் அவர்களுக்கு ரசிகர் மன்றம் மற்றும் ரசிகர்கள் தமிழ் நாட்டில் மட்டும் இல்லாமல் கேரளாவிலும் அதிக ராசிகள் உள்ளன.கேரளாவில் விஜய் படங்களை ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடுவார்கள். கட்-அவுட் வைத்து அமர்க்களப்படுத்துவார்கள்.இதனால் கேரளா திரையரங்கில் தமிழ் படங்கள் நல்ல வசூலை பெரும்.\nகேரள திரையரங்கில் டாப் 10 தமிழ் படங்கள் ஆன அட்லீ இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மெர்சல் – 20.60 கோடி ரூபாய் மற்றும் பிகில் – 20 கோடி ரூபாய்,,தெறி – 16.30 கோடி ரூபாய் ஆகும். விக்ரம் நடித்த ஐ S. ஷங்கர் இயக்கத்தில் ஐ – 19.80 கோடி ரூபாய் மற்றும்,எந்திரன் – 15 கோடி ரூபாய், Pa. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கபாலி – 16.50 கோடி ரூபாய் மற்றும் A.R. முருகடோஸ் இயக்கத்தில் சர்கார் – 14.20 கோடி ரூபாய்,துப்பாக்கி – 10.70 கோடி ரூபாய் மற்றும் கத்தி – 10.40 கோடி ரூபாய் ஆகும்.\nதமிழில் டாப்10 படங்களில் அதிக வசூலை பெற்ற தளபதி படங்கள் ஆகும், அதேபோல் கேரளாவிலும் தளபதி விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் பல திரையங்குகளில்அதிக வசூலை பெற்றது. இவற்றில் மலையாள நடிகர்களின் படத்தின் வசூலை விட தமிழ் நடிகர் விஜய்யின் படமானது அதிக வசூலை பெற்று உள்ளது என குறிப்பிடத்தக்கது.\nகேரளாவில் தங்கம் மட்டும் கடத்தப்படவில்லை அதிர்ச்சி…\nபிரேக்கிங் அப்டேட்: வெற்றிமாறனின் படத்திற்க்கு…\nகைதி படத்திற்க்கு பிறகு இனி வரும் காலங்களில் வசூல்…\nபாண்டே வெளியேறியதற்கு யார் காரணம்\nசீனாவிடம் இருந்து பணம் பெற்ற விவகாரம் உள்துறை…\nஒரு கிலோ தங்கத்தை கடத்தினால் எவ்வளவு சம்பளம்…\nசெய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்\nமீண்டும் பரிசோதனைகளுக்கு இந்த மருந்தை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\nடெல்லியில் காட்டுத் தீ போல் பரவும் கொரோன ஒரே நாளில் இவ்வளவு தொற்றா\nசற்றுமுன் யாரும் எதிர்பாராத வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறியது அதிரடி அரசியல் ட்விஸ்ட் \n பற்றி எறிய தொடங்கியது தீ…நயினார் நாகேந்திரன் கடும் எச்சரிக்கை\nபுறக்கணிக்க தொடங்கிய இந்துக்கள் விஜய் சேதுபதி இன்று என்ன செய்திருக்கிறார் பார்த்தீர்களா பால்குடம் எடுப்பது மட்டுமே மிச்சம் \nசிலை கடத்தல் வழக்கில் பிரபல பத்திரிகையாளருக்கு தொடர்பு\n#BREAKING NEWS18 தமிழ்நாடு நிர்வாகத்திற்கு தமிழக மக்கள் கொடுத்த மரண அடி 5 வது இடத்திற்கு தள்ளப்பட்டது 5 வது இடத்திற்கு தள்ளப்பட்டது \ns.p. shanmuganathan on தஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/shiva-temple-arulmigu-kaaleeshwarar-thirukoyil-t352.html", "date_download": "2020-07-12T21:29:12Z", "digest": "sha1:HKFDKCW4PQWTQY23MMFLI2CXORTXKWSD", "length": 21157, "nlines": 247, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு காளீஸ்வரர் திருக்கோயில் | arulmigu kaaleeshwarar thirukoyil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nகோயில் அருள்மிகு காளீஸ்வரர் திருக்கோயில் [Arulmigu kaliswarar Temple]\nகோயில் வகை சிவன் கோயில்\nபழமை 1000-2000 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத காளீஸ்வரர் திருக்கோயில், வில்லியநல்லூர், மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம்.\nமாவட்டம் நாகப்பட்டினம் [ Nagapattinam ] -\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nவழக்கமாக கருவறைச் சுற்றில் இறைவன��ன் கோமுகத்திற்கு அருகே இருக்கும் சண்டிகேஸ்வரர், இங்கே பிரம்மஸ்தானத்தில் அம்பாளின் கோமுகத்தினருகே\nஇருப்பது வித்தியாசமான அமைப்பு. பிரகாரத்தை வலம் வந்து கோஷ்ட தெய்வங்களான கணபதி, தென்முகக்கடவுள், மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கையை\nதுதிக்கலாம். பிராகாரத்தில் சுப்ரமண்யர் சன்னதி , சதுர்முக சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.வழக்கமாக கருவறைச் சுற்றில் இறைவனின் கோமுகத்திற்கு\nஅருகே இருக்கும் சண்டிகேஸ்வரர், இங்கே பிரம்மஸ்தானத்தில் அம்பாளின் கோமுகத்தினருகே இருப்பது வித்தியாசமான அமைப்பு. சண்டிகேஸ்வரருக்கு,\nக்ருதயுகத்தில் நான்கு முகம். திரேதாயுகத்தில் மூன்று முகம்; துவாபரயுகத்தில் இரண்டு; இப்போது நடக்கும் கலியுகத்தில் ஒரு முகம் இருக்கும் என்கின்றன\nசிவாகம புராணங்கள். இங்கே இருப்பவர் க்ருதயுக சண்டிகேஸ்வரர். இந்த அமைப்பே இக்கோயிலின் பழமைக்குச் சான்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.\nக்ருதயுக சண்டேஸ்வரர் என்பதால் இவரை வழிபடுவது நம் நான்கு தலைமுறைப் பாவங்களைப் போக்கும் என்பது நம்பிக்கை.சிவனின் விருப்பத்திற்கு உரியவள்\nஎன்பதால் சிவகாமசுந்தரியானவது அவளது திருநாமம். காளியை சினம் தணியச் செய்ததால் இவரது திருநாமம் காளீஸ்வரர் என்று ஆனது.\nவழக்கமாக கருவறைச் சுற்றில் இறைவனின் கோமுகத்திற்கு அருகே இருக்கும் சண்டிகேஸ்வரர், இங்கே பிரம்மஸ்தானத்தில் அம்பாளின் கோமுகத்தினருகே இருப்பது வித்தியாசமான அமைப்பு. பிரகாரத்தை வலம் வந்து கோஷ்ட தெய்வங்களான கணபதி, தென்முகக்கடவுள், மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கையை துதிக்கலாம். பிராகாரத்தில் சுப்ரமண்யர் சன்னதி , சதுர்முக சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.\nவழக்கமாக கருவறைச் சுற்றில் இறைவனின் கோமுகத்திற்கு அருகே இருக்கும் சண்டிகேஸ்வரர், இங்கே பிரம்மஸ்தானத்தில் அம்பாளின் கோமுகத்தினருகே இருப்பது வித்தியாசமான அமைப்பு. சண்டிகேஸ்வரருக்கு,\nக்ருதயுகத்தில் நான்கு முகம். துவாபரயுகத்தில் இரண்டு, இப்போது நடக்கும் கலியுகத்தில் ஒரு முகம் இருக்கும் என்கின்றன சிவாகம புராணங்கள்.\nஇங்கே இருப்பவர் க்ருதயுக சண்டிகேஸ்வரர். இந்த அமைப்பே இக்கோயிலின் பழமைக்குச் சான்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள். க்ருதயுக சண்டேஸ்வரர் என்பதால் இவரை வழிபடுவது நம் நான்கு தலைமுறைப் பாவங��களைப் போக்கும் என்பது நம்பிக்கை. சிவனின் விருப்பத்திற்கு உரியவள் என்பதால் சிவகாமசுந்தரியானவது அவளது திருநாமம். காளியை சினம் தணியச் செய்ததால் இவரது திருநாமம் காளீஸ்வரர் என்று ஆனது.\nஅருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோயில் திருமுல்லைவாசல் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு நற்றுணையப்பர் திருக்கோயில் புஞ்சை , நாகப்பட்டினம்\nஅருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் செம்பொனார்கோவில் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில் திருமணஞ்சேரி , நாகப்பட்டினம்\nஅருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில் திருநின்றியூர் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில் திருவாளப்புத்தூர் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில் தலைஞாயிறு , நாகப்பட்டினம்\nஅருள்மிகு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில் தலைச்சங்காடு , நாகப்பட்டினம்\nஅருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் தேரழுந்தூர் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில் திருக்குருகாவூர் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் திருக்குவளை , நாகப்பட்டினம்\nஅருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் திருமருகல் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு திருப்பயற்றுநாதர் திருக்கோயில் திருப்பயத்தங்குடி , நாகப்பட்டினம்\nஅருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வேள்விக்குடி , நாகப்பட்டினம்\nஅருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில் திருவைகல் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில் வலிவலம் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் நாகப்பட்டினம் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் ஆக்கூர் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் இலுப்பைபட்டு , நாகப்பட்டினம்\nஅருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோயில் பூம்புகார் , நாகப்பட்டினம்\nவிஷ்ணு கோயில் திருவரசமூர்த்தி கோயில்\nஅம்மன் கோயில் சிவன் கோயில்\nசித்தர் கோயில் தியாகராஜர் கோயில்\nஐயப்பன் கோயில் சேக்கிழார் கோயில்\nசடையப்பர் கோயில் ஆஞ்சநேயர் கோயில்\nநட்சத்திர கோயில் தத்தாத்ரேய சுவாமி கோயில்\nசூரியனார் கோயில் சனீஸ்வரன் கோயில்\nசேர்மன் அருணாசல சுவாமி கோயில் திவ்ய தேசம்\nவல்லடிக்காரர் கோயில் யோகிராம்சுரத்குமார் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nLIVE பெரியபுராணம் தொடர் சொற்பொழிவு-12-07-2020\nகிராம சபை கூட்டத்தில் இளைஞர்களின் பங்களிப்பு.. | Youth Contribution in Grama Sabha\nகுழந்தையின்மை பிரச்சனையை தீர்க்க எளிய இயற்கை மருத்துவம்\nகிராம சபை கூட்டத்தில் ஏன் பங்குபெற வேண்டும்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/244311-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-07-12T21:23:38Z", "digest": "sha1:UOV67GXBR3QBZ2LQ47AXLZYS5KCTGMH7", "length": 10371, "nlines": 172, "source_domain": "yarl.com", "title": "இலங்கை கிரிக்கெற் துடுப்பாட்ட சபை மத்தியஸ்தராக வடமராட்சியை சேர்ந்த கிருபாகரன் தெரிவு! - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nஇலங்கை கிரிக்கெற் துடுப்பாட்ட சபை மத்தியஸ்தராக வடமராட்சியை சேர்ந்த கிருபாகரன் தெரிவு\nஇலங்கை கிரிக்கெற் துடுப்பாட்ட சபை மத்தியஸ்தராக வடமராட்சியை சேர்ந்த கிருபாகரன் தெரிவு\nBy உடைய��ர், June 21 in விளையாட்டுத் திடல்\nஇலங்கை கிரிக்கெற் துடுப்பாட்ட சபை மத்தியஸ்தராக வடமராட்சியை சேர்ந்த கிருபாகரன் தெரிவு\nஇலங்கை கிரிக்கெற் துடுப்பாட்ட சபை மத்தியஸ்தராக யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த கிருபாகரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஇலங்கை துடுப்பாட்ட சபையால் யாழ்ப்பாணம் மாவட்ட கிரிக்கெற் மத்தியர் சங்கத்திலிருந்து ஒருவர் தரநிலை 3 இற்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.\nவடமராட்சி பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழக மூத்த வீரரும், சிறந்த தடகள வீரருமான ரி. கிருபாகரன் யாழ் மாவட்ட கிரிக்கெற் மத்தியர் சபையின் முன்னிலை மத்தியஸ்தரே இவ்வாறு உள்வாங்கப்பட்டுள்ளார்\nவடக்கு கிழக்கு மாகணத்திருந்து முதன் முறையாக இலங்கை துடுப்பாட்ட மத்தியஸ்தர் சங்கத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது கிரிக்கெற் மத்தியஸ்தர் என்ற பெருமையையும் தனதாக்கியுள்ளதுடன் யாழிற்கு பெருமை சேர்ந்துள்ளார்\nஅத்துடன் தபாலகத்தில் உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nதொடங்கப்பட்டது வெள்ளி at 22:41\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்கள உறவுகளின் கருத்து வரவேற்க்க படும்\nதொடங்கப்பட்டது வியாழன் at 19:16\nசதம் அடிக்கத் தவறிய ஜெர்மைன் பிளாக்வுட்; வெற்றியை சுவைத்த மேற்கிந்திய தீவுகள்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted சற்று முன்\nவிரைவில் ஆடிக்கூழும் கொழுக்கட்டையும் வரும் 😀\n//தமிழ் பகுதிகளில் அக முரண்பாடுகளை நிறுவனமயப் படுத்தும் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் மேற்கிளம்பியுள்ளன. // சிறப்பான அலசல் . அக முரண்பாடுகளை களையாமல் தமிழ் தேசியத்தை நடைமுறைப்படுத்த முயன்றதன் விளைவுகள் வெளிப்படுகின்றன.\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 15 minutes ago\nஒடியல் மா பிட்டு - Odiyal Piddu\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்கள உறவுகளின் கருத்து வரவேற்க்க படும்\nதிரியின் தலைப்பில் இருந்து விலகி விவாதங்கள் செல்வதாலும், ஆக்கபூர்வமான கருத்தாடலாக இல்லாததாலும் இத்திரி மூடப்படுகின்றது.\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 38 minutes ago\nஅரிசி மா போட்டு வேறு விதமாக முயன்று பார்க்கலாம் என்று தான் நானும் எண்ணினேன். பார்ப்போம். அநேகமானோர் உண்டிருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். அன்று இருந்த சுவை இப்ப இருக்காது எமக்கு உ��ையார். நான் பச்சையாக செய்து பார்த்ததில்லை. என் கணவரும் நேற்றுச் சொன்னார் தன தாய் பஹ்கிச்சையாக அரைத்துச் செய்வதாக. அதையும் ஒருக்கா செய்து பார்த்துச் சொல்லுறன் ரதி. இந்த மாவில் நீங்கள் என்ன ரதி செய்கிறீர்கள் \nஇலங்கை கிரிக்கெற் துடுப்பாட்ட சபை மத்தியஸ்தராக வடமராட்சியை சேர்ந்த கிருபாகரன் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/34567/", "date_download": "2020-07-12T22:47:33Z", "digest": "sha1:FBF32IR33Z4OCRFOYOQBOMR7L7LK3VXM", "length": 11386, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "சசிகலா விவகாரத்தில் டிஜிபி சத்தியநாராயண ராவிடம் மன்னிப்பு கேட்க முடியாது – டிஐஜி ரூபா:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசசிகலா விவகாரத்தில் டிஜிபி சத்தியநாராயண ராவிடம் மன்னிப்பு கேட்க முடியாது – டிஐஜி ரூபா:-\nசசிகலா விவகாரத்தில் டிஜிபி சத்தியநாராயண ராவிடம் மன்னிப்பு கேட்க முடியாது என முன்னாள் டிஐஜி ரூபா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப் படுகிறது எனவும் இதற்காக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் சசிகலாவிடம் 2 கோடி ரூபா லஞ்சம் பெற்றுள்ளனர் எனவும் சிறைத்துறை டிஐஜி ரூபா முறைப்பாடு செய்திருந்தார்.\nஅதை மறுத்த முன்னாள் டிஜிபி சத்தியநாராயண ராவ், இது ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனவும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக காவல் துறையில் பணி யாற்றும் தன் நேர்மையான பணியின் மீது ரூபா களங்கம் ஏற்படுத்தி யுள்ளார் எனவும் நாட்களுக்குள் ரூபா தன்னிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் 50 கோடி ரூபா கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப் போவதாகவும் ரூபாவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.\nஎனினும் தான் தனது கடமையைதான செய்தேன் எனவும் தன் மீது எந்த முறைகேடு வழக்கும் இல்லாததால் மன்னிப்பு கேட்க முடியாது எனவும் இந்த விவகாரத்தில் வேறு எதையும் பேச விரும்ப வில்லை எனவும் ரூபா தெரிவித்துள்ளார்.\nTagsசசிகலா டிஜிபி சத்தியநாராயண பரப்பன அக்ரஹாரா சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோதமாக நாட்டினுள் புகுந்தவர் வைத்தியசாலையில் \nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானின் நடவடிக்கைகளை அவத���னிக்க சென்ற ஜனாதிபதி ஆணைக்குழு- செய்தி சேகரிக்கத் தடை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில், அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமது வாக்குகள் விலைபோவதை தடுத்து நிறுத்துவோம்\nஉலகம் • பிரதான செய்திகள்\n1966 ஜனவரி 20, 21ல் வெளியான, இந்தியாவின் National Herald, The Economic Times பத்திரிகைகள்,அல்ப்ஸ் மலையில் மீட்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைல் கொரோனா தொற்று மோசமடைந்தால், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை\nஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் குற்றவாளிகளை விடவும் மோசமாக செயற்படுகின்றனர் – TNA\nஇரட்டை பிரஜாவுரிமை விவகாரத்தில் அவுஸ்திரேலிய அரசியல் கட்சிகளிற்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது:-\nசட்டவிரோதமாக நாட்டினுள் புகுந்தவர் வைத்தியசாலையில் \nசஹ்ரானின் நடவடிக்கைகளை அவதானிக்க சென்ற ஜனாதிபதி ஆணைக்குழு- செய்தி சேகரிக்கத் தடை… July 12, 2020\nஇலங்கையில், அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை.. July 12, 2020\nஎமது வாக்குகள் விலைபோவதை தடுத்து நிறுத்துவோம் July 12, 2020\n1966 ஜனவரி 20, 21ல் வெளியான, இந்தியாவின் National Herald, The Economic Times பத்திரிகைகள்,அல்ப்ஸ் மலையில் மீட்பு… July 12, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pichaikaaran.com/2020/06/blog-post_28.html", "date_download": "2020-07-12T22:06:57Z", "digest": "sha1:KBSZPZIDIHW2JEL7INDCWBKWIDQMYKTD", "length": 8575, "nlines": 173, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: பிஜேபி காங் வழியில் திமுக , அதிமுக , இணைய போராளிகள்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபிஜேபி காங் வழியில் திமுக , அதிமுக , இணைய போராளிகள்\nசில நாட்களுக்குமுன் நரேந்திர மோடி என்பதைவிட சரண்டர்மோடி தான் பொருத்தமானது என சொல்ல நினைத்து சுரேந்தர்மோடி என எழுதிவிட்டார் ராகுல் . உடனே பிஜேபியினர் அது சுரேந்தர்மோடி அல்ல சரண்டர்மோடி என சேம் சைட் கோல் போட்டனர்.\nஅதுபோல , காங்கிரஸ் ஆட்சியில் 43000கிமீ நிலத்தை சீனாவுக்கு தாரை வார்த்துவிட்டனர் என பிஜேபி தலைவர் குற்றம்சாட்டினார். உடனே காங் ஆதரவாளர்கள் , அவ்வளவெல்லாம் இல்லை. 43000 சதுர கிமீட்டர்தான் தாரை வார்த்தோம் என சேம் சைட் கோல் போட்டனர்.\nஇதுபோல அனைவருமே உண்மை பேச ஆரம்பித்தால் என்ன ஆகும் \nஅதிமுக... தனியா நின்னு ஒரு தேர்தல்கூட ஜெயிக்க முடியாம கூட்டணி பலத்துலயே காலத்துல ஓட்டறீங்களே \nதிமுக ... தப்பு தப்பு கூட்டணியால ஜெயிக்கல.. எம்ஜிஆர் செல்வாக்கு , இந்திரா காந்தி ஆதரவு,ரஜினி வாய்ஸ் அப்படீனு பல காரணம் இருக்கு. சரி, அதிமுகனாலே ஊழல்தானே நினைவுக்கு வருது\nஅதிமுக.. தப்பு. போலிஸ் அராஜகம் , கொரோனா, சொதப்பல் அப்படீனு பல விஷயங்கள் நினைவுக்கு வருமே\nஇணைய போராளிகள்.. செய்திதாள் நடையில எப்படி தைரியமாக புக் எழுதறீஙக\nஇணைய எழுத்தாளர்கள் : தப்பு தப்பு. நடை மட்டுமல்ல. கண்டெண்ட் கூட செய்திதாள் மாதிரிதான் இருக்கும். சரி. நீங்கள்லாம் ஆட்டு மந்தைகள் மாதிரி ஒரு குறிப்பிட்ட பிரச்சனைல,மட்டும் குறிப்பிட்ட காலத்துல கும்பலா இறங்கறீஙகளே .. ஏன்\nஇணைய போராளிகள்.. தப்பு தப்பு\nபிரச்சனைகளில் மட்டும் இல்ல. சினிமா , புத்தகம் , காமெடி அப்படீனு.எல்லாத்தலயும் நாங்க ஆட்டு மந்தைகள்தான்\nகண்டன்ட் கூட செய்தித்தாள் போலவே இருக்கும்.👌👌\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nபிஜேபி காங் வழியில் திமுக , அதிமுக , இணைய போராளிகள்\nஇயக்குனர்கள் பாக்யராஜ் & \"முகவரி\"துரை.. தரையில் இ...\nயாமம் .. ரகசியங்களின் கதை\nஎஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி.. ஒரு பார்வை\nரமணி சந்திரனும் இணைய மொண்ணைக���ும்\nஅறிஞர்களை கொண்டாட காரணம் தேவையா \nமேதைகளின் மோதல் .. சிவாஜி , டிஎம்எஸ் , சீர்காழி, அ...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/02/blog-post_9696.html", "date_download": "2020-07-12T22:49:51Z", "digest": "sha1:LF7PCK34SLY24SCCW2OPB2KYSHPDCNDF", "length": 4578, "nlines": 24, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nகம்பம் நிலக்கடலை விவசாயிகள் கவனத்திற்கு\n8:13 AM கம்பம் நிலக்கடலை விவசாயிகள் கவனத்திற்கு, சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin\nநிலக்கடலை விவசாயிகளுக்கு, ஒரு எக்டேருக்கு 400 கிலோ ஜிப்சம், 50 சதவீத மானிய விலையில் விற்கப்படுவதாக தெனி மாவட்டம் கம்பம் விவசாயத்துறை உதவி இயக்குநர் (பொறுப்பு) ராமராஜ் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: இறவை மற்றும் மானாவாரியில் நிலக்கடலை கம்பம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. நிலக்கடலையின் கூடுதல் மகசூலுக்கு ஜிப்சம் அவசியம் இட வேண்டும். ஜிப்சம் ஒரு ஹெக்டேருக்கு 400 கிலோ விவசாயத்துறை மூலம் விற்பனை செய்கிறோம். 50 சதவீத மானியத்தில் ஜிப்சம் விற்பனை செய்யப்படுகிறது. எட்டு மூடைகளுக்கு 750 ரூபாய் மானியமாக கிடைக்கும்.பாசிப்பயறுக்கு கிலோவிற்கு 20 ரூபாய் மானியமாக வழங்குகிறோம். ஒரு ஹெக்டேருக்கு 20 கிலோ பாசிப்பயறு பெற்றுக் கொள்ளலாம். தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல்லுக்கு ஜிங் சல்பேட் ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ விற்பனை செய்கிறோம். ஒரு கிலோ முழு விலை ரூ. 33.80 பைசா. அதில் 50 சதவீத மானியம் போக கிலோ ரூ. 16.90 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. தேவையான அளவு இருப்பு கம்பம் விவசாயத்துறை அலுவலகத்தில் உள்ளது,'' என தெரிவித்துள்ளார்.\nகுறிச்சொற்கள்: கம்பம் நிலக்கடலை விவசாயிகள் கவனத்திற்கு, சிறப்பு, செய்திகள், தலைப்பு\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oneminuteonebook.org/2019/10/12/tiruvannamalai-book-exhibition-2019/", "date_download": "2020-07-12T22:55:15Z", "digest": "sha1:IBVT5C3Z2QSA24L5JG7R2MRIPWNTWNJ3", "length": 3227, "nlines": 69, "source_domain": "oneminuteonebook.org", "title": "திருவண்ணாமலை புத்தகக் கண்காட்சி 2019", "raw_content": "\nதிருவண்ணாமலை புத்தகக் கண்காட்சி 2019\nதிருவண்ணாமலை வேங்கிகால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் 11/10/2019 அன்று தொடங்கிய புத்தகக் கண்காட்சி 20/10/2019 வரை நாள்தோறும் மொத்தம் 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்னின்று நடத்தும் மூன்றாம் ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.\nசுரண்டை புத்தகக் கண்காட்சி 2019\nகடலூர் புத்தகத் திருவிழா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "https://puradsi.com/tag/arrest/", "date_download": "2020-07-12T22:21:43Z", "digest": "sha1:DM2AY6ETPFYRKQX4I7WDDE3PHINWY6UN", "length": 4260, "nlines": 52, "source_domain": "puradsi.com", "title": "arrest Archives | Puradsi google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 \" \" \" \"", "raw_content": "\nமுஸ்லில் அரசியல்வாதிகளை கைதுசெய்யக் கோரி சி.ஐ.டியில்…\nதீவிரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்டவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு…\nபள்ளிகள் மீது தாக்குதல் நடத்தினால் , இலங்கை போர்க்களமாகும் என…\nவவுனியா செட்டிக் குளம் பகுதியை சேர்ந்தவரான மெளலவி முனாஜிப் என்பவரை இன்று விமான நிலையத்தில் வைத்து புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். கடந்த மாதம்…\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், ஒரே தளத்தில்\nதிருமணத்திற்கு முன் இந்த பிரச்சனை இருந்தால் குழந்தை பாக்கியம்…\nவனிதாவின் மூன்றாவது திருமணத்தால் முதல் கணவரின் மகன் ஸ்ரீஹரி…\nஜூன் 21 அன்று ஏற்பட போகும் சூரிய கிரகணத்தால் ஆபத்து.\nஇந்த செடி உங்கள் வீட்டில் அல்லது ஊரில் இருக்கா..\nஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப் பட்டதன் பின்னர் காவல்…\nசெருப்பு தொலைந்து போவதால் என்ன தீமை நடக்கும்.\nகு��ும்ப வறுமை, கேலி கிண்டல்கள், அனைத்தையும் தாண்டி ஜெயித்த…\nமூன்று ஆண்களுடன் உறவு…பெற்ற பிள்ளையை இழந்த தந்தை. பின்…\nவனிதாவின் மூன்றாவது திருமணமும் பழி வாங்கும் செயலும். உண்மையை…\nநிர்வாணமாக நிற்கச் சொன்ன மாமனார் மற்றும் கணவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-12T23:28:59Z", "digest": "sha1:SXJKDPO5QQPNKBS3SK7HFIQAGFGOGFI5", "length": 7530, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோணல் கோட்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசமுதாய மாற்றங்களுக்குத் தேவையான விதைகள் ஆண்களிடமிருந்தும் பெண்களிடமிருந்தும் மட்டும் வருவது இல்லை. பொதுவான பாலின கட்டமைப்பு விதிமுறைகளிலிருந்து விடுபட்டவர்களாக இருக்கும் இந்த பால் புதுமையினர் உடல்ரீதியாகவும், உணர்வுரீதியாகவும் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதை நாம் சமூகவியல் , சட்டம் , மருத்துவம் , மதம் மற்றும் அறிவியல் என்று பல்வேறு தளம் சார்ந்து அணுகினால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.\nஇதை பற்றி விரிவான ஆராய்ச்சிகள் 25து வருடங்களுக்கு முன்னரே ஈவ் செட்விக் (Eve Sedwick) என்பவரால் கோணல் கோட்பாடு (Queer theory) மற்றும் நங்கை, நம்பி, ஈரர், திருனர் (ந.ந.ஈ.தி) LGBT படிப்பு (Lesbian, Gay, Bisexual, Transgender, Queer & Intersex studies) என்ற ஆராய்ச்சி துறை 15 ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பல்கலைகழகங்களில் பாடமாக துவக்கப்பட்டது.\nஇந்தியாவில் இதை பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லை மேலும் பெரும்பாலான மக்களுக்கு திருனருக்கும் (Transgender) சமபாலீர்புடையோருக்கும் (Gay , Lesbian ) உள்ள வித்தியாசம் கூட தெரிவதில்லை. இந்தியாவில் இன்னும் வெளிப்படையாக இதை பற்றி யாரும் பேசவுமில்லை. இதனால் பாலின அகதிகளாக பலர் வாழ்கின்றனர்.\nஉலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பாலினம் இருக்கிறது. தனிமனிதனுக்கு தன்னுடைய பாலினத்தை தேர்வு செய்ய உரிமை உள்ளது, தனி நபரின் அந்தரங்க வாழ்கையில் தலையிட எந்த நபருக்கும் , அரசுக்கும் உரிமையில்லை. உலகில் மிக கொடுமையான விஷயம் நாம் வாழும் உடலை நாம் வெறுத்து வாழ்வது ஒவ்வொரு மாற்றுபாலினத்தவரும் தங்களது உடலை வெறுத்து அன்றாடம் செத்துபிழைக்கின்றனர் . உடல், மனம், பாலினம், பாலினஈர்ப்பு பற்றிய அறிவின்மையே இதற்கு காரணம். தமிழில் கோணல் கோட்பாடு மற்றும் பால்புதுமையர் பற்றி விரிவாக எழுதியவர் ஸ்ருஷ்டியின் நிறுவனர் கோபி ஷங்கர் ஆவர்.[1]\nமாற்றுப் பாலின ஆன்மிகம் -1,கோபி ஷங்கர்\nபாலினங்கள் இரண்டல்ல, இருபதுக்கும் மேல்\nபாலினம் -கோபி சங்கர்,வல்லினம் கலை இலக்கிய இதழ்\nவிதியை மாற்றிய கோபி ஷங்கர் -தி இந்து\nபறிக்கப்பட்ட பதக்கம் சாந்திக்கு திரும்ப கிடைக்குமா... போராடும் சிருஷ்டி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2019, 20:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.factcrescendo.com/tag/puthiya-thalaimurai/", "date_download": "2020-07-12T22:39:26Z", "digest": "sha1:AUGC7IRLBTJMKNQIJICOUMFMD7AGJTHB", "length": 13623, "nlines": 91, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Puthiya Thalaimurai Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஇந்து பாரம்பரியத்தை விமர்சித்து சீமான் பேசினாரா\n“இந்துக்களின் பாரம்பரியத்தில் ஒழுக்கமோ சுயமரியாதையோ இருந்ததில்லை” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகைப்படத்துடன் புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஹிந்துக்களின் பாரம்பரியத்தில் அவர்களுக்கு ஒழுக்கமோ சுயமரியாதையோ இருந்ததில்லை – சீமான், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]\nவன்னியர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்தாரா\n“ஒடுக்கப்பட்ட அப்பாவி மக்கள் மீது வன்னிய சமூகத்தினர் நடத்தும் தாக்குதல் கண்டனத்துக்குரியது. வன்னியர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும்”, என்று மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஒடுக்கப்பட்ட அப்பாவி மக்கள் மீது வன்னிய சமூகத்தினர் […]\n1000 பேர் உயிரைக் கொடுத்தாவது இந்தியை எதிர்ப்போம்– வைகோ கூறியதாக பரவும் தகவல்\nதொண்டர்கள் ஆயிரம் பேர் உயிரைக் கொடுத்தாவது ஹிந்தியை எதிர்ப்போம் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: ஸ்டாலின் உம் என்று கூறட்டும் , பிரளயத்தை ஏற்படுத்துவோம் – வைகோ Archived link புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், “நான் சரியென்று சொன்னால் சாக உண்மையான தொண்டர்கள் […]\nதமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமனமா– எழுத்துப் பிழையால் வந்த பிரச்னை தமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளதாக... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மகன் மரணத்தை இருட்டடிப்பு செய்தனவா தமிழ் ஊடகங்கள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மகன் வாலேஸ்வர... by Chendur Pandian\nலே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி சீனாவுடனான மோதலில் காயம் அடைந்த ராணுவ வீரர்களை மோட... by Chendur Pandian\nவனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கேற்பேன் என்று செல்லூர் ராஜூ கூறவில்லை நடிகை வனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கே... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nதமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமனமா– எழுத்துப் பிழையால் வந்த பிரச்னை\nசாவர்க்கர் பிறந்த நாளுக்கு காலணி நிறுவனங்கள் வாழ்த்து சொன்னதாகப் பரவும் வதந்தி\nலே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி\nசீன எல்லைக்குச் செல்ல காத்திருக்கும் இந்திய ராணுவ வீரர்களா இவர்கள்\nவனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கேற்பேன் என்று செல்லூர் ராஜூ கூறவில்லை\nMohammed commented on லே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி\nவாளவாடி வண்ணநிலவன் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய க���்யூனிஸ்ட் தலைவர்கள்- விஷம பதிவு: இது போன்ற விழிப்புணர்வு அவசியம்\nரமேஷ் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nVenkatesan seenivasan commented on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி: Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன். உங்கள\nSathikali commented on பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி: நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவாக போலி என்று\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (108) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (824) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (195) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,092) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (191) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (58) சினிமா (47) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (57) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (53) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (28) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tvmalai.co.in/mersal-songs-free-download/", "date_download": "2020-07-12T21:31:49Z", "digest": "sha1:CE7Z7M5NL7HXAHYWQOXXQJCFGHMHUJP2", "length": 11288, "nlines": 223, "source_domain": "www.tvmalai.co.in", "title": "mersal songs free download - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா\nஆத்தாடி.. இதுக்கு நீங்க சேலை கட்டாமலே இருந்திருக்கலாம்.. மொத்தத்தையும் ஓப்பன் செய்து காட்டிய நடிகை\nவிஜயகாந்திற்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது – மருத்துவர் தகவல்\nபாஜகவின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக நடிகை நமீதா\nதிருவண்ணாமலையில் கடைகள் மூடல் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின\nதிருவண்ணாமலையில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் தற்காலிக காய்கறி சந்தைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மூடப்படுகிறது\nசாகித்ய அகாடெமி விருது வென்ற மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஶ்ரீ\nரூ.2½ கோடியில் புதிய காய்கறி அங்காடிகள்\n10 நிமிடத்தில் என்ன ஒரு சுவையான ரவா லட்டு\n10 நிமிடத்தில் என்ன ஒரு சுவையான ரவா லட்டு\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா\nஆத்தாடி.. இதுக்கு நீங்க சேலை கட்டாமலே இருந்திருக்கலாம்.. மொத்தத்தையும் ஓப்பன் செய்து காட்டிய நடிகை\nவித்தியாசமான மெக்ஸிகன் உடையில் விஜய் – வைரல் புகைப்படம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nபோன வாரம் பஸ்ல வந்தா பணக்காரன்.. இந்த வாரம் பக்கோடா விக்கிறவன் பணக்காரன்\nதேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன்…\nஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா\nஆத்தாடி.. இதுக்கு நீங்க சேலை கட்டாமலே இருந்திருக்கலாம்.. மொத்தத்தையும் ஓப்பன் செய்து காட்டிய நடிகை\nவிஜயகாந்திற்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது – மருத்துவர் தகவல்\nஇரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும்\nஉணவில் பழம், காய்கறிகளை அதிகம் சேர்த்துகோங்க, மாதவிடாய் பிரச்சினைகள் குறையும்\n என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு\nதமிழகம் முழுவதும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5வது ஒரு நாள் போட்டி: இந்தியா 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா\nஆத்தாடி.. இதுக்கு நீங்க சேலை கட்டாமலே இருந்திருக்கலாம்.. மொத்தத்தையும் ஓப்பன் செய்து காட்டிய நடிகை\nவிஜயகாந்திற்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது – மருத்துவர் தகவல்\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\nவரும் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு\nமகன்களுக்கு உயில் எழுதிய அமிதாப் பச்சன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/244509-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-12T23:39:06Z", "digest": "sha1:RJIMB5ASIYBPYZ4MC5RN2OQD3PLJH3YS", "length": 19492, "nlines": 204, "source_domain": "yarl.com", "title": "நற்றிணை காட்டும் நற்பண்புகள்.! - தமிழும் நயமும் - கருத்துக்களம்", "raw_content": "\nBy புரட்சிகர தமிழ்தேசியன், June 25 in தமிழும் நயமும்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nகாதலையும் வீரத்தையும் இரு கண்களெனப் போற்றி வாழ்ந்தவர்கள் சங்ககால மாந்தர்கள். அத்துடன் கூர்த்தமதி உடையவர்கள் என்பதை அவர்தம் பாடல்கள் தெளிவாய் எடுத்துரைக்கும். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணை காதல், அன்பு, இல்வாழ்க்கை முதலிய அக வாழ்வு முறைகளை எடுத்தியம்புகிறது. நற்றிணை கூறும் நற்பண்புகள் சிலவற்றைக் காண்போம்.\nதலைமக்கள் இருவரும் ஒருவர்மேல் ஒருவர் வைத்துள்ள அன்பின் வலிமையைப் பறைசாற்றிச் செல்கிறது இப்பாடல். தலைவன் தலைவியைக் காணக் காலம் தாழ்த்துதலைத் தோழி சுட்டிக்காட்டும் வேளையில், தோழிக்குத் தலைவி \"என் தலைவன் எப்படிப்பட்டவன் தெரியுமா' என்று கூறுவதுபோல் அமைந்துள்ளது \" நின்ற சொல்லர் நீடுதோறு இனியர்' (பா.1) என்கிற பாடல்.\n\"என் தலைவன் சொன்ன சொல் தவறாதவன். மனத்தில் நினைக்கும்தோறும் இனிமையைத் தருபவன். எங்களுக்குள் உண்டான அன்பு எத்தகையது தெரியுமா குளத்தில் மலர்ந்துள்ள தாமரை மலரில் எடுத்த தேனை மலை உச்சியிலே இருக்கும் சந்தன மரத்தின் கிளையில் கொண்டுபோய் அங்குள்ள தேன்கூட்டில் தேனை சேகரிக்கும் வண்டு. அப்படிச் சேகரித்த தேனின் குணம் எவ்வளவு உயர்வானதோ அதைப் போன்றது. அதுமட்டுமல்ல. உலக இயக்கத்துக்குத் தண்ணீர் எவ்வளவு இன்றியமையாததோ அதைப் போன்றது (எங்களுக்குள்) நாங்கள் கொண்டு\nள்ள அன்பு என்பதைப் பறைசாற்றிச் செல்கிறது கபிலரின் இப்பாடல்.\nஅறம் என்பதற்கு அகராதிகள் பல்வேறு பொருள்களைக் குறிப்பிடினும், தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் உடலாலும் மனத்தாலும் தீங்கு நேராதவண்ணம் வாழ்வை நகர்த்திச் செல்லும் வழிமுறையைக் கற்றுக் கொடுப்பவற்றை அறங்கள் எனலாம்.\nஇந்த அறங்களைத் தனிமனிதனுக்கு, குடும்பத்திற்கு, சமூகத்திற்கு, அரசனுக்கு நாட்டிற்கு என்று வகைப்படுத்தினும் சமூகம் சமநிலையில் தத்தமது அன்றாடப் பணிகளை மேற்கொள்ளத் துணையாக அறங்களைக் கொள்ளுதல் மரபு. அவ்வகையில், நற்றிணையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் பலவற்றுள் ஒருசோறு பதமாக ஒன்றைக் காண்போம்.\nதலைவியைக் காணாது வருந்துகிறான் தலைவன். தோழி சொல்லைத் தலைவி கேட்டபாடில்லை.\nதலைவன் மீது தீராத ஊடல் கொண்டுள்ள தலைவியைத் தேற்றுதல் உடனடியாக நடக்காது என்பதைப் புரிந்துகொண்ட தோழியின் கூற்றாக அமைந்த பாடல் இது.\nமலையிலிருந்து வீழும் அருவி எப்படி இருந்தது என்பதைக் கூறவந்த தோழி, \"\"தலைவியே, நீ வீணாகத் தலைவன் மீது குற்றம் சுமத்தாதே. நம் சமூகத்தின் வழக்கம் என்ன தெரியுமா நமக்கு ஒரு விஷயத்தில் ஐயம் ஏற்படின் அந்த ஐயத்தை நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுதலாகும்.\nஎனவே, நான் சொல்வது உனக்கு உண்மையெனத் தோன்றவில்லையெனில் நான்கு பேரிடம் கேட்டு சந்தேகத்தைப் போக்கிக்கொள்'' என்கிறாள். மேலும் அவள்,\n\"அம்மலை கிழவோன் நம் நயந்து என்றும்\nவருந்தினன் என்பது ஒர் வாய்ச்சொல் தேறாய்;\nநீயும் கண்டு நுமரொடும் எண்ணி\nஅறிவு அறிந்து அளவல் வேண்டும். மறுத்தரற்கு\nநட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே' (பா.32)\nஎன்ற பாடல் மூலம் எடுத்துரைத்து ஒருவருடன் நட்பு கொள்ளுமுன் அவரைப் பற்றி நன்கு ஆராய்ந்து பார்த்தபின்பு நட்பு கொள்ள வேண்டும். அப்படி நட்பு கொண்டபின் ஆராயக் கூடாது என்னும் அறத்தை முன்னிறுத்துகிறாள் தோழி\n. இப் பாடல் வள்ளுவரின் \"நாடாது நட்டலிற்' எனும் திருக்குறளை நினைவூட்டுகிறது.\nதலைவன் - தலைவி அன்பு:\nதலைவியைப் பிரிந்து பொருள் தேடச்சென்ற தலைவன் வினை முடித்துத் திரும்புகிறான். தலைவியைக் காணும் ஆவலில் தேர்ப்பாகனிடம் கூறுவதாய் அமைந்த இப்பாடல் தலைவி மீது தலைவன் கொண்ட அன்புக்குக் கட்டியம் கூறுவதாய் அமைந்திருக்கிறது.\n\"உடும்பு கொலீஇ வரி நுணல் அகழ்ந்து,\nநெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி,.\nஎல்லு முயல் எறிந்த வேட்டுவன் கவல\nபல்வேறு பண்டத் தொடை மறந்து இல்லத்து\nஇருமடைக் கள்ளின் இன்களி செகுக்கும்\nவன்புலக் காட்டு நாட்டதுவே - அன்பு கலந்து\nநம்வயின் புரிந்த கொள்கையொடு, நெஞ்சத்து\nஉள்ளினள் உறைவோள் ஊரே' (பா.59)\nஅந்த ஊரில் வேடுவன் ஒருவன் உடும்பைக் கொன்று தின்றும், வரித் தவளையை அகழ்ந்து எடுத்தும், புற்றுக்களை வெட்டி அப்புற்றுக்களில் இருக்கும் ஈசல்களை உண்டும், பகற்பொழுதில் முயல்களை வேட்டையாடியும் உண்ணும் இயல்புடையவன். தான் தோளில் சுமந்து வந்த பல்வேறு பண்டங்கள் அடங்கிய சுமைகளை ஓரிடத்தில் இறக்கி வைத்துவிட்டு நிம்மதியாக உறங்குகிறான்.\nஆனால், அத்தகைய தலைவியின் ஊரில் தலைவி மட்டும் என்னையே நினைத்துக்கொண்டு வருந்துவாள். மேலும், அவளை வருந்தச் செய்தல் நமக்கு நல்லதல்ல எனக் கூறி, தேரை விரைவாகச் செலுத்துமாறு பாகனை வேண்டுகிறான் தலைவன். இக்காட்சி தலைமக்கள் ஒருவருக்கொருவர் எத்தகைய புரிதலுடன் இருக்கின்றனர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.\nசங்க இலக்கிய அக நூல்களில் நிலையாமை குறித்த கருத்துகளையும் ஆங்காங்கே காணமுடிகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக 46-ஆவது பாடல் தக்க சான்றாகத் திகழ்கிறது. இவ்வாறு நற்றிணைப் பாடல்களில் காணப்படும் நற்பண்பை வளர்க்கும் கருத்துகள் அக்கால மக்கள்தம் வாழ்க்கை நிலைகளைப் பறைசாற்றுவதாகவும், ஏதேனும் ஒரு நற்கருத்தைக் கூறுவனவாகவும் அமைந்திருக்கின்றன.\nகுளிர் நாடுகளில் கருவேற்பிள்ளை வளர்க்கும் முறை.\nசாதியமும் புலிகளும் |புலிகளின் அதிகாரபூர்வ பார்வை\nதொடங்கப்பட்டது 3 hours ago\nதமிழ்த் தேசியமும் அபிவிருத்தி அரசியலின் தேவையும்\nகுளிர் நாடுகளில் கருவேற்பிள்ளை வளர்க்கும் முறை.\nஉதென்ன... கதை... இப்ப கஞ்சா தோட்டம் மாதிரி ஒருத்தர் வீட்டுக்குள்ள விவசாயம் செய்ய, பக்கத்து வீட்டுக்காரர் போட்டுக் கொடுக்க.... வந்து பார்த்த அதிகாரிகள்... வாய் நிறைய சிரிப்புடன் போயிருக்கினம். 😄\nசாதியமும் புலிகளும் |புலிகளின் அதிகாரபூர்வ பார்வை\nகிருபன் ஐயா... இப்பதான்... நியானியர் வந்து ஒரு திரியை போட்டிபோட்டு போட்டார். அதாலை... திருப்பியும், திருப்பியும்... அவையளுக்கு தலையிடியை கொடுக்காமல்... இந்த டாப்பிக்கை விடுங்கோ.\nவணக்கம் மீரா, எனக்கு பெரிதாக அரசியல் அறிவு, அதிலும் இப்போதுள்ள அரசியல் கட்சிகள், அவர்கள் விஞ்ஞாபனங்கள் தொடர்பான அறிவு அவ்வளவாக இல்லாவிடினும், ஒரு விடயம் மட்டும் தெளிவாக இருக்கிறது. நிலாந்தன் பல வேறு இடங்களில் குறிப்பிட்டிருந்தது போல, தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தமக்குள் இருக்கும் அகமுரண்பாடுகளைக் களையத் தவறி விட்டது, இந்த இடைவெளியே பல சுயேச்சைக் குழுக்கள் உருவா��க் காரணமாயும் இருக்கிறது. இப்படி நாம் எல்லோரும் சிதறிப் போக வர்க்க பேதமும், சாதியமுமே காரணம்.\nகுளிர் நாடுகளில் கருவேற்பிள்ளை வளர்க்கும் முறை.\nபோற போக்கை பார்த்தால் கருவேப்பிலை கஞ்சா விலைக்கு வரும்போலை கிடக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=417&catid=49&task=info", "date_download": "2020-07-12T21:23:57Z", "digest": "sha1:FHTYVEVEGUPM6AWH5W2DZO4VRXQPLL5X", "length": 14345, "nlines": 125, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் பிரசாவுரிமை அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்தல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nஅடையாள அட்டையில் திருத்தங்கள் செய்தல்\n3.3.2.1 அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்தல்\nஅடையாள அட்டையை திருத்துவதற்கான காரணங்கள்\n• முதன்முதல் எடுக்கப்பட்ட புகைப்படமும் ஆளின் தற்போதைய உருவமும் வித்தியாசப்படல்.\n• பெயர் மாற்றப்பட வேண்டிய தேவை ஏற்படல்.\n• வசிப்பிடம் மாறியதால் ஏற்பட்ட விலாச மாற்றம்.\n• தொழில் மாற்றத்தினால் அல்லது தற்பொழுது செய்யும் தொழில் வேறுபடுவதால் தொழிலின் பெயரைச் சேர்த்தல்.\n• முதல் அடையாள அட்டையில் குறிப்பிட்ட விடயங்கள் தெளிவற்றிருத்தல்.\n• பல்வேறு காரணங்களால் அடையாள அட்டை பழுதாகியமை அல்லது சிதைந்து போயிருத்தல்.\n• 1972 - 1974 காலத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் இப்பொழுது செல்லுபடியாகாதாகையால் புதிய அடையாள அட்டைகள் வழங்குதல்.\nஅட்டையை திருத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்\n• ஆட்பதிவுத்திணைக்கள வீ (8) ம் இலக்க விண்ணப்பப்படிவம் (இளஞ்சிவப்பு நிறம்/சிவப்பு நிறத்தில் எழுத்துக்கள் அச்சிடப்பட்ட படிவம்)\n• பழைய அடையாள அட்டை.\n• 4 வர்ணப் புகைப்படங்கள் (13/8 X 7/8 அங்|)\n• தொழில் குறிப்பிடப்படவேண்டுமாயின் தொழில் பற்றிய சான்றிதழ் (3 மாதங்களுக்குள் பெறப்பட்ட) தொழில்சார் தகைமைகளைப் பெற்றவர்கள் அத்தகைமைகளை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ்களைச் சமர்ப்பித்தல் வேண்டும். உதா - மருத்துவர், பொறியியலாளர், கணக்காளர், சட்டத்தரணி போன்றோர் தொழில்சார் தகைமைகள் தொடர்பாக பட்டச்சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியை சமர்ப்பித்தல் வேண்டும்.\n• 15 ரூபா பெறுமதியான முத்திரை.\n• அடையாள அட்டை இலக்கம் பாவிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் ஆவணங்களின் பிரதிகள் (அடையாள அட்டையில் இலக்கம் தெளிவில்லாமல் இருப்பின்)\n• அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்ட பெயர், பிறந்ததிகதி பற்றிய விபரங்கள் மாறுபட்டு அல்லது தெளிவில்லாமல் இருந்தால் பிறப்புச் சான்றிதழ், உத்தேச வயதுச் சான்றிதழ்களின் மூலப்பிரதியுடன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி அல்லது வெற்றுவிடை ஆவணத்துடன் மாற்று ஆவணங்களின் மூலப்பிரதிகளை சமர்ப்பித்தல் வேண்டும்.\n• விவாகமான பெண்கள் தமது கணவரின் பெயரை தமது பெயருக்கு முன் சேர்க்க வேண்டியிருந்தால் விவாகச் சான்றிதழின் மூலப்பிரதியும் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப்பிரதியும்.\n• பௌத்த பிக்குவின் பெயராயின் பௌத்த அலுவல்கள் திணைக்களம் வழங்கிய சமநேர பிக்கு சான்றிதழ் அல்லது உபசம்பத தேரர் சான்றிதழ் அத்துடன் அதன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி.\n• திரும்பவும் சாதாரண மனித வாழ்க்கைக்கு திரும்பிய பௌத்த பிக்குவின் பெயராயின் பௌத்த அலுவல்கள் திணைக்களம் வழங்கிய பிக்கு அல்லாததுக்கான சான்றிதழ் அத்துடன் அதன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி.\n• கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ சமயகுருமார் தமது சமய அமைப்புக்களின் பிரதம குருமார்களிடமிருந்தும், இந்து மற்றும் இஸ்லாமிய மதகுருமார் இந்து மற்றும் இஸ்லாமிய அலுவல்கள் திணைக்களங்களினால், இவர்கள் சமய குருமார்கள், என்பதை உறுதிப்படுத்தி வழங்கப்பட்ட கடிதங்கள்.\nஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-10-05 12:41:42\nபிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1333526.html", "date_download": "2020-07-12T23:06:01Z", "digest": "sha1:IYETMY3KNY27YUMTFWHH7CICDDF6ET2N", "length": 10634, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "வாக்காளர்களுக்காக மேலதிக பஸ் சேவை !! – Athirady News ;", "raw_content": "\nவாக்காளர்களுக்காக மேலதிக பஸ் சேவை \nவாக்காளர்களுக்காக மேலதிக பஸ் சேவை \nஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்கு பயணிப்பவர்களின் வசதிகருதி, வழமையாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பஸ்களுக்கு மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.\nஅதற்கமைய, இந்த விசேட பஸ் சேவை இன்று (14) முதல் ஆரம்பிக்கப்டுவதுடன், 18ஆம் திகதி வரை இடம்பெறும்.\nநேற்று வரை 3821 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nஜாதவ் தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி: பாகிஸ்தான் முடிவு..\nஅமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பு பேரம் பேசப் போகிறது என்ற கருத்தை முற்று முழுதாக…\nராஜாங்கனை பகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம் இடம்பெறவுள்ளது\nஜனாதிபதி ஆணைக்குழு – ஊடகங்களுக்கு மறுப்பு\nவடமகாணத்தில் கொரோனா பரவக்கூடிய ஏது நிலை உள்ளது – வைத்தியர் எஸ்.யமுனானந்தா\nவெளிவிவகார அமைச்சராக சுமந்திரனுக்கு விருப்பம் – சுரேஸ் சாடல்\nவவுனியா பம்மைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nவள்ளுவர் கோட்டம் ரோட்டில்.. ராத்திரி கஸ்டமர்களுக்காக காத்திருந்த 19 வயசு திருநங்கை..…\n4000 ரன், 150 விக்கெட்.. உலக அளவில் 2ஆம் இடம்.. இந்திய ஜாம்பவான் ரெக்கார்டை உடைத்த…\nவைரத்திலேயே உள்ளாடைகள்.. அதுவும் வேற லெவல்.. பிடிக்குமா என கேள்வி வேறு.. மிரளவிடும்…\nஅமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பு பேரம் பேசப் போகிறது என்ற கருத்தை…\nராஜாங்கனை பகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம்…\nஜனாதிபதி ஆணைக்குழு – ஊடகங்களுக்கு மறுப்பு\nவடமகாணத்தில் கொரோனா பரவக்கூடிய ஏது நிலை உள்ளது – வைத்தியர்…\nவெளிவிவகார அமைச்சராக சுமந்திரனுக்கு விருப்பம் – சுரேஸ்…\nவவுனியா பம்மைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருவருக்கு கொரோனா தொற்று…\nவள்ளுவர் கோட்டம் ரோட்டில்.. ராத்திரி கஸ்டமர்களுக்காக காத்திருந்த 19…\n4000 ரன், 150 விக்கெட்.. உலக அளவில் 2ஆம் இடம்.. இந்திய ஜாம்பவான்…\nவைரத்திலேயே உள்ளாடைகள்.. அதுவும் வேற லெவல்.. பிடிக்குமா என கேள்வி…\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை திங்கட்கிழமை(13) மின்சாரம்…\nயாழ் உரும்பிராய் விபத்தில் சிக்கி இளம் குடும்பப் பெண் பலி\nசகல அரச உத்தியோகத்தர்களும் சுயகௌரவத்துடன் கடமையாற்ற வழிகோலுவோம்…\nநாளை முதல் ஒரு வாரம் பாடசாலைகளுக்கு விடுமுறை\nஅமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பு பேரம் பேசப் போகிறது என்ற கருத்தை…\nராஜாங்கனை பகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம்…\nஜனாதிபதி ஆணைக்குழு – ஊடகங்களுக்கு மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=11529", "date_download": "2020-07-12T23:43:13Z", "digest": "sha1:LVPWKEHDIFDTQRINNV5LWILUWS5VVIVE", "length": 4229, "nlines": 93, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7306", "date_download": "2020-07-12T23:38:31Z", "digest": "sha1:ZHVSSV7OMOTWXQWQMTSZ45RLTJZ2G7X7", "length": 42410, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகத்தின் செல்லப்பெண் சரோஜாதேவி!! | Celluloid women - 77 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > சிறப்பு கட்டுரைகள்\nசரோஜாதேவியைப் பற்றி தனியாகப் புத்தகமே எழுதலாம். அவ்வளவு தகவல்கள், சாதனைகள் அவரது கலை வாழ்வில் ஏராளமாக நிறைந்திருக்கின்றன. அந்த அளவுக்குத் தமிழக மக்கள் மனங்களில் ஊடும் பாவுமாகப் பின்னிப் பிணைந்த செல்லப்பெண் அவர். அவரைப் பொறுத்தவரை மிகக் கவர்ச்சிகரமாக உடை உடுத்தி நடித்தவர் இல்லை. கண்ணியமான உடைகளிலேயே பெரும்பாலும் தோன்றியவர். கண்டாங்கிச் சேலையானாலும் இயல்பான சேலைக்கட்டு என்றாலும் பாவாடை, தாவணி, சல்வார் கமீஸ், ஸ்கர்ட் என இயல்பான உடைகளில் எதை அணிந்தாலும் கவர்ச்சிகரமாகத் தோன்றினார். அத்தனையும் அவர் உடல்வாகுக்குப் பாந்தமாகப் பொருந்தியது. முக்கியமாக நீச்சல் உடையில் அவர் திரையில் தோன்றியதே இல்லை. தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்தபோதும் மலையாளப் படங்களில் அவர் நடிக்காததற்கும் கேரளத்தின் முண்டு போன்ற உடைகளும் ஒரு முக்கிய காரணம். அதற்காகவே மலையாளப் படங்களைத் தவிர்த்தார் சரோஜா தேவி.\nஇந்த உடைத் தேர்வின் பின்னணியில் சரோஜா தேவியின் தாயாரும் இருந்தார் என்பதையும் குறிப்பிட��்தான் வேண்டும். மகளுக்கு உற்ற துணையாக பாதுகாப்பாக மட்டுமல்லாமல், அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாகவும் அவர் இருந்தார். அதனால் சில பட வாய்ப்புகளையும்\nவீடு தேடி வந்த பிரமாண்ட படங்களின் தயாரிப்பாளர்\nமிகப் பிரமாண்டமான வெற்றிப் படங்களை எடுப்பதில் வல்லவரான ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், நேரில் வீடு தேடி வந்து தன் படத்தில் நடிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளும் அளவு சரோஜா தேவி உச்சத்தை நோக்கி நகர்ந்திருந்தார். அதுவரை அவர் நடித்த படங்கள் வெள்ளி விழாப் படங்களாகவே இருந்தன. அதிர்ஷ்டக்கார நட்சத்திரமாகவும் திரைவானில் அப்போது ஒளிர்ந்து கொண்டிருந்தார் சரோஜாதேவி. அப்படிப்பட்ட நட்சத்திரமான அவரைத் தன்னுடைய ‘இரும்புத்திரை’ படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார் வாசன். ஏற்கனவே அப்படத்துக்கு முதன்மை நாயகியாக வைஜெயந்தி மாலா ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டார். நாயகன் சிவாஜி கணேசன். இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், 1930களின் நாயகியும் வைஜெயந்தி மாலாவின் தாயாருமான வசுந்தரா தேவி நீண்ட இடைவெளிக்குப் பின் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படிருந்தார். வைஜெயந்தி மாலாவுக்கு தாயாக அவர் நடித்திருந்தார்.\nசொத்து பிரச்சனையால் நீதிமன்றம், வழக்கு என பிரிந்திருந்த தாயையும் மகளையும் இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் சேர்த்து வைத்த புண்ணியவான் எஸ்.எஸ்.வாசன் என்றால் அது மிகையில்லை. சரோஜா தேவியும் வைஜெயந்தி மாலாவும் சாயலில் ஒத்திருந்ததால் இருவரையும் சகோதரிகளாக நடிக்க வைக்க வேண்டும் என்பதாலேயே இப்படத்தில் சரோஜா தேவியை நடிக்க வைக்க விரும்பினார் எஸ்.எஸ்.வாசன். உண்மையில் வளர்ந்து வரும் வெற்றிகரமான நடிகையான தன் மகளை இரண்டாவது நாயகியாக, கதாநாயகியின் தங்கை வேடத்தில் நடிக்கச் செய்வதில் சரோஜா தேவியின் தாயார் ருத்ரம்மாவுக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. இதனால் தன் மகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதுடன், நல்வாய்ப்புகள் தடைபடக்கூடும் என்று எண்ணித் தயங்கியவர், திரையுலக ஜாம்பவான், நேரில் வந்து கேட்கிறார் என பலவற்றையும் அனுசரித்தும் வாசனின் வற்புறுத்தலுக்கு இணங்கியும் இப்படத்தை மகளை ஏற்கச் செய்தார்.\nவாசனும் அதை நன்கு உணர்ந்து, சரோஜாதேவிக்கு எந்தச் சிக்கலும் ஏற்படாதவாறு படத்தின் டைட்டில் கார்டில் வைஜெயந்திமாலா - சரோஜாதேவி என இரு நாயகியரின் பெயரையும் ஒரே அலைவரிசையில் வருமாறு பார்த்துக் கொண்டார். அவர்களின் பெயருக்குப் பின்னரே நாயகன் சிவாஜி கணேசன் பெயர் இடம் பெற்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் வாசனின் செல்வாக்கை. 1960ம் ஆண்டின் பொங்கல் வெளியீடான ‘இரும்புத்திரை’ முதலாளி - தொழிலாளி இருவரின் நல்லுறவைப் பேணும் அவசியத்தையும் பேசியது. எந்தக் காலத்தில் இந்த இரு வர்க்கங்களும் ஒன்றாவது பஞ்சாலையைக் கதைக்களனாகக் கொண்ட படம் என்பதால் பஞ்சாலைத் தொழிலாளர்களால் நிரம்பிய கோவையின் கர்நாடிக் தியேட்டரில் இப்படம் 25 வாரங்களைக் கடந்து ஓடியதுடன் வசூலையும் வாரிக் குவித்தது. இந்த வெற்றியை ருசித்த ஜெமினி பட நிறுவன அதிபர் எஸ்.எஸ்.வாசன் சும்மா இருப்பாரா பஞ்சாலையைக் கதைக்களனாகக் கொண்ட படம் என்பதால் பஞ்சாலைத் தொழிலாளர்களால் நிரம்பிய கோவையின் கர்நாடிக் தியேட்டரில் இப்படம் 25 வாரங்களைக் கடந்து ஓடியதுடன் வசூலையும் வாரிக் குவித்தது. இந்த வெற்றியை ருசித்த ஜெமினி பட நிறுவன அதிபர் எஸ்.எஸ்.வாசன் சும்மா இருப்பாரா இதே கதையை இந்தியில் ‘பைகாம்’ என்ற பெயரில் அடுத்த 16 மாதங்களில் எடுத்து வெளியிட்டார்.\nவைஜெயந்தி மாலா - சரோஜா தேவி இதே நாயகியர், நாயகன் திலீப் குமார். தமிழின் வெற்றியையும் கடந்து ஆண்டுக் கணக்கில் ஓடியது ‘பைகாம்’. நாயகி சரோஜா தேவிக்கு இது எண்ணிக்கையில் ஐந்தாவது வெள்ளி விழாப் படமானது. அக்கா - தங்கை என்ற உறவு முறை தங்களுக்குள் இருக்கிறது என்பதை அறியாமலே கல்லூரித் தோழிகளாக இருவரும் நடித்திருந்தார்கள். படத்தின் அனைத்துப் பாடல்களும் இசையாலும் கருத்தாலும் மறக்க முடியாதவையாக மாறின. ’நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்’ காதலைப் பேசியதென்றால், ‘நன்றி கெட்ட மனிதருக்கு அஞ்சி நிற்க மாட்டோம்’ தொழிலாளர்களின் குரலாக ஓங்கி ஒலித்தது. தொழிலாளர் தினமான மே தினம் தோறும் தவறாமல் ஒலித்தது மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் இப்பாடல். இவை தவிர, கல்லூரித் தோழிகளாக காரில் வலம் வந்தவாறே, சரோஜா தேவியும் வைஜெயந்தி மாலாவும் பாடுவதாக இடம் பெற்ற ‘படிப்புக்கும் ஒரு கும்பிடு, பட்டத்துக்கொரு கும்பிடு’ பாடல் அந்தக் காலக் கல்லூரி மாணவியரின் தேசி��� கீதமானது. ஆனால், இரும்புத்திரை, பைகாம் படங்களுக்குப் பின் சரோஜா தேவி ஜெமினி நிறுவனத்தின் வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என்பதும் புரியாத புதிர்தான். ஓய்வு என்பதையே நினைக்க முடியாத அளவு மிகவும் பிஸியான நடிகையாகவும் சரோஜாதேவி மாறிப் போனார்.\n‘அக்கம்பக்கம் பார்க்காதே ஆளைக் கண்டு மிரளாதே...’\n‘கல்யாணப் பரிசு’ வெற்றிக் கூட்டணியான ஜெமினியுடன் அதன் பின் பல படங்களில் தொடர்ந்து நாயகியாக நடித்தார். முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவை ‘கைராசி’, ‘ஆடிப் பெருக்கு’ போன்ற படங்கள். சாவித்திரியுடன் இணைந்து நடித்த படங்கள் ஜெமினி கணேசனுக்கு எந்த அளவுக்கு பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்ததோ அதே அளவு சரோஜா தேவியுடன் இணைந்து நடித்த படங்களும் வெற்றிப் படங்களாகவும், பெயர் சொல்லும் படங்களாகவும் அமைந்தன. ‘கல்யாணப் பரிசு’ படத்தில் சைக்கிள் ஓட்டும் காட்சிகள் இடம் பெற்றன. அதற்காக சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டார் சரோஜா தேவி. ‘வாடிக்கை மறந்தது ஏனோ..’ பாடல் காட்சியிலும் நாயகன் ஜெமினியுடன் இணைந்து சைக்கிள் ஓட்டிச் செல்வார்.\nஅதன் பின் பல ஆண்டுகள் கழித்து 1963ல் எம்.ஜி.ஆர் - சரோஜாதேவி இணை நடிப்பில் வெளியான ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்திலும் சைக்கிள் ஓட்டும் காட்சிகள் இடம் பெற்றன. இதில் சிறப்பு என்னவென்றால், நன்றாக சைக்கிள் ஓட்டத் தெரிந்த சரோஜா தேவிக்கு, எம்.ஜி.ஆர் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுப்பதாகக் காட்சிகள் இடம் பெறும். அசல் கிராமத்துப் பெண்ணாகக் கண்டாங்கிச் சேலை கட்டிக் கொண்டு, தூக்கிக் கட்டிய கொண்டையும், நத்து, புல்லாக்கு என நகை நட்டுகளுடன் வலம் வரும் கதாநாயகிக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுப்பார் நாயகன் கோபால். அந்தப் பாடல் காட்சியும் பாடலும் பின்னர் மிகப் பிரபலமாயின. அப்போது முதல் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்கும் நபர்கள், ‘அக்கம் பக்கம் பார்க்காதே.. ஆளைக் கண்டு மிரளாதே..’ என்று இந்தப் பாடலைப் பாடுவதும் வழக்கமானது. சைக்கிள் ஓட்டிகளின் கானம் என்றாலும் தவறில்லை. எம்.ஜி.ஆர், சரோஜா தேவி நடிப்பில் சின்னப்ப தேவர் தயாரித்த அப்படமும் 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படம்தான்.\nநடிப்பில் சோடை போகாத நாயகிகள் மீனா, சாந்தி,சாந்தா, லதா\nசிவாஜிகணேசனுடன் இணை சேர்ந்து நடித்த ‘ஆலயமணி’, ‘பாலும் பழமும்’, ‘இருவர் உள்ளம்’ போன்ற படங்கள் வெற்றிப் படங்கள் மட்டுமல்லாமல் சரோஜா தேவியின் நடிப்புத்திறமைக்கு சான்றான படங்களும் கூட. ‘ஆலயமணி’ மீனா முற்றிலும் வித்தியாசமானவள். காதலில் விழுந்தபோதும் அந்தக் காதல் தன்னை முழுமையாக ஈர்க்கவில்லை என்பதை உணர்ந்து, வேறொருவரை விரும்பும் மனநிலையை இயல்பாக ஏற்றுக் கொள்பவள். 60களில் இப்படியான கதாபாத்திரங்கள் எளிதாகப் புறக்கணிக்கப்பட்டு விடும் ஆபத்துகள் உண்டு. ஆனால், கதையின் போக்கும், நாயகியின் அற்புதமான நடிப்பும் இதையெல்லாம் அக்கால ரசிகர்களை மனம் கோணாமல் ஏற்க வைத்தது என்பதுதான் உண்மை. அத்துடன் தமிழ்ப்படம் ஒன்றில் கதாநாயகன் வக்கிர மனமும் ஆபத்தான குணமும் கொண்டவனாகப் படைக்கப்பட்டதும் இதுதான் முதல்முறை. ‘பாலும் பழமும்’ படத்தின் நர்ஸ் சாந்தி பொறுமையும் தியாக மனமும் படைத்தவள். தன் நோயால் கணவன் துன்பப்படக் கூடாது எனப் பிரிந்து செல்பவள். பின் குணமானதும் மீண்டு வந்து பல்வேறு துன்பங்களை சத்திய சோதனையாக எதிர்கொண்டு மீண்டும் தன் கணவனைச் சேர்பவள்.\nஅதற்கிடையில் அவள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு அளவேது உயிர்க்கொல்லி நோயாக அதுவரை சொல்லப்பட்டு வந்த, காட்சிப்படுத்தப்பட்டு வந்த காச நோய்க்கு (T.B) மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அந்நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும் என்பதையும் கூட இப்படம் பேசியது.\n‘இருவர் உள்ளம்’ சாந்தாவோ இவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவள். தான் விரும்பாத ஒருவனை மணாளனாக ஏற்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறாள். வெறுப்பின் அலைகள் சூழ வாழ்க்கையை நகர்த்த வேண்டிய நிர்பந்தத்தில், போக்கிடம் இல்லாமல், பெற்ற தகப்பனும் தன்னைப் புறக்கணிக்க ஏது செய்வது என்பதை அறியாத நிலையில் விரும்பாத கணவனுடன் அவன் வீட்டில் வாழ வேண்டிய நிலையில் ஒரு பெண்ணின் மனம் என்ன பாடுபடும் என்பதை அவ்வளவு அழகான நடிப்பின் வழி சரோஜாதேவி காட்சிப்படுத்தியிருப்பார். மிகச் சவாலான ஒரு வேடம். வெறுப்பு மனநிலையை விருப்பத்தை நோக்கி மெல்ல மெல்ல நகர்த்திக் கொண்டு செல்லும் மனநிலையும் சூழலும் வாய்க்க, பின் இனிதே நிறைவு பெறும் காதலும் மணவாழ்வும் என எதிர்பாராத திருப்பங்கள்.\nநாயகன் சிவாஜி கணேசன் அடக்கி வாசிக்க, முழுக்க முழுக்க நாயகியின் நடிப்புக்கு மட்டுமே இடமளித்த படங்களில் ஒன்றாக இதனைச் சொல்லலாம். பெண்ணின் விருப்பத்துக்கு இங்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை ஆணித்தரமாகப் பேசிய படம். எழுத்தாளர் லஷ்மியின் எழுத்தில் வெளியான ‘பெண் மனம்’ நாவலின் திரை வடிவமே இப்படம். வசனம் எழுதியவர் கலைஞர் கருணாநிதி. இதே படத்தின் தொடர்ச்சியாக மீண்டும் சிவாஜி - சரோஜா தேவி - விஜய் நடிக்க, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ‘ஒன்ஸ்மோர்’ என வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பின் சிவாஜியுடன் இணைந்து நடித்தார் சரோஜாதேவி. ‘புதிய பறவை’ சிவாஜி கணேசனின் சொந்தப் படம், வண்ணப்படம். அதிலும் நாயகி லதாவாக மின்னினார். கதைக்களம் கப்பல் தளம், இந்தியா, மலேயா என நிகழும். மிக வித்தியாசமான துப்பறியும் நிபுணராக தன் குழுவினருடன் நாயகனை நம்ப வைத்து அவருடைய மர்மம் நிறைந்த கடந்த கால நிகழ்வுகளைப் பெற்று, அவரையே கைது செய்வார். ஆனால், இவை அனைத்தையும் காதலியாக நடித்தே நிறைவேற்றினாலும் உள்ளூர அவரைக் காதலிக்கும் நிலைக்கும் தள்ளப்படுவார்.\nஎதிர்பாராத முடிவுகளைக் கொண்ட படம் இது. இன்று வரை இளைய தலைமுறை ரசிகர்களாலும் நினைவுக்கூறப்படுவது அவரின் அந்த ‘கோப்ப்பால்’ என்ற உச்சரிப்பு தான். எத்தனையோ பேர் அந்தப் பெயரை உச்சரித்திருந்தாலும் சரோஜா தேவியின் கொஞ்சு தமிழ் உச்சரிப்பில் ‘கோப்ப்பால்’ சாகா வரம் பெற்று உலவுகிறான். இந்த அனைத்துப் படங்களிலுமே நாயகன் சிவாஜிக்கு ஈடாக நடித்து அசத்தியவர் நாயகி சரோஜாதேவி. ‘ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்’ ‘நான் பேச நினைப்பதெல்லாம்’, ‘காதல் சிறகை காற்றினில் விரித்து’, ‘என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்’, ‘மானாட்டம் தங்க மயிலாட்டம்’, ‘கண்ணான கண்ணனுக்கு அவசரமா’, ‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா’, ‘நதி எங்கே போகிறது’, ‘அழகு சிரிக்கின்றது’, ‘இதயவீணை தூங்கும்போது பாட முடியுமா’, ‘அழகு சிரிக்கின்றது’, ‘இதயவீணை தூங்கும்போது பாட முடியுமா’, ‘உன்னை ஒன்று கேட்பேன்’, ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’, ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என இப்படங்களின் பாடல்களும் காலம் கடந்தும் பாடப்படுபவையாக நினைக்கப்படுபவையாக இருக்கின்றன.\nஎம்.ஜி.ஆர் படங்களின் எவர்க்ரீன் நாயகியாக...\nஎம்.ஜி.ஆர். படங்களின் எவர்க்ரீன் நாயகியாக இப்போதுவரை கொண்டாடப்படுபவர் சரோஜா தேவிதான். எத்தனை எத்தனை படங்களில் இந���த ஜோடி ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் திளைக்க வைத்தது. பணத்தோட்டம், பணக்காரக் குடும்பம், பெரிய இடத்துப் பெண், படகோட்டி, தெய்வத்தாய், எங்க வீட்டுப் பிள்ளை, பெற்றால்தான் பிள்ளையா என பட்டியலிட அவை நீண்டு கொண்டே போகும். சிவாஜியின் படங்களில் அதிகம் நடிப்பதற்கான வாய்ப்புகள் இருந்ததென்றால், எம்.ஜி.ஆர் படங்களில் கனவுக்கன்னியாக துள்ளலும் துடிப்புமாக குறும்புத்தனம் கொப்பளிக்கும் வேடங்கள் ஏராளமாக அவருக்கு அமைந்தன. ‘படகோட்டி’ முதன்முறையாகத் திரையில் பரதவர் வாழ்க்கையைப் பேசியது. கதாநாயகி முத்தழகியாக எதிர்த்தரப்பைச் சேர்ந்த இளைஞன் மாணிக்கத்தின் காதலியாக வண்ணப்படத்தில் வண்ணமயமாகத் தோன்றினார் சரோஜாதேவி.\n‘பெரிய இடத்துப் பெண்’ படத்திலோ பணத்திமிரும் படித்தவள் என்ற கர்வமும் நாடி நரம்பெல்லாம் நிறைந்திருக்க எளியவர்களை எள்ளி நகையாடும் குணம் கொண்ட நாயகி புனிதாவாக ரசிகர்களின் வெறுப்பையும் கோபத்தையும் ஒருசேர சம்பாதித்தார் சரோஜாதேவி. படித்த மனைவி, படிக்காத கணவன் கதையம்சம் கொண்ட இப்படம் அதன் பின் பல்வேறு பெயர்களில் மறு அவதாரம் எடுத்து விட்டது என்றாலும், ‘சகலகலா வல்லவன்’ எல்லாவற்றிலும் உச்சம். எம்.ஜி.ஆர். படங்களின் பாடல்கள் வெற்றிக்குக் கேட்க வேண்டுமா அத்தனை படங்களின் பாடல்களும் காதல், தத்துவம், நாயக, நாயகிக்கான தனித்துவம் மிக்க பாடல்கள் என்று இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகின்றன.\nமுடிவில்லாத நாயகனும் நாயகியின் முடிந்து போன வாழ்க்கையும்\n1961 மார்ச் ‘பேசும் படம்’ சினிமா இதழில் வாசகர்கள் முக்கியமான ஒரு கேள்வியை எழுப்பியிருந்தனர். ‘பத்மினியின் இடத்தைப் பிடிக்கப் போவது யார் சாவித்திரியா சரோஜா தேவியா’ என்பதுதான் அந்தக் கேள்வி. 1950களில் நடிக்க வந்தவர்களான பத்மினி, சாவித்திரியின் இடத்தை சரோஜா தேவி எட்டிப் பிடித்து விட்டார் என்பதையே இம்மாதிரியான கேள்விகள் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றன. ஆனால், இதே பத்திரிகையில் 1967ஆம் ஆண்டு ஒரு வாசகரின் கேள்வி வேறுவிதமாக இருந்ததும் உண்மை. ‘திறமை இருந்தும் சாவித்திரி, பத்மினி இருவராலும் சரோஜா தேவியின் ஸ்தானத்தை அடைய முடியவில்லையே...’ என்பதுதான் அந்தக் கேள்வி. கால மாறுபாடு என்பது இதுதான் போலும்.\nஇந்த நிலையும் 1965ல் ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஜெயலலிதாவின் ���ருகைக்குப் பின் மாறியது.எம்.ஜி.ஆர் படங்களில் சரோஜா தேவியின் முக்கியத்துவம் குறைய ஆரம்பித்தது.\nஜெயலலிதா முதன்மை நாயகியானார். ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம்தான் சரோஜாதேவி - எம்.ஜி.ஆர் இணையின் கடைசி வெற்றிப் படம். அதற்குப் பின் 6 மாதங்கள் வரை எம்.ஜி.ஆர். - சரோஜாதேவி படங்கள் புதிதாக ஒப்பந்தம் செய்யப்படவில்லை. அதற்கு முன்னதாக ஒப்புக்கொண்ட நாடோடி, தாலி பாக்கியம், பறக்கும் பாவை, அரச கட்டளை படங்களில் மட்டுமே சரோஜாதேவி நடித்து வந்தார். ஏ.வி.எம். நிறுவனம் தங்களின் 50வது படமான ‘அன்பே வா’ படத்தை வண்ணத்தில் தயாரிக்க முடிவெடுத்தபோது, வழக்கம்போல் கலர் படங்களின் கதாநாயகியாகக் கொண்டாடப்பட்ட சரோஜா தேவியையே முன்னிறுத்தியது. இந்த நிறுவனத்துக்காக முதலும் கடைசியுமாக எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் ’அன்பே வா’ மட்டும்தான். கதை என்று பெரிதாக இல்லை என்றாலும் இளைஞர்களுக்கான கொண்டாட்டம் மிகுந்த படமாக ஆடலும் பாடலுமாக அமர்க்களமாக அமைந்தது. காதலை முதன்மைப்படுத்திய படமாக கதாநாயகனின் படமாக இல்லாமல் இயக்குநரின் படமாக ஏ.சி.திருலோகசந்தர் பெயரைச் சொல்லும் படமாகவும் இது அமைந்தது. படத்தின் 100வது நாள் விழாவில் எம்.ஜி.ஆரே இதைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.\nமகிழ்ச்சியாகத் துவங்கிய திருமண பந்தம் ‘பெற்றால்தான் பிள்ளையா\nஎம்.ஜி.ஆர், சரோஜாதேவி இணையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு படம். வித்தியாசமான ஒரு கிளி ஜோசியக்காரப் பெண் மோகினியாக வேடமேற்றிருந்தார் சரோஜாதேவி. இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, சரோஜா தேவிக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்து விட்டார் அவரது தாயார். ‘அரச கட்டளை’ படம் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த இறுதிப் படமாக அமைந்தது. ஜெர்மனியில் என்ஜினியரிங் படித்து பெங்களூர் பெல் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த 28 வயது பி.கே.ஹர்ஷாவுக்கும் சரோஜா தேவிக்கும் 1967 மார்ச் முதல் நாளன்று திருமணம் பெங்களூரில் சிறப்பாக நடந்தேறியது. மணமக்கள் இருவரும் சம வயதினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருமணத்துக்குப் பின் நடிக்கப் போவதில்லை என்ற முடிவுடன் திருமண பந்தத்தில் நுழைந்தாலும், கணவர் ஹர்ஷா அதை ஆமோதிக்கவில்லை. பெண்கள் நடிப்பதில் தவறில்லை, மீண்டும் நடிக்கலாம் என்று பச்சைக்கொடி காட்டினார். தாயார் ருத்ரம்மாவுக்கு அதில் கொஞ்சமும் விருப்பமில்லை. என்றாலும் மகள் மற்றும் மருமகன் இருவரின் விருப்பத்துக்கும் செவி சாய்த்தார். திருமணத்துக்குப் பின்னும் ஏராளமான பெண் மையப் படங்களில் நடித்து சாதனை படைத்தார் சரோஜாதேவி. அடுத்த இதழிலும் சரோஜாதேவியின் சாதனைகள் தொடரும்...\nசெல்லுலாய்ட் பெண்கள் - 77\nஊரடங்கு காலத்திலும் வீடு தேடி வரும் மருத்துவர்கள்\nஇரண்டாவது நாயகியாகவே நிலைத்தவர் ராஜஸ்ரீ: பா.ஜீவசுந்தரி\nஇரண்டாவது நாயகியாகவே நிலைத்தவர் ராஜஸ்ரீ 80: பா.ஜீவசுந்தரி\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/02/blog-post_6634.html", "date_download": "2020-07-12T22:12:35Z", "digest": "sha1:3M4XU4254JY3MJVRE6SZ4QAGZUPWTTZB", "length": 4915, "nlines": 24, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\n2:12 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin\n மரபணு மாற்றப்பட்ட (பி.டி.) கத்தரிக்காய்க்கு தடை விதிக்கப்படும் என்று கர்நாடக தோட்டக் கலைத் துறை அமைச்சர் உமேஷ் கத்தி தெரிவித்தார். பெங்களூரில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்த அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை கர்நாடகத்தில் வர்த்தக ரீதியில் சாகுபடி செய்ய அரசு தடை விதிக்கும். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு ஏற்கெனவே கடிதம் எழுதிவிட்டோம். மத்திய அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம். புதன்கிழமைக்குள் பதில் அளிப���பதாக மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மரபணு மாற்ற கத்தரிக்காயை இந்தியாவில் அனுமதிக்கும் முடிவை கைவிட வேண்டும் என மத்திய அரசிடம் முதல்வர் எடியூரப்பாவும் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளார். மரபணு மாற்ற கத்தரிக்காயால் ஏற்படும் சாதக-பாதகங்கள் குறித்து உடனடியாக முடிவுக்கு வந்துவிட முடியாது. அதுபற்றி நீண்ட ஆராய்ச்சி தேவை. அதன் பிறகே அதுபற்றி ஒரு முடிவுக்கு வர முடியும். எனவே, இந்தப் பிரச்னையில் மத்திய அரசு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்துவிடக் கூடாது என்றார் அவர். மரபணு மாற்ற கத்தரிக்காயை பயன்படுத்தக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பாகவத் ஞாயிற்றுக்கிழமை கருத்துத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=10212", "date_download": "2020-07-12T21:15:40Z", "digest": "sha1:MMPTCBBRMZUDKSUYGP72H3M52CAUUUIK", "length": 7620, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Suzharchi Muraiyil Sudoku Pudhirgal - சுழற்சி முறையில் சுடோகுப் புதிர்கள் » Buy tamil book Suzharchi Muraiyil Sudoku Pudhirgal online", "raw_content": "\nசுழற்சி முறையில் சுடோகுப் புதிர்கள் - Suzharchi Muraiyil Sudoku Pudhirgal\nஎழுத்தாளர் : டி.என். இமாஜான் (D.N. Imajan)\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nமாணவர்களுக்கு வள்ளுவர் ஈடுபாடும் கடப்பாடும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சுழற்சி முறையில் சுடோகுப் புதிர்கள், டி.என். இமாஜான் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (டி.என். இமாஜான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகணக்கிட்டு நிரப்பும் காகுரோ புதிர்கள்\nசொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் - Sorkal Sollum Suvaiyana Seidhigal\nஅறிவுத் திறனூட்டும் ஆயிரம் தகவல்கள் - Arivu Thiranootum Aayiram Thagavalgal\nதிரைப்படத் தகவல்களில் வினாடி - வினா விடை\nபிரபலங்கள் செய்த குறும்புகள் - Pirabalangal Seidha Kurumbugal\nஎழுத்து விளையாட்டு - Eluthu Vilayaatu\nமற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :\nபள்ளி மாணவர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகள்\nதேர்வில் வெற்றி பெற எப்படிப் படிக்கலாம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசாகாக்கலை என்னும் காயகற்பம் - Saagaakalai Ennum Kaayakarpam\nவைணவம் வளர்த்த பன்னிரு ஆழ்வார்கள் - Vainavam Valarththa Panniru Aazhvaargal\nகணினியின் அடிப்படை அறிவோம் - Kaniniyin Adippadai Arivom\nதொழிலில் வெற்றி பெறுவது எப்படி\nசறுக்கு மரம் - Sarukkumaram\nஇறைவனும் ஆன்மாவும் - Iraivanum Aanmaavum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://dinasuvadu.com/the-most-recent-photos-of-loslia", "date_download": "2020-07-12T22:02:55Z", "digest": "sha1:2WTDLNTNGORJOJBJT4OV5MX2HPKP7OGM", "length": 5734, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "ஈழத்துக் குயில் லொஸ்லியாவின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள்!", "raw_content": "\nசோபூரில் நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா.. ஆளுநருக்கு கொரோனா \"நெகடிவ்\"\nமதுரையில் ஜூலை 15-ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்\nஈழத்துக் குயில் லொஸ்லியாவின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள்\nஈழத்துக் குயில் லொஸ்லியாவின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள். கடந்த\nஈழத்துக் குயில் லொஸ்லியாவின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள். கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியின், இலங்கை செய்தி தொகுப்பாளராக லொஸ்லியா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டதற்கு பின் இவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. அதன் பின் இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்தது. இந்நிலையில்,இவர் தனது அண்மைய புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் புடவையில் எடுத்த அட்டகாசமான அண்மை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nபிக் பாஸ் ஜூலியை பூஜை அறையில் தெய்வமாக வழிப்பட்டு வரும் தீவிர ரசிகர்.\nரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் அழகான புகைப்படங்களை வெளியிட்ட யாஷிகா.\nEx-ஹஸ்பன்டின் மனைவியை அவதூறாக பேசிய ரசிகை. பதிலடி கொடுத்த காஜல் பசுபதி.\nபிக்பாஸ் சீசன் 4 குறித்த முக்கிய அறிவிப்பு.\nஜாங்கிரி மதுமிதாவின் அட்டகாசமான ஜோடி புகைப்படம் உள்ளே\nதனது மகளுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு பாடலை இயற்றிய சாண்டி மாஸ்டர்\nகுளியலறை வீடியோவை வெளியிட்ட சர்ச்சை நடிகை\nநடிகை மீரா மிதுனுக்கு திருமணமாகிட்டா\nஎனது எதிர்காலத்தின் மீது முன்பை விட அதிக கவனம் செலுத்தி வருகிறேன்\nதர்ஷனுக்கு சனம் ஷெட்டியின் குணத்தைப் பற்றி கருத்து சொல்ல தகுதி இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/off-beat/drunken-driver-crashes-rented-lamborghini-huracan-013226.html", "date_download": "2020-07-12T23:06:16Z", "digest": "sha1:NB65SCVQMULX7LA3UJ5WJH7YMAUYTXYL", "length": 20335, "nlines": 281, "source_domain": "tamil.drivespark.com", "title": "இரவலாக வந்த லம்போர்கினி ஹுரகேன் காருக்கு இறுதிச்சடங்கு செய்த மதுபோதை இளைஞர்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nகட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க\n12 hrs ago விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\n15 hrs ago எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\n16 hrs ago புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\n19 hrs ago பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nNews ஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇரவலாக வந்த லம்போர்கினி ஹுரகேன் காருக்கு இறுதிச்சடங்கு செய்த மதுபோதை இளைஞர்..\nகுடிப்பழக்கம் தீங்கானது என்றால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது அதனினும் தீங்கு. போதை தள்ளாட்டாத்தால் நடைபெறும் சாலை விபத்துகள் ஏராளம்... ஏராளம்...\nஇந்தியா என்று இல்லை உலகின் அனைத்து நாடுகளிலும் மதுவால் ஏற்படும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு தான் இருக்கி��்றன.\nஇதற்காக நீங்கள் ஒரு சர்வே எடுத்தால் எண்ணிக்கை இமாலய மலையின் அளவையே தாண்டி விடும் என்பது தான் நிதர்சனம்.\nசமீபகாலமாக குடித்துவிட்டு கார் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளில் 25 வயதுக்கு குறைவானோர் தான் அதிகளவில் ஓட்டுநராக உள்ளனர்.\nமதுவால் ஏற்படும் விபத்துகளை விட இந்த எண்னிக்கை எதிர்கால வாழ்வாதாரத்திற்கு மேலும் ஒரு அச்சுறுத்தல்.\nஅமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டென் டிசி-யில் மது உட்கொண்டு கார் ஓட்டிய 23 இளைஞர் ஒருவர் பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.\nஇரவில் நடைபெற்ற இந்த விபத்தில் அந்த இளைஞர் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கார் லம்போர்கினி ஹூரேகேன் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெரும் விபத்தை சந்தித்துள்ள இந்த காரின் இடது பக்க முகப்பு பகுதி முற்றிலுமாக சிதைந்துள்ளது என்பது லம்போர்கினியின் அதி தீவிர பற்றாளர்களுக்கும் மிகவும் வருத்தத்திற்குறிய ஒரு செய்தி.\nவாஷிங்டென் நகரத்தில் எட்மான்ஸ் என்ற பகுதியில் இரவு 11.30 மணிக்கு லம்போர்கினி ஹுரேகேன் கார் ஒன்று வேகமாக கடந்து செல்வதை பார்த்த அப்பகுதியின் காவலர்கள்,\nஅதில் ஒரு பெண் காரின் ஜன்னல் திறந்திருக்க ஒரு கையில் பீர் பாட்டலுடன் பயணிப்பதை பார்த்து, அக்காரை நிறுத்த முயல விரைந்தனர்.\nகாவலர்கள் தீவிர எச்சரிக்கைகளை விடுத்தும் அந்த லம்போர்கினி கார் நிற்கவில்லை. மேலும் சாலையில் அந்த கார் அதிவேகத்தில் சென்றதால் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் இது பிரச்சனையாக அமைந்தது.\nஇறுதியாக எதிரே வந்த ஒரு காருடன் மோதி காரின் இடது பக்க முகப்பு பகுதி முற்றிலும் சேதமடைந்து நின்றது.\nஇந்த காருடன் எதிரே வந்த கார் பற்றிய தகவல்களை வாஷிங்டென் போலீசார் இதுவரை வெளியிடவில்லை.\nசம்பவ இடத்தை விரைவாக அடைந்த காவலர்கள், காரை ஓட்டி வந்த இளைஞர் அல்கஹால் உட்கொண்டு இருப்பதை சோதனையின் மூலம் கண்டறிந்தனர்.\nமேலும் அவருடன் பயணித்த இளம் பெண் 20 வயதே ஆனவர் என்பதை அறிந்து, வாஷிங்டென் போலீசார் சிறார் குற்றவாளிக்கான வழக்கை அவர் மீது பதிவு செய்தனர்.\nதற்போதைய இந்திய மதிப்பில் ரூ.2.91 கோடி விலைக்கொண்ட இந்த காரை மது அருந்திவிட்டு ஓட்டி சென்றது பெரிய குற்றம் என்றாலும், 23 வயதுள்ள இளைஞர் தனது 20 வயது தோழிக்கு மது உட்கொள்ள அனுமதி அளித்தது அமெரிக்க சட்டவிதிகளின் படி பெருங்குற்றம்.\nவிர��வில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nசொன்னது ஹோம் மினிஸ்டர்... மஹாராஷ்டிரா போலீஸ் செய்த அதிரடியான காரியம்... என்னனு தெரியுமா\nஎக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nதிணறிய கேடிஎம்... அசால்ட் செய்த ஹீரோ... எப்பவுமே நம்ம ஹீரோ தாங்க பெஸ்ட்... இதோ வீடியோ\nபுதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\nநம்ம ஊரு ரோட்ல எப்போ எது வேணாலும் நடக்கலாம்... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ...\nபாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nஆனந்த் மஹிந்திராவையே ஈர்த்த ஆட்டோ... கொரோனா போராளியாக மாறிய மூன்று சக்கரக்காரன்... வீடியோ\nகொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nவேலையில்லா இந்திய பட்டதாரிக்கு இங்கிலாந்தில் அடித்த ஜாக்பாட்... திக்குமுக்காடிபோன குடும்பத்தினர்...\nஇந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...\n டாடா சஃபாரியில் வந்த விகாஸ் மஹிந்திரா காருக்கு மாறியது எப்படி மஹிந்திரா காருக்கு மாறியது எப்படி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nகட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க\n1 ரூபாய் செலவில்லாமல் டாடா காரை வாங்கலாம்... 6 மாதங்களுக்கு இஎம்ஐ பயமும் வேண்டாம்... டாடா அதிரடி\nஇசைக்கு ஏற்ப டான்ஸ் ஆடும் மஹிந்திரா தார்... இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க, வருத்தப்படுவீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/oneplus-8-pro-camera-can-able-to-see-through-clothes-and-solid-objects-025522.html", "date_download": "2020-07-12T22:40:04Z", "digest": "sha1:DNFYQPFR4L7CXKNCGNYELXOMFWE6IRIB", "length": 22719, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "Oneplus 8 ப்ரோ கேமரா ஆடைகள் மற்றும் திடப்பொருட்களின் உள் ஊடுருவி படம் எடுக்கிறதா? | OnePlus 8 Pro Camera Can Able To See Through Clothes And Solid Objects - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n19 hrs ago இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\n20 hrs ago ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்\n20 hrs ago சீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\n21 hrs ago Realme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\nNews ஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nAutomobiles விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nOneplus 8 ப்ரோ கேமரா ஆடைகள் மற்றும் திடப்பொருட்களின் உள் ஊடுருவி படம் எடுக்கிறதா\nOneplus 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ள கலர் பில்டர் கேமரா ஆடைகள் மற்றும் திடமான பொருட்களுக்குள் ஊடுருவ முடியும் என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது. உண்மையில் ஒன்பிளஸ் 8 ப்ரோவின் கலர் பில்டர் கேமரா ஆடைகள் மற்றும் திடமான பொருட்களுக்குள் இருப்பதை எப்படி காட்டுகிறது, இதற்குப் பின்னணியில் என்ன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்ளலாம்.\nஒன்பிளஸ் 8 ப்ரோ கேமரா\nஒன்பிளஸ் 8 ப்ரோ கேமராவில் உள்ள 5 மெகா பிக்சல் கொண்ட கேமரா சென்சார் சில திடமான பொருட்களுக்குள் ஊடுருவி புகைப்படங்களை எடுக்கிறது என்பது முதலில் XDA டெவெலப்பர்ஸ் மாக்ஸ் வெஇன்பாக் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 8 ப்ரோ கேமராவில் உள்ள கலர் மற்றும் IR பில்டர்களை பயன்படுத்தும் பொழுது இந்த நிகழ்வு நிகழ்கிறது. பிளாஸ்டிக் பொருட்க்களை மிக எளிதாக ஊடுருவி புகைப்படங்களை ஒன்பிளஸ் 8 ப்ரோ கிளிக் செய்கிறது.\nபொருட்களுக்குள் ஊடுருவி படம் எடுக்கும் ஒன்பிளஸ் 8 ப்ரோ கேமரா\nமுதலில் இந்த ஒன்பிளஸ் 8 ப்ரோ கேமரா பிளாஸ்டிக் போன்ற திடப்பொருட்களை மட்டும் தான் ஊடுருவுகிறது என்று கருதப்பட்டது. பின்னர் ஒர�� சந்தேகத்தில் அடைகளுக்குள்ளும் ஊடுருவுகிறதா என்று சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. சோதனையின் முடியில் சில நேரங்களில் சில ஆடைகளுக்குள்ளும் கேமரா ஊடுருவித் தெளிவாகப் புகைப்படம் எடுக்கிறது என்பது தெரியவந்துள்ளது. இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nடீ, காபி இல்ல., 90 நிமிடத்துக்கு முன்பாக வரனும்: இனிமே இப்படிதான்- ரயில் பயணத்துக்கான வழிமுறைகள்\nஇதற்கான சரியான கரணம் என்ன\nஇதன்படி, AndroidPIT நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு விசாரணையில், ஒன்பிளஸ் 8 ப்ரோவின் பின்புறத்தில் உள்ள நான்காவது கேமரா, சில சரியான கேமரா மற்றும் வெளிச்ச நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பொழுது சில பொருட்களின் மேற்பரப்புகளை ஊடுருவிப் பார்க்க முடிகிறது என்பது தெரியவந்துள்ளது. இதற்கான சரியான கரணம் என்ன X-ray கதிர்வீச்சுகள் கேமராவில் உள்ளதா என்ற உங்களுடைய பல கேள்விகளான பதில் இதோ.\nIR மற்றும் ஒளியை உணரக்கூடிய சென்சார்கள்\nநாம் பயன்படுத்தும் நிலையான கேமராக்களில் கலர் பில்டர்கள் உள்ளது, இந்த சென்சார்கள் இயற்கையாகவே வண்ணங்களைக் காட்டிலும் அவற்றைத் தாக்கும் ஒளியின் அளவைக் கண்டறியும், மேலும் புலப்படும் ஸ்பெக்ட்ரமுக்கு வெளியே இருக்கும் ஒளியைத் தடுக்க IR பில்டரையும் கொண்டிருக்கும். இது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் ஒன்பிளஸ் IR மற்றும் ஒளியை உணரக்கூடிய இரண்டையும் அகற்றியதால் தற்பொழுது ஒன்பிளஸ் அதிக IR உணர்திறன் கொண்டதாகிவிட்டது.\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு. அன்லிமிடெட் ஆஃபர்- பயனர்கள் மகிழ்ச்சி.\nமேலும் அலைநீளத்தைப் பொறுத்து பொருட்கள் ஒளியை உறிஞ்சுவதால், ஒன்பிளஸ் 8 ப்ரோவின் கேமரா சில பொருட்களில் கண்ணாடி போல வெளிப்படையாக உட்புறத்தைக் காட்டுகிறது. இவை நமது கண்களுக்கு வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் கூட ஒன்பிளஸ் 8 ப்ரோவின் கேமராவில் தெளிவாகத் தெரிகிறது. ஆக போதுமான அகச்சிவப்பு ஒளி இருந்தால், அது பொருள் மீது பட்டு பிரகாசிக்கும் பொழுது அவற்றை வெளிப்படையா காட்டுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமனிதனின் உடலை நிர்வாணமாகக் காட்டக் கூடியதா\nஇப்பொழுது உங்களுடைய முக்கியமான கேள்வி இவை ஆடைகளுக்குள் ஊடுருவுகிறதா மனிதனின் உடலை நிர்வாணமாகக் காட்டக் கூடியதா மனிதனின் உடலை நிர்வாணமாகக் காட்டக் ��ூடியதாஎன்றெல்லாம் பலருக்கும் தோன்றி இருக்கும். உண்மையில் இந்த ஒன்பிளஸ் 8 ப்ரோ கேமரா சில ஆடைகளை ஊடுருவி ஆடைக்குள் இருக்கும் பொருட்களை வெளிப்படையாகக் காட்டுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் சில ஆடைகளில் மட்டுமே ஊடுருவிக் காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nQ1 2020: அதிகம் விற்பனையான மொபைல்., டாப் 6 இடத்தில் Samsung, xiaomi- உங்க போன் இதில் இருக்கா\nஆடைக்குள் இதுவரை இதை மட்டுமே காட்டியுள்ள கேமரா\nகுறிப்பாக கருப்பு நிறம் கொண்ட மெல்லிய ஆடைகளில் மட்டுமே இவை தெளிவாக ஊடுருவிச் செயல்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆடைக்குள் இருக்கும் மனித உடலை இதுவரை இந்த கேமரா நிர்வாணமாகக் காட்டவில்லை என்றும், ஆடைக்குள் இருக்கும் வேறு பொருளை மட்டுமே முழுமையாகக் காட்டுகிறது என்று முதற்கட்ட சோதனையில் இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை ஒன்பிளஸ் சரி செய்யுமா அல்லது என்ன நடவடிக்கையை எடுக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.\nஇந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nஒன்பிளஸ் நோர்ட் அறிமுகமே அட்டகாசம் நம்பமுடியாத 'பரிசு' வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க\nஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்\nஒபன் சேல் விற்பனைக்கு வந்தது அட்டகாச ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன்.\nசீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\nவிற்பனைக்கு வந்தது புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\nRealme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\nமூன்று புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அறிமுகம். நீங்கள் எதிர்பார்த்த பட்ஜெட் விலை.\nஜூலை 14: மிகவும் எதிர்பார்த்த ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகுறிப்பிட்ட சலுகைகளுடன் இன்று விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன்.\nடிக்டாக் விவகாரத்தில் பல்டி அடித்த அமேசான்\nரூ.20,000-க்கு கீழ் ஒன்பிளஸ் டிவி விரைவில் இந்தியாவில் அறிமுகம் எத்தனை இன்ச் மாடல் தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஏடிஎம் மாதிரி., பணம் கொடுங்க பானி பூரி வாங்குங்க: புதிய இயந்திரம் அறிமுகம்\n'ஈ அடிச்சான் காப்பி' போல Whatsapp-ஐ காப்பி அடித்த Jiochat ஸ்டைல் என்ன பிளான் பண்றீங்க அம்பானி\nஇனி டிக்டாக் நினைப்பே வராது. இன்ஸ்டாவில் வந்தது புதிய ரீல்ஸ் வசதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/canadian-s-pm-s-wife-has-recovered-from-coronavirus-381202.html", "date_download": "2020-07-12T23:10:08Z", "digest": "sha1:7JEYOMJLXITPC5XM2ORHIWTIWWRL4RTI", "length": 17759, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்.. பிரதமர் ஜஸ்டின் மனைவி! | Canadian's PM's Wife has recovered from Coronavirus - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nதொடரும் திமுக உட்கட்சி மோதல்... பல மாவட்டங்களில் பஞ்சாயத்து பேசும் கே.என்.நேரு\nஅமிதாப், அபிஷேக் மருத்துவமனையில் அனுமதி.. வீட்டிற்கு சென்ற \"பிஎம்சி\" டீம்.. கொரோனா வந்தது எப்படி\nகடத்தல் ராணி ஸ்வப்னா கர்நாடகா தப்பியது எப்படி உதவியது யார் பாஜக, காங். கிடுக்குப் பிடி கேள்வி\nதிருப்போரூர் துப்பாக்கி சூடு.. போலீசார் விசாரணை.. காயமடைந்தவர் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓட்டம்\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 28,637 பேருக்கு கொரோனா; மகாராஷ்டிராவில் தொடரும் உச்சம்\nகொரோனா: மதுரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - ஒரே நாளில் 929 பேர் வீடு திரும்பினர்\nMovies இந்திய மருத்துவர்களை நம்புகிறேன்.. இரு பச்சன்களும் விரைவில் குணமடைவார்கள்.. கமல்ஹாசன் ட்வீட்\nSports முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா வைரஸ்.. மருத்துவமனையில் அனுமதி.. பரபர தகவல்\nFinance தட தடவென 25% ஏற்றம் கண்ட தங்கம்.. இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ\nAutomobiles பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகனடாவிலிருந்து ஹேப்பி நியூஸ்.. கொரோனாவிலிருந்து குணமடைந்தார்.. பிரதமர் ஜஸ்டின் மனைவி\nஒட்டாவா: கனடா பிரதமர் ஜஸ்டினின் மனைவி சோபி கொரோனாவிலிருந்து பூரணமாக குணமடைந்தார்.\nகனடா பிரதமர் ஜஸ்டினின் மனைவி பூரணமாக குணமடைந்தார்\n15 நாட்களாக கொரோனாவுக்காக சிகிச்சை எடுத்து வந்த சோபியின் உடல்நிலை நன்றாக உள்ளது என ஜஸ்டின் நேற்று கூறியிருந்த நிலையில் தற்போது அவர் முழுவதுமாக குணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அவருக்கு கொரோனா இல்லை என்பதை அவரது மருத்துவரும் ஒட்டாவா சுகாதாரத் துறையும் உறுதிப்படுத்தியுள்ளது.\nகனடா பிரதமர் ஜஸ்டினின் மனைவி சோபி இந்த மாத தொடக்கத்தில் பிரிட்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டு கனடா திரும்பினார். அவ்வாறு திரும்பிய நாள் முதல் அவருக்கு லேசான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து மருத்துவரின் அறிவுரையின்படி அவருக்கு கொரோனா சோதனை எடுக்கப்பட்டது.\nஅந்த முடிவுகள் வரும் வரை சோபி தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இதையடுத்து சோபியின் கொரோனா பரிசோதனை முடிவுகள் கடந்த 12-ஆம் தேதி வந்தது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதுகுறித்து ஜஸ்டின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் துரதிருஷ்டவசமாக எனது மனைவி சோபிக்கு கொரோனா உள்ளது.\nஅதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவர் தன்னைத்தானே பார்த்துக் கொள்வார் என தெரிவித்தார். இதையடுத்து ஜஸ்டினுக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு அதில் அவருக்கு கொரோனா இல்லை என வந்தது. இந்த நிலையில் அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக ஜஸ்டின் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஇந்த நிலையில் சோபி கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சோபியும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு போட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் நான் நன்றாக இருக்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த எனது நலவிரும்பிகளுக்கு இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.\nகனடாவில் 5,616 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 61 பேர் பலியாகிவிட்டனர். 445 பே���் குணமடைந்துவிட்டார்கள். கொரோனாவால் தனது மனைவி மருத்துவமனையில் இருந்த போதும் தனது நாட்டு மக்களுக்காக பொருளாதார ரீதியிலான அறிவிப்புகளை ஜஸ்டின் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅமிதாப், அபிஷேக் மருத்துவமனையில் அனுமதி.. வீட்டிற்கு சென்ற \\\"பிஎம்சி\\\" டீம்.. கொரோனா வந்தது எப்படி\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 28,637 பேருக்கு கொரோனா; மகாராஷ்டிராவில் தொடரும் உச்சம்\nகொரோனா: மதுரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - ஒரே நாளில் 929 பேர் வீடு திரும்பினர்\nதெலுங்கானா ஷாக்.. கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை ஆட்டோவில் அசால்ட்டாக ஏற்றிச் சென்ற கொடுமை\nஞாயிறுதானே லாக்டவுன் நாங்க சனிக்கிழமையே கறி வாங்கிட்டோம்ல - விசிலடிக்கும் குக்கர்கள்\nமுதல் முறையாக முக கவசம் அணிந்தார் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க இன்று முழு லாக்டவுன் - சாலைகள் வெறிச்சோடினா\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு விட்டேன்.. உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தகவல்\nஞாயிறு லாக்டவுன்.. தமிழகம் முழுக்க இன்று முழு முடக்கம்.. போலீசார் தீவிர கண்காணிப்பு\nமகாராஷ்டிராவில் ஒரே நாளில் 8139 கேஸ்கள்.. மொத்த பாதிப்பு 246600 ஆக உயர்வு..10000ஐ தாண்டிய பலி\nநடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி.. ஐஸ்வர்யா ராய் நெகட்டிவ்\nஅவர்களிடம் கெஞ்சினோம்.. கேரளாவில் மாதிரி வாங்க சென்ற மருத்துவர்களுக்கு நேர்ந்த கொடுமை.. ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/545667-corona-virus-janatha-curfew-india-tamil-nadu-buses-running.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-07-12T21:15:21Z", "digest": "sha1:U2YUO333Y5DPP4HL667K6AIVQDNEKZA5", "length": 16396, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னை, மதுரை உட்பட தமிழகத்தில் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கம் | Corona Virus, Janatha Curfew, India, Tamil Nadu, Buses running - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூலை 13 2020\nசென்னை, மதுரை உட்பட தமிழகத்தில் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கம்\nகரோனா வைரஸுக்கு இந்தியாவில் சுமார் 380 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஞாயிறன்று மக்கள் ஊரடங்கு கட��பிடிக்கப்பட்டது.\nஇந்நிலையில் தமிழக அரசு நேற்று ஊரடங்கை காலை 5 மணி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nஇது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மக்களின் நலன் கருதி ஊரடங்கு நிகழ்வு 23-ந்தேதி காலை 5 மணி வரை தொடரும்” கூறப்பட்டிருந்தது. இதன்படி இன்று காலை 5 மணி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.\nஅதிகாலை 5 மணிக்குப் பிறகு, சென்னை, மதுரை உள்பட தமிழகத்தில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. எனினும், வழக்கம் போல் இல்லாமல் தேவைக்கேற்ப குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட நகரங்களில் டீக்கடைகள், பெட்டிக்கடைகள் திறந்துள்ளன.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n‘தி இந்து’ குழுமம் சார்பில் திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தில் ஸ்ரீரமணரின் வாழ்க்கை வரலாற்று ஆங்கில நூல் வெளியீடு\nசெங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் வெறிச்சோடிய சாலைகள் வண்டலூர், கூடுவாஞ்சேரி பகுதிகளில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய மமக நிர்வாகிகள்\nசென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் காத்திருந்த 2 ஆயிரம் பயணிகள் முகாமில் தங்கவைப்பு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை\nதமிழகம் முழுவதும் 9,424 பேர் கண்காணிப்பு\nCorona VirusJanatha CurfewIndiaTamil Naduகரோனா வைரஸ்மக்கள் ஊரடங்கு நிறைவுபஸ்கள் இயக்கம்தமிழ்நாடுகோவிட்-19சென்னைமதுரை\n‘தி இந்து’ குழுமம் சார்பில் திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தில் ஸ்ரீரமணரின் வாழ்க்கை வரலாற்று...\nசெங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் வெறிச்சோடிய சாலைகள் வண்டலூர், கூடுவாஞ்சேரி பகுதிகளில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய...\nசென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் காத்திருந்த 2 ஆயிரம் பயணிகள் முகாமில் தங்கவைப்பு:...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் ப���ரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: புறக்கணிக்க சச்சின் பைலட் முடிவு\nகோவிட்-19 ஊரடங்கு; சுயஉதவிக் குழுக்களுக்கு பிணை இல்லாத கடன் வழங்க ஏற்பாடு\nகேரளாவில் இன்று 435 பேருக்கு புதிதாக கரோனா தொற்று: சுகாதார அமைச்சர் ஷைலஜா...\nநினைவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தோம் என உணரவில்லை: யுவன் உருக்கம்\nஉ.பி.யில் தீவிரவாதிகள், ரவுடிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழும் தமிழக ஐபிஎஸ் அதிகாரி: தந்தை...\nஜூலை 12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nசாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nஜூலை 12-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: புறக்கணிக்க சச்சின் பைலட் முடிவு\nகோவிட்-19 ஊரடங்கு; சுயஉதவிக் குழுக்களுக்கு பிணை இல்லாத கடன் வழங்க ஏற்பாடு\nநினைவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தோம் என உணரவில்லை: யுவன் உருக்கம்\nகரோனா தடுப்பு மருந்து: நவம்பர் மாதத்தில் மனித உடலில் பரிசோதனை - தாய்லாந்து\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/12/sathyalingam.html", "date_download": "2020-07-12T22:08:04Z", "digest": "sha1:WQHQ2QCW5EUEJZKFH7ZRZRV4OKMVHN2T", "length": 11469, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "ராஜ்குமார் மீதான தாக்குதல்: கண்டிக்கிறார் சத்தியலிங்கம் - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / ராஜ்குமார் மீதான தாக்குதல்: கண்டிக்கிறார் சத்தியலிங்கம்\nராஜ்குமார் மீதான தாக்குதல்: கண்டிக்கிறார் சத்தியலிங்கம்\nயாழவன் December 31, 2019 வவுனியா\nவவுனியாவில் நேற்று (30) டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து வட, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் ராஜ்குமார் தாக்கப்பட்டதை கண்டிப்பதாக முன்னாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்���ார்.\nஇந்த சம்பவத்தை கண்டித்து அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும்,\nஇறுதி யுத்தத்திலும் அதற்கு முன்னரும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக தீர்வொன்றினை பெற்றுத்தருமாறு தொடர்ச்சியாக ஜனநாயக முறையில் கடந்த பல வருடங்களாக வவுனியாவில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇந்த நிலையில் நேற்று போராட்டக்காரர்களில் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையானது கண்டனத்திற்குரியது. தமது உறவுகளை தொலைத்து விடை தெரியாது தொடர்ச்சியாக போராடிவரும் இவர்களுக்கு எதிராக முதன்முறையாக இவ்வாறான தாக்குதல் நடத்தப்பட்டமையானது மக்களின் ஜனநாயக போராட்டத்திற்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே பார்க்கவேண்டியுள்ளது. புதிய அரசாங்கம் அவர்களது பங்காளிகளை வைத்து மக்களை அச்சுறுத்தும் செயற்பாட்டை மீண்டும் ஆரம்பித்துவிட்டதா என சந்தேகம் கொள்ளவைக்கின்றது.\nகடந்த காலங்களில் எமது கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு எதிராகவும் சில கசப்பான சம்பவங்கள் வவுனியாவில் நடந்தேறியுள்ளன. எனினும் தங்கள் பிள்ளைகளை உறவுகளை தொலைத்தவர்கள் தமக்கான தீர்வு எதுவும் கிடைக்காமல் காலம் தாழ்த்தப்படுவதால் ஏற்பட்ட விரக்தியின் செயற்பாடாகவே அவற்றினை நாங்கள் கருதினோம். மாறாக அவர்கள் மீது எமக்கு எந்தவிதமான காழ்ப்புணச்சியும் கிடையாது.\nஅவர்களின் பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டதற்கு இலங்கை தமிழ் அரசுகட்சி காரணமில்லை என்பது போராட்டத்தை நடாத்தியவர்களுக்கும் நன்கு தெரியும். இந்த நிலையில் புதிய அரசு பொறுப்பேற்று அதன் நடவடிக்கைகள் இந்த நாட்டில் சிறுபான்மை தமிழ் இனம் மேலும் திட்டமிட்டு நசுக்கப்படும் அபாயம் உள்ள நிலையில் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுவதானது அரசின் மீதும் அவர்களின் பங்காளிகள் மீதான அச்ச உணர்வை மேலும் அதிகரித்துள்ளது - என்றுள்ளது.\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nதமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.\nகச்சேரி தாக்குதல்: ஆமியும் கைது\nயாழ். மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்ட பிரதான நபராக சந்தேகிக்கப்படும்\nநேற்று இராத்திரி தூக்கம் போச்சு: சம்பந்தர்\nஉறக்கத்திலிருந்த இரா.சம்பந்தர் தூக்கம் கலைந்து சீறி அறிக்கைகள் விட சமூக ஊடகங்கள் அவரை கிழித்து தொங்கவிடுகின்றன.\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/244744-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-07-12T22:51:19Z", "digest": "sha1:42XUBM52OU2WOVS3ZEOEGBRLUWIRCKQB", "length": 11603, "nlines": 183, "source_domain": "yarl.com", "title": "முககவசம் அணியாத ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nமுககவசம் அணியாத ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nமுககவசம் அணியாத ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nசுகாதார நடைமுறைகளை மீறி முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் பிரவேசித்த ஆயிரத்து 200 இற்கும் அதிகமானோர்; தனிமைப்படுத்தப்ப���்டுள்ளனர்.\n14 தினங்களுக்கு அவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேல்மாகாணத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது அவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.\nஇதனிடையே கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கென முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் தொடர்பில் பொது மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய தினம் கோட்டை, பொரள்ள, தெமட்டகொட, கடவத்தை, கிரிபத்கொட உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களுக்கான தெளிவூட்டல் மற்றும் இலவசமாக முகக்கவசம் வழங்கும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.\nமுகக்கவசம் அணியாமல் பொதுவிடத்தில் நடமாடுபவர்கள் கைதுசெய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஒரு செய்தி. இந்த விழிப்புணர்வு இருப்பது ஒருவகையில் நல்லவிடயம். பாடசாலை நேற்று தொடங்கிவிட்டது, ஊரடங்கும் நாடெங்கும் நீக்கப்பட்டுவிட்டது. நல்லதோ கெட்டதோ இன்னும் சில கிழமைகளில் விளைவுகள் தெரியும்.\nகுளிர் நாடுகளில் கருவேற்பிள்ளை வளர்க்கும் முறை.\nசாதியமும் புலிகளும் |புலிகளின் அதிகாரபூர்வ பார்வை\nதொடங்கப்பட்டது 2 hours ago\nதமிழ்த் தேசியமும் அபிவிருத்தி அரசியலின் தேவையும்\nவணக்கம் மீரா, எனக்கு பெரிதாக அரசியல் அறிவு, அதிலும் இப்போதுள்ள அரசியல் கட்சிகள், அவர்கள் விஞ்ஞாபனங்கள் தொடர்பான அறிவு அவ்வளவாக இல்லாவிடினும், ஒரு விடயம் மட்டும் தெளிவாக இருக்கிறது. நிலாந்தன் பல வேறு இடங்களில் குறிப்பிட்டிருந்தது போல, தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தமக்குள் இருக்கும் அகமுரண்பாடுகளைக் களையத் தவறி விட்டது, இந்த இடைவெளியே பல சுயேச்சைக் குழுக்கள் உருவாகக் காரணமாயும் இருக்கிறது. இப்படி நாம் எல்லோரும் சிதறிப் போக வர்க்க பேதமும், சாதியமுமே காரணம்.\nகுளிர் நாடுகளில் கருவேற்பிள்ளை வளர்க்கும் முறை.\nபோற போக்கை பார்த்தால் கருவேப்பிலை கஞ்சா விலைக்கு வரும்போலை கிடக்கு\nசாதியமும் புலிகளும் |புலிகளின் அதிகாரபூர்வ பார்வை\nவடபகுதியில் பல ஊர்களில் பொது கிணற்றில் சாதி குறைந்தவர்கள் தண்ணீர் அள்ள முடியாது.ஒரு உயர் சாதியினர் வந்து தான் தண்ணீர் அள்ளி கொடுப்பர்.பொது குளங்களில் கூட சாதி குறைந்தவர்கள் குளிக்க முடியாது. இதனால் கொலைகள் கூட நடந்திருக்கின்றது.\nதமிழ்த் தேசியமும் அபிவிருத்தி அரசியலின் தேவையும்\n//அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் விடயங்களுக்காக வெளிப்படுத்திய கடப்பாட்டின் ஒரு சதவிகித்தைக்கூட பொருளாதாரம், கல்வி விடயங்களில் கூட்டமைப்பு காட்டியிருக்கவில்லை. // காலம் விரயம் செய்யப்பட்டு விட்டது, இருந்த போதிலும் ஒரு திடமான பொருளாதாரக் கட்டமைப்பும் கல்வி மேம்பாட்டு திட்டங்களும் மிக முக்கியமான விடயங்களே . எந்தக் கட்சியின் ஆளுமை வந்தாலும் எப்படியாயினும் இவற்றை ஒரு இடைக்கால சலுகைகளாகவேனும் பெற்றுக் கொண்டு எம் சமுதாயத்தை மீள் அமைப்பு செய்ய வேண்டியது மிக மிக அவசியம்.\nமுககவசம் அணியாத ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yougambling.top/ta/unibet/", "date_download": "2020-07-12T21:40:51Z", "digest": "sha1:M7ASDTPA2UVJKDGRDR6Q6AZBPQ55UCKV", "length": 20957, "nlines": 157, "source_domain": "yougambling.top", "title": "Unibet España | Apuestas deportivas online Unibet, App Móvil, Bono | yougambling.top | YOU GAMBLING", "raw_content": "\nஅவர் தனது சாகசத்தை விளையாட்டு பந்தயத்துடன் தொடங்கத் தோன்றியது கேசினோ விளையாட்டுகள் போன்றவை யூனிபெட் – சந்தையில் மிகவும் பிரபலமான விளையாட்டு வீடுகளில் ஒன்றின் மதிப்புரை இடம்பெற்றது. தளம் பாரிஸின் ஒரு பகுதி மட்டுமல்ல, இது கேசினோ விளையாட்டுகளையும் வழங்குகிறது, பிங்கோ மற்றும் போக்கர். ஒவ்வொரு பகுதியையும் விவரிப்போம், புதிய பயனர்களுக்கான தற்போதைய விளம்பரத்தை வழங்குவோம். நீங்கள் விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டுமானால் மிகவும் சாதகமான யுனிபெட்.\nஇலவச நேரடி ஸ்ட்ரீமிங் மற்றும் நீக்குதல்\nஇலவச நேரடி ஸ்ட்ரீமிங் மற்றும் நீக்குதல்\nஇலவச நேரடி ஸ்ட்ரீமிங் மற்றும் நீக்குதல்\nஇலவச நேரடி ஸ்ட்ரீமிங் மற்றும் நீக்குதல்\nஇலவச நேரடி ஸ்ட்ரீமிங் மற்றும் நீக்குதல்\nஇலவச நேரடி ஸ்ட்ரீமிங் மற்றும் நீக்குதல்\nஇலவச நேரடி ஸ்ட்ரீமிங் மற்றும் நீக்குதல்\nயுனிபெட் ஒரு மால்டா சார்ந்த சூதாட்டம். ஆம், மத்திய தரைக்கடல் தீவில் ஏற்கனவே நடவடிக்கைகளைத் தொடங்கிய சிலவற்றில் இதுவும் ஒன்றாகும்.\nஉருவாக்கப்பட்டது, ஆம், ஸ்வீடிஷ் தேசியம், ஆண்டர்ஸ் ஸ்ட்ரோம் மற்றும் 1997. மேலும் அவர் ஆன்லைன் விளையாட்டு பந்தயத்தின் போட்டி உலகில் மெதுவாக வந்ததிலிருந்து.\nஆன்லைன் கேசினோவில் பங்கேற்கும் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தளங்கள��� வாங்குவதன் மூலம் உருவாக்கப்பட்ட இடைவெளி என்பதும் உண்மை.\nசிறந்த விளையாட்டு மற்றும் வியாபாரத்தில் நல்ல வாசனையுடன், யுனிபெட் சர்வதேச புத்தகத் தயாரிப்பாளர்களில் ஒருவராக ஒரு பெயரை உருவாக்கியுள்ளது.\nஎனவே, ஸ்பெயினில் செயல்பட அது அங்கீகரிக்கப்படவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.\nநாங்கள் விரைவில் நடவடிக்கை மற்றும் சந்தையை அனுபவிக்க முடியும் என்று நம்புகிறேன், நிறைய, உண்மையில்.\nஆனால் இப்போதைக்கு நாம் இப்போது செய்யக்கூடிய ஒரே விஷயம். இதற்கிடையில், லத்தீன் அமெரிக்காவிலிருந்து எங்கள் நண்பர்கள் இந்த தருணத்தை அனுபவிக்கிறார்கள்.\nஇந்த பிராண்ட் முக்கியமாக யுனிபெட் விளையாட்டு பந்தயத்தால் வகைப்படுத்தப்படுகிறது. பிரிவில் பாரிஸ் இல்லை, பாரிஸ் வாழ்க்கையில் மற்றொரு தாவலைக் காணலாம், பீட்டா அல்லது சூப்பர்டோட்டோ விளையாட்டு. ஆரம்பத்தில் இருந்தே, விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் சிறந்த நிகழ்வுகள் நிச்சயமாக பாரிஸ் யூனிபெட். ஒவ்வொருவரும் தங்களுக்கு சுவாரஸ்யமான ஒன்றைக் காணலாம். பாரிஸ் யுனிபெட் விளையாட்டு நிகழ்வுகளில் பந்தயம் கட்ட ஒரு வாய்ப்பு உள்ளது மற்றும் பிற புக்கிமேக்கர்கள் வழங்குவதை விட குறைவான பிரபலத்தைக் காணவில்லை. உதாரணமாக, யுனிபெட்டில் பந்தய நாய்களுக்கு சேவை செய்ய முடியும் ஒரு சிறப்பு பிரிவு உள்ளது. குறைந்த பிரபலமான சர்ஃபிங் விளையாட்டு, கைவினை நிகழ்ச்சி, போபோல் பாண்டி பற்றி. மேலும், யுனிபெட் இசை அல்லது திரைப்பட நிகழ்வுகள் மற்றும் போட்டிகளிலும் நீங்கள் பந்தயம் கட்டலாம். பாரிஸ் அனுபவம் இல்லாததுதான் ஒரே தீங்கு, துரதிர்ஷ்டவசமாக, யுனிபெட் வைப்பு ஒப்பந்தத்தை வெளியிடவில்லை.\nஇந்த இடம் அமெச்சூர் விளையாட்டின் தேவைகளுக்கு மிகவும் கவனமாக இருந்தது என்பதைக் குறிப்பிடவில்லை. அவை பாரிஸில் ஒரு புள்ளிவிவர வாழ்க்கையின் ஒரு பகுதியாகும் அல்லது பாரிஸில் பந்தய மாற்றத்தைத் தூண்டும் நன்மைகள். குறியீட்டிற்கு யுனிபெட் போனஸைப் பற்றிய குறிப்பு தேவையில்லை.\nமேலே குறிப்பிட்டுள்ளபடி, யுனிபெட் கேசினோவில் சூதாட்டம் மட்டுமல்ல, எல்லா தளங்களிலும். நீங்கள் சில்லி இயந்திரங்களை இயக்கலாம், ஸ்லாட் இயந்திரங்களை பிளாக் ஜாக் செய்யுங்கள். இது தினசரி போட்டிகளையும் ஏற்பாடு செய்கிறது யுனிபெட் கேசினோ வேடிக்கை பார்க்க ஒரு சிறந்த வாய்ப்பு. ஸ்லாட் காதலர்கள் நிச்சயமாக தனக்கு ஏதாவது கண்டுபிடிப்பார்கள். யுனிபெட் பெரிய ஜாக்பாட்களுடன் ஸ்லாட் இயந்திரங்களை வழங்குகிறது. புதிய பயனர்கள் போனஸ் பெறலாம், Bet365 எண் தளத்திற்கு ஒரு நல்ல மாற்றீட்டை வழங்குகிறது Bet365 யுனிபெட் பாரிஸில் மிகவும் பிரபலமான வரிசையில் ஒன்றாகும்.\nபாரிஸில் வாழ்க்கை குறித்து, யுனிபெட் அனைத்தையும் கொண்டுள்ளது\nமேலும், ஆதரவுக்காக பாரிஸில் பல்வேறு நிகழ்வுகளை வழங்குகிறது.\nஆம், வாழ்க்கை இருக்கிறது என்பது உண்மைதான், ஆனால் தொடர்ச்சியான அனிமேஷன் கிராபிக்ஸ் மூலம் நீங்கள் செல்லலாம், அது எவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும், எனவே ஒரு மேம்பாட்டு ஒப்பந்தம் என்று நீங்கள் பந்தயம் கட்டலாம்.\nஇது மிகவும் விரிவான புள்ளிவிவரப் பிரிவையும் கொண்டுள்ளது, விளையாட்டு பற்றிய தகவல்களை அனுமதிக்கிறது, எப்போதும் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.\nநீங்கள் உங்கள் தலையுடன் பந்தயம் கட்ட வேண்டும் மற்றும் விளையாட்டு நிகழ்வின் அனைத்து அம்சங்களையும் கவனமாக பகுப்பாய்வு செய்ய வேண்டும்.\nசில விளையாட்டுகள் மிகப் பெரியவை. பயனர்கள் யுனிபெட் போன்ற கெனோவை விளையாட வேடிக்கையான விளையாட்டுகளைக் கொண்டிருக்கலாம், ஸ்லாட் இயந்திரங்கள் அல்லது டெஸ்லா ரூபிக். மேலும், உங்கள் மொபைல் சாதனத்தில் பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து எல்லா இடங்களிலும் விளையாட்டை ரசிக்கலாம்.\nஅவற்றில் ஒன்று பிங்கோவின் மிகவும் பிரபலமான விளையாட்டு. யுனிபெட் ஒரு முற்போக்கான ஜாக்பாட் மூலம் வெவ்வேறு பிங்கோ அறைகளை வழங்குகிறது. மேலும், பிங்கோ ரசிகர்கள் ஒரு சிறப்பு போட்டியில் பங்கேற்கலாம். சிறந்த யூனிபெட் கேம்களை அணுக இந்த கூப்பனின் பயன்பாடு தேவையில்லை.\nயுனிபெட் என்பது பணம் வென்ற ஒரு வாய்ப்பு விளையாட்டு, நீங்கள் வெற்றி பெற்றால், மற்றவர்களில்\nபிற நன்மைகள் உள்ளன, நிச்சயமாக, மேலும் வீரர்கள் அதிகம் வைக்க வேண்டிய ஒன்று.\nபலர் ஒரு இணைப்பால் தூண்டப்படுகிறார்கள் என்பது உண்மைதான், யூனிபெட் அவ்வளவு பிரபலமாக இல்லை என்றால். ஒருவருடன் ஒப்பிடும்போது நன்மைகள் சாத்தியமில்லை…\nஆனால் ஏய், நாங்கள் அதை செய்தோம், வெளிப்படையாகச், அழகான யூனிபெட். அதற்கு பதிலாக, போட்டியுடன் ஒப்பிடும்போது பெரும்பாலும் நல்லது.\nகடைசியாக, ஒவ்வொரு விளையாட்டு நிகழ்வின் பல்வேறு சந்தைகளையும் நாம் குறிப்பிட வேண்டும்.\nஇது முக்கியமானது, ஏனெனில் நகரத்தில் பல விஷயங்கள் இருக்கலாம், ஆனால் அது சந்தை என்பதைக் காட்டுகிறது, இது மிகவும் மோசமானது.\nசரி, யுனிபெட்டுடன் அல்ல, அதிலிருந்து வெகு தொலைவில். ஒரு யோசனை கொடுக்க, ஒரு சாதாரண கால்பந்து விளையாட்டு, விட 70 கிடைக்கும் ஊடக சந்தைகள்.\nஅனுபவத்தை வளமாக்கும் பல விருப்பங்களில் பயணிகள் தங்கள் பணத்தை சூதாட அனுமதிக்கிறது.\nயுனிபெட்டிலிருந்து கேசினோவும் மிகவும் விரிவானது. இது கிளாசிக் விளையாட்டுகளை நிறைய கொண்டுள்ளது (சில்லி சக்கரம், பிளாக் ஜாக், பேக்காரட், இடங்கள் மற்றும் பிற விளையாட்டுகள்) அது போதாது, ஆனால் வேடிக்கையாக உள்ளது.\nஅனைத்தும், நிச்சயமாக, பல சீரற்ற எண் ஜெனரேட்டர் மென்பொருளைக் கொண்டு செய்ய முடியும், எனவே முடிவுகளுக்கு இன்னும் நல்ல வாய்ப்பு உள்ளது, ஏனெனில் இந்த சீரற்ற எண்கள், இது கேசினோவிற்கு உள்ளேயும் வெளியேயும் எதையும் அல்லது யாரையும் முடிவு தயாரிப்புகளை கையாளுவதைத் தடுக்கிறது.\nநிச்சயமாக, ஒரு சிறந்த நேரடி யுனிபெட் கேசினோவும் உள்ளது.\nபிளாக் ஜாக், ரவுலட், டெக்சாஸ் ஹோல்ட், கரீபியன் ஸ்டட் போக்கர், மற்றும் ஒரு கால்பந்து விளையாட்டு கூட.\nவீட்டின் முன் அல்லது எங்கு வேண்டுமானாலும் ஒரு கேசினோ. குழந்தைகளைப் போல ரசிக்க விளையாட்டு அறைக்குச் செல்லத் தேவையில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://deepababuforum.com/category/novel/general-fiction-novel/page/2/", "date_download": "2020-07-12T21:24:32Z", "digest": "sha1:QFVISAMJ2AYOGT5MN4THXGM6DXC7OMOJ", "length": 17685, "nlines": 141, "source_domain": "deepababuforum.com", "title": "General Fiction Archives - Page 2 of 7 - Deepababu Forum", "raw_content": "\nமிரட்டும் மின்தூக்கி – அகரன்\nகடவுள் தந்த வரம் – காவ்யா\n நான் தீபா பாபு, என்னையும் ஒரு எழுத்தாளராக ஏற்றுக்கொண்டு இந்தளவிற்கு ஊக்கப்படுத்தும் அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.\n*5* அவள் கால்பிடித்து அவளது காலடியில் தலை குனிந்து அமர்ந்திருப்பவனைக் காணத் திருப்தியாய் தான் இருந்தது அவளுக்கு. இவனைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற தந்தையின் பிடிவாதம் ஒருபுறம் இருக்க, அதற்கு தூபம் போட்டு நின்றுபோக சாத்தியக்கூறுகள் இருந்த திருமணத்தை இவ்வளவு தூரம் இழுத்து வந்து நினைத்ததை சாதித்��ுக்கொண்ட தச்சனை தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற கோபம் அவளுள் கனன்று கொண்டிருந்தது. அதெல்லாம் இந்த அற்ப உவகையில் […]\n*4* பிடிவாதம். பிடிவாதம். பிடிவாதம். கொள்கையை விடமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து என்ன பயன் அவள் விரும்பியது கிடைக்கவில்லையே. தச்சன் இனி தான் வேலை பார்க்கணும் என்று சொல்லியிருக்க, அதை அப்படியே தந்தையிடம் கடத்தி என்திது என்று கேட்க, அவரோ சாவுகாசமாய், “அவங்க வழிவழியா விவசாயம் செய்யுற குடும்பம். குடந்தை பக்கமா தான் இருக்காங்க. வசதி குறைவு தான் என்றாலும் மட்டுமரியாதை தெரிந்த பாரம்பரிய குடும்பம்.” என்று அவர் […]\n*3* தஞ்சை மாவட்ட எல்லைக்கு உட்பட்டு இருந்தாலும் அவன் இருப்பிடம் குடந்தையை ஒட்டிய ஊராட்சியான திருநறையூரில் இருந்து அவள் வசிப்பிடம் செல்ல ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாகியது. இரண்டு வாடகைக் கார் பிடித்து மகளின் புகுந்த வீட்டினரை மட்டும் தங்களுடன் அழைத்துக் கொண்டு, தேவையானவற்றை குடந்தையில் வாங்கிவிட்டு பயணமாக, வெள்ளைவேட்டிக்கு தோதாய் அரக்குச் சட்டையில் இருந்தவன் கழுத்திலும், கையிலும் தங்கம் மின்னியது. கண்களை மறைக்கும் விதமாய் ஒரு […]\n” என்று அன்னை கடத்திய செய்தியை கேட்டு வாயைப் பிளந்தான் அவன். அவனது பாவனையில் குழப்பமுற்ற நீலா, “ஏன் தச்சா இப்போ வேணாம்னு நினைக்குறியா” என்றார் கணவர் தயங்கியது போல மகனும் தயங்குகிறானோ என்ற எண்ணத்தில். “நான் எப்போ வேணாம்னு சொன்னேன்” என்றார் கணவர் தயங்கியது போல மகனும் தயங்குகிறானோ என்ற எண்ணத்தில். “நான் எப்போ வேணாம்னு சொன்னேன் எவ்வளவு நாள் தான் சிங்கிளாவே சுத்துறது… ஸ்கூல் பையனுங்க கூட காதலிக்கிறேன்னு கண்ணு முன்னாடியே சுத்தி கடுப்பேத்துறாங்க. வாழ்க்கையில் ஒரு கிக்கே இல்லை.” […]\nதச்சனின் திருமகள் – 1 “தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி” என்ற பக்தி கானத்தை ஒருவர் துவங்க, அவர் வழியே அனைவரும் அந்த எம்பெருமானை துதித்து முழங்க, அந்த நகர் முழுதும் சிவனின் நாமம் அதிர்வை ஏற்படுத்தி மக்களின் மனசஞ்சலங்களை இறக்கி வைத்து, நம்பிக்கையுடன் தங்களின் குறைகளை வேண்டலாய் குவிக்கும் இடமாக மாறியிருந்தது. சிறியவர், பெரியவர், ஏழை, பணக்காரர் என்ற எந்த பாகுபாடுமின்றி அனைவரின் […]\n*26* மிருணாளினி இன்னமும் மிருத்யுஞ்ச���ன் தன்னை அசுர வேகத்தில் நெருங்கி விலகிச் சென்றுவிட்ட அதிர்விலிருந்து முழுதாக வெளியே வரவில்லை. இவளின் டயருக்கு சற்று முன்னால் வந்து நின்ற அவன் சைக்கிளை கண்டு பதறி பட்டென்று பிரேக்கை அழுத்திப் பிடித்து நின்றவள் தான் அப்படியே நின்றிருந்தாள். “இதற்கு தான் அவனிடம் எல்லாம் வைத்துக் கொள்ளாதே என்றேன். பார்… கொஞ்ச நேரத்தில் எப்படி பயம் காட்டி விட்டான். இந்நேரம் நீ கீழே விழுந்திருப்பாய்\n*19* திருமண வரவேற்பு நல்லபடியாக முடிந்து மிருதனின் பெற்றோர் ஊருக்கு கிளம்பிவிட, புது ஜோடி பிரசன்னாவின் ஏற்பாட்டின்படி தங்கள் தேனிலவிற்காக சுவிட்சர்லாந்து பத்து நாட்கள் சென்று வந்தனர். அறை முழுவதும் காலைநேர பரபரப்புடன் இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்த மனைவியை பார்த்து மெலிதாக புன்னகைத்தபடி படுத்திருந்தான் மிருத்யுஞ்சயன். வார்ட்ரோப், ஹேன்ட்பேக் என்று பதற்றத்துடன் எதையோ தீவிரமாக தேடிக் கொண்டிருந்த மிருணாளினி கணவனின் முகம் பார்த்து கடுப்பாகி, “இப்பொழுது உனக்கென்ன […]\n” என்று மூர்த்தி கவலையுடன் கேட்க, “அதெல்லாம் ஒன்றுமில்லை, எனக்குள் ஒரு சின்ன குழப்பம் அவ்வளவுதான்” என புன்னகைத்த ஜெய் சின்ன தலையசைப்புடன் வெளியேற முயல, “ஒரு நிமிடம்… அந்தக் குழப்பம் எங்கள் மிருவை பற்றியது என்றால் நாம் உட்கார்ந்து பேசலாம்” என புன்னகைத்த ஜெய் சின்ன தலையசைப்புடன் வெளியேற முயல, “ஒரு நிமிடம்… அந்தக் குழப்பம் எங்கள் மிருவை பற்றியது என்றால் நாம் உட்கார்ந்து பேசலாம்” என்றார் பெண்ணை பெற்றவர். இவனோ தயக்கத்துடன், “இல்லை… அவளை பற்றி நன்றாக அறிந்து வைத்திருக்கும் நீங்கள் அத்திருமணத்தை ஏற்க தயாராக இருக்கும் […]\n*7* “மிரு… என்னப்பா இந்த கவுதம் விஷயத்தில் இன்னமும் எந்தவொரு முடிவும் தெரியாமல் இருக்கிறது” என்று தன்னருகில் இருந்தவளிடம் யோசனையோடு கேள்வி எழுப்பினாள் மணிகர்ணிகா. கவுதம்” என்று தன்னருகில் இருந்தவளிடம் யோசனையோடு கேள்வி எழுப்பினாள் மணிகர்ணிகா. கவுதம் சம்பந்தப்பட்ட ஷாலினி கொலைவழக்கில் முக்கிய குற்றவாளி. இவனுடைய நண்பர்கள் குமார் மற்றும் சக்திவேல் இருவரையும் தான் மர்மக்கும்பல் நான்கைந்து நாட்கள் கடத்தி வைத்து தண்டித்து விடுவித்திருந்தது. “அதுதான் அண்ணி… என்ன நடக்கப் போகிறதோ என்று அவனுக்கு மேல் எனக்கு டென்சனாக இருக்கிறது சம்பந்தப்பட்ட ஷாலினி கொலைவழக்கில் முக்கிய குற்றவாளி. இவனுடைய நண்பர்கள் குமார் மற்றும் சக்திவேல் இருவரையும் தான் மர்மக்கும்பல் நான்கைந்து நாட்கள் கடத்தி வைத்து தண்டித்து விடுவித்திருந்தது. “அதுதான் அண்ணி… என்ன நடக்கப் போகிறதோ என்று அவனுக்கு மேல் எனக்கு டென்சனாக இருக்கிறது\n*1* “ஸ்ரீஸ்ரீனிவாசா கோவிந்தா… ஸ்ரீவேங்கடேசா கோவிந்தா… பக்தவத்சலா கோவிந்தா… பாகவதப்ரிய கோவிந்தா… நித்ய நிர்மலா கோவிந்தா… நீலமேகஸ்யாமா கோவிந்தா… புராண புருஷா கோவிந்தா… புண்டரிகாக்ஷா கோவிந்தா… கோவிந்தா ஹரி கோவிந்தா… கோகுல நந்தன கோவிந்தா… கோவிந்தா ஹரி கோவிந்தா… கோகுல நந்தன கோவிந்தா…” தன் அறைக் கதவின் இடுக்கில் மெதுவாக கசிந்து வந்த பாடலின் ஒலியில் மெல்ல உறக்கம் கலைய புரண்டுப் படுத்தாள் மிருணாளிணி. ‘ஓ… இன்று புரட்டாசி […]\nசென்ற முறை தளத்தில் சர்வர் பிரச்சினை வந்து அனைத்தும் அழிந்து விட்டதால், அந்தந்த கதைக்கு வந்த கருத்துக்களில் மிச்சமாக நின்ற சிலதை மட்டும் புதிதாக வருபவர்களுக்காக தளத்தில் விளம்பரப்படுத்தலாம் என ஒவ்வொரு கதைக்கும் தனித்தனி போஸ்ட் போட்டிருக்கிறேன். நீண்ட நாள் வாசகர்கள் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும்.\nகடவுள் தந்த வரம் 12 – காவ்யா மாணிக்கம்\nகடவுள் தந்த வரம் 11 – காவ்யா மாணிக்கம்\nகடைசி குளியல் – அகரன்\nகொரானாவுக்கு செக் வைப்போமா… – Deepababu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/82_189308/20200201161206.html", "date_download": "2020-07-12T23:37:52Z", "digest": "sha1:FRKEIS5ZWN2OJXGRCTWNFTC2PYPADVMM", "length": 13348, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "போட்டித் தோ்வுகள் பயிற்சி: அரசின் செயலியைப் பயன்படுத்த தோ்வா்களுக்கு அறிவுறுத்தல்", "raw_content": "போட்டித் தோ்வுகள் பயிற்சி: அரசின் செயலியைப் பயன்படுத்த தோ்வா்களுக்கு அறிவுறுத்தல்\nதிங்கள் 13, ஜூலை 2020\n» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)\nபோட்டித் தோ்வுகள் பயிற்சி: அரசின் செயலியைப் பயன்படுத்த தோ்வா்களுக்கு அறிவுறுத்தல்\nஅரசுப் பணிக்கான போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் தோ்வா்கள், அரசின் இலவசப் பயிற்சி செயலியைப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது..\nஇதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் இளைஞா்களுக்குத் தேவையான வழிகாட்டலும் பயிற்சியும் வழங்கும் நோக்கில் மாவட்டந்தோறும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில், தன்னாா்வ பயிலும் வட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தன்னாா்வ பயிலும் வட்டங்களில் டி.என்.பி.எஸ்.சி, டி.என்.யூ.எஸ்.ஆா்.பி, எஸ்.எஸ்.சி, ஐ.பி.பி.எஸ், ஆா்.ஆா்.பி போன்ற பல்வேறு போட்டித்தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திறன்மிக்க பயிற்றுநா்களைக் கொண்டு நாள்தோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பயிற்சி வகுப்புகளில், தோ்வுகளுக்குத் தேவையான பாடக்குறிப்புகள், புத்தகங்கள், நாளிதழ்கள் ஆகியவை பெற்று பராமரிக்கப்பட்டு வருவதுடன், மாதிரி தோ்வுகள், மாதிரி நோ்காணல்கள் ஆகியவையும் இலவசமாக நடத்தப்படுகின்றன.\nதமிழகமெங்கும் தன்னாா்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக இதுவரை வழங்கப்பட்ட பயிற்சியில் 3,888 மாணவா்கள் பல்வேறு அரசுப்பணிகளுக்கான போட்டித்தோ்வுகளில் தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்களுள் 31 விழிப்புலன் இழந்த மாணவா்களும் பிற 11 மாற்றுத்திறனாளிகளும் அடங்குவா். 2019-ஆம் ஆண்டில் மட்டும் குரூப்-2 தோ்வில் 67 மாணவா்களும், குரூப்-4 தோ்வில் 317 மாணவா்களும், காவலா் தோ்வில் 354 மாணவா்களும் இப்பயிற்சி வகுப்புகளின் மூலம் தோ்ச்சி பெற்றுள்ளனா். இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள, போட்டித் தோ்வை எதிா்கொள்ளும் மாணவா்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களைத் தொடா்பு கொள்ளலாம்.\nமாவட்ட தலைநகரங்களில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களை அணுகி தன்னாா்வ பயிலும் வட்டத்தின் சேவைகளைப் பெற இயலாதவா்களும், தொலைதூர கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் இளைஞா்களும், இருந்த இடத்தில் இருந்தே போட்டித்தோ்வுகளுக்குத் தயாா் செய்ய விரும்பும் பிற மாணவா்களும் பயன்பெறுவதற்கென தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் மெய்நிகா் கற்றல் வலைதளம் (https://tamilnaducareerservices.tn.gov.in//) ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்விணையதளத்தில் டி.என்.பி.எஸ்.சி (குரூப் 1,2,7 பி, 8), டி.என்.யூ.எஸ்.ஆா்.பி, எஸ்.எஸ்.சி, ஐ.பி.பி.எஸ், ஆா்.ஆா்.பி போன்ற போட்டித்தோ்வுகளுக்கென, அந்தந்த தோ்வுக்கான பாடத்திட்டத்தின் தலைப���புகள் வாரியாக மென்பாடக்குறிப்புகள் பதிவேற்றப்பட்டு உள்ளன. மேலும் இப்பாடக்குறிப்புகள் தொடா்பான வகுப்புகளும் ஒலி மற்றும் காணொலி வடிவில் பதிவேற்றப்பட்டு வருகின்றன.\nஇத்தளத்தில் வெவ்வேறு தோ்வுகளுக்கென பல்வேறு தலைப்பின் கீழ் மென்பாடக்குறிப்புகளும் மாதிரி வினாத்தாள்களும் சீரான கால இடைவெளியில் தொடா்ச்சியாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இது தவிர இவ்வலைதளத்தை செல்பேசி வாயிலாகப் பயன்படுத்துவதற்கென ஒரு செயலியும் தயாரிக்கப்பட்டுள்ளது. இச்செயலியை (https://tamilnaducareerservices.tn.gov.in/) தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து தமது செல்பேசியில் நிறுவிக்கொள்வதன் வாயிலாக இந்த மெய்நிகா் கற்றல் வலைதளத்தில் ஏற்றப்படும் போட்டித்தோ்வுகளுக்கான பாடக்குறிப்புகளைத் தமது செல்பேசியிலேயே பதிவுதாரா்கள் படிக்க இயலும். எனவே அரசுத்துறையில் வேலை பெற விரும்பும் இளைஞா்கள் அனைவரும் இவ்விணையதளத்தில் தங்களது பெயா்களை பதிவுசெய்து இவ்வலைதளத்தின் சேவைகளை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nடிஎன்பிஎஸ்சி 26-ஆவது தலைவராக கா.பாலசந்திரன் பொறுப்பேற்பு\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: தேர்வு மையங்களை ஆணையமே ஒதுக்கீடு செய்யும்\nகல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்\nகுவைத் நாட்டில் ஓட்டுநர், சமையலர் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு\nதேசிய தொழிற்பயிற்சி சான்று பெற தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்\nடிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு: நேர்முகத் தேர்வு 23ம் தேதி தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.haranprasanna.in/2012/05/07/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/?replytocom=2215", "date_download": "2020-07-12T21:29:52Z", "digest": "sha1:2IB4ZBABDUMND7NDRUMGISHZ7CZHMBMK", "length": 42879, "nlines": 116, "source_domain": "www.haranprasanna.in", "title": "மங்குனி இயக்குநர்களும் மகாதேவனும் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nதிரை • புத்தகப் பார்வை\nமுன்குறிப்பு: இந்தத் தலைப்பை வைத்துத்தான் கட்டுரையை ‘நிழல்’ இதழுக்கு அனுப்ப நினைத்தேன். ஆனால் கைகூடவில்லை. எனவே இங்கே இந்தத் தலைப்பு வைக்கப்படுகிறது\nஇங்கே திரைக்கதைகள் பழுது நீக்கித் தரப்படும். (ஆர்டரின் பேரில் புதிதாகவும் செய்து தரப்படும்.) இந்தக் கட்டுரையின் முதல் வரி அல்ல இது. இதுதான் புத்தகத்தின் பெயரே. எழுதியவர் பி.ஆர். மகாதேவன். இந்தப் புத்தகத்தைப் படிக்கப்போகும் தமிழ் இயக்குநர்கள் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு, என்ன நேர்ந்தாலும் டென்ஷன் ஆகக்கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டு படிப்பது நல்லது. ரத்த அழுத்தத்துக்காக குளிகைகளை விழுங்கும் இயக்குநர்கள் இந்தப் புத்தகம் அருகில் வராமல் இருப்பதே நல்லது. தமிழகம் போற்றும் எந்த ஒரு வணிகப்பட இயக்குநருக்கும், கலை இயக்குநருக்கும் இது பொருந்தும். விமர்சனம் என்று வந்துவிட்டால் யாரை விமர்சிக்கிறோம் என்பதல்ல பொருட்டு. நேர்மையாக விமர்சிக்கிறோமா, நாம் விமர்சிப்பதில் ஓர் அடிப்படை நியாயம் ஒரு தார்மிகமும் உள்ளதா என்பது மட்டுமே பொருட்டு என்று வைத்துக்கொண்டு, யாரையும் விட்டுவைக்காமல் எவ்வித சமரசமும் இல்லாமல் வெளுத்து வாங்குகிறார் மகாதேவன்.\nஇங்கே பதிவு செய்யப்படவேண்டிய ஒரு முக்கியமான விஷயம், இந்த மகாதேவன் திரையுலகத்துக்குள் புக விரும்புகிறார் என்பது. இந்தப் புத்தகம் அதற்கு உதவும் என்று அவர் நம்புவதாகவும் தெரிகிறது. ஆனால் எனக்கென்னவோ இந்தப் புத்தகமே அவருக்கு எதிரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இதுவும் ஒரு கொடுப்பினையே. மகாதேவனுக்கு வாழ்த்துகள்.\nஎட்டு முக்கியமான திரைப்படங்களை எடுத்துக்கொண்டு, அவற்றின் பிரச்சினைகள் என்ன என்ன, அவை எப்படி திரைக்கதையாக்கம் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்று விளக்குகிறார். ஒரு சிறிய காட்சியைக்கூட விட்டுவைப்பதில்லை. கதையையே மாற்றவேண்டுமானாலும் சிறிதும் தயங்குவதில்லை. (தான் எந்த விதத்திலும் கதையை மாற்றவில்லை எ��்று தன் நிலையை நியாயப்படுத்த அவர் முனையக்கூடும்.) முக்கியமான விஷயம், தான் விமர்சிக்க எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு படத்துக்கும் மேம்பட்ட தனது திரைக்கதையையும் பதிவு செய்கிறார்.\nஇந்தப் புத்தகத்தில் அலச அவர் எடுத்துக்கொண்டிருக்கும் திரைப்படங்கள்: நந்தலாலா, அங்காடித் தெரு, ஆடுகளம், அழகர்சாமியின் குதிரை, தெய்வத் திருமகள், ஏழாம் அறிவு, எங்கேயும் எப்போதும், நான் கடவுள். இந்தத் திரைப்படங்களை அலச அவர் எடுத்துக்கொள்ளும் மிக முக்கியமான விதி – எல்லாப் படங்களையும் கலைப்படங்களாக மாற்ற முனைவதில்லை. கலைப்படங்களே தமிழின் மிக முக்கியமான படங்களாக இருக்கவேண்டும் என்றுதான் மகாதேவனும் விரும்புகிறார். என்றாலும் வணிகப்படங்களை எடுத்துக்கொண்டு அவற்றில் ஏன் கலைத்தன்மை இல்லை என்று விவரிக்கத் தொடங்கி இல்லாத ஊருக்குப் போகாத வழியை அவர் காண்பிப்பதில்லை. வணிகப்படங்களின் மேம்பாடாக அவர் சொல்லும் திரைக்கதையும் வணிகப்படங்களை ஒத்ததாகவே உள்ளது. அடிப்படையில் வணிகப்படங்களை அவர் ஏற்காவிட்டாலும், அவற்றின் அடிப்படைக் கதையையும் அதற்கேற்ற பிசகாத ஒரு திரைக்கதையையும் முன்வைப்பதன்மூலம் மேம்பட்ட வடிவத்தைக் கொடுக்க இயலும் என்பதுதான் அவர் சொல்ல வருவது. இதனைப் புத்தகம் நெடுகிலும் எவ்வித சறுக்கலும் இன்றிக் கடைப்பிடிக்கிறார் என்றே சொல்லவேண்டும்.\nஅதேபோல் எவ்விதக் கவனிப்பும் இன்றிக் கேட்பாரற்ற திரைப்படங்களை எடுத்துக்கொண்டு அவற்றின் குறைகளைச் சொல்ல முனையவில்லை. ஓரளவுக்கு மக்கள் வரவேற்பையும் ஓரளவுக்கு இலக்கியக் கவனிப்பையும் பெற்ற படங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு அவற்றின் மேம்பாட்டுத் திட்டங்களை முன்வைக்கிறார். இதனால் மிக எளிதாக தனது திரையறிவு பற்றிய அஸ்திவாரத்தை நிறுவிக்கொள்கிறார். தான் ஓர் இலக்கியவாதியாகத் திரைப்படத்தை அணுகுகிறோம் என்கிற பெருமிதம் இருப்பதை முன்னுரையிலேயே உணர்ந்துகொண்டுவிடமுடிகிறது.\nஆனால் ஒருவகையில் முன்னுரையே இவருக்கு எதிரான அஸ்திரமாகத் திரும்பக்கூடும். முன்னுரையில் இவரது வாதங்கள் எல்லாமே ஒரு படைப்பு எப்படிக் கலையாக வேண்டும் என்பதன் பொருட்டே உள்ளது. ஆனால் திரைப்பட அலசல்கள் என்று வரும்போது வணிக ரீதியான படங்களை அதே அலைவரிசையில் எதிர்கொள்ளத் தொடங்கிவிடுகிறார். முன்��ுரையைப் படித்துவிட்டு திரைப்பட அலசல்களை எதிர்கொள்ளும் வாசகன் மிக எளிதாக ‘கலையை அடிப்படையாக கொண்ட விமர்சகரின் திரைக்கதை ஏன் மீண்டும் வணிகக்குப்பைக்குள் செல்கிறது’ என்ற கேள்விக்குள் சென்றுவிடமுடியும். இதற்கான பதிலை மகாதேவனின் தொடர் திரைக்கதை அலசல்கள்தானே தருகின்றனவே ஒழிய, முன்னுரை தரவில்லை.\nஇந்த நூலின் வழியாக மகாதேவன் எதிர்கொள்ளப் போகும் இன்னொரு விமர்சனத்தைப் பற்றிப் பார்க்கலாம். ஒரு படைப்பை ஒரு இயக்குநர் எடுக்கிறார். அது அவரது படைப்பு. அதில் நிறை குறைகள் இருக்கலாம். ஆனால் அந்தப் படைப்பு அப்படைப்பாளியின் சுயம் சார்ந்தது. (காப்பி அடிக்கப்படும் படங்களுக்கு இது பொருந்தாது.) அவரது சுதந்திரம் சார்ந்தது. இதை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் உண்டு. இதே உரிமையில்தான் மகாதேவன் செயல்படும் இடமும் இருக்கிறது. ஆனால் அப்படைப்பாளி அப்படி எடுக்கக்கூடாது, இப்படி எடுக்கக்கூடாது என்று சொல்லும் உரிமை விமர்சகனுக்கு இல்லை. அதேபோல் படைப்பாளியின் திரைக்கதையில் உள்ள ஓட்டையை தன் திரைக்கதை மூலம் எப்படிச் சரி செய்யலாம் என்று சொல்ல முனையும்போது, ஒட்டுமொத்தக் கதையையே எப்படி மாற்றுவது என்று சொல்ல முனைவதும் சரியானதல்ல என்றே தோன்றுகிறது. திரைக்கதைகளின் பழுது நீக்கம் ஒரு கட்டத்தில் கதையின் பழுது நீக்கமாகிறது.\nஇந்தப் பிரச்சினையைப் புத்தகத்தில் அலசப்படும் ஒவ்வொரு திரைப்படத்தின் மேம்பட்ட திரைக்கதையிலும் காணமுடிகிறது. நந்தலாலாவின் கதையில் யார் யாரைத் தேடவேண்டும் என்று முடிவெடுக்கிறார். அங்காடித் தெருவின் கதையே மாறிப் போகிறது. ஆடுகளத்திலும் இப்படியே. அழகர்சாமியின் குதிரையில் கதையைக் கொஞ்சம் மாற்றினாலும், பாஸ்கர் சக்தியின் மூல சிறுகதையோடு அதை ஒட்ட வைப்பதன்மூலம், தனது கதை மாற்றலுக்கு ஒரு நியாயத்தைக் கற்பித்துக்கொள்கிறார் நூலாசிரியர். தெய்வத்திருமகள் கதையிலும் இதனை அதன் மூல வடிவோடு ஒப்பிட்டு மேம்படுத்த முனைந்துவிடுகிறார். நான் கடவுளின் கதையே மாற்றம் பெறுகிறது. இதன் அடிப்படையாக மகாதேவன் சொல்வது, ஒவ்வொரு கதையின் அடிப்படையையும் நான் மாற்றவில்லை, மாறாக அதன் போக்கில் செய்யும் மாற்றம் மூலம் அதை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றியே பேசுகிறேன் என்பது. அதாவது ஒவ்வொரு கதையும் என்னதான��� ஒரு படைப்பாளியின் சுதந்திரம் என்றாலும், அதன் அடிப்படை ஒரு விதிக்குள் கட்டுப்பட்டதே என்றும், விதியை மீறிய ஆட்டம் கதைக்கு ஆகாது என்றும் வாதிடுகிறார்.\nவிதியை மீறும் ஆட்டம் என்பதே ஒரு கலையின் முன்னகர்வைக் கொண்டுவரும். இந்த இடத்தில் நான் மகாதேவனுடன் கடுமையாக வேறுபடுகிறேன். உதாரணத்துக்கு ஆடுகளம் படத்தை எடுத்துக்கொள்வோம். அதில் எப்படி ஒரு குருவை அப்படிச் சித்திரிக்கலாம் என்றும், ஒரு குரு என்பவர் அப்படிச் செயல்படமாட்டார் என்றும் வாதிட்டு குரு சார்ந்து ஏற்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் அக நம்பிக்கைகளுக்குள் இறங்கிவிடுகிறார். ஆனால் ஒரு குரு என்பவரை ஒரு படைப்பாளி எப்படிப் படைக்கவேண்டும் என்பது அவரது சுதந்திரம் அல்லவா. துரோகம் செய்யாத குரு உலகத்தில் இல்லையா என்ன அல்லது அப்படி ஒரு கற்பனையை உருவாக்கக்கூடாதா அல்லது அப்படி ஒரு கற்பனையை உருவாக்கக்கூடாதா இது போன்ற உளச்சிக்கல்களே இந்நூலாசிரியரின் பிரச்சினைகளாக உள்ளன. இன்னொரு மனப்பதிவு, இந்நூலில் தொடர்ந்து பதிவு செய்யப்படும் கிராமத்து மனிதர்கள் பற்றியது. கிராமத்து மனிதர்கள் பற்றிய ஒரு பதிவை இவராக மனத்தில் உருவாக்கிக்கொண்டு, ஒரு திரைப்படத்தில் வரும் கிராமத்து மனிதர்கள் பற்றிய காட்சி அந்தப் பதிவுக்கு மாறானதாக இருக்குமானால், அதனை விமர்சிக்கத் தொடங்கிவிடுகிறார். எல்லா மனிதர்களையும் போல கிராமத்து மனிதர்களும் எல்லா நிறங்களும் கலந்த கலவைகளே. அங்காடித் தெரு பற்றிய விமர்சனத்தில், முலையைக் கசக்கும் கங்காணியைப் பொறுத்துக்கொண்டு எப்படி ஒரு கிராமத்துப் பெண் அமைதியாக இருப்பாள் என்கிறார். அதே திரைப்படத்துக்கு இவர் முன்வைக்கும் மேம்பட்ட திரைக்கதை வடிவத்தில் வரும் காட்சியில், கிராமத்து அம்மா முன்பு அதே கங்காணியால் திருடனாக நிற்க வைக்கப்படும் மகனைப் பார்த்தும், அந்தக் கிராமத்துப் பெண் சீறாமல் தலையைக் கவழ்ந்துகொண்டு, தன் நிலையை நினைத்துக்கொண்டு போகிறாள். அது எப்படி ஒரு கிராமத்தில் இருந்து வந்த இரு பெண்கள் இரு மாதிரியாகச் செயல்படமுடியும் இது போன்ற உளச்சிக்கல்களே இந்நூலாசிரியரின் பிரச்சினைகளாக உள்ளன. இன்னொரு மனப்பதிவு, இந்நூலில் தொடர்ந்து பதிவு செய்யப்படும் கிராமத்து மனிதர்கள் பற்றியது. கிராமத்து மனிதர்கள் பற்றிய ஒரு பதிவை இவராக மனத்தில் உருவாக்கிக்கொண்டு, ஒரு திரைப்படத்தில் வரும் கிராமத்து மனிதர்கள் பற்றிய காட்சி அந்தப் பதிவுக்கு மாறானதாக இருக்குமானால், அதனை விமர்சிக்கத் தொடங்கிவிடுகிறார். எல்லா மனிதர்களையும் போல கிராமத்து மனிதர்களும் எல்லா நிறங்களும் கலந்த கலவைகளே. அங்காடித் தெரு பற்றிய விமர்சனத்தில், முலையைக் கசக்கும் கங்காணியைப் பொறுத்துக்கொண்டு எப்படி ஒரு கிராமத்துப் பெண் அமைதியாக இருப்பாள் என்கிறார். அதே திரைப்படத்துக்கு இவர் முன்வைக்கும் மேம்பட்ட திரைக்கதை வடிவத்தில் வரும் காட்சியில், கிராமத்து அம்மா முன்பு அதே கங்காணியால் திருடனாக நிற்க வைக்கப்படும் மகனைப் பார்த்தும், அந்தக் கிராமத்துப் பெண் சீறாமல் தலையைக் கவழ்ந்துகொண்டு, தன் நிலையை நினைத்துக்கொண்டு போகிறாள். அது எப்படி ஒரு கிராமத்தில் இருந்து வந்த இரு பெண்கள் இரு மாதிரியாகச் செயல்படமுடியும் இதிலேயே இருக்கிறது மகாதேவனுக்கான விடை. ஒவ்வொரு படைப்பாளியும் தன் மனிதர்களைத் தன் தர்க்கத்துக்குள்ளே படைத்துக்கொள்ள முடியும். அது அவனது சுதந்திரம். அந்த சுதந்திரம் என்பது வாழ்க்கையின் மிக ஆதாரமான யதார்த்தத்தை மீறக்கூடாது என்பது மட்டுமே. மாறாக, இந்த யதார்த்தம் எந்தவித குண இயல்புகளையும் கட்டுப்படுத்தாது. கட்டுப்படுத்த முடியாது.\nஇந்தப் புத்தகத்தில் வரும் அனைத்துக் கட்டுரைகளையும் மகாதேவன் தனது வலைப்பதிவில் எழுதியிருக்கிறார். அக்கட்டுரைகளின் தொகுப்பே புத்தகமாக்கப்பட்டுள்ளது. வலைப்பதிவின் கட்டற்ற சுதந்திரம் இல்லையேல், இது போன்ற கட்டுரைகள் எந்த இதழில் வந்திருக்கும் என்ற ஆச்சரியம் தோன்றாமலில்லை. கட்டற்ற சுதந்திரமே இணையத்தின் வரமும் சாபமும். வரம் என்று இக்கட்டுரைகளை எடுத்துக்கொண்டால், சாபம் என்று இக்கட்டுரைகளில் வரும் சில வார்த்தைப் பிரயோகங்களைக் குறிப்பிடவேண்டும். தணிக்கை செய்யப்படாத பச்சை எழுத்து தரும் அதிர்ச்சி, வலைப்பதிவைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு ஏற்படாது. அதனையே தொடர்ந்து எழுதும் வலைப்பதிவர்களுக்கும் ஏற்படாது. ஏனென்றால் அதில் என்ன தவறு என்ற மனப்பதிவு ஆழமாக ஏற்பட்டிருக்கும். அடிமையில் மோகம் போல. அதிலிருந்து விலகி ஒரு புத்தகமாகப் படிக்கும்போது அந்த மொழி தரும் அதிர்ச்சி சொல்லமுடியாதது. இந்த அபாய���்தை முன்வைத்தே பல இயக்குநர்கள் இந்தப் புத்தகத்தைப் புறக்கணிக்கவோ பழிக்கவோ கூடும். இதனை இந்நூலாசிரியர் தவிர்த்திருக்கலாம்\nஇந்நூலில் வரும் இன்னொரு எளிமையான தவறு – தனது தர்க்கத்தை ஓர் எடுத்துக்காட்டு மூலம் விளக்கிக் காட்டுவது. எடுத்துக்காட்டுகள் வெறும் எடுத்துக்காட்டுகளே அன்றி அவை உண்மை அல்ல. இதனாலேயே ஒரு மிகப்பெரிய விஷயம் ஒன்று ஓர் எளிமையான எடுத்துக்காட்டு மூலம் விளக்கப்படும்போது அதன் உணர்ச்சிகரமான மூலம் எல்லாவற்றையும் இழந்து வெறும் வார்த்தையாகிவிடுகிறது. இதனை எதிர்கொள்பவர்கள் இன்னொரு எடுத்துக்காட்டின் மூலம் எதிர்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள். இதனால் விவாதம் என்பது மூலத்தின் கருவிலிருந்து விலகி எங்கேயோ சம்பந்தமற்ற ஒரு வெளியில் நிகழ்ந்துகொண்டிருக்கும். பட்டிமன்றங்களில் நாம் அடிக்கடி இதனைப் பார்க்கலாம். எதை விவாதிக்கவேண்டுமோ அதனை விட்டுவிட்டு அது தொடர்பாகச் சொல்லப்பட்ட எடுத்துக்காட்டுகளில் முட்டி மோதிக்கொண்டிருப்பார்கள். இதனையும் நூலாசிரியர் தவிர்த்திருந்திருக்கலாம்.\nஅதேபோல் நூலாசிரியர் செய்யும் இன்னொரு தவறு, யதார்த்தம் என்ற ஒன்றை தனக்கு நேரும் தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து கட்டமைப்பது. இதில் உண்மை இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட அனுபவங்களிலிருந்தே யதார்த்தமின்மைக்குட்பட்ட பல நிகழ்வுகளும் உருவாகின்றன என்ற இன்னொரு எளிய உண்மையை வைத்துப் பார்த்தால், தனிப்பட்ட அனுபவங்கள் என்பவை எப்படி வெறும் தனிப்பட்ட அனுபவங்களாகவே எஞ்சிவிடுகின்றன என்பதைப் பார்க்கலாம். தனிப்பட்ட அனுபவங்கள் பொதுக் கருத்தாக முகிழவேண்டுமானால், அது யாரால் சொல்லப்படுகிறது என்பதும் முக்கியம். மகாதேவன் பாணியிலேயே ஓர் எடுத்துக்காட்டு மூலம் சொல்லவேண்டும் என்றால், காந்தி அல்லது அம்பேத்கரின் தனிப்பட்ட அனுபவத்தின் முக்கியத்துவத்தை யோசிக்கச் சொல்வது ஓர் எளிய வழி. ஒரு தனிப்பட்ட சாதாரண மனிதனுக்கு ஏற்படும் அனுபவமும், அனுபவம் என்ற அளவில் அதற்கு இணையானதே என்றாலும், அதன் வீச்சு எப்படித் தேங்குகிறது என்பதை அறியலாம். இந்த எடுத்துக்காட்டைச் சொல்வதுகூட, ஓர் எடுத்துக்காட்டு என்பதும், தனிப்பட்ட அனுபவமும் பொதுக்கருத்து என்ற பொதுவெளியில் (சில சந்தர்ப்பங்களைத் தவிர்த்துப் பெரும்பாலான நேரங்��ளில்) எத்தனை உள்ளீடு அற்றது என்பதைச் சொல்லவே.\nமகாதேவன் எழுதியிருக்கும் ஒவ்வொரு திரைப்பட விமர்சனத்துக்கும் மேம்படுத்தப்பட்ட திரைக்கதைக்கும் பதிலாக சில விஷயங்களைச் சொல்லமுடியும். பல இயக்குநர்கள் அப்படி விரும்பவும் கூடும். இப்படி ஒரு விவாதம் உருவாவதும் நல்லதே. ஒரு புத்தகத்தின் தேவையும் இதுதான்.\nஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்நூலில் பலம் என்ன இந்நூலின் பலம், நூலாசிரியரின் நேர்மை. இன்னொன்று, நூலாசிரியரின் சுயம். இந்த இரண்டுமே இந்தப் புத்தகத்தை உயிர்ப்புள்ளதாக்குகின்றன. இந்த இரண்டுமே இந்தப் புத்தகத்தை ஓர் இலக்கியப் பிரதியாக்குகின்றன. இந்த இரண்டும்தான் இந்தப் புத்தகம் குறித்த விவாதத்தை முன்னெடுக்கப்போகும் காரணிகளாகவும் இருக்கும். ஒருவகையில், மகாதேவன் திரைப்பட விமர்சனத்தை முன்வைக்கும்போது இலக்கியவாதியாகவும், திரைக்கதை எழுதும்போது திரைப்படவாதியாகவும் மாறுவதைப் பார்க்கமுடிகிறது. ஓர் எழுத்தாளரின் சுயமான சிந்தனை என்பது மிகவும் முக்கியமானது. சுயத்தோடு கூடிய கடும் உழைப்பு மிகப்பெரிய வாசல்களைத் திறக்கக்கூடியது. இதுவே ஓர் எழுத்தாளனுக்கு இலக்கிய முக்கியத்துவத்தை அளிக்கவல்லது. நேர்மையுடன் கூடிய சுயம் என்பது எல்லாவித நிறை குறைகளுடனும் வசீகரம் மிக்கது. இந்த வசீகரமே இந்நூல்.\nஇந்நூல் விடுக்கும் செய்தி என்று பார்த்தால், இப்படித் தொகுக்கலாம். தமிழில் நான்கைந்து படங்களைக் கழித்துவிட்டுப் பார்த்தால் [வீடு, சந்தியா ராகம், உன்னைப் போல் ஒருவன் (கமல் படம் அல்ல ஜெயகாந்தனின் படம்), ஹே ராம் (இது கமல் படம்தான் ஜெயகாந்தனின் படம்), ஹே ராம் (இது கமல் படம்தான்)] உலக அளவிலான திரைப்படங்கள் வந்ததில்லை என்றே சொல்லவேண்டும். கொஞ்சம் கறார்தன்மையை விட்டுவிட்டுப் பார்த்தால் இன்னொரு 10 படங்கள் தேறலாம். முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், அழியாத கோலங்கள் போன்றவை. ஆனால் நமக்கிருக்கும் திறமைக்கு நாம் கொஞ்சம் முனைந்தால் சிறப்பான படங்களை மிகச் சிறப்பான படங்களாக மாற்றலாம். இதுதான் மகாதேவன் சொல்ல வருவது. சொன்னவிதம் கொஞ்சம் கவலரப்படுத்துவதாக இருந்தாலும், அதிலிருக்கும் உண்மை நம்மை அமைதிப்படுத்துகிறது. மெல்லச் சொன்னால் புரிவதில்லை என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. இதனை ஒரு வாசகன் புரிந்துகொள்ளக்க��டும். இயக்குநர்கள் புரிந்துகொள்ள கொஞ்சம் திறந்த மனம் வேண்டும். அந்த திறந்த மனத்தை நோக்கிய முதன்மைப் புள்ளிகளில் ஒன்றாக இப்புத்தகமும் அமையவேண்டும். அமையும் என்றே நம்புகிறேன்.\nஹரன் பிரசன்னா | 3 comments\nஹபி….மொத்தத்தில் அந்தப் புத்தகம் ஒரு வேஸ்ட் என்ற உணர்வுதான் உங்கள் விமர்சனத்திலிருந்து எனக்குக் கிட்டுகிறது. இதற்கு இவ்வளவு நேரத்தை உழைப்பை வீணாக்கவேண்டுமா ஒரு புத்தகம் கவனிக்கப்படவேண்டிய நூல், கவனிப்பாரின்றி கிடக்கிறது என்றால் இவ்வளவு மெனக்கெடலாம். அல்லது கவனிப்புக்குத் தகுதியற்ற ஒரு நூல் கொண்டாடப்படுகிறது என்றால் அந்தக் கொண்டாட்டம் எப்படி தவறு என்று சொல்ல இந்த அளவு உழைத்து விமர்சனம் செய்யலாம். உங்கள் கருத்தின்படி பார்க்கையில், கவனிக்கத் தேவையற்ற நூல், கவனிக்கப்படாமலே இருக்கும்போது அதற்கு இத்தனை உழைப்பா ஒரு புத்தகம் கவனிக்கப்படவேண்டிய நூல், கவனிப்பாரின்றி கிடக்கிறது என்றால் இவ்வளவு மெனக்கெடலாம். அல்லது கவனிப்புக்குத் தகுதியற்ற ஒரு நூல் கொண்டாடப்படுகிறது என்றால் அந்தக் கொண்டாட்டம் எப்படி தவறு என்று சொல்ல இந்த அளவு உழைத்து விமர்சனம் செய்யலாம். உங்கள் கருத்தின்படி பார்க்கையில், கவனிக்கத் தேவையற்ற நூல், கவனிக்கப்படாமலே இருக்கும்போது அதற்கு இத்தனை உழைப்பா ஹபி, நேரத்தையும் உழைப்பையும் வேறு விஷயங்களுக்கு மடைமாற்றுங்கள்.\nஅந்தப் புத்தகம் வேஸ்ட் இல்லை. உண்மையான சினிமாவைப் பார்க்க நினைக்கும் ஒவ்வொருவரும் நேரம் ஒதுக்கு அதனைப் படிக்கலாம். அதைவிட, தமிழ்சினிமாதான் பெஸ்ட் என்று நினைக்கும் ஒவ்வொருவரும், சொல்லிக்கொள்ளும் இயக்குநர்களும் படிக்கவேண்டிய புத்தகம் என்று சொல்லலாம். சில சமயங்களில் மகாதேவன் சிறிய சறுக்கலைக் கூடப் பூதக்கண்ணாடியால் பார்த்துப் பார்த்து அதனைப் பெரிய தவறாக நினைத்துக்கொள்கிறார் என்பது ஒரு குறை. மற்றபடி அந்தப் புத்தகம் கவனிக்கப்படாமலே போகவேண்டிய புத்தகமல்ல.\nஎந்த தமிழ் சினிமா இயக்குனர் தமிழ் படங்களை பெஸ்ட் என்று சொல்கிறார் .\nஅது அந்த படத்திற்கான விளம்பரத்துக்காக இருக்கலாம் . அனால் சத்தியமாக தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு அப்படி ஒரு எண்ணம் வர வாய்ப்பே இல்லை .\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்ச�� (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.madhumathi.com/2012/02/blog-post_22.html?showComment=1329946687985", "date_download": "2020-07-12T22:28:21Z", "digest": "sha1:U3XSH4HE2OXUVNIMFGXL63UJAW3EZRUS", "length": 23505, "nlines": 392, "source_domain": "www.madhumathi.com", "title": "சரி நான் கிளம்புகிறேன் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (19) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » அகக்கவிதை , கடற்கரை , கவிதை , காதல் , காலை , மாலை » சரி நான் கிளம்புகிறேன்\nஇரு சக்கர வாகனத்திற்கு நன்றி..\nதனது பெயரை மாலை என\nஇன்னும் நான்கு மீதம் இருக்கிறது..\nபேசி முடிக்க நாட்கள் போதாது.\nமனசு மறு ஒளிபரப்பு செய்கிறது.\n(வணக்கம் தோழமைகளே..இதுவரை www.writermadhumathi.blogspot.com என்ற முகவரியில் இயங்கி வந்த \"தூரிகையின் தூறல்\" இன்று முதல் www.madhumathi.com என்ற முகவரியில் இயங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்..இதனால் தளத்தை தொடருவதில் ஏதாவது இடையூறு ஏற்பட்டால் தளத்தை தொடரும் நண்பர்கள் unfollow செய்துவிட்டு மீண்டும் follow செய்யும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..நன்றி)\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: அகக்கவிதை, கடற்கரை, கவிதை, காதல், காலை, மாலை\nஅருமை.அனுபவித்தவர்களுக்குத் தெரியும் அந்த ,அவஸ்தையும் சுகமும்\nபேசி முடிக்க நாட்கள் போதாது.\nமனசு மறு ஒளிபரப்பு செய்கிறது.\nசெய்யட்டும் செய்யட்டும் அப்போ தானே அதை நாங்க கவிதையாய் ரசிக்க முடியும் . அருமைங்க .\nகண்ணாடியில் விட்டு வந்த வெட்கம் மிக அருமை. மற்ற கவிதைகளும் இனிமைதான். அசத்துறீங்க கவிஞரே...\nகவிதையை பாராட்ட நினைக்கிறேன்.முடியவில்லை. காரணம் இன்னும் நான் உங்கள் கவிதையின் தாக்கத்தில் இருந்து விடுபடவில்லை\nபேசி முடிக்க நாட்கள் போதாது.\n இருமை நல்ல காதல் வாழகள் வாழ்த்துகள்.\nதனித்திருந்தாலும் சேர்ந்திருப்பதுதானே காதலுக்கு இலக்கணம்\nகவிநயம் கவிதை கலக்கல் கவிஞரே\nமனசு மறு ஒளிபரப்பு செய்கிறது.//\nநினைவுகள் பிடித்தவர்கள் பின் செல்லும் என்பதைச் சொல்லியிருக்கும் விதம் அழகு சகோ.\nஅழகான காதலின் ஆழமான உணர்வுகளை மெல்லிய மயிலிறகு வருடும் சுகத்தோடு அனுபவிக்கத் தருகிறீர்கள். அபாரம். பாராட்டுகள் மதுமதி.\nமனசு மறு ஒளிபரப்பு செய்கிறது.\nகாதலின் இலக்கனம் இது தானோ...அருமையா இருக்கு..\nமனசு மறு ஒளிபரப்பு செய்கிறது//\nசரி சரி நானும் கிளம்புறேன்\nஅருமை வரிகள்.அருமைக் கவிதை வாழ்த்துகள்\nகாதல் கனவுகளில் மிதந்தால் கவிதை வரும் .\nஉங்கள் கவிதைகளில் மிதந்தால் மீண்டும்\n கண் சிமுட்டினால் காதலன் (அந்த நொடி)\nமறைவானே என்ற காதலி போல் இங்கே கை ரேகைகள் கழுவினால் போய்விடும் என்ற யோசனை(கற்பனை) மிக மிக\nஎனக்கு ஒரே ஒரு குறை அண்ணா ஆண்களின் காதல் கவி எழுத கஸ்ரப்படுவேன் உங்கள் கவி வாசித்து இப்போது அக்குறை மறைந்து போகிறது....\nஅனுபவபூர்வமான காதல் கவிதை. கலக்கல்.\nஎனக்கும் கவிதையை விட்டு வெளியேற\nசுகமாய் அனுபவித்து எழுதிய வரிகள் \nஉங்கள் வரிகள் என்னைக் காதலிக்கத் தூண்டுகின்றன. அருமையான கவிதை வரிகள். வாழ்த்துக்கள்.\nசுகமான, அழகான காதல் கவிதை.... வாழ்த்துகள்.\nடொமைன் வாங்கியதற்கு வாழ்த்துக்கள்...கவிதை அழகாக உள்ளது...\nஅண்ணா உங்களுக்கு நான் வெர்சாட்லைட் விருதை பரிந்துரை செய்து கொடுக்கிறேன்.தயைகூர்ந்து பெற்று கொள்ளுங்கள்\nஅருமையான் பதிவு படிக்குபோதே கிறங்கட்கும் வார்த்தைகள்.\nதனது பெயரை மாலை என\nமனசு மறு ஒளிபரப்பு செய்கிறது.\nவணக்கம் அன்புச் சகோதரரே தங்களின்\nகவிதை மிக அருமையாக உள்ளது .ஆரம்பமும்\nமுடிவும் ஒரு நிகழ்வினை நேரடியாகக் கண்டு\nகளித்ததுபோல் ஓர் உணர்வு மனதினில் எழுந்தது .\nமிக்க நன்றி பகிர்வுக்கு .\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைப் பார்க்க அடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி - பாட விளக்கம் அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி - காணொலி விளக்கம்\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைப் படிக்க அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஎங்களின் குட்டி தேவதைக்கு இன்று 3 வது பிறந்தநாள்\n காதல் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே திருமணம் புரிந்து ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பெற்றுக் கொள்ள...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nடி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள்\nஐஞ்சிறுங்காப்பியங்கள் நூல் நூலாசிரியர் சூளாமணி தோலாமொழித்தேவர...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=4009", "date_download": "2020-07-12T22:20:43Z", "digest": "sha1:KKRUWFXP3X7OKDDC2F4QCQUG5ZFGQ5HD", "length": 8252, "nlines": 116, "source_domain": "www.noolulagam.com", "title": "Paurava and Alexandar - புருஷோத்தமனும் அலெக்சாண்டரும் » Buy tamil book Paurava and Alexandar online", "raw_content": "\nபுருஷோத்தமனும் அலெக்சாண்டரும் - Paurava and Alexandar\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : பதிப்பகம் (Pathippagam)\nகுறிச்சொற்கள்: சித்தரக்கதைகள், சிந்தனைக்கதைகள், பழங்கதைகள்\nசந்திரகுப்த மௌரியர் பாற்கடலைக் கடைதல்\nசிறுவர்களுக்கான படக்கதை. புருஷோத்தமனும் அலெக்சாண்டரும் கிழக்குவின் அமர்சித்ரகதா வெளியீடு.\nஇந்த நூல் புருஷோத்தமனும் அலெக்சாண்டரும், பதிப்பகம் அவர்களால் எழுதி Amar Chitra Katha (Kizhakku-Tamil) பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nகுள்ளநரி யானையை எப்படிச் சாப்பிட்டது\nசந்திரகுப்த மௌரியர் - Chandragupta Maurya\nஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ் - Oru Mothiram Iru Kolaigal\nஉயிர் நண்பர்கள் - True Friends\nஅடடே - 4 மதி கார்டூன்ஸ் - Adade-4\nஆசிரியரின் (பதிப்பகம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகிருஷ்ண தேவராயர் - Krishnadeva Raya\nசந்திரகுப்த மௌரியர் - Chandragupta Maurya\nஅர்ஜூனனின் கதைகள் - Tales of Arjuna\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nகுழந்தைகளுக்கு சூட்ட அழகான பெயர்கள் - Kuzhanthaikaluku Suta Azhakana Peyargal\nபீர்பால் கதைகள் - Birbal Kathaigal\nசிந்திக்க வைக்கும் சிந்தனை ஊற்றுகள்\nஉங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள் - Ungal Kuzhandaikku Sinthikka Katrukodungal\nகற்ற வித்தையை மறவாதே குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள்\nசிறுவர்களுக்கு லெனின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் - Siruvarkalukku Lenin Vaalkaiyil Suvaiyana Sambavangal\nகுரங்கும் ஒட்டகமும் - Kurangum Otagamum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅர்ஜூனனின் கதைகள் - Tales of Arjuna\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://dinasuvadu.com/blonde-actress-in-dark-room-who-posted-a-disturbing-photo-in-black-dress", "date_download": "2020-07-12T22:25:35Z", "digest": "sha1:M3UXYLT3QV5ZLRHOK76KPKTCBHX7TGG6", "length": 6425, "nlines": 94, "source_domain": "dinasuvadu.com", "title": "கருப்பு நிற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை!", "raw_content": "\nசோபூரில் நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா.. ஆளுநருக்கு கொரோனா \"நெகடிவ்\"\nமதுரையில் ஜூலை 15-ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்\nகருப்பு நிற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை\nகருப்பு நிற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட இருட்டு அறையில்\nகருப்பு நிற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை.\nநடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல தனியார் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிக��்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு நிற உடையில் எடுத்த கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nபிக் பாஸ் ஜூலியை பூஜை அறையில் தெய்வமாக வழிப்பட்டு வரும் தீவிர ரசிகர்.\nரசிகர்களை வசியம் செய்யும் அழகுடன் அழகான புகைப்படங்களை வெளியிட்ட யாஷிகா.\nEx-ஹஸ்பன்டின் மனைவியை அவதூறாக பேசிய ரசிகை. பதிலடி கொடுத்த காஜல் பசுபதி.\nபிக்பாஸ் சீசன் 4 குறித்த முக்கிய அறிவிப்பு.\nஜாங்கிரி மதுமிதாவின் அட்டகாசமான ஜோடி புகைப்படம் உள்ளே\nதனது மகளுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு பாடலை இயற்றிய சாண்டி மாஸ்டர்\nகுளியலறை வீடியோவை வெளியிட்ட சர்ச்சை நடிகை\nநடிகை மீரா மிதுனுக்கு திருமணமாகிட்டா\nஎனது எதிர்காலத்தின் மீது முன்பை விட அதிக கவனம் செலுத்தி வருகிறேன்\nஈழத்துக் குயில் லொஸ்லியாவின் அட்டகாசமான அண்மை புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/off-beat/car-accessories-in-chennai-ff-car-accessories-012583.html", "date_download": "2020-07-12T23:11:28Z", "digest": "sha1:22LFJWWXM6APV4UO46ALRQ4I4J3FVI2N", "length": 21085, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "Best Car Accessories Shop In Chennai - FF Car Accessories - Tamil DriveSpark", "raw_content": "\nகட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க\n12 hrs ago விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\n15 hrs ago எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\n16 hrs ago புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\n19 hrs ago பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nNews ஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல��� டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் கார் ஆக்சஸெரீகள் வாங்க சிறந்த இடம்... \nகாருக்கு தரமான ஆக்சஸெரீகளை பொருத்துவதற்கு பலரும் விருப்பப்படுகின்றனர். ஆனால், அதற்கு நம்பகமானதாகவும், தொழில்முறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை இனம் கண்டுபிடிப்பது சிரமமான காரியம்.\nஇந்த நிலையில், சென்னை வுட்ஸ் சாலையில் இயங்கி வரும் எஃப்எஃப் நிறுவனம், கார்களுக்கான ஆக்சஸெரீகள் விற்பனை மற்றும் கார் மாடிஃபிகேஷன் பணிகளில் சிறந்து விளங்குகிறது.\nகடந்த 10 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க எஃப்எஃப் நிறுவனம், தொழில்முறையில் தேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் பணியாளர்கள் மூலமாக கார் ஆடியோ சிஸ்டம், கார் ஆக்சஸெரீகள் மற்றும் கார் மாடிஃபிகேஷன் பணிகளை செய்து கொடுப்பதன் மூலமாக வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளனர்.\nகுறிப்பாக, கார் சீட் கவர், கார் ஆடியோ சிஸ்டத்தில் எஃப்எஃப் நிறுவனம் கைதேர்ந்து விளங்குகிறது. அனைத்து வகை கார்களுக்கும் சிறந்த சீட் கவர்களை இங்கே பெற முடியும்.\nகாரின் வண்ணம் மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வண்ணத்திலும் மற்றும் கான்ட்ராஸ்ட் தையல் வேலைப்பாடுகளுடன் கார் சீட் கவர்கள் எஃப்எஃப் நிறுவனத்தில் பொருத்தி தரப்படுகின்றன. கார் சீட் கவருக்கான தையலுக்கான நூல் நிறத்தை கூட வாடிக்கையாளர்களே தேர்வு செய்து கொள்ள முடியும்.\nகார் நிறுவனங்களின் நேரடி உதிரிபாக தயாரிப்பாளர்களுக்கு இணையான தரத்திலும், அளவிலும் மிகவும் நேர்த்தியான முறையில், கார் சீட் கவர்களை எஃப்எஃப் நிறுவனம் தயாரித்து கொடுத்து வருவதால், பிற சீட் கவர் நிறுவனங்களிடம் இருந்து தனித்து விளங்குகிறது.\nஅனைத்து கார்களுக்கான லெதர் சீட் ���வர்களும் எஃப்எஃப் நிறுவனத்தில் கிடைக்கிறது. சிறந்த முறையில் கார் சீட் பொருத்தி தருவதால், நீடித்த உழைப்பையும் தரும். இதனால், வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த தேர்வாக எஃப்எஃப் நிறுவனம் விளங்குகிறது.\nகாரின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் அலங்காரம் மற்றும் மாற்றங்கள் செய்யும் பணிகளையும் செய்து தருகிறது எஃப்எஃப் நிறுவனம். கார் கதவுகளுக்கான டோர் பேட் வேலைப்பாடுகள், 4டி கார் மேட் பொருத்தித் தரும் பணிகளையும் செய்து தருகிறது எஃப்எஃப் நிறுவனம்.\nகாருக்கு தனித்துவத்தை தரும் அலங்காரப் பணிகளிலும் எஃப்எஃப் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. அலங்கார எல்இடி விளக்குகள், விசேஷ ஆக்சஸெரீகளையும் எஃப்எஃப் நிறுவனம் பொருத்தி தருகிறது.\nவாடிக்கையாளர்களின் பட்ஜெட்டை பொறுத்து, தரமான மற்றும் துல்லியமான கார் ஆடியோ சிஸ்டத்தை அமைத்து தருவதுடன், இது குறித்து வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்கு சிறந்த வல்லுனர்கள் மூலமாக ஆலோசனையும் வழங்குகிறது எஃப்எஃப் நிறுவனம்.\nகார் சீட் கவர்கள், கார் மாடிஃபிகேஷன் மற்றும் கார் ஆடியோ சிஸ்டம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு இலவச ஆலோசனையையும் எஃப்எஃப் நிறுவனம் வழங்குகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் சிறந்த அனுபவத்தை பெற முடியும்.\nஎஃப்எஃப் கார் ஆக்சஸெரீஸ் நிறுவனத்தை தொடர்பு கொள்ள விரும்புவோர் ஃபேஸ்புக் பக்கம் மூலமாகவோ அல்லது கீழ்கண்ட மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nவிரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nசொன்னது ஹோம் மினிஸ்டர்... மஹாராஷ்டிரா போலீஸ் செய்த அதிரடியான காரியம்... என்னனு தெரியுமா\nஎக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nதிணறிய கேடிஎம்... அசால்ட் செய்த ஹீரோ... எப்பவுமே நம்ம ஹீரோ தாங்க பெஸ்ட்... இதோ வீடியோ\nபுதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\nநம்ம ஊரு ரோட்ல எப்போ எது வேணாலும் நடக்கலாம்... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ...\nபாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nஆனந்த் மஹிந்திராவையே ஈர்த்த ஆட்டோ... கொரோனா போராளியாக மாறிய மூன்று சக்கரக்காரன்... வீடியோ\nகொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nவேலையில்லா இந்திய பட்டதாரிக்கு இங்கிலாந்தில் அடித்த ஜாக்பாட்... திக்குமுக்காடிபோன குடும்பத்தினர்...\nஇந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...\n டாடா சஃபாரியில் வந்த விகாஸ் மஹிந்திரா காருக்கு மாறியது எப்படி மஹிந்திரா காருக்கு மாறியது எப்படி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nபுதிதாக பல வசதிகளை பெற்றுள்ள கியா செல்டோஸ் கிராவிட்டி... ஆர்வத்தை தூண்டும் புதிய டிவிசி வீடியோ...\nஇந்தியாவிற்கு பெருமை தேடி தந்த ராயல் என்பீல்டு... சர்வதேச நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை\nஇசைக்கு ஏற்ப டான்ஸ் ஆடும் மஹிந்திரா தார்... இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க, வருத்தப்படுவீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mahatma-gandhi-was-shot-dead-by-an-allegedly-patriotic-indian-on-this-day-kamal-hassan-375547.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-07-12T23:19:12Z", "digest": "sha1:73RQIKJF2NIBYKW7HJ6CHJK4TY4GKAXZ", "length": 16586, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேசபக்தி கொண்டவர் என சொல்லிக்கொள்ளப்படும் இந்தியரால் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.. கமல்ஹாசன் | Mahatma Gandhi was shot dead by an allegedly patriotic indian on this day: kamal hassan - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nராஜஸ்தானில் பரபரப்பு.. பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சச்சின் பைலட் இன்று சந்திக்க போவதாக தகவல்\nஆம்பூரில் பைக்கை போலீசார் பறிமுதல் செய்ததால் ஆத்திரம்.. நடுரோட்டில் இளைஞர் தீக்குளிப்பு\nகிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. தீயணைப்பு வீரரும் பலி.. அடுத்தடுத்து தீயணைப்பு வீரர்கள் மயக்கம்\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா தொற்று.. ஆளுநர் தமிழிசைக்கு நெகட்டிவ்\n72,000 நவீன துப்பாக்கிகள்.. அமெரிக்காவிடம் இருந்து மீண்டும் வாங��கும் இந்திய ராணுவம்.. மாஸ் திட்டம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nAutomobiles விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேசபக்தி கொண்டவர் என சொல்லிக்கொள்ளப்படும் இந்தியரால் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.. கமல்ஹாசன்\nசென்னை: தேச தந்தை மகாத்மா காந்தி தேசபக்தி கொண்ட இந்தியர் என கூறப்படும் நபரால் இதே நாளில் கொல்லப்பட்டார் என் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.\nதேசதந்தை மகாத்மா காந்தி 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி அதாவது இதே நாளில் தான் நாதுராம் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nமகாத்மா காந்தியின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மகாத்மா காந்தியின் நினைவை போற்றும் வகையில் அவருக்கு இன்று பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.\nமக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், \"சீர்திருத்தப்பட்ட உலகில் மிகக் குறைந்த மற்றும் சராசரி விமர்சன வடிவம் படுகொலை ஆகும். உலக அமைதிக்கான மிக முக்கியமான தூதர் மற்றும் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகச்சிறந்த வழிகாட்டி, இந்த நாளில் தேசபக்தி கொண்டவர் என சொல்லிக்கொள்கிறார்களே அந்த இந்தியரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வரலாறு மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக இந்தியா காந்திஜியை நினைவில் கொள்கிறது\" என்று பதிவிட்டுள்ளார்.\nகமல் ஹாசன் தனது இந்த டுவிட் பதிவின் மூலம் நாதுராம் கோட்சேவை கிண்டல் செய்துள்ளார். அதாவத�� கோட்சே தேச பக்தி கொண்டவர் என்று சொல்லிக்கொள்கிறார்கள் என்றும் அவர் தான் மகாத்மா காந்தியை கொன்றுள்ளார் என்றும் கமல் ஹாசன் கூறியுள்ளார். அத்துடன் படுகொலை என்பது மிக மோசமான எதிர்வினை என்பதையும் தனது பதிவின் மூலம் தெளிவுப்படுத்தி உள்ளார்\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் mahatma gandhi செய்திகள்\nஅமெரிக்காவில் அதிர்ச்சி... தீவிரமான போராட்டம்.. இந்திய தூதரகத்தில் மகாத்மா காந்தி சிலை உடைப்பு\n100 நாள் வேலை திட்டம் - அடுத்த 3 மாதங்களுக்கு கூலியை வீடுகளுக்கே சென்று வழங்க முதல்வர் உத்தரவு\nபட்ஜெட் புக்கில் போடும் போட்டோவா இது.. கொதிக்கும் பாஜக.. கூலாக கேரள அரசு\nரத்தம் கொதிக்குது.. மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டமே ஒரு நாடகம்.. பாஜக எம்பி அனந்தகுமார் ஹெக்டே\nநாடு விடுதலை அடைந்தபின் பாகிஸ்தானில் வசிக்க விரும்பினார் காந்தி- புதிய புத்தகத்தில் எம்.ஜே. அக்பர்\nமகாத்மா காந்தி பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர்.. வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nகுஜராத்: அம்ரேலியில் மகாத்மா காந்தி சிலையை உடைத்த சமூக விரோதிகள்\nகாந்திஜிக்கே சத்திய சோதனையான காலம் தான் இது.. இன்னும் என்னெல்லாம்... ம.பி.யில் புது சர்ச்சை\nமகாத்மா காந்தி எப்படி இறந்தார்.. ஒடிசா அரசின் பள்ளி புக்லெட்டில் ஷாக் தகவல்\nதேசத்தின் ’மகன்’ மகாத்மா காந்தி... சாத்வி பிரக்யாசிங் எம்.பி.யின் புதிய சர்ச்சை\nஎன்னது காந்தி தற்கொலை செய்தாரா.. பள்ளியில் கேட்கும் கேள்வியா இது\nகாந்தியின் அஸ்தியை திருடியதுடன்.. காந்தியை துரோகி என எழுதிய கும்பல்.. கண்டித்து கமல் போட்ட டுவிட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmahatma gandhi kamal haasan மகாத்மா காந்தி கமல் ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://time.is/ta/Bogot%C3%A1", "date_download": "2020-07-12T23:49:41Z", "digest": "sha1:Y3G7JFNBC324PZQTJJCC3SBNOVSI4T6H", "length": 6319, "nlines": 96, "source_domain": "time.is", "title": "பொகோட்டா, கொலம்பியா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nபொகோட்டா, கொலம்பியா இன் தற்பாதைய நேரம்\nஞாயிறு, ஆடி 12, 2020, கிழமை 28\nசூரியன்: ↑ 05:51 ↓ 18:13 (12ம 22நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nபொகோட்டா பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nபொகோட்டா இன் நேரத்தை நிலையாக்கு\nபொகோட்டா சூரிய உதயம���, சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 12ம 22நி\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\nநியூயார்க் நகரம் +1 மணித்தியாலங்கள்\nSão Paulo +2 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nகொலம்பியா இன் தலைநகரம் பொகோட்டா.\nஅட்சரேகை: 4.61. தீர்க்கரேகை: -74.08\nபொகோட்டா இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nகொலம்பியா இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/canada/04/222968?ref=rightsidebar-canadamirror?ref=fb?ref=fb?ref=fb", "date_download": "2020-07-12T21:19:45Z", "digest": "sha1:SF4D7E2FS6RTUS3FAAEMKKYPEA4CCVDB", "length": 4752, "nlines": 57, "source_domain": "www.canadamirror.com", "title": "கனேடிய இளம் பெண்களின் உயிரிழப்புக்கு காரணாமான வாலிபருக்கு இரண்டு ஆண்டு சிறை! - Canadamirror", "raw_content": "\nரொறன்ரோவில் தனது இரு குழந்தைகளைக் குத்திய தாய் கைது\nகனடாவில் உயர்கல்வி பயில வந்த இந்திய மாணவன் பரிதாப மரணம்\nஎல்லையை மீண்டும் திறக்க அமெரிக்க காங்கிரஸ் கனடாவுக்கு அழுத்தம்\nவர்த்தகம் கிடையாது - ஒப்பந்தம் ரத்து\nமனிதனைப் போல் முகம் கொண்ட விசித்திர மீன்.\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகனேடிய இளம் பெண்களின் உயிரிழப்புக்கு காரணாமான வாலிபருக்கு இரண்டு ஆண்டு சிறை\nஅதிவேக வாகன ஓட்டுதலின் காரணமாக இரண்டு கனேடிய பெண்கள் உயிர் இழந்த நிலையில், இது தொடர்பில் கார் ஓட்டுனருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதில், 20-வயது Chris Galletta என்பவர் காரை இயக்கியுள்ளார். இதில், காரினுள் 18- வயது ( Michaela Martel) மற்றும் 17-வயது (Sommer Foley) என்ற இரண்டு பெண்கள் இருந்துள்ளனர்.\nகுறித்த சம்பவம், கடந்த 2017-ம் ஆண்டு தந்தையர் தினம் அன்று வாகன ஓட்டுதலின் போது ஓட்டுநர் தனது கட்டுபாட்டினை இழந்ததால் சம்பவித்துள்ளது.\nஇதில், குறித்த நபர் மணிக்கு சுமார் 180 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதால், தனது கட்டுப்பாட்டினை இழந்து அருகில் உள்ள மரத்தில் மோதியது.\nஇதையடுத்து, சம்பவ இடத்திலேயே குறித்த இரண்டு பெண்களும் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்நிலையில், இது தொடர்பில் வழக்கு விசாரணையில் குறித்தல் நபருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/543694-700-firs-registered-2647-people-detained-arrested-in-connection-with-delhi-violence-home-minister.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-12T23:03:14Z", "digest": "sha1:PQVSGZK5AGK6S3FV5EONRM4SLC6QZW52", "length": 22177, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "டெல்லி வன்முறை: 700 எஃப்.ஐ.ஆர்; 2647 பேர் கைது : நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல் | 700 FIRs registered; 2647 people detained/arrested in connection with Delhi violence: Home Minister - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூலை 13 2020\nடெல்லி வன்முறை: 700 எஃப்.ஐ.ஆர்; 2647 பேர் கைது : நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் புதனன்று தொடங்கியது. டெல்லி வன்முறை குறித்த கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.\nஅப்போது அவர் கலவரங்கள் டெல்லியின் மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் டெல்லி போலீஸ் தடுத்ததாகப் பாராட்டினார், மேலும் டெல்லி வன்முறை குறித்து அவரவர் வார்த்தைகளில் விவரித்தார்கள் என்றார் அதோடு டெல்லி கலவரத்தில் பலியானோருக்கு தன் இரங்கலையும் வெளியிட்டார் அமித் ஷா.\nஅவர் பேசியதாவது, “கலவரத்தின் போது போலீஸார் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று என்னிடம் கேட்கின்றனர். கலவரம் ஏற்பட்ட பகுதியில் மக்கள் தொகை 20 லட்சம். 1.7 கோடி டெல்லி மக்கள் தொகையில் பிற இடங்களுக்கும் பரவாமல் தடுத்த டெல்லி போலீஸை நான் பாராட்டுகிறேன்.\nகலவரங்கள் பற்றிய முதல் தகவல் பிப்ரவரி 24ம் தேதி மதியம் 2மணியளவில் கிடைத்தது. கடைசி அழைப்பு 25ம் தேதி இரவு மணி 11க்கு வந்தது. டெல்லி போலீஸ் 36 மணி நேரத்தில் வன்முறைகளை அடக்கினர்.\nநீங்கள் என் மீது கேள்விகள் எழுப்பலாம், ட்ரம்ப் வருகையில் நான் ஈடுபட்டிருந்தேன் என்று கூறலாம் அதுவும் திட்டமிடப்பட்டதுதான், என் வருகையும் திட்டமிடப்பட்டதுதான் ஏனெனில் அது என் தொகுதி. நான் டெல்லிக்கு மாலை 6.30 மணிக்கு வந்தேன். தாஜ்மகாலுக்குச் செல்லவில்லை, மதிய உணவு விருந்திலும் கலந்து கொள்ளவில்லை. ட்ரம்புக்காக அளிக்கப்பட்ட இரவு விருந்திலும் நான் கலந்து கொள்ளவில்லை. பதற்றத்தை தணிக்க டெல்லி போலீஸுடன்தான் இருந்தேன்.\nஎன்.எஸ்.ஏ.யின் அஜித் தோவலிடம் போலீஸார��க்கு ஊக்கமளிக்கும் படி கேட்டுக் கொண்டேன். நான் ஏன் போகவில்லை எனில் போலீஸ் படையை என் மீதுள்ள கவனத்தினால் விரயம் செய்ய விரும்பவில்லை.\nகலவரங்கள் ஏன் பரவின-61 சதுர கிமீ பரப்பளவில் அடர்த்தியான மக்கள் தொகை. போலீஸ் மற்றும் துப்பாக்கிப் படையினர் அங்கு செல்ல முடியாது. வடகிழக்கு டெல்லி மதக்கலவரங்களுக்கான வரலாறு கொண்டது. மேலும் அது உ.பி.எல்லைக்கருகே இருக்கிறது. இன்றும் கூட 80 துணை ராணுவப்படையினர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.\nபிப்.27ம் தேதி முதல் 700 முதல் தகவலறிக்கைகள் பதியப்பட்டுள்ளன. 2,647 பேர் தடுப்புக் காவல்/ கைது செய்யப்பட்டுள்ளனர். 25 கணினிகளில் சிசிடிவி பதிவுகள் ஆராயப்பட்டு வருகின்றன. மென்பொருளுக்கு மதம் கிடையாது. வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், முக அடையாளம் காட்டும் மென்பொருளுக்காக பிற விவரங்கள் இருந்தன இதைக் கொடு 1,100 பேர் அடையாளம் காணப்பட்டன. இதில் 300 பேர் உ.பி.யிலிருந்து வந்தவர்கள். உ.பியும் தரவு அனுப்பியது. இது மிகப்பெரிய அளவிலான சதி, 40 குழுக்கள் உருவாகியுள்ளன.\nகுறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய அளவில் கலவரம் நிகழ்வதென்பது சதித்திட்டம் இல்லாமல் நிகழ சாத்தியமில்லை. இந்தக் கோணத்திலிருந்தும் நாங்கள் பார்க்கிறோம்.\nஎத்தனை முஸ்லிம்கள், இந்துக்கள் கலவரத்தில் பலியானார்கள் என்று நாங்கள் பார்க்கவில்லை. 52 இந்தியர்கள் பலியானார்கள் என்றே பார்க்கிறேன்.\nநரேந்திர மோடி அரசு காரணமானவர்களைச் சும்மா விடாது. அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. 2 எஸ்.ஐ.டி.க்கள் 49 சீரியஸ் கேஸ்களை விசாரிப்பார்கள். கலவரத்தில் பயன்படுத்தப்பட்ட 152 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அமைதிக்குழு கூட்டம் மட்டும் இதுவரை 600 நடந்துள்ளன. தனியாக சதி வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது” என்றார் அமித் ஷா.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமக்களவையில் அமளி: காங்���ிரஸ் எம்.பிக்கள் 7 பேர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு நீக்கம்\nகாங்கிரஸ் அளித்த மரியாதையில் 10% கூட பாஜகவில் ஜோதிராதித்ய சிந்தியாவுக்குக் கிடைக்காது: தருண் கோகய் மகன் வேதனை\nகட்சிகளுக்கும் சரி, கட்சித் தலைவர்களுக்கும் சரி கொள்கைப் பிடிப்பு என்பதே இல்லை: சிந்தியா விவகாரம் குறித்து காங். தலைவர்\n : 3 காரணங்களை அடுக்கும் ஜோதிராதித்ய சிந்தியா\n700 FIRs registered2647 people detainedDelhi violenceHome MinisterAmit Shahடெல்லி வன்முறைஅமித் ஷாஉள்துறை அமைச்சர்நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்\nமக்களவையில் அமளி: காங்கிரஸ் எம்.பிக்கள் 7 பேர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு நீக்கம்\nகாங்கிரஸ் அளித்த மரியாதையில் 10% கூட பாஜகவில் ஜோதிராதித்ய சிந்தியாவுக்குக் கிடைக்காது: தருண்...\nகட்சிகளுக்கும் சரி, கட்சித் தலைவர்களுக்கும் சரி கொள்கைப் பிடிப்பு என்பதே இல்லை: சிந்தியா...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஆசியாவின் மிகப்பெரிய சூரியசக்தி திட்டம்; சுயசார்பு இந்தியா தொலைநோக்கை வலுப்படுத்தும்: அமித் ஷா...\nநெய்வேலி விபத்து; நிவாரணப் பணிகளில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை: தமிழக முதல்வருடன்...\nசவாலான காலகட்டத்தில் தேசத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் மருத்துவர்கள்: அமித் ஷா பாராட்டு\nகரோனாவிலிருந்து குணமடைந்த 100 சிஆர்பிஎஃப் வீரர்கள்: அனைவரும் பிளாஸ்மா தானம் அளித்த நெகிழ்ச்சி\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: புறக்கணிக்க சச்சின் பைலட் முடிவு\nகேரளாவில் இன்று 435 பேருக்கு புதிதாக கரோனா தொற்று: சுகாதார அமைச்சர் ஷைலஜா...\nடெல்லியில் கரோனா நோயாளிகளுக்கு பிரமாண்ட சிகிச்சை மையம்: இயற்கை மற்றும் ஆயுர்வேத சிகிச்சை...\nகோவிட்-19; மூலக்கூறு ஆராய்ச்சி: ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி மையம் நடவடிக்கை\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: புறக்கணிக்க சச்சின் பைலட் முடிவு\nகோவிட்-19 ஊரடங்கு; சுயஉதவிக் குழுக்களுக்கு பிண�� இல்லாத கடன் வழங்க ஏற்பாடு\nநினைவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தோம் என உணரவில்லை: யுவன் உருக்கம்\nகரோனா தடுப்பு மருந்து: நவம்பர் மாதத்தில் மனித உடலில் பரிசோதனை - தாய்லாந்து\nவணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் நடவடிக்கை: தொழிலாளர் ஆணையர் எச்சரிக்கை\nதோல்வி மனநிலையிலிருந்து மீளுமா இந்தியா கவலையளிக்கும் கோலியின் ஃபார்ம், ரோஹித் இல்லை ஈடு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/521463-fine-for-theater-at-erode.html", "date_download": "2020-07-12T23:23:09Z", "digest": "sha1:BYV4O2I3I7ZFTPA3BI3R6DBSPOYLP5PB", "length": 16244, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் புழுக்கள் உற்பத்தி: ஈரோட்டில் திரையரங்கிற்கு ரூ.2 லட்சம் அபராதம் | fine for theater at erode - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூலை 13 2020\nடெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் புழுக்கள் உற்பத்தி: ஈரோட்டில் திரையரங்கிற்கு ரூ.2 லட்சம் அபராதம்\nஈரோட்டில் திரையரங்கில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் புழுக்கள் உற்பத்தியாகி இருப்பதை ஆய்வில் கண்டறிந்த ஆட்சியர் சி.கதிரவன் ரூ.2 லட்சம் அபராதம் விதித்ததுடன், திரையரங்கிற்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.\nஈரோடு மாவட்டத்தில் ஆட்சியர் சி.கதிரவன் தலைமையிலான அதிகாரிகள், நாள்தோறும் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். உணவகங்கள், கடைகள், நிறுவனங்கள், வீடுகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்கள், சுகாதாரமற்ற முறையில் இருந்தால், அபராதம் விதித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள திரையரங்கில் ஆட்சியர் சி.கதிரவன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். சில பிரச்சினைகளால் இந்த திரையரங்கு சில மாதங்களாக இயங்காமல் இருந்து வருகிறது. திரையரங்கில் தேங்கியுள்ள தண்ணீரில், டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுவினை உற்பத்தி செய்யக்கூடிய புழுக்கள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.\nஇதையடுத்து, ரூ.2 லட்சம் அபராதம் விதித்த ஆட்சியர், திரையரங்கிற்கு சீல் வைக்க உத்தரவிட்டார். மேலும், திரையரங்கிற்கு உடனடியாக குடிநீர் மற்றும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும், அசோகபுரம் பகுதியில் வீடு, வீடாகச் சென்று ஆட்சியர் தலைமை��ிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.\nஅப்போது, தமிழரசு என்பவரது வீட்டில் டெங்கு கொசு உற்பத்தியாகும் புழுக்கள் இருந்தது தெரிய வந்ததையடுத்து, அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nடெங்கு காய்ச்சல்ஈரோடு திரையரங்கம்டெங்கு கொசுக்கள் உற்பத்திடெங்கு புழுக்கள் உற்பத்திஈரோடு திரையரங்கிற்கு அபராதம்\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nமருத்துவர் ஜெயமோகனின் பெயரில் மருத்துவ சேவைகள்: லாரன்ஸ் முடிவு\nடெங்கு காய்ச்சல் பாதிப்பு: அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அரசு மருத்துவர் உயிரிழப்பு\nபுதுச்சேரியில் முதல்வர் தொகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு; உறவினர்கள் புகார்\nவிருதுநகரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு\nஉ.பி.யில் தீவிரவாதிகள், ரவுடிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழும் தமிழக ஐபிஎஸ் அதிகாரி: தந்தை...\nஜூலை 12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nசாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nஜூலை 12-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: புறக்கணிக்க சச்சின் பைலட் முடிவு\nகோவிட்-19 ஊரடங்கு; சுயஉதவிக் குழுக்களுக்���ு பிணை இல்லாத கடன் வழங்க ஏற்பாடு\nநினைவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தோம் என உணரவில்லை: யுவன் உருக்கம்\nகரோனா தடுப்பு மருந்து: நவம்பர் மாதத்தில் மனித உடலில் பரிசோதனை - தாய்லாந்து\nமோடி - ஜி ஜின்பிங் இடையே பாலமாய் திகழ்ந்து கோவைக்கு பெருமை தேடித்...\nதீபாவளி சிறப்பு பேருந்துகளுக்காக 30 முன்பதிவு மையங்கள் 24-ம் தேதி திறப்பு: கோயம்பேடு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-12T22:46:24Z", "digest": "sha1:ZNYVUXDU4DQ26PMSFOXK4PRYQ4BKI77T", "length": 10285, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஐஎஸ் தீவிரவாதிகள்", "raw_content": "திங்கள் , ஜூலை 13 2020\nSearch - ஐஎஸ் தீவிரவாதிகள்\nகாஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற லஷ்கர் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை\nசிரியாவில் வான்வழித் தாக்குதல்: ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் 35 பேர் பலி\nலஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டலால் தாஜ் ஹோட்டல்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\nஜம்மு காஷ்மீரில் 2-வதுநாளாக என்கவுன்ட்டர்: பாதுகாப்புபடையினருடன் நடந்த சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nதீவிரவாதிகள் இல்லாத மாவட்டமாக ஜம்மு காஷ்மீரின் 'தோடா' மாறியது: ஹிஸ்புல் முஜாகிதீன் முக்கியத்...\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் : சிஆர்பிஎஃப் வீரர் பலி- 2 தீவிரவாதிகள் சுட்டுக்...\nடெல்லியில் தீவிரவாத தாக்குதலுக்கு சதி 5 தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கையால் போலீஸார்...\nஸ்ரீநகர் என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: நீண்ட சண்டைக்குப் பின் பாதுகாப்புப் படையினர்...\nஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டரில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படையினர் அதிரடி\nஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்புப்படையினர் அதிரடி\nகாஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் தீவிரவாதிகள் 2 பேர் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் கடந்த 15 நாட்களில் டாப் கமாண்டர்கள் 8 பேர் உட்பட...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல���வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/videos/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-12T22:17:43Z", "digest": "sha1:NZSYOR4T67MET7WMQ77ZJ4KSRO6KPMOJ", "length": 9539, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அஜித் திட்டம்", "raw_content": "திங்கள் , ஜூலை 13 2020\nSearch - அஜித் திட்டம்\nஅஜித் VS விஜய்... இது இப்ப தேவையா\nரஜினி - அஜித் சந்திப்பு நடக்குமா மீண்டும் ரஜினி - தனுஷ் கூட்டணி மீண்டும் ரஜினி - தனுஷ் கூட்டணி\nஅஜித் திரும்பிப்பார்த்தால் தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும்: இயக்குநர் சரண்\nஅஜித் திரும்பிப்பார்த்தால் தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும்: இயக்குநர் சரண்\nஅஜித் திரும்பிப்பார்த்தால் தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும்: இயக்குநர் சரண்\nஅஜித் திரும்பிப்பார்த்தால் தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும்: இயக்குநர் சரண்\nஅஜித் திரும்பிப்பார்த்தால் தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும்: இயக்குநர் சரண்\nஅஜித் படத்தின் வாய்ப்பை இழந்தேன்: ‘பிகில்’ இந்துஜா\nநம்ம வீட்டுப் பிள்ளை | திட்டம் போட்டு திருடுற கூட்டம் | Self(ie)...\nஅஜித் புது முடிவு ; சிம்பு அதிரடி திட்டம் - டாக்கீஸ் டுடே...\nஅஜித் ரசிகர்கள் கொண்டாட்டம் ; கூட்டத்திற்கு நடுவே யுவன்...\nஅஜித் ஜோடியாக எப்போது நடிப்பேன்\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/77432/", "date_download": "2020-07-12T23:17:07Z", "digest": "sha1:CRKLJAXHCVCFJ257CC4DUR6KY6SXNFJ3", "length": 51318, "nlines": 169, "source_domain": "www.jeyamohan.in", "title": "கலாம்- கேள்விகள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு ஆளுமை கலாம்- கேள்விகள்\nமேதகு அப்துல் கலாம் அவர்கள் இறந்த்தும் அனைத்து சமூக வலைதளங்களிலும் அவர் குறித்த அஞ்சலி செய்திக்குறிப்புகள் வ(ளர்)ந்த வண்ணம் இருக்கின்றன.\nமுதலில் என் நண்பர் (மருத்துவர்) ஒருவரே வேறு விதமாக ஆரம்பித்தார்.. அவர் நகராட்சி பள்ளிகளுக்கு என்ன செய்தார் என.. அப்போதிருந்த மனநிலையில் அவரை எதிர்த்து பேச என்னிடம் ஏராளமான தகவல்கள் இருந்தன. அவரை எள்ளி நகையாடியாயிற்று.. அதன்பின் சாரு எழுதிய பதிவை ரகு கொடுத்தான். சாரு அவரை ரஜினியுடன் ஒப்பிட்டிருந்தார். விவேக்கையும் வைரமுத்துவையும் அவர் விதந்தோதியதையும் கிண்டலடித்திருந்தார். கிரீஸ் நாடு தடுமாறும் வேளையில் யூரோவை புகழ்ந்திருந்தார். இதெல்லாம் எனக்கு போதுமானதாக இருந்தது வலைத்தளத்தில் ஓட்டுவதற்கு. ஓட்டி முடிந்து இறுதியில் எனக்கு ஆரம்பத்தில் என் நண்பர் கேட்ட கேள்வியின் சாரம் புரிந்திருந்த்து. ஆகவே என் குழப்பத்திற்கு உங்களிடம் தெளிவு கிடைக்கும் என இதை எழுதுகிறேன்.\nகலாம் அவர்கள் சிறந்த விஞ்ஞானி. அணு ஆயுதம் மூலமும் செயற்கைக்கோள் மூலமும் இந்தியாவின் வளர்ச்சிக்கும் சர்வதேச அளவில் நமது மரியாதைக்கும் காரணமானவர். அப்பொழுதும் அதன் பின் குடியரசுதலைவராக இருந்த போதும் பாரதரத்னாவான போதும் சற்றும் கர்வம் கொள்ளாத எளிமையான மனிதர். யாரையும் எடுத்தெறிந்து கூடப்பேசாத அளவிற்கு சாந்தமானவர் என்பதே அவரைப்பற்றி படித்தும் பழகியவர்களிடம் கேட்டும் தெரிந்து கொண்டது. அவர் அரசியல்வாதியாகி மக்களின் தலைவரான போதும் அவர் மீது எந்தவித குற்றச்சாட்டும் வந்தில்லை. அவர் வகித்த பதவிகளில் அவர்முன் இருந்தவர்கள் செய்த சாதனைகளைவிட இவர் செய்த்து அதிகம்.\nஅணுஆயுத சாதனைக்கு பிறகான பொருளாதார தடை காலங்களில் வல்லரசு கனவை விதித்து மக்களிடம் குறையத்துவங்கிய நாட்டுப்பற்றை தூக்கி நிறுத்தியதில் (குறிப்பாக மாணவர்களிடம்) இவர் பங்கு என்றும் போற்றுதலுக்குரியது.\nஇவரது எளிமை அறிவு கனவு போன்றவை மக்களிடம் இவரது செல்வாக்கை உயர்த்தியதால் பத்திரிக்கைகளும் இவரை தூக்கிப்பிடிக்க துவங்கின. இவர் ���ோல்மாடலானார். தன் பிள்ளை காந்தியையோ அல்லது காமராஜரையோ ரோல்மாடலாக கொள்ளாமல் விஞ்ஞானியை கொண்டதில் பெற்றவர்களுக்கு பெருமையாகத்தானே இருக்கும். அவர்கள் விரும்புவது அதைத்தானே.. இதை நன்றாக புரிந்து கொண்ட பல்கலைகழகங்களும் அவரை பட்டமளிப்புக்கும் சிறப்புரைகளுக்கும் அழைக்க இவரும் மாணவர்களொடு அன்புடன் உரையாட அனைத்தும் அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் B.E சேர்க்கையில பணமாக அறுவடை செய்யப்பட்டன. இன்றைக்கு சீரியல்களுக்கு நடுவே இஞ்சினியரிங் காலேஜ் விளம்பரங்கள் வருகின்றன் அவைகளில் இவர் நிழற்படமும் தவறாது இடம்பெருகின்றன.\nஇவ்வாறு இவர் அறியாமலே பெரும் கல்வி வியாபாரத்துக்கும் பெற்றோர்களின் பேராசைக்கும் பலியாகிவிட்டாரோ. நவீனத்துவத்தின் முகமாக இவர் நிறுத்தப்படுகிறார். ஆகவே பின்நவீனத்துவ்வாதிகள் இவரை விமர்சிக்கிறார்களோ..\nரஜினியும் இப்படி எளிமையாகவே இருக்கிறார். பத்மஸ்ரீ விவேக்கும் வைரமுத்துவம் விதந்தோதுகிறார்கள். சைவ உணவே உண்கிறார். ரோல்மாடல்..ஆனால் அவரது பெயரைச்சொல்லி பத்திரிக்கைகளிலும் சினிமாவிலும் பெரும் வியாபாரம் ஆனால் அவர் சிறு குறு தயாரிப்புகளில் நடிக்கவே முடியாது… அதைப்போலவே இவரும் அரசுப்பள்ளிகளின் நிலைக்கு ஒன்றும் செய்யமுடியாத கையறு நிலையில் இருந்துவிட்டாரோ என ஐயம் ஏற்படுகிறது. பார்த்தீர்களா..சாரு எழுதியதும் புரிந்துவிட்டது..\nநான் என்றும் போற்றுகிற மனிதர் கலாம் அவர்கள். ஆகவே இந்த குழப்பம் என்னை இரு நாட்களாய் படுத்துகிறது. கேள்வியை ஒருவாறு கேட்டுவிட்டேன் என நினைக்கிறேன். இதுவே சற்று ஆறுதலாய் இருக்கிறது.\nநீங்கள் அனுப்பியது கடிதம் அல்ல கட்டுரை.\nஉங்கள் கேள்விகள் வெறும் குழப்ங்கள். கலாம் நீங்கள் நினைப்பதை ஏன் சொல்லவில்லை என்ற வரியாக மட்டுமே அதைப்புரிந்துகொள்ளமுடியும்\nபொதுவாகச் சூழலில் எழும் கேள்விகளை இப்படித் தொகுத்துக்கொள்கிறேன். இவற்றுக்குப் பதில் சொல்வது என் வேலை அல்ல, அதிலும் இப்போதிருக்கும் நிலையில் என நினைத்தேன். ஆனால் நீங்கள் சொல்புதிது வட்டத்தைச் சார்ந்தவர் . உங்களுக்கே இவ்வினாக்கள் என்பதனால் இதை எழுதுகிறேன்\n1. கலாம் அறிவியலாளர் அல்ல. பொறியியலாளர். அவர் பெரிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை. அவருக்கு உலக அறிவியலாளர்கள் நடுவே பெரிய இடம் இல்லை.\n2 க���ாம் அரசியல்- சமூகப்பிரச்சினைகளில் கருத்துச் சொல்லவில்லை. அரசு சார்பாளராகவே இருந்தார்.\n3 கலாம் கல்வியை தனியார்மயமாக்குவது போன்றவற்றில் எதிர்க்கருத்து கொண்டிருக்கவில்லை. கல்விவணிகர்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்\n4 கலாம் இலக்கிய அறிவோ நுண்ணுணர்வோ கொண்டவராக இருக்கவில்லை. இலக்கியம், கலைகள், தத்துவசிந்தனை ஆகியவை பற்றி தட்டையான பார்வை கொண்டிருந்தார்.\n5 கலாம் இந்தியாவை ராணுவமயமாக்குவதில் ஈடுபட்டிருந்தார். ராக்கெட் தொழில்நுட்பம் பயனற்ற போர்வெறியை உண்டுபண்ணுவது. அவரது அறிவு அமைதிப்பணிகளில் பயன்படவில்லை. ராக்கெட் தொழில்நுட்பத்துக்குச் செலவிட்ட தொகைக்கு ரோடு போட்டிருக்கலாம்\n6 கலாம் இஸ்லாமியராக இஸ்லாமிய அடையாளத்துடன் இஸ்லாமைப் பிரச்சாரம் செய்யவில்லை. இந்துச்சடங்குகளில் கலந்துகொண்டார். இந்துத் துறவிகளை மதித்தார். ஆகவே அவர் இஸ்லாமியப்பெயர்தாங்கி மட்டுமே.\n1 கலாம் தன்னை ஓர் அறிவியல் மேதையாக என்றுமே சொல்லிக்கொண்டதில்லை. அவர் முதன்மையான கண்டுபிடிப்பாளார் அல்ல. அறிவியல்கோட்பாட்டாளரும் அல்ல. அப்படி அவரை எவரும் சொல்லவும் இல்லை.\nஆனால் அவர் அறிவியல் கற்று அறிவியலில் ஆய்வு செய்து அதில் சில சாதனைகளை நிகழ்த்தியவர். அவரை அறிவியலாளர் [சயன்டிஸ்ட் ] என்று சொல்லக்கூடாதென்றால் பிறகு யார் அறிவியலாளர் அவர் அறிவியலாளர் அல்ல என்று சொல்பவர்களுக்கிருக்கும் தகுதி என்ன\nதொழில்நுட்பநிபுணர் [டெக்னோகிராட்] என்றால் அறிவியலின் தொழில்நுட்பத்தை நிர்வாகத்திலும் வணிகத்திலும் கையாளத்தெரிந்தவர் என்றுதான் பொருள். கலாம் அறிவியலில் அரைநூற்றாண்டுக்காலம் ஆய்வுகள் செய்தவர், தேவையான பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். விளைவுகளை காட்டியவர். அவர் செய்த ஆய்வுகள், அவரது ஆய்வேடுகள் அனைத்துமே எழுத்தில் கிடைக்கின்றன. அவர் அறிவியலாளர் அல்ல, தொழில்நுட்பநிபுணர் மட்டுமே என்று சொல்வது சிறுமைப்படுத்தும் நோக்குடன் திட்டமிட்டு செய்யப்படும் அவதூறு மட்டுமே.\nகலாம் தனக்கென ஏற்றுக்கொண்ட அறிவியல்துறையும் ஆய்வுமுறையும் முற்றிலும் வேறுவகையானவை. அவர் எளிதாக இந்தியாவை விட்டுச்சென்று ஏதேனும் மேலைநாட்டு ஆய்வகத்தில் கொழுத்த ஊதியத்தில் பணியாற்றி அந்த ஆய்வகங்கள் அங்குள்ள அரசுகளின் , தொழில்நிறுவனங்களின் ரகசியத் திட்டங்களுக்கு ஏற்பச் செய்யும் ஆய்வுகளில் கூட்டாகப் பங்கெடுத்து ஒருவேளை நோபல் பரிசு கூடப் பெற்றிருக்கலாம். நாம் அப்போது அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருப்போம்.\nகலாம் இந்தியாவின் சவலைக்குழந்தையாக இருந்த ராக்கெட் தொழில்நுட்பத்துறையில் புகுந்தார். இங்குள்ள தேவைகளுக்கு ஏற்ப இருக்கும் நிதிவாய்ப்புகளைக்கொண்டு பல்லாண்டுக்காலம் பணியாற்றினார். தொடர்ந்த முயற்சியின் விளைவாக அவர் எண்ணியவற்றை நிகழ்த்தினார்.\nஇங்குள்ள அறிவியல் -தொழில்நுட்பத் தேவை என்பது புதியவற்றைக் கண்டுபிடிப்பது அல்ல. நமக்கு மறைக்கப்பட்டதைக் கண்டுபிடிப்பது. அது சில மூடர்கள் எழுதியது போல ரிவர்ஸ் எஞ்சீனியரிங் அல்ல. ஏனென்றால் கண்டுபிடிக்கப்பட்ட பொருளே நம்மிடம் இல்லை, அதை திருப்பிச்செய்ய. அப்பொருள் என்ன என்று ஊகித்து அதன் சாத்தியங்களை ஊகித்து அதை மீண்டும் புதியதாகக் கண்டுபிடிக்கும் செயல் அது.\nஅது எல்லாவகையிலும் அறிவியலே. ஆனால் அறிவியலின் மூலக்கண்டுபிடிப்புகளுக்கு உள்ள மதிப்பு அதற்கு இல்லை. அதைக் கண்டுபிடித்தமைக்காக அவர்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை.\nகலாம் போன்றவர்கள் அவ்வகையில் பெரிய தியாகிகள். அவர்கள் செய்வதும் மகத்தான அறிவியல் ஆய்வே. ஆனால் அறிவியலாளர்களாக கொண்டாடப்பட மாட்டார்கள். தொடர்ந்து மேலை ஊடகங்களால் மட்டம் தட்டப்படுவார்கள். நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் அதைச்செய்தார் என்பதனால்தான் கலாம் சிறுமைசெய்யப்படுகிறார்\nகலாமுக்கு முன்னால் இத்துறைகளில் பணியாற்றிய பல முன்னோடி மேதைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். டாக்டர் ஹோமி பாபா, ஹோமிசேத்னா விக்ரம் சாராபாய் போன்றவர்களின் மர்மமான இறப்புகள் நாமறிந்ததே. மரணத்தின் நிழலில் இந்தப் பணியை ஆற்றியிருக்கிறார். அதன்பொருட்டே அவர் மணம்புரிந்துகொள்ளவும் இல்லை. வெளிநாட்டுக் கருத்தரங்குகள், ஊடகப்புகழ்கள் எதையுமே நாடாமல் ஒரு கர்மயோகி போல இப்பணியை ஆற்றியிருக்கிறார். சிறுமதியாளர்களால் அவமதிக்கப்பட வேறென்ன தேவை\nஅவரது கண்டுபிடிப்புகள் பலவற்றை அவரால் வெளியே சொல்லக்கூட முடியாது. ஆயினும் பலவற்றை எப்படி மீண்டும் புதிதாகக் கண்டுபிடித்தோம் என அவர் விரிவாகவே எழுதியிருக்கிறார். அவற்றை படித்துப்பார்க்கக்கூட முடியாதவர்கள் நம்மிடம் பேசும் அ���ிவுஜீவிகள்.\n2. கலாம் தான் யாரென தெளிவாக உணர்ந்து அதை எப்போதும் முன்வைத்தவர். அவர் ஓர் அறிவியலாளர். அவரது பணி தொழில்நுட்பம். அதற்கு அப்பால் எந்த பிரச்சினையிலும் சிக்கி நேரத்தை வீணடிப்பவர் அல்ல. எது உன் இலக்கோ அதற்கு அப்பால் செல்லவேண்டாம் என்றே மீண்டும் மீண்டும் சொல்கிறார். அவர் அரசியலுக்கு வரவில்லை. அரசியல்வாதியாகச் செயல்படவில்லை. ஆகவே எதிலுமே அவர் கருத்துச் சொன்னதில்லை\nபெருநிதியும் அமைப்பும் தேவைப்படும் அறிவியல்துறை அவருடையது. ஆகவே அவர் அரசுக்கு எப்போதும் அணுக்கமானவராகவே இருக்கமுடியும். அது ஐன்ஸ்டீனாக இருந்தாலும் சரி, அப்படித்தான் இருந்தாகவேண்டும். அவர் அத்தனை அரசுகளுடனும் இணக்கம் கொண்டவராக, அரசியலைக்கொண்டு தன் இலக்கை அடைபவராகவே இருந்தார். ஆகவே அவர் சமூக- அரசியல் கருத்துக்களைச் சொன்னதில்லை.\nஅதிலும் அவரது தனி நோக்கு ஒன்று உண்டு. முற்றிலும் எதிர்மறை விஷயங்களை அவர் தவிர்ப்பதைக் காணலாம். சாதகமான ,நம்பிக்கையூட்டும் அம்சங்களை அடையாளம் கண்டு அவற்றின் வேருக்கு நீரூற்ற மட்டுமே முயல்கிறார். இது ஒரு செயல்வீரர் தனக்கெனக் கண்டு கொண்ட வழிமுறை. அவரது ஆளுமை இதில் உள்ளது. சுஜாதா அவரைப்பற்றி எழுதிய கட்டுரையில் தன் கீழ் பணியாற்றுபவர்களின் கடமைதவறல்களைக்கூட கண்டிக்கும் வழக்கம் அவருக்கில்லை என்பதையும் முற்றிலும் நேர்நிலை அணுகுமுறை மட்டுமே கொண்டவர் என்பதையும் பதிவுசெய்திருப்பதைக் காணலாம்.\nஎன்னிடம் கலாம் எதிர்மறையாக எதையுமே எழுதவேண்டாம், எதையும் விமர்சிக்கவேண்டாம் என்றார். அது நான் சொன்ன கருத்துக்களால் பெரிய விவாதங்கள் உருவாகியிருந்த காலம். அந்த ஆலோசனையை நான் கருத்தில்கொள்ளவில்லை. அது என் வழி அல்ல, அவ்வளவுதான்\nகலாம் கருத்துக்கள் சொல்லியிருந்தால் என்ன ஆகும் அவரை ஃபேஸ்புக்கில் கும்மியடித்து கோமாளியாக ஆக்கியிருப்போம். ஒருநாளும் சோர்வுறாது கடைசிக்கணம் வரை அவர் செய்த பணிகளை செய்யவிடாமல் ஆக்கியிருப்போம்.கலாம் கருத்துச்சொல்லவில்லை என்று சொல்லும் சில்லுண்டிகள் தாங்கள் ஃபேஸ்புக்கில் எல்லாவற்றுக்கும் பொங்கி வெடிப்பதனால் கலாமைவிட ஒருபடி மேலானவர்கள் என்று நம்மிடம் சொல்லவிரும்புகிறார்கள்.\n3 வாழ்க்கையின் கடைசிநாட்களில் அவர் மாணவர்களைச் சந்திக்கவிரும்பினார். எல்ல��� வகையான மாணவர்களையும் முடிந்தவரை சந்திக்க முயன்றார். மாணவர் மத்தியில் உயிரிழந்தார். ஆகவே கல்விக்கூட அழைப்புகள் எதையும் அவர் மறுக்கவில்லை. அடுத்த தலைமுறையிடம் ஒரு நம்பிக்கையை விட்டுச்செல்ல அவர் விழைந்தார்\nஅதைவிட்டுவிட்டு அவர் கல்விக்கூடங்களை ஆராய்ந்து விமர்சனம் செய்யவேண்டுமென எதிர்பார்ப்பதுபோல அபத்தம் வேறில்லை. அவர் கல்வியாளர் அல்ல. கல்வி பற்றிய கருத்து கொண்டவரும் அல்ல.\n4 கலாமின் இலக்கிய ஞானம் குறைவு. கலைநுண்ணுணர்வு தட்டையானது. அவர் ஒரு அறிவியலாளர். இந்தியக்கல்விமுறை அப்படிப்பட்ட ஒருபக்கம் மட்டும் வளர்ந்தவர்களையே உருவாக்குகிறது. அது அவரது சாதனைகளை இல்லாமல் ஆக்கிவிடுகிறதா என்ன காந்திக்குக் கூட இலக்கிய நுண்ணுணர்வே இல்லை. பஜனைகளை எழுதியவர்களை அவர் பெரிய கவிஞர்களாக சொல்லிக்கொண்டிருந்தார். சரி, கலாமை விடுவோம். நம் அரசியல்வாதிகளில், பிரபல அறிவுஜீவிகளில் எத்தனை பேருக்கு இலக்கிய நுண்ணுணர்வு இருக்கிறது\n5 கலாம் உருவாக்கிய ராக்கெட் தொழில்நுட்பம் போர்த்தளவாடம் மட்டும் அல்ல என்பதையாவது நாம் வாசித்துத் தெரிந்துகொள்ளலாம். நவீனச் செய்தித் தொழில்நுட்பத்தின் அடித்தளமே ராக்கெட்தான்.\nநான் கலாமை முதலில் பார்த்ததே அன்றைய இந்திய தொலைத்தொடர்புத்துறை கருத்தரங்கு ஒன்றில்தான். ராக்கெட் தொழில்நுட்பம் மூலம் எப்படி செயற்கைக்கோள் விடமுடியும், எப்படி செய்தித்தொடர்பு உருவாகும், எப்படி செல்போன் முதலியவை வரும், எப்படி அது தொழில்வாய்ப்புகளைப் பெருக்கும் என ஒரு தாளைப்பார்த்து வாசித்தார். இடதுசாரிகளாக இருந்த நாங்கள் அவரை அன்று கேலிசெய்து சிரித்தோம்.\nஇன்று நாம் ஈட்டும் செல்வத்தின் பெரும்பகுதி செய்தித்தொழில்நுட்பம் மூலம் வருவது. ராக்கெட் தொழில்நுட்பத்தை சர்வதேச அளவில் மிகமிகக்குறைந்த செலவில் நாம் அடைந்தோம். நாம் செலவிட்ட தொகையை செய்தித்தொழில்நுட்பத்தில் எப்போதோ பலமடங்காக ஈட்டிவிட்டோம்.இன்று அதை ஆஃப்ரிக்க நாடுகளுக்கு விற்கிறோம்.\nதொழில்நுட்பம் என்றுமே வீண்செலவல்ல. அரேபியநாடுகளின் எண்ணையின் பணத்தில் மிகப்பெரும்பகுதியை தொழில்நுட்பத்தைக் கொடுக்கும் ஐரொப்பாவும் அமெரிக்காவுமே கொண்டுசெல்கின்றன. தொழில்நுட்பம் இல்லாத நாடுகளே சுரண்டப்படுகின்றன, வறுமை நோக்கிச் செல்கின���றன.\nமேலும் ஆயுதமே ஒரு நாட்டின் பொருளியலைத் தீர்மானிக்கும் சக்தி. நம்மிடம் இருக்கும் ராக்கெட்டும் அணுகுண்டும்தான் ஒவ்வொரு சர்வதேசப்பேரத்திலும் நமக்கு சாதகமான சீட்டுகள். எளிமையான கேள்வி, ஏன் அமெரிக்கா ஈராக்கை சூறையாடியது, ஏன் ஈரானுடன் ஒப்பந்தம் போட்டது ராக்கெட்டும் அணுகுண்டும் கையிலிருப்பதனால்.அந்த ஆற்றலை நமக்களித்த, தம் தொழில்நுட்பத்தை உருவாக்கிய அறிவியலாளர்களை நாம் ஆயுதம்செய்பவர்கள், வெறும் தொழில்நுட்பர்கள் என்கிறோம்.\n6. கலாம் தன்னை என்றும் இஸ்லாமியராக உணர்ந்தவர். வட்டி வாங்கும் வங்கியில் கணக்கு வைக்கக்கூட மறுத்தவர் என என் உறவினர் சொல்லி அறிந்திருக்கிறேன்.முஸ்லீமாக வாழ்ந்து முஸ்லீமாகவே மறைந்தார். ஆனால் அவரது இஸ்லாம் என்பது வெறுப்பால் ஆனதாக இருக்கவில்லை. அவர் பிறமதங்களை, பிற மதநூல்களை, பிற மதத்தலைவர்களை இழிவுசெய்யவில்லை, வெறுக்கவில்லை. அந்தச் சமநிலைக்காகவே இஸ்லாமிய வெறியர்களால் அவர் வெறுக்கப்படுகிறார்.\nகலாமின் மீது எனக்கு பல விமர்சனங்கள் உண்டு. அவரது கவிதைகள் மீது முக்கியமாக. எனக்கும் பத்து கவிதைகள் கொடுத்தார். அவற்றின் பாதிப்பிலிருந்து விடுபட பலநாட்கள் ஆயின.\nஅவரது அறிவியல்நம்பிக்கை எனக்கு ஏற்புடையது அல்ல. அவர் நேரு யுகத்தினர். நிரூபணவாத அறிவியலை முழுமையாகவே நம்பியவர். தொழில்நுட்பமே உலகைக் காக்கும் என அவர் ஆத்மார்த்தமாக நினைத்தார். அணுசக்தி போன்றவற்றில் அவரது நம்பிக்கை ஆழமானது. அதை என்னால் ஏற்கமுடியவில்லை. ஆனால் அவர் தான் நம்பியதை முன்வைத்த முன்னோடி.\nஎன் கருத்துக்கள் பல அவருடன் முரண்படலாம்.ஏனென்றால் அவர் முந்தைய தலைமுறைக்காரர். ஆனால் அவற்றுக்கு அப்பால் சென்று அவரை மதிப்பிடாமல் என் முன் நம்பிக்கைக்காக அவரை நான் பழிக்கமுயன்றால் நான் அற்பன் என்றே பொருள்.\nகலாம் வெறும் கனவுஜீவி அல்ல. அவரது திட்டங்கள் பல துறைகளில் இன்னும்கூட நாட்டுக்கு வழிகாட்டக்கூடியவை. மின்னுற்பத்தியைப் பெருக்கி பெட்ரோலிய நுகர்வைக் குறைத்து உபரியை கட்டுமானத்திட்டங்களுக்கு அளிப்பது போன்ற அவரது பல ஆலோசனைகள் இன்னமும் நம் முன் உள்ளன\nஎன்னதான் இருந்தாலும் ஒன்று அப்பட்டமானது. அவர் தனக்கென வாழவில்லை. இந்த நாட்டை அவர் விரும்பினார். இதன் மக்கள் சுபிட்சமாக வாழவேண்டுமென கனவுகண்டார். அதற்காக தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். தனக்கென எதையும் சேர்க்கவில்லை. அத்தகைய மகத்தான முன்னுதாரணங்கள் நம் முன் இன்று குறைவே.\nதனக்கும் தலைமுறைகளுக்கும் சொத்துசேர்ப்பதன்றி பிறிது எதையுமே அறியாதவர்கள் தலைவர்களாகக் கொண்டாடப்படும் இந்நாட்டில் இளைய தலைமுறையினர் அண்ணாந்து நோக்கும் இலட்சிய வடிவங்கள் மிகச்சிலவே. ஆகவேதான் கலாம் கொண்டாடப்படுகிறார். இலட்சியவாதத்திற்கு இன்னும் இங்கே பெருமதிப்பு உள்ளது என்பதையே காட்டுகிறது இது.\nஇந்தியாவின் அனைத்து சாதகமான முன்னுதாரணங்களையும் அடித்து நொறுக்கவேண்டும் என்பதற்காகவே முழுமூச்சுடன் முயலும் ஊடகவாதிகள் என்றும் இங்கு உண்டு. விவேகானந்தர், காந்தி, நேரு, அரவிந்தர் ,ஜே கிருஷ்ணமூர்த்தி என அவர்களால் நொறுக்கப்படாத பிம்பங்கள் மிகக்குறைவு. ஆகவே கலாம் வருங்காலத்தில் கூலிப்படைத்தாக்குதலுக்கு மேலும் ஆளாவார்\nஆனால் அதற்கு அப்பால் அவர் வாழ்வார். நேற்று நான் ஆட்டோவில் சென்றபோது அந்த ஓட்டுநர் வழிதவறினார். வழக்கமாக ஆட்டோ ஓட்டுவதில்லையா என்று கேட்டேன். ’நான் வேறு வேலைசெய்பவன், ஆட்டோ ஓட்டுநர் கலாமுக்கு அஞ்சலி செலுத்த ராமேஸ்வரம் சென்றிருப்பதனால் நான் எடுத்துவந்தேன்’ என்றார். அந்த ஆட்டோ நிலையத்தில் மட்டும் பதினாறுபேர் சொந்தச்செலவில் சென்றிருக்கிறார்கள் என அறிந்தேன்.\nநாகர்கோயில் நகர்முழுக்க கலாமின் படங்கள். போஸ்டர்கள். எந்த அமைப்பும் வைத்தவை அல்ல. மக்களே சொந்தச்செலவில் வைத்தவை. தனிநபர்கள் வைத்தவை. இந்தப்பற்று இந்த நாட்டை நேசித்த கலாம் என்னும் ஆளுமைக்கு மக்கள் அளித்த கைம்மாறு\nமுந்தைய கட்டுரை3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 43\nஊட்டி குருநித்யா ஆய்வரங்கு- மீண்டும் ஒரு நினைவுத் தொகுப்பு\nபுதுவை வெண்முரசு கூடுகை - 28\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 3\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–50\nஅனோஜனின் யானை - கடிதங்கள் - 6\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலா���்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/110335/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%0A%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-30%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-12T21:14:11Z", "digest": "sha1:KRTCEHBYZHCINY6JBLYKYX5WV6SYFQGW", "length": 6957, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "ஏழுமலையான் தரிசன டிக்கெட் ஜூன் 30ந்தேதி வரை ரத்து - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமெல்ல சரிந்து மீண்டும் உயர்வு... அச்சம் தரும் கொரோனா..\nஸ்வப்னாவுக்கு 14 நாட்கள் காவல்.. சிறப்பு நீதிமன்றம் உத்தர...\nகொரோனா அறிகுறியின் 3 நிலைகள்.. வழிகாட்டுதல்கள் வெளியீடு..\nநடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா..\nதுப்பாக்கிச்சூடு - திமுக எம்எல்ஏ கைது..\nதிருப்பதி கோவில் திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் ர���.16.73 கோடி...\nஏழுமலையான் தரிசன டிக்கெட் ஜூன் 30ந்தேதி வரை ரத்து\nஏழுமலையான் தரிசன டிக்கெட் ஜூன் 30ந்தேதி வரை ரத்து\nதிருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட் அடுத்த மாதம் 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.\nஆந்திராவில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக 4 ஆம் கட்ட பொது முடக்கம் சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தேவஸ்தானம் பக்தர்கள் முன்பதிவு செய்த சேவா டிக்கெட், வாடகை அறை, விரைவு தரிசனம் உள்ளிட்டவற்றை ரத்து செய்து பணத்தை பக்தர்களுக்கு திருப்பி அளிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. மேலும் ஜூன் மாதம் பொது முடக்கம் விலக்கப்பட்டவுடன் தரிசனம் அமல்படுத்த தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.\nஇந்திய நிலப்பகுதி அனைத்தும் நமது நாட்டிடமே உள்ளது - பிஎஸ்எப் டைரக்டர் ஜெனரல் தேஷ்வால்\nஅமெரிக்காவில் இருந்து 72 ஆயிரம் எந்திரத் துப்பாக்கிகளை வாங்கும் இந்தியா\nவிகாஸ் துபே என்கவுன்டர் - விசாரணை கமிஷன் அமைப்பு..\nகொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் வெற்றிகரமான போர் - அமித் ஷா பெருமிதம்\nமக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டம் தேவை - அமைச்சர் கிரிராஜ் சிங்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,637 பேருக்கு கொரோனா தொற்று\nஇந்திய ரயில்வே 100 சதவீதம் மின்மயமாக்கல் : பிரதமர் ஒப்புதல்\n2018இல் புலிகள் குறித்த கணக்கெடுப்பை கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிப்பு\nபல்கலைகழகங்களின் செமஸ்டர் தேர்வுகள், இறுதியாண்டு தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்தது டெல்லி அரசு\nநடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா..\nசெத்தும் கெடுத்த டிக்டாக்... வில்லுப்பாட்டு பெண்ணால் வீட்...\nஆட்டோ ஓட்டுனருக்கு சர்ப்ரைஸ் அளித்த மதுரை காவல் ஆணையர்\nஇது தான் உங்கள் டக்கா கிராமங்களில் மந்தநிலையில் கொரோனா ...\nபுலி இழந்தால்.... புவி இழப்போம்\nஸ்வர்ண கடத்தல் ஸ்வப்னா கைது.. கேரளா டூ பெங்களூர் தப்பியத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/112548/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%0A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%0A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-12T21:48:09Z", "digest": "sha1:HWOA2DWS7QNKFFOOOAWSWI7WK5HXZRMF", "length": 7231, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "விமானத்தில் ஏறும் முன்பே பரிசோதனை செய்ய பினராயி விஜயன் வலியுறுத்தல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமெல்ல சரிந்து மீண்டும் உயர்வு... அச்சம் தரும் கொரோனா..\nஸ்வப்னாவுக்கு 14 நாட்கள் காவல்.. சிறப்பு நீதிமன்றம் உத்தர...\nகொரோனா அறிகுறியின் 3 நிலைகள்.. வழிகாட்டுதல்கள் வெளியீடு..\nநடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா..\nதுப்பாக்கிச்சூடு - திமுக எம்எல்ஏ கைது..\nதிருப்பதி கோவில் திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் ரூ.16.73 கோடி...\nவிமானத்தில் ஏறும் முன்பே பரிசோதனை செய்ய பினராயி விஜயன் வலியுறுத்தல்\nவெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு திரும்பி வருவோர் விமானத்தில் ஏறும் முன்பாக தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.\nகோவிட் 19 பாதிப்புடைய பயணி இதர பயணிகளுடன் விமானத்தில் பயணித்து மற்றவர்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிப்பதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் கேரளாவின் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதற்கு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தான் காரணம் என்று கூறப்படுவதையடுத்து முதலமைச்சர் பினராயி விஜயன் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளார்.\nவிமானத்தில் ஏறும் முன்பே பரிசோதனை செய்ய பினராயி விஜயன் வலியுறுத்தல் | #pinarayivijayan | #Kerala https://t.co/ddjpqkKWdN\nஇந்திய நிலப்பகுதி அனைத்தும் நமது நாட்டிடமே உள்ளது - பிஎஸ்எப் டைரக்டர் ஜெனரல் தேஷ்வால்\nஅமெரிக்காவில் இருந்து 72 ஆயிரம் எந்திரத் துப்பாக்கிகளை வாங்கும் இந்தியா\nவிகாஸ் துபே என்கவுன்டர் - விசாரணை கமிஷன் அமைப்பு..\nகொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் வெற்றிகரமான போர் - அமித் ஷா பெருமிதம்\nமக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டம் தேவை - அமைச்சர் கிரிராஜ் சிங்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,637 பேருக்கு கொரோனா தொற்று\nஇந்திய ரயில்வே 100 சதவீதம் மின்மயமாக்கல் : பிரதமர் ஒப்புதல்\n2018இல் புலிகள் குறித்த கணக்கெடுப்பை கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிப்பு\nபல்கல��கழகங்களின் செமஸ்டர் தேர்வுகள், இறுதியாண்டு தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்தது டெல்லி அரசு\nநடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா..\nசெத்தும் கெடுத்த டிக்டாக்... வில்லுப்பாட்டு பெண்ணால் வீட்...\nஆட்டோ ஓட்டுனருக்கு சர்ப்ரைஸ் அளித்த மதுரை காவல் ஆணையர்\nஇது தான் உங்கள் டக்கா கிராமங்களில் மந்தநிலையில் கொரோனா ...\nபுலி இழந்தால்.... புவி இழப்போம்\nஸ்வர்ண கடத்தல் ஸ்வப்னா கைது.. கேரளா டூ பெங்களூர் தப்பியத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/112671/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%0A%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81..!", "date_download": "2020-07-12T23:13:17Z", "digest": "sha1:7MMB4GIHVDDDLHCGIFRJHHACWBWZMJ22", "length": 12428, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனாவை கட்டுப்படுத்த களத்தில் மைக்ரோ குழு..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமெல்ல சரிந்து மீண்டும் உயர்வு... அச்சம் தரும் கொரோனா..\nஸ்வப்னாவுக்கு 14 நாட்கள் காவல்.. சிறப்பு நீதிமன்றம் உத்தர...\nகொரோனா அறிகுறியின் 3 நிலைகள்.. வழிகாட்டுதல்கள் வெளியீடு..\nநடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா..\nதுப்பாக்கிச்சூடு - திமுக எம்எல்ஏ கைது..\nதிருப்பதி கோவில் திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் ரூ.16.73 கோடி...\nகொரோனாவை கட்டுப்படுத்த களத்தில் மைக்ரோ குழு..\nசென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிதாக களம் இறக்கப்பட்டுள்ள மைக்ரோ குழுவின் செயல்பாடுகள் என்ன கொரோனா பரவலை எப்படி இந்த குழு கட்டுப்படுத்துகிறது என்பன குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.\nதமிழகத்தில் சில நூறுகளில் இருந்த கொரோனா நோயாளிகளின் தினசரி எண்ணிக்கை, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் ஆயிரங்களில் உயர்ந்து வருகிறது. எனவே நோயைக் கட்டுப்படுத்தும் பணியும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது.\nசென்னை போன்று தினமும் அசுர வேகத்தில் கொரோனா அதிகரித்து வரும் இடங்களில் கட்டுப்படுத்தும் சவாலான பணியினை மேற்கொள்ள அரசிற்கு புதிய யுக்திகளும், திட்டங்களும் அவசியம்.\nஅந்தவகையில் புதிய திட்டங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள வார்டு வாரியான மைக்ரோ குழு, ஒவ்வொரு வார்டிலும் உள்ள ஒவ்வொரு தனிமனிதனையும் கண்காணித்து வருகிறது.\nஒவ்வொரு வார்டிலும் தனி தனி துறைகளின் கீழ் இயங்கிவந்த துறை அதிகாரிகளை மைக்ரோ குழுவாக ஒன்றிணைத்து, ஒற்றை குடையின் கீழ் கோட்ட உதவி பொறியாளர் தலைமையில் செயல்படும் படி சென்னையில் உள்ள 200 வார்டிலும் 200 மைக்ரோ குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஒவ்வொரு மைக்ரோ குழுவிலும், வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு தனிமனிதரையும் கணக்கெடுத்து, கண்காணித்து மருத்துவ தேவை உள்ளோரை கண்டறிந்து மாநகராட்சியின் கொரோன கண்காணிப்பு செயலியில் பதிவேற்றம் செய்யும் களப்பணியாளர்கள் குழு, மருத்துவ முகாம், நடமாடும் பரிசோதனை மற்றும் மருத்துவ மைய வாகனம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றின் மூலம் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கும் மருத்துவ குழு, நோய் பாதிப்படைந்தோர் உரிய சிகிச்சை பெற மருத்துவமனைக்கு அழைத்து செல்லுதல், அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க தனிமைப்படுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு அவர்களை கண்காணிக்கும் சுகாதார குழு, வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கி தர தன்னார்வலர்கள் குழு\nகிருமி பரவாமல் தடுக்க கிருமிநாசினி தெளித்தல், கொரோன பாதிப்புள்ள தனிமைபடுத்தபட்ட வீடுகளில் இருந்து மஞ்சள் நிற பையில் தனியாக குப்பை சேகரித்தல் உள்ளிட்ட தூய்மை பணிகளை மேற்கொள்ள தூய்மை பணியாளர்கள் குழு, மற்ற குழுக்களுடன் இணைந்து பணியாற்றவும், மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேவையான உதவிகளை செய்யவும் NGO குழு உள்ளிட்ட குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு வீடு வீடாக ஒவ்வொரு தனிமனிதனும் 200 வார்டுகளில் கண்காணிக்கப்பட்டு நோய் தொற்றில் இருந்து காபந்து செய்யப்படுகிறார்கள்.\nஅரசு ஒரு புறம் புது புது திட்டங்களை, யுக்திகளை வகுத்து களத்தில் பணியாளர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது வேலை செய்து வரும் சூழலிலும், சிலர் தனிமை படுத்தப்பட்ட வீட்டினுள் இருந்து அவ்வப்போது வெளியே செல்வது, கொரோன பாதிப்பால் வீட்டு தனிமைப்படுதலில் உள்ள வீட்டு குப்பைகளை சாதாரண குப்பைகளுடன் வீசுவது, களபணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் தங்களை கணக்கெடுக்க நீங்கள் யார் என கேள்விகள் கேட்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதையும் பார்க்க முடிகிறது. இப்படி பல பிரச்சனைகள் இருந்தாலும் மனம் தளராது மக்களுக்காகவும் கொரோனாவிற்கு எதிராகவும் பணியாற்றி வருவதாக கோட்ட உதவி பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nசாத்தான்குளம் சம்பவத்தில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லை-அமைச்சர் ஜெயக்குமார்\nகொரோனா சிகிச்சையின் ஒரு பகுதியாக சித்த மருத்துவத்தை முயற்சித்துப் பார்க்க திட்டம்\nசென்னையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இதுவரை 19 பேருக்கு கொரோனா\nசென்னையில் கொரோனாவில் இருந்து குணமாவோர் விகிதம் 62 சதவீதமாக உயர்வு\nதேவையற்ற செயலிகளை செல்போனில் பதிவிறக்கம் செய்வதை சைபர் கிரைம் எச்சரிக்கை\nசென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 155ஆக உயர்வு\nசென்னையில் நேற்றிரவு முதல் தற்போது வரை 26 பேர் பலி\nசென்னையில் கொரோனாவிலிருந்து குணமாவோர் விகிதம் 61 சதவீதமாக உயர்வு\nஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.496 சரிவு\nநடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா..\nசெத்தும் கெடுத்த டிக்டாக்... வில்லுப்பாட்டு பெண்ணால் வீட்...\nஆட்டோ ஓட்டுனருக்கு சர்ப்ரைஸ் அளித்த மதுரை காவல் ஆணையர்\nஇது தான் உங்கள் டக்கா கிராமங்களில் மந்தநிலையில் கொரோனா ...\nபுலி இழந்தால்.... புவி இழப்போம்\nஸ்வர்ண கடத்தல் ஸ்வப்னா கைது.. கேரளா டூ பெங்களூர் தப்பியத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/education/01/202989?ref=archive-feed", "date_download": "2020-07-12T23:03:51Z", "digest": "sha1:GC4LLPWICK2LECPTQVC7K3UTPXY44SVO", "length": 9414, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "உயர்தரத்தில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவிகள் மூவர்- குவியும் பாராட்டுக்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉயர்தரத்தில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவிகள் மூவர்- குவியும் பாராட்டுக்கள்\nஉயர் தரப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் கணிதப் பிரிவில் புனித திரேசா பெண்கள் கல்லூரி மாணவி ஜெ.மகிழினி (பரந்தன்) முதல் நிலையினைப் பெற்றுள்ளார்.\nஇந்தாண்டு நடந்த கல்விப் பொது தராதர உயர் தரப்பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுமுன்னர் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் இணையத்தில் வெளியான பெறுபேறுகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலைகளைப் பெற்ற மாணவர்களின் விபரம் தற்போது கிடைத்திருக்கின்றன.\nஅதன்படி, விஞ்ஞானப் பிரிவில் பளை மத்திய கல்லூரி மாணவி க.அபிசிகா( முரசு மோட்டை ) முதல் இடத்தையும், வணிகப்பிரிவில் முருகானந்தா கல்லூரி மாணவி ஜனனி, கணிதப் பிரிவில் புனித திரேசா பெண்கள் கல்லூரி மாணவி ஜெ.மகிழினி முதல் இடத்தினையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.\nசாதித்த மாணவிகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.\nஇதேவேளை, http://www.doenets.lk/exam/ என்ற இணையத்தளத்தின் மூலம் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும்.\nகடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சையில் 03 இலட்சத்து 21 ஆயிரத்து 469 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.\nஅவர்களில் 167,907 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர். 119 பேரின் பெறுபேறுகள் வெளியீடு தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/189526/news/189526.html", "date_download": "2020-07-12T22:54:32Z", "digest": "sha1:JM75OOPN2Y3OBPZLLRHVGJA26PDSBFUO", "length": 17306, "nlines": 100, "source_domain": "www.nitharsanam.net", "title": "தைராய்டு பிரச்னையை சரி செய்யும் யோகாசனங்கள்!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nதைராய்டு பிரச்னையை சரி செய்யும் யோகாசனங்கள்\nஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்னையாக தைராய்டு குறைபாடு இருக்கிறது. தைராய்டு சுரப்பு குறைந்தால் உடல் பருமன், கால் வீக்கம், மாதவிடாய் கோளாறுகள், அதிகச் சோர்வு, தலைமுடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.\nதைராய்டு ஹார்மோன்கள் அதிகமாகச் சுரந்தால் உடல் மெலிதல், கை நடுக்கம், அதிகமான இதயத்துடிப்பு, அதிக வியர்வை போன்றவை தோன்றும். இதற்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வது அவசியம் என்பதைப் போலவே, சில யோகாசனங்களைச் செய்வதன் மூலமும் தைராய்டுசுரப்பியின் வேலையை சமன் செய்ய முடியும்.\nகால்கள், வயிற்றுப்பகுதி தரையில் படுமாறு குப்புறப் படுக்க வேண்டும். கைகளை தரையில் ஊன்றிய நிலையில் தலையை மட்டும் மேலே தூக்கியவாறு இருக்க வேண்டும். கால்கள் இரண்டும் சேர்த்தவாறு இருக்க வேண்டும். இப்போது மூச்சை உள்ளிழுத்தவாறு 10 நொடிகள் இருக்க வேண்டும். பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு பழைய நிலைக்கு திரும்பலாம்.\nபயன்கள்: கீழ் மற்றும் மேல் முதுகுத்தசைகளை வலுவடையச் செய்கிறது. மார்புத் தசைகளை விரிவடையச் செய்கிறது. உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. முதுகின் மேல், நடு மற்றும் கீழ் பகுதிகளுக்கு நல்ல நெகிழ்ச்சியைக் கொடுக்கிறது. செரிமான உறுப்புகள், சிறுநீரக மற்றும் இனப்பெருக்க உறுப்புகளின் செயலை மேம்படுத்துகிறது. மேலும் கழுத்து தசைகளுக்கு அழுத்தம் கிடைப்பதால் தைராய்டு சுரப்பியைத் தூண்டச் செய்கிறது. பெண்களின் மாதவிடாய் சுழற்சிகளை சமன்படுத்துகிறது.\nதரையில் முட்டிபோட்டு அமர்ந்து கொண்டு, மெதுவாக மூச்சை உள்ளிழுத்தவாறு தலையை மல்லாந்து நோக்கியவாறு வலது கையால் வலது பாதத்தையும், இடது கையால் இடது பாதத்தையும் தொடவேண்டும். இந்த நிலையில் மெதுவாக மூச்சை இழுத்து விடலாம். 6 முதல் 10 வினாடிகள் இதேநிலையில் இருந்து மெதுவாக மூச்சை வெளிவிட்டவாறு பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.\nபயன்கள் மார்பை விரிவடையச் செய்வதால் நுரையீரலும் விரிவடைகிறது. இது ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்ல பயனைத் தருகிறது. கழுத்து, அடிவயிறு, மார்பிற்கு நெகிழ்ச்சி உண்டாகிறது. அடிவயிற்று உறுப்புகளைத் தூண்டுகிறது. மல்லாந்த நிலையில் இருக்கும் போது தைராய்டு சுரப்பியை நன்கு தூண்டுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.\nதரையில் ���டுத்து மெதுவாக மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே கால்களை மட்டும் இடுப்பு நேர்கோட்டில் தூக்க வேண்டும். கைகள் இரண்டும் தரையில் ஊன்றியிருக்க வேண்டும். 3 நிமிடங்கள் இதே நிலையில் இருக்க வேண்டும்.பயன்கள் : தைராய்டின் செயல்பாட்டை சமன் செய்ய உதவுகிறது. ஹைப்போ ஆக்டிவ் தைராய்டினால் ஏற்படும் சிக்கலை தவிர்க்கிறது. மேலும் மைக்ரேன் தலைவலி, வெரிகோஸ் வெய்ன், நுரையீரல் பிரச்னைகளுக்கு தீர்வாகிறது.\nதரையில் முழங்கால்களை மடித்து அமர வேண்டும். மூச்சை உள்ளிழுத்தவாறு இடுப்பை சற்றே தூக்கி தலையை தரையில் படுமாறு படுக்க வேண்டும். கைகள் இரண்டும் பின்புறத்திற்கு கீழ் வைத்துக் கொள்ள வேண்டும். முன்கைகள் மற்றும் முழங்கால்கள் இரண்டும் உடலை ஒட்டியவாறு இருக்க வேண்டும். இதே நிலையில் 15 முதல் 30 நிமிடங்கள் இருக்க வேண்டும்.\nபயன்கள்: மார்பு மற்றும் கழுத்துப் பகுதியை நீட்சியடையச் செய்கிறது. கழுத்து மற்றும் தோள்களில் உள்ள இறுக்கத்தை போக்குகிறது. ஆழ்ந்து சுவாசிப்பதால் சுவாசக் கோளாறுகளிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. பாரா தைராய்டு, பிட்யூட்டரி மற்றும் பீனியல் சுரப்பிகளின் செயலை தூண்டுகிறது. கழுத்துப்பகுதியில் அழுத்தம் கொடுத்து தைராய்டு சுரப்பி தூண்டப்படுகிறது.\nஉடலின் மேல்பகுதி தரையில் படுத்த நிலையில் உள்ளங்கைகளைத் தரையில் ஊன்றிய நிலையில் மூச்சை உள்ளிழுத்தவாறு காலை இடுப்போடு சேர்த்து மெதுவாக தலைக்கு மேலே எழுப்ப வேண்டும். பின்னர் கால்களை தரையில் ஊன்றியவாறு வைக்க வேண்டும். கால்கள் 180 டிகிரி கோணத்தில் தரையை தொட வேண்டும்.\nபயன்கள்: ஹாலா என்றால் கலப்பை. கலப்பையைப் போல் தோற்றம் தரும் இந்த யோகாசனத்தை செய்யும்போது கழுத்தில் அழுத்தம் கொடுத்து தைராய்டு சுரப்பிகளை தூண்டச் செய்கிறது. முதுகுத்தண்டுவடத்துக்கு நெகிழ்ச்சித்தன்மை கிடைக்கிறது.\nதரையில் நேராக படுத்து கைகள் இரண்டையும் பக்கவாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். கால்களை மடக்கி, மூச்சை உள்ளிழுத்தவாறு இடுப்பை மேலெழுப்ப வேண்டும். கைகளால் கால் மணிக்கட்டுகளை பிடித்துக் கொள்ளவும். தோள்பட்டை மட்டும் தரையை ஒட்டி இருக்க வேண்டும். இந்த நிலையில் 10 நொடிகள் இருக்க வேண்டும்.\nபயன்கள்: கால், இடுப்பு, கழுத்து மற்றும் மார்புப்பகுதி வலுவடைகிறது. முழு உடலுக்கும் ஓய்வு கிடை���்பதால் மனஅழுத்தம் குறைகிறது. தூக்கமின்மை, செரிமானக்கோளாறு, முதுகுவலி பிரச்னைகளுக்குத் தீர்வு. தைராய்டு குறைபாட்டிற்கு மிகவும் முக்கியமான யோகாப்பயிற்சியாகும். கழுத்துக்கும் காலுக்கும் ஒரு பாலம் போல் செய்வதால் கழுத்துப் பகுதியில் ரத்த ஓட்டம் சீரடைந்து தைராய்டு சுரப்பியைத் தூண்டுகிறது.\nவிரிப்பில் குப்புறப் படுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இரு கைகளையும் உடலோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இரு கால்களையும் முழங்கால்களை மடக்கித் தூக்கிய வண்ணமே இரு கைகளாலும் பிடிக்க வேண்டும். அப்படியே கால்களைத் தலைக்கு நேராகக் கொண்டு வந்த வண்ணமே மெல்ல மூச்சை உள்ளிழுத்தவாறு தலையையும், நெஞ்சுப் பகுதியையும் மேல் நோக்கித் தூக்கிக்கொள்ள வேண்டும்.\nஇரு பாதங்களும் மேலே சேர்ந்த வண்ணம் இருக்க வேண்டும். வயிற்றுப்பகுதி தரையில் அழுந்தி இருக்க உடல் வில் போல் வளைந்து இருப்பதால் இதற்கு தனுராசனம் என்று பெயர். பின் மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.\nபயன்கள்: தொந்தி குறைவதோடு, இடுப்பு, தொடைகளின் சதைகளும் கரையும். உடல் பின்னோக்கி வளைக்கப்படுவதால் ரத்த ஓட்டம் சீராகும். ரத்தக்குழாய்கள் நன்கு செயல்படுவதால் அதிகப்படியான ஆக்சிஜன் கிடைக்கும். வயிற்றுத் தொல்லைகள், வாயுத் தொல்லைகள் குறையும். இதயம் நன்கு சுருங்கி விரிந்து சுறுசுறுப்பாக இயங்கும். நுரையீரல் நன்கு செயல்படுவதால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்லது. நீரிழிவு நோய்க்கு நல்ல பலனை அளிக்கும். தனுராசனம் செய்யும்\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபாயும் புலி பதுங்கும் டிராகன்\nசீண்டும் சீனா – சீறும் இந்தியா – கதை நேரம்\nசீனாவின் பயங்கர திட்டம் அம்பலம்-மூக்கை உடைத்துவிட்டு இந்தியா\nஇந்தியாவுக்குள் நாசவேலை..சீனாவின் பயங்கர திட்டம்\nஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா\nகுடும்ப ஒற்றுமையை காக்க நினைக்கும் சித்தி\nநலம் தரும் கொள்ளு ரசம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.prabukrishna.com/2011/08/", "date_download": "2020-07-12T23:33:48Z", "digest": "sha1:4YU6OL6QBVRPLBDDLI5KGKNY4ZQPFAFV", "length": 6984, "nlines": 155, "source_domain": "www.prabukrishna.com", "title": "பிரபு கிருஷ்ணா: August 2011", "raw_content": "\nஇந்தச் சுதந்திரம் இனிப்பாய் இல்லை\nகையில் ஒரு தடி- அங்கத்தில்\nமறுபடி வந்தார் இங்கு - ஒரு\nமறு கையில் தேசியக் கொடியுடன்\nஎன்றான் தலை நிமிர்ந்து - நான்\nகாந்தி என்றார் தலை குனிந்து\nசுதந்திர தினமின்று - இது காந்தி\nபீர்... ம்..... சரக்கு... ஆங் .. மது\nகுடியரசு தின வாழ்த்துகள் கூறி\nஅழுகின்றான் - இன்றைய இளைஞன் \n60 வயதில் தீர்ப்புக்கு காத்திருக்கிறான்\nLabels: இந்தியா, கவிதை, சமூகம்\nஇணையத்தில் எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்கள்\nநண்பன் திரைப்படம் சில தொழில்நுட்ப தவறுகள்\nபழுது படாத பாசம் - கவிதை\nவழக்கு எண் 18/9 விமர்சனம்\n2011 திரைப்படங்களின் ஒரு வரி விமர்சனம்\nவெங்காயம், உச்சிதனை முகர்ந்தால் - பிழைக்கத் தெரியாதவர்களின் சினிமா\nவிஸ்வரூபம் - முஸ்லீம்களுக்கு ஹீரோவா\nஇந்தச் சுதந்திரம் இனிப்பாய் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-07-12T22:22:43Z", "digest": "sha1:6SGS6VJUA423MGGITIU7UTXPPGDJAEBF", "length": 3079, "nlines": 49, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – புதுவை மாநில அரசு", "raw_content": "\nTag: actor vijay, actress keerthy suresh, bairvaa movie, director bharathan, podicherry government, producer b.venkatrama reddy, producer bharathy reddy, slider, vijaya vahini productions, இயக்குநர் பரதன், தயாரிப்பாளர் பாரதி ரெட்டி, தயாரிப்பாளர் பி.வெங்கட்ராம ரெட்டி, நடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ், புதுவை மாநில அரசு, பைரவா திரைப்படம், விஜயா வாஹினி புரொடெக்சன்ஸ்\nவிஜய்யின் ‘பைரவா’ படத்திற்கு வரிவிலக்கு அளிக்க புதுவை அரசு மறுப்பு\nவிஜயா-வாஹினி புரொடெக்சன்ஸ் சார்பில் சார்பில்...\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம்\n“கே.பாலசந்தரின் கம்பீரத்தை வேறு யாரிடமும் நான் கண்டதில்லை…” – ரஜினியின் புகழாரம்..\n“கே.பாலசந்தர் பிடித்து வைத்த பொம்மைகள் நாங்கள்…” – கமல்ஹாசன் பேச்சு..\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2017/10/10/ad1", "date_download": "2020-07-12T23:39:01Z", "digest": "sha1:EH5CTWNJBCJP7OOCMNHVS6ZXDXLVXCFT", "length": 9821, "nlines": 30, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்: ராமானுஜரும் வீராணம் ஏர��யும்!", "raw_content": "\nஞாயிறு, 12 ஜூலை 2020\nராமானுஜர் தனது சீடர்களுக்கு 74 வார்த்தைகள் உபதேசித்தார் என்று பார்த்தோம். அதன் பின் ராமானுஜர் வைணவ சித்தாந்தத்தை நிறுவன மயமாக்கும் வகையில் 74 சிம்மாசனாதிபதி களை நியமித்தார் என்று பார்த்தோம்.\nராமானுஜருக்கும் அந்த 74 என்ற எண்ணுக்கும் என்ன அப்படி ஒரு விசேஷ தொடர்பு\nராமானுஜருக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் இருந்த நிலையில் சிம்மாசனாதிபதிகள் என்ற நிலையில் ஏன் வெறும் 74 பேரை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற கேள்விகள் நமக்குள் எழலாம்.\nஇதற்கு பதில் தேட முற்படும் முன் நாம் வைணவத்துக்கும் விவசாயத்துக்கும் உள்ள தொடர்பை பார்த்தோம்.\nராமானுஜர் பிறந்த திருபெரும்புதூர், வளர்ந்த காஞ்சிபுரம், சென்ற திருவரங்கம் எல்லாமே ஆற்றுப் படுகைகள். பாலாறு, வேகவதி ஆறு என்று காஞ்சியிலும் காவிரி என்று ஆறுகள் சூழ வாழ்ந்தவர் ராமானுஜர்.\nராமானுஜருக்கு முன்பே வாழ்ந்த வைணவ ஆசாரியர்கள் எல்லாருமே ஆற்றங்கரைகளில் வாழ்ந்தவர்கள்தான். முதன்முதலில் நாதமுனிகள் நம்மாழ்வாரிடம் திருவாய்மொழியைப் பெற்றது தாமிரபரணி நதிக்கரையில். நாதமுனிகள் குமாரர் ஈஸ்வர முனிகள், அவரது குமாரர் ஆளவந்தார், அப்புறம் ராமானுஜர் என்று எல்லாரும் கோலோச்சியது காவிரிக் கரையில்.\nராமானுஜர் திருவரங்கத்தில் இருந்த ஒரு நாள் கூட காவிரியில் நீராட்டம் கொள்ளாமல் இருந்ததில்லை. நஞ்சீயரின் சிஷ்யர் நம்பிள்ளை தனது குருவின் திருவாய்மொழி வியாக்யானத்தை பட்டோலையில் எழுதி அதை தலையில் கட்டி காவிரியைக் கடந்தபோது, திருவாய்மொழியைப படித்து முடித்துவிட்டாள் காவிரித் தாய்.\nஇவ்வாறு காவிரி உள்ளிட்ட ஆறுகளுக்கும் வைணவத்துக்கும் உள்ள தொடர்பு ஈரமானது. தொன்மையானது. ஆறுகள் மட்டுமல்ல... ஏரிகளுக்கும் வைணவத்துக்கும் கூட மிக நெருங்கிய தொடர்புண்டு.\nஅற்புதமான இந்த பந்தத்தை நாதமுனிகளே நமக்கு உரைத்துச் சென்றிருக்கிறார்,\nநம்மாழ்வார் நாதமுனிகளிடம், 'எதிர்காலத்தில் ஆசாரிய புருஷர் ஒருவர் அவதரிப்பார். அவரை உன் பேரன் ஆதரிக்க வேண்டும்' என்று சொல்லிச் சென்றார் அல்லவா அதைத் தொடர்ந்து நாதமுனிகள் தனது சீடர்களிடம் அடிக்கடி சொல்வார்,\n'குளப்படியிலே தேங்கினால் குருவி குடித்துப் போம். வீராணத்து ஏரியிலே நாடு விளையும்' என்று சொல்லிக் கொண்டிருப்பார் நாதமு��ிகள்.\nஅவர் ஏன் வீராணத்து ஏரியை குறிப்பிட்டு சொன்னார் என்றால், நாதமுனிகளின் அவதார பகுதியான காட்டுமன்னார் கோயிலில்தான் வீராணம் ஏரி தொடங்கி பல மைல் பரப்புக்கு விரிந்துள்ளது. அதனால் அவர்களுக்கு அப்போது வீராணம் ஏரியை குறிப்பிடாமல் பேசுவது கடினம்.\nநாதமுனிகள் சொன்ன சொற்றொடருக்கு என்ன அர்த்தம் தெரியுமா\nகுளப்படி என்றால் மாட்டின் குளம்பு பதிந்த இடம். அந்த சிறு குழியில் தேங்கிய தண்ணீர் என்பது சில குருவிகளுக்கு மட்டுமே குடி நீராகும். ஆனால் வீராணம் ஏரியிலே இருக்கும் தண்ணீர் நாடெல்லாம் விளைவதற்கு காரணமாக இருக்கும். ஆக பெரும் பயனாக இருக்கும்.\nஅதுபோல ராமானுஜருக்கு முன் தோன்றிய ஆச்சாரியர்கள் காலத்தில் வைணவம் செழித்தது உண்மைதான். எப்படி என்றால் மாட்டின் குளம்பு மிதித்த குழியில் தேங்கிய தண்ணீர் போல சிறு அளவுக்கு மட்டுமே பயன்பட்டு வந்தது. ஆனால் ராமானுஜர் காலத்தில்தான் வீராணம் ஏரியை போல பல்வேறு பகுதிகளுக்கு பயன் விளைவித்தது.\nராமானுஜருக்கு முன்பிருந்த ஆச்சாரியர்களால் ஒரு சில சிஷ்யர்களுக்கே பயன்பட்டு வந்தன அர்த்தங்கள். அதே அர்த்தங்கள் இராமானுஜருக்குப் பின்னால் உலகனைத்துக்கும் பயன்படும் என்பது நாதமுனிகள் வாக்கு.\nமிகப் பெரும்பாலானோர் அறியாத இன்னொரு ரகசியம் இருக்கிறது. நாதமுனிகளின் இந்த வாக்கு ஆளவந்தார் வழியாக, அவரது சீடர்கள் வழியாக ராமானுஜருக்கு எட்டியது.\nவீராணம் ஏரிக்கு 74 மதகுகள் உண்டு. அதனால்தான் ராமானுஜரும் தன்னை வீராணம் ஏரியாக உருவகப்படுத்தி 74 சிம்மாசனாதிகளை நியமித்தார். எவ்வளவு அருமையான வைணவம்\nஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் மூலமாக எண்ணற்ற பாமரர்கள் வரை சென்று சேர்ந்திருக்கிறது வைணவம். அதற்குக் காரணமான வைணவ செம்மல் ஜெகத்ரட்சகன் அவர்களை பாராட்டாமல் வேறென்ன செய்ய\nஆழ்வார்கள் ஆய்வு மையம் வளரட்டும்.... ராமானுஜர் புகழ் ஓங்கட்டும்\nசெவ்வாய், 10 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://orupaper.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-12T22:11:43Z", "digest": "sha1:5SFR6FSQ7P53AUU2KEZTXCI6EY3TQN3A", "length": 22457, "nlines": 187, "source_domain": "orupaper.com", "title": "எங்கள் பனை வளமும் ஒடியல் கூழும் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome தாய் நாடு எங்கள் பனை வளமும் ஒடியல��� கூழும்\nஎங்கள் பனை வளமும் ஒடியல் கூழும்\nஅண்மையில் ஊர் சென்று வந்த நண்பர் தன் தாயக பயண அனுபவங்களைச் சொன்னார். கொடியேற்றம், தேர், தீர்த்தம், திருவிழா, வேள்வி, பங்கு இறைச்சி, கூவில்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வந்த அவரின் முகத்தில் திடீர் சுழிப்பு. என்ன என்றேன்.\nஎன்ன இருந்தாலும் அந்த நாளைப்போல ஒரு வீட்டிலும்கூழைக் காண முடியவில்லை. பனையும் குறைந்து விட்டது. இவைகளும் எங்கோ போய்த் தொலைந்து விட்டன என்று அலுத்துக் கொண்டார். ஏன் இங்கு தானே பழைய மாணவர் சங்க ஒன்றுகூடல், விளையாட்டுப் போட்டிகள் எல்லாவற்றிலும் கூழைக் குடிக்கக் கூடியதாக இருக்கிறதே என்றேன்.\nஎன்ன இருந்தாலும் எங்கள் ஊர் ஒடியல் கூழைப்போல,அந்த பனந்தோப்பின் மகிமையைப் போல பார்க்க முடியுமா என்றார். உண்மை தான். அந்த நாள் நிகழ்வுகள் என்னையும் ஊர் ஒடியல் கூழ் பக்கம் இழுத்துச் சென்றது.\nபோர்க்காலத்தில் பல்லாயிரக் கணக்கில் அழியுண்டு போனதாகச் சொல்லப்படும் பனை நூற்றுக்கணக்கில் எங்கள் வீட்டுப் பின்வளவிலும் இருந்தது. பனை வளவு என்று தான் அதற்குப் பெயர். தென் மேற்கு மூலைப் புறமாக நளவளா என்று இன்னொரு வளவு. எங்கள் சிறுபிள்ளைக் காலத்தில் வடலிகளை மட்டும் தான் இந்த வளவுகொண்டிருந்தது.\nஇதேபோல பனை வளவைப் பராமரித்தாலே வருமானம்போதுமென்ற திருப்தி அந்த நாளில் எங்கள் பேரன், பூட்டனுக்கு இருந்தது. எங்கள் வளவின் முன்புறமும், ரோட்டுப்புறமும், எங்கள் வளவின் தென்னை ஓலைகளால் கிடுகால் அடைக்கப்பட்டிருக்க, மற்ற இருபுற வளவுகளையும் வேலியாக அலங்கரிப்பது பனை ஓலைகள் தான்.\nஆரம்பத்தில் வீட்டின் முன் இருந்த தலைவாசல் கூரைகளும் வேயப் பயன்பட்டது இந்தப் பனை வளவு ஓலைகள்தான். மீதி விற்றுக் காசாக்கப்பட்ட காலமும் உண்டு. இதைவிட குறிப்பிட்ட சில பனைகள் கள்ளு சேகரிப்பதற்கு வழங்கப்பட்டிருக்கும். அதிலும் வருமானம். பனம்பழம் பழுத்தால் சனி, ஞாயிறு காலைகளில் கடகத்தைக் கொண்டு பனை வளவுக்கு அம்மம்மாவுடன் போவோம். எங்கள் நான்கு சகோதரர்களும் ஆளுக்கு இருபுறம் என்று ஒரு கடகத்தைப் பிடிக்க, ஆங்காங்கே விழுந்து கிடக்கும் பனம்பழங்களை பொறுக்கிக் குவிப்பது எங்கள் சின்ன வயது வேலை. இதனை விட தினமும் காவோலைகளை, பன்னாடைகளை பொறுக்கிக் குவிப்பது, பனைக்கு மூடியாகவரும் பனுவிலை காய்��்தவுடன் சேகரித்துக் குவிப்பது, கங்கு மட்டைகளை வெட்டி ஓலைகளைத் தனியாக்கி அவற்றைத் தனியாக அடுக்குவது, கங்கு மட்டை விறகை ஒருபுறம் சேகரிப்பது என்று வேலைகள் தொடர்ச்சியாக இருக்கும்.\nஆண்டுக்கு ஆண்டு பனை ஓலைகள் பனை மரத்தால் மரம் ஏறிகள் வந்து வெட்டி வீழ்த்துவார்கள். ஒரு வெயிலில்காய விட்டு மறுநாள் காலை அவர்கள் ஓலை மிதிக்க வருவார்கள். பனைகளுக்கு இடையாக வளைந்து வளைந்துஅந்த ஓலை மிதிப்பு நடக்க இருபுறமும் நின்று காய்ந்தஓலைகளை அவர்களுக்கு நாங்கள் தான் எடுத்துக் கொடுப்போம். பனை மட்டைகள் அவற்றால் வெட்டப்பட்டுவேறாக்கப்பட்டு அதற்கென உள்ள பரணில் அடுக்கப்படும். காய்ந்ததும் அதனை வேலியாக வரிச்சு பிடிக்கப்பட்டு அழகாக வேலிகள் பாதுகாக்கப்படும். ஓலைக்குருத்து என்ற ஓலைச்சார் தலைவாசல் தாழ்வாரத்தில் விரித்துத் தொங்கவிடப்படும். மழை காலத்தில் அந்தக் காய்ந்த ஓலைச்சார்களை, காம்புச்சத்தகத்தால் கிழித்து ஓலையாக்கி அம்மம்மாவும், அவவையொத்த பக்கத்து வீட்டுப் பொம்பிளைகளும் சேர்ந்து பெட்டி, கடகம் என்றும் நீத்துப்பெட்டி என்றும் வீட்டு முன்புறத்திலிருந்து இழைப்பார்கள். அழகாக அடுக்குவார்கள். இடையிடையே துலா மரத்துக்கு அல்லது வேறு தேவைகளுக்கு என்று வெட்டிச் சரிக்கப்படும் பனையிலிருந்து தலைப்பாகத்தில் குருத்தை நசுக்கித் தருவார்கள். அந்தக் குருத்தின் ருசிக்கு ஒப்பீடே சொல்ல முடியாது. நுங்குப் பருவத்தில் குலை குலையாக நுங்கை வெட்டி வாயருகே வைத்துஉறிஞ்சி விரலால் கோதி குடித்து மகிழ்வோம். அம்மம்மா பனம்பழத்தைச் சுட்டுத்தர உண்டு மகிழும் பனம்பழச் சுவையே தனி. பாயில் அவ்வவ்போது முற்றத்தில் காயும் பனாட்டு, பனம் மரத்தின் பனம் கிழங்கு அவித்து அவற்றைஅம்மம்மா தர அல்லது அடுப்பில் வைத்து சுட்டுத்தர அவற்றை உண்டு மகிழ்கின்ற போது வருகின்ற இனிமையான சுவை எல்லாமே மனதைக் குளிர்விப்பவை தான்.\nஅவித்த பனங்கிழங்கை கிழித்து காய விட்டால் அது புழுக்கொடியல். அந்தப் பனங்கிழங்கை சீவிக்காயவிட்டால் அவை கூட பாதுகாப்பாக நீண்ட காலத்திற்கு உண்ணப்பயன்படும். அவித்த பனங்கிழங்கை தும்பு நீக்கிஉரலில் இட்டு சீரகம், புளி, உப்பு என்பன எல்லாம் போட்டுபனங்கிழங்குத் துவையலாக உரலில் உலக்கையால் இடித்து அம்மம்மா உருட்டித் தருவார். அ��ற்றை உண்டு சுவைப்பதே கொள்ளையில்லா மகிழ்ச்சியைத் தரும்.\nபனங்கிழங்கை வெறுமனே பச்சையாகக் கிழித்துக் காயவிட்டால் அது ஒடியல். இந்த ஒடியல் தான், மாவுக்கும் கூழுக்கும் பயன்படுகிறது. ஒடியல் மாவில் ஒரு கயர்ப்பு இருக்கும். அம்மம்மா ஒடியல் மாவை நனைய வைத்து வெள்ளைத் துணியால் பிழிந்து கயர்ப்பை எப்படியோ போக்கி விடுவார். அந்த ஒடியல் மாவில் பிட்டுஅவித்துத் தருவார். பனங்கட்டியோடு உண்ண அந்தப்பிட்டு தேவாமிர்தமாகத்தான் இருக்கும்.\nஒடியல் கூழ் பானையின் நினைவு இன்றும் பசுமையாக இருக்கிறது. ஒரு பெரிய பானை, ஒரு அகலப் பெரிய மண் சட்டி என்பன கோடியில் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும். கோடையில் அடிக்கடி கூழ் காய்ச்சும் போது அதை அடுப்பில் அலங்கரிக்கும். கூழ் தயாராகும் போது பலாவிலை கோலி, தென்னோலைக் குச்சியால் குத்தி கூழ் குடிக்கும் பாத்திரத்தை நாங்களே தயாராக்கிக் கொண்டு குசினிக்குள் பலகையில் போய் குந்திக் காத்திருப்போம்.\nமுதல்நாள் மயிலிட்டிக் கடற்கரைக்கு அண்ணர் சைக்கிளில் போய் வாங்கி வந்த மீன், நண்டு, இறால் எல்லாம்வெட்டி, கழுவி, நோண்டி சுத்தமாகத் தயார்படுத்தப்படும். தயார்படுத்தப்பட்ட அவை கூழ்ப்பானையில் பச்சைத் தண்ணீரில் பயிற்றங்காய், பலாக்கொட்டை, தேங்காய்ச்சொட்டு என்பவற்றின் துண்டுகளோடு சேர்த்து பச்சைத்தண்ணியில் அவியும். ஊறவைத்த பளப்புளி தண்ணி, ஒடியல்மாவை வடித்து கலந்த தண்ணீர் என்பவை தனித்தனி தயாராக்கப்படும். மஞ்சள், உள்ளி, மிளகு, சீரகம், செத்தல் மிளகாய் என்பன உரலிலே இட்டு இடித்து பளப்புளிக் கரைசலுடன் கலந்து ஏற்கனவே பானையில் தயாராகிக் கொண்டிருக்கின்ற கொதித்த ஏனையவற்றுடன் சேர்த்து அளவாகக் கொட்டி கூழ் தயாராக்கப்படும்.\nஇந்த மீன் ஏற்கனவே அவிந்தவுடன் எடுத்து அவையுடம் கூட முள் நீக்கி குத்தி மசித்து கலவையாக்கப்பட்டு விடும். அளவாக கொதித்து தடித்து ஒடியல் மா மணத்தோடு அந்தக் கூழ் கொதித்து வர சட்டியால் இறக்கி அவை குசினிக்கு நடுவிலே அம்மம்மா வைப்பார்.\nPrevious articleநாடாளுமன்றத் தேர்தலின் பின் : ஏமாறப் போகிறோமா \nNext articleதனித்துவத்துடன் வாழ்வதனையே தமிழ்மக்கள் விரும்புகின்றனர்\nபுலிகளின் வீரத்தை பறைசாற்றும் எல்லாளன் திரை காவியம்\nமாமனிதர் அழகையா துரைராசா அவர்களின் நினைவு நாள்.\nமாத்தி உருட்டிய சுமந்திரன் – தோல்வி பயத்தில் தடுமாறுகிறாரா…\nபுலிகளின் முகாம்களில் புதைகுழிகள் : சுமந்திரன்\nஹாங்காங்கின் உரிமையை பறித்த சீனா ~ Hongkong-China issue\nடிப்பர் மோதி 10 மாடுகள் பலி,காசை தவிர எதுவும் கண்ணுக்கு தெரியாத மனித மிருகங்கள்\nவெற்றிகரமான 11 வருட அரசியல் வியாபாரத்தில் கூட்டமைப்பு,கோடிகளை குவிக்கும் கேடி உறுப்பினர்கள்…\nதமிழ் – முஸ்லீம் இடையே பிரிவினையை தூண்டி கிழக்கை வேட்டையாட சிங்களம் திட்டம்\nபேரினவாத வல்வளைப்பிற்குள் ஈழதமிழ் கோவில்கள்…\nபூமி பந்தில் மீண்டெழுந்து சாதிப்பார்களா தமிழர்கள்..\nNOTA விற்கும் உண்டு ஒரு வரலாறு\nபிணைமுறி மோசடி விவகாரம் : கோட்டாவுக்கு செக் வைக்கும் ரணில்\nஇரட்டை குட்டிகளை ஈன்ற யானை,சிறிலங்காவுக்கு அபசகுனமா\nவோட்டு போடுறதுக்கு ஒரு கதை உண்டு\nஏற்றத்தில் தங்க விலை,முதலீடு செய்யும் நேரம்…\nமாத்தி உருட்டிய சுமந்திரன் – தோல்வி பயத்தில் தடுமாறுகிறாரா…\nவெற்றிகரமான 11 வருட அரசியல் வியாபாரத்தில் கூட்டமைப்பு,கோடிகளை குவிக்கும் கேடி உறுப்பினர்கள்…\nதமிழ் – முஸ்லீம் இடையே பிரிவினையை தூண்டி கிழக்கை வேட்டையாட சிங்களம் திட்டம்\nபேரினவாத வல்வளைப்பிற்குள் ஈழதமிழ் கோவில்கள்…\nNOTA விற்கும் உண்டு ஒரு வரலாறு\nகொரானாவும் மாஸ்க் சனிடைசரும்,ஏமாற்றப்படும் மக்கள்\nபிரான்ஸ் மாநகர தேர்தல்,ஈழ தமிழச்சி அமோக வெற்றி\nபரவ போகும் புதிய நோய் அனைவரும் தயாராகுங்கள்,வேதம் ஒதும் சாத்தான்\nகார் விபத்தை ஏற்படுத்தி மூன்று சிறுமிகள்,தாயை கொன்ற பொறுப்பற்ற மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://orupaper.com/thalaivar-and-aathisivan/", "date_download": "2020-07-12T22:10:26Z", "digest": "sha1:CTNGBRWWBSNV3O6VUDNU4JOXY4HO3FAP", "length": 16376, "nlines": 206, "source_domain": "orupaper.com", "title": "தலைவரும் ஆதிசிவனும் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome நிழலாடும் நினைவுகள் தலைவரும் ஆதிசிவனும்\nதமிழீழ மருத்துவக் கல்லூரிக்கு ஒரு முறை தலைவர் வருகை தந்தார்.\nதனக்கே உரித்தான பாணியில் ஒவ்வொரு விடையங்களையும் உன்னிப்பாக பார்வையிட்டார்.\nமுதலில் மருத்துவக் கல்லூரிக்கான நூலகத்தை (Medical Library)பார்வையிட்டு வேறு துறைசார் நூல்களும் இடம்பெறவேண்டும் எனக் கூறினார்.\nஅதைத் தொடர்ந்து எங்கள் மருத்துவ ஆய்வுகூடத்தை (Medical Laboratory )பார்வையிட்டார்.\nதலைவர் எங்களது உடற்கூற்றுப் பகுப்பாய்வுக் கூடத்தையும் (Dissection Hall) பார்க்கத் தவறவ��ல்லை.\nஉடலமைப்பியல்(Anatomy) பாடத்தினைப் படிப்பதற்காய் யாழ் மருத்துவபீடத்தால் எமக்கு வழங்கப்பட்டிருந்த உடலங்களையும் பார்வையிட்டு மரியாதை செய்தார்.\nஉடற்கூற்றுப் பகுப்பாய்வுக் கூடம் எமது கல்லூரி வளாகத்தின் மையத்தில் கட்டப்படவில்லை. கல்லூரி வளாகத்தின் எல்லையிலேயே அமைக்கப்பட்டிருந்தது. எங்கள் கல்லூரி எல்லையில் வாழைத்தோட்டம் காணப்பட்டது. நீர்வேலி மண்ணின் செழிப்பான வாழைத்தோட்டத்துக்கு அடுத்தே பொது மக்களின் வீடுகள் காணப்பட்டது.\nபகுப்பாய்வுக் கூடத்தைப் பார்வையிட்டவாறே “உங்களால் பாதுகாக்கப்படும் திருவுடலங்களால் பொது மக்களின் நலன் ஒரு நாளும் பாதிப்படையக் கூடாது. இறந்தவர்கள் தொடர்பான அச்சம் மனிதகுலத்தைவிட்டு இன்னமும் அகலவில்லையாதலால் அவர்கள் அச்சமடையக்கூடும் அதுமட்டுமல்ல போமலின் மணங்கள் வெளியே செல்வதையும் தவிர்க்க வேண்டும்” எனக்கூறினார்.\nஅத்தோடு உடற்கூற்றுப் பகுப்பாய்வுக் கூடத்தின் அமைவிடத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதே சிறந்தவழி எனச் சிறிது கடுமையாகவும் கூறினார்.\nபொறுப்பானவர்கள் தலையை மட்டும் ஆட்டி ஆமோதித்த வண்ணம் இருந்தனர். மற்றும்படி அங்கே ஒரு நிசப்தம் நிலவியது.\nஎங்களில் ஒரு சிலரைத்தவிர மீதமான அனைவரும் அன்றைய நாளில்தான் தலைவரை முதன்முதலில் தலைவரைச் சந்தித்ததால் கதைக்க எதுவுமே தொண்டையைவிட்டு வெளியே வரவில்லை.\nநிலையை அவதானித்த தலைவர் எங்களை கதைக்க வைப்பதற்காய் தானே சில கேள்விகளைக் கேட்டுவிட்டு பதிலும் சொன்னார்.\nஆம், எங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர சில மேலதிக விடையங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.\n“இறந்தவர்கள் தொடர்பான அச்சம் பலரின் பலவீனம்” என ஒரு கட்டத்தில் சொன்னார்.\n“எதிரியும் புலனாய்வாளும் காட்டிக் கொடுப்பாளர்களும் கூட அதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல” என்றார்.\nதனது தலைமறைவு காலத்தில் கழுகுக் கண்களுடன் பொதுமக்கள் நடுவே நின்று தன்னைத் தேடிய இரகசிய பொலிசாரின் கண்களிலிருந்து தப்புவதற்காக சுடுகாடுகளையும் இடுகாடுகளையும் தெரிவு செய்த கதைச் சொன்னார்.\nசுடலைகளை இரவுத் தங்ககமாக மாற்றி வாழ்ந்த கதையைச் சிரித்தவாறே சொன்னார்.\nயாழ்ப்பாண மண்ணில் தனக்கு தெரியாத சுடுகாடுகள் பெரும்பாலும் இருக்கமுடியாது என்றும் கூறினார்.\nதலைவர் கூறிய இந்த விடையங��கள் என் நினைவுப் பெட்டகத்தில் இருந்து கொண்டிருந்த நிலையில் சென்ற வருடம் எனது ஊரைச் சேர்ந்த ஒரு ஆசிரியரைச் சந்தித்தேன்.\nஅந்த ஆசிரியர் என்னிடம் கூறியதையும் கீழே தருகிறேன்.\n“ஆதிசிவன் எனும் தெய்வம் மானுடராக இப்பூமியில் வாழ்ந்தவரே ஆதிசிவனும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காய் போரிட்ட ஒரு தனிமனிதன்.”\n“தலைமறைவாய் வாழ்ந்த ஆதிசிவன் தனைப் பாதுகாக்கும் நோக்கில் சுடுகாட்டில் வாழ்ந்து உள்ளார்.”\nசுடலையில் உள்ள காட்டு மரங்களில் கிடைக்கும் பழங்களையும் அங்கே படைக்கப்படும் உணவை உண்டு ஒரு கரடுமுரடான வாழ்க்கையை அவர் வாழ்ந்தும் உள்ளார்.\nதனை உருமறைக்கும் நோக்கில் சுடலைச் சாம்பலை உடல் மீது பூசி,புலித்தோலினை உடலில் போர்த்தபடி சுடலைகளில் வாழ்ந்த வண்ணம் மானுடவிடுதலைக்காய் போராடினார் என்றார்.\nமதிப்புக்கும் அன்புக்குமுரிய திரு தவராசா ஆசிரியர் “ஆதிசிவன்” தொடர்பில் சொன்ன கதைகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது.\nஅக்கணம் தலைவர் என் நினைவில் மலர்ந்தார்.\nNext articleநினைவழியாத் தடங்கள் தீச்சுவாலைக் களத்தில் (25.04.2001)\nபுலிகளின் வீரத்தை பறைசாற்றும் எல்லாளன் திரை காவியம்\nமாமனிதர் அழகையா துரைராசா அவர்களின் நினைவு நாள்.\nமாத்தி உருட்டிய சுமந்திரன் – தோல்வி பயத்தில் தடுமாறுகிறாரா…\nபுலிகளின் முகாம்களில் புதைகுழிகள் : சுமந்திரன்\nஹாங்காங்கின் உரிமையை பறித்த சீனா ~ Hongkong-China issue\nடிப்பர் மோதி 10 மாடுகள் பலி,காசை தவிர எதுவும் கண்ணுக்கு தெரியாத மனித மிருகங்கள்\nவெற்றிகரமான 11 வருட அரசியல் வியாபாரத்தில் கூட்டமைப்பு,கோடிகளை குவிக்கும் கேடி உறுப்பினர்கள்…\nதமிழ் – முஸ்லீம் இடையே பிரிவினையை தூண்டி கிழக்கை வேட்டையாட சிங்களம் திட்டம்\nபேரினவாத வல்வளைப்பிற்குள் ஈழதமிழ் கோவில்கள்…\nபூமி பந்தில் மீண்டெழுந்து சாதிப்பார்களா தமிழர்கள்..\nNOTA விற்கும் உண்டு ஒரு வரலாறு\nபிணைமுறி மோசடி விவகாரம் : கோட்டாவுக்கு செக் வைக்கும் ரணில்\nஇரட்டை குட்டிகளை ஈன்ற யானை,சிறிலங்காவுக்கு அபசகுனமா\nவோட்டு போடுறதுக்கு ஒரு கதை உண்டு\nஏற்றத்தில் தங்க விலை,முதலீடு செய்யும் நேரம்…\nமாத்தி உருட்டிய சுமந்திரன் – தோல்வி பயத்தில் தடுமாறுகிறாரா…\nவெற்றிகரமான 11 வருட அரசியல் வியாபாரத்தில் கூட்டமைப்பு,கோடிகளை குவிக்கும் கேடி உறுப்பினர்கள்…\nதமிழ் – முஸ்லீம் இடைய��� பிரிவினையை தூண்டி கிழக்கை வேட்டையாட சிங்களம் திட்டம்\nபேரினவாத வல்வளைப்பிற்குள் ஈழதமிழ் கோவில்கள்…\nNOTA விற்கும் உண்டு ஒரு வரலாறு\nகொரானாவும் மாஸ்க் சனிடைசரும்,ஏமாற்றப்படும் மக்கள்\nபிரான்ஸ் மாநகர தேர்தல்,ஈழ தமிழச்சி அமோக வெற்றி\nபரவ போகும் புதிய நோய் அனைவரும் தயாராகுங்கள்,வேதம் ஒதும் சாத்தான்\nகார் விபத்தை ஏற்படுத்தி மூன்று சிறுமிகள்,தாயை கொன்ற பொறுப்பற்ற மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-12T22:35:42Z", "digest": "sha1:TDDC4YYJ4OOOZWBENCMZHNQEL2GHV5JX", "length": 11834, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:நினைவுக்குறித்தாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉதவிப் பக்கங்கள் · ஒத்தாசை · உசாத்துணை · கலைச்சொல் · வரவேற்பு · பயிற்சிகள் · நினைவுக்குறித்தாள் · விக்கி சொற்கள் · கேட்க வேண்டுமா\nவிரிவான விளக்கங்களுக்கு, பார்க்க எப்படி விக்கிப்பீடியாவில் உள்ள ஒரு பக்கத்தைத் தொகுப்பது\nவரிசை எண்கள் தாமாக கொடுக்கப்படும்.\nஓர் அடிக்குறிப்பையோ மேற்கோளையோ உருவாக்க இந்த வடிவத்தை பாவிக்கவும்:\nகட்டுரை உரை.[[http://www.example.org இணைப்பு உரை], கூடுதல் உரை.]\nஇந்தக்குறிப்பை மீண்டும் பயன்படுத்த பெயருடன் \"/\" பயன்படுத்தவும்:\nகட்டுரை உரை.\nகுறிப்புகளை காட்டிட, கீழ்கண்டவற்றில் ஏதாவது' ஓர் வரியை மேற்கோள்கள் பத்தியில் சேர்க்கவும்\n↑ இணைப்பு உரை, கூடுதல் உரை.\nகட்டுரையில் நான்கு தலைப்புகளுக்கு மிகும்போது ஓர் பொருளடக்கம் பெட்டி தானாகவே உருவாகும்.\n=== இரண்டாம் நிலை ===\n==== மூன்றாம் நிலை ====\n===== நான்காம் நிலை =====\n====== ஐந்தாம் நிலை ======\nபட்டியல் உருப்படிகள் இடையே வெற்றுவரிகள் தவிர்க்கப்படவேண்டும், (பார்க்க எண்ணமிடப்பட்ட பட்டியல்கள்).\n** இரண்டு புள்ளி ஒன்று\nபட்டியலின் உருப்படிகளுக்கு இடையேயான வெற்றுவரிகள் எண்ணிக்கையை மீண்டும் ஒன்றிலிருந்து துவக்கும்.\n## இரண்டு புள்ளி ஒன்று\nபயனர்பெயர் (பேச்சு) 22:35, 12 சூலை 2020 (UTC)\n↑ 1.0 1.1 1.2 1.3 வரிகளின் துவக்கத்தில் மட்டுமே பயனாகும்.\nபயனர் பங்களிப்பு பக்கங்கள், கட்டுரை வரலாறு பக்கங்கள், கவனிப்பு பட்டியல��, மற்றும்அண்மைய மாற்றங்கள் - இவை உங்கள் சக பயனர்கள் என்ன செய்கிறார்கள் என கவனிக்க உதவும்.இந்த படிமம் சிலவற்றை விளக்குகிறது.\nசெயல்பாடுகளை அறிய விக்கிப்பீடியா அறிமுகம்.\nதொகுத்து சோதனை செய்ய, மணல்தொட்டி பாவிக்கவும்.\nகட்டுரை தொகுத்தலுக்கு விவரமான வழிகாட்டுதலுக்கு பார்க்க: எப்படி விக்கிப்பீடியாவில் உள்ள ஒரு பக்கத்தைத் தொகுப்பது\nதமிழ் விக்கியில் நடைக் கையேடு\nநினைவுக்குறித்தாள் அச்சில் வேண்டுவோர் பார்க்க MediaWiki reference card or the poster-size cheatsheet (பல மொழிகளில் கிடைக்கிறது).\nகலைக்களஞ்சிய கட்டுரை - விக்கிப்பீடியா:நினைவுக்குறித்தாள்கள்\nமேற்கோள்கள் இட மேற்கோள்கள் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2016, 20:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-shopping-malls-crowded-in-italy/", "date_download": "2020-07-12T22:09:19Z", "digest": "sha1:YPCHW7YAVH5OVUI3RWYJ7XRSNBFZMPGG", "length": 18082, "nlines": 114, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "இத்தாலியில் பொருட்களை வாங்க குவித்த கூட்டமா இது? - ஃபேஸ்புக் வைரல் வீடியோ | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஇத்தாலியில் பொருட்களை வாங்க குவித்த கூட்டமா இது – ஃபேஸ்புக் வைரல் வீடியோ\nCoronavirus சமூக ஊடகம் சர்வதேசம்\nஇத்தாலியில் ஷாப்பிங் மாலில் பொருட்களை வாங்க குவிந்த கூட்டம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\n4.30 நிமிட வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் கடையின் ஷட்டரை திறக்க ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஷட்டர் கொஞ்சம் திறந்ததுமே மக்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைகின்றனர். ஆளாளுக்கு பொருட்களை எடுக்க போராடுகிறார்கள். கட்டுக்கடங்காத கூட்டம் கடைக்குள் வந்துகொண்டே இருக்கிறது. நெரிசலில் சிக்கி சிலர் கீழே விழுகின்றனர். ஒரே கூச்சலும் குழப்பமுமாக உள்ளது.\nநிலைத் தகவலில், “இத்தாலி ஷாப்பிங் மாலில்.. பொருட்கள் வாங்க.. கடவுளே இந்நிலை மனித இனத்திற்கு வேண்டாம். கனத்த இதயத்துடன்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Bishop Godfrey Noble ��ன்பவர் மார்ச் 28, 2020 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.\nஇத்தாலியில் கொரோனா கோர தாண்டவம் ஆடுவதால் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவே அச்சம் கொண்டுள்ளனர். அப்படியே வந்தாலும் மாஸ்க் அணிந்து மிகவும் பாதுகாப்பாக வருகின்றனர். இங்கு மிக நெரிசலான இடத்தில் யாரும் மாஸ்க் அணியவில்லை. பொது மக்கள் மட்டுமின்றி, ஊழியர்களும் மாஸ்க் அணியவில்லை எனவே, இது உண்மையில் இத்தாலியில் எடுக்கப்பட்டதுதானா என்று ஆய்வு செய்தோம்.\nவீடியோ கட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது நமக்கு பல வீடியோக்கள் கிடைத்தன. பலவும் 2019ம் ஆண்டு நவம்பர் இறுதியில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தன.\nஅதில் உள்ளது லத்தின் மொழியா என்று தெரியவில்லை. எனவே, அதை கூகுளில் டிரான்ஸ்லேட்டரில் மொழி மாற்றம் செய்து பார்த்தபோது போர்த்துக்கீசு மொழி என்றும், அமெரிக்காவில் கருப்பு வெள்ளியன்று மக்கள் பொருட்களை வாங்க குவிந்தால் கடை சேதமடைந்தது என்று குறிப்பிட்டிருந்தனர்.\nஅமெரிக்காவில் என்றால் எந்த இடத்தில் என்று குறிப்பிடவில்லை. எனவே, இந்த கீ வார்த்தைகளை கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது நமக்கு சில செய்திகள் கிடைத்தன. costanorte.com.br என்ற இணையதளத்தில் மேற்கண்ட வீடியோவுடன் கூடிய செய்தி நமக்கு கிடைத்தது.\nஅதில், பிரேசில் நாட்டில் பெர்னம்புகோ மாநிலத்தில் ரெசிஃபி என்ற நகரத்தில் இந்த கடை உள்ளது என்றும், அங்க ரெட் ஃபிரைடே எனப்படும் குறைந்த விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படும் தினத்தில் மக்கள் உள்ளே நுழைந்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.\nஇந்த வீடியோ 2019 நவம்பரில் பிரேசிலில் எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபிளாக் ஃபிரைடே என்ற சிறப்பு விற்பனை தினத்தன்று எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதன் அடிப்படையில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ள இத்தாலியில், ஷாப்பிங் மாலில் பொருட்களை வாங்க குவிந்த மக்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:இத்தாலியில் பொருட்களை வாங்க குவித்த கூட்டமா இது – ஃபேஸ்புக் வைரல் வீடியோ\nநடிகர் விஜய் கொரோனா வைரஸ் நிவாரணத்திற்காக ரூ.300 கோடி கொடுத்தாரா\nகியூபா உலகில் உள்ள 95 நாடுகளுக்கு 2 லட்சம் மருத்துவர்களை அனுப்பியதா\nடைம் பத்திரிகை மோடியை கிண்டல் செய்து கார்ட்டூன் வெளியிட்டதா\nராமர் கோயில் கட்ட விடாமல் காங்கிரஸ் முட்டுக்கட்டை: அமித் ஷா பேசியதன் விவரம் என்ன\nமைக்ரோவேவ் அடுப்பை தடைசெய்த ஜப்பான்- ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி\nதமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமனமா– எழுத்துப் பிழையால் வந்த பிரச்னை தமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளதாக... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மகன் மரணத்தை இருட்டடிப்பு செய்தனவா தமிழ் ஊடகங்கள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மகன் வாலேஸ்வர... by Chendur Pandian\nலே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி சீனாவுடனான மோதலில் காயம் அடைந்த ராணுவ வீரர்களை மோட... by Chendur Pandian\nபோவண்டோ குளிர்பானத்தில் எச்ஐவி கலந்துள்ளதா ‘’போவண்டோ குளிர்பானத்தில் எச்ஐவி கலந்துள்ளது,’’ என... by Pankaj Iyer\nபாஜகவுக்கு யார் அதிகம் சொம்படிப்பது என்ற தலைப்பில் மதன் ரவிச்சந்திரன் விவாதம் நடத்தினாரா ‘’பாஜக யார் சரியாக சொம்பு தூக்குவது,’’ என்ற தலைப்ப... by Pankaj Iyer\nதமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமனமா– எழுத்துப் பிழையால் வந்த பிரச்னை\nசாவர்க்கர் பிறந்த நாளுக்கு காலணி நிறுவனங்கள் வாழ்த்து சொன்னதாகப் பரவும் வதந்தி\nலே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி\nசீன எல்லைக்குச் செல்ல காத்திருக்கும் இந்திய ராணுவ வீரர்களா இவர்கள்\nவனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கேற்பேன் என்று செல்லூர் ராஜூ கூறவில்லை\nMohammed commented on லே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி\nவாளவாடி வண்ணநிலவன் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- விஷம பதிவு: இது போன்ற விழிப்புணர்வு அவசியம்\nரமேஷ் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போரா��்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nVenkatesan seenivasan commented on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி: Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன். உங்கள\nSathikali commented on பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி: நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவாக போலி என்று\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (108) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (824) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (195) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,092) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (191) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (58) சினிமா (47) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (57) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (53) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (28) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpaa.com/videos/31-how-to-identify-plastic-rice", "date_download": "2020-07-12T22:42:21Z", "digest": "sha1:E4G6LJJYTELEYBAKCVSOIRTOCRWG5RA4", "length": 3431, "nlines": 70, "source_domain": "www.tamilpaa.com", "title": "How to identify plastic rice video | tamilpaa.com", "raw_content": "\nவெள்ளத்திலிந்து உயிர் தப்பிய அதிஷ்டசாலி\nபட்டாசு சுட்டு சுட்டு ஆடட்டுமா\nபிளாஸ்டிக் அரிசியை கண்டு பிடிப்பது எப்படி \nஇனிய புத்தாண்டு வரவேற்பு 2017\nபிளாஸ்டிக் அரிசியை கண்டு பிடிப்பது எப்படி \nவெள்ளத்திலிந்து உயிர் தப்பிய அதிஷ்டசாலி\nஇனிய புத்தாண்டு வரவேற்பு 2017\nபட்டாசு சுட்டு சுட்டு ஆடட்டுமா\nவெள்ளத்திலிந்து உயிர் தப்பிய அதிஷ்டசாலி\nபிளாஸ்டிக் அரிசியை கண்டு பிடிப்பது எப்படி \nபட்டாசு சுட்டு சுட்டு ஆடட்டுமா\nஇனிய புத்தாண்டு வரவேற்பு 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=rosariogoodman55", "date_download": "2020-07-12T23:36:17Z", "digest": "sha1:CEIN3B5XFUEFYULFEHYZN6YVWGREAYHN", "length": 2864, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User rosariogoodman55 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/peranmai/", "date_download": "2020-07-12T22:21:52Z", "digest": "sha1:KENKNB76FKAISCI6VAIG6AJS5APYHLBL", "length": 2721, "nlines": 66, "source_domain": "www.behindframes.com", "title": "Peranmai Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM ’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nதும்பாவுக்காக மீண்டும் காட்டுக்குள் வந்த ஜெயம் ரவி\nபெண்புலி தும்பா மற்றும் அதன் காட்டு நண்பர்களை வசீகரிக்க, ஒரு புதிய விருந்தினர் சேர்ந்திருக்கிறார். அவருக்கு காடுகள் தான் இரண்டாவது வீடு,...\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1221301.html", "date_download": "2020-07-12T22:09:41Z", "digest": "sha1:A3OKBCXLZG3ABXSI4EEG6DFGY7ZGYOJK", "length": 11380, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மாத்தறை மாணவன் உயிரிழப்பு; மூன்றாவது சந்தேகநபரும் விளக்கமறியலில்..!! – Athirady News ;", "raw_content": "\nமாத்தறை மாணவன் உயிரிழப்பு; மூன்றாவது சந்தேகநபரும் விளக்கமறியலில்..\nமாத்தறை மாணவன் உயிரிழப்பு; மூன்றாவது சந்தேகநபரும் விளக்கமறியலில்..\nமாத்தறையில் மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொ���ர்புடைய மூன்றாவது சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஎதிர்வரும் டிசம்பர் 03ம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nமாத்தறை, எலவில்ல பிரதேசத்தில் கடந்த 24 ஆம் திகதி மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.\nகுறித்த மாணவன் மாலைநேர வகுப்பு ஒன்றுக்கு அருகில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தான்.\nகரைச்சி பிரதேச சபை அமர்வில் பொலீஸார்..\nவவுனியா நகரசபையில் ஏற்பட்ட குழப்பநிலை உத்தரவு பிறப்பித்த தவிசாளர்..\nஅமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பு பேரம் பேசப் போகிறது என்ற கருத்தை முற்று முழுதாக…\nராஜாங்கனை பகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம் இடம்பெறவுள்ளது\nஜனாதிபதி ஆணைக்குழு – ஊடகங்களுக்கு மறுப்பு\nவடமகாணத்தில் கொரோனா பரவக்கூடிய ஏது நிலை உள்ளது – வைத்தியர் எஸ்.யமுனானந்தா\nவெளிவிவகார அமைச்சராக சுமந்திரனுக்கு விருப்பம் – சுரேஸ் சாடல்\nவவுனியா பம்மைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nவள்ளுவர் கோட்டம் ரோட்டில்.. ராத்திரி கஸ்டமர்களுக்காக காத்திருந்த 19 வயசு திருநங்கை..…\n4000 ரன், 150 விக்கெட்.. உலக அளவில் 2ஆம் இடம்.. இந்திய ஜாம்பவான் ரெக்கார்டை உடைத்த…\nவைரத்திலேயே உள்ளாடைகள்.. அதுவும் வேற லெவல்.. பிடிக்குமா என கேள்வி வேறு.. மிரளவிடும்…\nஅமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பு பேரம் பேசப் போகிறது என்ற கருத்தை…\nராஜாங்கனை பகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம்…\nஜனாதிபதி ஆணைக்குழு – ஊடகங்களுக்கு மறுப்பு\nவடமகாணத்தில் கொரோனா பரவக்கூடிய ஏது நிலை உள்ளது – வைத்தியர்…\nவெளிவிவகார அமைச்சராக சுமந்திரனுக்கு விருப்பம் – சுரேஸ்…\nவவுனியா பம்மைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருவருக்கு கொரோனா தொற்று…\nவள்ளுவர் கோட்டம் ரோட்டில்.. ராத்திரி கஸ்டமர்களுக்காக காத்திருந்த 19…\n4000 ரன், 150 விக்கெட்.. உலக அளவில் 2ஆம் இடம்.. இந்திய ஜாம்பவான்…\nவைரத்திலேயே உள்ளாடைகள்.. அதுவும் வேற லெவல்.. பிடிக்குமா என கேள்வி…\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை திங்கட்கிழமை(13) மின்சாரம்…\nயாழ் உரும்பிராய் விபத்தில் சிக்கி இளம் குடும்பப் பெண் பலி\nசகல அரச உத்தியோகத்தர்களும் சுயகௌரவத்துடன் கடமையாற்ற வழிகோலுவோம்…\nநாளை முதல் ஒரு வாரம் பாடசாலைகளுக்கு விடுமுறை\nஅமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பு பேரம் பேசப் போகிறது என்ற கருத்தை…\nராஜாங்கனை பகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம்…\nஜனாதிபதி ஆணைக்குழு – ஊடகங்களுக்கு மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.factcrescendo.com/tag/trump/", "date_download": "2020-07-12T22:48:24Z", "digest": "sha1:HAEHMRBWKV7NEFYSE7EPSCWRYFXO3WPG", "length": 15032, "nlines": 95, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "TRUMP Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஅமெரிக்காவில் வங்கியை உடைத்து மக்களுக்கு பணம் வழங்கினார்களா\nஅமெரிக்காவில் வங்கியை உடைத்து பணத்தை எடுத்து மக்களுக்குப் பகிர்வதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கார் மீது நிற்கும் ஒருவர் பணத்தை வாரி இறைக்கிறார். மக்கள் அனைவரும் பணத்தை எடுக்க ஓடுகின்றனர். கீழே அரபி மொழியில் ஏதோ எழுதப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்காவிலுள்ள வங்கியை உடைத்து பணத்தை மக்களுக்கு பகிர்கிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]\nஅமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் போராட்டம் நடந்ததா\nஅமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 வெள்ளை மாளிகை போன்று தோற்றம் அளிக்கும் மிகப்பெரிய கட்டிடத்துக்குள் மக்கள் நுழைகின்றனர். ஆடியோ தமிழில் உள்ளது. போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்ததாகவும், துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும், அதிபர் தப்பியோடினார் என்றும் குறிப்பிடுகின்றனர். வீடியோவின் நிலைத் தகவலில், “அமெரிக்க வெள்ளை மாளிகை உள்ளே […]\nஅமெரிக்காவில் குர்ஆன் ஓதப்படும் வீடியோ- எப்போது எடுத்தது தெரியுமா\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில் தற்போது அதிபர் டிரம்ப் முன்னிலையில் குர்ஆன் ஓதப்படுவது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருக்கிறார். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் மையப்பகுதியில் கிறிஸ்தவ மத குருக்கள் போல சிலர் அமர்ந்திருக்கின்றனர். குர்ஆன் ஓதப்படுகிறது. 57 விநாடிகளுக்குப் பிறகு […]\nகுஜராத் குடிசைப்பகுதி என்று பகிரப்படும் படம் உண்மையா\nகுஜராத் குடிசைப்பகுதி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு டிரம்ப் வந்ததையொட்டி சாலைகள் அழகுபடுத்தப்பட்ட படத்தையும் குடிசைப் பகுதி படத்தையும் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “திரைக்கு பின்னால் இருப்பதுதான் குஜராத்தின் புதிய இந்தியா” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை Tindivanam Sathik என்பவர் 2020 பிப்ரவரி 19 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் […]\nதமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமனமா– எழுத்துப் பிழையால் வந்த பிரச்னை தமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளதாக... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மகன் மரணத்தை இருட்டடிப்பு செய்தனவா தமிழ் ஊடகங்கள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மகன் வாலேஸ்வர... by Chendur Pandian\nலே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி சீனாவுடனான மோதலில் காயம் அடைந்த ராணுவ வீரர்களை மோட... by Chendur Pandian\nவனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கேற்பேன் என்று செல்லூர் ராஜூ கூறவில்லை நடிகை வனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கே... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nதமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமனமா– எழுத்துப் பிழையால் வந்த பிரச்னை\nசாவர்க்கர் பிறந்த நாளுக்கு காலணி நிறுவனங்���ள் வாழ்த்து சொன்னதாகப் பரவும் வதந்தி\nலே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி\nசீன எல்லைக்குச் செல்ல காத்திருக்கும் இந்திய ராணுவ வீரர்களா இவர்கள்\nவனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கேற்பேன் என்று செல்லூர் ராஜூ கூறவில்லை\nMohammed commented on லே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி\nவாளவாடி வண்ணநிலவன் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- விஷம பதிவு: இது போன்ற விழிப்புணர்வு அவசியம்\nரமேஷ் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nVenkatesan seenivasan commented on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி: Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன். உங்கள\nSathikali commented on பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி: நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவாக போலி என்று\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (108) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (824) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (195) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,092) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (191) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (58) சினிமா (47) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (57) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (53) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (28) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/new-york/space-x-sends-2-nasa-astronauts-to-iss-today-after-first-failure-387030.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-12T23:58:48Z", "digest": "sha1:QS6RWNCFUF2URDSVPB4COWBTJ7T5UV7L", "length": 23472, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "9 வருட கனவு.. ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட 2 நாசா வீரர்கள்.. பெரும் வெற்றி! | Space X sends 2 NASA Astronauts to ISS today after first failure - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nஅதீத வெளிச்சம்.. நெருப்பு பந்து.. சூரியனிலிருந்து பூமியை நோக்கி வரும் வால் நட்சத்திரம்.. செம பின்னணி\nசித்த மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது... ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தகவல்\nதேய்பிறை அஷ்டமி: ராகு தோஷம் நீக்கும் சூலினி துர்க்கா ஹோமம் - மனப்பதற்றம் நீங்கும்\nரூ.12,000 கோடியில் நெடுஞ்சாலை டெண்டர் எதற்கு... என்ன அவசரம் வந்தது இப்போது... என்ன அவசரம் வந்தது இப்போது...\nடெல்லியில் அகமது பட்டேலுடன் சச்சின் பைலட் சந்திப்பு; கட்சியை நினைத்து கவலை- கபில் சிபல் ஆதங்கம்\nVani Bhojan: தளதளன்னு இருக்கீங்களே.. வாணி போஜனை பார்த்து உருகும் ரசிகர்கள்\nMovies ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவுக்கும் பரவியது கொரோனா.. ரசிகர்கள் சோகம் #AishwaryaRaiBachchan\nAutomobiles விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nSports 'தல' போல வருமா.. இந்திய கிரிக்கெட்டின் வெற்றி நாயகன்...ரசிகர்களின் கனவு காதலன்\nFinance டன்சோ பயனர்களின் தகவல்கள் ஹேக்கிங் மூலம் திருட்டு..\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n9 வருட கனவு.. ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட 2 நாசா வீரர்கள்.. பெரும் வெற்றி\nநியூயார்க்: நாசாவை சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். இவர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.\nSpace X ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட 2 Nasa வீரர்கள்\nநாசாவின் இரண்டு விண்வெளி வீரர்களை அழைத்துக் கொண்டு ஸ்பேஸ�� எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. அமெரிக்காவில் புளோரிடாவில் இருக்கும் Kennedy Space Center's Complex 39A இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டு உள்ளது.\nகடந்த வாரம் மழை காரணமாக இந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.\nநாசாவின் இரண்டு வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் விண்ணுக்கு அனுப்பி உள்ளது. நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் இதில் சென்று இருக்கிறார்கள். இவர்கள் விண்ணுக்கு பறந்தவர்கள். இவர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்ய இருக்கிறார்கள். அனுபவத்தின்படி இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விண்வெளி மையத்தில் முக்கியமான ஆராய்ச்சிகளை செய்ய யிருக்கிறார்கள்.\n2003ம் ஆண்டில் அமெரிக்காவின் கொலம்பியா ராக்கெட் வெடித்த காரணத்தால், நாசா தனியார் நிறுவனங்களுடன் இணைந்து விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பி முடிவு செய்தது. இதனால் நாசா விண்வெளி வீரர்களை தானாக அனுப்புவது இல்லை. இந்த நிலையில்தான் நாசாவுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் வீரர்களை விண்ணுக்கு அனுப்புகிறது. நாசாவுடன் இணைந்த முதல் தனியார் நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் ஆகும்.\nஃபல்கான் 9 ராக்கெட்டில் மூலம் இவர்கள் விண்ணுக்கு சென்று உள்ளனர். இதில் இரண்டு ஸ்டேஜ் உள்ளது.\nமுதல் ஸ்டேஜ் ராக்கெட் 2.5 நிமிடம் விண்ணில் பறந்தது. இதுதான் ராக்கெட்டை விண்ணுக்கு கொண்டு சென்றது. அதன்பின் அந்த பகுதி தனியே கழன்று கீழே பாதுகாப்பாக எஞ்ஜின் உதவியுடன் வெற்றிகரமாக தரையிறங்கியது.\nஅடுத்த ஸ்டேஜ் 2 மொத்தம் 6 நிமிடம் பறந்தது. இது ராக்கெட்டை வட்டப்பாதையில் நிறுத்திவிட்டு கழன்று கொண்டது.\nஇதன் முன்பக்கம் கூம்பு போன்ற பகுதி இருக்கும். இதில் தான் வீரர்கள் இருப்பார்கள். இதை க்ரூ டிராகன் (Crew Dragon) பகுதி என்று அழைப்பார்கள். இதில்தான் வீரகேரல் இருப்பார்கள். ராக்கெட்டில் இருந்தும் இரண்டு ஸ்டேஜ் முடிந்த பின் க்ரூ டிராகன் தனித்து விடப்பட்டது. இதில் இருக்கும் திரஸ்டர் மூலம் அவர்கள் விண்வெளி மையத்திற்கு செல்லும். சிறு சிறு எஞ்சின்கள் மூலம் அது மெல்ல மெல்ல ஸ்பேஸ் ஸ்டேசன் நோக்கி நகரும். அங்கு இருக்கும் வாயில் ஒன்றில் சரியாக இந்த க்ரூ டிராகன் இணையும்.\nராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட பின் அது வெடித்து சிதறி ருந்தாலும் எந்த பிரச்சனையும் ஆகி இருக்கிறது. இப்படி ராக்கெட் வெடித்து சிதறினால் இந்த முறை வீரர்கள் யாரும் பலியாக மாட்டார்கள். ஏனென்றால் ராக்கெட் வெடித்த அடுத்த நொடியில், அதில் இருந்து க்ரூ டிராகன் (Crew Dragon) பிரிந்து சென்று விடும். இதனால க்ரூ டிராகனுக்கு (Crew Dragon) எதுவும் பாதிப்பு ஏற்படாது. உடனே க்ரூ டிராகன் (Crew Dragon) இயக்கப்பட்டு அது தனியாக பறந்து சென்றுவிடும். இதன் மூலம் க்ரூ டிராகன் (Crew Dragon)ல் இருக்கும் வீரர்கள் பாதுகாக்கப்படுவர்கள்.\nநாளை இரவு 8.30 மணிக்கு இவர்கள் இருவரும் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இணைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 9 வருடங்களுக்கு பின் அமெரிக்க மண்ணில் இருந்து முதல் முறையாக மனிதர்களை ஏந்திக்கொண்டு ராக்கெட் புறப்பட்டுள்ளது. 2011ல் இருந்து நாசா தன்னுடைய விண்வெளி ராக்கெட் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது இல்லை. ரஷ்யாவின் சோயஸ் விண்வெளி ராக்கெட்டைதான் நாசா நம்பி இருக்கிறது.\nசோயஸ் விண்கலத்திற்கு கோடி கோடியாக பணம் கொடுத்து நாசா விண்ணுக்கு வீரர்களை அனுப்பியது. தற்போது ஸ்பேஸ் எக்ஸ் உடன் நாசா சேர்ந்துள்ளது . சர்வதேச விமான நிலையத்தில் இந்த இரண்டு வீரர்கள் நிறைய ஆராய்ச்சிகளை செய்வார்கள். அதிக பட்சம் 2 மாதம் இவர்கள் விண்வெளியில் இருப்பார்கள். ஆனால் அதற்கு முன்பே கூட இவர்கள் திரும்ப வாய்ப்புள்ளது.\nஅமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், எலோன் மஸ்க் மூலம் உருவாக்கப்பட்டது ஆகும். டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் ஆன இவர்தான் கடந்த 2018ம் வருடம் செவ்வாய் கிரேக்கத்திற்கு தனது டெஸ்லா காரை அனுப்பினார்.உலகின் முன்னணி விண்வெளி ஆராய்சசி நிறுவனமாக தற்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிலையில் இந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தற்போது விண்வெளிக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்புகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅதீத வெளிச்சம்.. நெருப்பு பந்து.. சூரியனிலிருந்து பூமியை நோக்கி வரும் வால் நட்சத்திரம்.. செம பின்னணி\nசாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் மரண வழக்கு.. முழுமையாக விசாரிக்க வேண்டும்.. ஐநா கோரிக்கை\nடிரம்ப் எடுத்த ஒரு முடிவு.. கலக்கத்தில் ஹு.. மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத தலைவர்.. பரபரப்பு\nகோ கொரோனா கோ.. 'இந்த' ஓட்டலுக்கு போனா பயமில்லாமல் நிம்மதியா சாப்பிடலாம்\nசாகசம் செய்ய முயற்சி.. நொடியில் மாறிய காட்சி.. நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. இப்ப இதெல்லாம் தேவையா\nலெவல் 5.. ஹாலிவுட்டில் நடக்கும் ஆச்சர்யத்தை நிஜத்தில் நிகழ்த்திய எலோன் மஸ்க்.. பின்னணியில் சீனா\n21 ஆயிரம் கோடி நிதி உதவி.. அள்ளிக்கொடுத்த வாரன் பப்ஃபெட்.. அதுவும் பில் கேட்ஸுக்கு.. ஏன் தெரியுமா\nமுக்கிய அறிவிப்பு வர போகிறது.. சீனாவிற்கு எதிராக பெரிய நடவடிக்கை எடுக்கும் அமெரிக்கா.. பகீர் பின்னணி\nஹிப்ஹாப் பாடகர்.. டிரம்பின் நண்பர்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் கான்யே வெஸ்ட் போட்டி.. திருப்பம்\nநன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்\nஅமெரிக்காவின் 7 மாநிலங்களில் கொரோனா படு வேக பரவல்.. சுதந்திர நாளில் மியாமியில் ஊரடங்கு\nபடு மோசம்.. கொரோனா பார்ட்டி நடத்தும் மாணவர்கள்.. அமெரிக்காவின் விபரீதமான விளையாட்டு.. ஷாக்\nமுக்கிய கட்டத்தை எட்டியது கொரோனா தடுப்பூசி.. மனித உடல் சோதனையில் சிறந்த பலன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nspace x rocket iss nasa us ராக்கெட் நாசா அமெரிக்கா ஸ்பேஸ் எக்ஸ் எலோன் மஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/thiruvallur/coronavirus-thiruvallur-sees-204-cases-early-in-the-morning-due-to-koyembedu-385062.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-12T23:50:56Z", "digest": "sha1:P53ELEU2KVRX3SM2YG2Y37XGZQEYLLXN", "length": 19041, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெறும் 6 மணி நேரம்.. 204 கொரோனா கேஸ்.. சென்னையை விட மோசமாகும் திருவள்ளூர்.. ஒரே நாளில் என்ன நடந்தது? | Coronavirus: Thiruvallur sees 204 cases early in the morning due to Koyembedu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவள்ளூர் செய்தி\nடெல்லியில் அகமது பட்டேலுடன் சச்சின் பைலட் சந்திப்பு; கட்சியை நினைத்து கவலை- கபில் சிபல் ஆதங்கம்\nVani Bhojan: தளதளன்னு இருக்கீங்களே.. வாணி போஜனை பார்த்து உருகும் ரசிகர்கள்\nரூ20 லட்சம் கோடி - தற்சார்பு இந்தியா தொகுப்புத் ���ிட்டத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் எவை\nமதுரையில் ஜூலை 14 வரை லாக்டவுன் நீடிப்பு - 15 முதல் ரிலாக்ஸ் - அரசு அறிவிப்பு\nசுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி துபேவை ம.பி.யில் இருந்து அழைத்து வந்த கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொரோனா\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து.. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா..பரபரப்பு\nSports 'தல' போல வருமா.. இந்திய கிரிக்கெட்டின் வெற்றி நாயகன்...ரசிகர்களின் கனவு காதலன்\nMovies 36 வயசு தான் ஆகுது.. இன்னொரு இளம் பாலிவுட் நடிகர் மரணம்.. ஐஸ்வர்யா ராயுடன் நடித்து பிரபலமானவர்\nFinance டன்சோ பயனர்களின் தகவல்கள் ஹேக்கிங் மூலம் திருட்டு..\nAutomobiles எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெறும் 6 மணி நேரம்.. 204 கொரோனா கேஸ்.. சென்னையை விட மோசமாகும் திருவள்ளூர்.. ஒரே நாளில் என்ன நடந்தது\nதிருவள்ளூர்: திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதைலக்காட்டில் உல்லாசம்... டிரோனை பார்த்ததும் தலைதெறிக்க ஓடிய ஜோடி\nதமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதிலும் சென்னையில் நினைக்க முடியாத அளவிற்கு கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதற்கு கோயம்பேடு கொரோனா பரவலும் மிக முக்கிய காரணமாகும் . தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6535 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nமும்பை மருத்துவமனை கொரோனா வார்டில் ஜேஜேவென கூட்டம்.. கிடத்தப்பட்ட சடலங்கள்.. ஷாக்கிங் வீடியோ\nஇந்த நிலையில்தான் திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது இன்று அதிகாலை சோதனைக்கு கொடுக்கப்பட்ட மாதிரிகளில் செய்யப்பட்ட சோதனையில் இந்த முடிவு வந்துள்ளத��. மற்ற மாவட்டங்களிலும் இன்று அதிகாலையில் இருந்து கொரோனா மாதிரி சோதனை செய்யப்பட்டது. ஆனால் எங்கும் இத்தனை பேருக்கு கொரோனா வரவில்லை. திருவள்ளூரில்தான் இத்தனை பேருக்கு கொரோனா வந்துள்ளது.\nஇந்த 204 பேரில் எல்லோருக்கும் கோயம்பேடு மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மாவட்டத்தில் ஒரே நாளில் இத்தனை பேர் கொரோனா மூலம் பாதிக்கப்படுவது இதுதான் முதல்முறை ஆகும். சென்னையில் கூட ஒரே நாளில் கோயம்பேடு காரணமாக இத்தனை பேர் பாதிக்கப்பட்டது இல்லை. இந்த நிலையில் கோயம்பேடு காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் திருவள்ளூர் சென்னையை முந்தும் நிலையில் இருக்கிறது.\nதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் இன்று ஒரே நாளில் 100க்கும் அதிகமான கேஸ்கள் வந்துள்ளது. அதேபோல் ஆவடி மாநகராட்சி மற்றும் பொன்னேரி திருமழிசை உள்ளிட்ட பேரூராட்சிகள் பகுதிகளில் அதிகமான கேஸ்கள் வந்துள்ளது. இங்கு மக்கள் கோயம்பேடு மார்க்கெட் சென்று கொரோனாவை பெற்றுள்ளனர். கோயம்பேடு சென்றவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இதன் மூலம் கொரோனா ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதிருவள்ளூரில் ஏற்கனவே 290 கேஸ்கள் இருந்தது. தற்போது 204 கேஸ்கள் வந்துள்ளது. இதனால் அங்கு 494 பேருக்கு கேஸ்கள் வந்துள்ளது. கிட்டத்தட்ட அங்கு ஒரே நாளில் கேஸ்கள் இரட்டிப்பாகி உள்ளது. அப்பகுதி மக்களை இந்த செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பெரும்பாலும் அங்கு ஸ்டேஜ் 3 பரவல் வந்துவிட்டது. அங்கு தினமும் கொரோனா சோதனைகளை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகோயிலின் நடுக்கூடத்தில்.. பிளாஸ்டிக் கூடைக்குள் இருந்து வந்த சத்தம்.. திருவள்ளூரில் பரபரப்பு\nஎதை பத்தியும் கவலையே இல்லை.. சரக்குடன் பார்ட்டி.. திருவள்ளூர் திமுக தந்த ஷாக்... 50 பேருக்கு தொற்று\nமுதலிரவில்.. சந்தியா உள்ளே நுழைந்ததும் ஏன் அலறினார்.. ரூமுக்குள் என்னதான் நடந்தது.. காட்டூர் பரபர\nமுதலிரவன்று.. மணப்பெண்ணை கொடூரமாக கொன்ற மணமகன்.. திருவள்ளூர் அருகே சோகம்\nதந்தைக்கு காரோட்டியாக மாறிய மகள்... கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. மகளின் அசாத்திய துணிச்சல்\n��ீஞ்சூர் அருகே குளத்தில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி.. காப்பாற்ற சென்ற பெண்ணும் பலியான சோகம்\nபோருக்கு கூட இப்படி போவாங்களா- சரக்கு வாங்க பக்கத்து மாவட்டங்களுக்கு படையெடுத்த சென்னை குடிமகன்கள்\nஒரு அசைவும் இல்லை.. பட்டினியால் பிரிந்த உயிர்.. தொழிலாளர்கள் மீதும் தடியடி.. திருவள்ளூர் ஷாக்\nஎன் புருஷனும்.. உன் பொண்டாட்டியும் கல்யாணம் பண்ணிக்க போறாங்க.. குடி முழுகி போச்சே.. பரபரப்பு வீடியோ\nகோயம்பேட்டில் இருந்து 32 கிமீ துரத்தில் 3 மதுக்கடைகள்.. குவிந்த சென்னைவாசிகள்..3ம் குளோஸ்\nசெங்கல்பட்டில் 40, திருவள்ளூரில் 41, காஞ்சிபுரத்தில் 16 மதுகடைகள் திறப்பு\n24 வயசு டீச்சர்.. கல்யாணமாகி 2 மாதம்.. புது தாலியின் வாசனை கூட போகலை.. தூக்கில் தொங்கிய பரிதாபம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthiruvallur coronavirus corona virus koyambedu கொரோனா கோயம்பேடு கொரோனா வைரஸ் திருவள்ளூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/usa/04/271996?ref=rightsidebar-canadamirror?ref=fb", "date_download": "2020-07-12T21:22:50Z", "digest": "sha1:YHRG52UR7WQ7OSV7GLF3UZXJOPW4B5YV", "length": 4661, "nlines": 57, "source_domain": "www.canadamirror.com", "title": "வழிபாட்டு தலங்களும் அத்தியாவசிய தேவை- டிரம்ப் - Canadamirror", "raw_content": "\nரொறன்ரோவில் தனது இரு குழந்தைகளைக் குத்திய தாய் கைது\nகனடாவில் உயர்கல்வி பயில வந்த இந்திய மாணவன் பரிதாப மரணம்\nஎல்லையை மீண்டும் திறக்க அமெரிக்க காங்கிரஸ் கனடாவுக்கு அழுத்தம்\nவர்த்தகம் கிடையாது - ஒப்பந்தம் ரத்து\nமனிதனைப் போல் முகம் கொண்ட விசித்திர மீன்.\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nவழிபாட்டு தலங்களும் அத்தியாவசிய தேவை- டிரம்ப்\nதேவாலயங்கள் அத்தியாவசிய தேவைகள் எனக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவற்றை மீண்டும் திறக்க அறிவுறுத்தியுள்ளார்.\nகொரோனா தாக்கத்தால் உலக அளவில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தேவாலயங்கள், மசூதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவுக்கு தற்போதைய நிலவரப்படி அதிகளவிலான பிரார்த்தனைகள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் வழிபாட்டு தலங்களும் அத்தியாவசிய தேவை எனக் குறிப்பிட்ட அவர், அனைத்து தேவாலயங்கள், மசூதிகளை திறக்கவும் மாகாண ஆளுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nஇதேவேளை வழிப��ட்டு தலங்களை திறப்பதற்கு நேரடியாக உத்தரவிட அமெரிக்க அதிபருக்கு அதிகாரமில்லாத போதும், அதற்கென மாநிலங்களுக்கு வழங்கப்படும் உதவியை நிறுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.malartharu.org/2015/07/what-happened-to-bloggers.html?showComment=1435936513677", "date_download": "2020-07-12T21:29:07Z", "digest": "sha1:5TEGBLCQC7QQAHXHYATE36MIVX25TJT3", "length": 37915, "nlines": 407, "source_domain": "www.malartharu.org", "title": "என்ன ஆனது பதிவர்களுக்கு ?", "raw_content": "\nவலையுலகில் பல பரிசோதனை முயற்சிகளை இங்கே பல அனுபவம் வாய்ந்த முன்னணிப் பதிவர்களுக்கு முன்னரே அடியேன் செய்துபார்த்திருக்கிறேன்.\nஅன்றெல்லாம் தெரியாது வலையுலகின் வீச்சு\nமெல்ல மெல்ல பின்னூட்டங்கள் வர மீண்டும் நான் அவர்களின் தளத்திற்கு செல்ல உருவானது ஒரு நட்பு வட்டம்\nநான் பெரிதும் மதிக்கிற பல பதிவர்கள் எனக்கு இப்படித்தான் அறிமுகம்\nஅப்புறம் நிலவன் அண்ணாத்தே மூலம் பல இலக்கிய ஆளுமைகள் அறிமுகமாக வலை நட்புக்கள் நேரடி நட்புக்களாக மாறிப் போயினர்.\nஅய்யா எட்வின், கரந்தை ஜெயக்குமார், திண்டுக்கல் தனபாலன், ஜோவி, கிரேஸ், பகவன் ஜி, கில்லர் ஜி என அனைவரையும் நேரில் பார்க்கும் வாய்ப்பைத் தந்தது நிலவன் அண்ணாதான்\nஇப்படி நேரில் பழக வாய்ப்புள்ள பதிவர்களைத் தவிர வெளிநாடுகளில் இருக்கும் சில பதிவர்கள் பல ஆண்டு பழகிய நண்பர்களாகவே உணரவைத்து அன்பில் திகைக்க வைத்தனர்.\nகடும் இறை நம்பிக்கை உள்ளவர்களே இவரின் இடர்களை அறிந்தால் அப்படி ஒருவன் இருக்கிறானா என்று உண்மையிலேயே வருந்துவார்கள்.\nபதிவுலகின் பெளணர்மி இப்போதெல்லாம் அதன் வானத்திற்கு வரவே இயலாத சூழல் என்பது உணர்வை வருத்தும் விசயம்.\nமீண்டு வர நலம் பெற எப்போதும் உண்டு என்னுடைய பிரார்த்தனைகள்.\nஅடுத்து பதிவில் வந்தே எங்கள் இல்லத்தில் ஒரு நபராக மாறிய இனியா சகோ. மகளின் திருமணத்திற்கு பிறகு இந்தப்பக்கம் எப்போவாது வருவதோடு சரி\nஇப்போ அவர்களின் எழுதும் கூர்மையாகி இருப்பது ஒரு கூடுதல் மகிழ்வு.\nசின்சியர் பின்னூட்டங்களின் பதிவர் துளசிதரன் குறும்படம் எடுக்கிறேன் என்று இவரும் அப்பீட்\nஇப்போது மீண்டு வந்திருப்பது ஆறுதல்கள்.\nஇவர்களுக்கு முன்னால் நீண்ட விடுப்பு எடுத்தது அடியேன்தான்\n இன்னொரு கண் பரிசோதனை என்ற காரணங்கள்\nபதிவுலகம் வாழ்வின் ஒரு பகுதியே அதுவே வாழ்வல்ல என்���தே எனது நிலைப்பாடு.\nமேலும் வலைப்பூ உலகின் அடிப்படை விதிகளில் ஒன்று எத்துனை நாள் வேண்டுமானாலும் விடுப்பு எடுக்கலாம், அது குறித்து எந்த வருத்தமும் வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவிக்க தேவையில்லை என்பதையும் அறிந்தவன் நான்.\nஒரு கதை தன்னை அது எழுதச் சொன்னால்தான் எழுதுவேன் என்பார் நண்பர் நந்தன் ஸ்ரீதரன் (கவிஞர், இயக்குனர்).\nஉண்மைதான் எழுத்து என்பது நம்மை வசப்படுத்தி தன்னிலை மறக்கச் செய்து படைப்போடு ஒன்றச் செய்து தன்னை அது பிரசவித்துக் கொள்கிறது.\nநலக் காரணங்களுக்காக விடுப்பு எடுத்திருக்கும் பதிவர்கள் நலம்பெற்று திரும்பவும்\nஇதர பதிவர்களை அவர்களது படைப்பு உந்தி இங்கே தள்ளவும் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் ...\nபிகு இதுவும் இன்றும் தொடரும் எனது பரிசோதனை முயற்சிகளுக்கு ஒரு சான்று. உங்களுக்கு தெரியும் என்றே நினைக்கிறன் இணைப்பை சுட்டுக\nமுன்பு எல்லாம் பதிவுலகில் பின்னுட்டம் என்ற பெயரில் உரிமையுடன் ஒருவரை ஒருவர் கலாய்த்து கருத்துக்கள் இட்டு ஒரு குடும்பம் போல பழகிவந்தனர் ஆனால் இப்பொழுது அப்படி எல்லாம் யாரும் செய்வதில்லை. அதனால் பதிவு எழுதுபவர்களுக்கு ஒரு சோர்வு வந்துவிடுகிறது அதனாலலே பலரும் எழுதுவதில் இருந்து விலகி விடுகின்றனறோ என்று தோன்றுகிறது.\nநானெல்லாம் பொழுது போக்கிறாக எழுத ஆர்ம்பித்தவன் ஆனால் எனது வாழ்வில் பெரும் புயலே அடித்து கொண்டிருக்கிறது அந்த புயலில் இருந்து தப்பிபதற்கு இந்த வலைதளம் எனக்கு உதவுகிறது அதனால்தான் தொடர்ந்து கிறுக்குகிறேன்\nபுயல்கள் மட்டுமே நல்ல மாலுமிகளை உருவாக்குகின்றன...\nதமிழா என்ன ஆச்சு உங்களுக்கா....புயல்...\nநீங்கள் மறுபடியும் எங்களை எல்லாம் கலாய்க்க வேண்டும் தமிழா...நாங்க உங்கள விட ரொம்ம்ம்ம்ப பெரியய்வங்க அப்படினு எல்லாம் நினைச்சுறாதீங்க...சும்மா கலாய்க்கலாம்...அப்பதான் நீங்கள் சொல்லுவது போல ஒரு குடும்ப உணர்வு மேலிடுகிறது...\nமது அவர்கள் சொல்லி யிருப்பது சரியே...புயல்கள் மட்டுமே நல்ல மாலுமிகளை உருவாக்குகின்றன...மிக மிகச் சரியே...அருமையான வார்த்தைகள்...\nவாருங்கள் தமிழா நாங்களும் பிரார்த்திக்கின்றோம்....\nதொகுப்பில் இணைத்து கொண்டதற்கு முதலில் நன்றி...\nபலரும் தொடர வேண்டும் என்பதே எனது விருப்பமும் வேண்டுதலும்...\nஇந்த மாதம் 30-40 புதிய ��திவர்களை உருவாக்கும் திட்டம் என முத்துநிலவன் ஐயா சொல்லி உள்ளார்... உங்கள் உதவி மிகவும் தேவை...\nஎனது மாணவர் ஒருவரும் பதிவுலகில் இருக்கிறார் ஆனால் இல்லை நிலையில்\nஅவர்களை தொடர்ந்து எழுத ஊக்கம் தருவதும் அவசியம் ..\nஅண்ணா நாம் ஆட்சென்ஸ் தமிழ் குறித்து நகரவேண்டிய நேரம் இது என்று நினைக்கேன் ..\nஆமாம் அண்ணா, எனக்குத் தெரிந்த சிலர் ஆட்சென்ஸிர்க்காக ஆங்கிலத்திற்கு நகர்ந்துவிட்டனர்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3/7/15\nநிறையப் பேர் சோம்பல் காரணமாகவோ சலிப்பின் காரணமாகவோ முகநூலில் நான்கு வரி நிலைக்குறிப்புக்கு தாவி விட்டது ஏமாற்றம்தான்.\nஇளையநிலா இடரில் இருந்து மீண்டு வரவேண்டும்.\nகாலம் கடந்த முயற்சிகளைப் போலவே காலத்துக்கு ரொம்பவே முந்திய முயற்சிகளும் சில நேரங்களில் உரிய கவனம் பெறாமல் போய்விடுகிறது.\nஆனால் அவை நிச்சயம் ஒரு சமயத்தில் வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை. உங்கள் பரிசோதனை முயற்சிகள் தொடரட்டும் வாழ்த்துகள்\nதொடரும் நட்புக்கள் ஏதோ காரணங்களால் திடீரென எழுதுவதை நிறுத்தி விடுகிறார்கள்... மீண்டும் வர வேண்டும்.\nநானும் கூட இரண்டு மாதங்களாக எழுதவில்லை... ஊரில் இருந்து வந்ததும் எல்லாம் மறக்க... மன ஆறுதலுக்காக மீண்டும் வலையில்...\nஇரண்டு மாதங்களுக்கு முன்னர் தமிழ்மணத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 106 பதிவுகள் பதியப்பட்டது இது 200க்கு மேல் இருந்து குறைந்து வந்த சராசரி... இப்போது 100க்கு கீழ் (96) வந்துவிட்டது...\nப்ளாகிங் பிளாட்பார்ம் லைவாக மாறினால் புதுப் பாய்ச்சல் கிடைக்கும் ...\nப்ளாகிங் பிளாட்பார்ம் லைவாக மாறினால் புதுப் பாய்ச்சல் கிடைக்கும் ...\nதங்கள் எண்ணம் ஈடேறுக தோழர்.\nஆமாம் அண்ணா, பதிவுலகில் நண்பர்களாகி பின்னர் நிலவன் அண்ணாவின் விழாவில் உங்களையும் மைதிலி, குழந்தைகள், இன்னும் பல பதிவுலக நண்பர்களையும் சந்தித்து, அதற்குப் பின் குடும்பம் போல் பலப்பட்ட நட்புகள் உண்டு.\nஇளமதிக்காக ஒரு பா எழுதி வைத்திருக்கிறேன் அண்ணா. வெளியிட யோசித்துக் கொண்டிருந்தேன், இன்று வெளியிடுகிறேன்.\nஅதை படிக்கிற நிலையில் அவர் இருக்கிறாரா என்பதே கேள்விதான் கிரேஸ்..\nமருத்துவ அற்புதம் நிகழ்ந்தால்தான் உண்டு.\nஇறைவன் அவருக்கு சக்தியைக் தரட்டும்\n2011 இல் இருந்து இளமதி பற்றிஅறிவேன் ..நான் ஒரு மெசேஜ் போட்டாலும் உடனே பதில் த��ுவார் ..என்னாச்சோ தெரில அவர் நெட் பக்கமே வரல ...\n:( எப்படியாவது முயற்சிக்கிறேன் ..தொடர்பு கொள்ள\nஅவர் பற்றி நீங்கள் நிறய அறிய வேண்டியிருக்கிறது..\nஒரு முறை மைதிலியிடம் பேசினார் அப்புறம் தொடர்பே இல்லை.\nதெரிந்து கொள்ளவே உங்களுக்கு மனபலம் வேண்டும்\nநேற்று மெயிலில் தொடர்பு கொண்டேன் ..அவர் ரிப்ளை செய்தார் .\nபூரண குணமாகல .அனைவரையும் விசாரித்தார்\nஎன்னைப் பொறுத்தவரை(முதுமையும் முதுகு வலியும் வருத்தினாலும்)\nமுடிந்தவரை (முகநூல் வலைதளம் இரண்டிலும்)எழுதி வருகிறேன்\nஒரு கூட்டத்தில் மேடையில் உங்களைக் குறிப்பிட்டு பேசினார் கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nஉண்மையில் உங்கள் மனஉறுதி யாருக்கும் வராது\nஎனக்கு வெட்கமாக இருக்கிறது ..\nதொடர்க தங்கள் எழுத்துப் பணி\nசரக்கு இருக்கும் வரைதானே நானும் இங்கே இருக்க முடியும் சிலர் போனாலும் பலர் வருவார்கள் ,இதுதான் வலையுலக விதி :)\nமுக்கியமாக தொழில் நுட்ப சிக்கல்கள் காரணம்\nஒரே வேளையில் அடுத்தவர் பதிவை பார்க்கும், இன்னொரு நண்பர் லைக்கும் பதிவுகள் உடனுக்குடன் நம்மை கோர்த்து விடும் முகநூல் ப்ளாக்கை காலிசெய்வதில் வியப்பேதுமில்லை ..\nஇப்போ கூகிள் வசம் இருக்கிறது பந்து.\nமேம்படுத்தினாலும் சிக்கல் மரபில் ஊறிப்போன பெரும் பதிவர்கள் பழைய பழக்கங்களை விட முடியாமல் ஒரே அடியாக பதிவுலகை விட்டு போய்விடவும் கூடும்.\nகாலம் மட்டும் தீர்மானிக்கும் இதனை\nஇளைய நிலா நலம் பெற வேண்டுவோம்\nவலைப்பூவில் இருந்து முகநூலுக்கு ஏராளமானவர்கள் சென்று விட்டது\nமுத்து நிலவன் ஐயா அவர்களின் திட்டம் வெற்றி பெறட்டும்\nபல புது வரவுகளை வலைவரவேற்கக் காத்திருக்கிறது\nஅது வருத்தம் அல்ல முகநூலுக்கும் வலைப்பூவிற்கும் ஏகப்பட்ட வித்யாசங்கள் உண்டு ..\nவலைப்பதிவர்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி. ஒரு சின்ன விபத்து. இடது குதிகாலில் காயம். கம்ப்யூட்டரில் முன்புபோல் தொடர்ச்சியாக பணி செய்ய முடியவில்லை. எனவே இப்போதைக்கு முன்புபோல் என்னால் பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களை எழுத இயலவில்லை. முழுமையான குணம் அடைந்ததும் மீண்டும் வருவேன். ஆசிரியர் மதுவுக்கு நன்றி.\nநண்பர்களின் அத்துணை தளங்களையுமே இணைத்திருக்கிறேன் ...\nஉங்கள் தளம் எப்படி மிஸ் ஆனது என்று தெரியவில்லை ..\nஅடியேனின் செயல் வேகம் அப்படி ..\nசகோதரி இளமதி குணமடைய இறைவனைப் பிராத்திப்போம்.. மிக விரைவில் வலையில் சந்திக்கலாம்.... உண்மைதான் பல பதிவர்கள் எழுதுவது குறைவுதான்.. தங்களின் பதிவை படித்த பின்னாவது எழுதுவார்கள் என்ற நம்பிகை உள்ளது பகிர்வுக்கு நன்றி. த.ம 12\nஉங்களை குறிப்பிடாமல் வேறு யாரைக் குறிப்பிடுவது \nதமிழ் இளங்கோ அய்யாவின் பதிவில் பார்த்தேன் அவருக்கும் ஒரு சிறு விபத்தாம்...\nஇதோ போல் மணவை ஜேம்ஸ் அய்யாவிற்கும் இப்படி நிகழ்ந்தது இப்போது மீண்டிருக்கிறார்.\nஅலை ஆடும் கடல் போல பதிவர்களின் இயக்கம் இருப்பதை உணர முடிகிறது ...\nஒரு அலை அப்புறம் உள்வாங்கல்\nகாத்திருப்போம் அடுத்த அலைக்கு ..\nநட்புகள் என்றும் நலபலம் பெற்றுய்ய\nமுட்களிலா வாழ்வும் மகிழ்வதும் - கிட்டிடவும்\nபொல்லா விதியினையும் போராடி வென்றிடவும்\nவலைக்கு வருவாய் வலம்வர மீண்டும்\nகலையுணர்வு கொண்டு கைவேலை - நிலையான\nநட்பைநாடி நிற்கின்ற நற்கவிகள் நீமேலும்\nதேகம் சுகம்பெற நான்தினமும் வேண்டுகின்றேன்\nசோகமும் நீங்கசேரு மின்பங்கள் - மேகமழை\nபோல்சொரியும் பாச முமுதவும் நோய்நீங்க\nநீங்கள் சொல்வது உண்மை தான் சகோ தாங்கள் நலம் தானே ஏனோ இப்பதிவை பார்த்த நொடியில் இருந்து இனம் புரியாத வேதனை கவ்விக்கொண்டது. எண்ணத் தாளவில்லை நெஞ்சு. அப்போதிருந்த மகிழ்ச்சி இப்போ இல்லை என்பது உண்மையே மீண்டும் அந்நிலை பெறவேண்டும் என்பது தான் என் விருப்பமும். என் இனிய தோழி இளமதி மீண்டும் வரும் வரை அது சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. அவர் வரவுக்காக ஒவ்வொரு நொடியும் காத்திருக்கிறேன் கண்ணீருடன். நிச்சயம் வெகு சீக்கிரத்தில் வருவார் எனும் நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு. நமது அன்பும் ஆதரவும் நிச்சயம் அவரை குணப்படுத்தும் என்றே நான் நம்புகிறேன்.\nநட்புகள் அனைவரும் நலமுடன் வலம் வர வேண்டும் வலையிலும்\nஎன்று மனமார வேண்டி வாழ்த்துகிறேன்....\n இப் பதிவுக்கு, என்னையும் குறிப்பிட்டு கூறியதும் நெகிழ்ந்தேன் மகிழ்ந்தேன். மிகவும் நெகிழ்வான தருணம் இது. தங்கள் ஆதங்கமும் புரிகிறது. தங்கள் எண்ணங்கள் நிறைவேற என் வாழ்த்துக்கள் ..\nபதிவர்கள் அனைவரையும் மீண்டும் ஒருசேர காண ஆவலாக உள்ளேன்.\nஇளையநிலா அக்காச்சி விரைவில் வர பிரார்த்திப்போம். வலையில் எல்லோரும் உற்சாகத்துடன் வரட்டும்.\nஅதேதான் அனைவரின் பிரார்த்தனைகளும் ..\nஇளையநிலா தளம் இப்போது அமாவசை போல்...அமாவாசையைத் தாண்டி மீண்டும் பௌர்ணமியாய் வருவார் வந்து மீண்டும் சூரியனாய் ஒளிர்வார் என்று நம்பிக்கையுடன் பிரார்த்திப்போம்....\nமது/கஸ்தூரி, இது கீதா....என்னப்பா ஆச்சு உங்களுக்கு எனக்கு உங்க மேல கொஞ்சம் கோபம் (அன்பான செல்ல கோபம் தான்...)அது என்ன துளசி மட்டும்... எக்சாம், குறும்படம்னு எழுத முடியலதான்....நீங்களும் அந்த சமயத்துல எக்சாம் அப்பீட்....ஆனா இங்க கீதா இப்பீட்டாத்தான் இருந்தேன்...ஹஹஹஹ்.....ம்ம்ம் நீங்க சொன்னதும் சரிதான் துளசி இப்பதான் வந்துருக்காரு....\nமீண்டும் பழையபடி அடுத்த எக்சாம் வரது வரை ஜமாய்க்கலாம்பா....நிறைய டீச்சர்ஸ் இல்லையா மது....\nநானும் இப்போது மீண்டும் வலைத்தளத்தில் இயங்க ஆரம்பித்து விட்டேன் மது. ரிலே ரேஸ் மாதிரி ஒருவர் ஏதாவது ஒரு டாபிக்கை ஆரம்பித்து வைத்து மற்றவர் தொடர்வது என்று ஒரு சமாச்சாரம் தொடர்பதிவு என்ற பெயரில் முன் இருந்தது. தொடரும் கண்ணிகளின் மூலம் நிறைய புதிய நட்புகள் கிடைக்கும். அதைப் புதுப்பிக்கணும். இளமதி என் தளதைப் படித்து, ரசித்து, ஊக்கப்படுத்திய நல்ல ரசிகை + சகோதரி. அவரின் அனைத்து இடர்களும் நீங்கி மீண்டும் பிரகாசிக்க பிரார்த்திக்கிறேன்.\nதங்களை மீண்டும் இப்படிப் பார்த்தது மகிழ்வு வாத்தியாரே.\nபல சமயங்களில் எழுத முடியாது போய்விடுகிறது. என்னுடைய பக்கத்தில் சில நாட்களாக பதிவுகள் எழுத முடியாத சூழல். விரைவில் சரியாக வேண்டும். பார்க்கலாம்.....\nமுன்பு ஏதாவது ஒரு பதிவு மண்டைக்குள் ஓடிகொண்டே இருக்கும் இப்போது ... நிலைமை தலைகீழ்.\nவலைப்பூ பிணைப்பை தங்களது பதிவு நன்கு உறுதிப்படுத்துகின்றது. இளையநிலா குணம் பெற பிரார்த்திப்போம். தங்களது எழுத்துப் பணி தொடரட்டும்.\nபுத்தரைத் தேடும் எனது பேட்டியைக் காண அழைக்கிறேன்.\nகருத்து சொல்ல நானும் வந்துட்டேன். நல்ல எழுத்தாளர்களை மீண்டும் எழுத தூண்டிய பதிவு. நற்பணிக்கு நன்றி\nஇன்று மருமகளுக்கு பிறந்தநாள் ...\nவந்து இன்னொரு பதிவிட விருப்பம் பார்ப்போம்\nநானும் ஒரு மூன்று மாதகால ஓய்வில் இருக்கின்றேன் அண்ணா . 100 நாட்களுக்குண்டான பெரும் தொடர்கதை ஒன்றனையும் , 100 திரை விமர்சனமும் தொடர்ச்சியாக எழுதலாம் என்ற ஐடியா . பார்க்கலாம் . அமையும் என்று நினைக்கிறேன் .\nநல்ல படி தேர்வை எழுதவும் ..\nதொடர்ந்து எழுத வரவும��� வாழ்த்துக்கள்\nஅவர் குணமடைந்து பதிவுலகில் வளம் வரட்டும்.\nநலம் பெறுவார் அவர் ...\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/monocef-p37083317", "date_download": "2020-07-12T22:54:55Z", "digest": "sha1:KNAWIVT2RTHYKVAFS4R367Z4B6NZJUV7", "length": 23126, "nlines": 334, "source_domain": "www.myupchar.com", "title": "Monocef Injection in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Monocef Injection பயன்படுகிறது -\nசிறுநீர் பாதை நோய் தொற்று मुख्य\nமேக வெட்டை நோய் मुख्य\nகாதில் ஏற்படும் தொற்று நோய் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Monocef Injection பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Monocef Injection பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்களுக்கு Monocef Injection-ஆல் எந்தவொரு பக்க விளைவும் இல்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Monocef Injection பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Monocef Injection-ன் பக்க்க விளைவுகள் கொஞ்சம் கொஞ்சம் இருக்கு���். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் அவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.\nகிட்னிக்களின் மீது Monocef Injection-ன் தாக்கம் என்ன\nMonocef Injection உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Monocef Injection-ன் தாக்கம் என்ன\nMonocef Injection மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Monocef Injection-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Monocef Injection ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Monocef Injection-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Monocef Injection-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Monocef Injection எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Monocef Injection-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nMonocef Injection-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Monocef Injection உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Monocef Injection-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Monocef Injection பயன்படாது.\nஉணவு மற்றும் Monocef Injection உடனான தொடர்பு\nMonocef Injection உடன் உணவருந்துவது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Monocef Injection உடனான தொடர்பு\nMonocef Injection மற்றும் மதுபானம் தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. இதை பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யயப்படவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Monocef Injection எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Monocef Injection -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Monocef Injection -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nMonocef Injection -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Monocef Injection -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.sarcoidosisuk.org/ta_in/donate/donate-to-sarcoidosisuk/", "date_download": "2020-07-12T21:42:46Z", "digest": "sha1:FMVQ5PC3L42JYPPSC23DLTWVMHLHJWSA", "length": 12745, "nlines": 136, "source_domain": "www.sarcoidosisuk.org", "title": "Donate to SarcoidosisUK - Help us Fund Research into Sarcoidosis", "raw_content": "\nசாரோசிடோசிஸ் மற்றும் நரம்பு மண்டலம்\nசர்க்கிகோடிஸ் மற்றும் மூட்டுகள், தசைகள் மற்றும் எலும்புகள்\nசாரோசிடோசிஸ் மற்றும் மென்ட் ஹெல்த்\nஊனமுற்ற நன்மைகள் மற்றும் நிதி ஆதரவு\nசர்கோசிடோஸ் ஆராய்ச்சியில் தொடர்பு கொள்ளுங்கள்\nசர்கோசிடோசிஸ் உடன் பிரபலமான மக்கள்\nகணக்குகள் மற்றும் செலவு சுருக்கம்\nதரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கொள்கை\nஉங்கள் நன்கொடை சேர்கோசிசோஸில் முக்கிய ஆராய்ச்சிக்குச் சென்று, சர்வோகோசிஸ் யுகேவின் வேலைக்கு உதவுகிறது, இதில் அத்தியாவசிய தகவல்கள் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த சர்கோயிடோசிஸ் நோயாளிகளுக்கு உதவுதல் ஆகியவை அடங்கும். எங்கள் ஆராய்ச்சி வரவுசெலவுத் திட்டம் பிரிட்டிஷ் நுரையீரல் அறக்கட்டளையால் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது, அதாவது சரோசிடோசிஸ் நோயை குணப்படுத்துவதில் நாம் உண்மையான வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும்.\nகீழே உள்ள படிவத்தைப் பயன்படுத்தி நன்கொடை கொடுக்கவும்.\nசர்கோசிடோசிஸ் நோயாளிகளின் உயிரை மேம்படுத்த உதவும். CAF வழியாக பாதுகாப்பாக SarcoidosisUK நன்கொடை.\nSarcoidosisUK அரசு நிதி அல்ல. நாம் தானாகவே நன்கொடைகளில் 100% நம்பியுள்ளோம்.\nபிரிட்டிஷ் லுங்க் பவுண்டேசனுடன் எங்கள் பங்களிப்பு மூலம் அனைத்து நன்கொடைகள் இரட்டிப்பாகியுள்ளன.\nசரோசிடோசிஸ் நோயை குணப்படுத்துவதில் உலகின் முன்னணி ஆராய்ச்சி குறித்த நமது வருவாயில் பெரும்பகுதியை முதலீடு செய்கிறோம்.\nஎங்கள் வருமானம் மற்றவர்கள் சரோக்கோடோசிஸால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவுகிறது.\nஎப்படி பரிசு உதவி வேலை செய்கிறது\nபரிசு நன்கொடை எங்களுக்கு ஒவ்வொரு பவுண்டுக்கும் 1 பில்லியன் டாலர் வரிக்கு 25p த்தைக் கொட���க்கிறது, உங்கள் நன்கொடை அதிகரிக்கிறது.\nஆன்லைனில் நன்கொடை அளிக்கிறீர்கள் என்றால், பரிசு வழங்குவதற்கான விருப்பத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.\nஇடுகையில் உங்கள் நன்கொடை அனுப்புகிறீர்கள் என்றால், தயவு செய்து பதிவிறக்கவும், அச்சிடவும், முடிக்கவும் பரிசு உதவி அறிவிப்பு வடிவம் உங்கள் நன்கொடையுடன் அதை எங்களுக்கு அனுப்புங்கள்.\nSARCOIDOSISUK க்கு வேறு வழிகள் ...\nஅன்புக்குரியவரின் நினைவாக நீங்கள் நன்கொடை செலுத்த வேண்டும். நன்கொடைப் பக்கம் அமைப்பது எளிது. சவ அடக்கத்தில் நீங்கள் நன்கொடைகளை கேட்கலாம்.\nஉங்கள் விருப்பத்திற்குள்ளாகவே SarcoidosisUK க்கு ஒரு மரபுவழி விட்டுக்கொடுப்பது தொண்டு நிறுவனத்தை மாற்றும். கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் செயல்முறை பற்றி மேலும் அறியவும்.\nசர்கோசிஸோஸ்யூயுகிற்கு தொடர்ந்து ஆதரவளிக்க உறுதியளிப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும். வருடத்திற்கு £ 32 செலவாகிறது (அல்லது பசுமை உறுப்பினர்களுக்கான £ 20)\nஎல்லாவற்றையும் SarcoidosisUK செய்கிறது sarcoidosis விழிப்புணர்வு எழுப்புகிறது. நீங்கள் எப்படி ஈடுபடலாம் என்பதைப் பாருங்கள்.\nசார்கோயிடிசிஸ் யூகே உலகெங்கும் முன்னணி ஆராய்ச்சி சரோசிடோசிஸ். இந்த நிலைக்கு ஒரு குணத்தை கண்டுபிடிப்பதே நமது குறிக்கோள்.\nஉங்களிடமிருந்து நாங்கள் கேட்க விரும்புகிறோம். எந்த கேள்விகள், கருத்துகள் அல்லது பரிந்துரைகளுடன் தொடர்பு கொள்ளவும்.\nநாங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தை வழங்குவதை உறுதிப்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். குக்கீகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை அறிய, 'சரி' என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது 'மேலும் படிக்கவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.OKமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kalkona-uthathukari-song-lyrics/", "date_download": "2020-07-12T22:18:12Z", "digest": "sha1:CY5FD24DADTUVYZNU4YMSPEFOIUQNJ3X", "length": 8489, "nlines": 231, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kalkona Uthathukari Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கார்த்திக் மற்றும் ரீட்டா\nஆண் : கல்கோனா உதட்டுக்காரி\nஆண் : வேட்டையாட தோதான\nஆண் : நீதானே நீதானே\nபெண் : வந்து என்ன தொட்டுக்கோ\nபெண் : கல்லூறும் உதட்டக்காரா\nஆண் : பாதி பாதி தின்றுவிட்டு\nபெண் : மூடி மூடி வைத்த என்ன\nஆண் : சூடமாகி ஜொலிக்கியேன்\nபெண் : பூதமாகி சிரிக்கிறாய்\nபுதையல் தண்ணி எடுத்திடு நீ\nஆ���் : அடி போடி இனிமேலே அகலாமல்\nபெண் : பேசி பேசி என்னை கொள்ளும்\nநேசி நேசி என்ற பின்பும்\nஆண் : ஊசி ஓச்சி குத்துகின்ற\nபெண் : பறவை போல பறக்கிறேன்\nபறக்க வானம் அனுப்பிடு அன்பே\nஆண் : உறவுக்காரன் வளைக்கிறேன்\nஉதட்டு முத்தம் பதித்திடு கண்ணே\nபெண் : வழி ஏதும் தெரியாமல்\nவிழித்தேனே அணைத்திடு அணைத்திடு நீ\nஆண் : கல்கோனா உதட்டுக்காரி\nபெண் : வந்து என்ன தொட்டுக்கோ\nபெண் : கல்லூறும் உதட்டக்காரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://adirainirubar.blogspot.com/2014/02/1_4.html", "date_download": "2020-07-12T23:30:11Z", "digest": "sha1:KMYB2XITR4OIZYSLGSRETN4ILNORFI2N", "length": 143567, "nlines": 191, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "பயன் தரும் பன்மொழித் தொடர்பு - 1 - அதிரைநிருபர்", "raw_content": "\n_M H ஜஃபர் சாதிக்\nஉமர் தமிழ் - தமிழ் தட்டச்சு\nHome / அதிரை அஹமது / பயன் தரும் பன்மொழித் தொடர்பு / பயன் தரும் பன்மொழித் தொடர்பு - 1\nபயன் தரும் பன்மொழித் தொடர்பு - 1\nபிப்ரவரி 04, 2014 22\nஅது 1977 ஜூன் மாதம். நடு இரவு கழிந்து, சுமார் ஒரு மணி இருக்கும். பம்பாயிலிருந்து புறப்பட்டு, சஊதியின் ‘தஹ்ரான்’ விமான நிலையத்தில் வந்து சேர்ந்த எம்மை வரவேற்று, ‘அராம்கோ’ கேம்ப்புக்கு அழைத்துச் செல்ல, பம்பாய்க்காரர்கள் சிலர் வந்திருந்தார்கள். நாங்கள் வருவதற்குச் சில மாதங்களுக்கு முன் சஊதிக்கு வந்து, நல்ல நல்ல இடங்களைப் பிடித்திருந்த அவர்கள், இந்தியன் என்பதற்கான அடையாளமாக, இந்தியில் நலம் விசாரித்தார்கள். நான் அந்த உறக்க நேரத்திலும், இந்தியில் பதில் அளித்தேன்.\nஇந்தியின் முக்கியத்துவத்தை என் மூத்தவர்கள் என்னில் வித்திட்டிருந்ததால், SSLC வரை இந்தியைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்து, இந்தியில் இரண்டு அரசுத் தேர்வுகளையும் எழுதி, முழு ஆண்டுத் தேர்வில் மூன்று மணி நேரமும் இந்திப் பரீட்சை எழுதிய KMHS மாணவன் நான் ஒருவன் மட்டுமே மற்றவர்களெல்லாரும் கேள்விகளை அப்படியே விடைத்தாளில் எழுதி வைத்துவிட்டு, அரை மணி நேரத்தில் தேர்வுக் கூடத்தை விட்டு வெளிவந்து, என்னை ஒரு UFO வைப் பார்ப்பது போல் பார்த்துக்கொண்டு நின்றதை நானும் கவனிக்கத் தவறவில்லை. அத்துணைத் தொடர்பு இந்தியுடன் எனக்கு மற்றவர்களெல்லாரும் கேள்விகளை அப்படியே விடைத்தாளில் எழுதி வைத்துவிட்டு, அரை மணி நேரத்தில் தேர்வுக் கூடத்தை விட்டு வெளிவந்து, என்னை ஒரு UFO வைப் பார்ப்பது போல் பார்த்துக்கொண்டு நின்றதை நானும் கவனிக்கத் தவறவில்லை. அத்துணைத் தொடர்பு இந்தியுடன் எனக்கு இனி, மீண்டும் சஊதிக்கு வருவோம்.\nஇரவு இரண்டு மணிக்கு ‘ஜுஅய்மா’ Aramco கேம்புக்கு வந்து சேர்ந்தோம். Camp House-keeping அலுவலகத்தில் பதிவு செய்து வந்து, எப்படியோ தூக்கம் வந்தது; தூங்கி விட்டேன். நான் கண் விழித்தபோது, எனக்குக் கீழிருந்த கட்டிலில் உறங்கியவர்கள் பணிக்குச் சென்றுவிட்டிருந்தார்கள். உறக்கத்திலிருந்து எழுந்து வெளியில் வந்தேன்; சூரியன் தன் வெம்மைக் கதிர்களை உச்ச கட்டத்தில் பாய்ச்சிக் கொண்டிருந்தான். பகல் பன்னிரண்டு மணியாயிருக்குமோ என்னைத் தவிர வேறு யாருமே இல்லாதிருந்த அந்தத் தகிக்கும் வேளையில், எதிரில் ஒருவர் வந்தார். இந்திக்காரனாக இருக்குமோ என்னைத் தவிர வேறு யாருமே இல்லாதிருந்த அந்தத் தகிக்கும் வேளையில், எதிரில் ஒருவர் வந்தார். இந்திக்காரனாக இருக்குமோ “பாய் சாப் டைம் க்யா ஹய் “பாய் சாப் டைம் க்யா ஹய்” என்று கேட்டேன். அவன், “சுபா சாடே சாத்” என்று பதில் தந்தான்.\nதமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு, இயல்பாக உதிக்கும் ஆவல், என்னுள்ளும் உதித்தது. ‘யாராவது தமிழ்க்காரர்கள் வரமாட்டார்களா’ இப்படி நினைத்துத் திரும்பிய என் காதில் சிலரின் தமிழ் உரையாடல் கேட்டது’ இப்படி நினைத்துத் திரும்பிய என் காதில் சிலரின் தமிழ் உரையாடல் கேட்டது அவ்வளவுதான். காதில் தேன் வந்து பாயும் என்பார்களே, அதற்கு மாறாக, தகிக்கும் அந்த வேளையில் தென்றல் வந்து பாய்ந்தது அவ்வளவுதான். காதில் தேன் வந்து பாயும் என்பார்களே, அதற்கு மாறாக, தகிக்கும் அந்த வேளையில் தென்றல் வந்து பாய்ந்தது அவர்கள் Saudi Catering என்ற இன்னொரு கம்பெனிப் பணியாளர்களாம். அந்தக் கேம்பின் துப்புரவு மற்றும் சாப்பாட்டின் ஒப்பந்தக் கம்பெனியின் பணியாளர்களாம். “என்னங்க இப்டி வெயிலடிக்குது அவர்கள் Saudi Catering என்ற இன்னொரு கம்பெனிப் பணியாளர்களாம். அந்தக் கேம்பின் துப்புரவு மற்றும் சாப்பாட்டின் ஒப்பந்தக் கம்பெனியின் பணியாளர்களாம். “என்னங்க இப்டி வெயிலடிக்குது” என்று வியந்து கேட்ட எனக்கு, “இது ஏழு எட்டு மணி வெயில். உச்சிப் பொழுது எப்டி இருக்கும் பாருங்க” என்று கூறி, எனக்கு ஒரு shock treatment கொடுத்துச் சென்றனர்.\nஅன்றைய அதிகாலை ஐந்து மணிக்கே கேம்பில் தங்கியிருந்தவர்களை ஏற்றிக்கொண்டு job site ��்குச் செல்லும் பஸ்கள் எல்லாம் சென்றுவிட்டதால், அன்றைய Aramco சவூதி அதிகாரிக்கு முன் interview கொடுக்கவேண்டிய என் தவணை பிந்திவிட்டது என்ன செய்வது இனி, அடுத்த நாள்தான் போய் நேர்முகத் தேர்வு கொடுக்கவேண்டும். அச்சத்துடன் தொடங்கிய அந்த முதல் நாள் ஒருவாறு கழிந்தது. அடுத்த நாள், நேரத்தோடு உறங்கச் சென்று, நேரத்தோடு விழித்து, ‘மெஸ்’ஸை விட்டுவிட்டு,பஸ்ஸைப் பிடிக்க ஓடினேன்\n“நீ இந்தியாவில் என்ன செய்துகொண்டிருந்தாய்” என்று கேட்ட அதிகாரியிடம், “ஆசிரியப் பணி செய்துகொண்டிருந்தேன்” என்றேன். எனது பள்ளிப் படிப்பு நாட்களில் ‘ரஹ்மானியா மதரசா’வில் இரண்டாண்டுகள் படித்த அரபி மொழியறிவும், கல்லூரிப் படிப்பு முடிந்த பின் அதைக் கூட்டிக்கொள்ள வேலூர் ‘பாகியாத்’ மத்ரசாவில் ஐந்தாண்டு தமிழ் / ஆங்கில ஆசிரியப் பணியோடு அரபி அறிவை வளர்க்க உதவிய சூழலும் நன்கு கை கொடுத்தன. இலக்கணச் செறிவுடன் நான் கொடுத்த பதிலும், அவரை அண்ணாந்து பார்க்க வைத்தது. இருப்பினும், அலுவலகப் பணியில் பம்பாய்க்காரர்கள் முதல் நாளே அமர்ந்துகொண்டதால், அடுத்த நாள் வந்த எனக்கு ஆபீஸ் வேலைக்கு வாய்ப்பில்லாது போயிற்று\n“ஆசிரியருக்கெல்லாம் இங்கு வேலையில்லை” என்ற மேனேஜர், “இந்த ஆளை open yard வலுத் தூக்கும் கிரேனில் லேபர் வேலை பார்க்கக் கொண்டுபோய் விட்டுவா” என்று yard superviser க்கு ஆணையிட்டார்\n’ என்று எண்ணிக் கொண்டு, ஆயுள் தண்டனைக் கைதி போல், மிரட்சியுடன் பாம்பேக்கார சூப்பர்வைசரின் காரில் ஏறியமர்ந்து, இந்தியில் நலம் விசாரிக்கத் தொடங்கினேன். “அரே, மவ்லிசாப் மதராசி தும்கூ ஹிந்தி ஆத்தா ஹய்” (தாடி, தொப்பி அணிந்தவர்களை ஈசியாக ‘மவ்லவி’யாக்கிவிடுவார்கள் பம்பாய்க்காரர்கள்.) வியந்து கேள்வி எழுப்பியவருக்கு, நான் கற்ற ஹிந்தி மொழியைப் பற்றி, சற்றுக் கூடுதலாகவே சொல்லிக்கொண்டு வந்தேன்.\nதொப்பி வைத்து, தாடியுடன் இருந்த என் மேல் அந்த ஆளுக்கு இரக்கம் ஏற்பட்டு. பாம்பேக்கார ‘கிரேன் ஆப்பரேட்டர்’ ஷஃபி பாயிடம் கொண்டுபோய் விட்டார். தேநீர் ஒய்வு நேரம் அது. “அரே, ஆஜாவ் மோல்வி சாப்” என்று வரவேற்ற ஷஃபி பாய், குர்பானி கொடுக்கப் போகும் பிராணியைப்போல் மிரண்டிருந்த என் முகத் தோற்றத்தைக் கண்டு, அன்புடன் உபசரித்தார். ‘டீட்டைம்’ முடிந்தவுடன், எல்லோரும் எழுந்தனர். நானும் எழுந்தேன், ‘வேலை’ பார்க்க\n(இன்னும் உண்டு, இன்ஷா அல்லாஹ்)\nஅதிரை அஹமது பயன் தரும் பன்மொழித் தொடர்பு\nபயன் தரும் பன்மொழித் தொடர்பு\n பஹூத் தின் கெ பாத் ஆப்கா ஆவாஜ் \nசெவ்வாய், பிப்ரவரி 04, 2014 7:24:00 முற்பகல்\nநாங்கள் பதினோராம் வகுப்புப் படிக்கும் போதுதான் இந்தி மொழி பள்ளிகளில் இருந்து ஒழிக்கப்பட்டது. இரு மொழித்திட்டம் கொண்டுவரப் பட்டது. நமது பள்ளியில் அதுவரை உருதும் இந்தியும் மூன்றாவது மொழியாக பயிற்றுவிக்கப் பட்டு வந்தன.\nஒரு உருது முன்ஷியும் ஒரு இந்தி டீச்சரும் இருந்தார்கள்.\nமூன்றாம் மொழி ஒழிக்கப் படுவதற்கு முன், நமது ஊர் மாணவர்களில் முஸ்லிம் மாணவர்கள் உருது மொழியையும் மற்றவர்கள் இந்தி மொழியையும் எடுத்துப் படிப்பார்கள். நான் இந்திதான் எடுத்தேன். ஆனால் படிக்க முடியாமல் அரசு தடை போட்டுவிட்டது.\nஆகவே இந்தி படித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் உள்ளத்தில் இருந்தது. ஆகவே வாணியம்பாடியில் பி. காம் படிக்கும் போது இரண்டாம் மொழியாக இந்தியை எடுத்துப் படித்தேன்.\nஒரு மொழியைக் கூடுதலாகப் படித்துக் கொள்வதில் அன்று மண்ணை அள்ளிப் போட்ட அரசியல்வாதிகள் இன்றுவரை அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்கள். பல நேரங்களில் தூண்டிவிடப்படும் உணர்வுகள் அறிவை அடமானம் வைக்கச் சொல்கிறது என்பதற்கு இது உதாரணம்.\nஇந்தி தெரியாமல் அரபு நாடுகளுக்குச் செல்லும் பலர் தங்களின் ' தேர் நிலைக்கு வரும்வரை' படும் பாடுகள் சொல்லி மாளாது.\nசெவ்வாய், பிப்ரவரி 04, 2014 7:38:00 முற்பகல்\n//தாடி தொப்பி அணிந்தவர்களை ஈசியாகமௌலவி// நான்மலாயாவில் பினாங்கில் முதன் முதலில் 'தண்ணி' கப்பலில் போய் இறங்கியபோது அங்கும் தாடிதலைப்பாகை பைஜாமாவுடன் நிறையப்பேர்களைப் பார்த்ததேன்.'' நம்ஊரைவிட இந்திஆலிம்சாக்கள்இங்கே ரெம்ப பேர் இருக்கிறார்களே '' என்று நண்பரிடம் கேட்டேன் '' என்று நண்பரிடம் கேட்டேன் ''இவர்கள் எல்லாம் சீக்பங்காலிகள்.ஆலிம்சாக்கள் அல்ல ''இவர்கள் எல்லாம் சீக்பங்காலிகள்.ஆலிம்சாக்கள் அல்ல'' என்றார். பொதுவாக மலேசியாவில் குஜராத்தி, மராத்தி,பஞ்ஜாபி எல்லோரையும் 'பங்காலி' என்ற ஒரே மொழிக்குள்அடைத்து விடுவார்கள் . உருது மொழிகாரர்களை மட்டும் உர்து முஸ்லிம் என்பார்கள்.குறிப்பு:பஞ்சாபியர்களை பங்காளிகள்யென்றே சொல்வது அங்குஇன்னும் மாற்ற முடியாத நடைமுறை'' என்றார். பொது��ாக மலேசியாவில் குஜராத்தி, மராத்தி,பஞ்ஜாபி எல்லோரையும் 'பங்காலி' என்ற ஒரே மொழிக்குள்அடைத்து விடுவார்கள் . உருது மொழிகாரர்களை மட்டும் உர்து முஸ்லிம் என்பார்கள்.குறிப்பு:பஞ்சாபியர்களை பங்காளிகள்யென்றே சொல்வது அங்குஇன்னும் மாற்ற முடியாத நடைமுறை பன்மொழி புலவரின் கட்டுரை போகப்போக பல்சுவைதரும் என்ற நம்பிக்கையின் ஒளிகீற்று தென்படுகிறது பன்மொழி புலவரின் கட்டுரை போகப்போக பல்சுவைதரும் என்ற நம்பிக்கையின் ஒளிகீற்று தென்படுகிறது வருக\nசெவ்வாய், பிப்ரவரி 04, 2014 8:53:00 முற்பகல்\nசெவ்வாய், பிப்ரவரி 04, 2014 12:41:00 பிற்பகல்\nM.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…\nஅதோடு ஆங்காங்கே அந்த இந்தியுடன்\nசெவ்வாய், பிப்ரவரி 04, 2014 1:06:00 பிற்பகல்\nஇதுபோன்ற அனுபவங்கள் கேட்க சுகமானவை, அவை கொஞ்சம் சோகமாகத் துவங்கினாலும் கூட.\nஆர்வமுடன் காத்திருக்கிறோம் முழுக் கதையையும் கேட்க.\nசெவ்வாய், பிப்ரவரி 04, 2014 3:27:00 பிற்பகல்\nஎங்களையெல்லாம் ஹிந்தி படிக்க வேண்டாம் என்று சொல்லிப்புட்டாய்ங்க காக்கா. கருப்புச் சாயம் பூசிட்டாங்க. அதனால், சிரமப்பட்டுத்தான் தட்டுத் தடுமாறி பேசக் கற்றுக் கொண்டோம்.\nகண்டிப்பாக நீங்கள் கற்றுக்கொண்ட ஹிந்தி தங்களுக்கு உதவியிருக்கும் என்பதை வரப்போகும் அத்தியாயங்களில் அறியலாம் அல்லவா.\nசெவ்வாய், பிப்ரவரி 04, 2014 3:29:00 பிற்பகல்\nஇந்த 'இந்தி'யால் பல நேரங்களில் மனதளவில் பாதிப்பு ஏற்படுத்தியதுண்டு, ஏற்படுத்திகொண்டிருக்கின்றது...\nஅவ்வப்போது \"கலைஞர்\" என்னிடம் அநியாயத்திற்கு திட்டு வாங்கிக்கொண்டே இருக்கின்றார்,மனதுள்.. 30 நிமிடத்திற்கு முன்புகூட இதே நிலை ஏற்பட்டது..\nஇந்தியின் அவசியமும், அதனால் ஏற்பட்ட அவமானமும் என்ற வகையில் ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்ற கடந்த இரு வருடங்களாக மனதிற்குள் யோசித்துக்கொண்டே ஒழித்து வைத்துள்ளேன்.. இந்தி அறியாமல் வாழ்வில் ஒவ்வொரு நாளும்(வெள்ளிக்கிழமை தவிர்த்து-அன்றுதான் கார் ஓட்டுனர்களிடமோ, அலுவலகத்தில் வேலை புரியும் பங்காளியிடமோ, என் சக பாகிஸ்தானிய ஊழியரிடமோ,வீட்டு காவலாளியிடமோ) வாங்கும் அடியால் எங்கு ஆரம்பித்து எங்கு முடிப்பது என்ற குழப்பத்தில் எழுதாமல் மனப்புழுக்கத்தோடு நின்றுவிடுகின்றது..\nசெவ்வாய், பிப்ரவரி 04, 2014 3:53:00 பிற்பகல்\nஇந்தி' தான் இங்கே முந்தி க்கொண்டு இருக்கும்'னு சொல்லவும் இ���்லை, இங்கு வந்த புதிதில் நிறைய தந்தி அடிக்க வைத்த இந்தி....\nஇப்போ கோபம் வந்தால் காட்டுவதற்கு மட்டும் முந்திக் கொள்கிறது... (ஏன்னா கோபப்பட்ட நல்லா இந்தி பேசுறேனாம்...)\nஇந்த குறுந்த் தொடர் அனுபவம் பேசுகிறது... \nஎனக்கு (ன்னு சொல்லிக்கிறேஎன்) முதல் பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவும், பத்தாவது மார்க் ஷீட்டும்... ஏனோ நெஞ்சை விட்டு அகலாதா முத்திரைகள் \nசெவ்வாய், பிப்ரவரி 04, 2014 10:58:00 பிற்பகல்\nஅனுபங்கள் மூலம் பெறும் படிப்பினைகள் பயன் தரும். வரவேற்கிறோம் தொடரை.\nபுதன், பிப்ரவரி 05, 2014 8:18:00 பிற்பகல்\nகாக்கா ஜொய்மா கேம்பவிட்டுட்டு இன்கேயும் வந்திட்டியலா\nஉங்க கதாபாத்திரத்தில் நானும் இடம் பெறுவேன் என நினைக்கின்றேன் நீங்க போய் 4 வருஷத்திலே உங்களோடு நானும் வந்து சேர்ந்ததை மற்ந்திருக்க மாஅட்டீர்கள் என நினைக்கின்றேன்\nஉங்களுடன் ஜொய்மா கேம்ப் பள்ளிவாசலில் நோன்பு திறக்கும்போது எடுத்த போட்டோ இன்னும் என்னிடம் உள்ளது\nஉங்களுடன் இரவில் ரோட்டில் நின்றுகொண்டு போகின்ற வண்டியை எல்லாம் கையை காட்டி ஏறி தமாம் செல்லும் அனுபவங்களெல்லாம் ஞாபகத்திற்கு வருகின்றது\nவியாழன், பிப்ரவரி 06, 2014 12:42:00 முற்பகல்\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\n//இத்தனைக்கும் கிறிஸ்துவ மத ஸ்தாபாகர் ஈசா நபிக்கு ஆங்கிலத்தில் ABCகூடதெரியாது.அவர்கள் ஒருயுதார். அவர்கள்ஆங்கிலத்தைப்ரொமோட்பண்ண வரவில்லை\nஅன்புக்குரிய சகோ முஹம்மத் பாரூக் காக்கா அவர்களுக்கு,அஸ்ஸலாமு அலைக்கும்.\nமேற் குறிப்பிட்ட உங்கள் கருத்து இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரானது.தயவு செய்து திருத்தி வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\n1)அல்லாஹ்வின் தூதர் ஈஸா நபி அலை அவர்கள் கிறிஸ்தவ மத ஸ்தாபகர் கிடையாது.\n2)அவர்கள் யூதர் என்பதும் தவறு.\nஉடனே அவர் (அக்குழந்தை), 'நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான்.\nநான் எங்கே இருந்த போதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும், இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். என்னை துர்பாக்கிய சாலியாகவும், அடக்குமுறை செய்பவனாக வும் அவன் ஆக்கவில்லை.\nநான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், நான் உயிருடன் எழுப்பப்படும் நாளில��ம் என் மீது ஸலாம் இருக்கிறது'(என்றார்)\nஇவரே மர்யமின் மகன் ஈஸா. அவர்கள் சந்தேகம் கொண்டிருந்த உண்மைச் செய்தி இதுவே.\n3)ஈஸா நபி உட்பட,எந்த நபிமார்களையும்,அல்லாஹ் எந்த மொழியையும் ப்ரொமோட் செய்வதற்கு அனுப்பவில்லை.எல்லாரும் ஒரே அஜெண்டா மட்டும்தான்.\n\"அல்லாஹ் ஒருவனே,அவனே வணங்கத் தகுதியுள்ளவன்\"\nஅல்லாஹ்வுக்காக உங்கள் கருத்தை திருத்திக் கொள்ளுங்கள்.\nஅல்லாஹ் நம் அனைவரையும் மன்னிப்பானாக\nவியாழன், பிப்ரவரி 06, 2014 4:38:00 முற்பகல்\nஅஹா அருமையான அனுபவத்தொடர்.. யான் பெற்ற துன்பம்/இன்பம்.. அனைத்தையும் முதல் அத்தியாயத்தில் அசத்தியுள்ளது அற்புதம்..\nதொடருங்கள் அதிரையின் எழுத்து நயகனே.. அவ்வப்போது நான் பட்ட கஷ்டங்களை நேரமிருந்தால் இத்தொடரின் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்கிறேன்..\nவியாழன், பிப்ரவரி 06, 2014 1:30:00 பிற்பகல்\nஅதிரைநிருபர் - வாசகர் கருத்து [மின்னஞ்சல் வழி]. சொன்னது…\n*** மட்டுறுத்தப்பட கருத்து ****\n//தூண்டி விடப்படும் உணர்வுகள்//மைத்துனர் இப்ராஹிம்அன்ஸாரிசொன்னது.\nஅந்நாளில் நம்நாட்டிலும் முஸ்லிம்கள் நிறைந்த ஊரில் ஆங்கில மொழி படித்தால் கிறிஸ்தவன் ஆகிவிடுவான் என்ற பிரசாரத்தால் தமிழ் முஸ்லிம்கள் கல்வியிளும் ஆங்கிலமொழியிளும் பின்தங்கி கூலிகள் ஆனார்கள்.\nஅரசு ஆவலாகப்படிகளில் ஏறுவது போலும் அரசு நாற்காலிகளில் உட்கார்ந்து பணியாற்றுவது போலும் கனவு கூடகாணாத தூக்கத்திலும் துக்கத்திலும் இருந்தார்கள்.இருக்கிறார்கள்.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மலேயாவில் ஆங்கில மொழி அரியணை ஏறி ஆட்சி செய்தது. [Merdeka] சுதந்திரம் பெற்றபின் மொழிபற்று முற்றி அது மொழி வெறியாகி ஆங்கில மொழி வெறுப்பை தூண்டியது ஆங்கிலத்தை புறந்தள்ளி மலாய்மொழி அரியணைஏறியது.\nமெல்ல மெல்ல ஆங்கிலம் கைநழுவியது. காலம் செல்லச் செல்ல உலகில் கனம் கனம் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தது. அதில் உலகமயமும் கம்பூயூட்டரும் ஒன்று. ஆங்கிலம் இன்றி ஒரு நாடு வாழ முடியாத நிலை உருவானபோது. தவறு செய்தவர்கள் ஆங்கிலத்தை தேடி அலைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். ஆனால் உலகவரை படத்தில் கை ரேகை அளவுக்குகூட இல்லாத சிங்கப்பூர் ஆங்கிலத்தை 'தலாக்' சொல்லி ஒதுக்கி வைக்காமல் முதல் வீட்டோடு இன்னொரு முதல் வீடாக ஆங்கிலத்தை வைத்து நன்றாக குடும்பம் நடத்துகிறது.\nமலேசியாவோ இப்பொழுதுதான் 'சின்ன வீட்டின்' சிறப்பு பற்றி சிந்திக்கிறது. ஆச்சாரத்தில் கெடுபிடியான பிராமணர்கள் ஆங்கிலத்தை கைவிடவில்லை. முஸ்லிகள் மதக் காரணங்களை முன்நிறுத்தி ஆங்கிலத்தை வெறுத்தார்கள்.\nஇத்தனைக்கும் கிறிஸ்துவகர்கள் போற்றும் ஈசா நபிக்கு ஆங்கிலத்தில் அவர்கள் எடுத்துரைக்கவில்லை. அவர்கள் ஆங்கிலத்தை ப்ரொமோட் பண்ண வரவில்லை\nநாமோ 'அவலை நினைத்து உரலை இடிதோம்' இப்போ வடே போச்சேன்னு குந்திகின்னு இருக்கோம்\nவெள்ளி, பிப்ரவரி 07, 2014 12:52:00 பிற்பகல்\nஅன்புத் தம்பி அரஅல தமக்கு அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்] தாம் குறிப்பிட்டஎன் கமெண்டில்உள்ள பிழையும் பிழையே இதில் மாற்றுக்கருத்தோ விவாதமோ கிடையாது.அது தெறிந்தும் வேண்டுமென்றே செய்த பிழை அல்ல இதில் மாற்றுக்கருத்தோ விவாதமோ கிடையாது.அது தெறிந்தும் வேண்டுமென்றே செய்த பிழை அல்லஈஸாநபி[அலை] அவர்களையோ மற்றஎந்தநபிமார்களையோ,பெரியோர்களையோ தாழ்மை படுத்தும்நோக்கம் எனக்கில்லைஈஸாநபி[அலை] அவர்களையோ மற்றஎந்தநபிமார்களையோ,பெரியோர்களையோ தாழ்மை படுத்தும்நோக்கம் எனக்கில்லைசெய்த பிழைக்கு அல்லாஹ் என்னை மன்னிப்பானாகசெய்த பிழைக்கு அல்லாஹ் என்னை மன்னிப்பானாக.ஆமீன்.தாமும் துவா செய்யவும்.பிழையை மென்மையாக சுட்டிக்காட்டும் பண்பாட்டுக்குணம் கொண்ட தமக்கு நன்றியும் ஸலாமும்உரித்தாகுக.வஸ்ஸலாம்.\nவெள்ளி, பிப்ரவரி 07, 2014 9:59:00 பிற்பகல்\nஅழகிய முறையில் பிழையை சுட்டிக்காட்டிய அரஅல அவர்களுக்கு நன்றி\nவெள்ளி, பிப்ரவரி 07, 2014 11:36:00 பிற்பகல்\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nஅன்புக்கும் பெரு மதிப்புக்கும் உரிய மூத்த சகோ பாரூக் காக்கா அவர்களுக்கு,வ அலைக்கும் ஸலாம்.\nகாக்கா,உங்கள் பெருந்தன்மைக்கும்,அன்புக்கும் கடமை பட்டுள்ளேன்.அல்லாஹ் நம் அனைவரையும் மன்னிப்பானாக,ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்யக் கூடியவர்களே.\nஉங்களின் இந்த நல்ல பண்பை நம் அதிரை மற்றும் சமுதாய தள எழுத்தாளர்கள்,கருத்திடுவோர் முன் மாதிரியாக கொள்ள வேண்டும்,சிலருக்கு சுட்டிக் காட்டும்போது பிடிப்பதில்லை.ஆனால்,உங்களின் பரந்த மனப்பான்மை என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.நீங்கள் அல்லாஹ்விடம் என்ன என்ன வேண்டும் என கேட்கிறீர்களோ அந்த எல்லா நல்லவற்றையும் உங்களுக்கு தாராளமாக தருவானாக.ஆமீன்\nஉங்களுக்கும்,நெறியாளருக்கும்,அப்துல் ஹமீது காக்கா அவர்களுக்கும் நன்றி.\nஎன் மாமா அவர்கள் ஜனவரி 26ம் தேதி இறந்துவிட்டார்கள்.அன்னாரின் மாக்பிரத்துக்காக துவா செய்யுங்கள்.மிக்க நன்றி காக்கா\nசனி, பிப்ரவரி 08, 2014 1:24:00 முற்பகல்\n//என் மாமா அவர்கள் ஜனவரி 26ம் தேதி இறந்துவிட்டார்கள்.அன்னாரின் மாக்பிரத்துக்காக துவா செய்யுங்கள்.மிக்க நன்றி காக்கா//\nதம்பி அர அல அவர்களுக்கு , அஸ்ஸலாமு அலைக்கும்,\nஎங்கள் தம்பி நெய்னாவின் மறைவுச் செய்தி அறிந்து தம்பி ஹிதாயத்துல்லாஹ் அவர்களுக்குப் பலமுறை அலை பேசியில் அழித்தேன். தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள இயலவில்லை. மிகச் சிறுவயதில் இருந்தே எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர். நான் பார்த்து நீண்ட காலம் ஆகிவிட்டது என்றாலும் அவரது அன்பும் பண்பும் சிரித்த முகமும் என்னால் மறக்க முடியாது.\nஅல்லாஹ் அவருடைய மறுமை வாழ்வை மேம்படுத்தும்வகையில் அவருடைய பிழைகளை மன்னித்து ஏற்றுக் கொள்வானாகவும் என நாங்கள் அனைவரும் து ஆச செய்கிறோம்.\nநீங்களும் குடும்பத்தினரும் சபூர் செய்து கொள்ளுங்கள். அல்லாஹ் அதற்கான வல்லமையை உங்கள் அனைவருக்கும் தருவானாக்\nசனி, பிப்ரவரி 08, 2014 6:45:00 முற்பகல்\nஅன்புத்தம்பி அரஅல தமக்கு அஸ்ஸலாமுஅலைக்கும்[வரஹ்] தங்களின் மாமா நெய்னால் தம்பி அவர்கள் காலமான செய்திகேட்டு வருத்தமடைந்தேன். உங்கள் துயரிலும்உங்கள்குடும்பத்தார்துயரிலும் நானும் ஒருபங்கெடுக்கிறேன்.அல்லாஹ் தன்னால் ஆசீர்வாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்த நல்லிடத்தை அவர்களுக்கும் அளிக்க எல்லாம்வல்லஅவனிடமே இருகரம்யேந்தி இறைஞ்சுகிறேன்.சாந்தியும் சமாதானமும் அன்னார்மீதுஅல்லாஹ்பொழிவானாக.ஆமீன்.உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆறுதலையும் சலாத்தையும் சொல்லவும்.அஸ்ஸலாமு அலைக்கும்[ வரஹ்]\nசனி, பிப்ரவரி 08, 2014 11:21:00 முற்பகல்\n// நெய்னால்தம்பி//என்பதை தயவுசெய்து //'நெய்னா//'என்று திருதிக்கொள்ளளவும்.\nசனி, பிப்ரவரி 08, 2014 11:30:00 முற்பகல்\nஅன்று 1980 களில் பம்பாயில் நம்மூரைச் சேர்ந்த அதிகமானோர் வெளிநாடு செல்லும் முயற்சியில் இருந்து வந்த சமயம், பல இன்டர்வியூகளை சந்தித்து வெறுத்து, விரக்தியால் ....ஒரு முறை இன்டர்வியூக்கு போயிருந்த பொழுது முதன் முதலாக ..... ஹிந்தி மாலுமே, என்று கேட்டதும் மாலவே மாலாது என்று சொல்ல கேட்டது ஞாபகம் .....\nஅன்று நடந்த அனுபங்களை எங்களிட���் பகிரும் நடையே சிறப்பு... அதற்காக அந்த ......பலய பாஸ்போர்ட் காப்பியையே ஆதாரமாக தரவேண்டுமா காக்கா\nசனி, பிப்ரவரி 08, 2014 2:35:00 பிற்பகல்\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nஜனாப் முஹம்மத் பாருக் காக்கா,ஜனாப் இப்ராஹிம் அன்சாரி காக்கா,மிக்க நன்றி.என் மாமாவுக்காக துவா செய்தமைக்கும்,உங்கள் அன்புக்கும்.\nஅஹம்து சாச்சாவின் பன் மொழி புலமையும்,அதை ஒட்டிய நம் மக்களின் பன் மொழி கதம்பமும் அருமை.\nசனி, பிப்ரவரி 15, 2014 8:25:00 முற்பகல்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநபி(ஸல்) வரலாறு வினா விடைகள்-1\nவாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் - 5\nஅண்ணல் நபி (ஸல்) யின் சேவகர் அனஸ் இப்னு மாலிக் (ரலி)\nமுதல்வர்கள் - அன்று முதல் இன்று வரை...\nஉலகின் முதல் மனிதர் பேசிய மொழி தமிழா\nஆன்லைன் வகுப்பு அலைப்பரைகள் தாங்க முடியல\nஅதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குள���் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) ���டுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத��� தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்க���் (2) சஹர் (2) சாத்தியமா (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் ��டிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ள���வாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள���ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) competitive exam (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா (1) அரச��யல்வாதிகளா (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்ரஃப் நூஹு (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்ப��் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம் (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம் (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி ���ாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின��� அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்���ர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆ��் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சா���ி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) சம்பாத்தியம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பி���ாணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) சம்பாத்தியம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார் (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார் (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்���ு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தேர்வுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தேர்வுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சி��் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதியதோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karmayogi.net/?q=paramporul333", "date_download": "2020-07-12T23:52:16Z", "digest": "sha1:HDVFCY5KX6IRQF2VO5WUNCMEE6XBH3JA", "length": 65042, "nlines": 136, "source_domain": "karmayogi.net", "title": "பகுதி 3 | Karmayogi.net", "raw_content": "\nமனதுக்குப் புரியாத பிரம்மம் வாழ்வுக்குப் புரியும்\nசத் செயல்பட்டு சிருஷ்டிக்கிறது. சத்புருஷன் தன் ஆனந்தத்திற்காக செயல்படுவது சிருஷ்டி. அதுவே நமது சத்தியம். அது நம் குணங்கட்கும், சுபாவத்திற்குமான ஆத்மா. நம் வாழ்வுக்குக் காரணமும், காரியமும், இலட்சியமும் அதுவே. அது நம் பிரகிருதி, இயற்கை. இவ்வழி அது சிருஷ்டிக்கின்றது. கவி, கலைஞன், பாடகன் சிருஷ்டிக்கின்றனர். அவர்களுள் வித்தாக உள்ளதை அவர்கள் விளக்கமாக வெளியிடுகிறார்கள். சிருஷ்டி��ைக்கடந்த ஆத்மாவில் அது உறைகிறது. அது சிருஷ்டியில் ரூபமாக வெளிப்படுகிறது. அறிஞன், அரசியல்வாதி, இன்ஜீனியர் ஆகியவரும் அப்படியே சிருஷ்டிக்கின்றனர். வித்து அவர்களுள் மறைந்துள்ளது. அதை ஓர் உருவமாக அவர்கள் வெளிப்படுத்துகின்றனர். அப்படி வெளிப்படுவது அவர்களே. ரூபம் பெற்றாலும், அது அவர்களேயாகும். காலத்தைக் கடந்தவன் உலகை அப்படியே சிருஷ்டித்தான். சிருஷ்டிஎன்பது வெளிப்பாடு. அது தன்னை வெளிப்படுத்துவதன்றி வேறொன்றுமில்லை. விதையில் பரம்பொருள் உள்ளது. அது விதையிலிருந்து வெளிவருகிறது. அது ஜீவனில் முன்னதே உள்ளது. நடக்கப்போவது விதிக்கப்பட்டது. வெளிப்பாடு அதன் விதி. அது வெளிப்பாட்டின் ஆனந்தத்துள் முன்கூட்டியே அமைக்கப்- பட்டுள்ளது. வெளிப்படுபவன் ஜீவன், ஆதியில் ஏற்பட்ட அமைப்பு. அது தன் சக்தியுள் அதை வைத்துள்ளது. அது இரகஸ்யமான சக்தி. அச்சக்தியை அது சுமக்கிறது. அது தன்னையறியும். அதன் வேகம் கட்டுப்படாதது. அவ்வேகம் அதை நிரப்புகிறது. ரூபமாக வெளிப்படுவதே அதன் நோக்கம். சிருஷ்டிப்பது ஜீவாத்மா. அவன் தன்னுள்ளிருந்து எழுகிறான். ஆனால், ஒரு மாறுபாடு. சக்தி வேறு, தான் வேறுஎன அவன் அறிவான். சக்தி அவனுள் வேலைசெய்கிறது. அவன் என்ற ஜடப்பொருளில் அது வேலை செய்கிறது. உண்மை வேறு. சக்தியே அவன். அவனுடைய ஜீவியம் தனித்தன்மை பெறுகிறது. அது அவனுடைய கருவி. அது அவனே. அவன் தான்எனும் பொருளைப் பயன்படுத்துகிறான். அதுவும் அவனே. அதன் விளைவாக ஒரு ரூபம் ஏற்படுகிறது. அதுவும் அவனே. அதை வேறுவகையாகக் கூறலாம். சத் என்பது ஒன்றே. சக்திஎன்பதும் ஒன்றே. ஆனந்தம்என்பதும் ஒன்றே. தன்னுள் பல இடங்களில் அது நிஷ்டையிலிருக்கிறது. ஒவ்வொன்றையும் பார்த்து அது, \"இதுவும் நானே''என்கிறது. அதன் இலக்கு சுயரூபம். அது லீலையின் மாற்று உருவம். அது சுயசக்தியின் லீலை. இங்ஙனம் அது வேலை செய்கிறது.\nஅது எதை உற்பத்தி செய்கிறதோ, அதுவே அது. அது அதைத்தவிர வேறெதுவுமாக இருக்கமுடியாது. அதற்கு ஜீவியத்தின் சக்தியுண்டு. அது தனக்குரிய சத்தை ஏற்படுத்திக்கொள்கிறது. அது ஒரு லீலையைத் தயார் செய்கிறது. அந்த லீலை ஒரு அலையோசை. அதன் ஆழத்துள் ஜீவனின் ஆனந்தமுள்ளது. அது ஜீவியம். அதுவே சத். அங்கிருந்து எண்ணங்கள் உற்பத்தியாகின்றன. அவை நம் போக்கை நிர்ணயிக்கின்றன. எல்லா வழிகளையும் அவை பயன்பட��த்துகின்றன. சிறப்பான ஆனந்தமே இலட்சியம். அது ஆனந்தத்தின் பல ரூபங்களை நாடுகின்றது. அது ஜீவியத்தின் ஆனந்தம். அது அதன் அலையோசையின் ஆனந்த அலைகள் ஆகும். சக்தியின் லீலையின் ஆனந்தமது. இந்த ஆனந்த ரூபங்களை அது அதிவேகமாகச் சேர்த்துக் கொள்கிறது. ஜீவனாக அது ஆனந்தத்தை நாடுகிறது. வெளிப்பாடே ஆனந்தம். அதில் ஜீவியம் உண்டு. அதில் சக்தி உண்டு. அவற்றை ஆனந்தமாகச் சித்திக்க அது முயல்கிறது. ஒரு ரூபம் உண்டு. அந்த ரூபத்தை எட்ட முயல்கிறது. அந்த ரூபத்தில் அது தன் சுய ஜீவனை அதிகரிக்க முயல்கிறது. வெளிப்பாடாகவும், சிருஷ்டியாகவும் அதைச் சாதிக்க முயல்கிறது. ஆனந்தத்தை அதிகப்படுத்தி சாதிப்பதே அதன் முயற்சி. உலகில் பல விஷயங்கள் ஏற்படுகின்றன. அவை ஜீவனாக முயல்கின்றன. அதைத்தவிர வேறெதையும் அவை நாடவில்லை. இலட்சியம் முழுமை. அது தனிமனிதனுக்குரிய இலட்சியம். மனிதன் முழுமையின் பகுதி. இலக்கு அவர்களுடையது. அது சத்புருஷனுடைய இலட்சியம். முழுமை என்பது\nசத்புருஷனுடைய முழுமை. அதன் ஜீவியம், சக்தியுடைய இலட்சியம் அது. அதுவே ஆனந்தத்தின் இலட்சியம். தனிமனிதன் தன் வரம்புக்குள் தீவிரமாகச் செயல்படுகிறான். அவன் ரூபம் பெறுவதற்கு அது தடை. அந்த இலட்சியம் தனிமனிதனுக்குரியது அன்று. நாம் தேடுவது பூரணமுழுமை - பிரம்மத்திற்குரிய முழுமை. மனிதன் பகுதியான கண்டம். பகுதியின் சொந்த அமைப்புக்கு அது அன்னியமானது. ஆனால், சிறியதிலிருந்து பெரியது எழலாம். அதுவே மனிதனுக்கு முடிவான இலக்கு. தன் சத்தியத்தை அவன் தானே கண்டுபிடிக்கவேண்டும். சுயஞானத்தாலும், சுயசித்தியாலும் அடையப் படவேண்டியது அது. அது அனந்தமான ஜீவனின் சத்தியம். அதன் ஜீவியம் அனந்தமானது. அது ஆனந்தத்தின் முடிவற்ற நிலை. மனிதன் தன்னை மீண்டும் பிரம்மமாகக் காண்பது அது. அது சத்தியம். சிறியது ஒரு முகமூடி. பல்வேறு தோற்றம் எழ அது ஒரு கருவி.\nஉலக லீலையை சச்சிதானந்தம் சாதித்தது. காலமும், இடமும் சத்துடைய வஸ்திரங்கள். அந்த லீலையின் சுபாவம் நாமறிவது. சிருஷ்டியின் ஆரம்பத்தை நாம் கருதவேண்டும். அடுத்தது கிரஹித்து மறைவது. சத் புருஷன் ஜடப்பொருளாவான். இருண்ட பொருளை துச்சமாகும்வரைத் துண்டாடலாம். சிறியதின் பல்வேறு தோற்றம் இம்மூன்றையும் தேடுகிறது. அடுத்தது வெளிவருவது. ஜீவனுள்ள சிந்திக்கும் ஜீவன் வெளிவருகிறது. ரூபம் பெற்ற ஜீவனிலிருந்து அது வரும். அதனுள் அது சிறைப்பட்டுள்ளது. அது தானே சிறைப்பட்டது. முடிவு விடுதலை. ரூபம் பெற்ற சிந்திக்கும் ஜீவனிலிருந்து அது வெளிவருகிறது. இவ்விதமாக அது தன்னைத் தானே அறிந்து சித்திக்கிறது. தன் ஐக்கியத்தையும், அனந்தத்தையும் சித்திக்கிறது. உலகில் அவை லீலையாக வெளிப்படுகின்றன. எனவே, தன் இரகஸ்ய ஜீவனை அது அடைகிறது. தன் சத்தை மீண்டும் பெறுகிறது. அத்துடன் ஜீவியம், ஆனந்தத்தையும் அடைகிறது. இதுவே உண்மையான காலங்கடந்த இரகஸ்யம். இது மூவகையான சலனம். உலகம்என்ற புதிருக்கு இது விடை.\nபரிணாமம்என்பது புதியது. அது தோற்றத்தை விளக்குவது. வேதாந்தம் பரிணாமத்தின் எல்லா உண்மைகளையும் கூறுகிறது. அவற்றை பிரகாசிக்கச்\nசெய்து, விளக்குகின்றது. வேதாந்தம் புராதனம். அது காலங்கடந்த சத்தியத்தைக் கூறுகிறது. இன்று விஞ்ஞானம் கூறுவதும் வேதாந்தம் கூறுவதும் ஒன்றே. பிரபஞ்சம் காலத்துள் படிப்படியாக வளர்வதாக அது கூறுகிறது. விஞ்ஞானி ஜடத்தையும், சக்தியையும் ஆராய்கிறான். அவர்கள் பார்வை இருண்டது. வேதாந்தம் ஒளியைத் தாங்கிவருகிறது. அதை இன்றும் பாதுகாத்து வைத்துள்ளோம். விஞ்ஞானிக்கு வேதாந்தம் பயன்படும். மனம் இதன்மூலம் தன்னையறிந்து சுயம்பிரகாசமடையும். பழைய ஆசியர் கருத்தும், புதிய மேல்நாட்டார் எண்ணமும் இங்கு இணையலாம். உலகம் ஏற்கனவே அப்பாதையில் செல்கிறது.\nஅனைத்தும் சச்சிதானந்தம். நாம் அதைக் கண்டுகொண்டோம். இருப்பினும், அனைத்தையும் நம்மால் விளக்கமுடியவில்லை. பிரபஞ்சத்தின் சத்தியத்தை நாமறிவோம். ஆனால், நாம் உலகைத் தோற்றமாகக் காண்கிறோம். எப்படி அந்த சத்தியம் இந்தத் தோற்றமாயிற்றுஎன நாம் அறியோம். அந்த முறை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. புதிருக்கு நம்மிடம் விடை உள்ளது. சிருஷ்டி என்ற பூட்டுக்கு நம் விடை சாவி. நாம் இன்னும் சிருஷ்டியை அறியவில்லை. அது சத்து-சித்து-ஆனந்தம். அது நேரடியாகச் செயல்படுவதில்லை. பொறுப்பற்ற மந்திரவாதியுமன்று அது. ஒரு சொல்லால் அது உலகைச் சிருஷ்டித்தது. ஒரு முறை தெரிகிறது. ஒரு சட்டம் நம் கண்ணுக்குப் புலப்படுகிறது.\nசட்டம் உண்டுஎன்பது சரி. நாம் அதை ஆராயும்பொழுது ஒரு சமநிலையைக் காண்கிறோம். மோதும் சக்திகள் லீலையில் நிதானம் பெறுகின்றன. லீலைக்கு ஒரு வழி ஏற்படுத்த ஓர் தீர்மானமிருப்ப���ாகத் தெரிகிறது. தற்செயலாக அது ஏற்பட்டுள்ளது. கடந்தகால நிகழ்ச்சிகளின் விளைவாக அது உண்டு. இதுவே நாம் காணும் உண்மை. ஆனால், இது முக்கியமில்லை. நாம் சக்தியைக்கடந்து போனால், இது முடிவன்று எனத் தெரியும். சக்தியைப்பொருத்தவரை இதுவே முடிவு. சக்திஎன்பது சத்துடைய சுயவெளிப்பாடு. நாம் அதைக் காணலாம். சத்திற்கு சுயமான சத்தியம் உண்டு. அது ஆட்சிசெய்கிறது. இனி நடக்கப்போவதை அது நிர்ணயிக்கிறது. அதன் முடிவையும் அதுவே நிர்ணயிக்கிறது. இவையிரண்டிற்கும் ஒரு தொடர்புண்டு. ஜீவியம் சத்தினுடைய சுபாவம். சத் ஜீவியத்தின் ஆதி. அது சக்தியின் சாரம். சத்தியம் சத்துடையதாக இருக்கும். அது சத் தன்னைப் புரிந்துகொள்வதாக இருக்கும். அது ஜீவியத்தினுடைய சுயஞானமாகும். அது ஜீவியத்தினுள் உள்ளது. இம்முறையை சக்தி மேற்கொண்டுள்ளது. இது ஞானத்தின் சக்தியாகும். தன் சக்திக்கு அது வழிகாட்டியாக இருக்க உதவுகிறது. இதுவே நியாயமானது. இவை அனைத்தும் ஆதியில் பிரம்மம் தன்னை அறிவதால் ஏற்படுவது. எனவே, தன்னைத் தானே நிர்ணயிக்கும் சக்தியாகும் அது. இது பிரபஞ்ச ஜீவியத்தில் உள்ளது. அனந்தமான சத் தன்னையறியும். இது அதன் திறமை. இதனுள் ஒரு சத்தியம் உண்டு. இதற்கு சிருஷ்டிக்கும் திறன் உண்டு. இது சத்தியத்தின் பாதையில் அமையும். அப்படியே அதை வழிநடத்திச்செல்லும். அது பிரபஞ்ச சிருஷ்டியை ஆட்சி செய்யும்.\nநாம் அனந்தஜீவியத்தை அறிவோம். அதன் பலனையும் அறிவோம். ஜீவியத்தின் செயல்கள் அப்பலன். இவற்றிடையேயுள்ளதைக் காண வேண்டும்*. முன்னோர் எழுதியவை \"ஆண்டவன், ஜோதி பிறக்கட்டும் என்றார், ஜோதி பிறந்தது''. ஜீவியத்திற்கு சக்தியுள்ளதாக நாம் கொள்கிறோம். அத்துடன் ஜோதியற்றதிலிருந்து அதனால் ஜோதியை உற்பத்திசெய்ய முடியும்எனக்கொள்கிறோம். மேலும் ஒரு விஷயம். ஜோதி எழுந்ததுஎன நாம் கூறும்பொழுது ஒரு சக்தி நிர்ணயிக்கிறதுஎன நாம் கொள்கிறோம். அது தீவிரமான சக்தி. அது ஆரம்பத்திலுள்ள சக்தி போன்றது. அச்சக்திக்குப் பார்வையுண்டு. அது தோற்றத்தை வெளிப்படுத்தும். அது ஜோதியை வெளிக் கொணரும். தன் ஆரம்ப எண்ணப்படி அது செயல்படும். ஜோதியை மற்றவை ஆட்கொள்வதை அது தடுக்கும். ஒரு ரூபத்தை அழிக்க அளவற்ற பல சந்தர்ப்பங்களுண்டு. அனந்தஜீவியம் செயல்படுகிறது. அது அனந்தமாகச் செயல்கள் பல. அதன் செயல்கள் அனந்தம். அது அனந்தமான பலன்களை உற்பத்தி செய்கிறது. நமக்குக் குறிப்பிட்டது தேவை. அல்லது ஒரு முறையான சத்தியம் தேவை. ஒரு குறிப்பிட்ட உலகை நாம் சிருஷ்டிக்க விரும்புகிறோம். அது குறிப்பிட்டபடிச் செயல்படவேண்டும். பொறுக்கி எடுக்கும் திறன் தேவை. அது ஞானத்தின் திறமை. ஜடமான தோற்றத்தை உற்பத்திசெய்ய அது தேவை. அது அனந்தசத்தியத்திலிருந்து எழவேண்டும்.\nஇதை வேதரிஷிகள் அறிவர். அதை அவர்கள் மாயைஎன்றனர். அவர்கள் அனந்தஜீவியத்தை மாயையாகக் கண்டனர். மாயை சுயமானது, புரிந்துகொள்வது, அளப்பது, ரூபங்களின் சக்தியானது. ரூபம்எனில் வரம்பு. அனந்தஜீவியம் அளவற்ற சத்தியம். அது பரந்து விரிவது. மாயை அதனின்று உருவகப்படுத்துகிறது. மாயை அந்த உருவத்திற்குப் பெயரளிக்கும். சத்தியம் என்பது உண்மை. அது சலனமற்றது. அதன் சத்தியம் சாரமானது. மாயை அதனினின்று சிருஷ்டிக்கிறது. அதனினின்று சலனஜீவனை எழுப்புகிறது. அதன் சத்தியம் முறையானது. அதைத் தத்துவமாகக் கூறலாம். பரம்- பொருளில் அனைத்தும் அனைத்துள்ளிலும் உள்ளன. தடையில்லை. தடை பிரிக்கிறது. சிருஷ்டி லீலை. சத் சத்துடனும், சித் சித்தோடும், ஆனந்தம் ஆனந்தத்துடனும் விளையாடுகின்றன. இது தோற்றத்தின் வாழ்வு. மாயை இந்த லீலையை உற்பத்திசெய்கிறது. அனைத்தும் ஒன்றிருப்பது லீலை. ஒன்று அனைத்துள்ளும் உள்ளது. முந்தையது மறைந்துள்ளது. மனம் மறைக்கிறது. நாம் அதை மாயை என்கிறோம். மாயை திரையை ஏற்படுத்து- கிறது. நாம் அனைத்திலும் உள்ளதை நம்பச்செய்கிறது. அனைத்தும் நம்முள் இருப்பதை அது மறைக்கிறது. அவன் அனைத்திலும் உள்ளான். மாயை நம்மை தனித்த ஜீவன்என நம்பவைக்கிறது. உண்மை என்னஎன்றால் அவன் எல்லா ஜீவன்களுடன் பிரிக்கமுடியாதபடி இரண்டறக் கலந்துள்ளான்.\nஇது தவறு. சத்தியஜீவிய லீலை உண்மை. இது மாயையின் உண்மை. நாம் இந்தத் தவற்றிலிருந்து விடுபட்டு சத்தியஜீவிய உண்மையை நாட வேண்டும். அங்கு ஒன்று', பல' என்பவை ஒரே சமயத்தில் செயல்படு- கின்றன. அவை ஐக்கியமானவை, பிரிக்கமுடியாதவை. அது ஒரே உண்மை.பலவற்றை அது சின்னமாகச் சுட்டிக்காட்டும். இவை இரண்டும் சேர்ந்த ஒன்று. மனத்தின் மாயை மாயையின் கீழ்ப்பகுதி. அது ஏமாற்றவல்லது. அது நம்முன் உள்ளது. நாம் அதை ஏற்கவேண்டும். பின்னர், அதைக் கடக்க வேண்டும். அது ஆண்டவனின் லீலை. ஆண்டவன் இருளுடனும், பிரிவினையுடனும் லீலை புரிகிறான். ஆசை, அளவுடன் அவன் லீலை எழுகிறது. பிணக்கும், துன்பமும் அவன் லீலைக்குரிய கருவிகள். சக்தி அவனிலிருந்து வெளிப்பட்டது. அச்சக்திக்கு அவன் தன்னை உட்படுத்திக்கொள்கிறான். சக்தி இருண்டது. இருள் ஆண்டவனை இருளால் மறைக்கிறது. அதை அவன் ஏற்கிறான். மனத்தின் மாயை மாயையின் உயர்ந்த பகுதியை மறைக்கிறது. ஏற்றுக் கடப்பது சரி. சக்தி அவனிடமிருந்து முதல் வெளிப்பட்டது. சக்தி ஒளி பெற்றால் ஆண்டவன் திருவுள்ளம் பூர்த்தி ஆகும். அக்காரணத்திற்காகவே சக்தி அவனிலிருந்து முதல் வெளிப்பட்டது. சக்தியினின்று அவன் வெளிப்படுகிறான். வெளிப்படுவது லீலை. சத் அனந்தமானது. ஞானம் மிளிரக்கூடியது. சக்திக்குரிய பெருமைகளுண்டு. அன்புக்குரிய பூரிப்புகள் உண்டு. அவற்றிற்கு அளவில்லை. இந்த லீலைக்காக இறைவன் உலகைப் படைத்தான்.\nமாயையின் மேற்பகுதிக்கும் கீழ்ப்பகுதிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அது ஓர் எண்ணம். அத்துடன் அது ஒரு தொடர்பு. அது பிரபஞ்ச உண்மை. தத்துவஞானிகள் அதை நழுவவிட்டார்கள். நம்பிக்கையற்றவரும் அதை அறியார். அது மாயவாதம். அவர்களுக்கு அது புலப்படுவதில்லை, அல்லது அவர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. தெய்வீகமனத்தை அவர்கள் மனம்எனக்கொள்கின்றனர். உலகை மனத்தின் மாயை சிருஷ்டித்ததாக அவர்கள் நினைக்கிறார்கள். உலகம் அப்படி சிருஷ்டிக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும் அது ஒரு புதிராக இருக்கும். நம்மால் அதை விவரிக்கமுடியாது. அது ஒரு சிம்மசொப்பனமாக இருக்கும். அது நீரில் அலைகளால் சிதறப்பட்டதுபோருக்கும். அது தன்னையறியும் சத்தாக இருக்கும். அது உண்மையாக இருக்காது. அது மாயமாகவுமிருக்காது. அது குறிப்பிட்ட உருவம் பெற்றதாக இருக்கும். சத்தியஜீவியம் மேலேயுள்ளது. அது ஞானம், சிருஷ்டிக்கும் ஆட்சி செய்யும் ஞானம். கீழே அஞ்ஞானத்தில் சிறைப்பட்ட ஆத்மாவுள்ளது. மனம் இடைப்பட்டது. அது இடையிலிருந்து செயல்படுகிறது. சச்சிதானந்தம் கீழேயும் செயல்படும். சக்தியை அது கிரகித்துக்கொள்கிறது. தன்னை மறந்த நிலையில் அது உள்ளது. இச்செயல்கட்கு உருவம் உண்டு. சக்தி ரூபத்தில் மறைகிறது. ரூபம் அதன் செயல்கள். சக்தி மீண்டும் சச்சிதானந்தத்தை நாடுகிறது. இவ்விதம் அது இருளிலிருந்து வெளி வருகிறது. மனம் பல கருவிகளில் ஒன்று. சிருஷ்டிக்கும் பரிணாமத்தி��்கும் அது கருவி. இறைவன் உலகை நாடிவர அது கருவியாகும். மனம் சிருஷ்டி கர்த்தா அன்று. மனம் இரகஸ்யமானது. பரிணாமத்தில் மனம் மேலே போக உதவும் கருவி. பிரபஞ்சத்திற்கு ஓர் ஆத்மாவுண்டு. அதுவே ஆரம்பம். அதுவே முடிவானது. மனம் ஆதியுமில்லை, உற்பத்தி ஸ்தானமுமில்லை.\nசில தத்துவங்கள் மனம் உலகை உற்பத்தி செய்ததாகக் கூறுகின்றன. மனம் ஆதிசக்தி என்கின்றனர். தனக்கும், ரூபத்திற்கும் இடைப்பட்ட கருவியே மனம். அவை இரு வகையானவை. ஒன்று யதார்த்தம், அடுத்தது இலட்சியம். யதார்த்தம் பிரபஞ்சத்தை மனம், எண்ணம், கருத்து, ஆகியவை உற்பத்தி செய்ததாக நினைக்கிறது. இது நாமே வைத்துக்கொள்வது. சத்தியத்துடன் முக்கியமான தொடர்பு இருக்க வேண்டும்என்ற அவசியம் இல்லை. சத்தியம் என்பது சத்திலிருந்து எழுவது. அது இருக்கலாம். அப்படி இருந்தால் அது பிரம்மம். அதற்கு உறவில்லை. அதை உலகுடன் சேர்க்கமுடியாது. உலகம் என்பது தொடர்பாலானது. இலட்சியவாதம் அதன் பின்னே சத்தியத்தைக் காண்கிறது. முன்னால் உள்ளது தோற்றம். தோற்றம் அழியக்கூடிய உருவம். அது கருத்திலிருந்து எழுவது. பின்னாலுள்ள சத்தியத்திற்கும், முன்னாலுள்ள தோற்றத்திற்கும் இடையே ஒரு தொடர்பைக் காண்கிறது. அது எதிரான உறவு. பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறுவது மூன்றாம் நிலை. அது இலட்சிய- வாதத்தைக் கடந்தது. சிருஷ்டிக்கும் திறனுள்ள எண்ணத்தை அது (Real-Idea) முழு எண்ணம்எனக் கூறுகிறது. அப்படியெனில் அதற்கு சக்தியுண்டு. அது சித்-சக்தியின் சக்தி. அது உண்மையான ஜீவனைக் குறிக்கிறது. அது உண்மையான ஜீவனில் பிறந்தது. அது அந்த ஜீவனின் சுபாவத்தைப் பெற்றது. அது சூன்யத்தில் பிறந்ததில்லை. அது இல்லாததைப் புனைவதில்லை. அது ஜீவனுள்ள சத்தியம். அது ரூபமாக வெளிவருகிறது.\nரூபங்கள் மாறும். அந்த ரூபங்கள் அதன் அடிப்படையினின்று எழுந்தவை. அந்த அடிப்படை அழியாதது. மாறவும் அதனால் முடியாது. உலகம் ஒரு கதையில்லை. அது மனத்தின் கற்பனையில்லை. பிரபஞ்சமனமும் அதைக் கற்பிக்கவில்லை. அது ஜீவனோடு பிறந்தது. மனத்தைக்கடந்தது அப்படிப் பிறந்துள்ளது. அது ரூபங்களாகப் பிறந்துள்ளது. அவை அவற்றின் சொந்த ரூபங்கள். தன்னையறியும் ஜீவனுக்கு சத்தியம் உண்டு. அது ரூபங்களுக்கு ஆதரவு. அச்சத்தியம் ரூபமாக வெளிப்படுகிறது. சத்தியத்திற்குரிய ஞானம் உண்டு. அது வெளிப்பட்டால் சத்தியஜீவியமாகும். அது முழு எண்ணங்களை ஏற்படுத்துகிறது. அதைச் சுமுகமாகச் செய்கிறது. அவை வேறு அச்சில் வார்க்கப்பட்டவை. அவை மனம், உயிர், உடலைப் பற்றியவை. இந்த ரூபங்களுடைய ஜீவியம் தாழ்ந்தது. அவை பகுதியை வெளிப்படுத்துபவை. மனத்தைக்கடந்து உயர்வாக அவை வெளிப்படும். அது சத்தியஜீவியம் வெளிப்படுவதாகும். இந்த ரூபங்கள் பல வகையாக வளர்கின்றன. அவை இலட்சியத்தையடைய முயல்கின்றன. அந்த இலட்சியம் கடந்தது, மனத்தைக் கடந்தது. அவ்விலட்சியம் தன்னை சித்திக்க முயல்கிறது. தன் நிலையில் அது பாடுபடுகிறது.\nபரிணாமக் கண்ணோட்டம் ஒன்றுண்டு. அப்பார்வைக்கு உலகிலுள்ள அனைத்தின் பின் சத்தியம் உண்டுஎனலாம். இலட்சியம் சத்தியம். அது சுமுகமான உண்மை. அது இடைப்பட்ட நிலை. அதுவே இலட்சியம். இலட்சியம் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. அது சத்புருஷனுடைய மாறிய நிலை. இது தன் ஆதியை நோக்கிப் போகும். அந்த ஆதி முக்கியமான சத்தியம். அது அதன் ஆதியான முக்கியத்துவத்தைப் பெற முயல்கிறது. அதை முழுவதும் பெற முனைகிறது. அதைத் தீவிரமாகச் செய்யலாம். அல்லது, ஓர் இலட்சியத்தின்மூலம் செய்யலாம். அது இலட்சியத்தினின்று வெளிப்படுகிறது. மனம் மனித வாழ்வை குறையுள்ளதாகக் காண்கிறது. ஏன் அது குறையுள்ளதுஎன நாம் இப்பொழுது அறிவோம். மனத்திற்கு இயல்பான ஆர்வமுண்டு. இது சிறப்பை நோக்கிச் செல்கிறது. அது எப்பொழுதும் தன்னைக்கடந்தது. இலட்சியத்தில் சுமுகம் உண்டு. அது மறைந்துள்ளது. சிறப்பு அதை நாடுகிறது. இலட்சியத்தைக்கடந்து ஒரு பேர்எழுச்சியுண்டு.\nஅது ஆத்மாவினுடையது. அது பரமாத்மாவை நோக்கிச் செல்கிறது. நம் ஜீவியத்திற்குப் பல விவரங்கள் உள. அதற்கோர் அமைப்புண்டு. அதற்கு அவசியம் உண்டு. எனவே மூன்று வகைகளாகச் சட்டம் ஏற்பட்டுள்ளது. பிரம்மமும், சிருஷ்டியும் எதிரானவை. அவை இரட்டை. இம்மூன்று நிலைகள் இரட்டையை இரத்து செய்யும்.\nபிரபஞ்சத்தில் சத்துளது. மனம் அதை விளக்கும் திறன் பெற்றதன்று. நாம் அனந்தஜீவியத்தை அறிவோம். அது பிரபஞ்சமாயிற்று. முதல் அது அனந்தமான ஞானமாக வேண்டும். நம்மொழியில் அதை நாம் எல்லாம் உணர்ந்ததுஎன்கிறோம். ஆனால், மனம் ஞானத்தின் கருவியில்லை. மனம் எல்லாம்வல்லதாகவும் இருக்கவில்லை. மனம் ஞானத்தைத் தேடும் கருவி. இவை முடிவான கருத்துகளில்லை. ஞானத்தின் சில ரூபங்களை மனம் பெற முட���யும். மனம் அக்கருத்தை சில செயல்களில் வெளிப்படுத்தமுடியும். மனம் கண்டுபிடித்தாலும், நிரந்தரமாகப் பெறமுடியாது. சத்தியத்தை மனம் நிறுத்திக்கொள்ள முடியாது. சத்தியத்தின் ஓர் அடையாளத்தை மனம் பெற வல்லது. அப்படிப்பட்ட அடையாளங்களை மனம் சேர்த்துவைத்துள்ளது. அவற்றை மனம் நினைவுஎன்ற பாங்கில் வைத்துள்ளது. தேவைப்பட்ட பொழுது அதிலிருந்து எடுத்துக்கொள்ளும். மனம் அறியாது. மனம் அறிய முயல்கிறது. கண்ணாடியில் பிரதிபலிப்பதுபோல் மனம் அறிகிறது. அது கலங்கலாக இருக்கும். உள்ளதை எடுத்துரைக்கும் திறனது. பிரபஞ்ச வாழ்வின் சத்தியத்தை அது எடுத்துக்கூறும். ஒரு முறையை ஏற்படுத்த நடைமுறையில் இந்த சக்தி தேவைப்படுகிறது. அது ஞானமுள்ள சக்தி இல்லை. அது வாழ்வை நடத்தவல்லதன்று. எனவே மனம் உலகை உற்பத்தி செய்திருக்க முடியாது. அதனால் உலகைத் தன்னுள்ளிருந்து வெளிப்படுத்தியிருக்கவும் முடியாது.\nஅனந்தமான மனம், வரையறையற்றதை, நாம் இருப்பதாகக் கொள்ளலாம். அது உலகை சிருஷ்டித்ததுஎனக் கொள்ளலாமா மனம் என்றால் என்னஎன்று நாம் அறிவோம். நாம் மனப்போக்கை அறிவோம். அதன் விபரம் தெரியும். நாம் கூறுவது அதனினின்று வேறுபட்ட மனம். இது சத்தியஜீவிய\nஉண்மையாகும். மனப்போக்குஎன்பது வரையறைக்கு உட்பட்டது. அனந்தமான மனம் அதுபோல் அமைந்திருந்தால், அது சிருஷ்டிக்க முடியும். அது அளவற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். பரந்த வெளியில் தற்செயலான அளவுகடந்த மோதல்கள் ஏற்படும். ஏற்றத் தாழ்வுகள் ஏற்படலாம். முடிவற்று அவை அலைந்து திரியும். அந்த இலட்சியத்தை நாம் தேடுவதாகும். அதற்குத் தடுமாற்றம்எனப் பெயர். அது தற்காலிகமானதாக இருக்கும். மனம் அனந்தமாக, எல்லாம் உணர்ந்ததாக, எல்லாம்வல்லதாக இருக்கும். அப்படியானால் அது மனமாகாது. அது சத்தியஜீவியமாகும்.\nமனம் பிரதிபலிக்கும் கண்ணாடி. அது பிம்பங்களை உற்பத்தி செய்யும். அவை சத்தியத்தைப் பிரதிபலிக்கும். அல்லது நிகழ்ச்சியைப் பிரதிபலிக்கும். அவை முன்கூட்டியே எழுந்தவை. நிகழ்ச்சிகள் மனத்திற்குப் புறம்பானவை. அல்லது சத்தியத்தைவிடப் பரந்தது. மனம் நிமிஷத்திற்கு நிமிஷம் செயல்படும். அது தோற்றத்தைப் பிரதிநிதியாக்கும். அவை இப்பொழுது நடப்பவை, அல்லது முன்கூட்டி நிகழ்ந்தவை. அதற்கு மேலும் ஒரு திறன் உண்டு. அது கற்பிக்கும் திறன். தனக்கு���் தெரியாதவற்றின் உருவத்தை ஜோடனை செய்யும். இப்பொழுது உள்ளதை அல்லது இனிமேல் உற்பத்தியாகக்கூடியதை மனம் உற்பத்தி செய்ய வல்லது. அடுத்து, உடன்வரக்கூடியதை மனம் அறியமுடியாது. ஏற்கனவே நடந்ததை மீண்டும் திருப்பி நடக்க வேண்டுமானால் அது சாத்தியம். புதிய வெளிப்பாடுகளை முன்கூட்டி மனம் அறிவிக்கவல்லது. கடந்ததும், எதிர்கொள்வதும் சந்திப்பதினின்று மனம் அதைச் செய்கிறது. கடந்தது நடந்துமுடிந்தது. இனி வரப்போவது பூர்த்தி ஆகாத வாய்ப்பு. இம்முயற்சியில் மனம் சில சமயம் சில விஷயங்களில் வெற்றிகாணும். இவ்வெற்றி ஏறத்தாழ நிச்சயம். மற்றவை நடப்பதில்லை. அவை மனம் எதிர்பாராத ரூபங்களை உடையவை. மனம் திட்டமிடும் வழியைக்கடந்த காரணங்களுடையவை அவை.\nஇதுபோன்ற அனந்தமான மனம் அதற்குரிய அமைப்பை எழுப்பும். அப்படிச் செய்தால் தற்செயலான பிரபஞ்சம் எழும். அங்கு முரணான வாய்ப்புகள் எழும். அப்படி வரும் வாய்ப்புகள் நிலையற்ற உருவத்தைப்\nபெற்றிருக்கும். அது எப்பொழுதும் தற்காலிகமானதாக இருக்கும். அது அடித்துக்கொண்டு போகும்பொழுது எதுவும் நிலையற்றிருக்கும். அது உண்மையானதாகவோ, உண்மையற்றதாகவோ இருக்கலாம். அதற்குக் குறிப்பிட்ட நோக்கமோ, முடிவோ இருக்கமுடியாது. ஏராளமான நோக்கங்கள் இருக்கலாம். அவை அர்த்தமற்றவை. மேருந்து வழிநடத்தும் சக்தியொன்று இல்லாததால், அது அப்படியிருக்கிறது. இது யதார்த்தம். இதன் முடிவு சூன்யம், எதுவுமில்லைஎன்பது. அல்லது இது மாயாவாதத்தில் முடியும். அப்படிப்பட்ட பிரபஞ்சம் தன்னைப் பிரதிபலிக்காது. அது இல்லாததை நமக்களிக்கிறது. அது பொய். அது சிதைந்த பிரதிபலிப்பு. இங்கு எல்லாப் பிரபஞ்ச நிகழ்ச்சிகளும் மனத்தின் கற்பனையாகும். மனம் போராடி இந்நிலையைச் சமாளிக்கவேண்டும். அது எப்பொழுதும் வெற்றி பெறுவது இல்லை. வெற்றி பெறாததற்குக் காரணம் அடிப்படையில் ஆத்ம சத்தியம் இல்லை. இது பழைய நிகழ்ச்சிகளின் வேகம் தொடர்வது. அவற்றால் இது ஆட்கொள்ளப்படுகிறது. அது முன்னோக்கிப் போனபடி இருக்கும். நிர்ணயிப்பவரில்லை என்பதால் முடிவுஎன ஒன்றிருக்காது. முடிவில் அது தன்னைத் தானே அழித்துக்கொள்ளும். அல்லது சலனமற்று அது நிலைபெறும். இதன் ஆதியைக் கண்டால் அது சூன்யவாதமாகவோ, மாயாவாதமாகவோ இருக்கும். பிரபஞ்சத்தில் ஒரு புராதன எண்ணம் செயல்படுகிறது. அதைவிட உயர்ந்த பிரபஞ்ச சக்தியுண்டு. நம் மனப்போக்கு அதைப் பிரதிபலிப்பதாக நினைத்தால், சூன்யவாதமே முடிவாகும்.\nநாம் இந்த ஞானத்தின் ஆதிசக்தியில் ஒரு பெரிய சக்தியைக் காண்கிறோம். அது நம் மனப்போக்கின் சக்தியைவிட உயர்ந்தது. இதைக் கண்டவுடன் நம் எண்ணம் மாறுகிறது. இதுவரை நினைத்தது தவறுஎனத் தெரிகிறது. இது பகுதியான உண்மை, முழு உண்மையில்லை. அது ஒரு சட்டம், தற்சமயம் பெறும் இலாபத்திற்கான சட்டம். ஆதிசத்தியத்தின் உண்மை அது இல்லை. அது முடிவான உண்மையுமில்லை. மனம், உயிர், உடன்பின், அவற்றின் செயன்பின் ஒன்றுளது. அது சக்திக்குக் கட்டுப்படாது. ஆனால், அது சக்தியைத் தழுவி, ஆட்கொள்கிறது. அது இவ்வுலகில் பிறந்ததில்லை. இவ்வுலகை அது புரிந்துகொள்ளவும் முயலவில்லை. ஆனால்,\nதன் ஜீவனில் அது ஓர் உலகை சிருஷ்டித்துள்ளது. அதைப்பொருத்தவரை அது எல்லாம் உணர்ந்தது. நிரந்தரமாக அது போராடவில்லை. அதனின்று வேறு ஒன்றை வெளிக்கொணரவும் அது முயலவில்லை. கடந்தகாலச் சக்திகள் பெருகிவருவதில் அது அலை பாய்கிறது. அதை இதனால் கட்டுப்படுத்தமுடியாது. ஒரு சிறப்பான ரூபம் உண்டு. அது ஜீவியத்திலுள்ளது. அது கொஞ்சம் கொஞ்சமாக மலர்கிறது. உலகம் ஒரு சத்தியத்தை வெளிப்படுத்துகிறது. இதை அது முன்கூட்டியறியும். முன்கூட்டி நிர்ணயிக்கப்பட்டதற்கு அது உட்படுகிறது. அது ஒரு தரிசனம். அது ஆதியான செய்தி. தெய்வீக சிருஷ்டியில் வளரும் உருவம் அது.\nநாம் மனப்போக்கின்மூலம் வேலை செய்கிறோம். இதற்குத் தோற்றம் முக்கியம். பின்னாடியுள்ளது கலங்கலாகத் தெரிகிறது. நாம் அதை யூகிக்கிறோம். பின்னாடியிருப்பது உள்ளுறை சத்தியம். அது எப்பொழுதும் உள்ளது. நமக்கு ஒரு சட்டம் தட்டுப்படுகிறது. அது மீண்டும் மீண்டும் வரும் சட்டம். அது தொடர்ந்து சிறப்புப் பெறுவதைக் காண்கிறோம். எப்படியோ அது முன்கூட்டியே தெரிந்த விஷயம். எங்குப் பார்த்தாலும் சட்டம் தெரிகிறது. அது சுயமான ஜீவனில் உற்பத்தியானது. அதை நாம் ஊடுருவமுடியும். அது எப்படி ஏற்பட்டதுஎன நாம் அறியமுடியும். உடலோடு ஜனித்த ஞானத்திலுதித்த சட்டம் அது. அது சத்தில் தானே பிறந்த ஞானம். அது தன்னைத் தானே வெளிப்படுத்துகிறது. வெளிப்படும் சக்தியினுள் அது பொதிந்துள்ளது. ஞானம் வளர்த்த சட்டம் அது. அது முன்னேற்றத்திற்கு அவசியம். தெய்வம் நியமித்த இலக்கை நோக்கி அது செல்லும். அத்திசையை நோக்கி அது உந்தப்படுகிறது. இந்த திக்கற்ற ஓட்டத்திலிருந்து பகுத்தறிவு எழ முயல்கிறது. பகுத்தறிவு ஓட்டத்தை மீற முயல்கிறது. ஓட்டம் அதன் கையில்லை. அது நம் மனப்போக்கின் ஓட்டம். நாம் அதைக் காண்கிறோம். இங்குப் பகுத்தறிவின் உண்மையைக் காணலாம். பகுத்தறிவு தூதுவன். அது ஒரு பிரதிநிதி. உயர்ந்த ஜீவியத்தின் நிழல் பகுத்தறிவு. அதுவே அதன் இலட்சியம். தான் என்னஎனப் பகுத்தறிவு அறியும். பகுத்தறிவின் ஆதி ஞானம். அந்த ஞானமும், பகுத்தறிவும் ஒன்றே. செயல்களின் சட்டமாக அது செயல்படுகிறது. அப்படி நாம் கொள்ளலாம். ஞானம் தன் சட்டத்தைத் தானே நிர்ணயிக்கும். அது தனக்கு அதிபதி. என்ன நடந்ததுஎன அது அறியும். என்ன\nஉண்டுஎனவும் அது அறியும். என்ன நடக்கப்போகிறது எனவும் அறியும். தன்னை அறிவதால் இத்தனையும் அதற்குத் தெரியும். தன்னை அனந்தமாக அறியும். காலத்திற்கும் தன்னை அது அறியவல்லது. எனவே அதனால் அதைச் செய்யமுடியும். அப்படியிருப்பது அனந்தஜீவியம். எல்லாம் வல்ல அனந்தஜீவியம் அது. அதற்கோர் உலகம் உண்டு. உலகத்தை ஏற்படுத்த தன்னில் சுமுகத்தை நிலைநிறுத்தும். உலகம் அதன் ஜீவியத்தின் இலக்கு. அதை நாம் ஏற்கலாம். எண்ணம் அதைப் பற்றிக்கொள்ளமுடியும். தன்னை பிரபஞ்ச சத்தியமாக அது அறியும். அது தன் சத்தியத்தை அறியும் சத். தன் சத்தியத்தை ரூபமாகச் சித்திக்கிறது. அது அந்த ரூபங்களை அறியும்.\nநாம் பகுத்தறிவைப் பயன்படுத்தக்கூடாது. நம்முள் நாம் ஆழ்ந்து இலயிக்கவேண்டும். அது மனிதனின் இரகஸ்ய மையம். அங்குச் சலனம் செயலற்றுப்போகும். சலனமற்ற அமைதியில் உயர்ந்த ஜீவியம் தெரியும். அது நமக்கு வெளிப்படையாகத் தெரியும். நமக்கு அது சிதைந்து தெரியும். சிதைவது நம் மனம் எரிச்சல்படுவதால் ஏற்படுவது. எரிச்சல் பழக்கம். மனம் தன்னை அப்படி அளவுக்குட்படுத்திக்கொள்கிறது. அளவுக்கு உட்பட்டால் தெரிவது தெளிவாக இருக்கும். அங்கு வளரும் ஜோதியுண்டு. பகுத்தறிவு பிரகாசமற்றது. அலைபாயும் சுடர், நிலையானதன்று. ஏற்கனவே இந்த உயர்ந்த ஜீவியத்தை பகுத்தறிவால் அறிந்தோம். இப்பொழுது நிச்சயமாக அறிவோம். ஞானம் அங்கு காத்துள்ளது. அது மனத்தைக்கடந்து வீற்றுள்ளது. அறிவின் வீச்சுக்கு ஞானம் அப்பாற்பட்டது. அதைக்கடந்து சுயமான காட்சியுண்டு. அது அளவற்றது; பிரகாசமானது. அங்கு ஞானம் அரியாசனத்தில் வீற்றுள்ளது.\n‹ பகுதி 2 up XIV. The Supermind as Creator சத்தியஜீவியம் - சிருஷ்டிகர்த்தா ›\nXIV. The Supermind as Creator சத்தியஜீவியம் - சிருஷ்டிகர்த்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-07-12T22:05:08Z", "digest": "sha1:3XAIEYIIGS6M2VKM3TSGZFUZ3J5IUF4P", "length": 12287, "nlines": 187, "source_domain": "moonramkonam.com", "title": "தமிழ் சிறுகதை Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nநவம்பர் 26 – சிறுகதை – சபீனா\nநவம்பர் 26 – சிறுகதை – சபீனா\n“அனி…பட்ட கஷ்டம் எல்லாம் தீர போகுது [மேலும் படிக்க]\nஇன்று ஒரு நாள் மட்டும் – சிறுகதை\nஇன்று ஒரு நாள் மட்டும் – சிறுகதை\nTagged with: short story, tamil short story, இலக்கியம், கதை, சிறுகதை, தமிழ் சிறுகதை, நடிகை\nஇன்று ஒரு நாள் மட்டும் கடந்து [மேலும் படிக்க]\nதிரு திருடா – சிறுகதை – அபி – tamil short story\nதிரு திருடா – சிறுகதை – அபி – tamil short story\nதிரு திருடா – சிறுகதை – [மேலும் படிக்க]\nதேனிலவு – சிறுகதை – சபீனா\nதேனிலவு – சிறுகதை – சபீனா\nTagged with: 3, அம்மா, கிசுகிசு, குரு, கை, கொலு, சினிமா, சிறுகதை, சூர்யா, சென்னை, தமிழ் சிறுகதை, தாலி, தேனிலவு, படுக்கை, பால், பெண், மருமகள், வங்கி, வேலை\nமெட்ராஸ் நகரத்தின் பரபரப்பான வேப்பேரி.தமிழ் நாடு [மேலும் படிக்க]\n“அழுந்தொறும் அணைக்கும்….” – சிறுகதை – ஷஹி\n“அழுந்தொறும் அணைக்கும்….” – சிறுகதை – ஷஹி\nTagged with: 3, nagaraththar, settiar, short story, tamil short story, அன்னை, அம்மா, அழகு, குழம்பு, கை, சிறுகதை, செட்டியார், டாக்டர், தமிழ் சிறுகதை, தம்பி, தூண், படுக்கை, பால், பூஜை, மனசு, மார்பு, மீன், வங்கி, வேலை\nகாலையில் அழுது முகம் வீங்கிக் கிளம்பிய [மேலும் படிக்க]\nசொஸ்தக் களிம்பு – சிறுகதை\nசொஸ்தக் களிம்பு – சிறுகதை\nTagged with: அம்மா, கன்னி, காசுமாலை, கை, சிறுகதை, சொஸ்தக் களிம்பு, தமிழ் சிறுகதை, தாலி, தேவி, படுக்கை, பால், பெண், மடி நிரப்பு, மருமகள், மீன், ராசி, வங்கி, வளைகாப்பு, வளையல், வேலை, ஷஹி சிறுகதை\nஜிகு ஜிகுவென்ற வேலைப்பாட்டுப் புடவைகளும் அள்ளிப்போட்டிருந்த [மேலும் படிக்க]\nஎலி முக விழிப்பு – நகைச்சுவை சிறுகதை – அபி\nஎலி முக விழிப்பு – நகைச்சுவை சிறுகதை – அபி\nTagged with: tamil humor, tamil short story, tamil short story collection, அபி, கதைகள், கை, சிரிப்புக் கதை, தமிழ் கதைகள், தமிழ் சிறுகதை, தமிழ் நகைச்சுவை சிறுகதை, நகைச்சுவை கதை\nஇந்தக் கதை என் அபிமான எழுத்தாளர் [மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "http://www.ithayam.com/tag/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-07-12T22:17:06Z", "digest": "sha1:NSUD5E5BWBVG7PUP6AFVBN5O6SI7H4YN", "length": 3391, "nlines": 67, "source_domain": "www.ithayam.com", "title": "கதை | ithayam.com", "raw_content": "\nbreaking: மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள் 08.07.2013 | 0 comment\nbreaking: மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்\nஇது ஒரு காதல் கதை..\nஒரு காதல் ஜோடிக்கு, கடவுள் ஒரு நாற்காலியை அனுப்பி வைக்கிறார். அந்த நாற்காலியின் சிறப்பு அம்சம்,...\nபஸ்சில் பயணம் செய்த முதியவர் பஸ் நடத்துனரிடம் தனது மீது சில்லறை காசை கேட்டார். நடத்துனரிடம்...\nபுரூஸ்லீயின் மரணம் குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்படுவதுண்டு. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம்....\nஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில்...\nகிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/auth.aspx?aid=1414&p=f", "date_download": "2020-07-12T21:16:47Z", "digest": "sha1:MRC6YKHYOX2SMMSY6JHBIJ4GUUCHMTHM", "length": 2990, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "உரத்த சிந்தனை எஸ்.வி. ராஜசேகர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | அஞ்சலி\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்\nஉரத்த சிந்தனை எஸ்.வி. ராஜசேகர்\nஇன்றைய இயந்திர வாழ்க்கையில் அவரவர்கள் தங்களைப் பற்றியும், தங்களுடைய குடும்பத்தைப் பற்றியும் கவலைப்படுவதற்கே தங்கள் நேரத்தைச் செலவழித்து விடுகிற சூழலில் சமுதாயச் சிந்தனையோடு 22 ஆண்டுகளுக்கு முன்... நேர்காணல்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newuthayan.com/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5/", "date_download": "2020-07-12T21:17:44Z", "digest": "sha1:3TEF2ZW74XFY24ICK7F7ETIPKYYHF3OZ", "length": 12124, "nlines": 182, "source_domain": "newuthayan.com", "title": "ஞானசார தேரர் மற்றும் மூவருக்கு அழைப்பாணை | NewUthayan", "raw_content": "\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nடோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nபசுந்தீவாள்… – (பாடல் முன்னாேட்டம்)\nஎனக்கான எந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களும் வேண்டாம் – நடிகர் விஜய்…\nஞானசார தேரர் மற்றும் மூவருக்கு அழைப்பாணை\nஞானசார தேரர் மற்றும் மூவருக்கு அழைப்பாணை\nபொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் மூவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (21) உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமுல்லைத்தீவு – நீராவியடிப் பிள்ளையார் ஆலயக் கேணிப் பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறித் தேரர் ஒருவரின் உடல் தகனம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பிலேயே ஞானசார தேரர் மற்றும் மூவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ்வாறு அழைப்பாணை பிறப்பித்துள்ளது.\nஇந்நிலையில், ஞானசார தேரர் உள்ளிட்ட 4 பேரையும் நவம்பர் மாதம் 8ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பிலான மனுக்களை நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கதந்தராஜா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.\nகூட்டமைப்பின் முடிவு 24ம் திகதி\nமூன்று பிள்ளைகளின் தாய் வெட்டிக் கொலை\nதேர்தல் செலவுக்கு மக்களிடம் நிதி கோரும் விக்னேஸ்வரன்\nஜின் கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nபேராசிரியரின் நிதி உதவியில் யாழ் பல்கலை மாணவர்களுக்கு கைபேசிகள்\nகல்முனையில் திடீரென கொதி நிலையையடைந்த கிணற்று நீர்\n– சுகாதார அமைச்சு எச்சரிக்கை\nபதிவு செய்யப்பட்ட இடங்களிலேயே சுற்றுலாப் பயணிகள் தங்க அனுமதி\nஅரசியல் பழிவாங்கல் குறித்து மூன்று முக்கிய புள்ளிகள் வாக்மூலமளித்தனர்\nநயினாதீவு கட்டுப்பாடு; சிங்களவர்களிற்கு ஒரு நீதி\nகல்முனையில் திடீரென கொதி நிலையையடைந்த கிணற்று நீர்\n– சுகாதார அமைச்சு எச்சரிக்கை\nபதிவு செய்யப்பட்ட இடங்களிலேயே சுற்றுலாப் பயணிகள் தங்க அனுமதி\nஅரசியல் பழிவாங்கல் குறித்து மூன்று முக்கிய புள்ளிகள் வாக்மூலமளித்தனர்\nநயினாதீவு கட்டுப்பாடு; சிங்களவர்களிற்கு ஒரு நீதி\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nகல்முனையில் திடீரென கொதி நிலையையடைந்த கிணற்று நீர்\nஅரசியல் பழிவாங்கல் குறித்து மூன்று முக்கிய புள்ளிகள் வாக்மூலமளித்தனர்\nபோதைப் பொருட்களுடன் சகோரர்கள் உட்பட மூவர் கைது\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://orupaper.com/mulli-medi/", "date_download": "2020-07-12T21:44:35Z", "digest": "sha1:PKX2ADU7HNJCLRGCS6ISDIR35OETBUY5", "length": 22108, "nlines": 213, "source_domain": "orupaper.com", "title": "முள்ளிவாய்க்காலில் ஒரு மருத்துவ போராட்டம் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome எழுதுவது என்னவெனில் .. முள்ளிவாய்க்காலில் ஒரு மருத்துவ போராட்டம்\nமுள்ளிவாய்க்காலில் ஒரு மருத்துவ போராட்டம்\nகுருதி நனைந்த கைகளுடன் மக்களின் உயிரைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருந்த மருத்துவ போராளி செவ்வானத்தின் உயிரையும் பறித்து போட்டது அசுரத்தனமாக போர் நிபந்தனைகளை தகர்த்து மருத்துவமனன மீது போடப்பட்ட குண்டுகள்\nபல இடப்பெயர்வுகளையும் சந்தித்து அதிக மருத்துவ உபகரணங்களையும் இழந்து வன்னிப் போரின் இறுதி நாட்களிலும் முள்ளிவாய்க்கால் பாடசாலையில் இயங்கிக்கொண்டிருந்த ம���ுத்துவமனை அது.\nஅங்கு மண் போட்டால்… மண் விழாத அளவிற்கு நோயாளிகள் நிறைந்து வழிந்தனர்.\nஆனாலும், அதனைச் சமாளிக்கும் அளவிற்கு மருத்துவ துறையினரோ, வைத்தியர்களோ மற்றும் மருந்துகளோ இருக்கவில்லை பீரங்கி வாயினில் புறா கூண்டினைக் கட்டி குடிபுகுந்து வாழ்வதைப் போலவே மருத்துவமனையின் சூழலும் இருந்தது\nமருத்துவமனையின் அமைதி காணாமல் போயிருந்தது. மக்களின் அலறல் ஒலிகள் காதைப் பிய்த்துக் கொண்டிருந்தன. அந்தச் சோகக் குரல்கள் பீரங்கி வேட்டுக்களை விட மோசமாக மனதைத் தாக்கியது\nஅதுவரை நோயாளிகளை அனுமதிக்கும் பகுதியில் தனியொருவராக நின்று வேலைகள் செய்து கொண்டிருந்த மருத்துவப்போராளி தகவல் அனுப்புகின்றார்.\nஅதிக மக்கள் காயமடைந்து கொண்டுவரப்பட்டுக்கொண்டே இருந்தார்கள்…\nசத்திர சிகிச்சை அறைக்கு முன்னால் மாமரத்தடியில் தறப்பாளினால் (Tent) போடப்பட்டும், சன்னங்களால் சல்லடையாக்கப்பட்டுக் கிடந்த நோயாளர்களை அனுமதிக்கும் பகுதியில் கால்களை வைக்கின்றோம்; நானும் செவ்வானம் அக்காவும்..வேறு சிலரும் ..\nகுழந்தைகளின் கெஞ்சுதல்கள் நெஞ்ச றைக் கூட்டை கீறிப் பிளக்கின்றது, “அக்கா இஞ்ச வந்து பாருங்கோ”, “தம்பியைப் பாருங்கோ” யாரைப் பார்ப்பது, “அக்கா இஞ்ச வந்து பாருங்கோ”, “தம்பியைப் பாருங்கோ” யாரைப் பார்ப்பது யாரை தரம்பிரித்து முன்னுரிமை கொடுப்பதென்றே அடையாளம் காணமுடியவில்லை….\nநடுத்தர வயது மதிக்கத்தக்க தாயொருவர் வயிற்றில் காயத்துடன் குடல்கள் வெளியில் கொட்டிக்கிடக்க கிடத்தப்பட்டிருந்தாள்..\nகாயமடைந்த பலரையும் தாண்டி ஆங்காங்கே கிடந்த இறந்தவர்களின் உடலங்களையும் கடந்து அந்த அம்மாவின் நிலமை மோசமாக இருக்கும் என எண்ணியவாறு அருகில் செல்கின்றேன்…\nஇறந்தவர்களின் உடலைக்கூட அகற்ற முடியாத சூழல். குண்டுகளும் சன்னங்களும் இடைவெளியற்று தொடர்ந்து கொண்டிருந்தன\n.யாரின் உயிருக்கும் உத்தரவாதம் இருக்கவில்லை.\n.தமிழீழ காவால்துறையும் ,தமிழர் புணர் வாழ்வு கழகத்தினரும் அந்த கொடூரமான வேளையிலும் காயமடைந்த மக்களை மருத்துவ மனைவரை கொண்டுவந்து சேர்ப்பித்துக் கொண்டேயிருந்தனர்……\nகாயமடைந்.திருந்த நடுத்தரவயதினை உடைய ஒரு அம்மா ‘என்ர பிள்ளை”, “பிள்ளை’ என்றே முனகிக்கொண்டிருந்தாள்.\nகுருதி அதிகளவு வெளியேறி உடம்பு விறைத்து வெளி��ிக்கிடந்தது.\nகை கால் குளிர்ந்து நடுங்கியது..\nமார்பை மறைக்க ஓர் கிழிந்த சட்டையும் உள்பாவாடையும் அணிந்திருந்தாள். கைகளில் மட்டும் ஒரு சிறிய பை வைத்து இறுகப் பற்றியிருந்தாள். அதை என்னிடம் காட்டி ஏதோ சொல்ல துடித்தாள்; முடியவில்லை…\nஉடல் பலம் இழந்திருந்தது. எவ்வளவோ கதற முயற்சித்தும் குரல் வெளியே ஒலிக்கவேவில்லை.\nஅந்த அம்மாவின் குருதியை இரத்த வங்கிக்கு பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு வேகமானேன். மாமரக்கிளையொன்றில் சேலைன் போத்தலைக் தொங்க விட்டு சேலைன்களை “வென்புளோன்” ஊசியுடாக வேகமாக ஏற்றி கொண்டிருக்க….\nமெல்ல மெல்ல அம்மாவும் மீண்டும் உயிர்பெறத் தொடங்கினாள்.. முனகிக்கொண்டிருந்த அம்மாவிற்கு சற்று உடலில் தெம்பு வர ‘தங்கச்சி எனக்கு பக்கத்தில் மூத்த பிள்ளையின் உடல் சிதறிட்டு, என்ர மூன்று வயது பிள்ளையைக் காணவில்லை நான் காயப்பட்டவுடன் ஆரோ என்னை இங்கு கொண்டு வந்திட்டாங்கள்’ என அம்மா பல முறை கூறினாள்.\nஆனாலும், அவளிற்கு ஆறுதல் கூற அங்கு யாரும் இருக்கவில்லை . எல்லோருமே அந்த நிலைமைதான். என்னாலும் நின்று கதைக்க முடியவில்லை; உயிருக்குப் போராடும் மற்றவர்களை காப்பாற்ற வேண்டியிருந்தது..\nஅனைத்து இடங்களிலும் இதே ஓலம் தான்……\nஅம்மாவை சத்திர சிகிச்சைக் கூடத்திற்கு கொண்டு செல்ல முனைந்தபோது…, அம்மா வரமறுத்தாள். “என்ர பிள்ளை வந்தால்தான் நான் வருவன்” என்று அம்மா கெஞ்சினாள்.\nஅப்போது சூரியன் உச்சத்தை தொட்டிருக்கவேண்டும் வெப்பம் எம்மை நெருங்கவேயில்லை; பல நூறு மக்களின் கண்ணீராலும், செங்குருதியாலும் மருத்துவமனை இயங்கிய இடம் நனைந்துகொண்டிருந்தது.\nசிறிது நேரத்தில் “படார்” என்ற சத்தத்துடன் விழுந்த எறிகணையால் அந்த இடமே புகை மண்டலமாகியது; கண்களை மூடிக்கொண்டு விழுந்து படுக்கவும் அவகாசம் கிடைக்கவில்லை….\nஇந்தச் சத்ததுடன் எம்முடன் ஒன்றாக வேலை செய்து கொண்டிருந்த மருத்துவப் போராளி செவ்வானம் அக்காவின் உயிர் அடங்கியிருக்குமென்று நாம் நினைக்கவில்லை.\nசெவ்வானம்…. அவள் பெயரைப்போலவே மனமும் விசாலமானது எப்போதும் சிரித்த முகம்.. நெடிய உருவம். சுறுள் விழுந்த முடிகள். எப்போதும் சுறுசுறுப்பான செயற்பாடுகள். . நோயாளருடன் மட்டுமன்றி எல்லோருடனும் அன்பாக பழகும் ஒரு கருனை உள்ளம் .\nதமிழீழ மருத்துவப் பிரிவின் ம��ுத்துவ தாதியாக தன் கடமையை தொடங்கியவள் ..\n2001 ஆண்டின் பின்னர் மக்களுக்கான மருத்துவ பணிக்கு தெரிவு செய்யப்பட்டு முல்லைத்தீவு செம்மலையில் இயங்கிய தியாக தீபம் தீலிபன் மருத்துவமனை வைத்தியராக சென்றவள். .நீண்ட காலம் அங்கு நற் சேவை செய்து\nஅக்கிராம மக்களின் மனங்களில் ஆழமாய் பதிவாகின்றாள்.\nஇறுதியாக மாஞ்சோலை மருத்துவமனை இயங்கிய பாடசாலையில் தூக்கம் துறந்து, உணவை மறந்து மக்களின் உயிர்களை காப்பாற்ற ஓடி ஓடி உழைத்தாள்\nகுருதி நனைந்த கைகளுடன் ஓர் உயிரைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருந்த அவள் உயிரையும் பறித்து போட்டது அசுரத்தனமாக போர் நிபந்தனைகளை தகர்த்து மருத்துவமனனமீது விழுந்த குண்டுகள்\nதொடையில் காயமடைந்து கொண்டுவரப்பட்ட ஒருவரின் குருதிப்பெருக்கை கட்டுப்படுத்தி கொண்டிருக்கையில், சரிந்துவிழுந்த செவ்வானம் அக்காவை காப்பற்ற முடியவில்லை. எத்தனையோ மக்களின் உயிர்களைக் காப்பாற்றிய அதே மருத்துவ மனை மண் செவ்வானத்தின் செங்குருதியால் சிவந்து போனது.\nநினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மனம் சின்னாபின்னமாகியிருந்தது. வேதனை, கோபம் மற்றும் உணர்ச்சிகள் ததும்ப கண்களில் வழிந்த நீருடன் மீண்டும் எம் கடமையைத் தொடர்ந்த நாள்.\nPrevious articleநகர்த்திச் செல்லும் தலைவனே எழுதிச் செல்லும் வரலாறு\nNext articleஉயிரை விட உன்னதமானது உரிமை – தலைவர் பிரபாகரன்\nபுலிகளின் முகாம்களில் புதைகுழிகள் : சுமந்திரன்\nடிப்பர் மோதி 10 மாடுகள் பலி,காசை தவிர எதுவும் கண்ணுக்கு தெரியாத மனித மிருகங்கள்\nமாத்தி உருட்டிய சுமந்திரன் – தோல்வி பயத்தில் தடுமாறுகிறாரா…\nபுலிகளின் முகாம்களில் புதைகுழிகள் : சுமந்திரன்\nஹாங்காங்கின் உரிமையை பறித்த சீனா ~ Hongkong-China issue\nடிப்பர் மோதி 10 மாடுகள் பலி,காசை தவிர எதுவும் கண்ணுக்கு தெரியாத மனித மிருகங்கள்\nவெற்றிகரமான 11 வருட அரசியல் வியாபாரத்தில் கூட்டமைப்பு,கோடிகளை குவிக்கும் கேடி உறுப்பினர்கள்…\nதமிழ் – முஸ்லீம் இடையே பிரிவினையை தூண்டி கிழக்கை வேட்டையாட சிங்களம் திட்டம்\nபேரினவாத வல்வளைப்பிற்குள் ஈழதமிழ் கோவில்கள்…\nபூமி பந்தில் மீண்டெழுந்து சாதிப்பார்களா தமிழர்கள்..\nNOTA விற்கும் உண்டு ஒரு வரலாறு\nபிணைமுறி மோசடி விவகாரம் : கோட்டாவுக்கு செக் வைக்கும் ரணில்\nஇரட்டை குட்டிகளை ஈன்ற யானை,சிறிலங்காவுக்கு அபசகு���மா\nவோட்டு போடுறதுக்கு ஒரு கதை உண்டு\nஏற்றத்தில் தங்க விலை,முதலீடு செய்யும் நேரம்…\nமாத்தி உருட்டிய சுமந்திரன் – தோல்வி பயத்தில் தடுமாறுகிறாரா…\nவெற்றிகரமான 11 வருட அரசியல் வியாபாரத்தில் கூட்டமைப்பு,கோடிகளை குவிக்கும் கேடி உறுப்பினர்கள்…\nதமிழ் – முஸ்லீம் இடையே பிரிவினையை தூண்டி கிழக்கை வேட்டையாட சிங்களம் திட்டம்\nபேரினவாத வல்வளைப்பிற்குள் ஈழதமிழ் கோவில்கள்…\nNOTA விற்கும் உண்டு ஒரு வரலாறு\nகொரானாவும் மாஸ்க் சனிடைசரும்,ஏமாற்றப்படும் மக்கள்\nபிரான்ஸ் மாநகர தேர்தல்,ஈழ தமிழச்சி அமோக வெற்றி\nபரவ போகும் புதிய நோய் அனைவரும் தயாராகுங்கள்,வேதம் ஒதும் சாத்தான்\nகார் விபத்தை ஏற்படுத்தி மூன்று சிறுமிகள்,தாயை கொன்ற பொறுப்பற்ற மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/off-beat/drunk-driver-in-ford-aspire-chased-and-caught-by-kerala-cops-video-goes-viral-017798.html", "date_download": "2020-07-12T22:57:59Z", "digest": "sha1:7YTB7BHSCCHJ2CQGKSECBQJPSXKHZS25", "length": 25646, "nlines": 284, "source_domain": "tamil.drivespark.com", "title": "சினிமா பாணியில் காரை விரட்டியதற்கு காரணம் இதுதான்... அமெரிக்க போலீஸை மிஞ்சிய இந்தியன் போலீஸ்... - Tamil DriveSpark", "raw_content": "\nகட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க\n11 hrs ago விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\n14 hrs ago எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\n16 hrs ago புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\n18 hrs ago பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nNews ஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசினிமா பாணியில் காரை விரட்டியதற்கு காரணம் இதுதான்... அமெரிக்க போலீஸை மிஞ்சிய இந்தியன் போலீஸ்...\nசினிமா பாணியில் கார் ஒன்றை போலீசார் சேஸ் செய்து பிடிக்கும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஅமெரிக்கா போன்ற நாடுகளில், குற்றவாளிகளை போலீசார் காரில் துரத்தி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். ஆனால் இந்தியாவை பொறுத்த வரை கார் சேஸிங் என்பது மிகவும் அரிதான விஷயமாகவே உள்ளது. சினிமாக்களில் மட்டுமே நம்மால் இதனை காண முடியும்.\nகதாநாயகனும், போலீஸ் அதிகாரிகளும் வில்லன்களை காரில் துரத்தி செல்லும் காட்சிகள் இடம்பெறாத இந்திய சினிமாக்கள் அரிதிலும் அரிதுதான். ஆனால் இந்திய போலீசார் தற்போது உண்மையிலேயே ஒரு காரை அதிவேகத்தில் சேஸ் செய்து சென்று பிடித்துள்ளனர்.\nதற்போது பொதுமக்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. ஃபோர்டு அஸ்பயர் (Ford Aspire) காரைதான் போலீசார் சினிமா பாணியில் சேஸ் செய்து சென்றுள்ளனர்.\nகேரள போலீசார் பயணம் செய்தது மஹிந்திரா டியூவி300 (Mahindra TUV300) காரில். காண்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும் இந்த சம்பவம், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது. தற்போது அந்த வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.\nபோலீசார் துரத்தியதால், ஃபோர்டு அஸ்பயர் கார் அதிவேகத்தில் பறந்தது. அப்போது திடீரென வளைவு ஒன்று வந்தது. ஆனால் அதிவேகத்தில் சென்றதால், ஃபோர்டு அஸ்பயர் காரின் டைரக்ஸனை குறிப்பிட்ட நேரத்திற்குள் மாற்ற முடியவில்லை.\nஇதனால் சாலையோரமாக பார்க்கிங் செய்யப்பட்டிருந்த மாருதி சுஸுகி ஆல்டோ கார் ஒன்றின் மீது ஃபோர்டு அஸ்பயர் அதிவேகத்தில் மோதியது. இதன் காரணமாக ஆல்டோ காரின் முன் பகுதி சேதமடைந்தது. என்றாலும் கூட ஃபோர்டு அஸ்பயர் கார் நிற்கவில்லை.\nMOST READ: இந்திய வரலாற்றில் இப்படி ஒரு அதிநவீன கார் இதுவே முதல் முறை... இன்னும் 6 நாட்களில் புதிய சகாப்தம்...\nஆனால் ஆல்டோ காரின் மீது மோதியதால், ஃபோர்டு அஸ்பயர் கார் தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதன் ��ின் அதிவேகத்தில் சென்று மற்றொரு வாகனத்தின் மீது மோதி ஃபோர்டு அஸ்பயர் கார் ஒரு வழியாக நின்றது.\nஆனால் அப்போது அங்கு பாதசாரி ஒருவர் சென்று கொண்டிருந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் மீது ஃபோர்டு அஸ்பயர் கார் மோதவில்லை. அவர் நூலிழையில் தப்பி விட்டார். ஃபோர்டு அஸ்பயர் டிரைவர் குடி போதையில் காரை ஓட்டியதாக கூறப்படுகிறது.\nMOST READ: அரசியலை மிஞ்சிய மாபெரும் கூட்டணி: 3 நிறுவனங்களின் ஒன்றிணைப்பால் நடுங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nஇதன் காரணமாகவே அவரை போலீசார் விரட்டி சென்றிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குடி போதையில் வாகனம் இயக்குவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து விடுகின்றனர்.\nஎனவே இந்த நடவடிக்கைகளுக்கு பயந்து அந்த நபர் தனது காரை அதிவேகத்தில் ஓட்டி சென்றிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் போலீசார் பிடித்த பின்பு ஃபோர்டு அஸ்பயர் காரின் டிரைவர் என்ன செய்யப்பட்டார்\nMOST READ: வரலாற்றை திருத்தி எழுத 22 லட்சம் செலவிட்ட தொழிலதிபர்... மக்களின் இந்த எண்ணம் சுக்குநூறாக நொறுங்கியது...\nகுடி போதையில் வாகனங்களை இயக்குபவர்களுக்கு மேற்கண்ட தண்டனைகள் மட்டுமல்லாது சிறை தண்டனையும் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது\nகுடி போதையில் வாகனம் ஓட்டுவது சாலை விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. எனவே குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதன் ஒரு பகுதியாக போலீசார் ஆங்காங்கே வாகன தணிக்கை நடத்தி, Breathalyzers கருவிகளின் உதவியுடன் குடி போதையில் வாகனம் இயக்குபவர்களை கண்டறிந்து வருகின்றனர். ஆனால் சிலர் போலீசாரை கண்டால் வாகனத்தை நிறுத்துவதே இல்லை.\nஃபோர்டு அஸ்பயர் காரின் டிரைவர் கூட நிறுத்தாமல் வந்த காரணத்தால்தான் போலீசாரால் விரட்டி பிடிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சரத் சிவராமன் ஜி என்பவரால், பேஸ்புக் குழுவில் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. அதனை நீங்கள் கீழே காணலாம்.\nகுடி போதையில் வாகனம் இயக்கினால் உங்களால் சரியாக முடிவெடுக்க முடியாது. சாலை விபத்து நடைபெறுவதற்கான வாய்ப்பை இது பல மடங்கு அதி���ரித்து விடும். எனவே குடி போதையில் வாகனம் இயக்குவதை தவிர்த்து விடுங்கள்.\nஒரு வேளை முந்தைய நாள் இரவில் நீங்கள் மது அருந்தியிருந்தால், அதன் தாக்கம் மறு நாள் காலையும் கூட நீடிக்கும். எனவே அந்த சமயங்களிலும் வாகனங்களை இயக்காதீர்கள். ஆல்கஹால் உள்ளே சென்று விட்டால், உங்களின் செயல்பாடுகள் மந்தமாகி விடும்.\nஇதன் காரணமாகதான் குடி போதையில் வாகனங்களை இயக்குவது அபாயகரமானதாக உள்ளது. எனவே மது அருந்தியிருந்தால் ''கேப்'' மூலம் பயணம் செய்யுங்கள். அல்லது வாகனம் இயக்கும் பொறுப்பை மது அருந்தாத நபர்களிடம் ஒப்படைத்து விட்டு நீங்கள் ரிலாக்ஸாக பயணம் செய்யலாம்.\nவிரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nசொன்னது ஹோம் மினிஸ்டர்... மஹாராஷ்டிரா போலீஸ் செய்த அதிரடியான காரியம்... என்னனு தெரியுமா\nஎக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nதிணறிய கேடிஎம்... அசால்ட் செய்த ஹீரோ... எப்பவுமே நம்ம ஹீரோ தாங்க பெஸ்ட்... இதோ வீடியோ\nபுதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\nநம்ம ஊரு ரோட்ல எப்போ எது வேணாலும் நடக்கலாம்... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ...\nபாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nஆனந்த் மஹிந்திராவையே ஈர்த்த ஆட்டோ... கொரோனா போராளியாக மாறிய மூன்று சக்கரக்காரன்... வீடியோ\nகொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nவேலையில்லா இந்திய பட்டதாரிக்கு இங்கிலாந்தில் அடித்த ஜாக்பாட்... திக்குமுக்காடிபோன குடும்பத்தினர்...\nஇந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...\n டாடா சஃபாரியில் வந்த விகாஸ் மஹிந்திரா காருக்கு மாறியது எப்படி மஹிந்திரா காருக்கு மாறியது எப்படி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஹூண்டாய் க்ரெட்டாவின் போட்டி மாடல்... ஸ்கோடா காமிக் எஸ்யூவி கார் மீண்டும் சோதனை...\n90ஸ் கிட்ஸின் ஹீரோ கங்குலி இந்த அளவிற்கு கார் பிரியரா... அவரிடம் எத்தனை கார்கள் உள்ளன தெரியுமா...\nஇசைக்க��� ஏற்ப டான்ஸ் ஆடும் மஹிந்திரா தார்... இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க, வருத்தப்படுவீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/honda-inagurates-first-bigwing-premium-bike-showroom-in-gurgaon-017462.html", "date_download": "2020-07-12T22:44:35Z", "digest": "sha1:SZAN4DPJUDVHCR642L6ENLYEPII3OM7S", "length": 18576, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹோண்டா நிறுவனத்தின் பிரிமீயம் பைக் ஷோரூம் திறப்பு! - Tamil DriveSpark", "raw_content": "\nகட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க\n11 hrs ago விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\n14 hrs ago எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\n16 hrs ago புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\n18 hrs ago பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nNews ஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹோண்டா நிறுவனத்தின் பிரிமீயம் பைக் ஷோரூம் திறப்பு\nஹோண்டா நிறுவனத்தின் பிரிமீயம் பைக்குகளுக்கான முதல் பிரத்யேக ஷோரூம் குர்கானில் திறக்கப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nஹோண்டா நிறுவனம் சாதாரண பைக் மாடல்கள் தவிர்த்து, ஏராளமான பிரிமீயம் பைக் மாடல்களையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. ஹோண்டா கோல்டு விங், ஆப்ரிக்கா ட்வின், சிபிஆர்300ஆர் உள்ளிட்ட பல மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ���ேலும், இந்த பைக்குகளுக்கு சந்தைப் போட்டியும் அதிகம் இருக்கிறது.\nசந்தைப் போட்டியை சமாளித்து வாடிக்கையாளர்களை கவர்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் எடுத்து வருகிறது. அதன்படி, பிரிமீயம் பைக்குகளுக்கு பிரத்யேக ஷோரூம்களை அமைக்க முடிவு செய்தது.\nதனது விலை உயர்ந்த பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை வழங்கும் விதத்தில், பிரத்யேக ஷோரூம்களை அமைத்து வருகிறது. அதன்படி, ஹோண்டாவின் முதல் பிரிமீயம் பைக் ஷோரூம் ஹரியான மாநிலம், குர்கானில் திறக்கப்பட்டு இருக்கிறது.\nஹோண்டா Big Wing என்ற பெயரில் இந்த பிரத்யேக ஷோரூம் அழைக்கப்படுகிறது. குர்கானை தொடர்ந்து நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் இந்த புதிய ஷோரூம்கள் திறக்கப்பட இருக்கின்றன.\nMOST READ:கணிப்பு பொய்த்தது... இந்தியாவில் இந்த அதிசயம் நடக்கும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது\nஹோண்டா நிறுவனத்தின் சிபிஆர்300ஆர், சிபி1000ஆர், சிபிஆர்1000ஆர்ஆர் ஃபயர்பிளேடு எஸ்பி, ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் மற்றும் ஹோண்டா ஜிஎல்1800 கோல்டு விங் உள்ளிட்ட பல சூப்பர் பைக் மாடல்கள் விற்பனை செய்யப்படும்.\nஇது வாடிக்கையாளர்களுக்கு உயர்தரமான சேவையை உறுதி செய்யும். மேலும், வாடிக்கையாளர்களுக்கான சிறப்பான விற்பனைக்கு பிந்தைய சேவையையும், சர்வீஸ் வசதியையும் பெற முடியும். மேலும், சந்தைப் போட்டியை சமாளிப்பதற்கும் இந்த பிரத்யேக ஷோரூம்கள் உறுதி செய்யும்.\nவிரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nஹோண்டாவின் இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது சிபி300ஆர் பைக்.... இதுதான் காரணமா...\nஎக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nபுதிய ஹோண்டா எக்ஸ்-ப்ளேட் பிஎஸ்6 பைக் இந்திய சந்தையில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.05 லட்சம்...\nபுதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nபாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nபட்டைய கிளப்பும் ஹோண்டா... மிரண்டுபோன போட்டி நிறுவனங்கள்... எப்படிங்�� இவங்களால மட்டும் முடியுது\nகொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nஆஹா ஸ்டைல், ஓஹோ விலை... இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது ஹோண்டா லிவோ பிஎஸ்6... முழு விபரம்\nஇந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...\nஇந்தியர்களின் கனவு பைக்... 2020 ஹோண்டா ஆப்ரிக்காவின் டெலிவிரி துவங்கியது...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹோண்டா மோட்டார்சைக்கிள் #honda motorcycle\nகட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க\nஹூண்டாய் க்ரெட்டாவின் போட்டி மாடல்... ஸ்கோடா காமிக் எஸ்யூவி கார் மீண்டும் சோதனை...\nசூப்பர்... இந்திய ரயில்வே - மாருதி சுஸுகி கூட்டாக இணைந்து செய்த நல்ல காரியம்... என்னனு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-12T22:55:04Z", "digest": "sha1:PTWCE46JT32SYU2ZID7IG3INZDGMJOR3", "length": 21110, "nlines": 180, "source_domain": "vithyasagar.com", "title": "விடுதலைப் பாடல் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: விடுதலைப் பாடல்\nஇரத்தக்காற்று வீச வீச பறந்த கொடி..\nPosted on ஓகஸ்ட் 14, 2013\tby வித்யாசாகர்\nஹிந்து முஸ்லிம் சண்டை வரலாம் ஏழை பணக்காரன் முரண் இருக்கலாம் எழுதப் படிக்காதோர் கூடிப் போகலாம் எய்ட்ஸ் விகிதாச்சாரம் கூட எகுறிவிடாலம்; எங்களுக்கு வரும் நீரை வழிமறிக்கலாம் கிடைக்கும் மின்சாரத்தை கொத்தாகப் பறிக்கலாம் வளர்ச்சி நிதியை விருப்பத்திற்குக் குறைக்கலாம் தமிழரின் போராட்டமெனில் தீவிரவாத முத்திரை குத்தலாம்; பட்டினியில் ஏழைகள் சாகலாம் பணத்தின்மீதேறி தனிமனிதன் படுத்துறங்கலாம் லஞ்சத்தை … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்..\t| Tagged அடிமை, அடிமைத்தனம், ஆகஸ்ட்-15, இலக்கியம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதைகள், குடியரசு, குடியரசு தினம், குறள், சுதந்திர தினம், சுதந்திரநாள் கவிதை, சுதந்திரப் பெண்மணி, சுதந்திரம், ஜனவரி 26, தமிழர், தமிழ், திருக்குறள், திருவள்ளுவர், புதிய யுகம், பெண் விடுதலை, முத்தமிழ் விழா, ரிபப்ளிக் டே, விடுதலை, விடுத��ை கவிதைகள், விடுதலை நாள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், independance day\t| 1 பின்னூட்டம்\nஉறவுகளுக்கு வணக்கம், மீண்டுமொரு பாடலோடு உங்களை இணையம் வழி அணுகுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். கேட்டு ரசிப்பீர்கள் எனில் எங்களின் நேரமும் உழைப்பும் மகத்துவம் பெரும். பல்லவி வலிக்க வலிக்க உடையுது வாழ்க்கை வாழ வாழ கரையுது மனசு.. மண்ணுக்குள்ள போகுறப் பயணம் முடியும்போதும் தொடர்வதைத் தேடும் மூச்சுமுட்டி அணையுற விளக்கு ஆகாசத்தை நெஞ்சில சுமக்கும்.. சரணம் … Continue reading →\nPosted in காற்றாடி விட்ட காலம்.., பாடல்கள்\t| Tagged அனாதை, இனம், ஈழக் கவிதைகள், ஈழம், உறவுகள், ஏக்கம், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கண்ணீர் வற்றாத காயங்கள், கவிதைகள், சோககீதம், சோகப் பாடல், தத்துவப்பாடல், தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, பாடல், பாடல்கள், புலம்பெயர் தமிழர்கள், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள், song, vidhyasgar sagar\t| 1 பின்னூட்டம்\nஒரு கொடியேற்றும் நாளின் சிரிப்பும்.. வந்தேமாதரமும்\nPosted on ஜனவரி 25, 2013\tby வித்யாசாகர்\nசுதந்திரம் என்று சொன்னாலே உள்ளே இதயம் படபடக்குமொரு பயம்; ஏன் அதன் ஒவ்வொரு எழுத்திற்கும் எம் முந்தையோர் சிந்திய ரத்தமும் கொடுத்த உயிரும் காலம் பல கடந்தும் மறக்கவேண்டாத நினைவின் வலிபற்றிய பயமுமது; நிற்க முறைத்தலும் பார்க்க அடித்தலும் எதிர்த்துப் பேச உயிர்துறத்தலுமென நீண்ட கொடுமைதனைத் தாளாது திருப்பியடித்ததில் வாங்கியச் சுதந்திரம் – இன்று எம் … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்..\t| Tagged அடிமை, அடிமைத்தனம், இலக்கியம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதைகள், குடியரசு, குடியரசு தினம், குறள், சுதந்திர தினம், சுதந்திரப் பெண்மணி, சுதந்திரம், ஜனவரி 26, தமிழர், தமிழ், திருக்குறள், திருவள்ளுவர், புதிய யுகம், பெண் விடுதலை, முத்தமிழ் விழா, ரிபப்ளிக் டே, விடுதலை, விடுதலை கவிதைகள், விடுதலை நாள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 1 பின்னூட்டம்\nஅது நாங்கள் வாழ்ந்த வீடு.. ஈழத்து வீடு\nPosted on செப்ரெம்பர் 27, 2012\tby வித்யாசாகர்\nஎங்கள் வீட்டை அன்று நாங்கள் வெடிசப்தமில்லா தருணத்தில் தான் கட்டினோம்.. இன்று அந்த வீடும் வீடு முழுக்க வெடித்த குண்டுகளின் சப்தமும் சல��லடை சல்லடையாக சாய்ந்துவிழுந்த சுவர்களின் மீது காய்ந்த ரத்தமுமே இருக்கிறது.. நாங்கள் அந்த வீட்டை நினைத்து நினைத்து அழுகிறோம் அந்த வீட்டிற்கான அடையாளமாக இன்று எங்களின் கண்ணீர் மட்டுமே மிச்சம்.. ஒருவேளை அந்த … Continue reading →\nPosted in கண்ணீர் வற்றாத காயங்கள்..\t| Tagged அனாதை, இனம், ஈழக் கவிதைகள், ஈழம், உறவுகள், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கண்ணீர் வற்றாத காயங்கள், கவிதைகள், தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, பாடல்கள், புலம்பெயர் தமிழர்கள், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள்\t| 4 பின்னூட்டங்கள்\n“கனவுத் தொட்டில்” நாவலின் ஆய்விற்கென நம்மிடம் கண்ட நேர்காணல்..\nPosted on செப்ரெம்பர் 10, 2012\tby வித்யாசாகர்\nஇணைப்புக்களை வாசிக்க கீழே சொடுக்கவும் இணைப்பு 1 : ஆய்வு ஏற்கப்பட்டதன் கையொப்பச் சான்றிதழ் இணைப்பு 2 : ஆய்வின் முடிவுரை நேர்காணல் கீழுள்ளவாறு.. 1) குடும்பச் சிக்கலை கனவுத் தொட்டிலின் கதைக் கருவாக எடுத்துக்கொள்ளக் காரணம் என்ன இச்சமுகத்தால் சுடப்பட்ட ரணத்தின் வலியில் பிறந்த சாதனையாளர்கள் எண்ணற்றோருள்ளனர். ஏழை பணக்காரர் எனும் ஏற்றத் தாழ்விற்கு … Continue reading →\nPosted in ஆய்வுகள், நாவல்\t| Tagged அனாதை, ஆய்வு, ஈழம், உறவு, உறவுகள், ஒற்றுமை, கதை, கனவுத் தொட்டில், குடும்பம், சமூகம், சிறுகதை, சொந்தம், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், திருவள்ளுவர், திருவள்ளுவர் பல்கலைகழகம், நாடோடி, நாவல், நெடுங்கதை, பல்கலைகழக ஆய்வு, பல்கலைகழகம், பாடல்கள், பேராசிரியர், முனைவர் பட்ட ஆய்வு, முனைவர் பட்டம், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல்கள், விபச்சாரம், விவாகரத்து\t| 8 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வி��ர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.answeringislam.net/tamil/quran/biblical_stories/prophets.html", "date_download": "2020-07-12T22:13:56Z", "digest": "sha1:WRY5D4OFANXLK5UUBBPQTAAJVTTWPJBD", "length": 3331, "nlines": 43, "source_domain": "www.answeringislam.net", "title": "தீர்க்கதரிசிகள்", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nகுர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள் (பழைய ஏற்பாடு)\nதீர்க்கதரிசிகளோடு அல்லாஹ் செய்த உடன்படிக்கை: 3:81, 4:69, 29:27, 33:7\nஅநியாயமாக தீர்க்கதரிசிகள் கொல்லப்படுகிறார்கள்: 3:112, 4:155, 5:70-71\nமுஹம்மது, தீர்க்கதரிசிகளில் கடைசியானவர் (முத்திரையானவர்): 33:40\nதீர்க்கதரிசிகளின் கதைகளை ஏன் முஹம்மதுவிற்கு கற்றுத்தரப்படுகின்றது: 11:120\nஇறைத்தூதர்கள் பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது: 5:109\nஅக்கினி குழியில் இறங்கும் மக்கள்: 85:1-9\nமரித்து 100 ஆண்டுகளுக்கு பிறகு எழுந்தவர்: 2:259\nகுர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள்\nஇதர குர்-ஆன் சம்மந்தப்பட்ட கட்டுரைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/99044/", "date_download": "2020-07-12T23:00:38Z", "digest": "sha1:MCH3IYNNALVHC7GKF2HPQ6K2YJNOMX3Y", "length": 73375, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 14 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வெண்முரசு நீர்க்கோலம் ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 14\nவிதர்ப்பத்தின் அரண்மனை மிகச் சிறியதென்று முன்னரே உரையாடல்களில் இருந்து புஷ்கரன் அறிந்துகொண்டிருந்தான். விதர்ப்பத்திற்கு வரும் வழியில் சுனைக்கரையில் ஓய்வெடுக்கையில் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான். “இத்தகைய பெருநிகழ்வை அங்கெல்லாம் எப்படி நிகழ்த்த இயலுமென்று தெரியவில்லை” என்றார் ஸ்ரீதரர். “அது தொன்மையான அரண்மனை அல்லவா” என்று அவன் கேட்டபோது “தொன்மையான அரண்மனைகள் அனைத்துமே மிகச் சிறியவை” என்றார் நாகசேனர். “ஆனால் தொன்மையான காலங்களில் அனைத்து நிகழ்வுகளும் பெரிதாக அல்லவா நிகழ்ந்திருக்கின்றன” என்று அவன் கேட்டபோது “தொன்மையான அரண்மனைகள் அனைத்துமே மிகச் சிறியவை” என்றார் நாகசேனர். “ஆனால் தொன்மையான காலங்களில் அனைத்து நிகழ்வுகளும் பெரிதாக அல்லவா நிகழ்ந்திருக்கின்றன” என்று அவன் கேட்க நாகசேனர் “அவையெல்லாம் தொன்மையான நிகழ்வுகள், அரசே. மரங்கள் வளர்வதைப்போல நிகழ்வுகளும் வளர்ந்து பெரிதாகின்றன” என்றார்.\n” என்று கேட்டபின் அவர் தன்னை ஏளனம் செய்கிறார் என்றெண்ணி “சொல்லிப் பெருக்குகிறார்கள் என்கிறீர்களா” என்றான். “எவரும் அதை பெருக்குவதில்லை. அவை பெருகிக்கொண்டே இருக்கின்றன” என்றபின் நாகசேனர் “பழைய அரண்மனைகளைச் சுற்றி பெரிய முற்றங்கள் இருக்கும். இரண்டு அரண்மனைகளுக்கு நடுவே செண்டுமுற்றம் நன்கு பெரியது என்கிறார்கள். அங்கே விழவை நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன்” என்றார். “மணத்தன்னேற்புக்கு பந்தல் தேவையல்லவா” என்றான். “எவரும் அதை பெருக்குவதில்லை. அவை பெருகிக்கொண்டே இருக்கின்றன” என்றபின் நாகசேனர் “பழைய அரண்மனைகளைச் சுற்றி பெரிய முற்றங்கள் இருக்கும். இரண்டு அரண்மனைகளுக்கு நடுவே செண்டுமுற்றம் நன்கு பெரியது என்கிறார்கள். அங்கே விழவை நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன்” என்றார். “மணத்தன்னேற்புக்கு பந்தல் தேவையல்லவா இவர்களால் அவ்வளவு பெரிய முற்றத்தை நிரப்பி பந்தலிட இயலுமா என்ன இவர்களால் அவ்வளவு பெரிய முற்றத்தை நிரப்பி பந்தலிட இயலுமா என்ன” “இயன்றிருக்கக்கூடும். அவர்கள் இத்தனை விரைவாக நிகழ்வை ஒருங்கிணைத்திருப்பதனால் பந்தலமைக்க பொழுதிருக்காது. நமது ஒற்றர்கள் சென்றபோது அம்முற்றத்தில் ஒரு தூண் கூட நட்டிருக்கவில்லை” என்று நாகசேனர் சொன்னார்.\nபுஷ்கரன் எண்ணிய காட்சி உலைந்தது. “திறந்தவெளியில் எப்படி மணத்தன்னேற்பு வைக்க முடியும்” என்றான். “ஏன்” என்று நாகசேனர் கேட்டார். “விண்ணிலிருந்து கந்தர்வர்களோ தேவர்களோ வந்து அரசர்களுடன் கலந்துகொள்ளக்கூடுமல்லவா” என்றான் புஷ்கரன். “வாய்ப்புண்டு. அவ்வாறு விண்ணிலிருந்து எவரேனும் வந்து இளவரசியை கொண்டு சென்றாலும் நன்றுதானோ” என்றான் புஷ்கரன். “வாய்ப்புண்டு. அவ்வாறு விண்ணிலிருந்து எவரேனும் வந்து இளவரசியை கொண்டு சென்றாலும் நன்றுதானோ” என்றார் நாகசேனர். அவர்கள் தன் சொல்லை ஒரு பொருட்டாக எண்ணவில்லை என்று தோன்றவே புஷ்கரன் சினத்துடன் திரும்பி தன் புரவியை நோக்கி சென்றான்.\nஆனால் நளனுடன் தேரில் அமர்ந்து செல்கையில் தொலைவில் அரண்மனையைப் பார்த்ததும் புஷ்கரன் உணர்வெழுச்சியடைந்தான். அது அவன் எண்ணியதையும்விட மிகச் சிறியதாகவே இருந்தது. அமைச்சர்கள் பலவாறாக சொல்லிய பின்னரும்கூட முகடுகளின் நிரைகளும் உப்பரிகைகளும் சாளரங்களும் கொண்ட ஏழடுக்கு மாளிகையை அவன் எதிர்பார்த்திருந்தான். ஆனால் ஒரு ஆள் உயரமுள்ள செங்கல் சுவரால் வளைக்கப்பட்ட அவ்வரண்மனை இரண்டு முகடுகள் கொண்டதாக இருந்தது. உப்பரிகைகளே இல்லை. மரச்சட்டமிடப்பட்ட ஏழு சிறு சாளரங்கள் பெருமுற்றத்தை நோக்கி திறந்திருந்தன. முகப்பு முற்றம் மிகப் பெரிதாக அமைந்து அவ்வரண்மனையை மேலும் சிறிதென பின்னுக்கு தள்ளியது. ஆனால் முதல்கணத்தில் இதுவா என்ற எண்ணம் எழுந்தபின் இங்குதான், இங்குதான் என அவன் உள்ளம் துள்ளத்தொடங்கியது.\nசெங்கல் பரப்பப்பட்ட முற்றம் நெடுங்காலம் புழக்கத்திலிருந்து கருமை கொண்டிருந்தது. அதில் நடக்கும் வழிகள் தேய்ந்து செந்நிற புண்வரிகள் எனத் தெரிந்தன. முன்னரே வந்துவிட்டிருந்த அரசர்களின் தேர்களும் பல்லக்குகளும் புரவிகளும் நிறைந்து வண்ணம் குழம்பி கொடிகளின் அலைவில் விந்தையான சோலை ஒன்று காற்றில் ததும்புவதாகத் தோன்றியது. தேர் சகட ஒலி மாறுபட அரண்மனை முகப்பை அடைந்ததுமே புஷ்கரன் பதற்றத்துடன் தேரின் நிலைத்தூணைப் பற்றியபடி வெளியே பார்த்தான். அவன் மொத்த உடலும் அருவிக்குக் கீழே நிற்பதுபோல் அதிர்ந்துகொண்டிருந்தது. விழுந்துவிடக்கூடாதென்ற எண்ணமே அவன் சித்தத்தை நிறைத்திருந்தது.\nவிதர்ப்பத்தின் சிற்றமைச்சர் ஒருவர் வந்து தேருக்கு கீழே நின்று பணிந்து முகமனுரைக்க நளன் புஷ்கரனை பார்த்தான். புஷ்கரன் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு புன்னகையுடன் அவன் தோளில் கைவைத்து “வெளியே சென்று முறைமைச்சொற்களை சொல்க” என்றான். “ஆம், ஆம்” என்றான் புஷ்கரன். “இறங்குக” என்றான். “ஆம், ஆம்” என்றான் புஷ்கரன். “இறங்குக” என்றான் நளன். “என்ன” என்றான் நளன். “என்ன” என்று புஷ்கரன் கேட்டான். “இறங்கு, இளையோனே” என்று சொன்னதும் பதறி விழுவதுபோல தேரிலிருந்து பாய்ந்திறங்கி தரையில் நின்றான். விதர்ப்பத்தின் சிற்றமைச்சர் சௌபர்ணிகர் அவனுக்கான முறைமைச்சொற்களைச் சொல்லி தலைவணங்கினார். விழித்துக்கொண்டவன்போல திடுக்கிட்டு சுற்றும் நோக்கியபின் “வணங்குகிறேன், உத்தமரே” என்றான். வேறெந்த சொல்லும் எண்ணத்தில் எழவில்லை.\nநளன் கைகூப்பியபடி தேரிலிருந்து இறங்கி சௌபர்ணிகரை நோக்கி முகமனும் வாழ்த்தும் உரைத்தான். அவர் அவனை மும்முறை வணங்கி “நிஷதத்தின் அரசரையும் இளவரசரையும் மணம்சூழ் முற்றத்திற்கு வரவேற்கிறோம்” என்றார். நளன் தன் உடைவாளை எடுத்து புஷ்கரனிடம் நீட்ட புஷ்கரன் திரும்பி “இதை நான் இடையில் அணியவேண்டுமா, கையில் உருவிப் பற்றிக்கொள்ள வேண்டுமா, மூத்தவரே” என்றான். “இடையில் அணிந்துகொள்க” என்றான். “இடையில் அணிந்துகொள்க எனது வலப்பக்கமாக நின்றிரு. இனி நீ எச்சொல்லும் உரைக்க வேண்டியதில்லை” என்று தாழ்ந்த குரலில் நளன் சொன்னான்.\nபுஷ்கரன் விழிகளை சுழலவிட்ட பிறகு “மற்ற அரசர்களின் அணுக்கர்கள் வாளை உருவி கையில் பற்றியிருக்கிறார்கள்” என்றான். “ஆம், சிலர் அப்படி செய்கிறார்கள்” என்றான் நளன். “நானும் வாளை உருவிக்கொள்கிறேனே” என்றான் புஷ்கரன். “அவர்கள் அரசகுடி அணுக்கர்கள் அல்ல” என்றபின் நளன் முன்னால் நடந்தான். புஷ்கரன் ஓரிரு எட்டு நடந்தபின் ஓடிவந்து சேர்ந்துகொண்டு “நம் அமைச்சரும் பிறரும் உடனில்லையா” என்றான் புஷ்கரன். “அவர்கள் அரசகுடி அணுக்கர்கள் அல்ல” என்றபின் நளன் முன்���ால் நடந்தான். புஷ்கரன் ஓரிரு எட்டு நடந்தபின் ஓடிவந்து சேர்ந்துகொண்டு “நம் அமைச்சரும் பிறரும் உடனில்லையா” என்றான். “அவர்கள் பெருங்குடிகளின் நிரையிலிருப்பார்கள். நாம் செல்லப்போவது அரசநிரைக்கு” என்றான். “அரசநிரை கிழக்கு வாயிலில் அல்லவா” என்றான். “அவர்கள் பெருங்குடிகளின் நிரையிலிருப்பார்கள். நாம் செல்லப்போவது அரசநிரைக்கு” என்றான். “அரசநிரை கிழக்கு வாயிலில் அல்லவா” என்றான் புஷ்கரன். நளன் மறுமொழி சொல்லவில்லை.\nபுஷ்கரன் நீள்மூச்சுடன் தன்னை எளிதாக்கிக்கொண்டு நாற்புறமும் விழிகளை ஓட்டியபடி நடந்து வந்தான். நடுவே தரையிலிருந்த சிறுகுழியில் கால்புரள நிலை தடுமாறினான். அனிச்சையாக நளன் திரும்பிப்பார்க்க பதறி எட்டு வைத்து அருகே சென்று இணையாக நடந்தான். அப்பால் பெருமுற்றம் முழுக்க ஷத்ரியர்களின் தேர்களே நின்றிருந்தன என்று கொடிகளிலிருந்து தெரிந்தது. அவர்களின் அமைச்சர்கள் பட்டு மஞ்சலிலும் அரசகுடிப் பெண்டிர் வெள்ளிப் பல்லக்குகளிலும் வந்திருந்தனர். படைத்தலைவர்கள் வந்த புரவிகள் பளபளக்கும் இரும்புக் கவசங்கள் அணிந்திருந்தன. கவசம் பூண்ட காவலர்கள் அப்புரவிகளின் அருகே நிரை வகுத்து நின்றிருந்தனர். உலோகக் கவசங்களின் நீரொளி நெளிவுகளில் வண்ணங்கள் கலங்கின.\nதெற்கு வாயில் அருகே இரு நிரையாக நின்றிருந்த அணிக்காவலர் தலைவணங்கி அவர்களை அணுகிய சுதமகுலத்து சிற்றரசனையும் அவனது இரு அணுக்கர்களையும் அழைத்துச் சென்றனர். அவர்களுக்குப்பின் நளன் சென்றதும் மீண்டும் அதே முகமனும் வாழ்த்தும் உரைக்கப்பட்டது. சிற்றமைச்சர்கள் வணங்கி உள்ளே அனுப்ப நிமித்திகன் “நிஷதர் நளன் அவைபுகுகிறார்” என்று உரக்க அறிவித்தான். புஷ்கரன் “என்ன இது” என சொல்ல வாயெடுக்க நளன் விழிகளால் அவனை தடுத்தான். அவைக்கு உள்ளே நின்றிருந்த அறிவிப்பு நிமித்திகன் அதை ஏற்று முழங்குவதை புஷ்கரன் கேட்டான்.\nஅவையில் நிமித்திகர்களின் அறிவிப்பொலியும் அரசர்கள் அவைபுகும் சங்கொலியும் அங்கு நிறைந்திருந்தவர்களின் பேச்சொலியும் சேர்ந்த கார்வை நிறைந்திருந்தது. அந்த ஒலி அவன் அடிவயிற்றை கலங்கச் செய்தது. அது அச்சமா பதற்றமா எதிர்பார்ப்பா என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் பிறிது எத்தருணமும் தன்னை அத்தனை கிளர்த்தியதில்லை என்று தோன்றியது. இது வரலாற்றுத் தருணம். அவனை உலகம் அறியப்போகும் இடம் இந்தக் களம். நளன் தாழ்ந்த குரலில் “நேர்நோக்கி நட” என்றான். “ஆம்” என்றபின் அவன் இறுக்கமாக உடலை அமைத்து நோக்கை நேராக திருப்பியபடி நடந்தான். இருவரும் மணத்தன்னேற்பு வளாகத்திற்குள் நுழைந்தனர்.\nநீள்வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்த அந்த அரங்கிற்குமேல் பந்தலில்லாமல் வான் திறந்திருந்தது. கிழக்கு வாயிலினூடாக வந்து ஷத்ரியர்கள் அவையமர்ந்து தங்கள் இருக்கை நிரைகளை நிறைத்துக்கொண்டிருந்தார்கள். மேற்கு வாயிலினூடாக விதர்ப்ப அரச குடியினரும் பிறரும் வந்துகொண்டிருப்பதை அறிவிப்புகள் காட்டின. வடக்கு வாயிலினூடாக அந்தணர்கள் உள்ளே தங்கள் குருமரபின் கொடிகளுடன் அறிவிப்பு பெற்று உள்ளே வந்தனர். தெற்கு வாயிலினூடாக வந்த பெருவணிகர்களும் குடித்தலைவர்களும் அவைக்குள் இட்டுச்சென்று அமரவைக்கப்பட்டனர். அப்பாலிருந்த நான்கு சிறுவாயில்கள் வழியாகவும் விதர்ப்பத்தின் குடிகள் பெருகிவந்து சூழ்ந்து முகங்களாக நிறைந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் நெருக்கி உரத்த குரலில் ஒருவரையொருவர் அழைத்தும் பேசியும் சிரித்துக்கொண்டிருந்த ஓசையும் வெளியே திரண்டிருந்த வீரர்களின் ஆணைகளும் சகட ஒலிகளும் கலந்த முழக்கம் தன் தோலை முரசுப்பரப்பென அதிரச் செய்வதை புஷ்கரன் உணர்ந்தான்.\nநளனை இட்டுச்சென்ற அவைநிலை சிற்றமைச்சர் “தங்கள் பீடம்” என்று ஒன்றை சுட்டிக்காட்டினர். திகைப்புடன் திரும்பிப் பார்த்த புஷ்கரனை நோக்கி விழியமர்த்தியபின் நளன் அந்த எளிய பீடத்தில் சென்று அமர்ந்துகொண்டான். அதில் அவனுடைய கொடியோ குடிச்சின்னமோ இருக்கவில்லை. அவனுக்கு வலப்பக்கமும் இடப்பக்கமும் இரு மச்சர் குடித்தலைவர்கள் அமர்ந்திருந்தனர். எளிய தோலாடை அணிந்து தலைப்பாகைக்குமேல் பறவை இறகுகளைச் சூடி தங்கள் குலஇலச்சினை கொண்ட வளைகோல்களுடன் அமர்ந்திருந்தவர்கள் அரைக்கணம் நளனை திரும்பி நோக்கியபின் விழிகளை விலக்கிக்கொண்டனர்.\nநளன் அருகே சிறுபீடத்தில் அமர்ந்த புஷ்கரன் “இது அரசர்களுக்கான நிரை அல்ல, மூத்தவரே” என்றான். “ஆம்” என்றான் நளன். “அப்படியென்றால் தாங்கள் எழுந்து இளவரசியை கோர முடியாது” என்றான் புஷ்கரன். நளன் “பார்ப்போம்” என்றான். “இளவரசி மாலையுடன் அவை நுழைகையில் எதிரில் ���ிரைநின்றிருக்கும் மணவேட்பர்களில் ஒருவராக தாங்கள் இருக்கமுடியாது” என்றான் புஷ்கரன் மீண்டும். விழிகளைத் தாழ்த்தி மீண்டும் “பார்ப்போம்” என்று நளன் சொன்னான். புஷ்கரன் பெருமூச்சுவிட்டு தன் உடலை தளர்த்தியபடி அவையை நோக்கத்தொடங்கினான்.\nபுஷ்கரனால் அவைநிகழ்வுகளை முழுமையாக நோக்கமுடியவில்லை. ஏதேனும் ஒரு நிகழ்வை அவன் கூர்ந்து நோக்கத் தொடங்கியதுமே அதில் முழுமையாக ஈடுபட்டு நெடுநேரம் கழித்து பிறிதொரு அசைவாலோ ஒலியாலோ விழித்துக்கொண்டு அங்கு தன் நோக்கை திருப்பினான். அங்கிருந்தவர்களிலிருந்து நோக்கை விலக்க அவனுக்கு பிறிதொன்று தேவைப்பட்டது. தான் எதையும் நோக்கவில்லை என்ற எண்ணமே பதற்றத்தை அளிக்க அவன் மேலும் மேலும் அலைபாய்ந்தான். வேதியர் குழு கூடிநின்று எதையோ பேசிக்கொண்டதை, அனல்கொடைக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் அவர்கள் அடைந்த பல வகையான குழப்பங்களை நோக்கியவன் விதர்ப்பத்தின் அமைச்சர்கள் கூட்டமாக எங்கோ ஓடுவதை நோக்கி திரும்பினான். அயோத்தியின் அரசன் மாளவனை வணங்கியதும் எழுந்த ஓசை அத்திசை நோக்கி அவனை இழுத்தது.\nநிமித்திகன் மேடையேறி வெள்ளிக்கோலை தூக்க அமைதி பரவியபோது அவன் கலிங்கனை நோக்கிக்கொண்டிருந்தான். கலிங்கனின் மணிமுடியில் இருந்த செந்நிற வைரம் அனலென மின்னிக்கொண்டிருந்தது. நெல்லிக்காய் அளவிருக்கும் அது என அவன் எண்ணிக்கொண்டிருக்கையில் நிமித்திகனின் அறிவிப்பு ஒலித்தது. அவன் நிமித்திகனின் மிகப் பெரிய தலைப்பாகையையும் தொண்டைமுழை அசைவதையும் நோக்கிக்கொண்டிருக்கையில் பேரிகைகள் முழங்க கொம்புகள் பிளிறி இணைந்தன. அவன் இசைச்சூதர்களை நோக்கினான். ஒவ்வொருவரும் அரசர்களைப்போல ஆடையணிந்திருந்தனர். நகைகள் அசைவுகளில் ஒளிவிட்டன. “என்ன ஒரு வெறி பித்தர்களைப்போல. ஆனால் அனைத்து ஓசையும் இணைந்து ஒன்றென ஒலிக்கின்றது” என எண்ணி அவன் விழிதிருப்பியபோது விதர்ப்பன் தன் அரசியுடன் அரியணையில் அமர்ந்துவிட்டதை கண்டான்.\nபீமகர் களைத்திருந்தார். கண்களைச் சுற்றி மெல்லிய தசைவளையங்கள் தொங்கின. உதடுகள் உள்மடிந்திருந்தன. அரசியும் துயிலில் இருப்பவள்போல் தோன்றினாள். அமைச்சர்கள் பதற்றத்துடன் அரசரிடம் ஏதோ கேட்டபின் திரும்பி ஓடினர். படைத்தலைவன் வந்து குனிந்து ஏதோ சொன்னான். இன்னொருவனிடம் அவன் ஆணையிட அ��ன் விரைந்து அகன்றான். பீமகர் ஓர் அமைச்சரை அழைத்து ஏதோ கடிந்துகொண்டார். அரசி அடிக்கடி தன் மேலாடையை சீரமைத்தாள். ஒவ்வொன்றும் பிழையாகவும் குழப்பங்களுடனும் நடந்துகொண்டிருப்பதை காணமுடிந்தது. “எதையும் முழுமையாக திட்டமிடவில்லை இவர்கள்… வெளியே நகரம் இடிந்து விழுந்ததுபோல கலைந்தே கிடக்கும்” என அவன் எண்ணினான். குனிந்து நளனிடம் “ஆணையிட எவருமில்லை என எண்ணுகிறேன்” என்றான். “ஆணையிட பலர் இருக்கிறார்கள்” என்றான் நளன்.\nஅமைச்சர் மேடையேறி அரச நிகழ்வுகளை அறிவித்தார். அது தொலைவிலிருந்த அவர்களுக்கு கேட்கவில்லை. குரல்பெருக்கவைக்க எந்த அமைப்பும் செய்யப்படவில்லை. காலைவெயில் ஏறிக்கொண்டிருந்தது. இப்படியே போனால் இவர்கள் எரியும் உச்சிவெயிலில்தான் மணத்தன்னேற்பை நிகழ்த்துவார்கள் என்று புஷ்கரன் எண்ணிக்கொண்டான். விதர்ப்பத்தின் எட்டு தொல்குடித் தலைவர்கள் அரசரை வாழ்த்தி தங்கள் கோல்களை அவர் காலடியில் தாழ்த்தினர். அந்தணர் எழுவர் அரசரை கங்கை நீர் தெளித்து தூய்மை செய்ததும் பொற்தாலத்தில் கொண்டுவரப்பட்ட விதர்ப்பத்தின் மணிமுடியை குடித்தலைவர்கள் எடுத்து அரசருக்கு அணிவித்தனர். முரசுகளும் கொம்புகளும் ஓசையிட்டு சூழ விதர்ப்ப குடிகளின் வாழ்த்துக்கள் அலையலையாக ஒலித்தன. அந்தணர் அரசரை வேதம் ஓதி அரிமலரிட்டு வாழ்த்தினர்.\nதொடக்கத்தில் இருந்த ஆர்வம் விலக புஷ்கரன் சலிப்புடன் சாய்ந்து அமர்ந்தான். பீமகரும் அரசியும் ஏழு முனிவர்களின் கால்களை கழுவிய நீரை தலைமேல் தெளித்துக்கொண்டனர். வைரங்களும் பொன்மணியும் கலந்த அரிசியை ஏழு அந்தணர்களுக்கு அளித்து வாழ்த்து கொண்டனர். ஏழு புலவர்களுக்கு பொன் எழுத்தாணியும் ஏழு சூதர்களுக்கு பொன்வளையலும் பரிசளித்தனர். ஒவ்வொரு செயலுக்கும் முரசுகள் நடைமாற்றி ஓசையிட வாழ்த்தொலிகள் எழுந்தன. சடங்குகள் முடிந்து அனைவரும் சென்று அமர்ந்ததும் நிமித்திகர் மணநிகழ்வு நடைபெறப்போவதை அறிவித்தார். மூத்த அமைச்சர் எழுந்து மணத்தன்னேற்பின் நெறிகள் தொன்மையான மகாவாருணஸ்மிருதியின் அடிப்படையில் அமைந்திருப்பதாக அறிவித்து அவற்றை விளக்கினார்.\nமுதுசூதன் ஒருவன் மேடைமேல் ஏறி வணங்கி ஓங்கிய மணிக்குரலில் விதர்ப்ப இளவரசி தமயந்தியின் சிறப்புகளை சொல்லத்தொடங்கினான். எல்லா பாடல்களிலும் தேவியரைப்பற்றி சொல்லப்படும் சொற்களாகவே அவை ஒலித்தன. விதர்ப்ப அரசகுடியின் பதினெட்டு மூதன்னையர் நிரையின் பெயர்களைச் சொல்லி தமயந்தியின் பெயர் ஏழாவது மூதன்னையாகிய தமையின் நீட்சி என்றும் அம்மூதன்னையரின் வடிவென எழுந்த அவளை மணப்பவரே விதர்ப்பத்தின் மணிமுடிக்குரிய மைந்தனின் தந்தை என்றும் அறிவித்தான். புஷ்கரன் திரும்பி நளனை பார்த்தான். உறைந்த முகத்துடன் அவன் நோக்கி அமர்ந்திருந்தான். முதுசூதன் தமயந்தி அவைபுகவிருப்பதை அறிவித்ததும் அவை பெருங்குரலில் வாழ்த்தொலி எழுப்பியது.\nஅனைவரும் ஒரு திசையை நோக்குவதை தன்னருகே அமர்ந்திருந்தவர்களின் விழிகளிலிருந்தே புஷ்கரன் உணர்ந்தான். அவன் அத்திசை நோக்கி விழிசெலுத்துவதற்குள் தமயந்தி அவைக்குள் நுழைந்துவிட்டிருந்தாள். விதர்ப்பத்தின் கொடியுடன் மார்புக் கவசமும் தலையில் இறகுமுடியும் அணிந்த சேடி முன்னால் வர, மங்கலத் தாலங்களுடன் ஏழு அணிப்பரத்தையர் தொடர்ந்துவந்தனர். அவையில் நின்றிருந்த இசைச்சூதர் மங்கல இசையெழுப்பினர். தமயந்தியை பார்ப்பதற்காக அனைத்துத் தலைகளும் வெவ்வேறு வகையில் அசைவதை நோக்கி புஷ்கரனின் விழிகள் திரும்பின. அவனருகே அமர்ந்திருந்த மச்சர்கள் அவர்களின் மொழியில் ஏதோ சொன்னார்கள். அது அவன் மொழிபோல ஒலித்து, சொற்கள் வேறாக இருந்தன. அவன் மீண்டும் திரும்பியபோது தமயந்தியை கண்டான். வாழ்த்தொலிகளே காற்றாகச் சென்று அவள் அணிந்திருந்த இளநீலப் பட்டாடையை அலையடிக்கச் செய்வதாகத் தோன்றியது.\nஅவள் அவன் அதுவரை பார்த்திருந்த பெண்கள் அனைவரிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டிருப்பதாக முதல் எண்ணம் எழுந்தது. அது என்ன என்று அவன் எண்ணத்தை ஓட்டி சலித்து மீண்டும் அவளையே நோக்கினான். கருஞ்சிலைபோல பளபளக்கும் தோல்நிறம். தோழியர் அனைவரைவிடவும் அவள் உயரமாக இருந்தாள். அவள் திரும்பியபோது கன்னவளைவிலும் கழுத்திலும் ஒளி மின்னியது. தோள்கள். அவன் நெஞ்சு படபடத்தது. திரும்பி நளனை நோக்கிவிட்டு சில கணங்கள் கழித்து மெல்ல விழி திருப்பி அவளை மீண்டும் நோக்கினான். அவள் தோள்கள் மாமல்லர்களுக்குரியவை போல அகன்று பணைத்திருந்தன. இடைக்குக் கீழும் அவ்வாறு விரிந்திருக்கவில்லை என்றால் அவளிடம் பெண்மையே இல்லை என்று ஆகிவிட்டிருக்கும். அவள் மிக நேராக நடந்தாள். அவன் தன் நெஞ்சோச��யை அனைத்து ஒலிகளுக்கும்மேல் கேட்டான். அதுதான் அவளை தனித்துக் காட்டுகிறது. இடை ஒசிகிறது. பெரிய தொடைகள் ஆடைக்குள் எழுந்தமைகின்றன. ஆனால் அலையற்ற நீரில் செல்லும் அன்னம்போல அவள் நடந்தாள்.\nஅவன் அவையிலமர்ந்திருந்த அரசர்களை பார்த்தான். அனைவர் விழிகளும் அவளை நோக்கி நிலைகொண்டிருந்தன. மகதன் மெல்ல அசைந்து மீசையை இடக்கையால் நீவினான். அவர்கள் ஒருவரை ஒருவர் ஓரவிழியால் நோக்கிக்கொண்டிருந்தனர் போலும். அவ்வசைவால் கலைந்து கலிங்கனும் அசைந்தமர்ந்தான். வங்கன் தன் குழலை அள்ளி தோளுக்குப்பின் சரித்தான். கலிங்கன் மெல்ல சரிந்து தன்னருகே அமர்ந்திருந்த மைந்தனிடம் ஏதோ சொன்னான். அவன் தலையசைத்தான். தமயந்தி அவைநடுவே வந்து நின்று மூன்று திசைகளையும் நோக்கி கைகூப்பி வணங்கினாள். அமைச்சர் அவளருகே சென்று அவள் செய்யவேண்டியவற்றை சொல்ல அவள் பீமகரையும் அரசியையும் வணங்கிவிட்டு தனக்கான பீடத்தில் அமர்ந்தாள்.\nவைதிகர்கள் மேடையேறிச் சென்று வேதம் ஓதி கங்கை நீர் தெளித்து அவளை தூய்மைப்படுத்தினர். குடிமூத்தவர் அரிமலரிட்டு வாழ்த்த அவள் அவர்களை வணங்கி மலர்கொண்டாள். மூதன்னையர் அவளுக்கு நெற்றியில் குங்குமம் இட்டு வாழ்த்துரைத்தபோது சேடியர் குரவையிட்டனர். புஷ்கரன் அதற்குள் சலித்துவிட்டிருந்தான். நிஷதத்திலும் அன்றாடம் அவன் அரசநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுண்டு. குலக்குழு வழிபாட்டுச் சடங்குகள் நீளமானவை. ஆனால் அவை இதைப்போல சலிப்பை அளிப்பதில்லை. அவற்றுடன் உணர்வுபூர்வமான ஈடுபாடில்லை என்றால் இப்படி சலிக்குமோ ஆனால் இச்சடங்குகள் அனைத்தும் ஏறத்தாழ ஒன்றுபோலிருக்கின்றன. அனைவரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஒன்றாக இருந்திருக்கவேண்டும் என அவன் எண்ணிக்கொண்டான்.\nகுடிமூத்தார் மூவர் கொண்டுவந்து நீட்டிய தாலத்தில் இருந்து செம்மலர்மாலை ஒன்றை அரசரும் அரசியும் சேர்ந்து கைதொட்டு எடுத்து தமயந்தியின் கையில் அளித்தனர். புஷ்கரன் அவள் அந்த மாலையை கையிலேந்தியபடி இரு படிகளில் கால் வைத்து இறங்குவது வரை ஒன்றையும் எண்ணவில்லை. ஒரு கணத்தில் அதுதான் மணமாலை என உணர்ந்ததும் அவன் உடல் மெய்ப்பு கொண்டது. நெஞ்சு உறைந்து கல்லென்றாகி அதற்குள் சொற்களும் மூச்சும் சிக்கிக்கொண்டன. நளன் அவனை அழைப்பதை சில கணங்களுக்குப் பின்னர்தான் அவன் அறிந்��ான். செவிகுனித்து “ஆணையிடுங்கள், மூத்தவரே” என்றான். நளன் சொன்னது அவனுக்கு கேட்கவில்லை. “என்ன\n“நான் எழுந்து வெளியேறும் வாயிலருகே சென்று நிற்பேன். இளவரசி இந்த இடத்துக்கு வந்ததும் நீ என் உடைவாளுடன் சென்று அவையில் நில். இது நிஷதமன்னனின் உடைவாள் என்று சொல். அவள் என் உடைவாளுக்கு அந்த மாலையை சூட்டுவாள். நீ உடைவாளை உருவிக்கொண்டு அவையில் நின்று தொடர்பவர்களை செறு. உன்னுடன் வஜ்ரகீர்த்தியும் சேர்ந்துகொள்வான். அவைக்குள் காவலர் வாள் உருவமாட்டார்கள். ஆகவே அரசர்களை மட்டும் நீ சிறுபொழுது எதிர்கொண்டால் போதும். இளவரசி ஓடி என்னருகே வருவாள். நான் அவளை அழைத்துக்கொண்டு வெளியே செல்வேன். முற்றத்தில் நாகசேனர் என் புரவிகளுடன் காத்திருப்பார்” என்றான் நளன். அவன் தன் நெஞ்சிடிப்பை முதன்மையாக கேட்டுக்கொண்டிருந்தான். “நான் அவையில் நின்றிருக்க வேண்டுமா” என்றான். “ஆம், என்ன நிகழ்கிறதென்பதை அரசர்கள் உணர்வதற்குள் நான் அவை நீங்கிவிடவேண்டும். என் புரவியை சென்றடைந்துவிட்டால் எவரும் என்னை பிடிக்கமுடியாது” என்றான் நளன்.\n“ஆனால் அரசர்கள் பெருந்திறல் வீரர்கள்… நான் தனியாக எப்படி” என்றான் புஷ்கரன். “அஞ்சவேண்டியதில்லை. இளைஞர்களை அவர்கள் கொல்லமாட்டார்கள். அவர்களுக்கு அறைகூவல் விட்டவன் நீயும் அல்ல” என்றான் நளன். “அச்சமில்லை” என்றான் புஷ்கரன். “அவர்கள் விரைவில் என்னை வீழ்த்திவிடுவார்கள்” என்று விழிகளை விலக்கியபடி சொன்னான். “எனக்குத் தேவை மிகச் சிறிய பொழுது. முற்றத்தை அடையவேண்டும். சூதர்கள் புரவிகளை கொட்டகைக்கு கொண்டுசெல்லும் குறுக்கு வழி ஒன்றுள்ளது. அதனூடாக நான் இந்நகரின் கூரைகளுக்குமேல் ஏறிவிடுவேன்.”\nமூச்சை ஊதி ஊதி விட்டு நெஞ்சிலிருந்த கல்லை கரைக்க முயன்றபடி புஷ்கரன் “ஆனால்…” என்றான். “செல்…” என்றான் நளன். “நீ கோரிய வரலாற்றுத் தருணம் இது.” புஷ்கரன் “ஆம்” என்றான். “அவள் காசிமன்னனை கடந்துவிட்டாள்” என்றான் நளன். புஷ்கரனால் எதையுமே பார்க்கமுடியவில்லை. நோக்கு நிலைக்காமல் அத்தனை காட்சிகளும் ஒற்றை அசைவுப்பரப்பென கலந்த வெளி அவன் முன் நின்றது. “செல்” என்றபின் நளன் எழுந்து நடந்து விலகினான். அத்தனை விழிகளும் தமயந்திமேல் இருந்தமையால் எவரும் அவனை நோக்கவில்லை. தமயந்தி மிக மெல்ல நடந்துவந்தாள். கண்ணுக்��ுத் தெரியாத ஒழுக்கு ஒன்றில் மிதந்துவரும் அன்னம். நான் இப்போது எழவேண்டும். என் குரல் இத்தனை பெரிய அவையில் ஓங்கி ஒலிக்கவேண்டும். என் குரலை மகதனும் கலிங்கனும் மாளவனும் கேட்பார்கள்.\nஆனால் அவனால் அசையமுடியவில்லை. கால்கள் குளிர்ந்திருக்க தொடைகள் மட்டும் துள்ளிக்கொண்டிருந்தன. ஏன் எனக்கு இந்தப் பொறுப்பை அளிக்கிறார் என்னை அவையில் அவர்கள் வெட்டிப்போடக்கூடும். ஆம், அதுதான் நிகழவிருக்கிறது. மகதனின் அணுக்கப்படைகள் மிக அருகே உள்ளன. தேர்ந்த போர்வீரர்கள் அவர்கள். நாலைந்துபேர் பாய்ந்து வந்தால் அவன் என்ன செய்யமுடியும் என்னை அவையில் அவர்கள் வெட்டிப்போடக்கூடும். ஆம், அதுதான் நிகழவிருக்கிறது. மகதனின் அணுக்கப்படைகள் மிக அருகே உள்ளன. தேர்ந்த போர்வீரர்கள் அவர்கள். நாலைந்துபேர் பாய்ந்து வந்தால் அவன் என்ன செய்யமுடியும் ஏன் வஜ்ரகீர்த்தியை அனுப்பியிருக்கக் கூடாது ஏன் வஜ்ரகீர்த்தியை அனுப்பியிருக்கக் கூடாது தமயந்தி மாளவனைக் கடந்தபோது அவையில் வியப்பொலி எழுந்தது. அங்கனையும் வங்கனையும் அவள் கடந்தாள். மாளவனைக் கடந்தபோது கலிங்கமன்னன் சூரியதேவன் புன்னகையுடன் மைந்தன் அர்க்கதேவனிடம் ஏதோ சொல்ல அவன் சிரித்தான். அவள் கலிங்கனையும் கடந்து நடந்தபோது அவர்கள் திகைப்புடன் பீடங்களின் பிடியைப் பற்றியபடி அமர்ந்திருந்தனர். மகதத்தின் வேளக்காரப்படையினர் சொல்லில்லா உவகைக் குரலெழுப்பினர். அவள் மகதனை ஏற்கவிருக்கிறாள் என எண்ணிய மக்களின் குரல்களும் கலைவொலியாக எழுந்தன.\nபுஷ்கரனால் எழ முடியவில்லை. கையில் இறுகப் பற்றியிருந்த உடைவாளின் பிடி வியர்வையில் வழுக்கியது. எழுந்தால் அதை நழுவவிட்டுவிடுவோம். எழுந்தால் காலூன்ற முடியாமல் விழுந்துவிடவும்கூடும். அவன் விழிகளுக்கு முன் நீருக்குள் தெரிவதுபோல அக்காட்சி நெளிந்தது. அவள் மகதனை கடந்தபோது அவை முழுக்க எழுந்த வியப்போசை பெரிய முழக்கமாக சூழ்ந்தது. அவந்தியின் அரசன் அவள் தன்னை நோக்கி வருகிறாள் என எண்ணி எழுந்தான். அவள் அவனையும் கடந்துசெல்ல கூர்ஜரன் தன்னை நோக்கியா என வியந்து அருகிருந்த அமைச்சரை நோக்கினான். அத்தருணத்தில் நளன் வலக்கையை தூக்கி “நான் நிஷத அரசனாகிய நளன். இளவரசிக்கு முன் மணம்கோள் சொல்லுடன் நிற்கிறேன்” என்று கூவியபடி அவைக்குச் சென்று சேதிநாட்டரச���ுக்கும் காமரூபனுக்கும் நடுவே நின்றான்.\nபுஷ்கரன் உடல் நடுங்கிக் குறுக கண்களை மூடியபடி தன் பீடத்தில் அமர்ந்திருந்தான். அவன் கையுடன் சேர்த்து உடைவாளும் அதிர்ந்துகொண்டிருந்தது. அவனைச் சூழ்ந்து பலவகையான குரல்கள் ஏதேதோ கூவின. “இளவரசே, கிளம்புக” என நாகசேனரின் குரல் கேட்டது. அவன் எழுந்து நோக்கியபோது தமயந்தி தன் மணமாலையை நளன் தோளில் அணிவித்துவிட்டிருப்பதை கண்டான். நளன் அவள் வலக்கையை பற்றிக்கொள்ள அவள் நிமிர்ந்த தலையுடன் அவனுக்கு இடமாக நின்றாள். வஜ்ரகீர்த்தி உருவிய வாளுடன் ஓடிவந்து நளன் அருகே நின்றான்.\nஷத்ரிய அரசர்கள் பெரும்பாலானவர்கள் பீடங்களிலிருந்து எழுந்து நின்றனர். ஆனால் மகதனும் கலிங்கனும் மாளவனும் அசையாமல் நோக்கி அமர்ந்திருந்தனர். அவர்கள் ஏதேனும் சொல்லக்கூடும் என பிறர் எதிர்பார்த்தனர். பீமகர் திகைப்புடன் இரு கைகளும் விரிந்து அசைவழிந்து நிற்க திறந்த வாயுடன் அரசமேடையில் எழுந்து நின்றார். அவரது அமைச்சர்களும் அவரைப்போலவே சமைந்துவிட்டிருந்தனர். அரசி பீமகரின் தோளைப்பற்றி உலுக்கி ஏதோ சொன்னாள். நளன் மகதனை நோக்கியபடி தானும் திகைத்து நின்றான்.\nமகதன் எழுந்து “நன்று, நான் விதர்ப்பினி ஓர் ஷத்ரியப்பெண் என எண்ணியே மணம்கொள்ள வந்தேன். அவள் உள்ளத்தால் நிஷாதகுலத்தவள் என அவைமுன் அறிவித்துவிட்டாள். தனக்குரியவனை அவள் அடைந்துள்ளாள். அவளை வாழ்த்துகிறேன்” என்றபின் செல்வோம் என அமைச்சர்களிடம் கைகாட்டியபடி திரும்பினான். அவைநிறைந்திருந்த ஷத்ரியர்கள் வேண்டுமென்றே உரக்க நகைத்தனர். மாளவன் “நிஷாதனே, உன் பெண்ணுடன் ஒருநாள் அரண்மனைக்கு வா. உனக்கு அன்னமும் ஆடையும் பரிசிலாக அளிக்கிறோம்” என்றான்.\nநளன் தன் உடைவாளை ஓங்கி தரையில் அறைந்த மணியோசை சிரிப்பொலியை வெட்டி அமைதியை உருவாக்கியது. “நான் அனல்குலத்து ஷத்ரியனாகிய நளன். இந்திரகிரியின் அரசன். இங்குள்ள அத்தனை அரசர்களையும் அறைகூவுகிறேன். ஆண்மையுள்ள எவரும் என்னுடன் போரிட்டு இவளை கைக்கொள்ளலாம்” என்றான். “நிஷாதர்களுடன் ஷத்ரியர் நிகர்நின்று போரிடும் வழக்கமில்லை, மூடா. உன்னை தெரிவுசெய்த இழிமகளை இனி ஷத்ரியர் எவரும் அரசியென ஏற்கப்போவதுமில்லை” என்றான் மாளவன். வங்கன் “ஆம், செல்க உனக்கு உயிர் பரிசளிக்கப்பட்டுள்ளது” என்றான்.\nநளனின் கையிலிர���ந்த வாள் பாம்பின் நாவென துடிப்பதை புஷ்கரன் கண்டான். அவன் மேலும் ஏதோ சொல்ல வாயெடுக்கையில் பீகமர் “முறைப்படி நீ பெண்கொண்டாய். உன்னை இங்கு எவரும் அறைகூவவும் இல்லை. நீ செல்லலாம்” என்றார். தமயந்தி நளன் கையை பற்றியபடி “செல்வோம்” என்றாள். அவர்கள் இரு பக்கமும் விலகி வழிவிட்ட குடிகள் நடுவே நடந்தனர். உடல் சினத்தால் நடுங்கிக்கொண்டிருக்க நளன் நடந்தான். அவன் கையைப் பற்றியபடி தமயந்தி தலைதூக்கி அசைவற்ற தோள்களுடன் சென்றாள். வஜ்ரகீர்த்தி உருவிய வாளுடன் தொடர்ந்தான்.\nநாகசேனர் புஷ்கரனின் தோளைத் தொட்டு “செல்வோம், இளவரசே” என்றார். “நான்…” என புஷ்கரன் பேசத்தொடங்க “அனைத்தும் எளிதாகவே முடிந்துவிட்டன. பிறகு பேசுவோம்” என்றார் அவர். அவன் கையில் இருந்த வாளை நோக்கினான். அதை வீசிவிட்டுச் செல்லவேண்டும் என எழுந்த எண்ணத்தை அடக்கினான். சூழ்ந்திருந்த விழிகளிலெல்லாம் நகைப்பு இருப்பதாகத் தோன்றியது. ஆனால் அவனை அங்கு எவருக்கும் தெரியாது. அவன் ஆற்றத் தவறியதென்ன என்றும் தெரியாது. அவன் தலைநிமிர்ந்து விழிகளைச் சுழற்றியபடி நடந்தான். ஆனால் முற்றம்வரை செல்வதற்குள் அம்முயற்சியாலேயே களைப்புற்று தோள்தளர்ந்து பெருமூச்சுவிட்டான்.\nமுந்தைய கட்டுரைஒளிகொள்சிறகு – சபரிநாதன்கவிதைகள் -ஏ.வி.மணிகண்டன்\nஅடுத்த கட்டுரைவெற்றி -கடிதங்கள் 6\nவெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 96\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 95\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 93\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 92\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 91\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 82\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 53\nவிஷ்ணுபுரம் நாவலுக்கு ஒரு தளம்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 76\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–53\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/316-2016-11-02-06-57-32", "date_download": "2020-07-12T22:59:51Z", "digest": "sha1:DGBWJXNG3THLF52REEKZ7PZRPTE7UD6W", "length": 8621, "nlines": 107, "source_domain": "eelanatham.net", "title": "வாள்வெட்டு, போதைப்பொருள், பாலியல்குற்றம், இதுவே வடக்கின் நிலை - eelanatham.net", "raw_content": "\nவாள்வெட்டு, போதைப்பொருள், பாலியல்குற்றம், இதுவே வடக்கின் நிலை\nவாள்வெட்டு, போதைப்பொருள், பாலியல்குற்றம், இதுவே வடக்கின் நிலை\nவாள்வெட்டு, போதைப்பொருள், பாலியல்குற்றம், இதுவே வடக்கின் நிலை\nஎமது இளம் தலைமுறையில், பலரின் நடவடிக்கைகள் எமக்கு மிகுந்த மனவேதனையைத் தருவதாக அமைகின்றது. வடமாகாணத்தைப் பொறுத்த வரையில் ஒரு பண்பான, படித்த சமூகம் என்ற சிறப்புப் பெயரை கொண்டிருந்தது. ஆனால் அந்த சமூகம் இன்று பல வழிகளிலும் சீரழிக்கப்பட்டு வருகின்றது என்பதே உண்மை.\nவாள் வெட்டுக் கலாச்சாரம், போதைப்பொருள் கலாச்சாரம் பாலியல் முறைகேடுகள் என பல்வேறு வழிகளில் எமது வாழ்வியல் பண்பாடுகள் சீரழிக்கப்படுகின்றன. இவை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாதவை. இவற்றின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்று தெரிந்தும் நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.\nகரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலகக் கலாசாரவிழா, நேற்றுச் செவ்வாய்க்கிழமை முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில்இடம்பெற்றது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதல்வர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,\nஅண்மையில் இராணுவ வீரர்கள் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்களாம். பாதுகாப்பு கடமைகளை எமது கைகளில் ஒப்படையுங்கள், நாம் வாள்வெட்டுக் கலாச்சாரத்துடன் தொடர்புடைய ஆவா குழு மற்றும் சனா குழு ஆகியவற்றை முழுமையாக எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து இல்லாதொழிக்கின்றோம் என்று கூறியிருந்தார்கள்.\nகுறித்த குழுவினர் பற்றிய செயற்பாடுகள் பற்றி இராணுவ வீரர்கள் ஏற்கெனவே அறிந்து வைத்திருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகின்றது. அவ்வாறாயின் அவர்களைக் கைது செய்வதற்கும், ஏற்ற சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஏதுவாக பொலிஸாருடன் இணைந்து அவர்கள் ஏன் செயற்படக்கூடாது என்ற கேள்வி எழுகின்றது.\nவடக்கில் துரித கதியில் முழைக்கும் புத்த விகாரைகள் Nov 02, 2016 - 22192 Views\nபெளத்த மதத்திற்கு முன்னுரிமை ஏன்\nவடமாகாணசபையினை சாடும் சுமந்திரன், இவர் எந்தக் கட்சி\nMore in this category: « கடத்திவரப்பட்ட 75 கிலோ கஞ்சா பிடிபட்டது மாணவர்கள்போ ராட்டம் ஜனனாயகவழியில் நடந்தது- ஆசிரியர்கள் அறிக்கை »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஜெயலலிதாவுக்கு வடமாகாண முதல்வர் அஞ்சலி\nகேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம்\nபணம் மாற்றுவோர்க்கு அழியாத மை\nமாணவர்கள் போராட்டம் ,யாழ் பல்கலைகழகம் முடக்கம்\nமாணவர்கள்போ ராட்டம் ஜனனாயகவழியில் நடந்தது-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karurnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88,%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-13T00:01:20Z", "digest": "sha1:CPNMKQ6T4XMOEH572QRX2SKXW5ABQT5S", "length": 5287, "nlines": 83, "source_domain": "karurnews.com", "title": "பிரதமர் வருகை, படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்", "raw_content": "\nபிரதமர் வருகை, படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்\nகன்னியாகுமரி: பிரதமர் வருகையை ஒட்டி படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் விவேகானந்தர் தியான மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக, பிரதமர் மோடியின் குமரி வருகையையொட்டி நிறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் வந்த சென்ற பிறகு படகு சவாரி துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் வருகை, படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்\nநியூசிலாந்து பந்துவீச்சுக்கு இந்தியா திணறல் 35 ரன்களில் 6 விக்கெட்டுக்கள்\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநான் இன்னும் யூனிவர்ஸ் பாஸ்தான் - சொன்னதை செய்த கெய்ல்\nஉடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் குக்கர் சாதம்\nபுதிய 50 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள\nஅமெரிக்காவில் உள்ள வங்கியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி\nபெண்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் PETAவை ஓட ஓட விரட்டுகிறது .\nஅரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் தொடர்பான வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nRiots in Karur - கரூரில் கலவரம்\nவளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=19678", "date_download": "2020-07-12T21:37:42Z", "digest": "sha1:OOW7ELMZTAG23BOHASOKHLENFF4X4JVV", "length": 7745, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "40ஆவது இலக்கிய சந்திப்பு! லண்டன் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n06-07 ஏப்��ல் 2013 (சனி-ஞாயிறு)\nமேலதிக விபரங்களுக்கு இணைப்பினைப் பார்க்கவும்\nஇந்த விபரங்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்… முடியுமானவர்கள் இரு நாள் நிகழ்விலும் கலந்து கொள்ளுங்கள்\nSeries Navigation பணிவிடைசெயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி [Revised]\nபொன்விழா காணும் தமிழ்ச் சீன வானொலி\nகணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு\nமாணவ நெஞ்சில் நஞ்சு கலக்கும் கிராதகர்கள்\nஅமெரிக்க அனுபவங்கள் – ஒரு சமூகவியல் பார்வை – புத்தக மதிப்புரை ஆசிரியர் – நாகேஸ்வரி அண்ணாமலை\nவால்ட் விட்மன் வசனக் கவிதை -18 என்னைப் பற்றிய பாடல் – 11\nசங்க இலக்கிய மகளிர்: விறலியர்\nதாகூரின் கீதப் பாமாலை – 59 காதல் தரும் நித்தியப் புத்துணர்ச்சி \nசெயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி [Revised]\nஅகல்விளக்கு புதினத்தில் வாழ்வியல் விழுமியங்கள்\nஎம்.வி.வெங்கட்ராமின் “வேள்வித் தீ” புதினம் காட்டும் சௌராஷ்டிரர்களின் வாழ்வும் பண்பாடும்\nபுரிந்துணர்வின் மென்னிழைகளால் தன்னுலகை உருவாக்கும் எஸ். கிருஷ்ணமூர்த்தி\nபோதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 15\nபுகழ் பெற்ற ஏழைகள் – சார்லி சாப்ளின்\nகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 5\nநன்றியுடன் என் பாட்டு…….அத்தியாயம் – 3\nவிஸ்வரூபம் – விமர்சனங்களின் அரசியல்\nபுகழ் பெற்ற சமூகவிரோதி – ஷேக்ஸ்பியர்\nவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -4 மூன்று அங்க நாடகம்\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத் பற்றிய குறும்படம்\nNext Topic: செயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி [Revised]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/19880-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-4?s=87c1fba52435d04134b5d9ca7cab027c", "date_download": "2020-07-12T23:44:11Z", "digest": "sha1:CQZNBGLOE3WD2LK4JIVPDG7ROT6W3X2Z", "length": 26684, "nlines": 272, "source_domain": "www.brahminsnet.com", "title": "இறுதி ஸம்ஸ்காரம்.-4", "raw_content": "\nஆத்மா வேறு இந்த சரீரம் வேறு என்ற திடமான மனது ஏற்படத்தான் கர்மானுஷ்டானம்.ஒரு ஜீவனை வேத மந்திரங்களல் இப்படி சுத்தி செய்து அந்த மந்திரங்களோடு சேர்ந்த கர்மாக்களில் ஈடு படுத்த தான் 40 ஸம்ஸ்கா ரங்கள். என விதிக்க பட்டது.\nகடைசியாக இந்த உடலை தேவதைகளுக்கு ஆஹூதியாக ஹோமம் செய்து ���ிடுகிறோம். தர்ம சாஸ்த்ரம் இந்த உடலுக்கு நெய்யை ஊற்றி இதையும் ஒரு\nதிரவியமாக அக்னியில் ஹோம மந்திரங்களோடு போட சொல்கிறது.\nபகவத் கீதை படி பிறந்தவனுக்கு இறப்பு நிச்சயம்.பாபம் , புண்ணியம் என்ற இரண்டில் இந்த பிறவியில் செய்ததில் எது குறைவோ அது முதலில் அனுபவிக்க பட வேண்டும்.\nஇறந்தவுடன் ஏற்படும் நிலை ப்ரேத சரீர நிலை. இந்த நிலையிலிருந்து பித்ரு நிலையை அடைய செய்யும் கர்மாக்களுக்கு பைத்ரு மேதிக கர்மாக்கள் என்று\nஉயிருடன் இருக்கும்போது மாதா பிதாக்கள் செய்வது மக்களை காக்கும். இறந்த பிறகு அவர்களுக்காக மக்கள் செய்யா விட்டால் ( ப்ரேத சரீரத்தை பித்ரு சரீரமாக மாற்றாவிட்டால்) அது மக்களை தாக்கும்.\nப்ரேத நிலையில் துக்கம் அனுபவிக்கும். ஆதலால் நம் குடும்பத்திற்கு க்ஷேமம் கிடைக்காது. குடும்பத்தில் ஆண் வாரிசு இருக்காது. அங்க ஹீனத்துடன் குழந்தை பிறக்கும்.\nஇறந்தவுடன் யம கிங்கிரர்கள் இந்த ஸூக்ஷம சரீரத்துடன் கூடிய ஜீவனை காற்று ரூபமாக உடனே யம தர்ம ராஜா முன்பு நிறுத்து கிறார்கள். அவர் பார்த்து இவனை அவன் வீட்டிலேயே விட்டு விடு. 12 நாட்கள் கழித்த பிறகு நம் சபைக்கு அழைத்து வா என்று உத்திரவிடுவார். இவைகள் 48 நிமிடங்க ளில் நடைபெறுகிறது.\nஉயிர் போன பிறகு 3 மணி நேரம் காத்திருந்து ப்ராயச்சித்தம் பைத்ருமேத கர்மா முதலியவைகளை செய்ய வேண்டும். வேதத்தில் 6 வது ஆரண்யக ப்ரஶ்னத்தில் சொல்ல படுகிறது. யம புரியில் யம தர்ம ராஜன் கிருஹத்தை காப்பாற்றுகின்ற நான்கு கண்களை யுடைய இரு நாய்கள் புண்ய சாலிகளை ஹிம்சிக்காமலும், பாபிகளை ஹிம்சித்தும் கொண்டு சேர்க்கிறது என்று.\nஸ்தூல சரீரம் எறிக்கபட்ட உடனேயே ஸூக்ஷ்ம சரீரம் பிண்டாகாரமாக ஆகி யம புரிக்கு கொண்டு செல்ல படுகிறது. இறந்த தினத்திலிருந்து 10 நாள் வரை தினமும் கொடுக்க படும் உதக பிண்ட தானத்தினால் முறையாக பூர்ண சரீரம் உண்டாகிறது.\nமுதல் நாள் தலை, 2ம் நாள் கண்,காது,மூக்கு; 3ம் நாள் கைகள், மார்பு, கழுத்து, 4ம் நாள் தொப்புள், குதம், லிங்கம். 5ம் நாள் துடைகள், 6ம் நாள் தோல்; 7ம் நாள் நரம்புகள்; 8ம் நாள் ரோமங்கள்; 9ம் நாள் வீரியம், 10 ம் நாள் அகோர பசி. ஆதாரம் வைத்திய நாத தீக்ஷிதீயம். கருட புராணத்தில் சிறிய மாற்றங்களுடன் சொல்ல பட்டிருக்கிறது.\nப்ரபூத பலி கர்மாவினால் பசி தாகம் தீர்கின்றது. 11ம் நாள் விருஷௌத்��ர்ஜனம் , பிறகு ஆத்ய மாசிகம், பஞ்சதச மாசிகம் முதலியவைகளால் பைசாச பாத நிவ்ருத்தி ஏற்படுகிறது. தானங்களால் யம புரம் போகும் போது ஏற்படும் ஸகல துக்கங்களும் குறைகிறது.\nஸபிண்டீ கரணத்தினால் ப்ரேதத்வ நிவ்ருத்தி ஏற்பட்டு பித்ருக்களுடன் சேர்க்கபடுகிறது.\nசாஸ்திரத்தில் இறந்த நாள் அன்றே ப்ராயஸ்சித்ததுடன், உத்கிராந்தி கோ தானம், தச தானம், பஞ்ச தானம் செய்ய சொல்லி இருக்கிறது. தச தானத்தின் அளவும் சொல்ல பட்டிருக்கிறது.\nஇறக்கும் தருவாயில் பசு, பூமி, எள், தங்கம், தீபம் , தீர்த்த பாத்திரம் இவைகளை தானம் செய்வது விசேஷம். தான பலன் மிக மிக அதிகம். ராம , சிவ, நாராயணா என்ற பகவான் நாமாக்களை ஜபிக்க வேண்டும். கீதை, உப நிஷத்,ஸஹஸ்ர நாமம் முதலியவைகளை சொல்ல சொல்லி கேட்கலாம்.\nகன்றோடு கூடிய கறக்கும் பசு; 300 கிலோ நெல் விளைய க்கூடிய ஒருவன் போஜனத்திற்கு போதுமான அளவு பூமி தானம் ; தான்யம் 307.2 கிலோ;\nஎள்ளு 25.6 கிலோ; நெய் 3.2 கிலோ; வெல்லம் 3 கிலோ; உப்பு 307.2 கிலோ\nவேஷ்டி ஒன்பது ஐந்து ஒன்று; வெள்ளி 25 கிராம்; தங்கம் 0.75 கிராம்.\nஆதாரம் மாதத்ரமானம் சாரங்கர் ஸம்ஹிதா வைத கிரந்தம். அந்த காலத்து அளவை இந்த காலத்து அளவுக்கு மாற்றி எழுதபட்டது.\nஇவைகளை சொன்னபடி கொடுக்க முடியாவிட்டால் அதன் விலையை பணமாக கொடுக்கலாம். பூரா அளவும் கொடுக்க முடியாவிட்டால் அவரவர் சக்திக்கு குறையாமல் கொடுக்கவும்.\nஇறண்டு வயதிற்குள் இறந்தால் புதைக்க வேண்டியது. ஸம்ஸ்காரம் கிடையாது.\nஇரண்டு வயதிற்கு மேற்பட்டால் ஏகார்ச்ச விதி தஹன ஸம்ஸ்காரம்.\nஇதில் புருஷருக்கு உபனயனம் ஆன பிறகும், ஸ்த்ரீகளுக்கு கல்யாணம் ஆன பிறகோ இறந்தால் பைத்ருமேதிக விதிபடி தஹன ஸம்ஸ்காரம்.\nப்ரும்ம மேத ஸம்ஸ்காரம் புருஷர்களுக்கு மட்டும் தான். ஸ்த்ரீகளுக்கு இல்லை.\nப்ரும்ம மேத ஸம்ஸ்கரம் ஶ்ரோத்ரியன் இல்லாதவருக்கும், ஆசாரியனாக இல்லாதவருக்கும் கிடையாது.ப்ருஹ்ம மேத ஸம்ஸ்காரத்தின் மஹிமையும் பலனும் மிக சிறப்பாக உள்ளது.\nமுறைப்படி பித்ருமேதம் செய்வது மோக்ஷப்ராப்தி.= மறுபிறப்பில்லாமை.\nப்ரும்ம ஸாயுஜ்யம் அடைய ப்ரும்ம மேத ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும்.\nதகப்பனாருக்கு பிள்ளையாக பிறந்தவன் இதனை அறிந்து முறைப்படி பித்ரு மேதத்துடன் ப்ரும்ஹ மேத ஸம்ஸ்காரமும் இனைத்து செய்ய வேண்டும்.\nஇறந்தவன் ஶ்ரோத்ரியனாக இருந்தால்= வேத அத்யயனம��� செய்து\nஅனுஷ்டானம் உள்ளவனாக இருப்பது. புத்ரனும் இதற்கு வேண்டிய மந்த்ரம் அத்யயனம் செய்துஇருந்தால் மிகவும் உசிதம் ஶ்ரத்தை உடையவனாக இருந்தால் ப்ரும்ஹ மேத ஸம்ஸ்காரம் செய்யலாம்.\nஆதலால் ப்ராஹ்மணர்கள் ஒவ்வொருவரும் வேத அத்யயனம் தவறாமல் செய்து முடிந்த வரை அனுஷ்டானங்களை கடை பிடித்து தன்னுடைய பிதாவை ப்ரும்ம ஸாயுஜ்யம் அடைய செய்வது புத்ரனின் கடமையாகும்.\nதர்ம சாஸ்திரதின் கட்டளை:- ஒவ்வொரு புத்ரனும் காசி, கயா சிராத்தங்கள் அவசியம் செய்ய வேண்டும். அப்போதுதான் புத்ரன் 100% புத்ரன் ஆகிறான்.\nபிறகும் பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய சிராத்தங்களை ஆயுள் முடியும் வரை உரிய காலத்தில் செய்ய வேண்டும்.\nநமது ஸனாதன தர்மப்படி இறப்பது என்பது ஒரு ஊரை விட்டு மற்றொரு ஊருக்கு செல்வது போல. உயிர் பிரியும் போது பூமியில் இருப்பது தான் விசேஷம். கட்டிலில் இருந்து கீழே இறக்கு தெற்கு பக்கம் தலை வைத்து தர்ப்பங்களின் மேல் படுக்க வேண்டும்.\nப்ராணன் வெளியில் செல்லும் சமயம் தெரிந்தாலும், தெரியா விட்டாலும் பசு தானம் செய்ய வேண்டும். இந்த சரீரத்தை விட்டு ப்ராணன் கஷ்ட படாமல் போவதற்கும் இந்த பசு மாடு தானம் உதவுகிறது.\nகர்ண மந்திரம்:- ப்ராணன், அபானன், வ்யானன், ஸமானன்.உதானன் என்ற ஐந்தும், தோல் கண், காது, மூக்கு, நாக்கு என்ற ஐந்து ஞான இந்திரியங்கள். வாக்கு, கை, கால், குய்யம்,குதம் முதலிய ஐந்து கர்மேந்திரியங்கள், மனஸ்,\nசித்தம், புத்தி, அஹங்காரம், என்ற நாங்கும் சேர்ந்து மொத்தம் 19; இந்த 19ம் சேர்ந்து ஸூக்ஷ்ம சரீரமாக சொல்ல படுகிறது. இவைகள் ஒன்றுக்குள் ஒன்று இணைந்து , பூத பஞ்சகத்தை=(பூமி, ஆகாயம், ஜலம், காற்று, தீ) அடைந்து,\nபிறகு பூமி, அந்தரிக்ஷம், த்யு லோகம் அடைந்து , கடைசியாக ஸூக்ஷ்ம சரீரத்தை இந்த மந்த்ரமானது ஸ்வர்க்கம் வரை செல்லும்படி செய்கிறது.\nஸூர்யோதயத்திற்கு மேல் ப்ராணன் சென்று அதாவது காலை 6 மணிக்கு மேல் 6-15 மணிக்குள் ப்ராணன் போனால் மாலை 4 மணிக்குள் தஹனம் செய்து விட வேண்டும். இல்லாவிட்டால் பழசாகி விடுகிறது.\nபகலில் இறந்து முன் இரவில் தஹனம் செய்தாலும்,இரவில் இறந்து பகலில் தஹனம் செய்தாலும், அது யாதா யாமம்=பழசாகி விடுகிறது. ப்ராயஸ்சித்தம் செய்து புதிது ஆக்க வேண்டும்.\nப்ருஹ்மசாரி, உப நயனமாகாத பையன், கல்யாணமாகாத பெண், மனைவியை இழந்த புருஷன், புரு��னை இழந்த ஸ்த்ரீ இவர்களுக்கு ஸ்ம்ருதி வாக்கிய படி அக்னி தயாரிக்க வேண்டும்.\nதம்பதிகளில் முதலில் இறந்த ஒருவருக்கு ஒளபாசனாக்னியில் ப்ரேதாக்னி ஸந்தான ப்ரயோகம் செய்ய வேண்டும்.\nகபாலாக்னி;- மண் பாத்திரத்தை அக்னியில் வைத்து நன்றாக சூடான பிறகு அதில் கொஞ்சம் விராட்டி தூளை போட்டு அக்னி உன்டு பண்ணுவது. இது ப்ருஹ்மசாரிக்கு ஏற்பட்டது.\nதுஷாக்னி:- அக்னியில் மண் பாத்திரம் நன்றாக சூடான பின் அதில் கொஞ்சம் உமியை போட்டு அக்னி உண்டுபண்ணுவது. இது உப நயனமாகாத பையனுக்கும், விவாஹமாகாத பெண்ணுக்கும் ஏற்பட்டது.\nஉத்பன்னாக்னி:- தர்பை முஷ்டி மூன்று எடுத்துக்கொண்டு, அதில் ஒன்றை அக்னியில் காண்பித்து , இதில் உண்டான அக்னியில் இரண்டாவது முஷ்டியை காண்பித்து, இதில் உண்டான அக்னியை மூன்றாவது முஷ்டியில் காண்பித்து அந்த அக்னியில் தான் மனைவியை இழந்த கணவனுக்கும், கணவனை இழந்த மனைவிக்கும் தஹன ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும்.\nஇந்த அக்னி, ஸம்ஸ்காரத்திற்கு யோக்கிய மாவதற்காக 12 வ்யாஹ்ருதிகள் அக்னியில் நெய்யினால் ஹோமம் செய்ய வேண்டும். ஒளபாஸனாக்னிக்கு சொல்ல பட்ட ப்ரேதாக்னி ஸந்தான முறை வேறு. அது இதற்கு பொருந்தாது.\nமாத விடாய் இருந்து அந்த ஸமயத்தில் இறந்தாலும், 6 மாதத்திற்கு மேல் கர்ப்பிணி ஸ்த்ரீ இறந்தாலும் அவைகளுக்கு உரிய ப்ராயஸ்சித்தம் செய்ய வேண்டும்.\nமாத விடாய் இருக்கும் போது கணவன் இறந்தாலும், ப்ரஸவித்து பத்து நாட்களுக்குள் கணவன் இறந்தாலும், கணவன் மனைவி இவர்களில் யாரோ ஒருவர் போயிருக்கும் இடமே தெரியாம லிருக்கும்போது, யாராவது ஒருவர் இறந்தாலும் விசேஷ அக்னி சொல்ல பட்டிருக்கிறது.\nஅபர காரியங்கள் குளிகன் காலத்தில் ஆரம்பிக்க கூடாது. எப்பொழுதும் ஆசமனம், ப்ராணாயாமம், நமஸ்காரம், ஸ்நானம், இவைகளை உபவீதியாகவே செய்ய வேண்டும்.\nதீட்டு உள்ளவர்கள் வீபூதியை ஜலத்தில் குழைத்து இட்டு கொள்ள கூடாது.\nஸந்தியா வந்தனம் செய்யும் போது வீபூதியை எடுத்து அப்படியே இட்டு கொள்ளலாம்.\nஇறந்தவள் சுமங்கலியாக இருந்தால் நெற்றியில் குங்குமம் இருக்க வேண்டும்.கர்த்தா கர்மா செய்யும்போது வீபூதி இட்டுக்கொள்ளக்கூடாது.\nஎப்போழுதுமே கோபி சந்தனத்தின் மேல் வீபூதியை குழைத்து இட்டு கொள்ள கூடாது.\nஇறந்தவர் விதவையாய் இருந்தால் வீபூதியை குழைத்து இட வேண்டும்.\nஸம்ஸ்���ாரம் நடக்கும் நாட்களில் ஒரு வேளை சாப்பாடு; பூமியில் படுத்து உறங்க வேண்டும். ப்ரஹ்மசர்யம் அனுஷ்டிக்க வேண்டும்.கண்ட இடங்களில் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.\nகர்த்தாவின் நியமங்கள் கர்த்தாவின் மனைவிக்கு அப்படியே உண்டு.\nஉயிர் பிறிந்ததிலிருந்து 24 மணி நேரம் வரை கர்த்தாக்கள் தஹனம் முதலியவை செய்து முடித்திருந்தாலும் கூட ஆகாரம் சாப்பிடக்கூடாது.\n« இறுதி ஸம்ஸ்காரம்.-3. | இறுதி ஸம்ஸ்காரம்.--5 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ithayam.com/899", "date_download": "2020-07-12T21:26:34Z", "digest": "sha1:6CYLU4PNWBUF65QCD7NMTEPHIRFFS4X3", "length": 10497, "nlines": 68, "source_domain": "www.ithayam.com", "title": "கண்களைத் திறந்தபடி காதலியுங்கள் | ithayam.com", "raw_content": "\nbreaking: மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள் 08.07.2013 | 0 comment\nbreaking: மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்\nகாதல் இளமையில் அரும்பும் இனிய உணர்வு மட்டுமல்ல; அது உண்மையாக உள்ள போது முதுமையின் முடிவு வரை தங்கக்கூடிய ஓர் அழகான நிரந்தர பந்தம்.\nகைகளைக் கோர்த்து நடப்பது காதல் அல்ல, மனங்களைக் கோர்த்து இணைவது காதல், ஆசைப்பார்வைகள் காதல் அல்ல, மோகம் வடிந்தும் பின்னிப்பிணைவது காதல்,\nஆனால், இந்த வரையறைக்கேற்ற காதலை இன்று அதிகம் காண முடிவதில்லை. இனிய உணர்வாக ஆரம்பிக்கும் காதல் விரைவிலேயே கசப்பான அனுபவமாகி விடுகிறது.\nகாரணம் திரைப்படங்கள், காதல் கதைகள் எல்லாம் திருமணமே காதலின் வெற்றி என்ற பார்முலாவை இளைஞர் மனதில் பதித்து விட்டது தான் என்றும் சொல்லலாம். பார்த்துக் காதல், பார்க்காமல் காதல், மோதல் காதல், மோகக்காதல், இரக்கக்காதல் என்று ஏகப்பட்ட காதல்கள் வெள்ளித்திரையில் காட்டப்பட்டாலும் திருமணத்தோடு அங்கு காட்சி முடிந்து விடுகிறது. அதன் பிறகு எல்லையில்லாத ஓர் இன்பப் பயணம் தான் என்ற கற்பனை காண்பவர் மனதில் விரிகிறது. ஆனால், உண்மையில் திருமணம் காதலின் வெற்றியல்ல. அது காதலின் வெறும் நுழைவுத் தேர்வே. உண்மையான வெற்றி அந்த ஆரம்ப இனிமையைக் கடைசி வரையில் தக்க வைத்துக் கொள்வது தான்.\nதிருமணத்தில் முடியாத காதல் சோகமானாலும் அது பல இனிய நினைவுகளை சாசுவதமாக மனதில் தக்க வைத்துக் கொள்கிறது. ஆனால் திருமணத்தில் முடிந்த காதல் பல சமயங்களில் கலைந்த கற்பனைக் கனவுகளாகவும், கானலைத் தேடி ஓடிய ஓட்டமாகியும் விடுகிறது.\n எங்கே தவறு நிகழ்கிறது என்று சிந்���ித்தால் ‘புரிந்து கொள்ளுதல்’ என்கிற அம்சம் இது போன்ற காதலில் இல்லாமல் போகிறதால் தான். கண்மூடித்தனமான காதல் என்றும் கசப்பான அனுபவமாகவே முடியும். எனவே காதலிப்பவர்களே கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு காதலியுங்கள்.\nமுதலில் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நிறைய கேளுங்கள். நிறைய கவனியுங்கள். அவசர முடிவுகளைக் கண்டிப்பாக எடுக்காதீர்கள். காதலிக்கும் நேரத்தில் காதலிப்பவரிடம் ஒரு குறையும் தெரியாது விட்டால் நாம் கண்களை மூடிக் கொண்டு காதலிக்கிறோம் என்று அர்த்தம். காதலிப்பது மனிதப்பிறவியை என்றால் குறைகள் கண்டிப்பாக இருக்க வேண்டுமல்லவா அந்தக் குறைகளில் முக்கியமான சிலவற்றையாவது அறிந்திருங்கள். அவர்களுடைய முக்கிய பலவீனங்களைப் புரிந்து கொள்ளுங்கள். அவை உங்களால் சகித்துக் கொள்ள முடிந்தவையா, பொறுத்துக் கொள்ள முடிந்தவையா என்று யோசித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் தேனிலவு முடிந்த பின்னர் நீங்கள் தினமும் சந்திக்கக்கூடியவை அவை.\nஉண்மையான காதல் இருக்கும் போது மாறுவதும் சுலபம், மாற்றுவதும் சுலபம். ஆனால் காதலின் பலத்தை விடக் குறைகளின் தாக்கம் பெரிதாக இருக்கையில் மாறுதல் சுலபமல்ல. பெரிய பாதிப்பில்லாத குறைகளையும் பலவீனங்களையும் பொறுத்துக் கொள்ளலாம். அலட்சியப்படுத்தலாம். ஆனால், அவை சகித்துக் கொள்ள முடியாதவையாக இருக்கும் போது, அதை உணர்த்தி மற்றவரை மாற்றவும் முடியாத போது காதல் முன்பு கொடுத்த மகிழ்ச்சிக்கு மும்மடங்கு துக்கத்தைத் தருவதாக அமைந்து விடும் என்பதற்கு எத்தனையோ பேர் வாழ்க்கையே சாட்சி.\nவாழ்க்கை மூன்று மணி நேர சினிமா அல்ல. வாழ்க்கையின் எல்லை வரை நீளும் உண்மைக் காதலை சினிமா மூலமோ, கற்பனை மூலமோ தெரிந்து கொள்ள முடியாது. சர்க்கரையைப் படத்தில் பார்த்தோ, எழுதியதைப் படித்தோ அதை சுவையை உணர முடியாது. சாப்பிட்டால் மட்டுமே அதன் இனிப்பை உணர முடியும். காதலும் அப்படித்தான். பார்த்த சினிமாவை வைத்தோ, படித்த கதையை வைத்தோ கண்மூடித்தனமாய் ஏற்படும் கவர்ச்சியைக் காதல் என்று எண்ணி ஏமாந்து விடாதீர்கள். அந்த உண்மைக் காதலின் உன்னதத்தை உணர வேண்டுமென்றால் கண்களைத் திறந்து வைத்துக் காதலியுங்கள். அது முடிந்தால் உண்மையான காதல் உங்களுக்குக் கைகூடக்கூடும். அதன் மூலம் கிடைக்கும் பேர��னந்தத்தை கடைசி மூச்சு வரை நீங்கள் அனுபவிக்கக்கூடும்.\nTags: கண் காதலி காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/astrology/june-matha-rasi-palan-2020-mithunam-and-kadagam-386200.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-07-12T21:50:06Z", "digest": "sha1:ZOTQFCSFT4VMDES4YH6E3UXMV6IW47CR", "length": 24371, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜூன் மாதம் ராசி பலன் 2020 - மிதுனத்திற்கு பிரச்சினையில்லை.. கடகம் ரொம்ப கவனம் | June matha rasi palan 2020 Mithunam and Kadagam - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nகாங்கிரஸ் அறிக்கையில் ஜாதிப்பெயர்... கே.எஸ்.அழகிரி மீது குவியும் புகார்கள்\nதிருப்பதி ஏழுமலையானை தரிசித்த 2.63 லட்சம் பக்தர்கள் - ரூ. 15 கோடி உண்டியல் காணிக்கை\nமும்பையின் தாராவியும், சென்னையின் கண்ணகி நகரும் நம்பிக்கை நட்சத்திரங்கள்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nசிங்கப்பெண்ணே... திண்டுக்கல்: பெரும்பாலான முதன்மை பதவிகளில் கோலோச்சும் மகளிர்\nஉலகிலேயே மிக அதிக உயரத்தில் கட்டப்படும் ரயில் பாலம்.. மத்திய அரசின் செம திட்டம்.. எங்கு தெரியுமா\nகொரோனா போன்ற வைரஸ்தான் கிரீமிலேயர்- ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேல்முருகன் வலியுறுத்தல்\nFinance இந்தியாவில் முதலீடு செய்ய அரசின் சிறந்த முதலீட்டு திட்டங்கள்..\nMovies அப்படி விழுந்துட்டாராமே அந்த ஹீரோயின் வீட்டில் நெருக்கடி.. வேகம் எடுக்கும் கல்யாண ஏற்பாடு\nAutomobiles எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nSports 30 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட் காலி.. சரண்டர் ஆன இங்கிலாந்து.. வெ.இண்டீஸ் கையில் கிளைமாக்ஸ்\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - மிதுனத்திற்கு பிரச்சினையில்லை.. கடகம் ரொம்ப கவனம்\nசென்னை: 2020ஆம் ஆண்டு பிற��்ததில் இருந்து உலகம் முழுவதுமே பிரச்சினைதான். கொரோனா வைரஸ் பீதியால் லாக் டவுன் அறிவிக்கப்பட்டு உலக பொருளாதாரமே தள்ளாடிக்கொண்டிருக்கிறது. பிறக்கப் போகும் ஜூன் மாதத்தில் மிதுனம் ராசிக்காரர்களுக்கு பிரச்சினைகள் தீரும் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடகம் ராசிக்காரர்களுக்கு நெருக்கடிகள் நீடிப்பதால் ரொம்ப கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கிறது.\nஜூன் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷபம் ராசியில் சூரியன் ஆட்சி பெற்ற சுக்கிரன் வக்கிரமடைந்திருக்கிறார், மிதுனம் ராசியில் ராகு, ஆட்சி பெற்ற புதன், தனுசு ராசியில் கேது மகரம் ராசியில் சனி வக்ரம், குரு வக்ரம், கும்பம் ராசியில் செவ்வாய், கன்னி ராசியில் சந்திரன் என மாதம் ஆரம்பிக்கிறது.\nநீங்க முதலில் டிவி சீரியலில் நடிச்சீங்கதானே... இசைப்புயல்\nஜூன் 14ஆம் தேதி சூரியன் மிதுனம் ராசிக்கு மாறி ராகு, புதனோடு இணைகிறார். 18ஆம் தேதி செவ்வாய் மீனம் ராசிக்கு நகர்கிறார். மிதுனம் ராசியில் உள்ள புதன் வக்ர ஆரம்பமாகிறது. ஜூன் 25ஆம் தேதி சுக்கிரன் வக்ரம் முடிகிறது. ஜூன் 29ஆம் தேதி தனுசு ராசியில் கேது உடன் இணைகிறார் குரு பகவான். இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றங்களினால் மிதுனம் மற்றும் கடகம் ராசிக்கு என்னென்ன சாதக பாதகங்களை தரப்போகிறது என்று பார்க்கலாம்.\nமிதுனம் ராசிக்காரர்களே நிறைய துன்பங்கள், நிதி நிலையில் நெருக்கடி என அல்லல்பட்டு வந்தீர்கள் இனி பிரச்சினைகள் நீங்கும். சனி எட்டாம் வீட்டில் வக்ரமாக இருப்பதால் வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் நெருக்கடிகள் வரலாம் என்றாலும் பாதிப்புகள் நீங்கும். இந்த மாதம் பிற்பகுதியில் ராகு சூரியன் இணைவால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கங்க.\nசகோதரர்களின் ஒற்றுமை அதிகரிக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் விலகும், குருவின் பார்வை மீண்டும் உங்க ராசிக்கு கிடைக்கப் போகிறது. தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.\nஇந்த மாதத்தில் உள்ள ராசியில் உள்ள ராகு உடன் புதன் இணைந்திருப்பார். ராகு மனநிலையில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுப்பார். புத்தி காரகன் புதன் ராகுவுடன் இணைந்து உங்களுக்கு சக்தியை கொடுப்பார். முயற்சியை கை விடாதீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில், வெளிநாடு தொ���ில் செய்பவர்களுக்கு புதன் ராகு கூட்டணி வெற்றியை தேடித்தரும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.\nசுக்கிரன் சஞ்சாரத்தினால் இந்த மாதம் சந்தோஷம் அதிகரிக்கும். சொந்த பந்தங்களுடன் கூடி மகிழும் உங்களுக்கு மேலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குடும்ப வாழ்க்கை, காதல், திருமணம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மாதம் எதையும் செய்யாதீர்கள். கணவன் மனைவி இடையே வாக்கு வாதம் செய்யாதீங்க. நம்முடைய வேலையில் சில இடைஞ்சல்கள் வரலாம். சூடாமணி சூரிய கிரகணம் மிதுனம் ராசி மிருகஷீரிடம் நட்சத்திரத்தில் நிகழ்கிறது. மாத இறுதியில் எச்சரிக்கையாக இருங்க.\nகடகம் ராசிக்காரர்களுக்கு மாத முற்பகுதியில் சூரியன் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல மாதம். சிலருக்கு கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். குரு நீச்சமடைந்து வக்ர நிலையில் இருக்கிறார். சில பாதிப்புகள் வரலாம். வரவுக்கும் செலவுக்கும் சரியாகவே இருக்கும். தொழில் முதலீடுகளில் கவனமாக முதலீடு பண்ணுங்க இது சவாலான மாதகமாக இருக்கும். உங்க ராசிக்கு எப்பவுமே நன்மை செய்யக்கூடிய செவ்வாய் எட்டாம் வீட்டில் இருப்பதால் வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்க. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கவனமாக இருங்க. வேலை தேடும் இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.\nஏழாம் வீட்டில் சனி இருந்து உங்க வீட்டை பார்ப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. பிசினஸ் பார்ட்னர்களிடம் பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருங்க. வியாபாரிகள், தொழிலதிபர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிக அளவில் முதலீடுகள் செய்வதை தவிர்த்து விடுங்கள். செவ்வாய் பகவான் ஜூன் 18 ஆம் தேதிக்கு மேல் பெயர்ச்சியாகி மீனம் ராசிக்கு செல்கிறார். சனியின் பார்வை மீனம் ராசியின் மீதும் விழும். நண்பர்கள் உறவினர்கள் மூலம் எந்த சாதகமான பலன்களும் கிடைக்காது. சனி பகவான் சஞ்சாரம் பார்வையால் சில சங்கடங்கள் வரலாம் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் கவனமாக இருங்க. புதிய வேலை தேடுபவர்களுக்கு இது சரியில்லாத கால கட்டமாக இருக்கிறது. இருக்கிற வேலையை விட்டு விட வேண்டாம���.\nமாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். படிப்பில் கவனமாக இருங்க. எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். தன்னம்பிக்கையோட படிங்க வெற்றிகள் உங்களை தேடி வரும். சிலருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தாலும் தடைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு இந்த கொரோனா லாக் டவுன் காலத்தில் சில பிரச்சினைகள் வரத்தான் செய்யும். பொறுமையாக இருங்க. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கங்க. புதன் வக்ரம் பெற்றாலும் உங்களுக்கு நன்மைதான். வியாபாரிகளுக்கு லாபமும் முன்னேற்றமும் வரும். பெண்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு புரமோசன் கிடைக்கலாம். வீட்டிலும் செல்வாக்கு அதிகரிக்கும்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் rasi palan செய்திகள்\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - துலாம் சவால்களை சமாளிப்பீர்கள் விருச்சிகத்திற்கு எச்சரிக்கை\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - சிம்மம் உற்சாகம்... கன்னி ஆரோக்கியத்தில் கவனம்\nVaikasi Matha Rasi Palan 2020 :வைகாசி மாதம் இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அற்புதமாக இருக்கும்\nVaikasi Matha Rasi Palan 2020: வைகாசி மாதம் இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அற்புதமாக இருக்கும்\nசித்திரை மாத ராசி பலன் 2020 - துலாம் முதல் மீனம் வரை பலன்கள் பரிகாரங்கள்\nசித்திரை மாத ராசி பலன் 2020 - மேஷம் முதல் கன்னி வரை பலன்கள் பரிகாரங்கள்\nசார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : துலாம் ராசிக்காரர்களுக்கு துன்பங்கள் மாயமாகும்\nசார்வரி தமிழ் வருடத்தில் ராகு கேதுவினால் எந்த ராசிக்காரர்கள் ஹெல்த்தை கவனிக்கணும்\nசார்வரி தமிழ் வருடத்தில் எந்த ராசி அரசியல் தலைவருக்கு ராஜயோகம் யோகம் கிடைக்கும் தெரியுமா\nசார்வரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2020 - கடகம் ராசிக்காரர்களுக்கு களைகட்டப்போகிறது\nபங்குனி மாத ராசி பலன் 2020: இந்த ராசிக்காரங்களுக்கு பணமழை பொழியப்போகுதாம் தயாரா இருங்க\nபங்குனி மாத ராசி பலன் 2020: இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரப்போகுது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylon24.com/2020/06/blog-post_995.html", "date_download": "2020-07-12T23:26:34Z", "digest": "sha1:EY7YMGSR7LWE2N5KYYPEFVRZLW7HF6PW", "length": 9599, "nlines": 123, "source_domain": "www.ceylon24.com", "title": "ஒசாமா பின்லேடனை 'தியாகி' | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அல்-கய்தா அமைப்பின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடனை தியாகி என்று குறிப்பிட்டு பேசியுள்ளது சர்வதேச அளவில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.\nஅமெரிக்காவின் இரட்டை கோபுர கட்டட தகர்ப்பு உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்ட அல்-கய்தா அமைப்பின் முன்னாள் தலைவரும், பின்னாளில் அமெரிக்க படையினரானால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டவருமான ஒசாமா பின்லேடனை 'தியாகி' என்று நேற்று (வியாழக்கிழமை) நடந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தில் அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது.\nஅமெரிக்க படைகள் தங்களுக்கு தகவல் கொடுக்காமலேயே பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஒசாமா பின்லேடனை கொன்ற பிறகு பல்வேறு நாடுகளும் தங்களை துஷ்பிரயோகம் செய்யும் நிலை ஏற்பட்டுவிட்டதாக தனது உரையின்போது இம்ரான் கான் கூறினார்.\n\"பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ஆதரித்ததற்காக எந்த நாடும் சங்கடம் அடைந்திருக்காது என்றே நான் கருதுகிறேன். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தோல்வியடைந்ததற்கும் பாகிஸ்தான்தான் பகிரங்கமாக குற்றஞ்சாட்டப்பட்டது.\"\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @PTISindhOffice\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @PTISindhOffice\n\"உலகெங்கிலும் உள்ள பாகிஸ்தானியர்களைப் பொறுத்தவரை, அமெரிக்கர்கள் பாகிஸ்தானுக்குள் வந்து ஒசாமா பின்லேடனை அபோதாபாத்தில் கொன்று, உயிர்த்தியாகம் செய்ய வைத்தது ஒரு சங்கடமான தருணம். அதன்பிறகு பல உலகம் நாடுகளும் எங்களை துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கின. நமது நட்பு நாடு நம் நாட்டிற்குள் வந்து நமக்கே தகவல் தெரிவிக்காமல் ஒருவரைக் கொன்றது. மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் போரினால் 70,000 பாகிஸ்தானியர்கள் இறந்தனர்,\" என்று இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது தெரிவித்தார்.\nமேலும், பாகிஸ்தானியர்களுக்கு இதைவிட பெரிய துன்பம் இருக்க முடியுமா என்று அவர் கூறினார்.\nபாகிஸ்தானில் ஒருபுறம் நாடாளுமன்றத்தில் ஒசாமா பின்லேடனை தியாகி என்று அந்த நாட்டின் பிரதமரே குறிப்பிடும் நிலையில், மறுபுறம் அந்த நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக அல்-கய்தா அமைப்பை சேர்ந்தவர்களுக்கு தண���டனை வழங்கப்பட்டுள்ளது\nபஞ்சாபின் குஜாராவாலாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் அல்-கய்தாவின் ஐந்து உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிசெய்துள்ளது.\nஅப்துல்லா உமைர், அகமது உர் ரஹ்மான், அசிம் அக்பர் சயீத், முகமது யாகூப் மற்றும் முகமது யூசுப் ஆகியோர் தண்டிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.\nகுற்றவாளிகளுக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஐந்து குற்றவாளிகளின் தனிப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nஇவர்கள் அனைவரும் குஜராத்தில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி தீவிரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியபோது கைது செய்யப்பட்டனர்.\n#அக்கரைப்பற்று : இலஞ்சம் பெற்ற மேற்பார்வை உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்#\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nபொத்துவில் பகுதியில் இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு பிணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/05/26185254/Coronavirus-confirmed-8915-new-infections-in-Russia.vpf", "date_download": "2020-07-12T23:23:39Z", "digest": "sha1:YZOEIU2OKN4PJGYHIVLDHVS3NLQWVYHP", "length": 11807, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Coronavirus confirmed 8,915 new infections in Russia || ரஷ்யாவில் புதிதாக 8,915 பேருக்கு கொரோனா தொற்று உறுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரஷ்யாவில் புதிதாக 8,915 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,915 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 56,13,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3,48,479 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.\nகொரோனா தொற்றுகளை கட்டுப்படுத்த அதிபர் புதின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். ரஷ்ய அரசாங்கம் பலி எண்ணிக்கையை குறைத்து கூறுவதாக சுகாதார நிபுணர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.\nஇந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,915 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 3,62,342 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 174 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 3,807 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 1,31,129 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (17,06,464 பேர்), இரண்டாம் இடத்தில் பிரேசிலும் (3,76,669 பேர்) உள்ளன.\n1. ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது\nரஷ்யாவில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\n2. ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,07,301 ஆக உயர்வு\nரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 7,07,301 ஆக உயர்ந்துள்ளது.\n3. ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,94,230 ஆக உயர்வு\nரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 6,94,230 ஆக உயர்ந்துள்ளது.\n4. ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,74,515 ஆக உயர்வு\nரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 6,74,515 ஆக உயர்ந்துள்ளது.\n5. ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்\nரஷ்யாவிடம் இருந்து ரூ.18,148 கோடியில் 33 போர் விமானங்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.\n1. என்ஜினீயரிங் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு 15-ந்தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\n2. ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக்கவேண்டும்: சோனியா காந்தியிடம் எம்.பி.க்கள் கோரிக்கை\n3. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ‘டெல்லியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்’ - பிரதமர் மோடி அறிவுறுத்தல்\n4. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுதினம் நடக்கிறது\n5. கொரோனா சிகிச்சைக்குபுதிய ஊசி மருந்து: மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி\n1. சீனா-இந்தியா மோதல் அதிகரித்தால் டிரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை- அமெரிக்கா முன்னாள் ஆலோசகர்\n2. டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால நண்பரும் ஆலோசகருமான ரோஜர் ஸ்டோனின் தண்டனையை குறைத்தார்\n3. கொரோனா நோ���ாளிகளுக்கு ரத்தத்தில் இயல்புக்கும் அதிகமாக சர்க்கரை இருந்தால் மரணங்கள் நிகழ்கிறது\n4. முதல் முறையாக மாஸ்க் அணிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்\n5. ஹோப் விண்கலம் யோஷினோபு ராக்கெட் ஏவுதளத்திற்கு எடுத்து செல்லப்பட்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/4175", "date_download": "2020-07-12T21:21:07Z", "digest": "sha1:BFL3ZEGZBJQ2UI2QQBN7SFJPBN37Q3P4", "length": 3102, "nlines": 66, "source_domain": "www.panuval.com", "title": "வெ.ராதாகிருஷ்ணன் புத்தகங்கள் | Ve.Raadhaakirushnan Books | Panuval.com", "raw_content": "\nநுனிப்புல்‘உன்னை என்னுள் உருவாக்கி என்னை நீதான் உருவாக்கியதாக இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் மனதுக்கு உண்மை எதுவென உரைத்து நிற்பாய்’ஒரு கதை நிகழும் காலகட்டத்தை வைத்து அந்தக் காலம் எத்தகைய காலம் என்பதை தீர்மானித்து விடலாம். மக்கள், அவர்களது பழக்கவழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம் என ஒரு கதை எல்லா விசயத்..\nமனிதனின் எண்ணங்கள்தான் இன்று அறிவியல் உலகின் பல சாதனைகளுக்கு அடித்தளமாக அமைந்தவை. எண்ணங்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளது. ஆபத்துகளையும் தந்துள்ளது. மனிதனின் சிந்தனைகளுக்கும் கற்பனைகளுக்கும் எல்லை என்பதே இல்லை. அப்படி ஒரு சிந்தனையின் பின் தன் கனவுகளையும் லட்சியங்களையும் விரட்டிச் செல்லும் சில மனித..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2020-07-12T22:39:41Z", "digest": "sha1:REHOCLUEE6BDE5WXHXSUTQUIOYZMUR5I", "length": 4185, "nlines": 52, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "அழுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா? அழுதுபாருங்கள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஅழுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா\nமனிதர்களில் சிலருக்கு அழுவது பிடிக்காது, ஆனால் பலரோ எதற்கெடுத்தாலும் அழுவதை பழக்கமாக கொண்டிருப்பார்கள்.\nஆனால், இந்த அழுகை கூட மனிதர்களுக்கு சில ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.\n1.கண்களில் இருந்து கண்ணீர் வெளியாகும்போது, இமைகள் மற்றும் கண்விழிகள் சுத்தமாவதோடு மட்டுமல்லாமல் பார்வையும் தெளிவாகிறது.\n2. கண்ணீரில் லைசோசோம்(Lysozyme) உள்ளதால், அது கண்ணில் இருக்கும் 90-95 % பாக்டீரியாக்களை அழிக்கிறது.\n3. நாம் தோல்வியால் துவண்டிருக்கும்போது மனம்விட்டு அழுதால், மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் கண்ணீராக வெளியேறிவிடுகிறது.\n4.மனிதர்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் மாங்கனீஸ் சத்து அழுவதன் மூலம் குறைகிறது.\n6.கண்ணீரில் உள்ள திரவம் சருமத்தில் பட்டு நச்சுக்களை அகற்றி சருமத்தை பாதுகாக்கிறது.\n7. அழுகை வரும்போது அழுதுவிடுங்கள், ஒருபோதும் அதனை அடக்கிவைக்காதீர்கள், அது உங்களுக்கு மன அழுத்தம் வருவதற்கு காரணமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2020-07-12T22:55:46Z", "digest": "sha1:PEOZSXUTLPGOKOWXZJMNKSXXF6H4QI3G", "length": 42412, "nlines": 125, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஆண்களுக்கு முடி கொட்டுவதை தடுப்பதற்கான வழி முறைகள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஆண்களுக்கு முடி கொட்டுவதை தடுப்பதற்கான வழி முறைகள்\nஇன்றைய கால கட்டத்தில் தலைமுடி உதிருதல் மற்றும் இளம் வயதிலே நரை முடி பிரச்சனை ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ளது. இதனால் அழகு குறைவதோடு, தன்னம்பிக்கையும் இல்லாமல் போய்விடுகிறது. தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுகிறது. ஆகவே முடியை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து பல்வேறு டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள்\nமென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பமாக இருக்கும். கூந்தல் வளர்ச்சியை ஊக்கப்படுத்த, புரதச்சத்து, கார்போஹைடிரேடுகள், வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் ஆகியவை அவசியம். கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அமினோ அமிலங்கள், புரதச்சத்தில் காணப்படுகின்றன.\nநம் உடலில் காணப்படும் புரதச்சத்து பற்றாக்குறையால் கூந்தல் உதிர்தல் மற்றும் வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளான மீன், முட்டை, பால் பொருட்கள், சோயா, பருப்பு வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.\nகூந்தல் உட்பட உடலின் அனைத்து திசுக்களின் வளர்ச்சிக்கும் கார்போஹைடிரேட் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கார்போஹைடிரேட் சத்து அதிகம் நிறைந்த, ஓட்ஸ், சிவப்பு அரிசி, கோதுமை, பார்லி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான தலை முடியை பெறலாம்.\nஉடலுக்கு நல்ல கொழுப்பு சத்து தேவை. இவை, கூந்தல் வறண்டு போதல், கடினமாதல் மற்றும் பொடுகு ஏற்படுதல் ஆகியவற்றை தடுக்கிறது.எண்ணெய் தன்மை உள்ள மீன்கள், பருப்பு வகைகள், ஆலிவ், சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உணவின் மூலம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்து கிடைக்கவில்லை என்றால் டாக்டரின் ஆலோசனை பெறலாம்.\nமீன், இறைச்சி, வெண்ணெய், முட்டை, முட்டைகோஸ், கேரட் மற்றும் ஏப்ரிகாட் ஆகியவற்றில் காணப்படும், வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை தலையில் தேவையான எண்ணெய் சுரப்பதை உறுதிசெய்து, தலை போதிய ஈரத்தன்மையுடன் இருக்க உதவுகிறது.\nநெல்லிக்காய், கொய்யா, சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, தக்காளி, குடைமிளகாய் மற்றும் கீரை வகைகள் ஆகியவற்றில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்து, முடியின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.\nஆலிவ் ஆயில், சோயாபீன்ஸ், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் சி சத்து, தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து வறண்ட கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது.\nகூந்தலுக்கு நிறமளிக்கும் மெலனின் உற்பத்திக்கு “நியாசின்’ உதவுகிறது. முட்டை மஞ்சள் கரு, கல்லீரல், அரிசி மற்றும் பால்பொருட்களில் பயோட்டின் நிறைந்துள்ளது.\nஇரும்புச்சத்து, கூந்தலுக்கு ஆக்சிஜனை எடுத்து செல்ல உதவுகிறது. கூந்தலுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால், அவை உடைந்து உதிரத் தொடங்கும். பச்சைக் காய்கறிகள், உலர்ந்த பழங்கள், முட்டை, தர்ப்பூசணி ஆகியவற்றை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம்.\nகூந்தலின் நெகிழ்வு தன்மைக்கு, ஈரப்பதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கூந்தலின் வறண்ட தன்மை நீங்க, தினமும், 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரையிலான தண்ணீர் குடிக்க வேண்டும்.\nகூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.\nநெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை அரைத்து தேங்காய்ப் பாலுடன் கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி நன்கு வளர்வதோடு, மயிர்க்கால்களும் நன்கு வலுப்பெறும்.\nதேங்காய் எண்ணை ஒரு லிட்டர், நல்லெண்ணை ஒரு லிட்டர் எடுத்து அதனுடன் நெல்லிக்காய் சாறு 1/2 லிட்டர் சேர்த்து நெல்லிக்காய் நீர் வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி வாரத்தில் இருமுறை தலையில் தேய்த்து வர இளநரை வருவதை தவிர்க்கலாம்.\nமன உளைச்சல், கோபம், படபடப்பு.\nஆரோக்கியமற்ற உணவு மற்றும் இரும்பு சத்து குறைவான உணவு பழக்கவழக்கம்.\nகூரிய முனைகள் கொண்ட சீப்பினால் தலை சீவுவது மற்றும் அழுக்கடைந்த சீப்பை பயன்படுத்துவது.\nகூந்தலுக்கு அடிக்கடி செய்கிற கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் சிகிச்சைகள்.\nபெண்களுக்கு முடி கொட்டுவது தீராத பிரச்னையாக உள்ளது. முடி நன்கு வளர வேண்டுமானால், புரோட்டீன் சத்து அதிகம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இச்சத்து குறைவதால் தான் முடி உதிர்கிறது.\nமுடி உதிர்வதை தடுக்க சில எளிய முறைகள்\nவாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவதையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.\nஇரவில் நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.\nதலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.\nபெரும்பாலானவர்களுக்கு சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறது. கவலை, மனச்சோர்வு, டீ, காபி அதிகம் குடித்தல் போன்றவற்றால் பித்த நரை உண்டாகும். வைட்டமின் பி 12 நரையை போக்கவல்லது.\nகறிவேப்பிலை���ை ஒருநாள் விட்டு ஒருநாள் துவையல் அரைத்து சாப்பிட வேண்டும். காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், படிப்படியாக குறைத்து அறவே நிறுத்தி விடவேண்டும்.\nவெந்தயத்தை ஊறவைத்து அரைத்து ஃபிட்ஜில் வைத்து கொள்ளுங்கள் தினமும் குளிப்பதற்கு முன்பாக தலையில் நன்கு தேய்த்து அரைமணி நேரம் நன்கு ஊறவிட்டு ஷாம்பு போட்டு நன்கு அலசிவிடுங்கள் ஷாம்பு தினமும் போட வேண்டிய அவசியமில்லை இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்து வரவும். நிச்சயமாக முடி கொட்டுவுது நின்றுவிடும்.\nஇதனால் கூந்தல் நன்கு அடர்த்தியாக வளர்வதோடு, கூந்தல் பிரச்சனைகளான முடி வெடிப்பு, வறட்சி போன்ற அனைத்தையும் சரிசெய்யலாம். அதிலும் பழங்கள் மற்றும் காய்கறிகளால் செய்யப்பட்ட சில ஜூஸ்களை குடிப்பதை விட, அதனை தலைக்கு நேரடியாகப் பயன்படுத்துவதால், இதில் உள்ள சத்துக்கள் எளிதில் உடலால் உறிஞ்சப்பட்டு, அதனால் கிடைக்கும் பலனும் விரைவில் தெரியும்.\nஆனால் சில ஜூஸ்களை குடிப்பதனால், கூந்தலின் அடர்த்தி மற்றும் வளர்ச்சியை அதிரிக்கலாம். குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு ஜூஸ் தயாரிக்கும் போது, அதில் வேறு எந்த ஒரு பதப்படுத்தப்பட்ட பொருட்களையும் சேர்க்காமல் செய்தால் தான், நல்ல பலன் கிடைக்கும்.\nதிராட்சை சாற்றில் வைட்டமின் பி அதிகம் உள்ளது.\nஇது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரித்து, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். எனவே தினமும் தவறாமல் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.\nபழங்களின் ராஜாவான மாம்பழத்திலும் நல்ல வளமையான அளவில் வைட்டமின்களும், கனிமச் சத்துக்களும் நிறைந்துள்ளன. அதிலும் இதில் உள்ள வைட்டமின் ஏ, கூந்தலின் அடர்த்தியை அதிகரிப்பதில் சிறந்தது. எனவே இத்தகைய பழத்தை தலைக்கு பயன்படுத்துவதை விட, சாப்பிட்டு வந்தால் கூந்தலுக்கு மட்டுமின்றி, உடலுக்கும் நல்லது.\nசிட்ரஸ் பழங்களில் கிவியும் ஒன்று. இத்தகைய கிவிப் பழத்தை சாறு எடுத்து, அதனை கூந்தலுக்கு பயன்படுத்தினால், அதில் உள்ள வைட்டமின் சி, கூந்தலின் வலிமை அதிரிக்கும். மேலும் இதனை உணவில் சேர்த்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.\nஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி அதிகம் நிறைந்திருப்பதால், இது கூந்தலின் அடர்த்தியை அதிகரிப்பதில் சிறந்தப் பொருளாகக் கர���தப்படுகிறது.\nசெம்பருத்தி ஜூஸ் செம்பருத்தியை கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தினால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.\nஅதிலும் செம்பருத்தியின் பூ மற்றும் இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை தலையில் தடவி மசாஜ் செய்து வர, பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.\nநெல்லிக்காய் சாறு நெல்லிக்காய் முடியின் வலிமை மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடிய தன்மை கொண்டவை.\nஉருளைக்கிழங்கை சாறு எடுத்து, அதனை தலையில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து மைல்டு ஷாம்பு போட்டு குளித்தால், அது கூந்தலின் அடர்த்தியை அதிகரிக்கும். ஏனெனில் இதில் கூந்தல் மெலிதாவதை தடுக்கும் தன்மை அதிகம் உள்ளது.\nகேரட்டில் கூந்தலின் வளர்ச்சி மற்றும் அடர்த்தியை அதிகரிக்கும் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த ஜூஸை தலைக்கு தடவுவதை விட, குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். எனவே தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள பீட்டா கரோட்டீன், ஸ்கால்ப்பில் போதிய அளவில் எண்ணெயை சுரக்கச் செய்யும்.\nஅழகான முடியை பெற தவறாமல் செய்ய வேண்டிய செயல்கள்\nதலை முடி என்பது நம்முடைய அழகை மெருகேற்ற உதவும். இது பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் தான். அதனால் முடியை பராமரிப்பதில் ஆண்களும்,பெண்களும் அதிகம் மெனக்கெடுவதுண்டு. தலை முடியினால் மீண்டும் உங்கள் நாள் மோசமானதாக அமைந்துள்ளதா ஆரோக்கியமான தலை முடி என்ற வெற்றிகரமான மகுடம் உங்கள் ஒட்டு மொத்த தோற்றத்தையே மாற்றிவிடும்.\nகீழ்கூறிய எளிய வழிமுறைகளை பின்பற்றினால், உங்கள் தலை முடி ஆரோக்கியமாக இருக்கும். தலை முடி வறட்சியாகவும், சுருண்டு கொள்ளவும் செய்தால், வாரம் ஒரு முறை சூடான எண்ணெய் மசாஜ் செய்யுங்கள்.\nஅதனை தொடர்ந்து சாதாரண ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்தி குளியுங்கள். அளவுக்கு அதிகமான கலரிங், இரசாயனங்கள் மூலம் முடியை நேராக்குதல் அல்லது சுருட்டி விடுதல் மற்றும் இதர ரசாயன சிகிச்சைகளை சில வாரங்களுக்கு மூட்டை கட்டி வையுங்கள்.\nவீட்டில் செய்யப்பட்ட தலை முடி மாஸ்க்கை பயன்படுத்துவது, ட்ரையர் பயன்படுத்துவது தவிர்ப்பது போன்றவைகள் தலை முடியை நன்றாக வைக்கும். இப்போது தலை முடியை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் ���ொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று பார்ப்போம்.\nஷாம்பு போடும் போது நினைவில் கொள்ள வேண்டியவை…\nதலைக்கு குளிக்கும் போது, ஸ்கால்ப்பை சுத்தம் செய்வதில் கவனம் இருக்க வேண்டும். அதனால் விரல்களை கொண்டு மென்மையாகவும், திடமாகவும் ஸ்கால்ப்பில் நுரையுடன் மசாஜ் செய்யுங்கள். தலையை கழுவிய பின் நல்ல கண்டிஷனரை பயன்படுத்துங்கள். அதனை ஒவ்வொரு முடியிலும் படுமாறு தடவி, பின் நன்றாக கழுவி விடுங்கள்.\nதவிர்க்க வேண்டியவை – வெப்ப முறையில் தலைமுடியின் ஸ்டைலை மாற்றுவது அல்லது அயர்ன் மற்றும் வெப்பமான கர்லரை பயன்படுத்துவது போன்றவற்றை தவிர்த்து, ஈர தலைமுடி இயற்கையாகவே காய விடுங்கள். – ஆல்கஹால் உள்ள தலைமுடி ஜெல் பயன்படுத்துவதை தவிர்க்கவும். – சுத்தமில்லாத பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எப்போதும் சீப்பு மற்றும் பிரஷ்களை எல்லாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nதலை சருமத்தை எண்ணெயை கொண்டு மசாஜ் செய்யுங்கள் –\nசீரான முறையில் கூந்தலுக்கு எண்ணெய் தடவினால், முடியின் தரத்தில் ஏற்படும் வித்தியாசத்தை கண்டிப்பாக நீங்கள் கவனிக்கலாம் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆகவே தலைக்கு எண்ணெயை கொண்டு இதமாக மசாஜ் செய்யுங்கள். – மூலிகை கலந்த ஆலிவ், ஜோஜோபா, பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய்களில் முடியை மேம்படுத்தும் குணங்கள் உள்ளது.\nஅதனால் அது தலை சருமத்திற்கு சில ஊட்டச்சத்துக்களை வழங்கும். – தலைக்கு நன்றாக ஒரு மசாஜ் ஒன்றை செய்தால், நல்ல தூக்கம் வரும். மேலும் காலை புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்கவும் உதவும். – முடிக்கு எண்ணெய் தேய்க்கும் போது, அதன் நுனிகளில் படுமாறு தேய்க்க வேண்டும்.\n ஆண்களுக்கு தாடியில் ஆரம்பிக்கும் நரை, பின் மீசைக்கு வந்து அங்கிருந்து தலையின் பகுதிகளுக்கு பரவும். நெஞ்சு முடி நரைக்க சில வருடங்கள் ஆகும்.\nபெண்களுக்கோ உச்சந்தலையில் தொடங்கும். பின் இந்த நரை அப்படியே பிற இடங்களுக்கு பரவி, முதுமைத் தோற்றத்தைத் தரும்.\n பல இளைஞர்கள் இந்த பிரச்சனைக்காக ஆலோசனை கேட்க வருவது அதிகரித்து கொண்டே போகிறது.\nஹார்மோன் சமமின்மை, கூடுதல் தைராய்டு சுரப்பிச் செயலாக்கம், தாழ் தைராய்டிசம், ஊட்டச்சத்துக் குறைவு, இரத்த சோகை, உணவுச்சத்துப் பற்றாக்குறை, எலெக்ட்ரிக் ட்ரையர் மற்றும் கடு��ையான முடி சாயம் பயன்படுத்துவது, மரபியல் சார்ந்த கோளாறு, ஹீமோதெரபி, கதிர்வீச்சு என பல காரணங்களால் இந்த பிரச்சனை உண்டாகிறது.\n நரைத்த முடியை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முடியாமல் போனாலும், உணவு பழக்கத்தை மாற்றி, தேவையான ஊட்டச்சத்துக்களை பெற்று, தலைமுடி மேலும் நரைக்காமல் தடுக்கலாம்.\nசீரான முறையில் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல், சரியான முடி மற்றும் தலை சரும பராமரிப்பு மற்றும் மன அழுத்தத்தை நீக்கும் நடவடிக்கைகள் என இவை அனைத்தும் அவசியம்.\nமேலும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டு, மன அழுத்தத்தை நீக்கி, ஒழுக்கமில்லாத வாழ்வு முறையை கைவிட வேண்டும். இவ்வாறெல்லாம் செய்தால், முடி நரைப்பதை தடுக்கலாம். மேலும் நல்ல ஆரோக்கியமான முடியையும் பெறலாம்.\nமுடி கொட்டுதல் மற்றும் முடி உடைவதைக் குறைக்கும் வழிமுறைகளை காண்போம்\nமுடி கொட்டுதல் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான ஒரு பிரச்சனையாகும். துரதிர்ஷ்டவசமாக, இந்தப் பிரச்சனைக்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்பது நமக்கு தெரிவதில்லை.\nமுடி கொட்டும் பிரச்சனையால் நமது இயற்கை அழகும், முடி வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. முடியைத் தவறாக பராமரிப்பதன் விளைவாகவே இந்த நிலை ஏற்படுகிறது. ஒருமுறை முடி உதிர ஆரம்பித்தால், இந்நிலை பல ஆண்டுகள் தொடரும்.\nஇந்தப் பிரச்சனை இருபாலர் மத்தியிலும் அதிகரித்து கொண்டே வருவதால், பலரும் இதற்கான தீர்வை தேடி அலைகின்றனர்.\nதேங்காய் எண்ணெய் மசாஜ் செய்ய மறக்காதீர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியர்கள், தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்து, தலைமுடியை மிருதுவாக பராமரித்து வருகின்றனர்.\nகுறைந்தது வாரத்தில் இரண்டு தடவை, தேங்காய் எண்ணெயை உச்சந்தலையில் தடவி, தலைமுடியை மெதுவாக மசாஜ் செய்வதன் மூலம், அழகான மற்றும் வலிமையான தலைமுடியைப் பெறலாம்.\nகூந்தல் வறட்சியைப் போக்குவதற்கான சில எளிய வழிகள்\nஆண்களுக்கு ஏற்படும் கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் ஒன்று தான் கூந்தல் வறட்சி. ஆனால் இத்தகைய கூந்தல் வறட்சியானது சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் மருந்துகள் கலக்கப்பட்ட தண்ணீரினால் ஏற்படுகிறது\nஎன்றால், அப்போது கூந்தலுக்கு அதிக பராமரிப்பு கொடுக்க வேண்டும்.\nஇல்லாவிட்டால், அத்தகைய கூந்தல் வறட்சியினால் கூந்தல் உதிர்தல், கூந்தல் உடைதல் மற்றும் முடி வெடிப்பு போன்றவற்றை சந்திக்க நேரிடும். ஆகவே கூந்தல் வறட்சியை தவிர்த்து, கூந்தலை மென்மையாக வைத்துக் கொள்ள ஒருசில விஷயங்களை மேற்கொள்ள வேண்டும். இவற்றால் கூந்தல் வறட்சி நீங்குவதோடு, கூந்தலும் நன்கு ஆரோக்கியமாக, பொலிவோடு இருக்கும்.\nமேலும் இத்தகைய விஷயங்கள் அனைத்தும் மிகவும் எளிமையானவை. இப்போது கூந்தல் வறட்சியைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய சில விஷயங்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை பின்பற்றினால், நிச்சயம் கூந்தல் வறட்சியைப் போக்கலாம்.\nசீப்பை தவிர்க்கவும் நீளமான கூந்தல் கொண்டவர்களுக்கு உள்ள பிரச்சனைகளில் ஒன்று தான் முடி வெடிப்பு. இத்தகைய முடி வெடிப்பானது கூந்தல் வறட்சியால் தான் ஏற்படுகிறது. எனவே இதனை தவிர்க்க, ஈரமாக இருக்கும் போது தலைக்கு சீப்பைப் பயன்படுத்தக்கூடாது. இதனால் கூந்தல் உதிர்வதுடன், முடி வெடிப்புக்களும் ஏற்படும்.\nஹேர் பேக் ஹேர் பேக்குகளில் நிறைய உள்ளன. அதில் ஸ்ட்ராபெர்ரி மற்றும் ரோஜா இதழ்களைக் கொண்டு செய்யப்படும் ஹேர் பேக்குகளை பயன்படுத்தினால், கூந்தல் ஆரோக்கியமாக வறட்சியின்றி இருக்கும்.\nபாதாம் பேஸ்ட் பாதாம் பேஸ்ட்டை தலையில் தடவி மசாஜ் செய்தால், வறட்சியினால் பொலிவிழந்து காணப்படும் கூந்தலை பொலிவோடும், பட்டுப் போன்றும் வைத்துக் கொள்ளலாம்.\nபால் கூந்தல் வறட்சியை தவிர்த்து, அதனை மென்மையாக வைப்பதற்கு, வாரத்திற்கு ஒரு முறை பாலைக் கொண்டு கூந்தலை அலச வேண்டும். இதனால் நாளடைவில் நல்ல மாற்றம் தெரியும்.\nஎண்ணெய்கள் நல்ல வெதுவெதுப்பான தேங்காய் மற்றும் ஆலிவ் எண்ணெய் கொண்டும் கூந்தல் வறட்சியைப் போக்கலாம். அதற்கு அந்த எண்ணெய்களை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து அலசினால், கூந்தல் வறட்சி நீங்குவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்.\nதலைக்கு குளித்தப் , பின்னர் அப்படியே உலர வைக்க வேண்டும்.\nஇருபது வயதிலேயே முடி கொட்டுவதற்கான பல காரணங்கள்\nஆண்களுக்கும் சரி, பெண்களுக்கு சரி தலை முடி என்பது கூடுதல் அழகை சேர்க்கும் ஒரு விஷயமாகும். அதனால் அதை அலங்கரிக்கவும், விதவிதமான ஸ்டைல்களை புகுத்தவும், பலரும் முற்படுவர். இப்படி செய்தால் முடியில் பிரச்சனை இல்லாமல் இருக்குமா என்ன அதிலும் முடி கொட்டுவது என்பது இ���்லாமல் இருக்குமா\nஆம், அதுவும் இன்றைய சூழ்நலையில், இந்த பிரச்சனை இல்லாதவர்களே இருக்க முடியாது. இன்றைய தலைமுறைக்கு அளவிற்கு அதிகமாகவே முடி கொட்டும் பிரச்சனை நிலவுகிறது.\nபொடுகு: தலையின் ஸ்கால்ப் எனப்படும் மேல் தோல் வறண்டு காணப்பட்டாலோ, அல்லது அதிகமாக எண்ணெய் பசையுடன் காணப்பட்டாலோ பொடுகு உண்டாகும். ஷாம்புவை அடிக்கடி உபயோகிப்பதாலோ அல்லது தேவையான அளவு உபயோகிக்காமல் இருந்தாலோ, பொடுகு உண்டாகலாம்.\nபொடுகானது, பூஞ்சை களால் ஏற்படுகிறது என்று சரும நோய் நிபுணர்கள் கருதுகிறார்கள். பொடுகு இருப்பதால் உடல் நலம் குன்றியுள்ளது என்று பொருளல்ல. ஆயினும், மஞ்சள் பொடுகால் ஏற்படும் செபோரிக் டெர்மா டிடிஸ் எனப்படும், தோலில் காணப்படும் சிவந்த செதில்செதிலான தடிப்புகள், ஹார்மோன் தொடர் புடையவையாக இருக்கக் கூடும் அல்லது பூஞ்சைகளால் ஏற்படக்கூடும் அல்லது குறிப்பிட்ட நரம்பியல் பிரச்சினையாகவும் இருக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2020-07-12T21:43:20Z", "digest": "sha1:2VLQTGIIKF2ZCLFBDEICML4COMJ4BRNC", "length": 4456, "nlines": 56, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "காராகருணை எண்ணெய் பத்தே | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகாராகருணை – கால் கிலோ\nஅரிசி மாவு – கால் கப்\nதனி மிளகாய் தூள் – 2 மேசைக்கரண்டி\nசோம்பு தூள் – ஒரு தேக்கரண்டி\nமஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி\nகல் உப்பு – 2 தேக்கரண்டி+கால் தேக்கரண்டி\nகாராகருணையை ஒரு இஞ்சு ஸ்லைஸாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் நறுக்கிய காராகருணையுடன் கல் உப்பு போட்டு குலுக்கி 10 நிமிடம் வைக்கவும். பிறகு தண்ணீர் ஊற்றி கழுவிக் கொள்ளவும்.\nஅதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் காராகருணையை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் வேக வைக்கவும்.\nஒரு தட்டில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், அரிசி மாவு, உப்பு, எழுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். பிறகு 3 மேசைக்கரண்டி அல்லது 4 மேசைக்கரண்ட�� தண்ணீர் ஊற்றி விழுதாக பிசைந்துக் கொள்ளவும். அதில் வேக வைத்த காராகருணையை போட்டு எல்லாவற்றிலும் படும்படி பிரட்டி விடவும்.\nதோசைக்கல்லில் 4 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி மசாலா தடவி வைத்திருக்கும் காயை போட்டு வறுக்கவும்.\nஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு மற்றொரு புறமும் வெந்ததும் 2 நிமிடம் கழித்து எடுக்கவும்.\nமொறுமொறு காராகருணை எண்ணெய் பத்தே ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adirainirubar.blogspot.com/2012/12/blog-post_3390.html", "date_download": "2020-07-12T23:51:44Z", "digest": "sha1:A3OSONUPIS55XMWFMJS4ARLB4PBMBDOT", "length": 129521, "nlines": 296, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "முன்னாள் மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி ! - அதிரைநிருபர்", "raw_content": "\n_M H ஜஃபர் சாதிக்\nஉமர் தமிழ் - தமிழ் தட்டச்சு\nHome / அதிரை / அபுஇபுறாஹிம் / அபூஇப்றாஹீம் / கேள்விகள் / வினாடி வினா / முன்னாள் மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி \nமுன்னாள் மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி \nடிசம்பர் 19, 2012 28\nமரியாதைக்குரிய ஆசான் SKMH அவர்களின் வினாடி-வினா கேள்வித் தாள்களிருந்து சில துளிகள்...\nமறக்காமல் சொல்ல நினைத்த ஒரு கண்டிஷன் :\nகூகிலானந்தாவிடமோ அல்லது பிங்கு மாஸ்டரிடமோ அல்லது யாஹூ-மாணவரிடமோ தட்டி தட்டி கேட்டுப் பார்க்க கூடாது \nபதில் தெரியவில்லை என்று அங்கே இங்கே சுற்றிக் கொண்டெல்லாம் இருக்கப்டாது, தெரியாத கேள்விகளுக்கு நீங்களே 'PASS'ன்னு சொல்லிக் கொண்டே அடுத்த கேள்விகளுக்குச் செல்லலாம்.\n1) 'இழுக்கு' என்ற சொல்லோடு முடியும் திருக்குறள் எது \n2) குடிமக்கள் காப்பியம் என்று குறிக்கப்படும் தமிழ் இலக்கியது எது \n3) 'I went to Agra' என்ற ஆங்கில வாக்கியத்தின் Present perfect வாக்கியத்தை கூறுக \n4) 'Noun' ஆக உள்ள ஒரு அங்கிலச் சொல்லை இரண்டாக பிரித்து எழுதினால், ஒரு 'Noun'ம் ஒரு 'Verb'ம் கொண்ட ஆங்கில வாக்கியம் அமையும் அந்த ஆங்கிலச் சொல் என்ன \n5) A, B என்பன இரண்டு கனங்கள் A U B = A எனில், B யைப் பற்றி நீ அறிவது என்ன \n6) உன் அன்னை 14 பழங்கள் வாங்கி உனக்கு சில பழங்களை தந்தார், உனக்கு தந்ததைப் போல் இரண்டு மடங்கு உன் அண்ணனுக்கும் உனக்கு தந்ததில் பாதி உன் தங்கைக்கும் கிடைத்தன. உனக்கு கிடைத்த பழங்கள் எத்தனை\n7) ஒரு குதிரைத் திறன் ( H.P.) என்பது எத்தனை வாட்டுக்குச் சமம்\n8) பாபா அணு ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது \n9) எலுமிச்சைப் பழத்தில் உள்ள அமிலம் எது \n10) சாதாரண உப்பின் வேதிப் பெயர் யாது \n11) வைட்டமின் B குறைவால் ஏற்படும் நோய் எது \n12) மனித உறுப்புகளில் இரத்தம் அறியாத உறுப்பு எது \n13) ஒரு செல் தாவரம் எது \n14) வெங்காயத்தின் அறிவியல் பெயர் என்ன \n15) உலகின் முதல் விண்வெளி வீரர் யார்\n16) இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் யார் \n17) வரலாற்றில் இந்திய நெப்போலியன் எனக் குறிப்பிடப்படுபவர் யார் \nபதில் வரும் வேகத்தை பொறுத்துதான் பரிசு வரும் வேகம் நிர்ணயிக்கப்படும் (ஸ்பான்சர்கள் தேவைன்னு போர்டு இன்னும் ரெடியாகவில்லை என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்)\nஇப்படியே தொடரலாம்னு ஒரு ஐடியா இருக்கு...\nஅதிரை அபுஇபுறாஹிம் அபூஇப்றாஹீம் கேள்விகள் வினாடி வினா\nபுதன், டிசம்பர் 19, 2012 8:01:00 பிற்பகல்\nசிலதுக்கு பதில் தொண்டை குழிக்குள் நிற்கின்றது. அனால் வெளியே வரவில்லை.\nபுதன், டிசம்பர் 19, 2012 8:05:00 பிற்பகல்\n01சொல்லிச் செய்வது கர்மம் செய்தபின்\nசொல்லுவம் என்பது இழுக்கு (இப்படி ஏதோ \n16) கல்பனா ராய் (ப்பூட்டாங்க)\nபாசான்னு சார்ட்ட கேட்டு சொல்லவும்\nபுதன், டிசம்பர் 19, 2012 8:32:00 பிற்பகல்\n1) 'இழுக்கு' என்ற சொல்லோடு முடியும் திருக்குறள் எது \n2) குடிமக்கள் காப்பியம் என்று குறிக்கப்படும் தமிழ் இலக்கியது எது \n3) 'I went to Agra' என்ற ஆங்கில வாக்கியத்தின் Present perfect வாக்கியத்தை கூறுக \n4) 'Noun' ஆக உள்ள ஒரு அங்கிலச் சொல்லை இரண்டாக பிரித்து எழுதினால், ஒரு 'Noun'ம் ஒரு 'Werb'ம் கொண்ட ஆங்கில வாக்கியம் அமையும் அந்த ஆங்கிலச் சொல் என்ன \n5) A, B என்பன இரண்டு கனங்கள் A U B = A எனில், B யைப் பற்றி நீ அறிவது என்ன \n6) உன் அன்னை 14 பழங்கள் வாங்கி உனக்கு சில பழங்களை தந்தார், உனக்கு தந்ததைப் போல் இரண்டு மடங்கு உன் அண்ணனுக்கும் உனக்கு தந்ததில் பாதி உன் தங்கைக்கும் கிடைத்தன. உனக்கு கிடைத்த பழங்கள் எத்தனை\n7) ஒரு குதிரைத் திறன் ( H.P.) என்பது எத்தனை வாட்டுக்குச் சமம்\n8) பாபா அணு ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது \n9) எலுமிச்சைப் பழத்தில் உள்ள அமிலம் எது \n10) சாதாரண உப்பின் வேதிப் பெயர் யாது \n11) வைட்டமின் B குறைவால் ஏற்படும் நோய் எது \n12) மனித உறுப்புகளில் இரத்தம் அறியாத உறுப்பு எது \n13) ஒரு செல் தாவரம் எது\n14) வெங்காயத்தின் அறிவியல் பெயர் என்ன \n15) உலகின் முதல் விண்வெளி வீரர் யார்\nஉண்மைய சொன்னா முஹம்மது நபி (ஸல்). உலகவாசிங்க சொன்னா நீள் ஆம்ஸ்ட்ராங்நு நினைக்கிறேன்.\n16) இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் யார் \n17) வரலாற்றில் இந்திய நெப்போலியன் எனக் குறிப்பிடப்படுபவர் யார் \nபுதன், டிசம்பர் 19, 2012 9:26:00 பிற்பகல்\nநம்மளத்தவிர மத்தவங்களுக்கெல்லாம் கொஸ்டின் பேப்பர் லீக்காவுதோ, நேரம் பிடிக்குதே\nமீராஷா பாஸோ ஃபெயிலோ, நான் நல்லா சிரிச்சேன்.\nபுதன், டிசம்பர் 19, 2012 9:38:00 பிற்பகல்\nபுதன், டிசம்பர் 19, 2012 9:46:00 பிற்பகல்\nநம்மளத்தவிர மத்தவங்களுக்கெல்லாம் கொஸ்டின் பேப்பர் லீக்காவுதோ, நேரம் பிடிக்குதே\nஇல்ல காக்கா, பின்னூட்டத்தை பார்த்து எழுதக்கூடாதுன்னு விதிகள்ள குறிப்பிடப்படாததால் முழு விடையும் கிடைத்ததும் எழுதலாம்னு விதி மீறல் இல்லாம நடக்க முயற்சி நடக்குது போல..\n//மீராஷா பாஸோ ஃபெயிலோ, நான் நல்லா சிரிச்சேன்.//\nதேர்வு கூடத்தில் கவிஞர்.sabeer.abushahruk அவர்கள் சிரித்ததற்காக அவருக்கு அரை மதிப்பெண் குறைத்து எமக்கு ஒரு மதிப்பெண் கூட்டித்தரும்.. அய்யா.\nபுதன், டிசம்பர் 19, 2012 10:00:00 பிற்பகல்\nபுதன், டிசம்பர் 19, 2012 10:45:00 பிற்பகல்\nபோட்டி பற்றி எந்தவித முன் அறிவிப்பும் வராததால் நான் ஹால் டிக்கெட் வாங்கவில்லை\nபுதன், டிசம்பர் 19, 2012 11:11:00 பிற்பகல்\n அட்டெண்டஸ் போட்ட முன்னால் மாணவர்களின் சுறு சுறுப்பு பிரமிக்க வைக்கிறது \nரிஸல்ட் விரைவில் இன்ஷா அல்லாஹ் \nஇதேபோன்று தொடரச் சொல்லி தனி மின்னஞ்சலிலும் வேண்டுகோளும் வந்த வண்ணமிருக்கிறது...\nபுதன், டிசம்பர் 19, 2012 11:14:00 பிற்பகல்\n//போட்டி பற்றி எந்தவித முன் அறிவிப்பும் வராததால் நான் ஹால் டிக்கெட் வாங்கவில்லை\nஅதெல்லாம் சரி இன்னும் டி.சி. ஸ்கூல்லதான் இருக்கு சீக்கிரம் வந்து பதிலைச் சொல்லிடுங்க \nபுதன், டிசம்பர் 19, 2012 11:15:00 பிற்பகல்\nஅனைத்து Questionsஐயும் Pass செய்தவர்களால் (பாவம்) Failலிருந்து வெளிவர பெயில் கிடைக்கவில்லை \nபுதன், டிசம்பர் 19, 2012 11:33:00 பிற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nபுதன், டிசம்பர் 19, 2012 11:54:00 பிற்பகல்\n7.வது கேள்வி நம்ம சப்ஜெட் என்பதால் அதற்க்கான விரிவான பதில் இதோ\nஒரு குதிரை திறன் என்பது 746 வாட்ஸ்\n75 கிலோ கிராம் எடையை ஒரு வினாடி நேரத்தில் , ஒரு மீட்டர் இழுக்கவோ , உயர்த்தவோ தேவைப்படும் சக்தியை ஒரு குதிரைத் திறன் என்கிறோம்\n(இப்போ T .C .கிடைக்குமா\nபுதன், டிசம்பர் 19, 2012 11:58:00 பிற்பகல்\nM.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…\nமுன்னோர்களால் சொல்ல முடியாத பதிலை மட்டும் சொல்லி\nமுதல் பரிசை எனக்கே அறிவிக்குமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nவெங்���ாயத்தின் அறிவியல் பெயர்; அல்லிவம் சாத்திவம்\nவியாழன், டிசம்பர் 20, 2012 12:07:00 முற்பகல்\n8) பாபா அணு ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது \nவியாழன், டிசம்பர் 20, 2012 12:10:00 முற்பகல்\n8) பாபா அணு ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது \nஅடிக்கடி பாத்ரூம் பக்கமெல்லாம் போயிட்டு வந்து பதில் சொல்லக் கூடாது \nவியாழன், டிசம்பர் 20, 2012 12:12:00 முற்பகல்\nMsM(mr) அது தட்டிக் கொடுக்கும்போது தட்டச்சு தப்பிச்சு போயி \nவியாழன், டிசம்பர் 20, 2012 12:16:00 முற்பகல்\n8) பாபா அணு ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது \n//அடிக்கடி பாத்ரூம் பக்கமெல்லாம் போயிட்டு வந்து பதில் சொல்லக் கூடாது \nகுளிர் நேரமா கண்ரோல் பண்ண முடியலா அதான் அடிக்கடி பாத்ரூம்...\nவியாழன், டிசம்பர் 20, 2012 12:23:00 முற்பகல்\n//MsM(mr) அது தட்டிக் கொடுக்கும்போது தட்டச்சு தப்பிச்சு போயி \nஅப்போ எனக்கு நூற்றுக்கு 10 மதிப்பெண் போடுவதற்கு பதில், ஜீரோ தட்டச்சு தப்பிச்சு 100 போட்டு ஹீரோ ஆக்கி என்னை அழகுபார்த்தாலும் பார்ப்பீர்கள் போல மாம்'ஸ்..நடக்கட்டும் நடக்கட்டும்..\nவியாழன், டிசம்பர் 20, 2012 12:59:00 முற்பகல்\n1. \"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்\nவிளக்கம் : (செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.\n14. அல்லியம் சிபா Alium Cepa\n15. யூரிகாகரின் - ரஷ்யா\nஇதுவரை அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்த சகோதரர்களுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்....\nவினாடி வினா போட்டியில் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் தெரிந்தும் தெரியாதது போல் இருந்த சைலண்ட் ரீடர்ஸ் (மைண்ட் வாசிச்சுட்டோம்ல)... அனைவருக்கும் நன்றிகள்... :)\nபரிசு(கள்) அடுத்தடுத்து வரும் போட்டிகளின் முடிவையும் தெரிந்த பின்னர்.... இன்ஷா அல்லாஹ் \nவியாழன், டிசம்பர் 20, 2012 3:44:00 முற்பகல்\nசாரி சார்....ராத்திரி கூடு / கொடீர்களம் பார்த்துட்டு தூங்கிட்டேன்.\nவியாழன், டிசம்பர் 20, 2012 6:29:00 முற்பகல்\nஆஹா.... இவ்ளோ மோசமாவா பதில் சொல்லி இருக்கோம்\nவியாழன், டிசம்பர் 20, 2012 10:16:00 முற்பகல்\nஎனக்கு எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரியும்ண்டு இப்ப சொன்னா நம்பவா போறீங்க ஈயடிச்சான் காப்பி ண்டு சொல்லி தள்ளுபடி செய்துவிடுவீர்கள்\nஆனாலும் ராத்திரி ஆரம்பிச்சு ராத்திரியே முடிச்ச இந்த வினாடிவினா போட்டியை நான் இனிமையாக கண்டிக்கின்றேன்..பகல்ல வையுங்க ஒரு கை பார்த்துடுவோம்\nவியாழன், டிசம்பர் 20, 2012 11:38:00 முற்பகல்\n//ஆனாலும் ராத்திரி ஆரம்பிச்சு ராத்திரியே முடிச்ச இந்த வினாடிவினா போட்டியை நான் இனிமையாக கண்டிக்கின்றேன்..பகல்ல வையுங்க ஒரு கை பார்த்துடுவோம்//\nசொல்ல மறந்த கண்டிஷனை வாசிக்க வில்லையா \nசரி, பரவாயில்லை லேட்டா வந்தாலும் அடுத்த போட்டிக்கு தயாராகுங்க \nவியாழன், டிசம்பர் 20, 2012 11:43:00 முற்பகல்\nஅதிரை தென்றல் (Irfan Cmp) சொன்னது…\n\\\\வினாடி வினா போட்டியில் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் தெரிந்தும் தெரியாதது போல் இருந்த சைலண்ட் ரீடர்ஸ் (மைண்ட் வாசிச்சுட்டோம்ல)... அனைவருக்கும் நன்றிகள்... :)//\nநான் அனைத்து பதில்களும் சரியாகவுள்ளதா என்று பார்த்துவிட்டு நானும் என்னுடைய பதிலை இடலாமென்று இருக்கும் நேரத்தில் நான் நினைத்ததை அப்படியே சகோ அபூஇப்ராஹீம் காக்கா அவர்கள் சரியாக முந்திகொண்டார்கள் அவர் மேல் கோபமிருந்தாலும் யார் பதில் சொன்ன என்ன என்று அமைதியாக வகுப்பறையில் ஓரத்தில் அமர்ந்து கொண்டேன்\nமிராஷாவின் பதிலை கண்டு சிரித்து பின்பு வெளிக்காட்டாமல் கோபமுற்றிருப்பார் ஆசிரியர் நான் சொல்வது சரிதானே\nவியாழன், டிசம்பர் 20, 2012 11:48:00 முற்பகல்\nஆஹா இவ்ளோ நடந்திருக்கா, நான் தூங்கிட்டேனே..\nநெறியாளர் காக்காவுக்கு: இது மாதிரி வினாடிவினா நடக்கும்போது கமெண்ட் பொட்டிலே கமெண்ட் போட்டவுடன் 12 முதல் 24 மணி நேரம் கழித்து எல்லா கமெண்ட் ம் தெரிவது மாதிரி இருந்தால் யார் வெற்றியாளர் என்பது தெரிந்துவிடும். முந்தியவர் பதில் அளிப்பதால் எளிதில் விடை இதுதான் என்று தெரிந்தும்விடுது, அதற்காகதான் இப்படி ஒரு ஐடியா. எப்பூடி...\nவியாழன், டிசம்பர் 20, 2012 12:05:00 பிற்பகல்\n//நெறியாளர் காக்காவுக்கு: இது மாதிரி வினாடிவினா நடக்கும்போது கமெண்ட் பொட்டிலே கமெண்ட் போட்டவுடன் 12 முதல் 24 மணி நேரம் கழித்து எல்லா கமெண்ட் ம் தெரிவது மாதிரி இருந்தால் யார் வெற்றியாளர் என்பது தெரிந்துவிடும். முந்தியவர் பதில் அளிப்பதால் எளிதில் விடை இதுதான் என்று தெரிந்தும்விடுது, அதற்காகதான் இப்படி ஒரு ஐடியா. எப்பூடி//\nவியாழன், டிசம்பர் 20, 2012 1:58:00 பிற்பகல்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநபி(ஸல்) வரலாறு வினா விடைகள்-1\nவாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் - 5\nஅண்ணல் நபி (ஸல்) யின் சேவகர் அனஸ் இப்னு மாலிக் (ரலி)\nமுதல்வர்கள் - அன்று முதல் இன்று வரை...\nஉலகின் முதல் மனி��ர் பேசிய மொழி தமிழா\nஆன்லைன் வகுப்பு அலைப்பரைகள் தாங்க முடியல\nஅதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு ந��தி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத��தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) ��ெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இல���்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்ட��் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாக���் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) competitive exam (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உப��ரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையி��் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா (1) அரசியல்வாதிகளா (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்��ின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்ரஃப் நூஹு (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ரா��ீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம் (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம் (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) ��ல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற ந���டு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) சம்பாத்தியம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவ��ளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) சம்பாத்தியம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லா���் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார் (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுக��� (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார் (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தேர்வுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தேர்வுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாற�� (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழல���ன் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) ���ிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதியதோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா.. (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்��ு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதியதோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா.. (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnadu-trb-tet-tnpsc.blogspot.com/2013/09/plus-two-online-test-plus-two-zoology.html", "date_download": "2020-07-12T21:45:19Z", "digest": "sha1:54MB24FWFRJCDRLORDNU6FHDZLPODVQJ", "length": 13565, "nlines": 348, "source_domain": "tamilnadu-trb-tet-tnpsc.blogspot.com", "title": "SSLC MATERIALS, PLUS TWO MATERIALS, TRB MATERIALS, TET MATERIALS, TNPSC MATERIALS: PLUS TWO ONLINE TEST | PLUS TWO ZOOLOGY ONLINE TEST | UNIT 1 HUMAN PHYSIOLOGY FREE ONLINE TEST (MARCH,JUNE,SEPTEMBER 2007) | பிளஸ்டூ | விலங்கியல் | பாடம் 1 மனிதனின் உடற்செயலியல் இலவச ஆன்லைன் தேர்வு | FREE ONLINE TEST - 42", "raw_content": "\n1. The wall of the stomach is protected against the action of HCI by | இரைப்பையின் சுவரை HCI அமிலத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பது\na) Pepsin | பெப்சின்\n2. The granulation of tissues around the site of fracture is called | எலும்பு முறிந்த பகுதியைச் சுற்றி உருவாகும் திசுத்தொகுதி\nb) papilla | நீட்சிகள்\nc) rudiment | மூலக்கூறுகள்\na) sweat gland | வியர்வைச் சுரப்பி\nb) sebaceous gland | எண்ணெய்ச் சுரப்பி\nc) thyroid gland | தைராய்டு சுரப்பி\nd) tear gland | கண்ணீர் சுரப்பி\n4. Hyperglycemic hormone is otherwise known as | ஹைபர்கிளைசீமிக் ஹார்மோன் என அழைக்கப்படுவது\na) insulin | இன்சுலின்\nb) adrenalin | அட்ரீனலின்\nc) glucagon | குளுக்கோகான்\nd) thyroxine | தைராக்ஸின்\n5. The polysaccharide found in liver and muscles is | தசைகளிலும், கல்லீரல்களிலும் காணப்படும் கூட்டுச் சர்க்கரை\na) starch | ஸ்டார்ச்\nb) cellulose | செல்லுலோஸ்\nc) chitin | கைட்டின்\nd) glycogen | கிளைக்கோஜன்\nb) scotospin | ஸ்கோடாப்சின்\nc) photopsin | போட்டாப்சின்\n7. A clot in the cerebral vessel causes | மூளையின் இரத்தக் குழாயில் இரத்தம் உறைதல் நிகழ்ச்சி நடைபெற்றால் ஏற்படுவது\na) thrombosis | த்ரோம்போசிஸ்\nb) stroke | பக்கவாதம்\nd) coronary thrombasis | கரோனரி த்ராம்போசிஸ்\n8. Leydig cells secrete| லீடீக் செல்களினால் சுரக்கப்படுவது\na) oestrogen | எஸ்ட்ரோஜன்\nb) testosterone | டெஸ்டோஸ்டிரான்\nc) progesterone | புரோஜெஸ்டிரான்\nd) relaxin | ரிலாக்சின்\n9. Deficiency of Vitamin D causes | வைட்டமின் ' D \" குறைவினால் உண்டாகும் நோய்\na) Nyctalopia | நிக்டாலோப்பியா\nb) Xerophthalmia | சிராப்தால்மியா\nc) Osteomalacia | ஆஸ்டியோமலேசியா\nd) Pellagra | பெல்லாக்ரா\n10. Partial albinism causes | குறைவுள்ள அல்பினிசம் உண்டாகக் காரணம்\na) Leucoderma | லுயுக்கோடெர்மா\nb) Vitiligo | வைட்டிலிகோ\nd) dermatitis | டெர்மாட்டிட்டிஸ்\n11. The artificial kidney is | எது செயற்கையான சிறுநீரகம் என்று அழைக்கப்படுகிறது\na) donor kidney | வழங்கப்பட்ட சிறுநீரகம்\nc) tissue matched kidney | திசுக்களுக்கு ஏற்ற சிறுநீரகம்\nd) preserved kidney | பதப்படுத்தப்பட்ட சிறுநீரகம்\n12. In the presence of testosterone, FSH in male promotes | டெஸ்டோஸ்டீரான் முன்னிலையில் ஆண்களின் FSH ஹார்மோனின் பணி\nb) secretion of androgens | ஆன்ட்ரோஜன் ஹார்மோன்களை சுரத்தல்\nc) formation of sperms | விந்தணுக்களின் உற்பத்தியை தூண்டுதல்\nd) growth of Graffian follicles | க்ராஃபியன் பாலிக்கிளின் வளர்ச்சியைத் தூண்டுதல்\nANSWER : c) formation of sperms | விந்தணுக்களின் உற்பத்தியை தூண்டுதல்\nபதிப்புரிமை © 2009-2015 இத்தளத்தின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/28_178881/20190611124043.html", "date_download": "2020-07-12T21:50:12Z", "digest": "sha1:TZ37O7WKCR4WFUBLFLHZDMQ4OYDRSUZG", "length": 10102, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "பஞ்சாபில் ஆழ்துளை கிணற்றில் இருந்து 110 மணி நேரம் போராடி மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு", "raw_content": "பஞ்சாபில் ஆழ்துளை கிணற்றில் இருந்து 110 மணி நேரம் போராடி மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு\nதிங்கள் 13, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nபஞ்சாபில் ஆழ்துளை கிணற்றில் இருந்து 110 மணி நேரம் போராடி மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு\nபஞ்சாபில் ஆழ்துளை கிணற்றில் இருந்து 110 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.\nபஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டம், பகவான்புரம் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை மாலை வயல்வெளியில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை, அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. துணியால் மூடப்பட்டு கிடந்த அந்த ஆழ்துளை கிணற்றின் மீது குழந்தை கால் வைத்தபோது உள்ளே விழுந்துவிட்டது. அருகில் நின்றிருந்த குழந்தையின் தாய் ஓடிச் சென்று காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் விரைந்து வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.\n150 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில், 125 அடியில் குழந்தை சிக்கியிருந்தது. இதனால் குழந்தைக்கு முதலில் தேவையான ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. பின்னர் அந்த ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் பெரிய பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 110 மணி நேரம் கடுமையாக முயற்சி செய்து, இன்று காலையில் குழந்தையை மீட்டனர். அப்போது, குழந்தை மயங்கிய நிலையில் இருந்ததால், தயாராக நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் ஏற்றி முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையையை பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர் மிகுந்த வேதனை அடைந்தனர்.\nகுழந்தையை மீட்க காலதாமதம் ஆனதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நேற்று போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்த செய்தி கேட்டு தான் மிகவும் வேதனை அடைந்ததாகவும், அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற கோரமான சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில், திறந்தவெளி போர்வெல்கள் குறித்து மாவட்ட கலெக்டர்களிடம் அறிக்கை கேட்டிருப்பதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கரோனா - அதிர்ச்சியில் பாலிவுட் திரையுலகம்\nகரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nகரோனா தடுப்பு மருந்து 2021ம் ஆண்டிற்கு முன் வர வாய்ப்பே இல்லை: மத்திய அரசு அறிவிப்பு\nகரோனா வைரஸ் பரவலால் அனைத்து பல்கலைக்கழகத் தேர்வுகளும் ரத்து: டெல்லி அரசு முடிவு\nகேரளத்தில் தங்கம் கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகரோனா இருப்பதாக கூறி ஓடும் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு\nகேரளா தங்கக் கடத்தல் சம்பவத்தில் தனக்கு சம்பந்தம் இல்லை : ஸ்வப்னா சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.desaram.com/covid-19/covid-19-and-certain-challenges-for-employers-in-sri-lanka-tamil.php", "date_download": "2020-07-12T22:35:55Z", "digest": "sha1:E7BMTCQIHEFZCEDSPHGF6T4CBIBYMZZQ", "length": 13736, "nlines": 41, "source_domain": "www.desaram.com", "title": "கொவிட்-19 உம் இலங்கையிலுள்ள தொழில்தருநர்கள் முகங்கொடுக்கும் தொடர்ச்சியான சவால்களும் | D. L. & F. De Saram", "raw_content": "\nகொவிட் -19 உம் இலங்கையிலுள்ள தொழில்தருநர்கள் முகங்கொடுக்கும் தொடர்ச்சியான சவால்களும்\nமுடக்கங்கள, ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் வணிக நடவடிக்கைகளின் மெய்நிகர் „இடைநிறுத்தம்‟ மற்றும் அதன் விளைவாக வருமான உருவாக்கம் „இடைநிறுத்தப்பட்டு‟, இதன் விளைவாக எதிர்கால வருமானத்தில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்படும் என்று எதிர்வுகூறப்படுவதால், குறைவான இயக்கசக்தி கொண்ட உலகளாவிய மற்றும் உள்நாடடு;ப் பொருளாதார ஒழுங்கிற்கு வெகுவிரைவில் முகங்கொடுக்க வேணடி;ய ஏற்படும். அதன் ஊழியப் படையினைத் தக்கவைத்துக்கொள்ளல் உள்ளடங்கலாக வணிகத்தின் அனைத்து அம்சங்களிலும் அவர்களுக்கு முன் பல சவால்களை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்மிக்க மற்றும் கடினமான பணியைத் தொழில்தருநர்கள் எதிர்கொள்கின்றனர்.\nவளர்ந்து வரும் சந்தைகளைக் கொண்ட பெரும்பாலான அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இலங்கை சட்டத்திலுளள் தொழிற் சட்டம் ஊழியர் சார்புடையதாகக் கருதப்படுகிறது.\n'எந்தவொரு தொழிலினதும் காலமானது, வெளிப்படையான அல்லது மறைமுகமான மற்றும் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், ஊழியருக்குக் குறைவான சாதகமாக நிலையைக்கொண்டிருக்கும் பட்சத்தில, ஊழியர் அல்லது தொழில் ஆணையாளரின் சம்மதமின்றி எந்தவொரு வகையிலும் மாற்றியமைக்கப்படவோ அல்லது மாறுபடவோ முடியாது”, மற்றும் ' ஊழியர் அல்லது தொழில் ஆணையாளரின் வெளிப்படையான ஒப்புதலுடன், வேலை இழப்புக்கான சட்டப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டை செலுத்துவதில் அடிப்படையிலன்றி, வேலை நிறுத்தப்படுவது ஒழுக்காற்று அடிப்படையில் ஒரு 'தண்டனையாக” என மட்டுமே அனுமதிக்கப்படும். ஆள்குறைப்பு, செலவுகுறைப்பு; மற்றும் மூடல் ஆகியவற்றின் நிலைமையும் இதுவாகும்” என்பது அடிப்படை சட்டக்கோட்பாடாகும்.\nஆகவே, கொவிட்-19 தொற்றுநோயை எதிர்கொள்ளும் இக்கட்டான நிலை போன்ற அசாதாரணமான அல்லது எதிர்பாராத சூழ்நிலைகளின் காரணமாக கட்டாய விடுமுறை அல்லது ஊதியக் குறைப்பு மற்றும் வேலை நிறுத்தப்படுவதை அனுமதிக்கும் வேறு எந்த சட்டமும் அல்லது சட்ட ஏற்பாடுகளும் இல்லாததால், தற்போதைய சூழலில் கடடு;ப்படுத்துவதாகத் தோன்றினாலும் தொழில்தருநர்கள் குறிப்பிடப்பட்ட சட்ட ஏற்பாடுகளின் வரையரைகளுக்குள் பணியாற்ற வேண்டிய கடட்hயத்தில் உள்ளனர்.\nபல்வேறு கொவிட்-19 பணிக்குழுக்கள் மூலம் இதுவரை செயல்படுத்தப்பட்ட அரசாங்கத்தின ; கொள்கைகள் வணிகத்தின் தொடர்ச்சியில் தொழில்தருநர்களுக்கு ஆதரவை வழங்குவதன் அவசியத்தை அங்கீகரிக்கின்றன. இந்த சூழலில், தொழில் ஆணையாளரால் சட்டமானது, ஒரு தொழில்தருநருக்கு விதிவிலக்கான மற்றும் கடட்hய சூழ்நிலைகள் குறித்து „நியாயமானதும் மற்றும் சமத்துவமானதுமான‟ கோட்பாடுகளில் நிருவகிக்கபபடும்; என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், ஒருதலைப்பட்சமாக வேலைவாய்ப்பு விதிமுறைகளை குறைப்பதன் அடிப்படையில் ஒரு தொழில்தருநருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவது, செயல்படுத்தப்பட விரும்பும் ஊதியக் குறைப்புக்கள் காரணமாக, தொழிலாளர் ஆணையாளரால் உத்தரவிடப்பட வாய்ப்பில்லை என்று நாங்கள் நம்புகிறோம். அத்தகைய நடவடிக்கையானது வெளிப்படையாக தீய எணணம் ; கொண்டதாக இல்லாது, ஒரு சமரச அணுகுமுறை மிகவும் பொருத்தமானதாக இருந்தாலும், ஒவ்வொரு சட்டமும் இவ்வாறு செயல்படுத்தப்படவில்லை.\nமேலே குறிப்பிட்டுள்ளவாறு, பொதுச் சட்டமானது, „ஆள்குறைப்பு, செலவுக்குறைப்பு அல்லது மூடல் நிலைமை‟ ஆகியவற்றின் அடிப்படையில் வேலை நிறுத்தப்படுவதானது, ஊழியரின் முன் ஒப்புதல் அல்லது தொழில் ஆணையாளரின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதுடன், தேவையான இழப்பீ;டும் வழங்கப்பட வேணடு;ம் என்று கடட்hயப்படுத்துகின்றது. தொழில்தருநரால் கோரப்பட்ட பணிநீக்கத்தை அனுமதிப்பதில் „நியாயமான மற்றும் சமமான‟ கோட்பாடுகளைப் பிரயோகிக்கும் தற்றுணிபுடன் ;தொழில் ஆணையாளருக்கு எந்தவொரு இழப்பீட்டையும் தள்ளுபடி செய்யவோ அல்லது மாற்றவோ அதிகாரம் இல்லை. நிறுவன வளாகத்தில், கடட்மைக்கப்பட்ட அடிப்படையில் பணிநீக்கங்கள் மற்றும் ஊதியக் குறைப்புடன், குறுகிய காலத்தில் ஒரு „கலப்பு மாதிரியை‟ பின்பற்றுவது பற்றித் தொழில்தருநர்கள் கருத்தில் கொள்ளலாம்.\nஇலங்கை சட்டமானது, பணியாளர்களுக்குக் கடட்hய விடுமுறை வழங்குதல் கோட்பாடு தொடர்பாக மௌனம் காப்பதுடன் இது பொதுவாகப் பின்பற்றப்டாததொரு நடைமுறையாகும். எவ்வாறாயினும், தற்போது நிலவும் கொவிட்-19 சூழ்நிலையில், அத்தகைய விருப்பமானது, ஒரு தொழில்தருநரால் கோரப்படலாகாது என நாம் நிராகரிக்க முடியாததுடன் அத்தகைய நிவாரணமானது மறுக்கப்படவும் வாய்ப்பில்லை.\nமேலும், தொழில்தருநர் முகங்கொடுக்கும் கூடுதலான மற்றும் புதிய சவால்களை அறிந்துகொள்வதற்காக திறன்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களது தலைமையிலான, “பணியிடங்களில் கொவிட் - 19 பரவுவதைத் தடுப்பதற்கான” விசேட செயலணியொன்றை திறன்கள் அபிவிருத்தி, வேலைவாயப்;பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சு நியமித்துள்ளது. இலங்கை முதலாளிமார்களின் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இதன் இன்றியமையாத பாகமாகும். இயனற்ளவு விரைவில் வணிகங்களை நடாத்தும் மற்றும் இயங்கும் நோக்கத்தில் இது தொடர்பாக ஒரு குழுவை அமைக்குமாறு அனைத்து பணியிடங்களையும் அமைச்சு கோரியுள்ளது,.\nகொவிட்-19 ஆனது வர்த்தகத்தில் ஏற்படுத்தும் மோசமான மற்றும் பாதகமான தாக்கத்தை உணர்ந்து ஆணையாளரால் சட்டம் பிரயோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், தவிர்க்க முடியாத உலகளாவிய பொருளாதார மந்தநிலையுடன் ஏற்கனவே அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் வணிகங்களை காப்பாற்றும்விதமாக, 'நியாயமான மற்றும் சமமான” கோட்பாடுகளைக ; கடைப்பிடித்து சட்டத்தை வளமாக நிர்வகிக்குமாறு ஆணையாளரிடம் கோரப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.darulislamfamily.com/family/dan-t/dan-books-t/31-manam-magilungal/109-manam-magilungal-7.html", "date_download": "2020-07-12T21:47:06Z", "digest": "sha1:MUPRMEVQIVLLMGZEVKVN6JPE4BATF62H", "length": 21402, "nlines": 102, "source_domain": "www.darulislamfamily.com", "title": "07 - மன நிழல்", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்புத்தகங்கள்மனம் மகிழுங்கள்07 - மன நிழல்\n07 - மன நிழல்\nநமது சுயபிம்பத்தின் வடிவத்தை நாம் அறிவது எப்படி நமது மதிப்பை உணர்வது எப்படி\nசுயபிம்பத்தின் வடிவத்தை அறிவது ரொம்பவும்\nஈஸிங்க. சுற்றுமுற்றும் பார்த்தாலே போதும். நமது நண்பர்கள் தெரிவார்கள். அவர்களுள் நாம் தெரிவோம். நமக்குத் தெரிந்த பழமொழி தான், “உன் நண்பனைச் சொல்; நீ யாரென்று சொல்கிறேன்.”\nஇயற்கையாகவே நாம் சில குறிப்பிட்ட வகை மனிதர்களோடு அன்னியோன்யமாய் உறவாட ஆரம்பித்திருப்போம். அவர்கள் யார் நாம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அப்படி நம்மை நடத்துபவர்கள்\n இனம் இனத்தோட சேரும், பணம் பணத்தோட சேரும்.”\nகொஞ்சம் இலக்கியத்தரமாய்ச் சொன்னால் \"சேரிடம் அறிந்துசேர்\nதரமான வடிவுடைய சுயபிம்பவாதிகள், தாங்கள் சிறப்பான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புவ���ர்கள். அது கர்வமில்லை; நாகரீகமாய், கௌரவமாய் நடத்தப்பட வேண்டும் எனும் நியாயமான விருப்பம். அவர்கள் தங்களைத் தாங்களே தரமானவர்களாய்க் கருதுவதால், தங்களைச் சுற்றித் தரமான பிம்பத்தை உருவாக்கிக் கொள்வார்கள். அது தரமான மக்களை அவர்களுக்கு நண்பர்களாய் உருவாக்கித் தந்துவிடும்.\nஅதை விட்டு, “நான் பூட்ட கேஸு எந்த மேட்டரை நான் உருப்படியா செஞ்சிருக்கேன். நமக்கு அறிவே அம்புட்டுதேங்” என்று நினைத்தால் அத்தகைய செயல்பாடுகள் தான் உங்களிடமிருந்து வெளிப்படும். அதற்கேற்பத்தான் உங்களைச் சுற்றி மக்கள் அமைவார்கள்; அதற்கேற்பவே உங்களையும் நடத்த ஆரம்பிப்பார்கள்.\nஇத்தகைய சுயபச்சாதாபம் எத்தனை நாள் நீடிக்கும் எத்தனை நாள் வரை நீங்கள் மாறாமல் இருக்கிறீர்களோ அத்தனை நாள் வரை எத்தனை நாள் வரை நீங்கள் மாறாமல் இருக்கிறீர்களோ அத்தனை நாள் வரை மாற்றம் தொடங்க வேண்டியது உங்களிடமிருந்து தான். சட்டசபையில் யாரும் தீர்மானம் போட்டு வந்து உங்களை மாற்றப் போவதில்லை.\nதம்மைக் கண்ணியமாய்க் கருதுபவர்கள், கண்ணியமாகவே நடந்து கொள்வார்கள். கண்ணியவான்களுடனே நட்புப் பாராட்டுவார்கள். அவர்களும் இவர்களைக் கண்ணியமாகவே நடத்துவார்கள்.\nபான்பராக் பாஸ்கருக்கு, சல்பேட்டா சங்கருடன் தான் அன்னியோன்யம் ஏற்படுகிறது. தொழிலதிபருக்கு மந்திரியுடன் வேண்டுமானால் பாஸ்கரும் சங்கரும் கூட மந்திரிக்கு நெருங்கியவராய் இருக்கலாம். ஆனால் அது வேறு சமாச்சாரம். மந்திரியின் அண்டர் க்ரவுண்ட் சமாச்சாரம்.\nநாம் புரிந்துகொள்ள வேண்டியது யாதெனில், ”நம்மைப் பிரதிபலிக்கும் கண்ணாடி நம்மைச் சுற்றியுள்ள மக்கள் வட்டம்.” உங்கள் சுயபிம்பம் 'க்வாலிட்டி'யானது என்றால் உங்களது நட்பு வட்டமும் 'க்வாலிட்டி' தான்.\nஉளவியலாளர்கள் ஒரு கருத்துச் சொல்கிறார்கள், \"பெண்களின் சுய பிம்பத்தின் தரம் குறைவு.\"\nஉருப்படாதவனையோ, குடிகாரனையோ அவர்கள் கணவனாய் அடையும் போதும் அடித்து உதைக்கும் புண்ணியவானைப் புருஷனாய் அடையும் போதும் “கல்லானாலும் கணவன், புல்லானும் புருஷன்” என்று அவர்கள் அடங்கிக் கிடப்பதற்கு அதுதான் காரணம் என்கிறார்கள். கலாச்சாரம், மண்ணின் மகிமை, பெண்ணின் பெருமை என்பதெல்லாம் அதற்கு நாம் மாட்டும் போலி முகமூடிகள் எனலாம்.\nஇத்தகைய பெண்கள் “எல்லாம் என் விதி” என்று சுயபச்சாதாபத்தில் கிடப்பவர்கள். இவர்கள் தங்கள் சுய பிம்பத்தை மாற்றிக் கொள்ளும் வரை அவர்கள் வாழ்க்கை மாறப் போவதில்லை. அப்படி மாறும் போது அவர்கள் வாழ்விலும் மாற்றம் நிகழும். புருஷன் திருந்தலாம்” என்று சுயபச்சாதாபத்தில் கிடப்பவர்கள். இவர்கள் தங்கள் சுய பிம்பத்தை மாற்றிக் கொள்ளும் வரை அவர்கள் வாழ்க்கை மாறப் போவதில்லை. அப்படி மாறும் போது அவர்கள் வாழ்விலும் மாற்றம் நிகழும். புருஷன் திருந்தலாம்\nஇதெல்லாம் சுய பிம்பத்தின் வடிவம். ஆச்சா\nஅடுத்து சுய மதிப்பின் தரத்தைப் பார்ப்போம்.\nநம் அனைவருக்கும் மதிப்பு தேவைப்படுகிறது. அன்பு, அக்கறை தேவைப்படுகிறது. பிறர் நம்மை மரியாதையோடு நடத்தவேண்டும் என்று மனம் எதிர்பார்க்கிறது. ஏன்\nஅது தான் மனதின் இயற்கை வடிவம்\nநமக்கு மதிப்புக் கிடைக்க ஏதும் சிறப்புத் தகுதியோ, பெரும் பதவியோ நமக்கு இருக்க வேண்டிய அவசியமல்லை. அது பிறப்புரிமை போல் அன்பு, அக்கறை சமவிகிதத்தில் கலந்து அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்கிறார்கள். எப்படி\nபிறந்து சில மாதங்களே ஆன கைக் குழந்தை பசியால் அழும்போது தாய் என்ன செய்வார் ஓடோடிப்போய்த் தாய்ப்பாலோ, புட்டிப் பாலோ புகட்டுவார். அந்தக் குழந்தைக்குத் தேவை பால். அது புகட்டப்பட வேண்டும். அவ்வளவே\nஅதற்குமுன் குழந்தையின் முன் சப்பனமிட்டு அமர்ந்து, “இதோ பார் குட்டி நான் பால் தரவேண்டுமென்றால் நீ சமர்த்தாக இருக்கோனும். கண்ட நேரத்தில் சூச்சா, மூச்சா போகக்கூடாது. ஏபிசிடி சரியாச் சொல்லோனும். அப்பத்தான் கான்வெண்டில் ஈஸியா இடம் கிடைக்கும்,” என்று கோரிக்கை வைத்துக் கொண்டிருப்பாரோ நான் பால் தரவேண்டுமென்றால் நீ சமர்த்தாக இருக்கோனும். கண்ட நேரத்தில் சூச்சா, மூச்சா போகக்கூடாது. ஏபிசிடி சரியாச் சொல்லோனும். அப்பத்தான் கான்வெண்டில் ஈஸியா இடம் கிடைக்கும்,” என்று கோரிக்கை வைத்துக் கொண்டிருப்பாரோ அந்தச் சிசுவின் வயிற்றுக்குப் பாலும் நிபந்தனையற்ற அன்பும் பாசமும் அரவணைப்பும் தேவை. இது அடிப்படையாய் அனைவருக்கும் புரிகிறது; செய்கிறார்கள்.\nஅதேபோல்தான் வளர்ச்சியடைந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அன்பும் பாசமும் அரவணைப்பும் தேவைப்படுகின்றன.\nபெரும்பாலோர் என்ன நினைத்துக் கொள்கிறார்கள் “நாம் சமர்த்தாகவும் புத்திசாலியாகவும் அழகாகவும் சாதார�� மக்களுக்குப் புரியாத வகையில் பேசக் கூடிய அறிவு ஜீவியாகவும் இருந்தால் தான் இதற்கெல்லாம் லாயக்கு; இல்லையெனில் நாம் ஒரு செல்லாக் காசு “நாம் சமர்த்தாகவும் புத்திசாலியாகவும் அழகாகவும் சாதாரண மக்களுக்குப் புரியாத வகையில் பேசக் கூடிய அறிவு ஜீவியாகவும் இருந்தால் தான் இதற்கெல்லாம் லாயக்கு; இல்லையெனில் நாம் ஒரு செல்லாக் காசு நாம் மதிப்பற்றவர்கள்\n அந்த நினைப்பு ரொம்பத் தப்பு\nஒவ்வொருவரும் அவரவர் மதிப்பை நல்ல விதமாகவே உணர வேண்டும். அதே போல் பிறருடைய மதிப்பையும் நல்லவிதமாகவே கருதி அன்பு செலுத்த வேண்டும்.\n“நீங்கள் சந்திக்கக் கூடிய நான்கில் மூன்று பேர், உங்களிடமிருந்து பரிவிரக்கம் வேண்டி ஏங்குகிறார்கள். நீங்கள் அதை அவர்களுக்குக் கொடுங்கள் அவர்கள் உங்களிடம் அன்பு கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்” என்கிறார் டேல் கர்னெகி (Dale Carnegie).\nஅதைச் சற்று மாற்றி நம் ஊரில் “கட்டிப்புடி வைத்தியம்“ என்கிறார்கள்.\nஆனால், ப்ளஸ் டூவில் கோட்டை விட்டுவிட்டு, ஆண்டாண்டு காலமாய்ச் சும்மா ஊர் சுற்றித் திரிந்து கொண்டு, “வீட்டில் இன்னமும் அம்மா நிலா காட்டிச் சோறு ஊட்ட வேண்டும்” என்று நினைத்தால் அது சுய மதிப்பினால் அல்ல அப்பாவிடம் அதற்கு வேறு அழகான பட்டப் பெயர் உண்டு.\nஇயற்கையாகவே நம் எல்லோருக்கும் பிறர் மேல் அன்பு, அபிமானம், அக்கறை உண்டு. ஒவ்வொருவருக்கும் அந்த அளவின் விகிதாச்சாரம் மாறும்.\nஇந்த டிவி சீரியல்கள் இருக்கின்றனவே அவை என்ன செய்கின்றன மக்களுடைய 'அந்த' அடிப்படைக் குணத்தைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கின்றன. பிழியப் பிழிய அழும் சோகக் காட்சிகள்; கண்ணீர் வடிய வடியப் பார்க்கும் தாய்க் குலங்கள். என்ன காரணம் அந்த நிழல் பிம்பங்களின் மேல் ஏற்படும் அன்பு, அக்கறை, பாசம். அந்த நிழல் பிம்பங்களின் தியாகமும் சோகமும் இன்னலும் மக்களின் ஆழ்மனதை அப்படியே ஈர்க்கின்றன. “அய்யோ அந்த நிழல் பிம்பங்களின் மேல் ஏற்படும் அன்பு, அக்கறை, பாசம். அந்த நிழல் பிம்பங்களின் தியாகமும் சோகமும் இன்னலும் மக்களின் ஆழ்மனதை அப்படியே ஈர்க்கின்றன. “அய்யோ பாவம்”, என்று அடிமனதிலிருந்து அக்கறை பீறிட்டு எழுகிறது, கண்ணீர் முட்டுகிறது.\nஅந்தக் கண்ணீரின் அளவைப் பொறுத்து தொடரின் 'டிஆர்பி' எகிறி, வேறொருவர் பாக்கெட்டில் பணமாய்க் கொட்டுவது தனிக் கதை.\nஉலகின் ஏதோவொரு மூலையில் பஞ்சம், இயற்கை சீற்றத்தினால் அழிவு, அதனால் நிர்க்கதியான மக்கள்……. எனச்செய்தித்தாளில் படிக்கும் போதும் தொலைக்காட்சியில் காணும் போதும் மனம் பதைத்து உள்ளே வலிக்கிறதே ஏன் அடிப்படையில் எல்லோருக்கும் உதவ, அனைவரையும் அரவணைக்க மனம் விரும்புகிறது. அவரவர் வாய்ப்பு வசதிக்கேற்ப உதவியானது பொருளாகவோ பணமாகவோ ஆறுதல் வார்த்தைகளாகவோ வெளிப்படுகிறது.\nஅதுதான் அடிப்படை மனித இயல்பு.\nவிஷயம் யாதெனில் அப்படி நீங்கள் பிறரிடம் மதிப்பு, அன்பு, அக்கறை செலுத்துவதைப் போல் பிறர் உங்களிடமும் மதிப்பு, அன்பு, அக்கறை செலுத்த நீங்களும் ஒரு தகுதியான மனிதனே இதற்கென நாலைந்து பக்க பயோடேட்டாவும் சிறப்புத் தகுதிகளும் தேவையில்லை. அவையெல்லாம் வேலைக்கு அப்ளை செய்ய மட்டுமே\nஇந்த அகண்ட பிரபஞ்சத்தில் நீங்கள் ஒரு தரமான மனிதர். அது போதும். சக மனிதர்களிடமிருந்து அன்பும் பாசமும் பெற அது போதுமானதாகும். அது தான் உங்களது அடிப்படை மதிப்பு.\nமற்றபடி உங்களுக்கு இலவசமாய்க் கிடைக்கும் டி.வி., முட்டை, பல்பொடி, செருப்பு ஆகியன வந்தடைவது வேறு மதிப்பினால். அதை இத்துடன் குழப்பிக் கொள்ள வேண்டாம்.\nஇந்நேரம்.காம்-ல் 23 ஜூலை 2010 அன்று வெளியான கட்டுரை\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kannottam.com/2018/08/blog-post_61.html", "date_download": "2020-07-12T23:42:20Z", "digest": "sha1:OCZ2NWOWLU22XXJXZ55CJPCVEAFZ3WN3", "length": 18684, "nlines": 91, "source_domain": "www.kannottam.com", "title": "ஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது! உடனே விடுதலை செய்க! தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / கி. வெங்கட்ராமன் / செய்திகள் / விடுதலை செய்க / ஹீலர் பாஸ்கர் / ஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்\nபுகழ் பெற்ற மரபுவழி மருத்துவர் ஹீலர் பாஸ்கர், நேற்று (02.08.2018) கோவையில் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மக்களிடையே பெரும் செல்வாக்கு பெற்ற மரபுவழி மருத்துவர் ஹீலர் பாஸ்கர் என்பது ஆட்சியாளர்களுக்கும் தெரிந்திருக்கும்.\nவரும் ஆகத்து 26ஆம் நாள் கோவை புதூரில், “மருந்து – மாத்திரைகள் – ஸ்கேனிங் இல்லாத இனிய சுகப்பிரசவத்திற்காக” - இலவச பயிற்சி அளிக்க ஹீலர் பாஸ்கர் ஏற்பாடு செய்திருந்தார்.\nஇதனை எதிர்த்து, ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஹீலர் பாஸ்கரும், அவரது அலுவலக மேலாளர் சீனவாசனும் கோவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது மோசடி செய்யும் நோக்குடன் ஏமாற்றுதல் (420) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.\nதிருப்பூரில் கிருத்திகா என்ற பெண்மணிக்கு, அவரது கணவர் யூடியூப்பை பார்த்து வீட்டில் இயற்கை பிரசவம் நடத்த முயன்றபோது, கூடுதல் குருதிப்போக்கு ஏற்பட்டு கிருத்திகா இறந்து போனதைத் தொடர்ந்து, மரபுவழி மருத்துவர்களையும் மருத்துவ ஆலோசகர்களையும் குற்றவாளிகளாக சித்தரிக்கும் போக்கை தமிழ்நாடு அரசின் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், நல்வாழ்வுத்துறை செயலாளரும் தொடங்கினர். அலோபதி மருத்துவர்கள் பலரும், “முற்போக்கு” சிந்தனையாளர்கள் சிலரும், பெண்ணியவாதிகள் சிலரும்கூட இந்த கூக்குரலில் இணைந்தனர்.\nஅதன் தொடர்ச்சியாகத்தான், ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.\nமத நம்பிக்கைகளின் பெயரால் உடலுக்கும், மனதிற்கும் ஊறு விளைவிக்கக்கூடிய செயல்கள் குற்றச்செயல்களாக கருதப்படுவதில்லை. ஆனால், மரபுவழி மருத்துவம் குறித்த பரப்புரை கூட குற்றச்செயலாக வரையறுக்கப்பட்டு அச்சுறுத்தல் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசின் இச்செயல் கருத்துரிமைக்கு எதிரானது மட்டுமல்ல, தமிழ் மரபு அறிவியல் அனைத்தையும் “மூடநம்பிக்கை” என ஒதுக்கும் செயலும் ஆகும்\nஎந்த மருத்துவமும் அதற்குரிய பயிற்சி பெற்றவர்களால் நடத்தப்படுவதே சரியானது. முறையான மரபுவழி மருத்துவமும் அவ்வாறுதான் நடந்து வருகிறது.\nமரபுவழி பிரசவத்தில் சுகப்பிரசவம் என்பதுதான் பொதுப் போக்காக இருந்தது. இதற்கு முன்பு மரபுவழி சுகப்பிரசவத்தில் தாயோ, குழந்தையோ இறந்தது அரிதான நிகழ்வாகும் ஒரு தலைமுறைக்கு முன்பான எந்தக் குடும்பத்தை விசாரித்தாலும், இந்த உண்மையை உறுதி செய் முடியும்.\nஅரசின் துணையோடு மரபுவழி அறிவியலும், அதன் ஒரு பகுதியான மரபு வழி மருத்துவமும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட நிலையில், பயிற்சி பெற்ற மரபுவழி மருத்துவர்கள் மிகவும் குறைந்துபோனார்கள்.\nமரபுவழி மருத்துவத்தை ஒரு மருத்துவமாகவே நடைமுறையில் இந்திய – தமிழக அரசுகள் ஏற்பதில்லை எனவே, மரபுவழி மருத்துவத்திற்கு முறையான பயிற்சி அளித்து முறைப்படுத்துவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை. பெயருக்கு ஒரு ஓரத்தில், சித்த மருத்துவப் பிரிவும், “சித்த மருத்துவக் கல்லூரிகளும் அரசால் நடத்தப்பட்டு வருகின்றன.\nமருத்துவம் என்றாலே அலோபதி மருத்துவம் என்றும், மண்ணின் மருத்துவங்கள் “மாற்று மருத்துவம்” என்ற பெயரிலும் புறந்தள்ளப்பட்டது.\nமருத்துவத் துறையில் நிகழ்ந்து வரும் அரசின் இத்தாக்குதலைத் தொடர்ந்து அனுமதித்தால், இன்றைக்கு பல போராட்டங்களுக்கிடையில் முன்னேறி வரும் மரபு வழி வேளாண்மையும் புறந்தள்ளப்படும். இரசாயண மருத்துவம் போலவே, இரசாயண வேளாண்மையும் மீண்டும் உறுதிப்படும்\nஅறிவியல், பகுத்தறிவு, முற்போக்கு, நவீனம் என்ற பெயரால் திணிக்கப்படும் “வளர்ச்சி” வாதத்தின் (Growthism) ஒரு சீரழிவே இச்செயல்\nதமிழ் மொழி, தமிழர் மரபு, தமிழர் மரபின் அறிவியல் ஆகிய அனைத்தையும் புறக்கணிக்கச் செய்வதில்தான் “வளர்ச்சி” வாத ஆதிக்கத்தின் வெற்றியே இருக்கிறது. இந்த வளர்ச்சி வாதத்தின் உச்சமாகத்தான், மரபுவழி மருத்துவமே தண்டிக்கப்படக்கூடிய குற்றமாக மாற்றப்பட்டிருக்கிறது.\nதமிழ்நாட்டிலும், அண்டை மாநிலங்களிலும் கடந்த பல ஆண்டுகளாக மரபுவழி மருத்துவத்தை பரப்பி வரும் ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டிருப்பது, தமிழர் மரபு அறிவியலுக்கும், தமிழின உரிம��க்கும், அடிப்படை சனநாயக உரிமைக்கும் எதிரானதாகும்\nஎனவே, ஹீலர் பாஸ்கரையும், அவரது அலுவலக மேலாளரையும் எந்த நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டுமென்றும், மரபுவழி மருத்துவத்தை மருத்துவமாக அங்கீகரித்து அதை ஒரு கல்வித்திட்டமாக ஆக்குவதற்கும், முறைப்படுத்துவதற்கும் செயல் திட்டங்கள் வகுக்க வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nகி. வெங்கட்ராமன் செய்திகள் விடுதலை செய்க ஹீலர் பாஸ்கர்\nதவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம்.கைது மிகவும் கண்டிக்கத்தக்கது.அதுவும் அரசு செய்யவேண்டிய வேலையை சம்பளமில்லாமல் வாழ்வை அர்பனித்தவரை\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூன்\nஅரியானா அரசைப் போல தமிழ்நாடு அரசும் மண்ணின் மக்களுக்கே வேலை வழங்கும் சட்டம் பிறப்பிக்க வேண்டும்\nதமிழின வரலாற்றில் தடம் பதித்தவர் மன்னர்மன்னன் பாரதிதாசன்\nமோடி - மோகன் பகவத் பாசிசத்தை எதிர்கொள்வது எப்படி - ஐயா பெ. மணியரசன் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/614123", "date_download": "2020-07-12T22:58:23Z", "digest": "sha1:SR4PFKZWHROXCIEBSDJ3Z2AUTKXXIHFP", "length": 2920, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நிக்கோல் செர்சிங்கர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நிக்கோல் செர்சிங்கர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:01, 17 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\n39 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n07:18, 22 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n18:01, 17 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: el:Νικόλ Σέρζινγκερ)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-07-13T00:12:59Z", "digest": "sha1:HACFBR5ASRCDMEAHCCTLZFTSPSGYJUTB", "length": 12973, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹரல்ட் ஹோல்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலை��்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா\nஹரல்ட் எட்வர்ட் ஹோல்ட் (Harold Edward Holt, ஆகஸ்ட் 5, 1908 – இறப்பு அநுமானிக்கப்பட்டது: டிசம்பர் 17, 1967) ஆஸ்திரேலியாவின் 17வது பிரதமராக 1966 - 1967 காலப்பகுதியில் இருந்தவர். இவர் விக்டோரியா மாநிலத்தின் செவியட் கடலில் குளிக்கும் போது திடீரென காணாமல் போனதையடுத்து இவரது பதவிக்காலம் டிசம்பர் 17, 1967இல் முடிவுற்றது. அவர் இறந்ததை ஆஸ்திரேலிய அரசு டிசம்பர் 19 இல் அதிகாரபூர்வமாக அறிவித்தது.\nஹோல்ட் மொத்தம் 32 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறார். பல ஆண்டுகள் அமைச்சரவையிலும் இடம்பெற்றிருக்கிறார். வியட்நாம் போரில் ஆஸ்திரேலிய இராணுவத்தை ஈடுபடுத்தியமைக்கு ஹோல்ட் இன்னமும் நினைவுகூரப்படுகிறார்.\n1 வியட்நாம் போரில் ஹோல்ட்\n2 மறைவு குறித்த வதந்திகள்\nஹோல்ட்டின் பதவிக்காலத்தில் வியட்நாம் போர் ஒரு முக்கிய வெளிநாட்டுக் கொள்கைப் பிரச்சினையாக இருந்தது. இப்போரில் கூடுதலான இராணுவத்தினரை ஈடுபடவைத்தார். பதவிக்கு வந்த அதே மாதத்தில் வியட்நாம் போரில் ஈடுபட்ட படையினரின் எண்ணிக்கையை மூன்று மடங்காக, 4,500 ஆக, அதிகரித்தார். ஹோல்ட் மிகவும் தீவிரமான அமெரிக்க சார்புக் கொள்கையுடையவராக இருந்தார். அமெரிக்க அதிபர் லின்டன் ஜோன்சனுடன் மிக நெருக்கமான தொடர்பைப் பேணிவந்தார்.\nவெள்ளை மாளிகையில் பிரதமர் ஹரல்ட் ஹோல்ட் அமெரிக்க அதிபர் லின்டன் ஜோன்சனுடன் காணப்படுகிறார்.\nஹோல்ட்டின் இறப்புக் குறித்து பல வதந்திகள் பலராலும் முன்வைக்கப்பட்டன. அவர் தற்கொலை செய்து கொண்டார் அல்லது ரஷ்ய அல்லது சீன நீர்மூழ்கிக் கப்பலினால் கடத்தப்பட்டார் என்றும் பலர் விவாதிக்கின்றனர்.\n1983 இல் பிரித்தானிய ஊடகவியலாளர் அந்தனி கிறே என்பவர் வெளியிட்ட நூலின் படி ஹோல்ட் மக்கள் சீனக் குடியரசின் உளவாளி என்றும் சீன நீர்மூழ்கிக் கப்பலினால் இவர் கடத்தப்பட்டார் என்றும் எழுதியுள்ளார்.[1]\nஆஸ்திரேலியத் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ரே மார்ட்டின் நவம்பர் 2007 இல் தயாரித்த விவரணத் திரைப்படம் ஒன்றில் ஹோல்ட் தற்கொலை செய்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். த புலெட்டின் இதழ் ஹோல்ட் தற்கொலை செய்து கொண்டதை ஆதரித்து எழுதியுள்ளது. ஹோல்ல்டின் அமைச்சரவை உறுப்பினரான டக் அந்தனி \"ஹோல்ட் கடைசிக்காலங்களில் மனாநோயுற்றவராகக் காணப்பட்டார்\" எனக் குறிப்பிட்டுள்ளார்.[2] ஆனாலும் ஹோல்ட் தற்கொலை செய்து கொண்டதை அவரது மகன் சாம் ஹோல்ட் மற்றும் முன்னாள் பிரதமர் மால்கம் பிரேசர் ஆகியோர் நிராகரித்திருந்தனர்.[3]\nஇதுவரையில் அவரது மரணம் மர்மமாக இருந்தாலும் பெரும்பான்மையானோர் பெரும் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருக்கலாம் என்றே நம்புகின்றனர். அவரது உடல் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத நிலையில் செப்டம்பர் 2, 2005 இல் மரணவிசாரணை அதிகாரியினால் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் ஹோல்ட் கடலில் மூழ்கியே இறந்தார் என அறிவிக்கப்பட்டது.[4]\n↑ கிரே, அந்தனி. பிரதமர் ஒரு உளவாளி (லண்டன், 1983)\n↑ த புலெட்டின் 13 நவம்பர் 2007, ஹோல்ட் தற்கொலை செய்து கொண்டார்-தி ஆஸ்திரேலியன் 14 நவம்பர் 2007\n↑ சிட்னி மோர்னிங் ஹெரால்ட் 13 நவம்பர் 2007, ஹெரால்ட் சன் நவம்பர் 15 2007\n↑ ஏபிசி 2 செப்டம்பர் 2005\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 23:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/darbar-leaked-video/", "date_download": "2020-07-12T21:25:21Z", "digest": "sha1:GREZBORBVNYASCAFMOBXR4M5JYO5TGTW", "length": 6357, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Rajinikanth Darbar Leaked Video Rajinikanth Darbar Leaked Video", "raw_content": "\nHome பொழுதுபோக்கு மூவிகள் நிவேதா மற்றும் யோகி பாபுவுடன் ரஜினி. லீக் ஆன தர்பார் படப்பிடிப்பு வீடியோ.\nநிவேதா மற்றும் யோகி பாபுவுடன் ரஜினி. லீக் ஆன தர்பார் படப்பிடிப்பு வீடியோ.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இப்படத்திற்கு இசை அமைக்கிறார் அனிருத். \\\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்பையில் படுமும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ரஜினி மும்பையில் படப்பிடிப்பிற்காக சென்றிருந்த போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில��� வெளியாகி பெரும் வைரலானது.\nஇந்த நிலையில் படத்தின் சில காட்சிகள் தற்போது சமூக வளைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் நிவேதா தாமஸ் மற்றும் யோகி பாபுவுடன் ரஜினி பேசிக்கொண்டே வருவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளது.\nPrevious articleகலர்ஸ் தொலைக்காட்சியில் பிக் பாஸ். நயன்தாரா தொகுப்பாளரா\nNext articleவிஜயுடன் நடிப்பதாக இருந்த படம். போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்ட லைலா.\nதோனி பிறந்தநாளில் விஜய்,ஷாருகான் முதல் அவெஞ்சர்ஸ் சாதனை வரை முறியதடித்த சுஷாந்த் படத்தின் ட்ரைலர்.\nகாதல் கொண்டேன் படத்தை காண சோனியா அகர்வாலுடன் தியேட்டருக்கு சென்ற தனுஷ். எப்படி இருக்கார் பாருங்களேன்.\nபொன்னியின் செல்வன் பட வாய்ப்பை நிராகரித்த விஜய் – காரணம் மணிரத்னம் போட்ட இந்த கண்டிஷன் தான்.\nமுதன் முறையாக அனிமேஷனில் கலக்கும் அஜித்.\nஆடை படத்தில் அமலா பாலின் ஆடையில்லா காட்சியை எப்படி எடுத்துள்ளார்கள் பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-bjp-smuggling-evms-in-up-300-evms-seized/", "date_download": "2020-07-12T21:25:05Z", "digest": "sha1:7GRD272SLTXZJAHQJSZCK2LLVB2B4FF5", "length": 31481, "nlines": 135, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "உத்தரப்பிரதேசத்தில் கடையில் இருந்து 300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஉத்தரப்பிரதேசத்தில் கடையில் இருந்து 300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதா\nநாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி முறைகேடு நடந்ததாகவும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடை ஒன்றில் இருந்து 300 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பல செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இவற்றின் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்.\nஉத்திரபிரதேசத்தில் கடையொன்றில் 300க்கும் அதிகமான EVM மெஷின்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஉத்தரப்பிரதேசத்தில் 300க்கும் அதிகமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவில், சேமிப்பு கிடங்கு போல, ஷட்டர் போடப்பட்ட இடத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்கின்றனர். சுவரின் இரு பக்கமும் இந்தியில் ஏதோ எழுதப்பட்டுள்ள��ு. இதை ஏராளமானோர் வீடியோ எடுக்கின்றனர்.\nபார்க்க, வாக்கு எண்ணிக்கைக்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிகாரி முன்னிலையில் எடுத்துச் செல்வது போல் உள்ளது. ஆனால், இந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் கடையொன்றில் இருந்து கைப்பற்றப்பட்டதாக Breaking News – தமிழில் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ, 2019 மே 21ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இது உண்மை என்று நம்பி பகிர்ந்து வருகின்றனர்.\nவீடியோவைப் பார்க்கும்போது, தேர்தல் அதிகாரி முன்னிலையில் பாதுகாத்து வைக்கப்பட்ட இடத்தில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வது போல் உள்ளது. இரும்பு ஷட்டருக்கு முன் நிறைய படுக்கைகளைக் காண முடிகிறது. பாதுகாவலர்கள் அங்கே தங்கி பாதுகாத்தது போல் தெரிகிறது. ஆனால், கடை ஒன்றில் இருந்து இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதாக மேற்கண்ட ஃபேஸ்புக் பதில் கூறப்பட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nவீடியோவில் ஷட்டரின் இரண்டு பக்கமும் இந்தியில் எழுதப்பட்டு இருந்தது. அதை படமாக எடுத்து இந்தி தெரிந்தவர்களிடம் அளித்து அதில் என்ன உள்ளது என்று கேட்டோம். அது தேர்தல் ஆணையத்தின் “ஸ்ட்ராங் ரூம்” என்று எழுதப்பட்டுள்ளதாக கூறினர்.\nஇந்த வீடியோவின் ஒரு காட்சியை மட்டும் புகைப்படமாக எடுத்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பலரும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு என்று இந்த வீடியோவை பகிர்ந்திருப்பது தெரிந்தது. அதன் நடுவே, boomlive.in-ல் ஒரு செய்தி நமக்கு கிடைத்தது.\nஅதில், இந்த வாக்குப் பதிவு இயந்திரம் தேர்தல் ஆணையத்தின் ஸ்ட்ராங் ரூம் என்று நிரூபிக்கப்பட்டு இருந்தது.\nஉத்தரப்பிரதேச மாநிலம் சந்தாலி என்ற இடத்தில் ஒரு கடையில் இருந்து 300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதாக வதந்தி பரவியுள்ளது. இது தொடர்பாக அந்த மாவட்ட தேர்தல் அதிகாரி நவநீத் சிங் சஹாலை தொடர்புகொண்டு கேட்டுள்ளனர். வதந்தியை மறுத்த அவர், “வாக்குப் பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பாக தேர்தல் ஆணைய பாதுகாப்பு அறையில் உள்ளன. குறிப்பிட்ட அந்த வாக்குபெட்டி பாதுகாப்பு மையத்தில், வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்படாத கூடுதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தனியாக வைக்��ப்பட்டிருந்தன.\nஇதற்கு வேட்பாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். கட்சிகளின் ஆதராளர்கள் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து, வாக்கு பதிவுக்கு பயன்படுத்தப்படாத கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது” என்றார். பின்னர் இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையையும் அந்த செய்தியில் வெளியிட்டிருந்தனர்.\nமேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்புக்காக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது என்று சமாஜ்வாடி கட்சி நிர்வாகி எழுத்துப்பூர்வமான கடிதத்தை அளித்திருந்ததையும் அது பகிர்ந்திருந்தது. இந்த கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. மே 21ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுத்துள்ளது. வாக்குப்பதிவு நடைபெற்ற இடங்கள், ஸ்டிராங்ரூமுக்கு கொண்டு செல்லப்படும் காட்சிகளை வெளியிட்டு, தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்திருந்தது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nநமக்கு கிடைத்த தகவல் அடிப்படையில்,\nவீடியோவில் உள்ளது கடை இல்லை. தேர்தல் ஆணையத்தின் பாதுகாப்பில் உள்ள ஸ்டிராங் ரூம்.\nஅங்கு வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனியாக வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, மாற்றப்பட்டுள்ளது.\nவாக்குப் பதிவுக்கு பயன்படாத கூடுதல் இயந்திரங்கள் மாற்றப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் உறுதி செய்துள்ளார்.\nபாதுகாப்பு ஏற்பாடு திருப்திஅளிப்பதாக சமாஜ்வாடி கட்சி நிர்வாகி எழுத்துப்பூர்வமான கடிதம் கொடுத்துள்ளார்.\nமுறைகேடு ஏதும் நடைபெறவில்லை… வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.\nஇந்த ஆதாரங்கள் அடிப்படையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடையில் கிடைத்துள்ளது என்ற வீடியோ பதிவு தவறானது என்று நிரூபிக்கப்படுகிறது.\nவாக்குப்பதிவு முறைகேடு நடந்தது உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டபோது, பல செய்தி இணைய தளங்கள் இதேபோன்று செய்தியை வெளியிட்டது தெரிந்தது.\nகலைஞர் செய்திகள் வெளியிட்டிருந்த செய்தியில், “நாட்டின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.,வினர் வாக்குப்பதிவு இயந்திரங்களை முறைகேடாக மாற்ற முயற்சித்து வருகின்றனர்” என்று கூறப்பட்டு இருந்தது.\nசந்தாலி மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்படும் வீடியோவை இந்த செய்திக்கு ஆதாரமாக அளித்திருந்தனர். அந்த வீடியோ ஏற்கனவே தவறானது என்று நம்முடைய கண்டறிதலில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nகலைஞர் செய்திகளில், கடையில் இறக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரம் என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த வீடியோவை பார்த்தாலே அது ஸ்ட்ராங் ரூம் என்று நன்கு தெரிகிறது. ஊடகத்தில் உள்ளவர்களுக்கு அது எப்படி தெரியாமல் போனது என்றுதான் புரியவில்லை. அவதூறு செய்தியை வெளியிடும் நோக்கில் அந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது போல் உள்ளது.\nஅதேபோல், பஞ்சாபில் நடந்த நிகழ்வு என்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் உள்ள கல்வி நிறுவனத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்படுவது போல் இருந்தது. அதில் கூட பாதுகாப்பு இல்லாமல் கொண்டு செல்லப்படுகிறது என்றுதான் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. வீடியோவில் அந்த இடம் ஒரு பள்ளிக்கூடம் என்பதை நிரூபிக்கும் காட்சி இருந்தது. 0.07வது நிமிடத்தில் எஸ்.டி.வித்யாமந்திர் என்று பள்ளியின் பெயர் வருவதைக் காணலாம்.\nஇதில் ஆம்ஆத்மி கட்சி வெளியிட்டிருந்த மற்றொரு வீடியோவில், “கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டுமே கொண்டு செல்லப்படுகிறது என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், வேட்பாளருக்கு இது தொடர்பாக ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த வீடியோக்களில் எந்த இடத்திலும் பா.ஜ.க-வினர் வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றியதாக கூறவில்லை. அதேபோல் செய்தியிலும் முறைகேட்டில் ஈடுபட்ட பா.ஜ.க-வினர் என்று எந்த ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை. ஆனால், தலைப்பில் மட்டும் பா.ஜ.க-வை குற்றம்சாட்டியுள்ளனர்.\nநமக்கு கிடைத்த ஆதாரங்க���் அடிப்படையில் இந்த செய்தி முழுக்க தவறானது என்று நிரூபிக்கப்படுகிறது.\nஇதேபோல், ஒன் இந்தியாவில், “கடத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்… பின்னணியில் பா.ஜ.க… வெளியான பரபரப்பு வீடியோ” என்று செய்தி வெளியாகி உள்ளது.\nசெய்தியில் 99 சதவிகிதம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்கிறது என்ற வகையிலேயே செய்தி உள்ளது. கடைசி ஒரே ஒரு வரியில், இதைத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது என்று கூறியுள்ளனர்.\nதேர்தல் ஆணையம் மறுத்துள்ளது என்று குறிப்பிட்டவர்கள் அது தொடர்பாக வேறு எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த பிறகும் கூட, தலைப்பிலோ, செய்தியிலோ மாற்றம் இல்லை. பா.ஜ.க-வினர் முறைகேட்டில் ஈடுபட்டனர் என்று பகிரங்கமாக கூறியிருப்பது நெருடலாகவே உள்ளது.\nஒன் இந்தியாவின் செய்தியில், நாம் தவறானது என்று தற்போது நிரூபித்துள்ள வீடியோக்களை மட்டுமே ஆதாரமாக காட்டியுள்ளனர். இதன் மூலம் இந்த செய்தி 99 சதவிகிதம் பொய்யும், தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது என்ற ஒரே ஒரு வரி உண்மையும் கலந்து வெளியிடப்பட்டுள்ளது உறுதியாகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:உத்தரப்பிரதேசத்தில் கடையில் இருந்து 300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதா\n“நாதுராம் கோட்சே தீவிரவாதி இல்லை… அவர் தேசியவாதி” – அன்புமணி ராமதாஸ் பேச்சு உண்மையா\nதேனி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் 3 லட்சம் வாக்குகள் விடுபட்டதா – புதிய கணக்கால் பரபரப்பு\nஜன் தன் யோஜனா திட்டத்தில் ரூ.500 நிதி உதவி பெற்றாரா நிடா அம்பானி\n“இந்தி தெரியாது என்ற சுந்தர் பிச்சை” – கரக்பூர் ஐ.ஐ.டி மாணவர் உரையாடலில் நடந்தது என்ன\nபத்தாம் வகுப்பு தேர்வில் 97.3% மதிப்பெண் எடுத்து ஏழை மாணவி ரோகினி சாதனை: ஃபேஸ்புக் பொய் செய்தி\nதமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமனமா– எழுத்துப் பிழையால் வந்த பிரச்னை தமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளதாக... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மகன் மரணத்தை இருட்டடிப்பு செய்தனவா தமிழ் ஊடகங்கள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மகன் வாலேஸ்வர... by Chendur Pandian\nலே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி சீனாவுடனான மோதலில் காயம் அடைந்த ராணுவ வீரர்களை மோட... by Chendur Pandian\nபோவண்டோ குளிர்பானத்தில் எச்ஐவி கலந்துள்ளதா ‘’போவண்டோ குளிர்பானத்தில் எச்ஐவி கலந்துள்ளது,’’ என... by Pankaj Iyer\nபாஜகவுக்கு யார் அதிகம் சொம்படிப்பது என்ற தலைப்பில் மதன் ரவிச்சந்திரன் விவாதம் நடத்தினாரா ‘’பாஜக யார் சரியாக சொம்பு தூக்குவது,’’ என்ற தலைப்ப... by Pankaj Iyer\nதமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமனமா– எழுத்துப் பிழையால் வந்த பிரச்னை\nசாவர்க்கர் பிறந்த நாளுக்கு காலணி நிறுவனங்கள் வாழ்த்து சொன்னதாகப் பரவும் வதந்தி\nலே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி\nசீன எல்லைக்குச் செல்ல காத்திருக்கும் இந்திய ராணுவ வீரர்களா இவர்கள்\nவனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கேற்பேன் என்று செல்லூர் ராஜூ கூறவில்லை\nMohammed commented on லே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி\nவாளவாடி வண்ணநிலவன் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- விஷம பதிவு: இது போன்ற விழிப்புணர்வு அவசியம்\nரமேஷ் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nVenkatesan seenivasan commented on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி: Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன். உங்கள\nSathikali commented on பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி: நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவாக போலி என்று\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (108) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (824) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (195) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,092) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (191) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (58) சினிமா (47) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (57) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (53) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (28) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylon24.com/2019/10/blog-post_948.html", "date_download": "2020-07-12T22:17:18Z", "digest": "sha1:EKU33JGRZ35GDUZ5MOACCGEDFN5M3RWJ", "length": 10040, "nlines": 116, "source_domain": "www.ceylon24.com", "title": "சாய்ந்தமருதில் மஹிந்த ராஜபக்ச | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nநாம் ஆட்சிக்கு வந்தால் சாய்ந்தமருது பிரதேச சபை மலரும் என உறுதிபட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரமொன்று பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவை ஆதரித்து சாய்ந்தமருது பௌசி விளையாட்டு மைதானத்தில் கூட்டம் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றது .\nமுன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் மையோன் முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.\nகல்முனை மாநாகரம் அதிநவீன நகரமாக மாற்றப்படும்.தற்போது கடலில் காணப்படுகின்ற படகுகள் இங்கு இருக்க வேண்டியவை அல்ல.இவைகள் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட வேண்டியவை.அதற்கு நிச்சயமாக துறைமுகத்தை அமைத்து தருவேன்.மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு பாதுகாப்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.சாய்ந்தமருது மக்கள் விரும்பும் பிரதேச சபையை அமைத்து தருவேன்.ஆனால் நாங்கள் ஆட்சியமைத்தால் நகர சபையாகவும் மாற்றி தருவேன்.பயங்கரவாத பிடியில் இருந்து உங்களை பாதுகாத்து பள்ளிவாசல் வீடுகளில் முடங்கி இருந்தவர்களை வெளியில் கொண்டடுவந்தவர்கள் நாங்கள்.ஆனால் இந்த ஆட்சியில் தான் முஸ்லீம்களுக்கான தொழுகையை கூட முடக்கியது இந்த ஆட்சியில் தான் .ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஒரு தேவாலயத்தில் குண்டுவெடிக்க போகின்றது என்று தெரிந்தும் கூட ஒரு அமைச்சர் தன்மகனை தேவாலயத்திற்கு செல்ல வேண்டாம் என்று கட்டளையிட்டார்.தானும் செல்லவில்லை.ஆனால் தாக்குதலில் அப்பாவி 400 மக்கள் உயிரிழந்தார்கள்.அந்த அமைச்சரும் குடும்பமும் பாதுகாக்கப்பட்டது.அந்த அமைச்சர் வேற யாரும் அல்ல.இன்றைய ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவின் வலது கை ஊடக பேச்சாளர் ஆவார் மேலும் குண்டுவெடிக்கும் என்று தெரிந்தும் நித்திரை செய்த இந்த அரசாங்கம் தான் இத்தாக்குதலுக்கு பொறுப்பு சொல்ல வேண்டும்.\nதொடர்ந்தும் எங்கள் ஆட்சியில் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பேருவளை தாக்குதலின் போது ஜனாதிபதியான நானும் பாதுகாப்பு செயலாளரும் அன்றைய தினம் நாட்டில் இல்லாமல் இருந்தோம்.இருந்த போதிலும் சம்பவம் அறிந்து உடனே நாடு திரும்பி இரவோடு இரவாக உணவு உண்ணாமல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தோம்.ஆனால் இன்றைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தான் நித்திரை கொள்ளாமல் நாட்டை பாதுகாப்பேன் என்று சொல்கின்றார்.இவர் நித்திரை செய்கின்றாரா இல்லையா என்று நாங்கள் பார்க்கவா முடியும்.ஆனவே தான் எங்களுக்கு எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் உங்களுடைய பரிபூரண ஆதரவை தாருங்கள் .நாங்கள் நாயை போன்று எங்களது ஆட்சியில் உங்களை பாதுகாப்போம்.இருந்த போதும் இந்த நாய்க்கு பைத்தியம் பிடித்தால் எவ்வாறு உங்களை பாதுகாக்கும் என்பதையும் அறிவீர்கள் என்று தெரிவித்தார்.\nஇதில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா முன்னாள் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் சிரியாணிவிஜயவிக்ரம மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே. எம் .முஸம்மில் கட்சியின் முக்கியஸ்தர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .\n#அக்கரைப்பற்று : இலஞ்சம் பெற்ற மேற்பார்வை உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்#\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nநிலைமை மோசமடைந்தால் மீண்டும் அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/p/02_28.html", "date_download": "2020-07-12T21:41:43Z", "digest": "sha1:3ABGMFMV5TLWTBTAGE257ZXZXJ2OQA4G", "length": 49324, "nlines": 656, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: தேவமாதாவின் வணக்கமாதம் - மே 02", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\nVeritas தமிழ் மாத இதழ்\n© இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகளும், புத்தகங்களும் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nதேவமாதாவின் வணக்கமாதம் - மே 02\nஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த தேவதாயின் மகிமையின் பேரில்\n1. தேவதாய் பிறந்த வேளையில் அன்னைக்கு கொடுக்கப்பட்ட வரப்பிரசாதம் எவ்வளவு முக்கியமானது என்று ஆராய்ந்து பார்க்கிறது.\nசர்வேசுரன் தேவமாதாவுக்குக் கொடுத்த வரங்களெல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானது ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த வரமே மற்ற மனிதர்களோடு கூடப் பிறக்கிற ஜென்மப் பாவத்தை அன்னையிடத்திலே நீக்கி அந்த மகத்தான தன்மையை அன்னைக்கு மாத்திரம் வழங்கினார்.\nபரிசுத்த கன்னிமாமரியாள் தேவதாயாராவதற்கு நியமிக்கப்பட்டதாலும், சர்வேசுரன் அன்னை பேரில் தமது பிரியத்தை வைத்திருந்ததாலும், நரக பாதாளத்தின் பாம்பாகிய பசாசின் தலையை நசுக்குகிறவர்களானதாலும் ஓர் நொடியாயினும் பசாசுக்கு அடிமையாயிருக்கவும் சர்வேசுரனுடைய கோபத்துக்குப் பாத்திரமாயிருக்கவும் கூடவில்லை. அத்தகைய பொல்லாப்பு தேவ நீதிக்கும் தெய்வீக பரிசுத்தத்தனத்துக்கும் பொருந்தாது. ஆகையால் பரிசுத்த கன்னிமாமரியாள் உற்பவித்த முதல் நொடி துவக்கி எப்போதும் மாசில்லாதவர்களென்றும், அன்னையுடைய திரு ஆத்துமம் சகல வரப்பிரசாதங்களினாலும் புண்ணியங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்ததென்றும், தெய்வீகத்துக்குத் தேவாலயமாகிய அன்னை உள்ளத்தில் அற்பப் பாவ முதலாய்ப் பிரவேசித்ததில்லையென்றும் திருச்சபையில் வழங்கி வரும் சத்தியம் நமக்குத் தெளிவிக்கின்றது. ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்தது, விசுவாச சத்தியமென்று பரிசுத்த பிதா ஒன்பதாம் பத்திநாதர் 1854-ஆம் ஆண்டு வரையறுத்துக் கூறினார். இதுவே தேவமாதாவின் பிரதானமான மகிமை. நாமும் இந்த மேலான மகிமையை மதித்து ஸ்துதித்து அப்படியே மரண, பரியந்தம் விசுவசிப்போமென்று உறுதியான பிரதிக்கினை செய்வோமாக.\n2. அன்னை அந்த வரப்பிரசாதத்தை எவ்வளவு அருமையாய் மதித்தார்கள் என்று ஆராய்ந்து பார்க்கிறது.\nபரிசுத்த கன்னிமாமரியாள் சர்வேசுரனுடைய மாதாவானபடியால், மனிதர்களுக்கும் சம்மனசுகளுக்கும் இராக்கினியும் சகல உலகங்களுக்கும் ஆண்டவளுமாய் இருக்கிறது நியாயமே. ஆனால் தேவதாய் என்னும் இந்த உன்னதமான மகிமையைவிடப் பாவமில்லாமல் உற்பவித்து எப்போதும் மாசில்லாமலிருக்கிறதே அன்னைக்குப் பிரியமாயிருந்தது. ஏனெனில் இதனால் சர்வேசுரனுக்கு உகந்தவர்களாய் இருக்கிறபடியினால், முன் சொல்லப்பட்ட இரண்டு மகிமையில் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று சர்வேசுரன் கட்டளையிட்டால், விவேகமுள்ள அந்தக் கன்னிகையானவர்கள் தேவதாயாக இருக்கிறதைவிட ஜென்மப் பாவமில்லாமல் இருக்கிறதே மேல் என எண்ணி இதையே தெரிந்து கொள்வார்களென வேதபாரகர் உறுதியாக எழுதி வைத்திருக்கிறார்கள். ஒரு நொடியாகிலும் அற்பப் பாவத்தோடிருக்கிறதும் அதனால் சர்வேசுரனுடைய கோபத்துக்குப் பாத்திரமாயிருக்கிறதும் பெரிய நிர்ப்பாக்கியத்துடன் தனக்கு எந்த நன்மை வந்தாலும் எவ்வித சந்தோஷமும் இல்லையென்று நினைப்பார்கள்.\n பாவத்தில் விழுந்து அதில் அநேக நாள் அநேக மாதம் கிடந்து, உத்தம மனஸ்தாபப்படாமலும் பாவசங்கீர்த்தனம் செய்யாமலும் இருக்கிறார்கள். ஆனால் தேவமாதா நினைத்தது போலவே சகல பொல்லாப்புக்களையும்விட பாவமானது பெரிய பொல்லாப்பாய் இருக்கிறதென்றும் அதற்கு மாத்திரமே பயப்பட வேண்டுமென்றும் அறிந்து உலகத்துக்கடுத்த புத்தி சாமர்த்திய முதலான நன்மைகளைவிட இஷ்டப்பிரசாதம், புண்ணியம், பரிசுத்தத்தனம் முதலான ஆத்தும நன்மைகள் மேலானவை என்று கண்டுணருவோமாக.\n3. அந்த வரப்பிரசாதத்தைக் காப்பாற்றுகிறதற்காக அன்னை பட்ட பிரயாசை எவ்வளவென்று ஆராய்ந்து பார்க்கிறது.\nபரிசுத்த கன்னிமாமரியாள் ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்து பாவத்துக்குச் சார்புள்ள குணமில்லாமல், இஷ்டப்பிரசாதத்தில் நிலைபெற்றவர்களாயிருந்தாலும், பாவத்தில் விழாதபடிக்குச் சர்வேசுரன், அன்னைக்கு உதவி செய்திருந்தாலும், பாவத்துக்குப் பயந்து ஐம்பொறிகளை அடக்கி மிகுந்த விவேகத்துடனே நடந்தார்கள். சோம்பலை நீக்கித் தனது அந்தஸ்தின் கடமைகளைப் பிரமாணிக்கமாய் நிறைவேற்றி சரீரத்தை ஒறுத்துத் தபசு செய்து நாள்தோறும் அதிகம் அதிகமாய்ச் சுகிர்த புண்ணியங்களைச் செய்யப் பிரயாசைப்படுவார்கள்; நாமோவெனில் இஷ்டப்பிரசாதத்தில் நிலைகொள்ளாமல், ஜென்மப் பாவத்தோடும் துர்க்குணத்தோடும் பிறந்திருப்பதினாலும், பாவத்துக்கு மனச்சார்புள்ளவர்களாய் இருப்பதினாலும், புண்ணியத்தைச் செய���யாமல் அநேக பாவங்களில் விழுந்தவர்களாய் இருப்பதினாலும் தேவமாதா நமக்குக் காண்பிக்கிற சுகிர்தமாதிரிகையைப் பின்பற்றாது அசமந்தமாயிருக்கிறோம். ஆகையால் அன்னையை நோக்கிப் பின்வருமாறு வேண்டிக்கொள்வோமாக.\n ஆதிமனிதன் பாவம் செய்த பிறகு பாம்பினுடைய தலையை நசுக்க சர்வேசுரனால் குறிக்கப்பட்டவர்கள் நீரே, பசாசின் கபட தந்திரத்தில் ஒருக்காலும் அகப்படாமல் பசாசை செயித்தவர்கள் நீரே, பசாசானது உமது திருப்பாதத்தின் கீழிருக்கிறதைக் கண்டு நான் சந்தோஷப்படுகிறேன். மிகுந்த இரக்கமுள்ள கன்னி மரியாயே, என் மாற்றானாகிய பசாசு எனக்குச் செய்த தந்திரங்களை பாரும். உம்முடைய உதவியைக் கேட்டு உம்மை பக்தியோடு வேண்டிக் கொண்டிருந்தால் பசாசு என் ஆத்துமத்தில் இத்தனை கேடுகளை வருவித்திருக்க மாட்டாது. இனிமேல் எனக்கு வருகிற தந்திரங்களில் தாழ்ச்சியான நம்பிக்கையோடு உம்மை மன்றாடுவேன்.\n வல்லபம் பொருந்திய கன்னிகையே என் துர்க்குணங்களை அடக்கி என் சத்துருக்களை ஜெயிக்கும்படியாகவும் நீர் என்பேரில் இரங்கி எனக்கு இந்த உலகத்தில் உதவி செய்து மோட்ச இராச்சியத்தில் உம்மோடுகூட எனக்கு இடம் கிடைக்கும்படியாகவும் மன்றாடுவீரென்று நம்பிக்கையாய் இருக்கிறேன்.\nஇத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :\nஉம்முடைய மாசில்லாத கன்னிமையையும் ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மகிமையையும் பார்த்து பரிசுத்த கன்னிமரியாயே, என் ஆத்துமத்தையும் சரீரத்தையும் சுத்தப்படுத்தியருளும்.\nஇரண்டாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :\nதேவமாதாவைக் குறித்து ஓர் ஏழைக்கு தருமம் கொடுக்கிறது.\nகர்த்தர் பிறந்த 1621-ஆம் ஆண்டில் ஜெர்மானிய தேசத்தின் இரண்டாம் பெர்தினாந்து என்னும் அரசன் பதிதர்களான சுவேது என்பவர்களால் தமக்குப் பெரிய தீங்கு நேரிட்டிருக்கிறதைக் கண்டு பரிசுத்த கன்னிகையின் அடைக்கலத்தை அண்டி வந்தார். தம்முடைய இராட்சிய தலைநகரான லியென்னா நகரத்துக்கு நடுவில் தேவமாதாவின் பேரால் அதிசயமான ஸ்தம்பம் ஒன்றை ஸ்தாபித்தார். இந்த ஸ்தம்பம் ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த பரம இராக்கினியின் பற்பல அடையாளங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் உச்சியில் பசாசாகிய நரகப் பாம்பின் தலையை நசுக்கின பரிசுத்த கன்னிகையின் சுரூபம் ஸ்தாபிக்கப்பட்��து. அதன் அடியில் எழுதியிருந்த வாக்கியமாவது: \"அரசர்களை ஆளச் செய்கிறவரும் பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் ஆண்டவருமாகிய சர்வ ஜீவதயாபர் சர்வேசுரனுக்கும், ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்தவளுமாய் இராஜாக்களுக்கு அதிகாரம் கொடுக்கிறவளுமாய் இருக்கிற தேவமாதாவுக்கும் தோத்திரமாக, அரசன் தம் அன்னையை இந்நாளில் தமது இராட்சியத்துக்கு ஆண்டவளாகவும் அடைக்கலமாகவும் தெரிந்து கொண்டு அன்னைக்குத் தம்மையும் தம் பிரஜைகளையும் படைகளையும் இராட்சியங்களையும் ஒப்புக்கொடுத்திருக்கிற நித்திய ஞாபகத்துக்காக இந்த ஸ்தம்பத்தை கட்டி வைத்தார்\"\nஇந்த ஸ்தம்பத்தை ஆசீர்வதித்து அபிஷேகம் பண்ணும்போது மிகுந்த ஆரவாரத்தோடு ஓர் திருநாளைக் கொண்டாடினார். எப்படி சகலமும் தயாரானபின் அந்தப் பக்தியுள்ள அரசன் தம் பிள்ளைகள் மந்திரிகள் பிரபுக்கள் சூழ கோவிலுக்குப்போய் அங்கு நடக்கும் திருப்பலி காணும் நேரத்தில் தமது சிம்மாசனத்தினின்றும் இறங்கிப் பீடத்தண்டையில் வந்து முழங்காலிலிருந்து தேவமாதாவைத் தமக்கும் தம்முடைய இராட்சியங்களுக்கும் பிரதானமான ஆண்டவளாகத் தெரிந்து கொண்டு பரிசுத்த கன்னிகை மாசில்லாமல் உற்பவித்த திருநாளை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடச் செய்வேனென்று தாம் பண்ணின உடன்படிக்கையைப் பிரசித்தமாய் வெளிப்படுத்தினார்.\nதிருப்பலிக்குப் பிறகு அரசன் தம்முடைய அதிகாரிகளோடும் ஆயரோடும் ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த தேவமாதாவின் பேரால் ஸ்தாபிக்கப்பட்ட பீடத்துக்குப் போனார். அப்போது ஜனங்கள் தேவ மாதாவின் பிரார்த்தனை சொல்ல, எக்காளங்களும் மேளதாளங்களும் முழங்க, பீரங்கி வெடியதிர, ஆயர் அந்த அதிசயமான ஸ்தம்பத்தை ஆசீர்வதித்து அபிஷேகம் பண்ணினார். இரவு நேரத்தில் வீடுகளில் எங்கும் பல வர்ண தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன. எண்ணிக்கையில்லாத மெழுகு திரிகளால் செய்யப்பட்ட பச்சை வில் ஒன்று தேவமாதா சுரூபத்திற்குச் சுற்றிலும் அற்புதமான வெளிச்சம் கொடுத்தது. அப்போது இரண்டு மணி நேரம் சுகிர்த செபங்கள் பக்தியோடு நடந்தபின் ஆயர் அனைவருக்கும் ஆசீரளித்து ஜனங்களை சந்தோஷமாய் வீட்டுக்கு அனுப்பினார்.\nபரிசுத்த கன்னிகையானவள் இந்தப் பக்தியுள்ள அரசனுக்கு நேரிட்ட இக்கட்டுகளை நீக்கினதுமன்றி அவர் அநேக வெற்றிகளை அடையச் செய்து அவர��� இடைவிடாத அன்புடன் காப்பாற்றினாள்.\n1683-ஆம் ஆண்டில் முஸ்லீம் மக்கள் தாங்கள் அடைந்த வெற்றிகளைப்பற்றி பெருமை கொண்டு மேற்சொன்ன வியென்னா நகரைப் பிடிக்க வந்தார்கள். அந்த நகரை முற்றுகையாய்ச் சூழ்ந்து மிகுந்த கோபத்துடனும் பராக்கிரமத்துடனும் போர்புரிந்து, நகருக்குள் நுழையப் பீரங்கிப் பிரயோகம் செய்ததினால், நகரிலே தீப்பற்ற வெடிமருந்துக் கிடங்கு தீப்பற்றினால் தங்களுக்கு எப்படியும் அபாயம் நேரிடுமென்று எண்ணிப் பயந்து நகரிலுள்ள ஜனங்கள் தேவமாதாவைத் தங்களுக்கு அடைக்கலமாகத் தெரிந்துகொண்டு அன்னையுடைய உதவியை மன்றாடினார்கள். உடனே அகோரமாய் எரிந்து கொண்டிருந்த அக்கினி அற்புதமாய் அவிந்தது.\nஇது இவ்வாறாக முஸ்லீம் மக்கள் அதிகமான கொடுமையோடு போராடிச் சண்டை செய்து பட்டணத்தை நெருங்கி அதைப் பிடித்து நிர்மூலமாக்க திட்டமிட்டிருந்தனர். கிறிஸ்தவர்களோவெனில் தேவமாதா பிறந்த திருநாளிலே மிகுந்த பக்தி நம்பிக்கையுடன் தங்களுடைய பரம இராக்கினியின் உதவியைக் கெஞ்சிக் கேட்ட அதே நாள் மாலையில் தங்களுக்கு உதவி செய்ய வருகிற ஓர் பெரிய தலைவனுடைய படைகள் அடுத்த மலையில் பரம்புகிறதைக் கண்டார்கள். இந்தத் தலைவனோடு கொஞ்சம் சேவகர்களிருந்தபோதிலும் இவர் அதிக சாமார்த்தியமுள்ளவரும் பக்தி மிகுந்தவருமாய் இருந்ததால் அவர் வந்ததின் நிமித்தமாக ஜனங்களுக்கு அதிக ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாயிற்று. திருநாளுக்குப் பிறகு நான்காம் நாள் காலையில் இந்தத் தலைவன் திருப்பலி கண்டு திவ்விய நற்கருணை வாங்கித் தம்மையும் தம்முடைய படைகளையும் தேவமாதாவின் அடைக்கலத்தில் வைத்து, இப்போது மாசில்லாத கன்னிகை நமது பாரிசமாய் இருக்கிறாள், அதனால் நமக்கு வெற்றி வருமென்பதற்குச் சந்தேகமில்லை. பகைவர்களுக்கு எதிராக இப்போது வாருங்களென்று சொல்லித் தம் போர்ச் சேவகர்களோடு புறப்பட்டுப் போனார். அவர்கள் கொஞ்சம் பேர்களாயிருந்த போதிலும் தேவ உதவியை நம்பி, எண்ணிக்கையில்லாதிருந்த பகைவர்கள்மேல் பாய்ந்து அவர்களை வெட்டிச் சிதறடித்து, தலைவர்களை சங்கரித்துக் கணக்கில்லாத போர் வீரர்களைக் கொன்று போட்டு அதிசயிக்கத்தக்க வெற்றி கண்டார்கள். தனக்கு அடைக்கலமாயிருந்த தேவமாதாவின் ஒத்தாசையினால் வியென்னா நகரமே பாதுகாக்கப்பட்டது.\nநமக்கு ஆன்ம எதிரிகளாய���ருந்த உலகம், பசாசு, சரீரத்தினால் நேரிடுகிற பொல்லாப்புகளிலிருந்து நாம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த தேவமாதாவின் உதவி சகாயங்களை இடைவிடாமல் கேட்கக்கடவோம்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n📖 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n📖 பாரம்பரிய கத்தோலிக்கப் புத்தகங்கள்\n📚 மாதா பரிகார மலர்\n📖 அர்ச்சியசிஷ்டர்கள் - புனிதர்கள்\n📚 Veritas தமிழ் மாத இதழ்\nஇணையதள இலவச மாத இதழ்\n⇩ பதிவிறக்கம் செய்ய - Downloads\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\nஅடைக்கல மாதா (3) அமலோர்ப்பவ மாதா (1) அர்ச். அக்குயினாஸ் தோமையார் (1) அர்ச். அந்தோனியார் (30) அர்ச். அருளப்பர் (1) அர்ச். அருளானந்தர் (2) அர்ச். அவிலா தெரேசம்மாள் (1) அர்ச். அன்னம்மாள் (1) அர்ச். ஆக்னசம்மாள் (1) அர்ச். ஆரோக்கியநாதர் (4) அர்ச். இஞ்ஞாசியார் (3) அர்ச். இராயப்பர் (1) அர்ச். குழந்தை தெரேசம்மாள் (3) அர்ச். சந்தியாகப்பர் (2) அர்ச். சவேரியார் (3) அர்ச். சியென்னா கத்தரினம்மாள் (1) அர்ச். சின்னப்பர் (1) அர்ச். சூசையப்பர் (19) அர்ச். செசீலியம்மாள் (1) அர்ச். செபஸ்தியார் (4) அர்ச். ஞானப்பிரகாசியார் (3) அர்ச். தமதிரித்துவம் (1) அர்ச். திருக்குடும்பம் (2) அர்ச். தோமையார் (2) அர்ச். பார்பரம்மாள் (1) அர்ச். பிரான்சிஸ் அசிசியார் (1) அர்ச். பிலோமினம்மாள் (7) அர்ச். பொனவெந்தூர் (1) அர்ச். மரிய மதலேனம்மாள் (2) அர்ச். மாசில்லா குழந்தைகள் (1) அர்ச். மிக்கேல் (4) அர்ச். யூதா ததேயுஸ் (1) அர்ச். ரீத்தம்மாள் (2) அர்ச். லூசியாள் (2) அர்ச். வனத்துச் சின்னப்பர் (1) அர்ப்பண செபங்கள் (12) அவஸ்தை-இறப்பு-அடக்கம் (19) அனுதின செபங்கள் (43) ஆரோக்கிய மாதா (1) இயேசுவின் இரக்கம் (24) இயேசுவின் திரு இருதயம் (15) இயேசுவின் திருப்பாடுகள் (11) இஸ்பிரித்துசாந்துவானவர் (20) உத்தரிக்கிற ஸ்தலம் (6) உத்தரிய மாதா (6) உயிர்த்தெழுந்த திருநாள் (1) உலக இரட்சகர் (1) கத்தோலிக்க வியாக்கியானம். (3) காணிக்கை மாதா (1) கார்மேல் மாதா (6) குடும்பத்தினர்களுக்கு... (13) குருக்களுக்காக செபம் (4) குவாதலூப் மாதா (1) குழந்தை இயேசு (15) சகாய மாதா (15) சங்காரமாலை. (1) சத்துரு சங்காரமாலை (2) சம்மனசுக்கள் (15) சலேத் மாதா (2) சிந்தாயாத்திரை மாதா (10) சின்னக் குறிப்பிடம் (1) சுப மங்கள மாதா (4) செபமாலை செபங்கள் (24) செபமாலை மாதா (2) திரிகால செபங்கள் (4) திரித்துவ திருநாள் (1) திருக்கல்யாண மாதா (2) திருக்குடும்பம் (3) திருக்குழந்தை மாதா (2) திருச்சபை (2) திருவருகைக் காலம் (6) திவ்ய நற்கருணை (30) தீய சக்திகளைக் கட்டும் செபம் (2) தேவ இரகசிய ரோஜா மாதா (3) தேவ மாதா (42) தேவாரங்கள் (30) நல்ல ஆலோசனை மாதா (1) நவநாள் செபங்கள் (10) நோயாளிகள் சொல்லத் தகுந்தவை (9) பரிகாரச் செபங்கள் (8) பனிமய மாதா (11) பாத்திமா மாதா (16) பாரம்பரிய திருக்குடும்ப பக்திமாலை (257) பாவசங்கீர்த்தனம் (2) பிரதான மந்திரங்கள் (29) பிரார்த்தனைகள் (20) பிழை தீர்க்கிற மந்திரம் (2) பூசை மந்திரம் (25) பூண்டி மாதா (5) பெயர் கொண்ட அர்ச்சியசிஷ்டரை நோக்கி செபம் (1) பேய் ஓட்டுகிறதற்கு செபம் (3) பொதுவான செபங்கள் (36) பொம்பே மாதா (7) மகிமை மாதா (1) மருதமடு மாதா (2) மழை மலை மாதா (3) லூர்து மாதா (7) வல்லமை மிக்க செபங்கள் (7) வியாகுல மாதா (19) வேதசாட்சி தேவசகாயம்பிள்ளை (1) வேளாங்கண்ணி மாதா (1)\n✠ இந்த இணையதளத்தில் விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/79264/", "date_download": "2020-07-12T23:25:15Z", "digest": "sha1:D2PXDLCWPNWKX2E7FSZL4QBAQJYQKKYL", "length": 16666, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "யானைமுகன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வாசகர் கடிதம் யானைமுகன்\nதமிழகத்தில் விநாயகர் வழிபாடு என்பது, கி, பி, 7ம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் முதலாம் நரசிம வர்மன் வாதாபியை வென்று அங்கிருந்து கொண்டுவந்த விநாயகர் சிலையை (வாதாபி கணபதி) பிரதிட்டை செய்ததிலிருந்து துவங்கியதாக ஒரு பொதுவான பார்வை உண்டு, ( இது அவரது தளபதியான பரஞ்சோதி, சிறுத்தொண்டர் அவர்களின் ஊர் திருச்செங்காட்டாங்குடி கோவிலில் உள்ளது என்றும் நம்பப்படுகிறது) ஆனால் ஜெயமோகன், தன் கொற்றவை நாவலில் யானை முகனை தமிழரின் தொன்மையான குலக் குறியாக வர்ணி���்திருப்பார். அது பற்றி அவரிடம் ஒரு முறை பேசியதில்,இந்த வாதாபி கணபதி என்பதை தான் ஏற்கவில்லை என்றும் யானைமுகன் என்பது மிக ஆதி காலத்திலிருந்தே தமிழகத்தில் ஒரு குலக் குறி ஆக இருந்திருக்க வேண்டும் என்றும் கூறினார். இப்போது இந்தச் செய்தி அவர் கூறியதை உறுதிப் படுத்துவது போல் அமைந்துள்ளது.\nநான் சொன்னதற்கு முதல் ஆதாரம் எளிய பொதுப்புத்திதான். தமிழகத்தில் வேதப்பண்பாட்டின் தடயங்கள் சங்க இலக்கியத்தின் மிகமிகத்தொன்மையான முதல்சிலபாடல்களிலேயே கிடைத்துவிட்டன. ஆனால் வினாயகர் மட்டும் மேலும் ஆயிரம் வருடம் கழித்து தமிழகத்துக்கு வந்தார், அதுவரை இங்கே அவர் இல்லை என்பதெல்லாம் கொஞ்சம் அதீதமானவர்களால் மட்டுமே யோசிக்கத்தக்க வழிகள்.\nவினாயகர் மட்டுமல்ல ஆறுமதங்களில் ஒன்றான காணபத்தியமே தமிழகத்தில் வலுவாக இருந்தமைக்குச் சான்றுகளை இலக்கியங்களில் காணமுடியும். வினாயகர் பழங்குடி மரபிலிருந்து இந்துமதத்திற்குள் சென்றவர். அதற்கு ஆதாரமாக அசுரர்களிலேயே கஜமுகன் போன்றவர்கள் இருப்பதைக் காணலாம். சிவகணங்களில் யானைமுகன்கள் இருப்பதைக் கவனிக்கலாம். யானைமுகக்கடவுள்கள் பல இருந்திருக்கலாம். அதில் ஒன்று பெருந்தெய்வமாக ஆகி காணபத்தியத்தின் முதன்மைக்கடவுளாக ஆகியது.\nஇந்தியாவின் பழங்குடித்தெய்வங்கள் இந்துமதம் என ஒன்று உருவாவதற்கு முன்னரே இந்தியா முழுக்க ஒன்றுடன் ஒன்று கலந்து ஒற்றைப்படலமாக ஆகிவிட்டவை\nஅடுத்த கட்டுரைதஞ்சை பிரகாஷ் – புனைவுகளும் மனிதரும்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 65\nஇன்பத்துப்பாலின் காமச்சுவை(விஷ்ணுபுரம் கடிதம் நான்கு)\nதஞ்சை தரிசனம் - 5\nஏழாம் உலகம் - ஒரு வாசிப்பு\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-14\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் ���த்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/84934/", "date_download": "2020-07-12T23:23:57Z", "digest": "sha1:CXVOOY2WTYOKBODGJFAAOBUKBVOXQETR", "length": 25938, "nlines": 146, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 4 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு சந்திப்பு ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 4\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 4\nஊட்டி சந்திப்பிற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் கொற்றவையை வாசித்திருந்தேன். கண்ணகி நெய்தலில் தன் பயணத்தைத் தொடங்கி நான்கு நிலங்களையும் கடந்து வளர்ந்து மதுரையை எரித்து உயர்ந்த குறிஞ்சி நிலத்தில் ஞானமடைகிறாள்.குறியீடுகள் படிமங்கள் தொன்மங்கள் எல்லாமே எனக்கு கொஞ்சம் குழப்பம் தான். இருந்தாலும் நண்பர்கள் அனைவரும் வெவ்வேறு நிலங்களை கடந்து அவரவர் மதுரையை எரித்து ஊட்டியை அடைந்திருப்பார்கள் என நினைக்கிறேன். இரண்டு நாட்கள் புதிய உலகத்தின் கதவுகள் திறக்கப் பட்டிருக்கிறது. முதல் அடியை உங்கள் கரம் பற்றி எடுத்து வைத்திருக்கிறோம���. இதுவரை நூல்களை வாசித்துக் கொண்டிருந்த எங்களை சிந்திப்பதை நோக்கிய பயணத்தில் ஆரம்ப பாடமான விவாதத்தின் முறைமைகளை பற்றி உங்களிடம் நேரடியாக கற்றுக்கொள்ள வாய்ப்பளித்தீர்கள். கடுமையான பயிற்சிக்குப் பின் ஏராளமான பிழைகளை கடந்து நாங்கள் பயின்று கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒன்று என்பதை அறிந்து கொண்டேன்.\nநீங்கள் முதல் நாள் முழுக்க இது பற்றியே பேசிய போதும் இரண்டாம் நாள் காலை நடை பயணத்தில் அதிகாரத்தை பற்றி நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் போது நீதியைப் பற்றி சம்பந்தமில்லாமல் கேட்டு உங்களிடம் குட்டு வாங்கிக் கொண்ட தருணம் மறக்க முடியாதது. அதன் பின் நீதி இழப்புகளால் அல்ல தார்மீகத்தால் நிலை நாட்டப் படுகிறது என்பதை வெகு நேரம் சிரத்தை எடுத்துக்கொண்டு விளக்கி எனக்கு புரிய வைத்தீர்கள்.எப்போதுமே நூலகத்திற்குள் நுழையும் பொது ஒருவித பதற்றம் ஒட்டிக்கொள்ளும் எங்களை சூழ்ந்திருந்த நூலகத்தில் நான் இதுவரை பெயர்களைக் கூட கேட்டிராத சிந்தனையாளர்களின் படங்களுடன் அவர்கள் உலகுக்கு அளித்த சிந்தனைகள் உறைந்திருக்கும் நூல்கள் நிறைந்திருக்க அதன் நடுவே உங்களுடன் பேசிக்கொண்டிருந்தோம் என்பதை நினைக்கும் போதே இனிய நிகழ்வாக இருக்கிறது.\nஉங்களின் நகைச்சுவையால் எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டே இருந்தீர்கள். எப்போதும் எங்காவது அலைந்து கொண்டே இருக்கும் மனம் நிகழ்வின் பெரும்பாலான தருணங்களில் இணைந்திருந்தது எனக்கே வியப்பளிக்கும் விஷயம். சில நேரங்களில் நீங்கள் மிக நெருக்கமாக இருப்பதாகவும் சில நேரங்களில் நான் அறிந்திராத தொலைவில் இருப்பதாகவும் தோன்றிக் கொண்டே இருந்தது, இருக்கிறது. கற்றலின் இனிமையை, அது தரும் கனவுகளின் உலகத்தை, கதைகளை கவிதைகளை நோக்கிய பயணத்தில் இது இன்னும் தீவிரத்தையும் வேகத்தையும் தரும் மிக முக்கிய நிகழ்வாக இருந்தது.\nஊட்டியின் குளிர், மலைகளின் அமைதி, எங்கும் நிறைந்த பசுமை வானைத்தொடும் உயர் மரங்கள், இரு பெரும் ஞானிகள் வாழ்ந்த குருகுலம், குரு நித்யா கடைசியாக இந்த உலகத்திற்கு விட்டுச் சென்ற உடல் அடக்கமான சமாதி. அவருக்காக வெண்மையும் ஊதாவுமாக அன்று மலர்ந்த பூக்கள், இனிய நண்பர்கள், ஒலித்துக்கொண்டே இருந்த உங்கள் வார்த்தைகள்\nஎன இனிய நிகழ்வாக என் நினைவெனும் புத்தகத்தில் பொ��் எழுத்துக்களால் நிறைந்திருக்கும்.\nஇந்த நிகழ்வினை மிகுந்த சிரத்தையோடு ஒருங்கிணைத்த திரு.விஜய சூரியன், திரு.நிர்மால்யா, மற்றும் திரு.மீனா அவர்களுக்கும் நன்றி.\nமிக மிக சாதாரண மனிதர்போல் இருந்து எங்களுக்காக அனைத்தையும் ஏற்பாடு செய்திருந்த நிர்மால்யா அவர்கள் தான் உங்களை குருவிடம் அழைத்துச் சென்றவர் என்று நீங்கள் சொல்லிய போது அவர் வேறெங்கோ உயரத்திற்குச் சென்று விட்டார். அமைப்பாளர்களான விஜய் சூரியன் அவர்களுக்கும், “செவிக்குணவு இல்லாத போழ்து சிறிதுவயிற்றுக்கும் ஈயப் படும்” எனும் வள்ளுவரின் குறளை இடங்கையால் புறந்தள்ளி வேளாவேளைக்கு காலந்தவறாமல் நினைவூட்டி உணவிட்டு கனிவோடு கவனித்துக்கொண்ட மீனா அவர்களுக்கும் மேலதிக நன்றிகள்.\nசந்திப்பு என்பது அடிப்படையில் ஒரே நோக்கம் கொண்டது, இலக்கியப்பரிமாற்றம் என்பதற்கு அப்பால் ஒவ்வொருவரும் ஒரு சிறு நண்பர்குழுவை உருவாக்கிக்கொள்வது. அதனூடாக ஒரு நீண்ட உரையாடலைத் தொடங்குவது, அது நிகழுமென்றால் மகிழ்வேன்.\nஈரோடு சந்திப்பு பற்றிய பதிவை படித்தவுடன் என்னிடம் இருந்த தயக்கம் மறைந்து இயல்பான மன நிலையிலேயே நான் ஊட்டி வந்தேன்.\nமுதல் நாள் குரு நித்யாவுடனும் உங்களுக்குமான உறவு, மற்றும் விவாதங்களை எப்படி அணுக வேண்டும், எப்படி விவாதங்கள் விதண்டாவாதம் ஆக்கப்படுகிறது என்ற விளக்கம் எங்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தின.\nநாங்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் உபயோகப்படுத்தி கொண்டு மதிய உணவு, தேனீர் குடிக்கும் போதும், நடை பயணத்தின் போதும் தங்களை சுற்றி ஒரு musical chair போல ஆடிக்கொண்டிருந்தோம் :)\nஇரண்டாம் நாள் கதை,கவிதை மற்றும் கட்டுரை விவாதங்கள் வாசிப்பில்/ஆக்கத்தில் எங்கள் அனைவருக்கும் புதிய திறப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nநிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த, உணவு மற்றும் தங்கும் இட ஏற்பாடுகள் செய்த மீனாம்பிகை, நிர்மால்யா மற்றும் விஜயசூரியனுக்கு என் நன்றிகள். எந்தவித எதிர் பார்ப்புமன்றி, எந்தவித கட்டணமும் புதியவர்களுக்கு இல்லாமல், உங்கள் நேரத்தை/பணத்தை செலவழித்து, இலக்கியத்தை இயக்கமாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு செயல்பட்டு கொண்டிருக்கும் உங்களுக்கும் என் கோடான கோடி நன்றிகள்.\nநீங்கள் போட்ட விதைகள் செடிகளாகி, மரமாகி வனமாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nநான் இன்னமும் ஊட்டி மனநிலையிலேயே இருக்கிறேன். ஊட்டி குருவின் இடம். மனதில் நினைவுகளாக வளர்ந்துகொண்டே இருப்பவர். என் இயல்பில் காலம்செல்லச்செல்ல அவரது பிம்பத்தை வளர்த்துக்கொண்டே இருக்கிறேனே ஒழிய இன்னமும்கூட ஒரு கறாரான மதிப்பீட்டை அவரைப்பற்றி உருவாக்கிக்கொள்ளவில்லை. மதிப்பீட்டைவிட இந்த பற்றே என்னை மேலே கொண்டுசெல்கிறது என உணர்கிறேன்\nஏதோ ஒருவகையில் அவரது இருப்பை நண்பர்களும் உணர்ந்திருப்பார்கள் என நினைக்கிறேன்\nமுந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 66\nஅடுத்த கட்டுரைஉள்ளும் புறமும் -மௌனகுரு\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 9\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 8\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 7\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 6\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 5\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 3\nவிஷ்ணுபுரம் விருது விழா 2015\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள��ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/244771-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-2658-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-07-12T22:08:03Z", "digest": "sha1:4JDTDY2Y7XHDB4LSQAUP7SZ5TKP2OHZ5", "length": 7728, "nlines": 169, "source_domain": "yarl.com", "title": "முகக்கவசம் அணியாத 2658 பேர் தனிமைப்படுத்தல் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nமுகக்கவசம் அணியாத 2658 பேர் தனிமைப்படுத்தல்\nமுகக்கவசம் அணியாத 2658 பேர் தனிமைப்படுத்தல்\nBy உடையார், June 30 in ஊர்ப் புதினம்\nமுகக்கவசம் அணியாத 2658 பேர் தனிமைப்படுத்தல்\nஇலங்கையில் நேற்று (29) முதல் அமுலுக்கு வந்த தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பொது இடங்களில் முகக்கவசம் இன்றி நடமாடிய 2658 பேர் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇன்று (30) காலை 6 மணி வரையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 1,441 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nஏற்கனவே பொது இடங்களில் முகக்கவசங்கள் இன்றி நடமாடிய 1217 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொக்குவில் அ.முத்துலிங்கம் - பலருக்கு நினைவில்லாத, தேசம் கடந்த ஈழத்து எழுத்துலக அடையாளம்\nதொடங்கப்பட்டது வெள்ளி at 22:41\nசும்மா ஆளைப்புடிச்சு கிண்டாதேங்கோ நாதர் பிறகு வாய் தவறி உண்மை எல்லாத்தையும் உளறி விடப்போறார்.😜\nகொக்குவில் அ.முத்துலிங்கம் - பலருக்கு நினைவில்லாத, தேசம் கடந்த ஈழத்து எழுத்துலக அடையாளம்\n“யாழ் தேர்தல் மாவட்டத்தில் பட்டம் சின்னத்தின் கீழ் மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி என்றழைக்கப்படும் சுயேட்சைக் குழு-2 போட்டியிடுகிறது.” இந்த பட்டக்காரர்கள் முன்னாள் EROS , EPRLF இனர் என்று இந்த பத்தி எழுத்தாளருக்கு தெரியாதா\nஆடி பிறக்க முதல் போட்டால் தான் பிரயோசனமாக இருக்கும் சுமோ...\n நீங்கள் செய்தது புளுக்கொடியல் மா புட்டு.ஒடியல் மா வேறை. புளுக்கொடியல் மா வேறை.ஆரை பேப்பட்டம் கட்ட பாக்கிறியள்😁 எண்டாலும் மா 50/50 கலவை நல்ல விசயம். வீட்டிலை நானும் செய்து பாக்கத்தான் இருக்கு😎\nமுகக்கவசம் அணியாத 2658 பேர் தனிமைப்படுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karurnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%20-%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-07-12T21:20:48Z", "digest": "sha1:BY23ANLPLMVL42XYOKSPIHHP3ZLFNGUF", "length": 10990, "nlines": 89, "source_domain": "karurnews.com", "title": "பழமொழிக் கதை - வேதனை தரும் செயல்கள் எவை", "raw_content": "\nபழமொழிக் கதை - வேதனை தரும் செயல்கள் எவை\n🐺 வனங்கா முடி என்னும் ஊரில் விலங்குகள் ஒற்றுமையாக வசித்து வந்தன. அந்த காட்டில் நரியும் வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி அவர்கள் ஏமாறுவதைக் கண்டு மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது. அதே காட்டில் அறிவு மிக்க கொக்கு ஒன்றும் இருந்தது.\n🐺 அந்த கொக்கு அனைத்து மிருகங்களிடமும் நன் மதிப்பை பெற்று இருந்தது. இதை பொறுக்க முடியாத நயவஞ்சக நரி அந்த கொக்கை எப்படியாவது ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தது. ஒரு நாள் கொக்கு நரியின் குகை இருக்கும் வழியில் வந்து கொண்டிருந்தது. நரி அந்த கொக்கைப் பார்த்து நண்பனே, உன்னுடைய அறிவைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். நான் நாளை உனக்கு ஒரு விருந்து வைக்க விரும்புகிறேன். உன்னால் வர முடியுமா\n🐺 கொக்கும் சரி வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றது. அடுத்த நாள், நரி சுவைமிக்க சு ப் ஒன்றை செய்தது. அன்று மாலை கொக்கு நரியின் இடத்திற்கு சென்றது. நரியோ திட்டமிட்டபடி, சு ப்பை அகன்ற இரு தட்டில் ஊற்றியது. ஒன்றை கொக்கிடம் கொடுத்தது. கொக்கினால் வாய் அகன்ற தட்டில் உள்ள சு ப்பை குடிக்க முடியவில்லை. நரியோ அந்த சு ப்பை குடித்துவிட்டு, நண்பனே இந்த சு ப்பை உனக்காக செய்தேன் எப்படி இருந்தது. என்று சிரித்துகொண்டே கேட்டது.\n🐺 கொக்கு ஏமாற்றப்பட்டதை உணர்ந்தது. நரியிடம், நண்பனே சு ப் மிகவும் ருசியாக இருந்தது என்று கூறியது. கொக்கு நரியிடம், இரவு நேரம் ஆக போகிறது நான் செல்ல வேண்டும் என்று கூறியது. செல்லும் முன் இன்று நீ எனக்கு விருந்து வைத்தாய் பதிலுக்கு நான் நாளை உனக்கு விருந்து வைக்கலாம் என்று நினைக்கிறேன். உன்னால் வர முடியுமா பதிலுக்கு நான் நாளை உனக்கு விருந்து வைக்கலாம் எ��்று நினைக்கிறேன். உன்னால் வர முடியுமா என்று கேட்டது. நரியும் வர சம்மதம் தெரிவித்தது. நரியோ கொக்கை ஏமாற்றி விட்டேன் என்ற கர்வத்துடன் சந்தோசமாக உறங்க சென்றது. கொக்கு பசியுடனும், வருத்ததுடனும் பறந்து சென்றது. அடுத்தநாள் கொக்கு நரிக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தது.\n🐺 பல இறைச்சிகளை போட்டு சுவை மிக்க சு ப் ஒன்றை செய்தது. அதன் வாசனை அந்த காடு முழுவதும் பரவியது. அன்று மாலை நரி கொக்கின் வீட்டுக்கு சென்றது. கொக்கு நரி வந்தவுடன், அந்த சுவை மிக்க சு ப்பை சிறிய துளை கொண்ட இரண்டு குவளையில் ஊற்றியது. அந்த சு ப்பின் வாசனயை முகர்ந்தவுடன் நரிக்கு வாயில் எச்சில் ஊறியது. இன்றைக்கு நல்ல வேட்டை என்று நரி நினைத்தது. கொக்கு குவளையை நரியிடம் கொடுத்தது. கொக்கு தன் வாயை குவளையில் நுழைத்து சு ப்பை ருசித்தது. நரியினால், துளை சிறியதாய் இருப்பதனால் குடிக்க முடியவில்லை.\n🐺 குவளையின் ஓரங்களில் சிதறி இருந்த சிறு துளிகளை மட்டுமே சாப்பிட முடிந்தது. கொக்கு நரியைப் பார்த்து சு ப் எப்படி இருந்தது என்று கேட்டது. நரியும், மிகவும் அருமை இதுபோன்ற ஒரு சு ப்பை நான் குடித்ததே இல்லை என்று பொய் சொல்லியது. அப்போது தான் நரி ஏமாற்றப்பட்டதை உணர்ந்தது சு தும் வாதும் வேதனை செய்யும் என்று. பிறகு நரி, கொக்கிடம் மன்னிப்புக் கேட்டது. எனவே யாரையும் ஏமாற்றாமல் மகிழ்ச்சியாக வாழ கற்றுக் கொள்ளுங்கள்.\nபழமொழிக் கதை - வேதனை தரும் செயல்கள் எவை\nசென்னையில் தி.நகரில் 2.65 டன் பிளாஸ்டிக் பறிமுதல்\nகல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர்\nஉங்களை வியக்க வைக்கும் அதிசியங்கள் இதோ\nஇந்தியா முழுவதும் 12 கோடி விவசாயிகளுக்கு 25 ஆயிரம் கோடி நிதி உதவி\nபெண்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் PETAவை ஓட ஓட விரட்டுகிறது .\nகரூரில் நடைபெற்ற தடகளப் போட்டியில் கரூர் வெற்றி விநாயகா பள்ளி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன்\nகொல்கத்தா கமிஷனருக்கு எதிரான முக்கிய ஆதாரம் தயார், இன்று சுப்ரீம் கோர்ட்டில் சமர்பிக்கிறது ச�\nகோவையில் கொடுமை.. பிரசவத்தின்போது சிசுவை கீழே போட்ட நர்ஸ்.. குழந்தை மரணம்\nகரூர் மாவட்ட மருத்துவகல்லூரி மருத்துவமணையில் வலிப்பு நோய்க்கான சிறப்புமுகாம்\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nRiots in Karur - கரூரில் கலவரம்\nவளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ceylonmuslim.com/2018/09/blog-post_65.html", "date_download": "2020-07-12T23:48:43Z", "digest": "sha1:7ELSXHTQHVAXUMWJZY5GBWXFJ7FPFRZH", "length": 7419, "nlines": 42, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வாகனம் - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nகல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வாகனம்\nவைத்தியசாலைகளுக்கு புதிய அம்பியூலன்ஸ் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் தொடராக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை[02.09.2018] அம்பியூலன்ஸ் வாகனம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.\nசுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் அதனை வழங்கி வைப்பதையும் அதனைத் தொடர்ந்து வைத்தியசாலை ஊழியர்கள் மத்தியில் உரையாற்றுவதையும் பிரதி அமைச்சரின் சேவையைக் கௌரவித்து ஊழியர்களால் அவர் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்படுவதையும் படங்களில் காணலாம்.\nகல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வாகனம் Reviewed by NEWS on September 03, 2018 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nரதன தேரரின் முகநூல் கணக்கு முடக்கம்.\nதாம் ஒரு இனவாதி எனும் அடிப்படையில் தமது முகநூல் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகவும் இது மனித உரிமை மீறல் எனவும் தெரிவித்து மனித உரிமைகள் ஆணை...\nசஜித் பிரேமதாச வழங்கிய அதிரடி வாக்குறுதி.\nஅரசாங்கத்தை அமைத்த பின்னர் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் நூற்றுக்கு 4 வீத கடன் வழங்குவதாக மக்கள் தேசிய சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெர...\nமாரவில பகுதியை சேர்ந்த ஒரு பெண் உட்பட 57 பேர் கொறோனா தொற்றுடன் இன்று அடையாளம் காணப்பட்டனர்.\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு மத்த...\nதிகாமடுல்ல : மு.காவில் மூவர் களமிறங்கிய போது முடியாதது, அறுவர் இறங்கியுள்ள போது முடியுமா..\nமு.கா வழமையாக ஐ.தே.கவில் மூவரை களமிறங்கும். தனது அம்பாறை மாவட்ட முழு வாக்கையும் இம் மூவருக்கும் வழங்குமாறு கோரும். தற்போது இந்த வியூகத்தை...\nஜிந்துபிட்டி 154 பேருக்கு கொரோனா\nகடந்த ஜூலை மாதம் 2 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கொட்டாஞ்சேனை - ஜிந்துபிட்டியை சேர்ந்த நபர் மீது மேற்கொள்ளப்பட்ட பி.ச...\nஇரு ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்கள் பொதுஜன பெரமுன விடன் இணைவு.\nஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர்கள் இருவர் பொதுஜன பெரமுன விடன் இணைந்தனர். ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய இரு வேட்பாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130150", "date_download": "2020-07-12T22:56:57Z", "digest": "sha1:WGYJCLDQPNZZHEX36ZWMTJLR56TCEGTR", "length": 7018, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை : ரிசர்வ் வங்கி | No change in interest rates: Reserve Bank - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை : ரிசர்வ் வங்கி\nபுதுடெல்லி: கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் ரொக்க கையிருப்பு விகிதத்தில் மாற்றம் இல்லை எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nஆம்பூரில் இளைஞர் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக 5 போலீசாரை பணியிடமாற்றம் செய்து எஸ்.பி விஜயகுமார் உத்தரவு\nபெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்தவர், மீட்க முயன்ற தீயணைப்பு வீரர் ஆகியோர் உயிரிழப்பு\nகொரோனா பரிசோதனை செய்தத��ல் தனக்கு தொற்று இல்லை: தமிழிசை ட்விட்\nசென்னை உயர்நீதிமன்றம் திறக்கப்பட்டு இன்றுடன் 128 ஆண்டுகள் நிறைவு\nசாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் கள ஆய்வு\nதிருவண்ணாமலையில் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு: மனவேதனையில் கணவர் மாரடைப்பால் உயிரிழப்பு\nகேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் ஆகியோரை காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனுத்தாக்கல்\nராஜஸ்தானில் சச்சின் பைலட்டுடன் 30 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ளதாக தகவல்\nதலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமும்பை தாராவியில் இன்று புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 7,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதிருவண்ணாமலையில் கொரோனாவால் இறந்த மூதாட்டியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதால் பரபரப்பு\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 4,311 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 8 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்: சுகாதாரத்துறை\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=597199", "date_download": "2020-07-12T21:26:15Z", "digest": "sha1:6UTSSFLLU3DIV3VHGIRCWF6N6BXOAJLP", "length": 10208, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "வந்தே பாரத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட விமானங்களுக்கு ஆஸ்திரேலியாவில் 3 மணிநேரத்தில் அனைத்து டிக்கெட்டும் முன்பதிவு: டிக்கெட் கிடைக்காத இந்தியர்கள் புலம்பல் | All Tickets Reserved in Australia at 3 pm - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nவந்தே பாரத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட விமானங்களுக்கு ஆஸ்திரேலியாவில் 3 மணிநேரத்தில் அனைத்து டிக்கெட்டும் முன்பதிவு: டிக்கெட் கிடைக்காத இந்தியர்கள் புலம்பல்\nபுதுடெல்லி: வந்தே பாரத் திட்டத்தின் அறிவிக்கப்பட்ட சிறப்பு விமானங்களுக்கு, ஆஸ்திரேலியாவில் 3 மணிநேரத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தன.கொரோனா பரவல் காரணமாக, உலகம் முழுவதும் நாடுகளுக்கு இடையிலான விமான சேவை நிறுத்தப்பட்டுளளன. இதனால் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டவர்களை சிறப்பு விமானங்கள் மூலம் சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் நாட்டுக்கு அழைத்து செல்கின்றன. இதேேபால், இந்தியாவும் பல்வேறு நாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை வந்தே பாரத் என்ற பெயரில் சிறப்பு விமானங்களை இயக்கி, இந்தியர்களை தாய்நாட்டுக்கு அழைத்து வருகிறது. கடந்த மாதம் 6ம் தேதி முதல் இந்த வந்தே பாரத் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது.வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 4 லட்சம் இந்தியர்கள் தாய்நாடு திரும்பி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக 4வது கட்ட திட்டம் வரும் 3ம் தேதி முதல் 15ம் தேதி வரை இந்த சிறப்பு விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக 170 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தின் கீழ் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, கென்யா, இலங்கை, பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தான், சவுதி அரேபியா, வங்காளதேசம், தாய்லாந்து, தென் ஆப்ரிக்கா, ரஷியா, ஆஸ்திரேலியா, மியான்மர், ஜப்பான், உக்ரைன், வியட்நாம் ஆகிய 17 நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.\nஇதில் 38 விமானங்கள் பிரிட்டனுக்கும், 32 விமானங்கள் அமெரிக்காவுக்கும் சவுதி அரேபியாவுக்கு 26 விமானங்களும் இயக்கப்பட உள்ளன. சுமார் 2 மாத முடக்கத்துக்குப்பின் இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கியது. எனினும் குறைவான எண்ணிக்கையிலேயே விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதேப்போல அடுத்த மாத மத்தியில் இருந்து சர்வதேச விமானங்களையும் குறைவான எண்ணிக்கையில் இயக்க பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இந்தநிலையில் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் இருந்தும், மெல்போர்ன் நகரில் இருந்து ஜூலை 14ம் தேதியும் விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 3 மணிநேரத்திலேயே பயணச் சீட்டு முன்பதிவு முடிந்து விட்டது. இதனால் டிக்கெட் கிடைக்காத ஏராளமான இந்தியர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.\nஅனைத்து டிக்கெட்டுகள் முன்பதிவு ஆஸ்திரேலியா பிற்பகல் 3 மணி\nஜார்க்கண்ட்டில் 12 அரசு கட்டிடத்தை தகர்த்த மாவோயிஸ்ட்\nமோடி ஆட்சியில் சீனா அபகரித்த நிலம் என்ன ஆச்சு\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை: செயல் அலுவலர் தகவல்\n5.34 லட்சம் பேர் குணமடைந்தனர் கொரோனா தொற்று பாதிப்பு 8.5 லட்சத்தை நெருங்கியது\nதெலங்கானா அரசு மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர் சடலத்தை ஆட்டோவில் எடுத்து சென்ற அவலம்\nஉமிழ்வு விகிதம் நிமிடத்திற்கு 1 கோடி வரை அதிகரிப்பு நோயாளி மூச்சுக்காற்றிலும் பரவும்: விஞ்ஞானிகள் ஆய்வில் அதிர்ச்சி\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2002.04.08&action=info", "date_download": "2020-07-12T21:28:31Z", "digest": "sha1:XZASHP3Z3KLHONZXPYUASSOQGQWUUJG2", "length": 4547, "nlines": 57, "source_domain": "www.noolaham.org", "title": "\"உதயன் 2002.04.08\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\n\"உதயன் 2002.04.08\" பக்கத்துக்கான தகவல்\nகாட்சித் தலைப்பு உதயன் 2002.04.08\nஇயல்பு பிரித்தல் பொத்தான் உதயன் 2002.04.08\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 548\nபக்க அடையாள இலக்கம் 117556\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉள்ளடக்கப் பக்கமாய்க் கணக்கிடப்பட்டது. ஆம்\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 04:15, 4 செப்டம்பர் 2018\nஅண்மைய தொகுப்பாளர் Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 02:16, 15 அக்டோபர் 2018\nமொத்தத் தொகுப்புகள��ன் எண்ணிக்கை: 2\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 2\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nஇப்பக்கம் 2 மறைக்கப்பட்ட பகுப்புகளில் அடங்குகிறது:\nபகுப்பு:2002 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nsanjay.com/2014/01/blog-post_13.html", "date_download": "2020-07-12T21:23:00Z", "digest": "sha1:JDKBPWGYTWZJC7T5DWV32VYNI3JOTOQH", "length": 5234, "nlines": 72, "source_domain": "www.nsanjay.com", "title": "புரிதல் பற்றி.. | கதைசொல்லி", "raw_content": "\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nஉலகத்தின் அதிசயங்களை அழிக்க வந்த சுனாமி ஒரு அதிசயம்.. உயிர் இழந்த உறவுகளுக்கு ஒரு நிமிடமேனும் அஞ்சலி செய்வோம் கவியோடு.. உ ன் அழகை பாட வந்தவ...\nமுந்தி ஐஞ்சு மணி ஆச்சு எண்டால் \"லன்ரேனுக்கு எண்ணெய் விடவேணும் \" எண்டு வீட்டை பேச்சா இருக்கும். வீட்டை மட்டும் இல்லை எல்லா இட...\nசினிமா இப்போது உலகையே ஆக்கிரமித்துவிட்டது. இது எல்லாமலும் இருக்கலாம் படம் இல்லாமலா அது முடியாது என்பதே இப்போதைய பதில். வயசு வேறுபாடு இல்லா...\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nநீ தான் என் சுவாசம் (Love & Friendship)\nநண்பர்களுக்கு வணக்கம், மீண்டும் ஒருமுறை உங்களை இந்த 2 ஆவது குறும்கவிதைகள் ஊடாக சந்திக்கிறேன். நீங்கள் கொடுத்து வரும் சிறிய ஆதரவுக...\nகொரோனா - ஒரு பொது எதிரி\nஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 15 நாட்கள் ஆகின்றது. ஆனால் மக்கள் அதற்கு முன்பே பொருட்களை வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். பெரும்பாலும் அரச நிறுவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2020-07-12T22:19:58Z", "digest": "sha1:K6B5VUXOSVHAYJCYYGD3Z5XIFPKKSV22", "length": 6037, "nlines": 77, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் மாரி செல்வராஜ்", "raw_content": "\nஇயக்குநர் பா.ரஞ்சித் 3 நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கும் 5 திரைப்படங்கள்\nஇயக்குநர் பா.ரஞ்சித��தின் நீலம் புரொடக்ஷன்ஸ்...\n‘நீலம் புரொடக்சனஸ்’ தயாரிக்கும் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படப்பிடிப்பு தொடங்கியது\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடெக்ஷன்ஸ்’...\n“அந்த அப்பா கேரக்டர்ல யாரு நடிக்கப் போறாங்க” – படத் தொகுப்பாளர் ஆர்.கே.செல்வா கேட்ட கேள்வி.\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’...\nநடு இரவில் வெள்ளரி தோட்டத்தில் கண்டெடுத்த முத்து, கூத்துக் கலைஞரான தங்கராஜ்..\n‘பரியேறும் பெருமாளுக்கு’ திருமாவளவன், சீமான், வேல்முருகன், ஜி.ராமகிருஷ்ணன் பாராட்டு..\nஇந்திய சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற சாதியம்...\nபரியேறும் பெருமாள் – சினிமா விமர்சனம்\nதன்னுடைய நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\nகிம்பல் தொழில் நுட்பத்தில் படமாகியிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம்\nநீலம் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\nசென்சார் குழுவினரின் பாராட்டைப் பெற்ற ‘பரியேறும் பெருமாள் பி.ஏ., பி.எல்.’ திரைப்படம்\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ்...\n‘கருப்பி’யால் கவரப்பட்டிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம்..\nபொதுவாக திரைப்படங்கள் வெளியாகும்போது அதை சினிமா...\n“அம்பேத்கர் துவக்கி வைத்த தேரை நான் இழுத்துச் செல்வேன்…” – இயக்குநர் பா.ரஞ்சித் சூளுரை..\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம்\n“கே.பாலசந்தரின் கம்பீரத்தை வேறு யாரிடமும் நான் கண்டதில்லை…” – ரஜினியின் புகழாரம்..\n“கே.பாலசந்தர் பிடித்து வைத்த பொம்மைகள் நாங்கள்…” – கமல்ஹாசன் பேச்சு..\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?id=1%204063", "date_download": "2020-07-12T22:59:55Z", "digest": "sha1:L2OZGZKUFU6C6S7ADOTA2Q3WPTUSZUBC", "length": 5447, "nlines": 128, "source_domain": "marinabooks.com", "title": "பூத்தூவும் நேரம்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 ச��ன்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஇறப்பைப் பிறப்பைப் பகிர்ந்து கொள்ள முடியாது வாழ்வை யேனும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளக் கூடாதா\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nகதவைத் தட்டிய பழைய காதலி\nஜப்பானிய ஹைகூ 100 குறிப்புரையுடன்\nஈரோடு தமிழன்பன் கவிதையாக்கம் -சில தடத்தெரிவுகள்\nதெரிந்த விளையாட்டு தெரியாத விவரங்கள்\n60X40 வாஸ்து வீட்டு வரைபடங்கள்\nஆண்மைக் குறைவும் பெண்மைக் குறைவும்\n{1 4063 [{புத்தகம் பற்றி இறப்பைப் பிறப்பைப் பகிர்ந்து கொள்ள முடியாது வாழ்வை யேனும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளக் கூடாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-12T23:29:21Z", "digest": "sha1:SLD2RZCJGSBN3JZ74PN2CMWAIBMQMMQ4", "length": 3771, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புரட்டாசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுரட்டாசி மாதத்தில் சூரியனின் நிலை.\nபுரட்டாசி (புரட்டாதி) தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டொன்றின் ஆறாவது மாதம் ஆகும். சூரியன் கன்னி இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 30 நாள், 27 நாடி, 22 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 31 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.\nஇந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி, புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை கொண்டாடப்படுகிறது.\nஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதி வருவித்தல்\nசித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2016, 08:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-13T00:05:03Z", "digest": "sha1:RXAJMI4HHAPLJB7PHN62I44ECW5X3GYD", "length": 18500, "nlines": 376, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 22 துணைப்பகுப்புகளில் பின்வரும் 22 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அரசியலில் இலங்கைப் பெண்கள் (1 பகு, 3 பக்.)\n► இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள் (221 பக்.)\n► இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள் (169 பக்.)\n► இலங்கை அமைச்சர்கள் (8 பகு, 89 பக்.)\n► இலங்கை அரசாங்க சபை உறுப்பினர்கள் (30 பக்.)\n► இலங்கை இடதுசாரிகள் (1 பகு, 12 பக்.)\n► இலங்கை சட்டசபை உறுப்பினர்கள் (30 பக்.)\n► இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் (8 பகு, 180 பக்.)\n► இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் (18 பகு)\n► இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்கள் (11 பக்.)\n► இலங்கை மலையகத் தமிழ் அரசியல்வாதிகள் (1 பகு, 24 பக்.)\n► இலங்கை மாகாண சபை உறுப்பினர்கள் (4 பகு, 12 பக்.)\n► இலங்கை மாகாண முதலமைச்சர்கள் (9 பக்.)\n► இலங்கை முசுலிம் அரசியல்வாதிகள் (1 பகு, 26 பக்.)\n► இலங்கைப் பிரதமர்கள் (15 பக்.)\n► இலங்கையில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் (37 பக்.)\n► இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர்கள் (14 பக்.)\n► இலங்கையின் சனாதிபதிகள் (11 பக்.)\n► இலங்கையின் நகர முதல்வர்கள் (3 பகு)\n► இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்கள் (4 பக்.)\n► கட்சிகள் வாரியாக இலங்கை அரசியல்வாதிகள் (10 பகு)\n► சிங்கள அரசியல்வாதிகள் (37 பக்.)\n\"இலங்கை அரசியல்வாதிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 273 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஅஜித் குமார (பாராளுமன்ற உறுப்பினர்)\nஇ. மு. வி. நாகநாதன்\nஎச். எம். எம். ஹரீஸ்\nஎம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார\nஎம். எச். ஏ. ஹலீம்\nஎம். ஏ. எம். மகரூப்\nஎம். கே. ஏ. டி. எஸ். குணவர்தனா\nஎம். ரி. ஹசன் அலி\nஎம். ஜோசப் மைக்கல் பெரேரா\nஏ. ஆர். எம். அப்துல் காதர்\nஏ. எச். எம். பௌசி\nஏ. எம். சாமிக்க புத்ததாச\nஏ. எல். எம். அதாவுல்லா\nஏ. டி. சம்பிக்க பிரேமதாஸ\nஏ. பி. ஜகத் புஸ்பகுமார\nகாமினி விஜிதமுனி டி சொய்சா\nகி. வி. வி. கன்னங்கரா\nசஜின் டி வாஸ் குணவர்தன\nசா. ஜே. வே. செல்வநாயகம்\nசி. பி. டி. பண்டாரநாயக்க\nசெய்யது அலி சாகிர் மௌலானா\nநிமல் சிரிபால டி சில்வா\nமு. சிவலிங்கம் (இலங்கை எழுத்தாளர்)\nமொஹான் பிரியதர்சன டி சில்வா\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி ��்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2011, 11:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5853:2009-06-09-19-33-55&catid=278:2009&Itemid=27", "date_download": "2020-07-12T22:29:19Z", "digest": "sha1:BXRKQ43JKJM3634R23LULF6XTUNNERWP", "length": 29345, "nlines": 101, "source_domain": "tamilcircle.net", "title": "தாய்லாந்து: பாசிச ஆட்சிக்கெதிராக ஏழைகளின் போர்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் தாய்லாந்து: பாசிச ஆட்சிக்கெதிராக ஏழைகளின் போர்\nதாய்லாந்து: பாசிச ஆட்சிக்கெதிராக ஏழைகளின் போர்\nSection: புதிய ஜனநாயகம் -\nஏப்ரல் 11 ஆம் தேதி தாய்லாந்தின் பாட்டயா எனும் சுற்றுலா விடுதி நகரில் “ஏசியான்” எனும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பிற்கும் இந்தியாவிற்கும் நடக்க இருந்த சந்திப்பு, போராட்டக்காரர்களின் கலவரத்தால் ஒத்திப் போடப்பட்டது.\nஇதில் பங்கேற்க சென்றிருந்த இந்தியாவின் வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் கமல்நாத்தும் மற்ற பிற நாட்டுத் தலைவர்களும் பாதுகாப்பாக தாய்லாந்து தலைநகர் பாங்காங் திரும்பினர். பல்வேறு உலகத் தலைவர்கள் சந்திக்கும் கூட்டங்களில் உலகமயத்திற்கு எதிராகப் போராடும் மக்கள் தமது எதிர்ப்பை காட்டுவது வழக்கம்தான்; அதுவும், ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்று ஏற்றிருந்தார்கள். ஆனால், இங்கே ஒரு கூட்டமே ரத்து செய்யப்படும் அளவுக்கு நடந்ததை பல நாடுகளால் ஜீரணிகக்க முடியவில்லை. அப்படி தாய்லாந்தில் என்னதான் பிரச்சினை\nஇதுவரை பதினாறுக்கும் மேற்பட்ட இராணுவப் புரட்சிகள் நடந்திருக்கும் தாய்லாந்தில் இன்னும் மன்னர் பரம்பரையினர் அங்கீகாரத்தோடு வாழ்கின்றனர். ஏழ்மையும், செல்வமும் கூரிய முரண்பாடுடன் பிரிந்திருக்கும் நாட்டில், ஏழைகளுக்கு எந்தக் காலத்திலும் பெயரளவு ஜனநாயகம்கூடக் கிடைத்ததில்லை.\nஐந்து வருடங்களுக்கு முன்னர் தாக்சின் என்பவரது தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஆட்சி செய்தது. தாக்சினும் கூட அந்நாட்டில் பிரபலமான தொழில்துறை முதலாளி என்றாலும், இவரது ஆட்சிக்காலத்தில் ஓரளவுக்கு ஜனநாயகமும், சுதந்திரமும் இர���ந்தது. ஒப்பீட்டளவில் ஊடகங்களுக்கும் கூட சுதந்திரம் இருந்தது. மேலும் ஏழைகளுக்கு ஆறுதல் தரும் அளவில் பல சமூகநலத் திட்டங்களும் இவர் காலத்தில் அமலுக்கு வந்தன. நமது நாட்டில் இருக்கும் கவர்ச்சித் திட்டங்கள் போலத்தான் இவை என்றாலும், அந்நாட்டு மக்களுக்கோ அவையே ஏக்கப் பெருமூச்சாக இருந்தன. இதைத்தவிர, தாக்சின் ஆட்சியில் நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கும் மலாய் முசுலீம் சிறுபான்மையினர் மீது போதை கடத்தலுக்கெதிரான போர் என்ற பெயரில் ஏறக்குறைய 3000 பேர் வரை கொல்லப்பட்டனர். இந்த அடக்குமுறையெல்லாம் பிரச்சினை என்று பார்க்காத எதிர்க்கட்சிகள், தாக்சின் அரசு செய்த ஏழைகளுக்கான சேமநலத்திட்டங்களை மட்டும் கடுமையாக எதிர்த்தன.\nஇந்நிலையில்தான், 2006ஆம் ஆண்டில் இவரது ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு இராணுவம் ஆட்சிக்கு வந்தது. இதற்கு முன் 2005ஆம் ஆண்டிலிருந்தே ஜனநாயகத்திற்கான மக்கள் கூட்டமைப்பு எனும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி தாக்சின் அரசின் ஊழலை எதிர்ப்பதாகப் போராடி வந்தன. ஆனால் இவர்கள், தாக்சின் தென்னாட்டில் நடத்திய மனித உரிமை மீறலைப் பற்றி வாய்திறக்கவில்லை. இதன் விளைவாக தாக்சின் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு மறுதேர்தலுக்கு உத்திரவிட்டார். இதையும் எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.\nஏனெனில், தாக்சினின் மக்கள் நலத்திட்டங்களின் பயனால் மக்கள் அவரை மீண்டும் தேர்வு செய்வார்கள் என்பதால் இந்த எதிர்ப்பு. மேலும், ஏழைகளுக்கு ஜனநாயகத்தின் அருமை தெரியாதென்றும், அவர்கள் தாக்சினால் விலைக்கு வாங்கப்பட்டிருப்பதாகவும் இந்த மேன்மக்கள் திமிருடன் பேசிவந்தனர். இந்த மக்கள் விரோத கருத்துக்கு பல அறிவாளிகளும், தன்னார்வக் குழுக்களும் ஆதரவாக இருந்தனர். இந்நிலையில் தாய்லாந்தின் மன்னரை வைத்து தாக்சினின் அரசை நீக்குவதற்கு இவர்கள் செய்த முயற்சிக்கு மன்னர் ஒத்துழைக்க மறுத்துவிட்டார். இவ்வளவிற்கும் தாக்சினின் ஆட்சியில் மன்னருக்கும் நாட்டுபற்று கொண்டோருக்கும் — அதாவது, மேட்டுக்குடியினருக்கும் மதிப்பில்லை என்பதே இந்தக்கட்சிகளின் பிரச்சாரம். இந்த எதிர்க்கட்சிகள் அனைத்தும், பணக்காரர்கள், மேல்தட்டு நடுத்தர வர்க்கம், நடுத்தரவர்கக்ம் ஆகியோரையே பிரதிநிதித்துவம் செய்யும் போது, தாக்சின் பெரும்பான்மையான மக்களைப் பிரதிநிதித்துவம் செய்தார். இப்படி தாய்லாந்து, வர்க்கப் பகைமையின் முரண்பாட்டில் கனல் போல குமைந்து கொண்டிருந்தது.\nமன்னர் மறுத்துவிட்டபடியால், அந்த எதிர்க்கட்சிகள் இராணுவத்துக்கு சைகை காட்ட தாக்சின் அரசு கவிழ்க்கப்பட்டு, இராணுவம் ஆட்சியைப் பிடித்தது. இப்படி மேட்டுகுடியின் ஆசையை இராணுவம் நிறைவேற்றியது. பதவிக்கு வந்த இராணுவம் முதலில் செய்த காரியம், இதுவரை தாய்லாந்து கண்டவற்றில் சிறந்ததாயிருந்த அரசியலமைப்புச் சட்டத்தை நீக்கி, அவர்களுக்கு அதாவது, பணக்காரர்களுக்குச் சாதகமான சட்டம் கொண்டுவந்ததுதான். இதற்கு மக்கள் ஒப்புதல் வேண்டுமென்பதால், அதற்கும் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் இராணுவத்தின் துப்பாக்கி முனையில், மேட்டுக்குடியினரையும் இராணுவத்தையும் ஆதரிக்கும் எதிர்க்கட்சிகளின் ஆதரவில், ஊடக முதலாளிகளின் ஒட்டு மொத்த ஆதரவில் நடைபெற்றாலும், சிறு பெருபான்மைதான் இராணுவத்தின் புதிய சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக கிடைத்தது.\nஇந்தப் புதிய சட்டத்தின் அம்சங்களைப் பார்த்தால், தாய்லாந்து மத்திய காலத்திற்கு திரும்புகிறதா என்று கூடத் தோன்றும். இதன்படி செனட்டின் பாதி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவதற்குப் பதில் இராணுவத்தால் நியமிக்கப்படுவார்களாம். இப்படி அரசியல் கட்சிகளின் செயல்பாட்டிற்கு மறைமுகமாகத் தடை விதிக்கப்பட்டது. மற்றபடி முதலாளிகளும், பணக்காரர்களும் தங்களை தாங்களே செனட்டிலும் நீதிமன்றத்திலும் நியமித்துக் கொள்வதற்கு இந்தப் புதிய சட்டம் வழிவகை செய்தது. மற்றபடி, நாட்டின் வரவுசெலவுத்திட்டத்தில் இராணுவத்திற்கான பங்கு பெருமளவு அதிகரிக்கப்பட்டது. இது அப்படியே இராணுவத்தின் அதிகார வர்க்கத்திற்கு செல்லும் என்பதை விளக்கத் தேவையில்லை. முக்கியமாக இந்தப் புதிய அரசியலமைப்புச் சட்டம், இராணும் ஆட்சி கவிழ்ப்பு நடத்தினால், அதை எதிர்ப்பதற்கு மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமையை ரத்து செய்ததுடன், இனிமேல் இராணுவம் நடத்தவிருக்கும் ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கும் சட்டபூர்வ உரிமையை வழங்கியது.\nஅதாவது, நாட்டின் அரசியல் சரியில்லை என எப்போதெல்லாம் இராணுவம் கருதுகிறதோ, அப்போதெல்லாம் ஆட்சிக் கவிழ்ப்புகள் செய்யலாம். அதற்குச் சட்டப்படியே உரிமை உண்டு. மேலும் புதிய சட்டத்திற்கு ஒத்ததாக நீதிமன்றங்களும் மாற்றப்பட்டன. அல்லது நீதிமன்றங்கள் எப்போதும் இப்படி மேட்டுக்குடி, அதிகார வர்க்கம், இராணுவம் முதலியவற்றிற்குத்தான் அடிபணியும். இராணுவம் 2006இல் ஆட்சியைப் பிடித்ததும் தாக்சினின் ஆட்சியை நீதிமன்ற உதவியுடன் கலைத்து விட்டு மறுதேர்தலுக்கு உத்தரவிட்டது. அந்த தேர்தலிலும் தாக்சினின் “தாய் ராக் தாய்” கட்சி வென்றது. உடனே இராணுவம் நீதிமன்றத்தின் உதவியுடன் ஆட்சியை மீண்டும் கலைத்தது என்பதிலிருந்து நீதிமன்றங்களின் யோக்கியதையை புரிந்து கொள்ளலாம். ஆனால், தாக்சினின் ஆட்சியை எதிர்த்து இராணுவத்திற்கும் மேட்டுக்குடியினருக்கும் ஆதரவான எதிர்க்கட்சிகள் நடத்திய கலவரம், 2008 டிசம்பரில் பன்னாட்டு விமான நிலையங்களை இரண்டுநாள் கைப்பற்றி முடக்கியது போன்றவையெல்லாம் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை.\n2006 ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பின்னர் இந்த எதிர்க்கட்சியினர் ஆயுதம் தாங்கிய குழுக்களை அமைத்துக் கொண்டு நாடெங்கும் வன்முறையில் ஈடுபட்டனர். மக்கள் மத்தியில் வளரும் எதிர்ப்புணர்வை மிரட்டுவதற்கும் இந்தக் குழுக்களை ராணுவமும் அனுமதித்தது. இப்போது இருக்கும் தாய்லாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சரும் இப்படிப்பட்ட வன்முறைக் கும்பலிலிருந்து வந்தவர்தான்.\nகடைசியாக, 2008ஆம் ஆண்டு இறுதியில் இராணுவம் தாக்சின் கட்சியில் இருக்கும் பிழைப்புவாதத் தலைவர்களை ஊழலின் மூலம் விலைக்கு வாங்கி, எதிர்க்கட்சிகளை குறிப்பாக ஜனநாயகக் கட்சியை ஆதரிக்குமாறு ஏற்பாடு செய்தது. இப்படித்தான் ஆக்ஸ்போர்டில் கல்வி கற்ற அபிசிட் இப்போது தாய்லாந்தின் பிரதமராக இருக்கிறார். இவரது காலத்தில் தாக்சினின் ஆட்சியிலிருந்த சமூக நலத்திட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. இத்தனைக்கும் தாக்சினின் “தாய் ராக் தாய்” கட்சியினர் சோசலிசக் கொள்கை கொண்டவர்களெல்லாம் இல்லை. தாராளமயத்தையும், உலகமயத்தையும் தீவிரமாக அமல்படுத்திக்கொண்டே, உள்ளூரில் சில இலவசத் திட்டங்களை அள்ளி வழங்கியதைக்கூட எதிர்க்கட்சிகள் ஏற்கத் தயாரில்லை.\nஇப்போது தாய்லாந்தில் முழு சர்வாதிகாரம் நிலவுகிறதென்றால் மிகையில்லை. அரசையும், இராணுவத்தையும் ஒருவர் குறைகூறினால் தேசத்துரோகி எனவும், மன்னரை அவமதித்தார் எனவும் தண்டிக்கப்படுவார். பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டே இயங்குகின்றன. அப்படி தணிக்கைக்கு அவசியமே இல்லாமல் இவைகளெல்லாம் இராணுவத்திற்கு ஆதரவாக செயல்படுவது வேறு கதை. இணையத்தில் அரசுக்கெதிராக வாசகர் கருத்து தெரிவிப்பவர்கள்கூட அவர்களது கணினி ஐ.பி எண்ணை வைத்து கண்டுபிடிக்கப்பட்டு, எந்த வழக்குமில்லாமல் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்றால், மற்றவர்களின் கதியைப் புரிந்து கொள்ளலாம்.\nமன்னருக்கும், இராணுவத்திற்கும் மேட்டுக்குடியினருக்கும் ஆதரவான கட்சிகளின் தொண்டர்கள் மஞ்சள் சட்டை அணிந்து கொண்டு இந்த பாசிசத்தை ஏவி வருகின்றனர். இதை எதிர்த்து தாக்சினின் கட்சிக்கு ஆதரவான சிவப்பு சட்டை அணிந்த தொண்டர் படை போராடி வருகிறது. உண்மையில் இங்கே கட்சி நடத்த முடியாது என்பதை புரிந்து கொண்ட தாக்சின், வெளிநாடு சென்று அங்கிருந்து தனது கட்சியினரிடம் பேசி வருகிறார். ஆனால், இந்த சிவப்பு தொண்டர் படை, தாக்சினின் வரம்புகளை மீறி உண்மையான ஜனநாயகத்திற்கான போராட்டத்தை வீச்சாக நடத்தி வருகிறது.\nஇப்படித்தான் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான பகைமை தாய்லாந்தில் ஒரு பாரிய வர்க்கப் போராட்டத்தை பரப்பி வருகிறது. உலகமயத்தின் காலத்தில் உள்ளூரில் பெயரளவு ஜனநாயகம் கூடத் தேவையில்லாமல், அதுவும் உலகமயம் வற்புறுத்தும் ஏழைகளுக்கான சேமநலத்திட்டங்களைக் கூட சகிக்க முடியாமல் தாய்லாந்தில் இராணுவம், பணக்காரர்கள், நீதிமன்றங்கள், ஊடகங்கள் கூட்டு சேர்ந்து கொண்டு பெரும்பான்மை மக்களின் மேல் பெரும் அடக்குமுறையை ஏவி வருகின்றன. இதற்கு அறிவாளிகளும், தன்னார்வக் குழுக்களும் கூட ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்றால் செல்வந்தர்களின் வலிமையையும், ஏழைகளுக்கெதிரானவர்கள்தான் இவர்கள் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.\nஇந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் “ஏசியான்” கூட்டமைப்பின் சந்திப்பை முடக்கிய அந்த கலகக்காரர்கள் வேறு யாருமல்ல, இந்த சிவப்பு படையினர்தான். பல நாட்டு மந்திரிகளை வெளியேற்றி, உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளை பணயக்கைதிகளாகப் பிடித்து போர்க்குணமிக்க முறையில் அந்த போராட்டம் நடைபெற்றது. இதை வைத்து அரண்டு போன இராணுவ கைக்கூலி அரசாங்கம், நாட்டில் அவச�� நிலையைப் பிரகடனம் செய்து துருப்புக்களின் ஆயுத வலிமையைக்கொண்டு அடக்குமுறையை ஏவி வருகிறது. ஆனால், அந்த செஞ்சட்டைப் படை அடிபணிவதாக இல்லை. இதில் தோற்றால் நாம் நிரந்தர அடிமைகளாக நிலைபெறுவோம் என்பதை புரிந்து கொண்ட தாய்லாந்து நாட்டின் ஏழைகள் அதாவது, பெரும்பான்மை மக்கள், செஞ்சட்டை போராட்டத்தில் நாள்தோறும் அணிதிரண்டவாறு போராடுகிறார்கள். ஒரு சிலரை சுட்டுக் கொன்று போராட்டத்தை முடக்க நினைத்த இராணுவம், பெரும் திரளான மக்கள் வருவதைக் கண்டு மிரண்டு போயிருக்கிறது.\nவிரைவில் இந்த பாசிச அதிகாரவர்க்கம் தண்டிக்கப்பட்டு தாய்லாந்தில் புதிய மக்களாட்சி நிலைபெறும் என்பதில் ஐயமில்லை. உரிமைகளை இழந்து மந்தைகளைப் போல இவ்வளவுநாள் நடந்து கொண்டதை அறிந்துள்ள மக்கள், இந்த முறை தோற்றால் எழுவதற்கு வெகுநாள் பிடிக்கும் என்பதையும் புரிந்து கொண்டு போராடுகிறார்கள். விரைவில் மஞ்சள் சட்டைப் படையை புறமுதுகு காணச்செய்து, செஞ்சட்டைப் படை வெல்லும். அதையும் நாம் பார்க்கத்தான் போகிறோம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/films/06/175699?ref=view-thiraimix", "date_download": "2020-07-12T21:44:03Z", "digest": "sha1:WP6MM2SBDKVKBXJJKQBWA7GS2XPNS2ET", "length": 8849, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "இதுவரை 2019ல் வெளிவந்த படங்களின் தமிழகத்தின் மொத்த வசூல்! இத்தனை கோடிகளா? கோலிவுட்டின் அடுத்தக்கட்டம் - Cineulagam", "raw_content": "\nநடிகை ஷாலினியுடன் இருக்கும் 18 வயது புகைப்படத்தை பதிவிட்ட சீரியல் நடிகை.. வாயடைத்துப்போன ரசிகர்கள்\n வனிதா விசயத்தில் கடுப்பான தயாரிப்பாளர்\n இணையத்தில் பரவும் புகைப்படங்கள், உண்மை என்ன\nஇதுதான் புடவை கட்டுற லட்சணமா வனிதாவிற்கு புடவை கட்ட பாடம் எடுத்து வெளியிட்ட காணொளி வனிதாவிற்கு புடவை கட்ட பாடம் எடுத்து வெளியிட்ட காணொளி\nவனிதாவை மீண்டும் நம்பி ஏமாந்த ராபர்ட்... சிங்கப் பெண் என்றால் இதை செய்திருக்க வேண்டும்\nவலிமை படத்தின் சம்பள விவகாரம்.. உடனடி முடிவு எடுத்த தல அஜித்..\nவிடாமல் துரத்தும் சர்ச்சை.... நான் செய்த தவறுகளை என் குழந்தைகள் செய்யமாட்டார்கள்\nவெற்றிமாறன் படத்திற்காக சூரியின் செம்ம மாஸ் கெட்டப்.. மிரட்டி எடுக��கும் புகைப்படம் இதோ..\nஇலங்கையர்களை வாயடைக்க வைத்த சிங்களப் பெண் கடும் வியப்பில் மூழ்கிய மில்லியன் தமிழர்கள்..... தீயாய் பரவும் காட்சி\nபிரபல காமெடி நடிகர் விவேக்கை சோகத்தில் ஆழ்த்திய மரணம் உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு - ஊர் மக்கள் கண்ணீர்\nஆளே மாறிப்போன அதுல்யா, இதோ புகைப்படங்கள்\nவிஸ்வாசம் அனிகாவா இது, செம்ம ட்ரெண்டிங் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஈஷா ரெப்பாவின் கியூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nஇதுவரை 2019ல் வெளிவந்த படங்களின் தமிழகத்தின் மொத்த வசூல் இத்தனை கோடிகளா\nதமிழ் சினிமா மெல்ல பாலிவுட்டிற்கு நிகராக வளர்ந்து வருகின்றது. படங்களின் தரம் வைத்து பார்த்தால் பாலிவுட்டையே மிஞ்சும் நிலையில் தான் உள்ளது.\nபாக்ஸ் ஆபிஸிலும் தற்போது அவர்களுக்கு போட்டியாக நாம் வளர்ந்து வருகின்றோம், இந்நிலையில் இந்த வருடம் இதுவரை பல படங்கள் திரைக்கு வந்துள்ளது.\nஇதில் குறிப்பிட்ட ஹிட் படங்கள் மற்றும் ரசிகர்களிடம் பேசப்பட்ட சில படங்களின் வசூல் அனைத்தையும் சேர்த்து தமிழகத்தில் எவ்வளவு என்பதை பார்ப்போம்.\nஇந்த வருடம் ஆரம்பத்திலேயே பேட்ட, விஸ்வாசம் சேர்த்து தமிழகத்தில் மட்டுமே ரூ 240 கோடி வசூலை கொடுத்தது, இது ஆல் டைம் ரெக்கார்ட் என்றே கூறப்படுகின்றது.\nஇதை தொடர்ந்து வந்த தில்லுக்கு துட்டு-2 ரூ 18 கோடி, எல்.கே.ஜி ரூ 14 கோடி, தடம் ரூ 22 கோடி, காஞ்சனா3- ரூ 72 கோடி, நேர்கொண்ட பார்வை- ரூ 73 கோடி, கோமாளி- ரூ 42 கோடி, நம்ம வீட்டு பிள்ளை ரூ 60 கோடி, அசுரன் ரூ 40 கோடி முறையே வசூல் செய்துள்ளது.\nஇந்த படங்களில் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், சூர்யாவின் என்.ஜி.கே, காப்பான் இரண்டு படங்கள் சேர்த்து ரூ 78 கோடிகள் வரை வசூல் வந்துள்ளது.\nஇதன் மூலம் இதுவரை 2019ல் வெளிவந்த படங்கள் அனைத்தையும் சேர்த்து பார்த்தால் தமிழக வசூல் மட்டுமே ரூ 700 கோடியை தாண்டும்.\nமேலும், இன்னும் பிகில், எனை நோக்கி பாயும் தோட்டா, ஹீரோ, சூரரைப் போற்று ஆகிய படங்கள் வருவதால், கண்டிப்பாக இந்த வருடம் ரூ 900 கோடிக்கு மேல் தமிழக பாக்ஸ் ஆபிஸ் மட்டுமே இருக்கும் என்று எதிர்ப்பார்க்கபப்டுகின்றது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒ��ே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/38909/", "date_download": "2020-07-12T23:52:57Z", "digest": "sha1:JIQUJ2JOKE2TNNMH5XTWZPPXVHHC4DL6", "length": 37172, "nlines": 165, "source_domain": "www.jeyamohan.in", "title": "பஞ்சமும் ஆய்வுகளும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு சமூகம் பஞ்சமும் ஆய்வுகளும்\nஉங்கள் ‘சங்குக்குள் கடல்’ உரையை படித்து எழுதுகிறேன்.\nபஞ்சங்களைப் பற்றி உங்கள் கருத்துக்களை ஏற்கனவே நான் படித்து இருந்தாலும், இன்று ஒரு புதிய திறப்பு எனக்கு.\nசென்னையை பொறுத்தவரை பஞ்சத்தை போக்கும் விஷயத்தில் ஆங்கிலேயர்கள் மக்களுக்காக எவ்வளவோ பாடு பட்டார்கள் என்று எண்ணிக்கொண்டுதான் இருந்திருக்கிறேன். பஞ்சத்தைப் பற்றி இந்த இரண்டு ஆண்டு காலம் நீங்கள் எழுதியுள்ள சிலவற்றை படித்த பிறகும் கூட\nபக்கிங்க்ஹாம் பற்றியும் என் நம்பிக்கை அதுவாகவே இருந்து கொண்டு இருக்கிறது. காரணம் இதுவரையில் நான் படித்த புத்தகங்களினால் ஊகித்த சரித்திரம்தான்.\nசென்னையில் நான் வளர்ந்ததெல்லாம் அந்த க் கால்வாயின் ஓரத்தில். அதனாலேயோ என்னவோ .. படிக்கும் புத்தகத்தில் அதைப் பற்றி வரும்போதெல்லாம்… ஒரு சிலிர்ப்பு\nமுதலாவது, தெலுங்கில் ஏனுகுல வீர சுவாமி அய்யா என்கிறவரின் ‘நா காசியாத்ரா சரித்ரா'(என் காசி யாத்திரை சரித்திரம்) என்ற புத்தகம். தெலுங்கின் முதல் பயண வரலாறு நூல் அதுவென சொல்வார்கள். 1835 வாக்கில் எழுதியது. அதில் அவர் பஞ்ச காலத்தில் ஆங்கிலேயர்களின் சேவைகள்.. அதாவது கஞ்சித்தொட்டி அமைப்பதற்கு செய்த உதவிகளை ஆகா ஓகோ வென்று புகழ்வார்.\nஇரண்டாவது, எஸ்.முத்தையாவின் நூல்கள். பக்கிங்காம் கால்வாய்… பஞ்சத்துகாக (மட்டுமே) வெட்டப்பட்டது என்று தெரிந்து கொண்டது அவர் மூலம்தான். அதிகார ஆவணங்களை மட்டுமே.. ஆதாரமாகக் கொண்டு நூல்கள் எழுதுவது அவருடைய வழக்கம்.\nமூன்றாவது தெலுங்கில் ஜி. கல்யாண ராவின் “அன்டராணி வசந்தம்” (தீண்டத்தகாத வசந்தம்). அதில்.. ஓங்கோல்.. நெல்லூரில் தலித்துகளின் பஞ்சத்தை போக்க பக்கிங்காம் கால்வாய் வெட்டும் வேலை எவ்வளவு உதவி புரிந்தது என்று எழுதி இருப்பார்.\nஇந்து மேல் சாதிகளின் கொடுமைகளில் இருந்து சற்றேனும் விடுபடுவதற்கு உதவியதாகக் குறிப்பிட்டு இருப்பார்.\nஆந்திராவில் ஒரு வரலாற்றுப் பின்னணியில் இருந்து தலித்துகளின் சோகத்தை சொன்ன நூல் அது. அந்த பக்கிங்காம் கால்வாய் கட்டும்போதுதான்.. இன்று சென்னையில் இருக்கும் நெல்லூர், ஒங்கோலைச் சேர்ந்த தெலுங்கு தலித் மக்கள் சென்னையில் குடிபெயர்ந்தார்கள் என்று சொல்வார்கள். சென்னையில் எங்கள் பூர்வ சொந்த பந்தங்கள் அப்படி குடிபெயர்ந்தார்கள் என்று நான் நம்புகிறேன்.\nசரி.. ‘இத்தனை’ வகையில் தலித்களின் முன்னேற்றத்துக்கு ‘பாடுபட்ட’ ஆங்கிலேய அரசை சற்று உன்னதமாகவேதான் நினைத்தேன்.\nபக்கிங்காம் ஊழல்… பெரிய திறப்புதான் பக்கத்திலேய கடல் இருக்கும்போது ஏன் பக்கிங்காம் பக்கத்திலேய கடல் இருக்கும்போது ஏன் பக்கிங்காம் .. நான் யோசிக்கவே இல்லை.\nஏனுகுல வீர சுவாமி அய்யாவின் நூல்.. ஒரு ஆங்கிலேய அரசின் கீழ் வேலை புரிந்த இந்திய அதிகாரியின் துதி பாடல்.\nமுத்தையா.. ஆவணங்களை வைத்து மட்டுமே எழுதும் கறாரான சரித்திர ஆர்வலர்.\nகல்யாண் ராவ்… மார்க்சிய தலித்திய- வரலாற்றுச் சிந்தனையாக நினைக்கிறேன்(சரிதானா\nஒரு கால்வாய் விஷயத்திலேயே எத்தனை பார்வைகள்\nதமிழ்நாட்டில் தலித் மக்களின் பஞ்சம் பற்றி… விஜயநகர காலத்துக்கும்… அடுத்து வந்த ஆங்கிலேயர் காலத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் சொன்னது இப்பொழுது கொஞ்சம் தெளிவாக புரிகிறது.\nஉண்மையில் இவ்விஷயத்தில் நாம் வரலாற்றை புறவயமாகப்பார்க்க இத்தனை வருடங்கள் ஆகியிருக்கின்றன.\nஇதில் வெட்கக்கேடான ஒரு விஷயம் உள்ளது. பிரிட்டிஷார் காலத்து ஆவணங்களை ஆராய்ந்து பிரிட்டிஷ் ராஜ் காலத்து பொருளியல்நிலையின் உண்மைகளை வெளிப்படுத்தவும் பிரிட்டிஷ்காரர்களே வரவேண்டியிருந்தது. எல்லா துறைகளைப் போலவே நம்மூரில் உண்மையான ஆய்வுகளுக்கும் பெரும் பஞ்சம். நாம் அமர்த்யாசென் சொல்வதுபோல ‘விவாதிக்கும் இந்தியர்கள்’. நாம் நேரடி ஆய்வுகள் செய்யமாட்டோம். தரப்புகளை உருவாக்கிக்கொண்டு அதற்கேற்ற தரவுகளை அங்குமிங்கும் தேடி சேகரித்து நமக்குள் ஓயாமல் விவாதித்துக்கொள்வோம்.\nஇப்போது பிபின்சந்திரா எழுதிய காலனியம் என்ற நூலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அரைகுறைத் தகவல்களை விருப்பத்துக்கு ஏற்ப திரிப்பது, சுயமான ஆய்வுகளைச் செய்யாமலிருப்பது, தன் தரப்பின்மீது மதநம்பிக்கைக்கு இணையான உறுதி கொண்டிருப்பது ஆகிய இந்திய இடதுசாரிகளின் இயல்புக்கு மிகமிகச் சிறந்த ஆதாரம் இந்நூல். யோசித்துப்பாருங்கள். இந்தியாவின் அரசியல் சிந்தனையை தீர்மானித்ததில் பெரும்பங்கு வங்க இடதுசாரி அரசியலெழுத்தாளர்களுக்கு உண்டு. ஆனால் வங்காளத்தையே பஞ்சத்தில் மூழ்கடித்து அழித்த உப்புவேலி பற்றி ஒரே ஒரு வங்காள ஆய்வாளருக்குக் கூடத் தெரியாது. அதை ஆராய்ந்து சொல்ல ஒரு ராய் மாக்ஸ்ஹாம் வரவேண்டியிருந்தது. அப்படியென்றால் அவர்கள் சொன்ன அரசியல் முடிவுகளுக்கெல்லாம் என்னதான் மதிப்பு\nமறுபக்கம் நம்மூர் தேசிய ஆய்வாளர்கள். அவர்கள் இன்னும் பலபடிகள் பின்னால் நிற்பவர்கள். அவர்களை கூர்ந்து பார்த்தால் அவர்கள் தேசியம் என முன்வைப்பது தங்கள் மதநம்பிக்கையை அல்லது சாதிப்பற்றை என்று தெரியும். ஆகவே புறவய ஆய்வைச் செய்யவோ அல்லது இடதுசாரிகளுக்கு வலுவான பதிலைச் சொல்லவோ அவர்களால் முடியாது. அதற்கும் கெய்ன்ராட் எல்ட்ஸ் போன்ற வெள்ளைக்காரன்தான் வரவேண்டியிருக்கிறது.\nஇன்று திட்டவட்டமான தகவல்களின் அடிப்படையில் இந்தியப்பெரும் பஞ்சங்கள் அரசால் உருவாக்கப்பட்ட செயற்கைப்பஞ்சங்கள், இந்தியாவின் ஒட்டுமொத்த மழையளவிலும் விளைச்சலிலும் பெரிய வீழ்ச்சி ஏற்படவில்லை என்பது நிறுவப்பட்டுவிட்டது. பிரிட்டிஷ் அரசின் ஈவிரக்கமற்ற சுரண்டல் இங்குள்ள பஞ்சம்தாங்கி அமைப்புகளைச் சிதறடித்துவிட்டது என்பதை விரிவான ஆய்வுகள் நிறுவிவிட்டன. இச்சூழலில் பஞ்சம்பற்றிய நம் பார்வைகள் மாறிவிட்டிருக்கின்றன.\nஆனால் அன்றைய யதார்த்தத்தில் நின்று பார்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்திலேயே எழுதியிருக்கிறார்கள். பஞ்சநிவாரணம் செய்யக்கூடாது என்று ஒருபக்கம் பிரிட்டிஷ் அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து அதற்கு லஞ்சமும் கொடுத்துக்கொண்டு மறுபக்கம் பஞ்சத்தில் அடிபட்ட மக்களை அடிமைகளாக கப்பலேற்றிக்கொண்டு அன்னியநாடுகளுக்குச் சென்ற தோட்ட உரிமையாளர்களான வெள்ளையர்களைக்கூட பஞ்சத்தில் கஞ்சி ஊற்றிய தெய்வங்கள் என்று புகழ்ந்து எழுதியவர்கள் இருக்கிறார்கள்.\nஅதற்குக் காரணம் என்ன என்பதையும் பார்க்கவேண்டும். அந்தப்பஞ்சத்தில் இந்தியாவின் அடிமட்ட மக்கள் கூட்டம்கூட்டமாகச் செத்தொழிந்தனர். அவ்விரு பஞ்சங்களும் வராமலிருந்தால் இந்த தேசம் தலித் தேசமாக இருந்திருக்கும். அந்தப்பேரழிவைக்கண்டு இந்தியாவின் உயர்குடி மனசாட்சி அசையவில்லை. இந்தியாவின் மடாதிபதிகளும் மன்னர்களும் அவர்களை அண்டிவாழ்ந்த பண்டிதர்களும் அதைப்பொருட்படுத்தவில்லை. அந்தப்பெரும்பஞ்சங்களைப்பற்றி இன்றுகூட நாட்டார்ப்பதிவுகளே உள்ளன, செவ்வியல் இலக்கியம் அதைக் கண்டுகொள்ளவே இல்லை.\nஅந்தச் சுரணைகெட்டத்தனம் நம் வரலாற்றில் கறையாகப் படிந்துகிடக்கிறது. சில உதிரி முயற்சிகள் ஆங்காங்கே இருந்தன என்பது உண்மை. ஆனால் இந்தியாவின் உயர்சாதி -உயர்வர்க்கம் பிரிட்டிஷ் சுரண்டலுடன் ஒத்துழைத்து இந்தியமக்கள் கோடிக்கணக்கில் சாவதை ஆதரித்தது என்ற வரலாற்று உண்மையை மழுப்பவே முடியாது.\nஇந்திய வரலாற்றில் சுவாமி விவேகானந்தரின் குரல்தான் இந்திய மரபின் தரப்பில் இருந்து எழுந்த முதல் தார்மீகக் குரல். சுவாமிஜி ஒரு துறவியின் எல்லைகளைக்கடந்து மிக ஆக்ரோஷமாக, உச்சகட்ட வன்முறையைத் தூண்டும் விதமாகக்கூட எழுதியும் பேசியும் இருக்கிறார். அங்கிருந்துதான் இந்தியாவின் தேசிய அறவுணர்வு கண்விழித்து எழுந்தது.\nபிரிட்டிஷார் பஞ்சத்தில் சோறுபோட்டார்கள் என்ற அபிமானம் இந்த சுரணைகெட்டத்தனத்துக்கு எதிராக இந்தியாவில் பரவலாக எழுந்ததுதான். அவர்களின் சுரண்டலே பஞ்சத்துக்குக் காரணம் என்ற உண்மை மறைமுகமானது, அதை சாமானியர் அறியமுடியாது.\nபஞ்சத்தை பெரும் கட்டுமானங்களுக்கு அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். அன்றைய ஊழல் மலிந்த பிரிட்டிஷ் அரசில் அது அதிகாரவர்க்கம்- குத்தகைவர்க்கம் இணைந்து செய்த பெரும் கொள்ளையாக ஆகியது. இன்றும் சென்னையின் பெரும் செல்வந்தர்களாக விளங்கும் இந்தியர்கள் அன்று கிளைத்துவந்த குடும்பங்கள்தான். ஆனால் அக்கட்டுமானங்கள் பஞ்சத்தில் அடிபட்ட மக்களுக்கு கஞ்சி ஊற்றின. ஆகவே அவை பஞ்சத்திலிருந்து காக்கவந்த தெய்வவடிவங்களாக எளிய மக்களால் எண்ணப்பட்டன.\nஇதை வரலாறாக எழுதுபவர்களில் மூன்று தரப்பு உண்டு. தலித் தரப்பு அன்றைய ஆதிக்கசாதியின் சுரணையின்மை ஈவிரக்கமற்ற சுரண்டல் ஆகியவற்றுக்கு எதிரான சினத்துடன், பிரிட்டிஷ் அரசு செய்த சிறு நிவாரணங்கள் பற்றிய நன்றியுடன் அவ்வாறு எழுதுகிறது. அது புரிந்துகொள்ளத்தக்கதே. அவர்களில் சிலரே ஆய்வாளர்கள்.\nஇடதுசாரி ஆய்வாளர்கள் சிறிது முயன்றால் ஆய்வுகள் செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் தங்கள் தரப்பை நிறுவத்தேவையான தரவுகளை மட்டுமே சேகரிப்பார்கள். அவர்களுக்கு வசதியான ஒரு கொள்கை இருந்தது. அதாவது இந்தியா ஆசிய உற்பத்திமுறை கொண்ட தேசம். தேங்கிப்போன விவசாயம் கொண்டது. ஆகவே இங்கே பஞ்சம் வந்தது. என்னதான் சுரண்டல் அரசாக இருந்தாலும் பிரிட்டிஷார் ஐரோப்பியர். அவர்கள் இந்தியாவுக்கு நவீன நாகரீகத்தையும் தொழில்நுட்பத்தையும் கொண்டுவந்தவர்கள். ஆகவே தேங்கிப்போன இந்திய சமூகம் பஞ்சத்தை போக்கிக்கொள்ள முடியாது. பிரிட்டிஷாரின் உதவியாலேயே அவர்கள் பஞ்சத்தை வெல்லமுடியும். இது மார்க்ஸ் சொன்னது.\nஇதிலிருந்து ஓர் உறுதியான தரப்பை உருவாக்கிக்கொண்ட இடதுசாரிகள் இந்தத் தகவல்கள் எவற்றையும் சரிபார்த்ததில்லை. ஒரு மதக்கொள்கை போலவே இதைச் சொல்லிக்கொண்டிருந்தனர். மார்க்ஸியத்தின் உள்ளுறையாக உள்ள ஐரோப்பிய மேட்டிமைவாதத்தை அப்படியே ஏற்றுக்கொண்ட அடிமைகள் நம்மூர் மார்க்ஸிய ஆய்வாளர்கள். ஐரோப்பியர்கள் மீட்பர்கள் என்று ஆத்மார்த்தமான நம்பிக்கை கொண்ட பக்தர்கள் அவர்கள்.\nமார்க்ஸியர்களின் அந்த நம்பிக்கையின் ஒவ்வொரு வரியும் ஆதாரபூர்வமாக பொய்ப்பிக்கப்பட்டுள்ளது இன்று. இந்தியவேளாண்மையின் வரலாறு தெளிவான தரவுகளின் அடிப்படையில் இன்று எழுதப்பட்டுவிட்டது. அது தேங்கிப்போன வேளாண்மை முறை அல்ல, அது உணவுற்பத்தியில் நிலைத்த தன்மையை அடையவும் இல்லை. ஆனாலும் இடதுசாரிகளைப்பொறுத்தவரை மார்க்ஸ் ஒரு தீர்க்கதரிசி. அவர் சொன்னால் சொன்னதுதான்.\nநம் தேசியவாதிகளைப் பொறுத்தவரை அவர்கள் ஆய்வே செய்யவேண்டியதில்லை. அவர்கள் தரப்பு முழுக்க ரிக்வேதத்திலேயே சொல்லப்பட்டுவிட்டது. வானியல் முதல் அல்ஜிப்ராவரை.\nகடைசித்தரப்பு இந்திய தேசிய எதிர்ப்பாளர்கள். அவர்கள் பெரும்பாலும் பிராந்தியவாதம் பேசக்கூடியவர்கள். இந்திய தேசிய எதிர்ப்பே அவர்களின் பிராந்திய தேசியத்தின் ஆதாரம். ஆகவே இந்தியதேசியத்தை எதிர்ப்பதற்காக அவர்கள் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எல்லாவகையிலும் நியாயப்படுத்துவார்கள்.\nஆக, இங்கே உண்மையில் வரலாற்று ஆய்வே இல்லை. நமக்கு உண்மைகளில் ஆர்வமில்லை. இன்றைய நமது அரசியலுக்காக நேற்றை நம் விருப்பப்படி கட்டமைக்கவே நாம் ஆராய்ச்சி செய்கிறோம்.\nவெள்ளைக்காரர்கள் நியாய உணர்வுடன் பார்த்து ஏதாவது செய்தால்தான் உண்டு.\nஅடுத்த கட்டுரைபுறப்பாடு 8 – விழியொளி\nசென்னை கட்டண உரை இன்று\n'வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/84188/", "date_download": "2020-07-12T23:49:21Z", "digest": "sha1:5R22GADFPHXFHTSIDFSPOBBCNNORVJFO", "length": 19729, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "இறுதி இரவு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு சுட்டிகள் இறுதி இரவு\nஇப்படி ஒரு சடங்கு உண்மையில் உள்ளதா, இல்லை கற்பனையா என்று தெரியவில்லை. கதைக்கு அது முக்கியமில்லை. ஆனால் ஒரு வலுவான சிறுகதைக்குரிய கரு. வலுவான முடிச்சு. சரவணக்கார்த்திகேயனின் இறுதி இரவு\nஆனால் இது இலக்கியமதிப்பு கொண்ட கதை அல்ல. ஏனென்றால்—\nரம்யா இப்போது தான் புதிதாய் மலர்ந்த பூந்தளிர். பதினேழு என்பது சாகும் வயதா\nஇதைப்போன்ற தேய்ந்து இற்றுப்போன ஒரு சொற்றொடர் ஒரு கதையில் இருந்தால்கூட அது சரியத்தொடங்கிவிடும்\nஊர் முழுக்க இதே பேச்சாய் இருந்தது. டீக்கடையில், பொதுக் கழிப்பிடத்தில், வீட்டுத் திண்ணையில், முச்சந்திக் கிணற்றடியில், சீட்டுக் கச்சேரியில், எல்லா இடங்களிலும்.\nவிஷயம் கேள்விப்பட்டவர்களின் முதல் கேள்வி இதுவாகவே இருந்தது.\n– இப்படி கதையை ஆரம்பிப்பதே ஒரு குமுதவிகடகுங்குமத்தனம். கதையின் முதல்வரி எப்போதுமே கற்பனையைத் தூண்டுவதாக இருக்கவேண்டும்.\nஉயிருடன் இருக்கும் பெண்களைப் பற்றி எதிர்மறையாகக் கற்பனை செய்யத் தொடங்கினான் குப்பன். அவர்கள் உடல் மோசமாய் வீச்சமடிக்கும் என்றும், உடலின் வெப்பம் அசௌகர்யமானது என்றும் நம்பத் தொடங்கினான். உயிர் பிரியும் போது தான் உடம்பின் அத்தனை அழுக்குகளும் வெளியேறி அவர்கள் புனிதமடைகிறார்கள் என நினைத்துக் கொண்டான்.\nஎன்று இக்கதை தொடங்கப்பட்டிருந்தால் அடுத்தகணமே அது சிறுகதை\nராமசாமிக்குப் பேத்தியின் மீது ரொம்பப் பிரியம். அவள் ஆசைகளுக்கு ஒருபோதும் அவர் மறுப்புச் சொன்னதில்லை. எதற்கும் அவள் அடம் பிடிக்க நேர்ந்ததில்லை.\nபோன்ற வரிகளெல்லாம் சிறுகதைகளுக்குத் தேவையே இல்லை. அவையனைத்துமே வாசகன் ஊகிக்கக்கூடியவை. ராமசாமிக்கு பேத்தியின் மேல் பிரியம் என்பதை ஒரு எளிய குறிப்புணர்த்தலால் காட்டியிருந்தாபோதும். அதுகூட கதைக்குத்தேவை என்றால் மட்டும். சுந்தரத்தைப்பற்றிச் சொல்வது கதைக்கு முக்கியம். அதனாலேயே அது நேரடியாகச் சொல்லப்பட்டிருக்கக்கூடது\nகதை எங்கெங்கோ சென்று உச்சம் நோக்கி வருகிறது. குப்பனின் பிரச்சினை, அவன் அப்பா சொன்னது, சுந்தரம் என பலதிசைகள் ஆசிரியரால் மாற்றிமாற்றிச் சொல்லப்படுகின்றன\nசிறுகதை கூர்மையானதாக அமையவேண்டுமென்பதற்காகவே கதையின் உச்சத்துக்கு மிக அருகில் கதையைத் தொடங்கும் வழக்கம் உள்ளது\nகதையின் தகவல்கள் அனைத்தும் அதன் உடல்பகுதியில் சொல்லப்பட்டாகவேண்டும். அதற்காகவே நினைவுகள், உதிரிப்பேச்சுக்கள் என பல உத்திகள் உள்ளன. ஆசிரியரே முன்கதையையும் மனநிலையையும் சுருக்கிச்சொல்லவேண்டியதில்லை.\nநல்ல கதை. ஆனால் சிறுகதை என்னும் கலைவடிவை கற்றுக்கொள்ளாமையால் சரிந்துவிட்டதெனத் தோன்றுகிறது. சிறுகதை வாசகனின் கற்பனையுடன் உரையாடி அவனுக்குத்தேவையானவற்றை மட்டுமே சொல்லி மிச்சத்தை ஊகிக்கவிட்டு முடியவேண்டும். இது ஆசிரியர்கூற்றாக அனைத்தையும் சொல்லிவிடுகிறது, மெல்லிய இறுதிமுடிச்சைத்தவிர.\nதமிழ்ச்சிறுகதை மரபின் முக்கியமான படைப்புக்களை அவற்றின் கூறுமுறை மற்றும் உத்திகளை மட்டும் கருத்தில்கொண்டு சரவணக்கார்த்திகேயன் வாசித்துப்பார்க்கலாம். வலுவான சிறுகதைகளை அவர் எழுதமுடியும்\nமுந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 45\nஈரட்டிச் சிரிப்பு - கடிதங்கள்\nநூறுநிலங்களின் மலை - 11\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 53\nபேய்கள்,தேவர்கள்,தெய்வங்கள். 2,பேய் சொன்ன பேருண்மை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கி���ாதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/10/09092806/1265188/ICC-Test-Rankings-Rohit-Sharma-rises-to-17th-spot.vpf", "date_download": "2020-07-12T23:09:55Z", "digest": "sha1:6C7LIMT7JOSV6B6ZLHFKOWA6QDKSELCH", "length": 10527, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ICC Test Rankings Rohit Sharma rises to 17th spot Ashwin breaks into top 10", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரோகித் சர்மா, அஸ்வின் முன்னேற்றம்\nபதிவு: அக்டோபர் 09, 2019 09:28\nஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, அஸ்வின் முன்னேற்றம் கண்டுள்ளனர்.\nரோகித் சர்மா - அஸ்வின்\nவிசாகப்பட்டினத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் வீரர்கள் செயல்பாட்டின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஇதன்படி டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் 937 புள்ளிகளுடன் ‘நம்பர் ஒன்’ இடத்தில் நீடிக்கிறார்.\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் பெரிய அளவில் சோபிக்காத இந்திய கேப்டன் விராட் கோலி (20 மற்றும் 31 ரன்) தரவரிசையில் சற்று சறுக்கலை சந்தித்துள்ளார். 4 புள்ளிகளை இழந்துள்ள அவர் 899 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடருகிறார். 2018-ம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு முதல்முறையாக 900 புள்ளிகளுக்கு கீழ் அவர் இறங்கியுள்ளார். துணை கேப்டன் ரஹானே 3 இடங்களை பறிகொடுத்து 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.\nஇந்த டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் (176 ரன், 127 ரன்) விளாசியதோடு 13 சிக்சர்கள் நொறுக்கி உலக சாதனை படைத்த இந்திய தொடக்க வீரர் ரோகித் சர்மா தரவரிசையில் கிடுகிடுவென ஏற்றம் கண்டுள்ளார். 36 இடங்கள் எகிறியுள்ள அவர் 17-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரநிலையாகும். ���ரட்டை செஞ்சுரி அடித்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 63-வது இடத்தில் இருந்து 25-வது இடத்துக்கு வந்திருக்கிறார்.\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 111 ரன்கள் எடுத்த தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் 4 இடங்கள் அதிகரித்து டாப்-10 இடத்துக்குள் நுழைந்து அதாவது 7-வது இடத்தை பெற்றுள்ளார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சதத்தை கடந்த இன்னொரு தென்ஆப்பிரிக்க வீரர் டீன் எல்கர் 5 இடங்கள் உயர்ந்து 14-வது இடம் வகிக்கிறார்.\nபந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் ‘நம்பர் ஒன்’ வீரராக வலம் வருகிறார். விசாகப்பட்டினம் டெஸ்டில் மொத்தம் 8 விக்கெட்டுகள் கைப்பற்றி சுழலில் வித்தை காட்டிய இந்திய வீரர்அஸ்வின் 4 இடங்கள் முன்னேறி மீண்டும் டாப்-10 இடத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளார். டெஸ்டில் அதிவேகமாக 350 விக்கெட் வீழ்த்தி முரளிதரனின் சாதனையை சமன் செய்த அஸ்வின் தற்போது 10-வது இடம் வகிக்கிறார்.\n2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை அள்ளிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 2 இடம் உயர்ந்து 16-வது இடத்தை (710 புள்ளி) பிடித்துள்ளார். தரவரிசையில் இது அவரது அதிகபட்ச புள்ளி எண்ணிக்கையாகும்.\nடெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்தை எட்டியுள்ளார்.\nICC Test Rankings | Rohit Sharma | Ashwin | ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் | ரோகித் சர்மா | அஸ்வின்\nசவுத்தாம்ப்டன் டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி\nஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்றே எதிர்பார்ப்பேன்: கோலிக்கு கங்குலி மெசேஜ்\nசவுராஷ்டிர வீரர் ஷெல்டன் ஜாக்சன் புதுச்சேரி அணிக்காக விளையாடுகிறார்\nஒரு நாள் கிரிக்கெட்டில் எந்த வரிசையிலும் பேட்டிங் செய்ய தயார்: ரகானே பேட்டி\nபயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களம் இறங்குவேன்: உசைன் போல்ட் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/bigboss-gayathri-full-story-1-tamil-cinema-world-grand-daughter/", "date_download": "2020-07-12T21:34:14Z", "digest": "sha1:H4QNPNPA3E47JW6D7YAIWFPSQKAN6C7A", "length": 14755, "nlines": 167, "source_domain": "www.patrikai.com", "title": "\"பிக்பாஸ்\" காயத்ரி ஃபுல் ஸ்டோரி: 1: தமிழ்த் திரையுலகின் பேத்தி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n“பிக்பாஸ்” காயத்ரி ஃபுல் ஸ்டோரி: 1: தமிழ்த் திரையுலகின் பேத்தி\n3 years ago டி.வி.எஸ். சோமு\nஇப்போது எங்கெங்கிலும் “காயத்ரி ரகுராம்” பற்றித்தான் பேச்சு. “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் “சேரி பிஹேவியர்” என்று இவர் நடிகை ஓவியாவை ஆத்திரத்துடன் விமர்சிக்க… “சேரி மக்களை காயத்ரி இழிவு படுத்துகிறார்” என்று பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன. காவல்துறைியலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஆனால் மிகப்பெரிய இயக்குநராக விளங்கிய காயத்ரி ரகுராமின் தாத்தா, கே.சுப்பிரமணியம், சாதி வேறுபாடுகளை எதிர்த்து அந்தக்காலத்திலேயே புரட்சிகரமாக திரைப்படங்கள் எடுத்தவர். சாதி மறுப்பு திருமணமும் செய்துகொண்டவர்.\nஅவர் பெயர் கே. சுப்பிரமணியம். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த கே. சுப்பிரமணியம் அக்காலத்தில் சிறந்த வழக்கறிஞராக பெயர் பெற்றவர். ஆனால் திரைத்துறை மீதான ஆர்வத்தால் அத்தொழிலை விட்டுவிட்டு சென்னை வந்தார்.\nஇவரது இயக்கத்தில் வெளியான படங்களில் சாதி, மத மறுப்பும் தேசபக்தியும் மிளிரும். மீனாட்சி சினிட்டோன் என்ற திரைப்பட நிறுவனத்தை ஆரம்பித்து பவளக்கொடி என்ற தனது முதலாவது திரைப்படத்தைத் தயாரித்தார்.\nஇத்திரைப்படத்தில்தான் தியாகராஜ பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி ஆகியோர் அறிமுகமானார்கள். தியாகராஜ பாகவதர், பின்னாட்களில் தமிழ்த் திரைப்பட உலகின் முதல் சூப்பர் ஸ்டாராக விளங்கினார்.\nஅப்படத்தில் நடித்த சுப்புலட்சுமியை பின்னர் கே. சுப்பிரமணியம் மணந்து கொண்டார். சுப்பிரமணியத்தின் அடுத்தபடமான பாலயோகினி (1937) படமும் சாதிக்கொடுமைகளுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட படம்தான்.\nகே. சுப்ரமணியத்தின் தீவிர முயற்சியால்தான் 1939 ஆம் ஆண்டு ஏப்ரலில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தோன்றியது. அதன் முதல் தலைவராக எஸ். சத்தியமூர்த்தி இருந்தார்.\nபாலயோகினி (1937) சேவாசதனம் (1938) தியாகப��மி (1939) இன்பசாகரன் (1939) பக்த சேதா (1940) உட்பட பல படங்களை எடுத்தார்.\nஇவர், “தமிழத்திரையுலகி்ன் தந்தை” என்று புகழப்படுகிறார்.\nஅப்படியானால் இவரது பேத்தியான காயத்ரி, தமிழ்த்திரையுலகின் பேத்திதானே\nவிவசாய நிலத்தை திருப்பி கொடு டாடாவுக்கு உச்சநீதிமன்றம் நெத்தியடி ஜப பலன் லட்சம் மடங்கு: வேதா கோபாலன் வேக நடை போட்டி: இந்திய வீரருக்கு தங்கப்பதக்கம்\nPrevious நான் எனது பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸை கொடுத்துள்ளேன் : நியூயார்க்கில் ஏ ஆர் ரகுமான்\nNext நெல்லையில் 3கோடி பழைய நோட்டுக்கள்: 12 பேர் கைது\nஎனக்கு கொரோனா தொற்று இல்லை : தமிழிசை சவுந்தரராஜன்\nஐதராபாத் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனக்கு கொரோனா தொற்று இல்லை என டிவிட்டரில் அறிவித்துள்ளார். தெலுங்கானா…\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகாஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாகப் பரவி…\nதமிழகம் : மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 4244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nதமிழகத்தில் இன்று 4244 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது\nசென்னை தமிழகத்தில் இன்று 4244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 1,38,470 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. …\nஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாதிப்பு\nலக்னோ பிரபல இந்திய முன்னாள் கிரிக்கட் வீரர் சேதன் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணியின்…\nதோடா இனத்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை : தலைவர்கள் ஒத்துழைப்பு\nஊட்டி நீலகிரி மாவட்ட தோடா பழங்குடி இனத்தவருக்கு கொரோனா பரிசோதனை நடத்த அந்த இனத் தலைவர்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். அகில…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sahaptham.com/community/yazh-mozhi/kurudhi-tamil-short-story/", "date_download": "2020-07-12T21:21:04Z", "digest": "sha1:H3QT4IS2RGWBUIW6POE262O24R5LLWPI", "length": 7140, "nlines": 160, "source_domain": "www.sahaptham.com", "title": "குருதி வேட்டை - யாழ் மொழி – Yazh Mozhi – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nகுருதி வேட்டை - யாழ...\nகுருதி வேட்டை - யாழ் மொழி\nகுருதி வேட்டை - யாழ் மொழி\nகானல் நீர் காதல் - யாழ் மொழி\nஉயிர் உருகுதடி சகி - யாழ் மொழி\nஎஃகு குண்டுகள் - யாழ் மொழி\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nசரண்யா வெங்கட் எழுதிய நிழலுரு\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 3\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 2\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 1\nRE: தகிக்கும் பகைமையில் குளிர் காற்றாய் உன் காதலடி\nஅத்தியாயம் 4 ஹரிஷ் தன்னபாக்குல பேச , ஆதி ,ஆத்வி ரெண்...\nRE: காதலாற்றுப்படை - New Story\nதசரதன் தான் கொலை செய்தாரா, ஜோனோ ஏன் வரவில்லை, ,so man...\nRE: காதலாற்றுப்படை - New Story\nஹாய் மச்சீஸ், நான் உங்கள் ஷிவானி செல்வம். எல்லாரு...\nRE: காதலாற்றுப்படை - New Story\nகாதலாற்றுப்படை 25 உன் மௌனம் என்ன மொழி..\nRE: காதலாற்றுப்படை - New Story\nகாதலாற்றுப்படை 24 மீண்டும் ஒரு பயணம் \"ஆமா நீ ...\nமுந்திரி பர்பி தேவையான பொருட்கள்: முந்திரி: 1 கப் ...\nRE: பிக் பாக்கெட் பக்கிரியும் நவீன நல்லரசனும்\nதொழிலாளர் இழப்பீடு சட்டத்தின் அடுத்த பதிவு நண்பர்களே, இ...\nஎன்னடி மாயாவி நீ: 13\nகாதல் நீ.. காயம் நீ..\nRE: தகிக்கும் பகைமையில் குளிர் காற்றாய் உன் காதலடி\nஅத்தியாயம் 4 ஹரிஷ் தன்னபாக்குல பேச , ஆதி ,ஆத்வி ரெண்...\nRE: காதலாற்றுப்படை - New Story\nதசரதன் தான் கொலை செய்தாரா, ஜோனோ ஏன் வரவில்லை, ,so man...\nமுந்திரி பர்பி தேவையான பொருட்கள்: முந்திரி: 1 கப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.timesnowtamil.com/crime-news/article/back-to-back-mass-killing-in-america-within-24-hours/256914", "date_download": "2020-07-12T22:21:22Z", "digest": "sha1:VGBDO6TLQTV556LS27KLNG3AM7FMLKMP", "length": 6693, "nlines": 53, "source_domain": "www.timesnowtamil.com", "title": " அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு..9 பேர் உயிரிழப்பு,16 பேர் படுகாயம் !", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nஅமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு..9 பேர் உயிரிழப்பு,16 பேர் படுகாயம் \nஅமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு..9 பேர் உயிரிழப்பு,16 பேர் படுகாயம் \nஅமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் மீண்டும் இரண்டாவது முறையாக துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.\nஅமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு |  Photo Credit: AP\nடெக்சாஸ்: அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் மீண்டும் இரண்டாவது முறையாக துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் 9 பேர் பலியாகினர். 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் எல் பேஸோ நகரில் வணிக வளாகம் ஒன்றில் நேற்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 26 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் பேட்ரிக் கிரஸ்சியஸ் (21) என்பவர் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. அவரை கைது செய்தது மட்டும் அல்லாது சந்தேகத்திற்குரிய 3 நபர்களை எல் பேஸோ போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலையில் மீண்டும் அமெரிக்காவில் உள்ள ஓஹிவோவில் உள்ள மதுபான பாரில் புகுந்த அடையாளம் தெரியாத நபர் அங்கிருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளார். அது மட்டும் இன்றி 16 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இந்த கொடூர சம்பவத்தை செய்தவரின் அடையாளம் இன்னும் தெரியாத நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர். இப்படி 24 மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து நடந்த இந்த 2 துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த ஆன்டு மட்டும் அமெரிக்காவில் மக்கள் கூட்டமாக கொல்லப்படுவது இது 22-வது முறை. இதற்கு முன் நடந்த 20 சம்பவங்களில் கிட்டத்தட்ட 96 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் ஆயுதங்களுக்கு பெரிய கட்டுப்பாடு இல்லாத நிலையில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் அங்கு நடந்துவருகிறது. மக்கள் தற்போது வெள்ளை மாளிகை முன் கூட்டமாக நின்று, ஆயுத கட்டுப்பாடுகளை அமல்படுத்த கோரி போராட்டம் நடத்தி கொண்டிருக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://deepababuforum.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-12T23:28:38Z", "digest": "sha1:HHSA7UB3BIE23FOCWTHFJUYZBWGDOCSI", "length": 12878, "nlines": 139, "source_domain": "deepababuforum.com", "title": "கடவுள் தந்த வரம் 1 - காவ்யா மாணிக்கம் - Deepababu Forum", "raw_content": "\nமிரட்டும் மின்தூக்கி – அகரன்\nகடவுள் தந்த வரம் – காவ்யா\n நான் தீபா பாபு, என்னையும் ஒரு எழுத்தாளராக ஏற்றுக்கொண்டு இந்தளவிற்கு ஊக்கப்படுத்தும் அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.\nகடவுள் தந்த வரம் 1 – காவ்யா மாணிக்கம்\nஅழகான அதிகாலை பொழுது… மரத்தில் துயில் கொண்ட பறவைகள் தன் உணவை தேடி பறக்கும் ஓசை… சிட்டுக்குருவிகளின் இன்னிசை பாடல்கள்….சூரிய பகவானின் ஜன்னல் வழி தரிசனம்… சமையல் அறையில் இருந்து வரும் விசில் சத்தம்.. அதைவிட சத்தமாக கேட்கும் தன் அருகில் வைத்திருக்கும் கைப்பேசியின் அலாரம்…. இவை அனைத்தும் முயற்ச்சித்தும் நம் கதையின் நாயகி விஜயதர்ஷினி ஷார்ட்டா விஜி துயில் எழவில்லை… காரணம் இன்று ஞாயிறு விடுமுறை… விஜி எழுவதற்குள் அவளைப்பற்றி சில குறிப்பகள்… அப்பா குருமாணிக்கம், பிசினஸ் மேன்.. அம்மா நிர்மலா, இல்லத்தரசி… அண்ணன் விஜயதர்ஷன், பிசினஸில் அப்பாவின் வலது கை… அண்ணி ஹரிணி,இல்லத்தரசி… வீட்டின் கடைக்குட்டி நம் விஜி… கலகலப்பான பெண் அனைவருக்கும் செல்லம் படிப்பில் சுட்டி தற்போது M.A.,B.Ed முடித்துவிட்டு தான் படித்த பள்ளியில் சிறந்ந ஆசிரியை…. விஜியை பற்றி மற்றதை கதையில் பார்போம்…\nவிஜய் நீ நம்ம PM அறவிப்ப பத்தி என்ன நினைக்குற\nம்ம்…அப்பா கருப்பு பணம் இல்லாத இந்தியாவ நம்ம சீக்கிரமே பார்போம் பாருங்க… மோடி ஜி நல்ல முடிவுதான் எடுத்துருக்காங்க.\nஹாலில் தந்தையும் மகனும் பேசியபடி உட்கார்ந்திருந்தார்கள்.\nஅம்மா… அம்மா என் பின்க் ஷர்ட்ட எங்க வச்சீங்க… எவ்ளோ நேரமா தேடியும் காணும்.\nஅந்த ஷர்ட்ட நீ இரண்டு நாள் முன்னதன போட்ட அயர்ன் பன்ன குடுத்துருக்கேன் வேற போட்கோ… தன் மகளின் கேள்விக்கு கிட்சனில் இருந்தே பதில் தருகிறார் நிர்மலா.\nஅம்மா கொஞ்சம் இங்க வாங்களேன்.. எனக்கு என்ன டிரெஸ் போடனு தெரில.\nஇவளுக்கு இதே வேளையா போச்சு… எப்ப பாரு அம்மா இத காணும் அம்மா அத காணும்னு கூப்ட வேண்டியது… ஹரிணி நீ கொஞ்சம் இந்த பாலை பார்த்துக்கோ மா கொதிச்சதும் அடுப்ப அமத்திரு.. நான் அவள பார்த்துட்டு வரேன்.\nசரி அத்தை என்று அடுப்பை தன் பொறுப்பில் ஏற்றாள் ஹரிணி.\nஇது தினமும் நடக்கும் நாடகம் என்பதால் தந்தையும் மகனும் சிரித்துவிட்டு அமைதியாக இருந்தனர்.\nசிறிது நேரத்தில் தாயும் மகளும் கீழே இறங்கி வந்தனர்… விஜி மாநிறம்… நல்ல அழகு… வசிகரிக்கும் முகம்… ஜீன்ஸ் ரெட் டிஷர்ட் போட்டிருந்தாள்…\nஹரிணி அவளுக்கு காபி கப்பை கொண்டு வந்து தந்தாள்… அதை வாங்கிக்கொண்டு தேங்க்ஸ் அண்ணி என்றவிட்டு தன் தந்தையின் அருகில் சென்று அமர்ந்தாள்…\nஉன் பிரண்ட் சுகன்யா வீட்டுக்கு போணும்னு சொன்னேல டா…. நான் வேனா டிராப் பண்ணவா\nஇல்ல அப்பா வேணாம் வினி வரேன்னு சொல்லிருக்கா… வந்து பிக்அப் பண்ணிக்குவாப்பா…\nஓகே டா… பார்த்து போய்ட்டு வா.\nஎல்லாரும் சாப்ட வாங்க.. ஏய் விஜி நீ சீக்கிரம் சாப்டு… அந்த போன வச்சுட்டு வா….இல்லேனா அதையே பாத்துட்டு இருப்ப…அப்டி என்னதான் இருக்கோ அதுல…\nவிடு நிம்மி அவ என்ன சின்ன பிள்ளையா\nஅப்பா… இதெல்லாம் ஓவர்… நானும் அவளும் சன்ட போடும் போதும் மத்த விஷயத்துல எல்லாம் அவ சின்ன பிள்ளை…அம்மா எதாது அட்வைஸ் பண்ணா மட்டும் அவ பெரிய பிள்ளையோ விஜய் விஜியை பார்த்து முறைத்துக்கொண்டே கூறினான்.\nவிஜய் உனக்கு பொறாமை டா..\nஏய் எத்தன தடவ சொல்ரது அவன பேர் சொல்லி கூப்டாதனு\nஅவனுக்குனு ஒருத்தி வந்துட்டா… கொஞ்சமாது மரியாதயா பேசி பழகு விஜி.\nஐயோ காலைலயே ஆரம்பிக்காத ம்மா….ப்ளிஸ்.\nஅதற்குள் அனைவரும் சாப்ட்டு முடித்திருந்தனர்…. அப்போது காலிங் ஓசை கேட்டு விஜி வினி என்ற கூவழுடன் வாசலுக்கு ஓடினால்….\nகடவுள் தந்த வரம் 2 – காவ்யா மாணிக்கம்\nசென்ற முறை தளத்தில் சர்வர் பிரச்சினை வந்து அனைத்தும் அழிந்து விட்டதால், அந்தந்த கதைக்கு வந்த கருத்துக்களில் மிச்சமாக நின்ற சிலதை மட்டும் புதிதாக வருபவர்களுக்காக தளத்தில் விளம்பரப்படுத்தலாம் என ஒவ்வொரு கதைக்கும் தனித்தனி போஸ்ட் போட்டிருக்கிறேன். நீண்ட நாள் வாசகர்கள் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும்.\nகடவுள் தந்த வரம் 12 – காவ்யா மாணிக்கம்\nகடவுள் தந்த வரம் 11 – காவ்யா மாணிக்கம்\nகடைசி குளியல் – அகரன்\nகொரானாவுக்கு செக் வைப்போமா… – Deepababu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://deepababuforum.com/poojaiketra-poovithu-deepababu/", "date_download": "2020-07-12T22:46:34Z", "digest": "sha1:P5HRKZOEZG2RCK7O7IDI4ZKJB6MMKELQ", "length": 7050, "nlines": 117, "source_domain": "deepababuforum.com", "title": "Poojaiketra Poovithu - Deepababu - Deepababu Forum", "raw_content": "\nமிரட்டும் மின்தூக்கி – அகரன்\nகடவுள் தந்த வரம் – காவ்யா\n நான் தீபா பாபு, என்னையும் ஒரு எழுத��தாளராக ஏற்றுக்கொண்டு இந்தளவிற்கு ஊக்கப்படுத்தும் அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.\nபெயரின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் என நினைக்கிறேன், இதற்கு மேல் அவளின் வாழ்க்கையை கதையாக காணலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் இமோஷனலாக இருக்கும், உண்மை என்றும் கசக்க தான் செய்யும்.\nஆனால்… உங்களுக்கே தெரியும், கையில் ஏதாவது ஒரு உண்மை நிகழ்வை எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கும் நான் அதற்கு மேல் அந்த கதாபாத்திரத்தின் அவல நிலையை தாங்க இயலாது ஒரு கட்டத்தில் அவர்களின் வாழ்வை வசந்தமாக்கி விடுவேன்.\nஆங்… இதை சொல்ல மறந்துவிட்டேனே, இந்த கதையில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சர்ப்ரைஸ் வெகுநாட்களாக காத்து கொண்டிருக்கிறது. சீன் எல்லாம் பக்காவாக மாஸ்ஸாக ரெடி பண்ணிட்டேன். பட்… கதைக்கு இடையில் எப்பொழுது வரும் என்று தான் எனக்கு தெரியாது.\nகாத்திருங்கள்… நீங்கள் அதை நிச்சயம் கொண்டாடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் கதைக்குள் அழைத்து செல்கிறேன்.\nசென்ற முறை தளத்தில் சர்வர் பிரச்சினை வந்து அனைத்தும் அழிந்து விட்டதால், அந்தந்த கதைக்கு வந்த கருத்துக்களில் மிச்சமாக நின்ற சிலதை மட்டும் புதிதாக வருபவர்களுக்காக தளத்தில் விளம்பரப்படுத்தலாம் என ஒவ்வொரு கதைக்கும் தனித்தனி போஸ்ட் போட்டிருக்கிறேன். நீண்ட நாள் வாசகர்கள் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும்.\nகடவுள் தந்த வரம் 12 – காவ்யா மாணிக்கம்\nகடவுள் தந்த வரம் 11 – காவ்யா மாணிக்கம்\nகடைசி குளியல் – அகரன்\nகொரானாவுக்கு செக் வைப்போமா… – Deepababu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/category/world-news/page/218/", "date_download": "2020-07-12T22:17:13Z", "digest": "sha1:H74PX6K2E64PUC6J4HWATJDUV7AQZN4M", "length": 11975, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "உலகம் – Page 218 – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nதுருக்கியில் பணி நீக்கம் செய்யப்பட்ட இராணுவ வீரர்கள் 40 பேர் ஜெர்மனியில் தஞ்சம் கேட்டுள்ளனர்:-\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரிய இராணுவத்தினர் டமாஸ்கஸின் முக்கிய நீர் நிலையை கைப்பற்றியுள்ளனர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபுகலிடக் கோரிக்கையாளர் குறித்த இணக்கப்பாட்டை ரத்து செய்ய நேரிடும் என துருக்கி அறிவிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபுகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவும் நகரங்களுக்கு நிதி உதவி குறைக்கப்படும்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக 27 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅவுஸ்ரேலியாவின் தேசிய தினத்தை மாற்றுமாறு கோரிக்கை\nகாஷ்மீரில் உறைப்பனி: நெடுஞ்சாலை மூடல் – நான்காவது நாளாக விமானச் சேவைகள் ரத்து:-\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவின் கைது மற்றும் விசாரணை முறையில் மாற்றம் ஏற்படக் கூடிய சாத்தியம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபுகலிடக் கோரிக்கையாளர் பிரச்சினைக்கு தீர்வு காண ஐரோப்பா, ஆபிரிக்காவில் முகாம் அமைக்கத் திட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவருக்கு தடை\nஉலகம் • பிரதான செய்திகள்\nமெக்ஸிக்கோ எல்லைச் சுவர் திட்டம் தொடர்பான திட்டங்களில் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார் – மெக்சிகோ எதிர்ப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு ஐ.நா கண்டனம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரிய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்வார்கள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகுவைத்தில் கொலை வழக்கு தொடர்பில் அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 7 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.\nகுற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது:\nஉலகம் • பிரதான செய்திகள்\nசோமாலியாவில் இடம்பெற்ற இரட்டை தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 15பேர் உயிரிழப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\n7 வயதான சிரிய சிறுமி டிரம்புக்கு கடிதம் எழுதினார்:\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரேசிலில் 152 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்:-\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த முயற்சி\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் ஐஎஸ் இயக்கத்தை அழிப்பதற்கு யாருடன் வேண்டுமானாலும் இணைந்து ஒத்துழைக்கத் தயார் – ட்ரம்ப் நிர்வாகம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது குறித்து பாராளுமன்றத்தின் ஆலோசனை பெறப்படவேண்டும் – உச்சநீதிமன்றம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – நைஜீரிய அகதிமுகாம் மீது இராணுவம் தவறுதலாக மேற்கொண்ட விமானத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 236ஆக உயர்வு\nசட்டவிரோதமாக நாட்டினுள் புகுந்தவர் வைத்தியசாலையில் \nசஹ்ரானின் நடவடிக்கைகளை அவதானிக்க சென்ற ஜனாதிபதி ஆணைக்குழு- செய்தி சேகரிக்கத் தடை… July 12, 2020\nஇலங்கையில், அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை.. July 12, 2020\nஎமது வாக்குகள் விலைபோவதை தடுத்து நிறுத்துவோம் July 12, 2020\n1966 ஜனவரி 20, 21ல் வெளியான, இந்தியாவின் National Herald, The Economic Times பத்திரிகைகள்,அல்ப்ஸ் மலையில் மீட்பு… July 12, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karurnews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-07-12T21:48:56Z", "digest": "sha1:KPQQRUFUOIHS2XU7UECKRBSI5LVQUDBX", "length": 5810, "nlines": 86, "source_domain": "karurnews.com", "title": "டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் ஜப்பான் வீராங்கனை", "raw_content": "\nடென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் ஜப்பான் வீராங்கனை\nஆஸ்திரேலிய ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் ஜப்பான் வீராங்கனை என்ற பெருமையை நவோமி ஒசாகா பெற்றுள்ளார்.\nமெல்போர்ன் நகரில் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஒப்பானின் நவோமி ஒசாகா வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.\nஇதன்மூலம் 3 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். ஜப்பான் வீராங்கனை ஒருவர் டென்னிஸ் தரவரிசையில் இடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.\nமேலும் இவரை எதிர்த்து இறுதிச்சுற்றில் விளையாடிய பெட்ரா கிவிட்டோவா 4 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் இருந்த சிமோனா ஹாலெப் இரண்டு இடங்கள் சரிந்து 3வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.\nடென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் ஜப்பான் வீராங்கனை\nஜார்க்கண்டில் இன்று காலை 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை\nதேசிய நல்லாசிரியர் விருது பெற்ற திரு.இரா.செல்வக்கண்ணன் அவர்களுக்கு பாராட்டு விழா\nகரூர் குமாரசாமி கல்லூரியில் திறனாய்வு போட்டிகள்(TECH EXPO) மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nRiots in Karur - கரூரில் கலவரம்\nவளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/27828-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88-%E0%AE%AA%E0%AE%BF350-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95?s=8a17072e14c034ab65cdaaa8d18c20be&p=535174", "date_download": "2020-07-12T22:48:08Z", "digest": "sha1:JEOT6UH5R3E4QIF5DQBPIO73I4WPAZ3N", "length": 7243, "nlines": 192, "source_domain": "www.tamilmantram.com", "title": "எல்.ஜி. ஆப்டிமஸ் எம்.ஈ. பி350 யினை கணிணியில் இணைப்பது தொடர்பாக", "raw_content": "\nஎல்.ஜி. ஆப்டிமஸ் எம்.ஈ. பி350 யினை கணிணியில் இணைப்பது தொடர்பாக\nThread: எல்.ஜி. ஆப்டிமஸ் எம்.ஈ. பி350 யினை கணிணியில் இணைப்பது தொடர்பாக\nஎல்.ஜி. ஆப்டிமஸ் எம்.ஈ. பி350 யினை கணிணியில் இணைப்பது தொடர்பாக\nநண்பர்களே நான் சில நாட்களுக்கு முன் ஆண்டிராய்டு உள்ள எல்.ஜி. ஆப்டிமஸ் எம்.ஈ. பி350 கைபேசியினை வாங்கினேன் என்னால் அதனை எல்.ஜி. பிசி ��ூட் மூலம் விண்டோஸ் எக்ஸ்.பி. கணிணியில் இணைக்க முடியவில்லை, யாரேனும் உதவுங்களேன். அது USB மூலம் கனெக்ட் செய்தால் மெமரி கார்டை மட்டும் தான் ரீட் செய்கிறது. அதை என்னால் மோடமாக உபயோகிக்க முடியவில்லை.\nகுறிப்பாக ஓட்டிகள் செல்பேசி மெமரிக் கார்ட்டிலேயே இருக்கும்.\nவினை விதைத்தவன் - சிறுகதை\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கைப்பேசி எண்ணை வேறு சேவை நிறுவனத்திற்கு பெயர்ப்பிப்பது (mobile portability) எப்படி | அண்ட்ராய்டு வகை அலைபேசிகளில் தமிழ்... »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-12T23:57:15Z", "digest": "sha1:2L7GJBQMMDHISIB57UOT2KIM6F7TNWF5", "length": 5524, "nlines": 77, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"கல்யாணம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகல்யாணம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nwedding (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sarutv (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமணம் (← இணைப்புக்கள் | தொகு)\nவிவாகம் (← இணைப்புக்கள் | தொகு)\nசமையல் (← இணைப்புக்கள் | தொகு)\nதிருடி (← இணைப்புக்கள் | தொகு)\nகெட்டிக்காரன் (← இணைப்புக்கள் | தொகு)\nபிரம்மச்சாரி (← இணைப்புக்கள் | தொகு)\nஓடுகாலி (← இணைப்புக்கள் | தொகு)\nசுயம்வரம் (← இணைப்புக்கள் | தொகு)\nசவுளம் (← இணைப்புக்கள் | தொகு)\nசௌளம் (← இணைப்புக்கள் | தொகு)\nகலியாணம் (← இணைப்புக்கள் | தொகு)\nடிக்கட்டு (← இணைப்புக்கள் | தொகு)\nநவதாலி (← இணைப்புக்கள் | தொகு)\nநவனாலி (← இணைப்புக்கள் | தொகு)\nnouns (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/14135757/1256229/KS-Alagiri-says-flood-affect-public-fund-government.vpf", "date_download": "2020-07-12T23:00:54Z", "digest": "sha1:ESVWBXCZEFCCRIUFW7DA2WNWBHPQZORA", "length": 18330, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதில் அரசு தோல்வி - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு || KS Alagiri says flood affect public fund government failure", "raw_content": "\nசென்னை 13-07-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதில் அரசு தோல்வி - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதில் தமிழக அரசு பெரும் தோல்வியடைந்துவிட்டது என்று கேஎஸ் அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதில் தமிழக அரசு பெரும் தோல்வியடைந்துவிட்டது என்று கேஎஸ் அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nதமிழகத்தில் அதிக முதலீடுகளைப் பெற்று தொழில் வளர்ச்சி ஏற்படுத்தவதற்காக முதலில் ரூபாய் 100 கோடி செலவிலும், பிறகு இரண்டாவது முறையும் ஆடம்பரமாக நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட முதலீடுகளின் இலக்கு இதுவரை எட்டப்படவில்லை.\nதமிழகத்தில் நடைபெற்று வருகிற அ.தி.மு.க. அரசு மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தால் எதிர்பார்த்த முதலீடுகள் வரவில்லை.\nதற்போது தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று தொழிலதிபர்களை அழைத்து பேசி, அதிக முதலீடுகளை பெறப் போவதாக கூறியிருக்கிறார். இது என்ன பலனை கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nகடந்த ஏழு ஆண்டுகளாக தொழில் வளர்ச்சி குன்றிய காரணத்தால் வேலை வாய்ப்பின்மை கடுமையாக உயர்ந்திருக்கிறது என தேசிய புள்ளியியல் மாதிரி ஆய்வக அறிக்கை கூறியிருக்கிறது. 2011-12-ல் தமிழகத்தில் வேலை வாய்ப்பின்மை 2.2 சதவீதமாக இருந்தது, 2017-18-ல் 7.6 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.\nஅதேபோல, தமிழக அரசின் உயர்கல்வித் துறையில் நிரப்பப்படாத பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்து செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் உள்ள 99 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 41 கல்லூரிகளுக்கு முதல்வர் பதவிகள் நிரப்பப்ப���ாமல் உள்ளன.\nமுதல்-அமைச்சர் ஒக்கி புயலாக இருந்தாலும், கஜா புயலாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்கோ, உயிரிழந்த மக்களுக்கு இழப்பீடு தருவதற்கோ, மத்திய அரசிடமிருந்து அதிக நிவாரண நிதி பெறுவதற்கோ தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டதில்லை.\nதமிழக முதல்-அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடி அரசிடம் 2015 முதல் இதுவரை கேட்டதற்கும், மத்திய அரசு வழங்கியதற்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும், மடுவுக்குமாக உள்ளது. இதை எதிர்த்து பேசுகிற துணிவு எடப்பாடி அரசுக்கு இல்லை.\nநீலகிரி மாவட்டமே வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதை அறிந்தவுடனே தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அங்கு சென்று ஆய்வுப் பணிகளை மேற் கொண்டிருக்க வேண்டும்.\nஆனால், பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறச் சென்ற தி.மு.க. தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் மீது தரக்குறைவான விமர்சனத்தை எடப்பாடி செய்திருக்கிறார். இது மிகுந்த கண்டனத்துக்குரியது.\nதமிழகத்திற்கு முதலீடுகளை பெறுவதிலோ, தொழில் வளர்ச்சியை பெருக்குவதிலோ, வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவதிலோ, மத்திய அரசிடம் அதிக நிதிகளை பெற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்வதிலோ தமிழக அரசு பெரும் தோல்வியடைந்துவிட்டது.\nதுப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் கைது\nமதுரை மாநகராட்சியில் மேலும் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரையில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- அமைச்சர் உதயகுமார்\nசாத்தான்குளம் வழக்கு- மேலும் 5 போலீசார் சஸ்பெண்ட்\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சுமார் 47 ஆயிரம் பேர் - மாவட்டவாரியாக விவரம்\nசென்னையில் 1,168 பேர், மதுரையில் 319 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்டவாரியாக இன்றைய விவரம்\nஅழிக்காலில் கடல் சீற்றம்- ஊருக்குள் கடல்நீர் புகுந்ததால் பரபரப்பு\nகும்பகோணம் நகராட்சி சார்பில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை- அதிகாரி தகவல்\nகிணற்றில் குதித்து பெண் தற்கொலை- போலீஸ் விசாரணை\nநடைப்பயிற்சியை எதற்காக செய்ய வேண்டும்\nஇந்தியாவில் பஜாஜ் பல்சர் விலை மீண்டும் மாற்றம்\nபெண் உடல் ��திசயங்களும்.. ரகசியங்களும்..\n‘இந்தியாவிடம் இருந்து உலகம் பாடம் கற்கலாம்’- இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பேச்சு\nவிகாஸ் துபே என்கவுண்ட்டர்: தமிழகத்துக்கும், சொந்த கிராமத்துக்கும் பெருமை - போலீஸ் அதிகாரியின் பெற்றோர் பெருமிதம்\nநீரிழிவு நோயாளிகள் பருக சத்தான ஸ்மூத்தி\n36 லட்சம் பேரை வேலை வாங்கும் 58 இந்தியர்கள்\nஐபோன் 12 இப்படி தான் கிடைக்கும் என தகவல்\nகொரோனா மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் என்பது சீனாவுக்கு முன்பே தெரியும்: பெண் விஞ்ஞானி பகீர் தகவல்\nதமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/110408/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%0A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-12T23:51:29Z", "digest": "sha1:V4EDKYZLDXO7XLDH3KZ5BMP5FCQRDB5O", "length": 7506, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "இந்தியாவில் தவிக்கும் சீனர்களை மீட்க அந்நாடு திட்டம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமெல்ல சரிந்து மீண்டும் உயர்வு... அச்சம் தரும் கொரோனா..\nஸ்வப்னாவுக்கு 14 நாட்கள் காவல்.. சிறப்பு நீதிமன்றம் உத்தர...\nகொரோனா அறிகுறியின் 3 நிலைகள்.. வழிகாட்டுதல்கள் வெளியீடு..\nநடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா..\nதுப்பாக்கிச்சூடு - திமுக எம்எல்ஏ கைது..\nதிருப்பதி கோவில் திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் ரூ.16.73 கோடி...\nஇந்தியாவில் தவிக்கும் சீனர்களை மீட்க அந்நாடு திட்டம்\nஇந்தியாவில் தவிக்கும் சீனர்களை மீட்க அந்நாடு திட்டம்\nகொரோனா ஊரடங்கால் இந்தியாவில் தவித்து வரும் சீன மக்களை மீட்டு அழைத்துச் செல்ல அந்நாடு முடிவு செய்துள்ளது.\nஊரடங்குக்கு முன் இந்தியாவில் சிக்கியுள்ள மாணவர்கள், ஊரடங்குக்கு மு வந்து சிக்கிக் கொண்ட சுற்றுலா பயணிகள், தொழில் துறையினர் உள்ளிட்டோரை மீட்க அந்நாடு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சீனத் தூதரக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் நாடு திரும்ப விரும்புவோர் சிறப்பு விமானங்களுக்கான டிக்கெட்டுகளை பதிவு செய்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nதொடக்கத்தில் சீனாவின் வூகான் நகரில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த நிலையில் அங்கிருந்த 700 இந்தியர்களை இந்தியா சிறப்பு விமானம் மூலம் மீட்டது. தற்போது பாதிப்பு நாடுகள் பட்டியலில் இந்தியா 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ள நிலையில் இந்தியாவில் இருந்து சீனர்களை மீட்க அந்நாடு நடவடிக்கைகளை மேற்கொண்டது\nஇந்திய நிலப்பகுதி அனைத்தும் நமது நாட்டிடமே உள்ளது - பிஎஸ்எப் டைரக்டர் ஜெனரல் தேஷ்வால்\nஅமெரிக்காவில் இருந்து 72 ஆயிரம் எந்திரத் துப்பாக்கிகளை வாங்கும் இந்தியா\nவிகாஸ் துபே என்கவுன்டர் - விசாரணை கமிஷன் அமைப்பு..\nகொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் வெற்றிகரமான போர் - அமித் ஷா பெருமிதம்\nமக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டம் தேவை - அமைச்சர் கிரிராஜ் சிங்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,637 பேருக்கு கொரோனா தொற்று\nஇந்திய ரயில்வே 100 சதவீதம் மின்மயமாக்கல் : பிரதமர் ஒப்புதல்\n2018இல் புலிகள் குறித்த கணக்கெடுப்பை கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிப்பு\nபல்கலைகழகங்களின் செமஸ்டர் தேர்வுகள், இறுதியாண்டு தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்தது டெல்லி அரசு\nநடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா..\nசெத்தும் கெடுத்த டிக்டாக்... வில்லுப்பாட்டு பெண்ணால் வீட்...\nஆட்டோ ஓட்டுனருக்கு சர்ப்ரைஸ் அளித்த மதுரை காவல் ஆணையர்\nஇது தான் உங்கள் டக்கா கிராமங்களில் மந்தநிலையில் கொரோனா ...\nபுலி இழந்தால்.... புவி இழப்போம்\nஸ்வர்ண கடத்தல் ஸ்வப்னா கைது.. கேரளா டூ பெங்களூர் தப்பியத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?p=20740", "date_download": "2020-07-12T22:29:53Z", "digest": "sha1:AZWMTXS2V6PHZ44CDM72BFEVX5VGOWXQ", "length": 9734, "nlines": 70, "source_domain": "eeladhesam.com", "title": "விடுதலைப் புலிகளின் சீருடை அணிந்த 6 இளைஞர்கள் வவுனியாவில் கைது – Eeladhesam.com", "raw_content": "\nநுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\nதொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்\nவிடுதலைப் புலிகளின் சீருடை அணிந்த 6 இளைஞர்கள் வவுனியாவில் கைது\nசெய்திகள் ஜனவரி 28, 2019ஜனவரி 29, 2019 இலக்கியன்\nவிடுதலைப் புலிகளின் சீருடையுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்ட ஆறு இளைஞர்களை வவுனியாவில் சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nதகவல் ஒன்றை அடுத்து, சந்தேக நபர் ஒருவரின் வீட்டை சிறிலங்கா காவல்துறையினர் சுற்றி வளைத்த போது, குறித்த நபர் தப்பிச் சென்றிருந்தார்.\nஅந்த வீட்டில் இருந்த கணினியை சோதனைக்குட்படுத்திய போது, அதில், விடுதலைப் புலிகளின் சீருடை அணிந்த 21 இளைஞர்களின் ஒளிப்படங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.\nகுறித்த 21 சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கு விசாரணைகளை ஆரம்பித்த போது, 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையோர் அந்தப் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.\nவிடுதலைப் புலிகள் இயக்க அடையாள அட்டைகளைத் தயாரிப்பதற்காக இந்த ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nவிடுதலைப் புலிகளின் குழுவொன்று உருவாகி வருவதாக காண்பித்து, புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து நிதியைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் திட்டமிட்ட அடிப்படையில் ஒரு குழு செயற்பட்டு வந்திருப்பது, ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.\nபுலிகளின் குழுவொன்று ஆயுதப் பயிற்சி பெறுவது போன்ற படங்களை வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு அனுப்பி, அங்கிருந்து நிதியைப் பெற்றுக் கொண்டதாக கைது செய்யப்பட்டவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.\nஅதேவேளை, கிளிநொச்சி- வட்டக்கச்சியில், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால், பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் இருவருக்கு புகலிடம் கொடுத்தார், மருத்துவ சிகிச்சை அளித்தார் என்ற குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டார்.\nஇவரது கணவனும் ஒரு முன்னாள் போராளியாவார். விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க உதவினார் என்ற குற்றச்சாட்டில் அவர் அண்மையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.\nகாவல்துறையினர் இவரது வீட்டைச் சோதனையிடச் செல்வதற்கு முன்னரே, அங்கிருந்த இரண்டு சந்தேக நபர்களும் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறத���.\nஅவர்களில் ஒருவர், காயமடைந்துள்ளார் என்றும் அவருக்கு குறித்த பெண் வீட்டில் வைத்து சிகிச்சை அளித்துள்ளார் என்றும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல்களை வெளியிட்டுள்ளது. எனினும், அவருக்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது என்பது தெரியவில்லை எனவும், அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nதமிழ் இளைஞர்களைக் கடத்திக் கொன்ற குற்றவாளிகளுக்கு பீல்ட் மார்ஷல் பதவி\nபாதுகாப்புச் செயலரை பதவி நீக்கும் திட்டம் இல்லை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nநுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/tag/trisha/page/6/", "date_download": "2020-07-12T21:58:34Z", "digest": "sha1:GTU62E6ESI72HD4HQNJPXGLG5XXFT73S", "length": 19722, "nlines": 199, "source_domain": "newtamilcinema.in", "title": "trisha Archives - Page 6 of 6 - New Tamil Cinema", "raw_content": "\n‘போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்’ என்றொரு அடிஷனல் எச்சரிக்கையை உள் மனதில் ஊற வைத்துக் கொண்டுதான் ஒவ்வொரு கருத்தையும் வாசிக்க வேண்டும் போலிருக்கிறது. பிரபலங்களின் ட்விட்டர் அக்கவுண்டுகளை நம்பி ஏமாறும் கூட்டமும், நம்ப வைத்து ஏமாற்றும் கூட்டமும்…\nகொல்லை கதவை பிசாசு தட்டுதேன்னு அஞ்சுற நேரத்தில், தெருக்கதவை தேவதை தட்டுன மாதிரி டேர்னிங் பாயின்ட்தான் இந்த நியூஸ். பிரபல தொழிலதிபர் வருண் மணியனுக்கும் த்ரிஷாவுக்கும் லவ் வந்து, அது நிச்சயதார்த்தம் வரை முன்னேறி, தமிழ் கூறும் நல்லுலகத்தின்…\nஅங்க தொட்டு இங்க தொட்டு அஜீத் வரைக்கும் வந்திட்டாரு கானா பாலா\n‘நடுக்கடலுல கப்பல எறங்கி தள்ள முடியுமா... ’ இப்படியொரு புதுக்குரலாக கோடம்பாக்கத்தில் ஒலித்தபோது, ஒட்டுமொத்த சினிமாக்காரர்களும் ‘அமுக்குரா அவர...’ என்று கானா பாலாவை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள். இந்த வியாதி இல்லாத சினிமாக்காரர்களே இல்லை…\nஎன்கேஜ்மென்ட்டை த்ரிஷா மறுப்பது ஏன் பின்னணியில் ‘என்னை அறிந்தால்\nத்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் ஆச்சா, இல்லையா எப்போ கல்யாணம் தேனிலவுக்கு எந்த நாட்டுக்கு ட்ரிப் இப்படி ஓயாத கேள்விகளால் துளைபட்டு கிடக்கிறது தமிழகம். சிலவற்றில் தலைப்பு செய்தியாகவும், சிலவற்றில் நாலாம் பக்க செய்தியாகவும் இருந்தாலும்,…\nஅஜீத் சார் இருந்தும் அப்படி நடந்துருச்சே\nஎல்லாம் இந்த ‘என்னை அறிந்தால்’ ஷுட்டிங் பஞ்சாயத்துதான் படத்துக்கு ‘வசூல்’ என்று பேர் வச்சுருக்கோம். நீங்க உருப்படியா ஒரு தலைப்பு சொல்லலேன்னா நாங்க அதை அறிவிக்கிறதை தவிர வேறு வழியில்லை. இப்படி ஒரு தகவல் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்…\n அது வதந்திங்க… த்ரிஷா மம்மி மறுப்பு\nத்ரிஷாவுக்கு இனிமேலும் கல்யாணம் தள்ளிப் போனால், தமிழனின் மனசு என்ன பாடு படுமோ இன்று அவரது திருமண செய்தியை அவருக்கே தெரியாமல் வெளியிட்டுவிட்டது மீடியா. பிரபல தொழிலதிபரும், வாயை மூடி பேசவும், காவியத்தலைவன் போன்ற படங்களின் தயாரிப்பாளர்களில்…\nஜீவகாருண்ய பேரோளி அன்னை த்ரிஷா\nஅந்த நாயே நாலு சொட்டு கண்ணீர் வடிச்சு, த்ரிஷாவோட துப்பட்டாவுல துடைச்சுகிட்டாலும் ஆச்சர்யமில்ல. அப்படியொரு ஜீவகாருண்ய பேரொளியாக திகழ்ந்திருக்கிறார் த்ரிஷா. இந்த வருடம் தீபாவளி எப்படி என்று த்ரிஷாவிடம் கேட்டால், சே... ஏன்தான் இப்படி வெடி…\nத்ரிஷா அஜீத் இடையே மோதலை உருவாக்க சதி\nகிரீடம் படம் வெளியான நேரம். சென்னையில் சில முக்கியமான தியேட்டர்களில் த்ரிஷா ரசிகர் மன்ற போர்டுகள் வைக்கப்பட்டன. அஜீத் ரசிகர்கள் விடுவார்களா அந்த போர்டை அகற்றும்படி கூற, த்ரிஷா மன்றத்தின் தலைவி துத்துக்குடி பெண்மணி. அந்த மண்ணுக்கே உரிய…\nகொளுத்திப்போட்டு குளிர் காய்வதில் சிம்புவுக்கு அடுத்த இடத்திலிருப்பவர் ராணாதான் போலிருக்கிறது. யாரிந்த ராணா என்பதற்கெல்லாம் பெரிய கதை திரைக்கதை வசனம் எழுத தேவையில்லை. ஏனென்றால் த்ரிஷாவின் பெயர் ஒலிக்கிற இடத்திலெல்லாம் ராணாவின் பெயரும்…\nஅட… த்ரிஷா உடம்புல என்ன நடக்குது\nநள்ளிரவு… மவுண்ட்ரோடு… சிறிய காரில் அஜீத் அவரை நெருக்கிக் கொண்டு நால்வர்\nசென்னையின் அடையாளமாக கருதப்படுவது மவுண்ட் ரோடு. ஒரு டைனோசரின் முதுகு தண்டை போல நீண்டு கிடக்கும் இந்த சாலையின் இப்போதைய கதி மெட்ரோ ரயில் சினேகிதர்களின் கைங்கர்யத்தில் உருவான பள்ளம் மேடுகள்தான். கடந்த வாரம் நள்ளிரவில் சாலை அப்படியே…\nவிஜய் பற்றி அப்படியா சொல்ல வேண்டும் த்ரிஷா\nசினிமாவில் ‘ந��்றி’ என்ற வார்த்தைக்கு மட்டும் பெரிய மரியாதை இருப்பதில்லை. ‘கிளிக்கு றெக்கை முளைச்சுட்து... பறந்து போயிட்து...’ என்றெல்லாம் அன்றாட அழுகுணி ஆட்டங்களுக்கு வழி வைக்கிற இதே சினிமாவில் த்ரிஷாவுக்கு மட்டும் ஸ்பெஷல் மனசு…\nமுட்டிக்கொண்ட அனுஷ்கா, நயன்தாரா மூட்டிவிட்ட ஆர்யா\nஒரு விறுவிறுப்பான சண்டை எங்கேயிருந்து துவங்கும் பெரும்பாலும் ஒரே பிராப்பர்ட்டிக்கு இருவர் ஆசைப்படும் போதுதான். அப்படிதான் ஒரே பிராப்பர்ட்டிக்கு இருவர் ஆசைப்பட, அனுஷ்காவுக்கும் நயன்தாராவுக்கும் வாய்க்கால் வரப்பு தகராறு. நாம் இங்கே…\nஒரே டைப்பான உபத்திரவத்தை விட்டொழிங்க…\n‘இவங்க இல்லேன்னா இந்த சினிமாவே இல்ல’ என்று சொல்வதற்கு ஒரு பெரிய மனசு வேண்டும். அது இயக்குனர் கல்யாண கிருஷ்ணனுக்கு நிறையவே இருக்கிறது. பூலோகம் பிரஸ்மீட்டில் தன்னுடன் பணியாற்றிய உதவி இயக்குனர்களையும் மேடையிலேற்றினார் அவர். கடந்த ரெண்டு…\n ஆடியோ விழாவில் ஆர்யா புராணம்…\nஒரு ஆடியோ விழாதான் எத்தனையெத்தனை காதல் உண்டியல்களை உடைத்துப் போட்டு பொக்கிஷம் கக்குகிறது இன்று காலை சத்யம் வளாகத்தில் நடந்த அமரகாவியம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்தவர்களுக்கு புரிந்திருக்கும், தமிழ்சினிமாவுக்கு ஆர்யா…\nபோயும் போயும் இப்படியா சிக்குறது த்ரிஷாவை அலற வைத்த செய்தி\nஎவனாவது தலைவனுக்கு வயசாகிருச்சுன்னு சொன்னீங்க..., மொத்த காலண்டரையும் அள்ளிட்டு வந்து ஆந்திரா சட்டசபைக்கு எதிர்ல போட்டு கொளுத்துவோம்ல... என்று வேட்டியை மடிச்சு கட்டும் நல்ல ரசிகர்களை பெற்றவர்தான் பாலகிருஷ்ணா. ஆந்திராவையே தன் அதிரடியால்…\nசிரிப்பா சிரிக்குது கருத்து சுதந்திரம்\nஈழ தமிழர்களை அவமதிக்கும் ‘இனம்’ படத்தை தடை செய்ய வேண்டும் என்று குரல் எழுந்தபோது, கோடம்பாக்கத்தில் லிங்குசாமிக்கு பிரியமான சில இயக்குனர்கள் பொங்கியெழுந்துவிட்டார்கள். ஒரு படைப்பாளியின் கருத்து சுதந்திரம் இப்படி கண்டவங்களாலும் சிதையுதே…\nசொந்த குரலில் பேசணும்… அஜீத் படத்தில் அனுஷ்காவுக்கு நிர்பந்தம்\n‘ஐ லவ் அனுஷ்கா’ என்று தமிழ்நாட்டு வாலிபன்ஸ் தவம் கிடக்க, ஆந்திராவை விட்டு நகர மறுக்கிறது அனுஷ்கா தென்றல் நல்லவேளையாக இளைஞர்களின் குரலாக ஒலித்திருக்கிறார் கவுதம் மேனன். தெலுங்கு பட ஷுட்டிங்கை முடிச்சுட்டு சீக்கிரம் சென்னைக்கு வாம்மா என்று…\n உருப்புடறதுக்கு வழியே இல்ல…’ மம்மி அட்வைஸ், மகள் தவிப்பு\n உருப்புடறதுக்கு வழியே இல்ல...’ ஏதோ நடுத்தர வர்கத்தின் குடும்ப கோஷம்தான் இது என்று நினைத்திருப்பவர்களுக்கு செம ஷாக். தன் மகள்களை இப்படி கண்டிக்கும் தாய் குலங்களின் திருக்குரலாக த்ரிஷாவின் மம்மியின் குரலும் இருந்தால் எங்கே…\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130152", "date_download": "2020-07-12T23:14:15Z", "digest": "sha1:SHQOSAANHBRITGXL4WN76BQOS7YZWFXJ", "length": 7338, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "சிவகாசியில் தீப்பெட்டி ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து | In Sivakasi match box Loader truck Fire accident - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசிவகாசியில் தீப்பெட்டி ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து\nசிவகாசி: சிவகாசியில் திப்பெட்டிகளை ஏற்றி சென்ற லாரி திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகாசியில் இருந்து தீப்பெட்டிகளை ஏற்றிக் கொண்டு ராஜஸ்தான் சென்ற லாரியில் திப்பிடித்தது. தீயை உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அணைத்ததால் பெரும் விபத்து தவிக்கப்பட்டுள்ளது.\nஆம்பூரில் இளைஞர் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக 5 போலீசாரை பணியிடமாற்றம் செய்து எஸ்.பி விஜயகுமார் உத்தரவு\nபெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்தவர், மீட்க முயன்ற தீயணைப்பு வீரர் ஆகியோர் உயிரிழப்பு\nகொரோனா பரிசோதனை செய்ததில் தனக்கு தொற்று இல்லை: தமிழிசை ட்விட்\nசென்னை உயர்நீதிமன்றம் திறக்கப்பட்டு இன்றுடன் 128 ஆண்டுகள் நிறைவு\nச��த்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் கள ஆய்வு\nதிருவண்ணாமலையில் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு: மனவேதனையில் கணவர் மாரடைப்பால் உயிரிழப்பு\nகேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் ஆகியோரை காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனுத்தாக்கல்\nராஜஸ்தானில் சச்சின் பைலட்டுடன் 30 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ளதாக தகவல்\nதலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமும்பை தாராவியில் இன்று புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 7,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதிருவண்ணாமலையில் கொரோனாவால் இறந்த மூதாட்டியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதால் பரபரப்பு\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 4,311 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 8 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்: சுகாதாரத்துறை\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=1733", "date_download": "2020-07-12T22:05:57Z", "digest": "sha1:LROVCBAYMKLF4EVY7G2WMQPJQAQJKF75", "length": 23725, "nlines": 41, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கதிரவனை கேளுங்கள் - 2007-இல் ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கான சிறந்த வாய்ப்புக்கள் என்ன - பாகம்-5", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா\n2007-இல் ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கான சிறந்த வாய்ப்புக்கள் என்ன - பாகம்-5\n- கதிரவன் எழில்மன்னன் | ஜூன் 2007 |\n2005, 2006 ஆண்டுகளில் சில மிகப் பெரிய நிறுவன விற்பனைகளும் (acquisitions) முதற் பங்கு வெளியீடுகளும் (Initial Public Offering-IPO) நடைபெற்றதாலும், ஆரம்ப முதலீட்டார் (venture capitalists) பல வருட வறட்சிக்குப் பிறகு மீண்டும் தங்கள் பணப்பையைத் திறந்து சற்று தாராளமாக முதலீடு பொழிய ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதாலும், புது நிறுவனங்கள் ஆரம்பிப்பதற்கான ஆர்வம் இப்போது பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது\nசமீப காலத்தில், எந்தத் துறைகளில் புது நிறுவனங்களுக்கு தற்போது (2007-ல்) வாய்ப்புள்ளது என்றும், ஆரம்ப முதலீட்டார் எம்மாதிரி நிறுவனங்களில் முதலிட ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது பற்றியும் என்னிடம் பலர் விசாரித்துள்ளார்கள். அவர்கள் எழுப்பிய கேள்விகளும் என் கருத்துக்களும் இங்கு இடம் பெறுகின்றன.\nஇப்போது இக்கட்டுரையின் இறுதிப் பகுதியாக, 2007-ஆம் ஆண்டின் இன்னொரு பரபரப்பான துறையான சுத்த சக்தி தொழில்நுட்ப (clean energy tech) வாய்ப்புக்களைப் பற்றிக் காண்போம்.\nஎதோ சுத்த தொழில்நுட்பம் (clean tech) என்று பரவலாக அடிபடுகிறதே அதிக அளவில் ஆரம்ப நிலை மூலதனம் அத்துறைக்குப் போகிறது போலிருக் கிறது... அதில் எங்களுக்கும் எதாவது வாய்ப்புள்ளதா அதிக அளவில் ஆரம்ப நிலை மூலதனம் அத்துறைக்குப் போகிறது போலிருக் கிறது... அதில் எங்களுக்கும் எதாவது வாய்ப்புள்ளதா நாங்கள் என்ன செய்யக் கூடும்\nசரி, சுத்தத் தொழில்நுட்பம் (clean tech) என்றால் என்ன என்று பார்ப்போம். அந்தப் பெயரைக் கேட்டால் எனக்கு முதலில் 'அபாரமான வெள்ளைக்கு ரின் ரின் ஸோப் அல்ல--அது ஒரு டிடெர்ஜெண்ட் சலவை வில்லை ரின் ஸோப் அல்ல--அது ஒரு டிடெர்ஜெண்ட் சலவை வில்லை' என்ற விவிதபாரதியின் வர்த்தக ஒலிபரப்புக் குரல்தான் ஞாபகம் வருகிறது' என்ற விவிதபாரதியின் வர்த்தக ஒலிபரப்புக் குரல்தான் ஞாபகம் வருகிறது சுத்த நுட்பம் துணிகளை சுத்தம் செய்வதற்கானது அல்ல. நாம் சுவாசிக்கும் காற்றையும் உலகின் நீர்த்தேக்கங்களையும் சுத்தமாக்கவும் சுத்தமாக வைத்துக் கொ��்வதற்குமானது.\nசுத்த நுட்பங்களை நான்கு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம்:\nமுதலாவது, கரியமில வாயு வெளிவிடாத அல்லது மிகக் குறைவாக வெளிவிடும் தொழில்நுட்பங்கள். உதாரணமாக, மின்சார அல்லது ஹைப்ரிட் கார் போன்றவை. பெட்ரோலியம் சார்ந்த எரிபொருட்களை விடச் சுத்தமாக எரியக் கூடிய எரி பொருட்களான பயோடீஸல், எத்தனால் போன்றவை.\nஎரிபொருட்களைத் திறம்படப் பயன் படுத்துவது (efficiency of energy utilization): அதாவது ஒரேயளவு எரிபொருளுக்குப் பலமடங்கு அதிக அளவில் ஆற்றல் அல்லது உற்பத்தி ஏற்படுத்துவது. வெளிப்படும் மாசுகளைத் தூய்மை செய்தல் அல்லது தனிப்படுத்துதல் (pollution cleanup or sequestration).\nசிலர் அமெரிக்காவிலுள்ள பெட்ரோலி யத்தை இன்னும் குறைந்த விலையில் அல்லது அதிகமாக எடுக்க உதவும் தொழில் நுட்பங்களையும் சுத்த நுட்பங்களோடு சேர்த்துக் குறிப்பிடுகிறார்கள். அதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் வெனிஸுவேலா போன்ற சோஷலிஸ நாடுகளின் கெடுபிடி களினால் அமெரிக்காவும் மற்ற உலக பெரு நாடுகளும் (சைனா, இந்தியா உட்பட) பொருளாதார மற்றும் உலக அரசியல் சங்கடத்துக்கு உள்ளாகாமலிருக்க அத்தகைய புது நுட்பங்கள் உதவலாமே ஒழிய, அது மாசுக்கள் குறையவும், சுத்தமாக்கப் படவும் ஒரு உதவியும் அளிக்காதவை. பார்க்கப் போனால், பெட்ரோலியத்தைச் சார்ந்த மாசு மிக்க எரிபொருட்களை இன்னும் அதிகமாகப் பயன் படுத்தவே உதவுகின்றன. அதனால் இந்த வகையறாவை அசுத்த சக்தி நுட்பம் என்றுதான் கூற வேண்டும்\nகரியமில வாயுவை வெளிவிடாத தொழில்நுட்பங்கள்:\nஉதாரணமாக, முழுவதும் மின்சாரத்தில் ஓடும் வண்டிகளைக் குறிப்பிடலாம். தற்போது ஏற்கனவே ஹைப்ரிட் எனப்படும் பாட்டரியில் மின்சார மோட்டார், கேஸலின் எரித்து ஓட்டும் மோட்டார் இரண்டையும் மாறிமாறி உபயோகிக்கும் வண்டிகள் பிரபலமாகி உள்ளன. அதே மாதிரி வண்டிகளுக்கு, வீட்டு மின்சாரத்தினால் சார்ஜ் செய்யக் கூடிய பேட்டரித் தொழில்நுட்பங்கள் உருவாகி வருகின்றன. வருங்காலத்தில் முழுமையாக மின்சாரத்திலேயே ஒடக் கூடிய வண்டிகளும் தயாரிக்கப் பட்டுள்ளன. டெஸ்லா மோட்டர் நிறுவனத்தின் அதிவேக வண்டியை உதாரணமாகக் குறிப்பிடலாம்.\nசூரிய ஒளி மின்னணு சிப்கள் மேல் படுவதால் அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பல விதமான நுட்பங்களைப் பெருமளவில் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். அதில் சில வணிக ரீதியில் வந்துள்ளன. கூகிள், வால் மார்ட் போன்ற பல நிறுவனங்கள் தங்கள் கட்டிடங்கள் மேல் வைத்து பெருமளவில் மின்சாரம் உற்பத்தி செய்து தங்கள் மாசு வெளியீட்டைக் குறைத்து வருகின்றன. வருங்காலத்தில் ஒவ்வொரு வீட்டின் கூரையும் மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்புள்ளது என்றால் மிகையாகாது\nமேலும் சூரிய வெப்பத்தைப் பயன்படுத்தி நீரைச் சூடாக்கும் நுட்பம் இப்போது நீச்சல் குளங்களுக்குப் பெருமளவில் பயன்படுத்தப் படுகிறது. இந்தியாவில் குளிக்கும் நீரை சூடாக்கவும் சூரிய வெப்ப பாயிலர்கள் வீடுகளின் மொட்டை மாடிமேல் வைக்கப் பட்டுள்ளன.\nமிக ஆழ்ந்த சந்தேகங்களுக்கு ஆளான அணுசக்தியையும் கூட இந்த வகையில் குறிப்பிடலாம். முக்கியமாக, பெட்ரோலியம் மற்றும் கார்பன் சார்ந்த எரிபொருட்களின் மேல் தங்களுக்குள்ள சார்பைக் குறைப்பதற் காக இந்தியாவும் சைனாவும் அணுசக்தித் துறையில் மிகப் பெரும் கவனம் செலுத்துகின்றன. இத்துறையில் இரு பெரும் கேள்விக்குறிகள் உள்ளன: சக்தி உற்பத்திக்குப் பிறகு கதிர்வீச்சுக் கழிவுப் பொருட்களை (radioactive waste) எப்படித் தீய விளைவின்றிப் பாதுகாப்பாக வைப்பது. இரண்டாவது 3-மைல் தீவு, செர்னோபில் போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் எப்படித் தடுப்பது. இந்தப் பிரச்னைகளைச் சமாளிக்க ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. அதுமட்டுமல்லாமல், அணுப்பிளவுக்குப் (nuclear fission) பதிலாக, சூரியசக்திக்கு மூலகாரணமான அணுச்சேர்க்கைச் (fusion) சக்தி சுத்தமாக இருக்கலாம் என்ற நம்பிக்கையோடு ஆராய்ச்சி நடைபெறுகிறது.\nஅது மட்டுமன்றி, ஹைட்ரஜன் ஃப்யூயல் ஸெல், புவிவெப்பம் (geo thermal), காற்று சக்தி, கடலலை சக்தி, மின்சக்தியை இன்னும் அதிகமாக தேக்கி வைக்கக் கூடிய பேட்டரிகள், போன்ற பல நுட்பங்கள் இந்த வகையைச் சார்ந்தவை. ஹைட்ரொஜன் துறையில் தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. பெரிய கார் நிறுவனமான ஃபோர்ட், பில்லியன் டாலர் கணக்கில் இழப்படைந்து தடுமாறும் நிலையில் தன் எதிர்காலத்தையே ஹைட்ரஜன் கார்கள் மேல் பணயம் வைத்துள்ளது அப்பணயம் வெற்றி பெற்றால் அது ஃபோர்டுக்கு மட்டுமல்லாமல், உலகுக்கே பெரும் நன்மை பயக்கும். அதனால், வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துவோம்\nபெட்ரோலியம் சார்ந்த எரிபொருட்களை விட சுத்தமாக எரிபடக் கூடிய எரி பொ���ுட்கள் கேஸலின், தற்போதைய டீஸல் போன்றவை, எரியும் போது வெளிவிடப் படும் மாசு வாயுக்களும், தூசுப் பொருட்களும் உலக வெப்ப அதிகரிப்பின் மூல காரணங்களில் ஒன்றாகும். ஆனால், ஒரேயடியாக மாசற்ற சக்திகளை உடனே வண்டிகளுக்குப் பயன்படுத்துவது சாத்தியமன்று. (உலகில் தற்போது ஓடும் பல பில்லியன் வண்டிகளை யோசித்துப் பாருங்கள்) அதனால், வெளியிடப் படும் மாசைக் வெகுவாகக் குறைக்கும் வேறு எரிபொருட்களை உருவாக்கும் முயற்சி தீவிரமாக நடைபெறுகிறது.\nஅத்தகைய பல பல எரிபொருட்களை ஏற்கனவே அன்றாட நடைமுறை பயனுக்கு சிறிதளவு கொண்டு வந்துள்ளனர். E85 எனப்படும், எத்தனால் (ethanol or ethyl alcohol) என்னும் ஆல்கஹாலை பெருமளவில் கலந்த எரிபொருளைப் பயன்படுத்தும் வண்டிகள் உள்ளன. பிரேஸில் நாட்டில், அத்தகைய வண்டிகள்தாம் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் ஓடுகின்றன, E85 எரி பொருளையே பயன் படுத்துகின்றன. அமெரிக்காவில் E85 வண்டிகள் மிகக் குறைந்த சதவிகிதமே. இருப்பவையும், E85 கேஸலின் ஸ்டேஷன்களில் எளிதில் கிடைப்பதில்லையாதலால், வெறும் கேஸலினையே பயன்படுத்துகின்றன. எத்தனாலை மக்காச் சோளத்திலிருந்து உருவாக்கினால் சாப்பிடச் சோளம் இருக்காது என்பதால், மரப்பட்டைகள், சோளச் சக்கைகள் போன்ற மற்றப் பயனற்ற மூலப் பொருட்களிருந்து ஸெல்லுலோஸிக் எத்தனால் என்ற முறையில் உருவாக்க ஆரம்பித்துள்ளார்கள்.\nஅடுத்து பயோடீஸல். தற்போதைய டீஸல் கார்களே வெறும் தாவர எண்ணையை டீஸலுக்குப் பதில் பயன்படுத்த முடியும். சில சிறு மாற்றங்களுடன், மக்டானல்ட்ஸ் போன்ற பெரும் உணவகங்களில் பொரித்தபின் வீணாக எறியப் படும் கொழுப்பையும், எண்ணையையும் டீஸலுக்குப் பதில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஜட்ரோப்பா (jatropa) என்னும் செடியிலிருந்து பயோடீஸல் தயாரிக்கும் முறையும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் பல இடங்களில் தண்ணீர் குறைவாகப் பயன்படுத்தும் ஜட்ரோப்பா செடிவகையை வளர்க்கும் தொழிலும் கூட ஆரம்பித்துள்ளது\nஅது மட்டுமல்லாமல், இயற்கை வாயுவைப் பயன்படுத்தினால் மிகக் குறைவான மாசு வெளியிடப் படுகிறது என்பதால் பல இயந்திரங்களையும், மோட்டர் கார்கள், பேருந்துகளில் அதை எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள். இந்தியத் தலைநகரான புதுடெல்லியில் அத்தகையப் பேருந்துகளை மட்டுமே அனுமதித்துள்ளதால் மாசு பெருமளவில் ��ுறைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் பெருமளவில் மாசு கக்கும் லாரிகளுக்கும் ஆட்டோ ரிக்ஷாக் களுக்கும் இயற்கை வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தும் திட்டம் உருவாகி வருகிறது. (பெட்ரோலியத்தை விட இயற்கை வாயு பெருமளவில் கிடைக்கிறது என்பது போனஸ் இந்தியாவிலும் கிருஷ்ணா கோதாவரி நதிகள் கடலில் கலக்கும் இடத்திலேயே பெரிய இயற்கை வாயுத் தேக்கங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன என்பது இன்னும் ஒரு போனஸ் இந்தியாவிலும் கிருஷ்ணா கோதாவரி நதிகள் கடலில் கலக்கும் இடத்திலேயே பெரிய இயற்கை வாயுத் தேக்கங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன என்பது இன்னும் ஒரு போனஸ்\n கரியமில வாயுதானே பெரும் பிரச்சனையே எப்படி கரி தூய எரிபொருளாக முடியும் என்கிறீர்களா எப்படி கரி தூய எரிபொருளாக முடியும் என்கிறீர்களா சரிதான். ஆனால் கரியை நேரடியாக எரித்தால்தான் பெரும் மாசு. அதற்குப் பதிலாக, இயற்கை வாயுவை திரவமாக்குவது (Liquefied natural gas) போன்று கரியிலிருந்தும் ஒரு விதமான எண்ணையை வெளியெடுத்து, அதையே பயன் படுத்த ஆரம்பித்துள்ளார்கள். இதற்கு 'கரித்திரவம்' (coal-to-liquid) என்றுப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2019/05/18/109683.html", "date_download": "2020-07-12T21:51:06Z", "digest": "sha1:UZLZDRDK5KEBA2T6J6WFNF346UZOXBIG", "length": 18816, "nlines": 206, "source_domain": "www.thinaboomi.com", "title": "மெக்காவின் முதல் புகைப்படம் ரூ. 2 கோடிக்கு ஏலம் போனது", "raw_content": "\nதிங்கட்கிழமை, 13 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமெக்காவின் முதல் புகைப்படம் ரூ. 2 கோடிக்கு ஏலம் போனது\nசனிக்கிழமை, 18 மே 2019 உலகம்\nஜகார்தா : இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவின் முதல் புகைப்படம் இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.\nபின்லாந்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் கிறிஸ்டியன் ஸ்னொக் ஹர்கிரன்ஜே என்பவர் மெக்காவைப் பற்றியும், அங்கு வாழும் மக்களைப் பற்றியும் 1884-1885 ஆம் ஆண்டுகளில் தனது அனுபவம் குறித்து கடந்த 1889ம் ஆண்டில் புத்தகம் எழுதினார். அந்தப் புத்தகத்திற்காக மெக்காவை முதன்முதலில் அப்துல் கபார் என்பவர் புகைப்படம் எடுத்தார். மேலும் அங்கு வாழ்ந்த சில மக்களையும் பாரம்பரியம் மாறாமல் புகைப்படம் எடுத்திருந்தார். 1884-1885 ஆண்டுகளில் மெக்காவில் தனது அனுபவங்களை கபார் பதிவு செய்தார்.\n1886 மற்றும் 1889-ம் ஆண்டுகளுக்கு இடையில், மெக்கா மற்றும் அதன் மக்கள் குறித்து 250 புகைப்படங்கள் மற்றும் ஹஜ் வரௌம் இஸ்லாமியர்களின் புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்து உள்ளார். கபாரின் படைப்பு கலை திறமையை வெளிக்காட்டியதாக ஹர்கிரன்ஜே தனது புத்தகத்தில் அதனை போட ஒப்புக்கொண்டார்.\nஇந்நிலையில் மெக்காவின் புகைப்படம் இந்தோனேஷியாவில் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. அப்போது அந்தப் புகைப்படம் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.\nகபாரின் எஞ்சியுள்ள வெளியிடப்படாத படைப்புகள் அல்லது குறைந்தபட்சம் அவருக்குக் கூறும் படங்கள், நெதர்லாந்தில் உள்ள லைடென் பல்கலைக் கழக நூலகத்தில் ஸ்னொக் ஹர்கிரன்ஜே -ன் காப்பகங்களில் பாதுகாக்கப்படுகிறது டச்சு புகைப்படக்காரரின் பெயரில் படைப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளது.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nமெக்கா புகைப்படம் Mecca photo\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 12.07.2020\nகொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை: மதுரையில் 2 நாள் மட்டும் முழு ஊரடங்கு நீட்டிப்பு : 15-ம் தேதி முதல் வழக்கமான ஊரடங்கு தொடரும்: தமிழக அரசு\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் : முதல்வர் உத்தரவு - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nடெல்லி சென்ற எம்.எல்.ஏ.க்கள் ஜெய்ப்பூர் திரும்புகிறார்கள் : ராஜஸ்தான் அரசுக்கு நெருக்கடி தீர்ந்தது: காங். அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு\nகுஜராத் காங். செயல் தலைவராக ஹர்திக் படேல் நியமனம்\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கும் கொரோனா தொற்று\nஇந்தி நடிகர் அனுபம்கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபாதுகாவலருக்கு கொரோனா: இந்தி நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமேலும் 4,244 பேருக்கு கொரோனா: இதுவரை 89,532 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமிழக சுகாதாரத்துறை\nபிரசவத்துக்காக கர்ப்பிணியை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவருக்கு விதித்த அபராதத்தை ரத்து செய்தார் போலீஸ் கமிஷனர் சின்ஹா\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் : முதல்வர் உத்தரவு - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nசீனாவில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 140 பேர் உயிரிழப்பு\nசாத்தான்குளம் வழக்கு தொடர்பாக ஐ.நா. கருத்து\nகொரோனா பாதிப்பு குறித்து சீனாவிற்கு முன்பே தெரியும் : பெண் விஞ்ஞானி லி மெங் யான் அதிர்ச்சி தகவல்\nநீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸி. மண்ணில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்ப்பேன் : விராட் கோலிக்கு கங்குலி மெசேஜ்\nபயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களமிறங்குவேன் : மின்னல் வேக வீரர் உசைன் போல்ட் அறிவிப்பு\nஇந்திய ஒரு நாள் போட்டி அணிக்கு மீண்டும் திரும்ப விரும்புகிறேன் : துணை கேப்டன் ரஹானே விருப்பம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nபார்லி. மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவது எப்போது -மத்திய அமைச்சர் ஜோஷி பதில்\nபுதுடெல்லி : நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் நாடாளுமன்ற மழைக் காலக்கூட்டத் தொடரைத் ...\nகொரோனாவிற்கு எதிராக போரிடும் இந்தியாவை பார்த்து உலக நாடுகள் வியக்கின்றன: அமித்ஷா பேச்சு\nகுருக்ரம் : அரியானா மாநிலம் குருகிராமின் கதர்பூரில் மத்திய ஆயுத போலீஸ் படையினர் நடத்தி வரும் அகில இந்திய மரம் தோட்டப் ...\nமக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் : மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தல்\nபுதுடெல்லி : மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு ...\nதங்கம் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்\nகொச்சி : தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் என்.ஐ.ஏ. சிறப்பு ...\nகுஜராத் காங். செயல் தலைவராக ஹர்திக் படேல் நியமனம்\nபுதுடெல்லி : காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றி வந்த ஹர்திக் படேல் குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக ...\nதிங்கட்கிழமை, 13 ஜூலை 2020\n1டெல்லி சென்ற எம்.எல்.ஏ.க்கள் ஜெய்ப்பூர் திரும்புகிறார்கள் : ராஜஸ்தான் அரசுக...\n2டெல்லியில் மேலும் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாநில சுகாதாரத்துறை...\n3நீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸி. மண்ணில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார...\n4பயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களமிறங்குவேன் : மின்னல் வேக வீரர் உசைன் போல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newuthayan.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2020-07-12T21:23:35Z", "digest": "sha1:HLDDJDT3CMFXFDDG4L62BNAQZ7JMKEWG", "length": 26718, "nlines": 202, "source_domain": "newuthayan.com", "title": "முயற்சியே வெற்றிக்கு முன்னோடி! | NewUthayan", "raw_content": "\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nடோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nபசுந்தீவாள்… – (பாடல் முன்னாேட்டம்)\nஎனக்கான எந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களும் வேண்டாம் – நடிகர் விஜய்…\nசீமராஜா சிங்கம்பட்டி ஜமீனின் மறைவு; இரங்கல் தெரிவித்த சிவகார்த்திகேயன்\nஸ்பெயின் நாட்டு மன்னர் சார்ல்ஸ் ஓர் இளைஞர், கையில் ஒரு வரைபடத்தோடு சந்தித்தார். மன்னரிடம் அவ் வரைபடத்தைக் காட்டி, “தாங்கள் வசதிகள் செய்து தந்தால் கடல் கடந்து, கிழக்கு இந்திய தீவுகளுக்கு சென்றுவர முடியும், அது உலகத்தின் புது முயற்சியாக இருக்கும்” என்றும் விவரித்தார். மன்னரும் அவ்விளைஞரின் புதிய முயற்சிக்கு தலையசைத்தார்.\nஐந்து கப்பல்களில் 265 மாலுமிகளோடு, பல ஆயிரம் கிலோ உணவுப் பொருள்களோடு, அவர்களின் கடற்பயணம் துவங்கியது. பல செங்குத்தான மலைகளுக்கு நடுவிலும், ஆர்ப்பரிக்கும் கடல் அலையை எதிர்கொண்டதில் உணவு பொருள்களுடன் வந்த கப்பலும், மற்றொரு கப்பலில் வந்தவர்களும், அவ்விளைஞனிடம் சொல்லாமலேயே சொந்த நாட்டிற்கே திரும்பினர். உணவு பொருட்கள் தீர்ந்து போயின. பிளேக் நோய் தாக்கியது. கடல் ஒவ்வாமையால் சிலர் இறந்தனர். அவர்களுக்குள்ளே ஏற்பட்ட கலகத்தினால் சிலர் இறந்தனர். கடைசியில் மூன்று கப்பல்களில் இருந்தவர்கள் முதல் மணற்பரப்பை அடைந்தனர்.\nஇப்படி பல தீவுகளைக் கடந்தனர். பிலிப்பைன்ஸ் தீவினுடைய தலைவனுக்கு உதவியாய் இவ்விளைஞன் செல்ல, எதிரிப் படையினரால் கொல்லப்பட்டான். ஆனாலும் அவ்வீர இளைஞனின் முயற்சி தோற்றுவிடக்கூடாதே என்பதற்காக எஞ்சியிருந்தவர்கள் தொடர்ந்து பயணித்தனர்.\nஅவர்கள் பயணம் உலகத்தை ஒருமுறை சுற்றி வலம் வந்தனர் என்ற பெருமையைத் தந்தது. உலகம் உருண்டை என நிரூபிக்கப்பட்டது. அப்போது அந்த வீர இளைஞன் மெகல்லன் உயிரோடு இல்லை. ஆனாலும், மெகல்லனின் முயற்சிதான் இன்னும் வரலாற்றில் முதன் முதலில் உலகைச் சுற்றி வந்தவர் பெயரில் முன்னிறுத்தப்படுகிறது. ஏனெனில் அது ஒரு சாதாரண முயற்சி அல்ல. வரலாற்று முயற்சி. தட்டையானதுதான் உலகம் என உலகத்தில் ஒவ்வொரு பகுதியில் வாழ்ந்தவர்களெல்லாம் நம்பிக் கொண்டிருந்தபோது உருண்டை என்று சில அறிவு ஜீவிகளும், அறிஞர்களும் தங்களது கோட்பாடுகளால் சொல்லிக்கொண்டிருந்ததை, செயல்பாட்டின் மூலம் நிகழ்த்தி காட்டிய முயற்சி இது.\nமெகல்லன் சுற்றி வரவில்லை. ஆனால், அவரது முயற்சி வெற்றி கண்டது. “முயற்சிகள் தவறலாம்; முயற்சிக்கத் தவறாதே’ என்ற வரிகளுக்கு உலகின் மிகச் சிறந்த உதாரணமாக மிளிர்ந்தவர் மெகல்லன். வெற்றியாளர்கள் மட்டுமல்ல, எவருக்கும் முயற்சி இல்லை என்றால் வளர்ச்சி இல்லை.\nபிறந்த குழந்தை, தவழ முயற்சிக்கிறது; பின்னர் நடக்க முயற்சிக்கிறது; பேச முயற்சிக்கிறது; இப்படி ஒவ்வொரு முயற்சியும்தான் அக்குழந்தையை வளர வைக்கிறது. இவையனைத்தும் குழந்தைகள், தங்களது பெற்றோர்களைப் பார்த்து அப்படியே பிரதிபலிக்கின்றனர். Children learn by imitation என்பார்கள். ஆனால் வளர்ந்த பிறகும், வாழ்க்கை முழுவதும் பிறரின் பிரதிபலிப்பாயிருந்தால் தோல்வி. வ���ழ்வெல்லாம் முயற்சியானால் வெற்றி.\nஇராபர்ட் ப்ரோஸ்ட் என்னும் அமெரிக்க நாட்டு கவிஞர் ஒரு முறை ஒரு காட்டினில் ஒற்றையடிப் பாதையில் நடந்து சென்றார். நடுக்காட்டில் அப்பாதை இரண்டாகப் பிரிந்தது. ஒரு பாதை மனிதர்கள் அடிக்கடி பயணித்த, தெளிவான பாதை.\nமற்றொன்று அடிக்கடி பயணிக்காத காய்ந்த சருகுகளால் மூடியிருந்த தெளிவற்ற பாதை. அதிகம் பயணிக்காத இரண்டாது பாதையில் பயணித்தார். அப்புதிய முயற்சியினால் புதிய அனுபவம் கிடைத்தது. அற்புதக் கவிதைகளை அகிலத்திற்கும் தந்தார். The Road Not Taken என்னும் அக்கவிதையில், “அதிகம் பயணிக்காத பாதைகளில் நடக்க கற்றுக்கொண்டவர் வாழ்க்கை, அதிகம் வாசிக்கப்படும்’ என்கிறார். தனது புகழுக்கு காரணம் புது முயற்சியே என்கிறார்.\nஎவரெஸ்டில் முதலில் ஏறிய எட்மண்ட் ஹிலாரி, விண்வெளியில் முதலில் பயணித்த யூரி காகரின், அட்லாண்டிக் கடலை முதலில் நீந்திக் கடந்த பெனாய்ட் லோகம்ட், இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் சுசேட்டா கிர்ப்ளானி என முதல் முயற்சிகள் வரலாறாகிறது.\nபாதைகளின் பயணங்கள் மட்டுமல்ல, முயற்சிக்க கற்றுக் கொடுத்தவை வாழ்வில் நிறைய இருக்கின்றன. அப்பிள் பழம் மட்டும் கீழே விழவில்லை. எல்லா மரத்திலிருந்தும் பழங்கள் கீழே விழுந்தன, விழுகின்றன, விழவிருக்கின்றன. அது ஏன் எப்படி என்ற கேள்விக்கு நியூட்டன் விடை காண முயற்சி செய்தபோது புவியீர்ப்பு விசை கிடைத்தது.\nஇதைப்போலவே, “பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்; எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்’ என்ற வரிகளுக்கேற்ப இவ்வுலகில் நாம் முயற்சிப்பதற்கான சூட்சுமங்கள், கற்பாறைகளிலும், பறவைகளுக்குள்ளும், வெளித்தெரியாமல் படிந்திருக்கின்றன.\nஉலகில் மறைந்துள்ள படிமங்களின் ஆற்றல்களை வெளிக்கொணர்கின்ற ஒவ்வொரு முயற்சியும் அரிய கண்டுபிடிப்புகளே. முயற்சிகள் எல்லோரும் எடுப்பதுண்டு. முயற்சிகளை எவரும் திரும்பி பார்க்கவில்லையென்றால், அது சாதாரண செயல். சிலர் பார்க்க முற்பட்டால் அது வித்தியாசமானது. இது கடினம் என பேசத்தொடங்கினால், அது பெரும் செயல். இது முடியாதென்று உலகம் பேசினால் அது வரலாறு. தமிழகத்தின் ஜி.டி, நாயுடுவும், ஜப்பானியர் ஹோன்டாவும், தங்களது முயற்சியால் உலகைத் திரும்பிப்பார்க்க வைத்தவர்கள்.\nவாழ்வின் தேடல் முயற்சியில் பிறக்கிறது. அது மு���்டையிலிருக்கும் குஞ்சு, அதன் மேலுள்ள கடினமான ஓட்டினைக் தனது அலகால் கொத்தி, வெளிவருவதைப் போன்றது. முட்டையின் வெளி ஓடுகளை உடைத்து எந்தக் குஞ்சும் வெளிவந்ததாய் சரித்திரமில்லை. உள்ளிருக்கும் குஞ்சின் முயற்சியில்தான் அதன் வாழ்க்கையே உள்ளது.\n“அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்”\nஎன்ற திருவள்ளுவரின் வரிகள் மூலம் நாம் மேற்கொள்ளும் செயல், நமக்கு சிறப்பினைத் தரும் என்று எண்ணும்போது முயற்சி ஆர்ட்டீசியன் போல் ஊற்றெடுக்கும்.\nமுயற்சி என்பது தொடங்கிவிட்டு முடிவு செய்வதல்ல. உயர உயர குதித்துப் பார்த்து, தன்னால் திராட்சைப் பழத்தைத் தின்ன முடியவில்லை என்றதும், அடுத்த முயற்சியைக் கைவிட்டு இந்தப் பழம் புளிக்கும் என்று கைவிடுவதல்ல முயற்சி.\nதன் அலகினால் குடுவையிலுள்ள நீரினைப் பருக முடியவில்லை என்றாலும், முயற்சியால் கற்களைக் குடுவையில் சேர்த்து, நீரினை மேலேறச் செய்து, பருகிய காக்கையின் வெற்றிதான் முயற்சி.\nமேலும், ஒரு செயலைத் தொடங்கி அது முடியாமல் போனதும் கைவிடுவது அல்ல, முயற்சி. செயலினை வெற்றியாக்க நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் தான் முயற்சி.\n1954- ஆம் ஆண்டு வரை உலகின் ஒட்டுமொத்த கட்டுரைகளும் மனித உடலமைப்பின்படி ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் ஓடி கடக்க முடியாது என்பதை உறுதியிட்டன.\nரோஜர் பேனிஷ்டர் அவ்வாராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்தார். அவர் ஒரு ஓட்டப் பந்தய வீரர். குறைந்த தூரம் ஓடுபவர். தனது இலக்கினை நான்காகப் பிரித்தார். முதல் ஒரு மைல்கல்லினை ஒரு நிமிடத்திற்குள் ஓடி முடிக்க உறுதிகொண்டார்.\nபல முயற்சிகளுக்குப்பின் 58 வினாடிகளில் ஓடி முடித்தார். சிறிது ஓய்வெடுத்து அடுத்த கால் மைல் கல்லினை அதே வேகத்தில் கடந்தார். வேகத்தைக் கூட்டி, ஓய்வினைக் குறைத்து கடைசியில் 3 நிமிடம் 59.6 விநாடிகளில் அந்த மைல் இலக்கினை கடந்தார்.\n“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்”\nஎன்ற திருவள்ளுவரின் வரிகளுக்கு ரோஜர் பேனிஷ்டர் வாழ்க்கையானார். இலக்கு தெரியாமல் முயற்சிப்பதுதான் கடினம். இலக்கினைக் கணித்து, முயற்சிக்க ஆரம்பித்துவிட்டால் எல்லாம் எளிது. அது ஒரு செகண்டில் 11.2 கி.மீ. வேகத்தில் பயணித்து விண்ணில் செல்லும் ராக்கெட்டைப் போன்றது. தெளிவான ���லக்கினை நோக்கிய வெற்றி எளிதில் விண்ணைத் தொடும்.\nமுயற்சிக்க மறுத்தால் மூச்சும் நின்றுவிடும் புதிய முயற்சிதான் வரலாற்றில் தடம் பதிக்கும்\nவடக்கில் இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு\nமரக்கறிகளை குப்பையில் வீசும் நிலையில் இருக்கிறோம் – விவசாயிகள் வேதனை\nதமிழர்களை கொன்றவர் பாதுகாப்பு செயலாளராக நியமனம் என குற்றச்சாட்டு\nகைதிக்கு சிம் வழங்கிய சிறை காவலர் பணி நீக்கம்\nபேராயரிடம் மன்னிப்பு கோரினார் சஜித்\nகூட்டமைப்பு பலமிழக்க ஜனநாயக போராளிகள் இடமளிக்க மாட்டார்கள் – நகுலேஸ்\nபாண்டிய இளவரசியை திருமணம் செய்ததால் உருவாகியதே சிங்கள மொழி – துரைராசசிங்கம்\nஹிஸ்புல்லாவும் அமீர் அலியும் மட்டுவில் வெல்ல முடியாது\nகைதிக்கு சிம் வழங்கிய சிறை காவலர் பணி நீக்கம்\nபேராயரிடம் மன்னிப்பு கோரினார் சஜித்\nகூட்டமைப்பு பலமிழக்க ஜனநாயக போராளிகள் இடமளிக்க மாட்டார்கள் – நகுலேஸ்\nபாண்டிய இளவரசியை திருமணம் செய்ததால் உருவாகியதே சிங்கள மொழி – துரைராசசிங்கம்\nஹிஸ்புல்லாவும் அமீர் அலியும் மட்டுவில் வெல்ல முடியாது\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nகைதிக்கு சிம் வழங்கிய சிறை காவலர் பணி நீக்கம்\nபேராயரிடம் மன்னிப்பு கோரினார் சஜித்\nபோரின் வெற்றிக் கருவி கருணாவின் விலகலே; அவர் மன்னிக்கப்பட்டவரே – எஸ்பி\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oneminuteonebook.org/tag/gene/", "date_download": "2020-07-12T23:14:31Z", "digest": "sha1:PFDPJNHASKIL3VE63F4IUOAWVA2IQ3BW", "length": 1611, "nlines": 18, "source_domain": "oneminuteonebook.org", "title": "gene", "raw_content": "\n100/100 அறிவியல் : மரபியல்\nஒரு மனுஷனுக்கு எதிர்காலத்துல நடக்கப் போறதைக் கணிக்க ஜாதகம் இருக்கற மாதிரி, ஒரு மனுஷனுக்கு எதிர்காலத்துல வரப் போற நோய், நோய்க்கான காரணம், சரி செய்யறதுக்கான சாத்தியத்தையும் கொண்டிருக்கிறது தான் மரபணு ஜாதகம். DNA-ங்கற ஓலைச்சுவடில உங்க அனைத்து சிறப்புகளுக்கும், குறைபாடுகளுக்கும் விடை இருக்கு. மரபணு அப்படின்னா என்னங்க.. ஒரு சந்ததியில இருக்கற பரம்பரை குணங்களை இன்னொரு சந்ததிக்கு கடத்தறது. இது குணங்களை மட்டுமல்லாமல் நோய்களையும் கடத்துது. அதோட விளைவு தான் மரபணு சம்பத்தப்பட்ட நோய்கள். ஒருத்தர்... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://parimaanam.net/2015/04/10-facts-about-neptune/", "date_download": "2020-07-12T23:53:11Z", "digest": "sha1:E27BJ4NJOGAHNHHFN3HAITLUJ6XEAMIN", "length": 8684, "nlines": 97, "source_domain": "parimaanam.net", "title": "நெப்டியுனைப் பற்றி 10 விடயங்கள் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nநெப்டியுனைப் பற்றி 10 விடயங்கள்\nநெப்டியுனைப் பற்றி 10 விடயங்கள்\nசூரியனைச் சுற்றிவரும் 8ஆவது கோள் நெப்டியூன் ஆகும். அண்ணளவாக சூரியனில் இருந்து 4.5 பில்லியன் கிலோமீற்றர்கள் (30 AU) தொலைவில் சூரியனைச் சுற்றுகிறது.\nநெப்டியூன் தன்னைத்தானே சுற்ற 16 மணிநேரங்கள் எடுக்கிறது, அதேபோல சூரியனை ஒருமுறை சுற்றிவர 165 பூமி வருடங்கள் எடுக்கிறது.\nயுரேனசைப் போல நெப்டியுனும் ஒரு ‘பனி’ அரக்கனாகும். இது பெரும்பாலும் நீர், அமோனியா மற்றும் மெதேன் ஆகிய மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளது.\nநெப்டியுனின் மையப்பகுதியில் பூமியளவுள்ள பாறைக்கோளம் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nநெப்டியுனின் வளிமண்டலம், ஐதரசன், ஹீலியம் மற்றும் மெதேன் ஆகிய வாயுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.\nநெப்டியுனுக்கு 13 உறுதிசெய்யப்பட்ட துணைக்கோள்கள் உண்டு. இவற்றுக்கு, கிரேக்க நீர்க் கடவுள்களின் பெயர்களே வைக்கப்பட்டுள்ளன.\nநேப்டியுனுக்கும் சனியைப் போலவே அதனைச் சுற்றி ஆறு வளையங்கள் உண்டு.\nயுரேனசைப் போலவே, நெப்டியுனுக்கும் அருகில் சென்ற ஒரே விண்கலம் வொயேஜர் 2 மட்டுமே.\nநெப்டியுனில் நாமறிந்த உயிர் வாழத் தேவையான காரணிகள் இல்லை.\nபுளுட்டோ, சூரியனில் இருந்து நெப்டியுனைவிட மிகத் தொலைவில் சுற்றினாலும், சில வேலைகளில், அது நேப்டியுனை விட சூரியனுக்கு அருகில் செல்கிறது, இதற்கு காரணம், புளுட்டோவின் நீள்வட்டப் பாதையே.\nயுரேனசைப் பற்றி 10 விடயங்கள்\nசூரியகிரகணம் – ஏன், எதற்கு & எப்படி\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-12T23:39:19Z", "digest": "sha1:T4RS4CAQW4PBU4IBMCDLJNZPQS3MFOTS", "length": 8068, "nlines": 81, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆந்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆந்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்\nஆந்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் ஆந்திரப் பிரதேச ஆளுநர்கள் 1953 ஆம் ஆண்டு முதல் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இவர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். இவரின் இருப்பிடம் ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவன் (ஆந்திரப் பிரதேசம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது பிஸ்வபூசன் ஹரிச்சந்தன் என்பவர் ஆளுநராக உள்ளார்.\n'ராஜ் பவன், ஆந்திரப் பிரதேசம்'\n24 சூலை 2019 முதல்\nராஜ் பவன், ஆந்திரப் பிரதேசம், ஐதராபாத்தில்\nமுதல் ஆந்திரப் பிரதேச ஆளுநர்\n1 அக்டோபர் 1953 (1953-10-01) (66 ஆண்டுகளுக்கு முன்னர்)\nபிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசம் வரைபடம் (1956-2014) இந்தியாவின் தெற்கு பகுதியில் உள்ளது.\nஆந்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்தொகு\n1 சி.எம். திரிவேதி 1 அக்டோபர் 1953 1 ஆகத்து 1957\n2 பீம் சென் சச்சார் 1 ஆகத்து 1957 8 செப்டம்பர் 1962\n3 எஸ்.எம். ஸ்ரீநாகேஷ் 8 செப்டம்பர் 1962 4 மே 1964\n4 பட்டோம் ஏ.தானு பிள்ளை 4 மே 1964 11 ஏப்ரல் 1968\n5 கந்துபாய் கசன்ஞ் தேசாய் 11 ஏப்ரல் 1968 25 சனவரி 1975\n6 நீதியரசர் எஸ்.ஒபுல் ரெட்டி 25 சனவரி 1975 10 சனவரி 1976\n7 மோகனலால் சுகாதியா 10 சனவரி 1976 16 சூன் 1976\n8 ஆர்.டி. பண்டாரி 16 சூன் 1976 17 பிப்ரவரி 1977\n9 நீதியரசர் பி.ஜே. திவான் 17 பிப்ரவரி 1977 5 மே 1977\n10 சார்தா முகர்ஜி 5 மே 1977 15 ஆகத்து 1978\n11 கே.சி. ஆப்ரகாம் 15 ஆகத்து 1978 15 ஆகத்து 1983\n12 இராம்லால் 15 ஆகத்து 1983 29 ஆகத்து 1984\n13 சங்கர் தயாள் சர்மா 29 ஆகத்து 1984 26 நவம்பர் 1985\n14 குமுத்பென் மணிசங்கர் ஜோசி 26 நவம்பர் 1985 7 பிப்ரவரி 1990\n15 கிரிஷன் காந்த் 7 பிப்ரவரி 1990 22 ஆகத்து 1997\n16 ஜி. இராமனுஜம் 22 ஆகத்து 1997 24 நவம்பர் 1997\n17 சி. ரங்கராஜன் 24 நவம்பர் 1997 3 சனவரி 2003\n18 சுர்ஜித் சிங் பர்னாலா 3 சனவரி 2003 4 நவம்பர் 2004\n19 சுசில் குமார் சிண்டே 4 நவம்பர் 2004 29 சனவரி 2006\n20 ரமேஷ்வார் தாக்கூர் 29 சனவரி 2006 22 ஆகத்து 2007\n21 நாராயணன் தத் திவாரி 22 ஆகத்���ு 2007 27 டிசம்பர் 2009\n22 ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன் 28 டிசம்பர் 2009[1] 23 சூலை 2019\n23 பிஸ்வபூசன் ஹரிச்சந்தன் 24 சூலை 2019 தற்போது பதவியில்\nஆந்திரப் பிரதேச ஆளுநரின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்\nஆந்திரப்பிரதேச ஆளுநர்களின் பட்டியல் மாநில அரசு இணையம்\nஇந்தக் கட்டுரை இந்திய அரசு தொடர்பான கட்டுரைகளின் ஒரு பகுதி. இதை விரிவுபடுத்தி தமிழ் விக்கிப்பீடியாவிற்கு உதவி புரியுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2019, 13:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/vending-machines-005284.html", "date_download": "2020-07-12T22:14:39Z", "digest": "sha1:TJDSQG7XSY6PRJRUJT4ANFT4XIPPVQ3O", "length": 17048, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "vending machines - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n18 hrs ago இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\n19 hrs ago ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்\n20 hrs ago சீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\n20 hrs ago Realme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\nNews ஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nAutomobiles விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநம் ஊரில் எடை போட்டு பார்க்கும் மெஷின் இருக்கிறதல்லவா அ���ே போல் வெளிநாட்டில் பல பொருட்களை வாங்க மெஷின்கள் உள்ளன.இவற்றின் பெயர் தான் வெண்டிங் மெஷின்கள்.\nஅங்குள்ள வெண்டிங் மெஷின்கள் மூலம் மக்கள் தங்கத்தையே வாங்குகிறார்கள்.\n அந்த அளவிற்க்கு தொழில்நுட்பம் முன்னேறி உள்ளது, டாலர்களை போட்டால் போதும்(முருகன் டாலரா என்று கேட்காதீர்கள்) தங்கம் வெள்ளி எதை வேண்டுமானாலும் வாங்கலாம்.\nஇதோ அந்த வெண்டிங் மெஷின்கள் மூலம் எதை எதை எல்லாம் மக்கள் வாங்குகிறார்கள் என்று பாருங்கள்....\nஇதுதான் தங்கத்தை வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டால் தங்க கட்டிகளை பெற்றுக்கொள்ளலாம்.\nஇதுதான் சைக்கிள் வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டால் சைக்கிளை பெற்றுக்கொள்ளலாம்.\nஇதுதான் சைக்கிள் பார்ட்ஸ் வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டால் சைக்கிள் பார்ட்ஸை பெற்றுக்கொள்ளலாம்.\nஇதுதான் மருந்துகள் வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டால் மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம்.\nஇதுதான் கூல்டிரிங்ஸ் வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டால் ஜில் என கூல்டிரிங்ஸை பெற்றுக்கொள்ளலாம்.\nஇதுதான் நண்டுகள் வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டால் உயிருடன் நண்டுகளை பெற்றுக்கொள்ளலாம்....\nஇதுதான் ப்ளேட்ஸ் வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டால் ப்ளேட்ஸை பெற்றுக்கொள்ளலாம்.\nஇதுதான் ஷூ வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டு உங்கள் பாத அளவை சொன்னால் ஷூக்களை பெற்றுக்கொள்ளலாம்.\nஇதுதான் பாப்கார்ன்ஸ் வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டால் பாப்கார்னை பெற்றுக்கொள்ளலாம்.\nஇதுதான் சாக்லெட்ஸ் வாங்கும் வெண்டிங் மெஷின். இதனுள் டாலர்களை போட்டால் சாக்லெட்ஸை பெற்றுக்கொள்ளலாம்.\nஇந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nஒன்பிளஸ் நோர்ட் அறிமுகமே அட்டகாசம் நம்பமுடியாத 'பரிசு' வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க\nஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்\nஇனி உங்கள் வாகனம் பஞ்சர் ஆன கவலை வேண்டாம். வருகிறது தரமான சியோமி சாதனம்.\nசீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\nஇரவில் குழந்தை உங்களை தூங்கவிடலையா அப்போ இதை படியுங்க - ப���திய ரோபோட் தொட்டில்\nRealme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\n உடனே இந்த 11 ஆப்ஸ்களை டெலீட் செய்யுங்கள் - ஜோக்கர் மால்வேர் அட்டாக்\nஜூலை 14: மிகவும் எதிர்பார்த்த ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 8-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.\nடிக்டாக் விவகாரத்தில் பல்டி அடித்த அமேசான்\nசத்தமில்லாமல் பிஎஸ்என்எல் கொண்டுவந்த புதிய வசதி.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகாயின் போடுங்கோ தங்கத்தை அள்ளுங்கோ\nதமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் கிடையாது: டிவி மூலமாக கற்பிக்கப்படும்: செங்கோட்டையன்\nகீழடியில் அவிழும் மர்ம முடிச்சுகள் பெரிய தலையுடன் குழந்தைகளின் எலும்புக்கூடுகள்\nஇது புதுசு: ரூ.499-க்கு 100 ஜிபி டேட்டா., வரம்பற்ற குரல் அழைப்பு: வாரிக் கொடுக்கும் பிஎஸ்என்எல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/10/10000907/Deputy-Superintendent-of-Police-requests-to-have-a.vpf", "date_download": "2020-07-12T22:21:07Z", "digest": "sha1:5WLMG3UKWX5CHKJEC3GB2SFK2IY4LTSL", "length": 13448, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Deputy Superintendent of Police requests to have a surveillance camera mounted on all jewelery || அனைத்து நகைக்கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅனைத்து நகைக்கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் + \"||\" + Deputy Superintendent of Police requests to have a surveillance camera mounted on all jewelery\nஅனைத்து நகைக்கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்\nஅனைத்து நகைக்கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 10, 2019 04:15 AM\nதிருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நகைக்கடை, அடகுக்கடை உரிமையாளர்களுக்கான கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் அன்ப��கன் (திருத்துறைப்பூண்டி), இன்ஸ்பெக்டர் அறிவழகன் (கோட்டூர்), சப்-இன்ஸ்பெக்டர்கள் தேவதாஸ், பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி கூறுகையில்,\nஅனைத்து நகைக்கடை, அடகுகடைகளிலும் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். திருடர்கள் திருட முயற்சித்தால் சத்தம் கேட்கும் வகையில் அலாரம் பொருத்த வேண்டும்.\nஇரவு காவலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். இதில் நகைக்கடை, அடகுக்கடை உரிமையாளர் சங்க தலைவர் நாராயணமூர்த்தி, செயலாளர் இளங்கோவன், அடகுக்கடை சங்க செயலாளர் ஆதப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. பொதுமக்கள் தங்களது செல்போனில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் கிரண்பெடி வேண்டுகோள்\nபொதுமக்கள் தங்களது செல்போனில் ஆரோக்கிய சேது செயலிலை பதிவிறக்கம் செய்யுங்கள் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n2. கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள்\nகடலூர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n3. மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் இணையவழி வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nமாணவர்களுக்கு தேவையில்லாத மன அழுத்தம் ஏற்படும் என்பதால் இணையவழி வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என தமிழக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n4. கும்பிட்டு கேட்கிறேன் முககவசம் அணியாமல் வெளியே செல்லாதீர்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கமான வேண்டுகோள்\nவெளியே போகும்போது தயவு செய்து முககவசம் அணியாமல் செல்லாதீர்கள் என்று கும்பிட்டு கேட்டுக்கொள்வதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n5. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அவசியம்; முதல் அமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம் என தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.\n1. என்ஜினீயரிங் ��லந்தாய்வு குறித்த அறிவிப்பு 15-ந்தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\n2. ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக்கவேண்டும்: சோனியா காந்தியிடம் எம்.பி.க்கள் கோரிக்கை\n3. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ‘டெல்லியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்’ - பிரதமர் மோடி அறிவுறுத்தல்\n4. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுதினம் நடக்கிறது\n5. கொரோனா சிகிச்சைக்குபுதிய ஊசி மருந்து: மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி\n1. பாகூர் சட்டமன்ற தொகுதி தனவேலு எம்.எல்.ஏ. பதவி பறிப்பு சபாநாயகர் அதிரடி உத்தரவு\n2. பிரசவத்துக்காக கர்ப்பிணியை அழைத்து சென்றது தவறா “அபராதம் விதித்த போலீசாரால் மன அமைதி இழந்தேன்” ; ஆட்டோ டிரைவர்\n3. டாக்டர், நோயாளிக்கு தொற்று: நாகர்கோவிலில் 2 தனியார் ஆஸ்பத்திரிகள் மூடல்\n4. மரித்து போகாத மனிதநேயம்: கொரோனாவுக்கு பலியானவரது உடலை அடக்கம் செய்ய முன்வந்த கிராம மக்கள்\n5. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூருவில் 14-ந்தேதி முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/02222939/Transport-staffers-struggle-to-emphasize-demands.vpf", "date_download": "2020-07-12T22:35:55Z", "digest": "sha1:IVY3COUU6WBRIGTZREJAJNORSHGVF2U6", "length": 13750, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Transport staffers struggle to emphasize demands || கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் நூதன போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் நூதன போராட்டம் + \"||\" + Transport staffers struggle to emphasize demands\nகோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் நூதன போராட்டம்\nநெல்லையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nநெல்லை வண்ணார்பேட்டை போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nகை ஒடிந்த தொழிலாளியின் மருத்துவ விடுப்பை மறுத்து, ஆப்சென்ட் பதிவு செய்து சம்பளம் பிடித்ததை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்களின் நியாயமான விடுப்புகள�� மறுக்க கூடாது. அதிக நேரம் பணியில் ஈடுபட கட்டாயப்படுத்தக்கூடாது. தேவையான ஊழியர்களை நியமிக்க வேண்டும். அதிக நேர பணிக்கு பிடித்தம் செய்த சம்பளத்தை திருப்பி தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற் றது.\nசங்க தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் போராட்டத்தை தொடங்கி வைத்தார். பொதுச்செயலாளர் ஜோதி, நெல்லை மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.\nஇதில் துணைத்தலைவர் மரிய ஜான்ரோஸ், இணை பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர்கள் குமரகுருபரன், சங்கிலி பூதத்தான், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேல் சட்டை அணியாமல் அரை நிர்வாணமாக நின்றிருந்தனர். மேலும் கை ஒடிந்த தொழிலாளிக்கு ஆப்சென்ட் போட்டதை கண்டித்து, அனைவரும் தங்களது கையில் மருத்துவ கட்டு போட்டது போல் கட்டி, ரத்தம் சிந்தியது போல் நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கலெக்டரிடம் தி.மு.க.வினர் மனு\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கலெக்டர் கிரண்குராலாவிடம் தி.மு.க. வினர் மனு கொடுத்துள்ளனர்.\n2. விசைப்படகுகள் மீன்பிடிக்க முன்கூட்டியே அனுமதி கிடைக்குமா\nமீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முன்கூட்டியே விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்க அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n3. கோழிகளில் கொரோனா வைரஸ் தொற்று என சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை\nகோழிகளில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பண்ணையாளர்கள் நேரில் வலியுறுத்தினர்.\n4. 400 கொசு ஒழிப்பு களப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை மனு\nமாவட்டத்தில் திடீரென நீக்கப்பட்ட 400 கொசு ஒழிப்பு களப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை மனு.\n5. பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு\nபட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.\n1. என்ஜினீயரிங் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு 15-ந்தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\n2. ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக்கவேண்டும்: சோனியா காந்தியிடம் எம்.பி.க்கள் கோரிக்கை\n3. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ‘டெல்லியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்’ - பிரதமர் மோடி அறிவுறுத்தல்\n4. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுதினம் நடக்கிறது\n5. கொரோனா சிகிச்சைக்குபுதிய ஊசி மருந்து: மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி\n1. பாகூர் சட்டமன்ற தொகுதி தனவேலு எம்.எல்.ஏ. பதவி பறிப்பு சபாநாயகர் அதிரடி உத்தரவு\n2. பிரசவத்துக்காக கர்ப்பிணியை அழைத்து சென்றது தவறா “அபராதம் விதித்த போலீசாரால் மன அமைதி இழந்தேன்” ; ஆட்டோ டிரைவர்\n3. டாக்டர், நோயாளிக்கு தொற்று: நாகர்கோவிலில் 2 தனியார் ஆஸ்பத்திரிகள் மூடல்\n4. மரித்து போகாத மனிதநேயம்: கொரோனாவுக்கு பலியானவரது உடலை அடக்கம் செய்ய முன்வந்த கிராம மக்கள்\n5. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூருவில் 14-ந்தேதி முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/57775/", "date_download": "2020-07-12T23:54:33Z", "digest": "sha1:TJPJV7WV7OE5BD3ZNVL72T76R5EW2N4W", "length": 70301, "nlines": 167, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 57 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வெண்முரசு வண்ணக்கடல் ‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 57\nபகுதி எட்டு : கதிரெழுநகர்\nஅதிகாலையில் கங்கைக்குச் சென்றுகொண்டிருந்த துரோணரின் இருபக்கமும் அர்ஜுனனும் அஸ்வத்தாமனும் நடந்துகொண்டிருக்க அவர்களுக்கு சற்றுப்பின்னால் கர்ணன் நடந்துசென்றான். “ஸ்மிருதிகள் என��பவை நினைத்திருக்கப்படவேண்டியவை. ஏனென்றால் நினைத்திருக்கப்பட்டால் மட்டுமே அவை நீடிக்கின்றன. மண்ணில் எவருமே நினைத்திருக்காவிட்டாலும் நீடிக்குமென்றால் மட்டுமே அவை சுருதிகள் எனப்படும்” துரோணர் சொன்னார். “பதினெண்மர் மானுடருக்கு ஸ்மிருதிகளை அருளியிருக்கிறார்கள். முதல் நெறிநூல் முதல்மூர்த்தியான விஷ்ணுவால் ஆக்கப்பட்டது என்பார்கள். அத்ரி, ஹரிதர், யாக்ஞவால்கியர், அங்கிரஸ், யமன், ஆபஸ்தம்பர், சம்விரதர், காத்யாயனர், பிரஹஸ்பதி, பராசரர், வியாசர், சங்கர், லிகிதர், தக்ஷர், கௌதமர், சதபதர், வசிஷ்டர் எனும் வரிசையில் இறுதி ஸ்மிருதி மனுவால் ஆக்கப்பட்டது.”\n“ஸ்மிருதிகளனைத்தும் சொல்வது ஒன்றே. அதை அறம் எனலாம். சொல்லும் கோணங்களும் செல்லும் வழிகளுமே மாறுபடுகின்றன என்பார்கள். ஒவ்வொரு யுகத்துக்கும் உரிய ஸ்மிருதிகள் வேறு. மாறுவதனாலேயே ஸ்மிருதிகள் வாழ்கின்றன, மாறாத தன்மையால் சுருதிகள் வாழ்கின்றன. ஸ்மிருதிகளை சுருதிகளுக்கு நிகராக்குபவன் மாறா இருளை அடைகிறான்” துரோணர் சொன்னார். “ஸ்மிருதிகள் ஆடலுக்காக வகுக்கப்பட்ட களங்கள். அவை ஆடலை நெறிப்படுத்துகின்றன. ஆடலுக்குப்பின் அவை அழிக்கப்பட்டாகவேண்டும்.” கங்கையை அடைந்ததும் அவர் நின்று விட அர்ஜுனன் அவர் கையில் இருந்த மரவுரியாடையை வாங்கிக்கொண்டான். அவர் இருகைகளையும் கூப்பி வணங்கினார்.\nஅவர் நீரில் இறங்கியதும் அர்ஜுனன் தானும் நீரில் இறங்கினான். அஸ்வத்தாமன் இறங்கி தந்தையின் அருகே நின்றுகொண்டான். கர்ணன் படிகளில் கால்வைக்காமல் பக்கவாட்டில் நாணல்புதர்கள் வழியாக இறங்கி நீர் விளிம்பை அடைந்து நீரில் கால்படாமல் கால்மடித்து அமர்ந்துகொண்டான். மூழ்கி எழுந்து நீர் சொட்ட நின்று கைகளில் நீர் இறைத்து நுண்சொல் உரைத்து மூதாதையரையும் தெய்வங்களையும் வணங்கியபின் மீண்டும் மூழ்கி எழுந்த துரோணர் முந்தைய சொற்களின் தொடர்ச்சியாக பேசத்தொடங்கினார்.\n“உயிர்க்குலங்களுக்குள் உள்ளுறைந்திருக்கும் பிரம்மத்தின் ஆணைகளை அறிந்து மானுடவாழ்க்கையை ஆளும் நெறிகளை வகுத்தளித்தனர் ஸ்மிருதிகளை இயற்றிய முன்னோர். பறவைகளிலிருந்தும் பூச்சிகளில் இருந்தும் மிருகங்களிலிருந்தும் புழுக்களிலிருந்தும் நெறிகள் கண்டடையப்படுகின்றன. ஒவ்வொரு காலத்திலும் ஸ்மிருதிகள் மாறிக்கொண்டிர���ப்பது அதனால்தான். முன்பு கிருதயுதகத்தில் மானுடருக்கு அளிக்கப்பட்டவை பறவைகளின் ஸ்மிருதிகள். அவர்கள் உணவுண்ணவும் கூடுகட்டவும் இரவணையவும் மட்டுமே மண்ணுக்கு வந்தனர். அவர்கள் வாழ்ந்த வானம் இடங்களென்றும் திசைகளென்றும் பிரிக்கப்படாததாக இருந்தது. மானுடர் அவர்களின் சிறகுகளினாலேயே அளவிடப்பட்டனர். அவர்கள் விண்ணிலெழும் உயரத்தினாலேயே மதிக்கப்பட்டனர்.”\n“திரேதாயுகத்தில் பூச்சிகளிலிருந்து நெறிகள் எடுக்கப்பட்டன. சிறகுகள் குறுகினாலும் அவர்களும் வானில்தான் இருந்தனர். இசையே அவர்களின் மொழியாக இருந்தது. சேற்றிலும் அழுகலிலும் பிறந்து புழுக்களாக நெளிந்தாலும் தவம் செய்து அவர்கள் ஒளிரும் சிறகுகளைப் பெற்றனர். ஆயிரம் கண்களுடன் விண்ணிலெழுந்து முடிவிலியில் திளைத்தனர். உறவின் பெருவல்லமை அவர்களைக் காத்தது. அன்று மானுடர் ஒற்றைப்பெரும் பிரக்ஞையாக இப்பூமியை மும்முறை சூழ்ந்து நிறைந்திருந்தனர்.”\nதுரோணர் தொடர்ந்தார் “இந்த துவாபரயுகத்தில் மிருகங்களிடமிருந்து நெறிகள் கண்டடையப்பட்டுள்ளன. ஒவ்வொரு மிருகமும் மண்ணை தன்னுடையதென எல்லைவகுத்துக்கொண்டிருக்கிறது. நிறைவில்லாது சுற்றிவந்து தன் எல்லைகளைக் காக்கிறது, பிற எல்லைகளுக்குள் நுழைவதைக் கனவுகாண்கிறது. மிருகங்களின் கண்கள் பிறமிருகங்களை கூர்ந்தறியும் திறன்கொண்டவை. அவற்றின் நகங்கள் பிற மிருகங்களுடன் சமராடுவதற்குரியவை. அவற்றின் கால்கள் வெல்லவும் தப்பவும் வடிவம் கொண்டவை. மிருகம் மிருகத்தின் மீதான அச்சத்தாலேயே தன் அகத்தையும் புறத்தையும் அடைந்திருக்கிறது. ஆனால் தன் தனிமையில் அமர்ந்து அது வானை நோக்கி ஏங்குகிறது. சிறகுகளை கனவுகாண்கிறது.”\n“கலியுகத்தின் நெறிகள் புழுக்களிலிருந்து கண்டடையப்பட்டுள்ளன. எதில் பிறந்தார்களோ அதையே உண்டு அதிலேயே மடிவார்கள் மனிதர்கள். ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு ஒற்றைப்பேருடலாக நெளிந்தாலும் எவரும் பிறரை அறியமாட்டார்கள். சிறியதை பெரியது உண்ணும். பசியெடுத்தால் மைந்தரை பெற்றோரும் பெற்றோரை மைந்தரும் உண்பார்கள். விழியிருந்தாலும் அவர்களால் வானைப்பார்க்கவே முடியாது” துரோணர் சொன்னார். நீராடி முடித்து மரவுரியால் தலைதுவட்டிவிட்டு அர்ஜுனன் கையில் கொடுத்துவிட்டு நடந்தார். மரவுரியை விரைந்து நீரில் தோய்த்துப் பிழிந்துகொண்டு துரோணர் பின்னால் ஓடினான் அர்ஜுனன். புதருக்குள் இருந்து எழுந்து அவரைத் தொடர்ந்து சென்றான் கர்ணன்.\nஅவனை அங்கு வரச்சொன்னவள் ராதை. கிருபரின் குருகுலத்தில் பீமனின் ரதம் சகட ஒலியுடன் தெருவிற்குச் சென்றபின்னர்தான் கர்ணன் எழுந்தான். இரும்புக்குண்டுகளை உடலில் கட்டித்தொங்கவிடப்பட்டதுபோல கால்களைத் தூக்கிவைத்து தளர்ந்து நடந்தான். எவர் விழிகளையும் பார்க்காமல் வெளியே சென்று ரதசாலையை அடைந்து கால்களாலேயே செலுத்தப்பட்டு நடந்தான். கிருபரோ பிறரோ அவனை நோக்கி வரவில்லை. மக்கள் நெரிந்து கொண்டிருந்த அஸ்தினபுரியின் சாலைகள் வழியாக நடந்துவந்து வடக்குவாயிலை அடைந்திருப்பதைக் கண்டான். நெடுமூச்சுடன் வெளியே சென்று காந்தாரத்தினரின் குடில்நிரைகள் வழியாகச் சென்று புராணகங்கைக்குள் நுழைந்தான்.\nநான்குநாள் அவன் புராணகங்கையின் காட்டுக்குள் சென்றுகொண்டே இருந்தான். எங்கிருக்கிறோமென உணராதவனாக, ஓடைகளிலும் சுனைகளிலும் முகம் தெரியும்போதெல்லாம் அமிலத்தைக் கழுவுபவன் போல நீரை அள்ளி அள்ளிவிட்டு முகத்தைக் கழுவிக்கொண்டு சென்றபடியே இருந்தான். நான்காம்நாள் இளங்கதிர்வேளையில் காட்டுச்சுனை ஒன்றில் குனிந்து முகம் கழுவிக்கொண்டபோது அவன் தன் நீர்ப்படிமத்தைக் கண்டான். விண்மீன்கள் எனச்சுடர்ந்த தன் மணிக்குண்டலங்களையும் பொன்னொளிர்ந்த கவசத்தையும் திகைப்புடன் நோக்கி பின்னகர்ந்தான். பின் மீண்டும் வந்து அதை நோக்கி ஊழ்கத்திலென அமர்ந்திருந்தான்.\nஅன்று இரவு அவன் தன் இல்லத்துக்குத் திரும்பிவந்த போது அகல்விளக்கின் சுடர்முத்துடன் திண்ணையில் அமர்ந்திருந்த ராதையைக் கண்டான். அவன் ஒன்றும்பேசாமல் அவளருகே அமர்ந்துகொண்டான். அவள் எழுந்து சென்று அவனுக்கு அப்பங்களையும் கீரைப்பருப்புக் கூட்டையும் எடுத்துவந்தாள். அவன் ஒருசொல்கூட பேசாமல் உண்டுவிட்டு திண்ணையிலேயே படுத்துக்கொண்டான். ராதை வந்து அவன் தலைமாட்டில் அமர்ந்தாள். அவன் கண்களை மூடி அவளை உணர்ந்துகொண்டிருந்தான்.\n“கருமணம் மாறாத உன்னை குளிப்பாட்டிக்கொண்டிருந்தேன்” என்று ராதை இருளில் மெல்ல பேசத்தொடங்கினாள். “காலையிளவெயில் உன்மேல் பட்டுச் சுடர்ந்தபோது உன் மீது பரவிய நீர்த்துளிகள் காதுகளில் ஒளிக்குண்டலங்கள் போல் தோன்றின. மார்பில் சுடரெழும் கவசங்களாக இருந்தன. நீ அவற்றுடன் பிறந்தவன்.” கர்ணன் பெருமூச்சுவிட்டான். “உன்னை நீராட்டும்போதெல்லாம் அதைக் கண்டிருக்கிறேன். நீ சூதனல்ல, விண்ணுலாவும் சூரியனின் மைந்தன். ஆகவே ஷத்ரியன்.”\nகர்ணன் சொல்லமுற்படுவதற்குள் ராதை சொன்னாள் “நீ துரோணரிடம் சென்று சேர்ந்துகொள். உனக்கு வில்வேதம் கற்பிக்கும் நல்லூழ் அவருக்கிருக்குமென்றால் அவர் உனக்கு ஆசிரியராவார். ஆனால் ஒன்றை உணர்ந்துகொள். உனக்குரிய ஆசிரியன் உன்னைக் கண்டடைவான். வில் உன் கையில் முழுமை பெறும். அதில் எனக்கு ஐயமே இல்லை.” கர்ணன் பெருமூச்சுவிட்டான். “நாளையே கிளம்பு” என்றாள் ராதை.\nஅன்று இரவு அவன் துரோணரின் குருகுலத்தில் அவரது குடில்வாயிலில் வந்து அமர்ந்துகொண்டான். அவனுடைய சித்தத்தின் அழைப்பை தன் கனவுக்குள் கண்டு அவர் எழுந்துகொண்டார். குடிலின் படலைத் திறந்து வெளியே வந்து வாயிலில் நின்று கண்கள் இருளில் மின்ன அவனை நோக்கினார். கர்ணன் தன் இரு கைகளையும் விரித்து “கல்வியை ஈயுங்கள் ஆசிரியரே” என மெல்லிய குரலில் சொன்னான். துரோணர் அசைவில்லாமல் அங்கேயே நின்றிருந்தார். அவரது குழல்கற்றை காற்றில் பறந்துகொண்டிருந்தது. அவன் தன் விரித்த கரங்களுடன் அசையா நிழலென அமர்ந்திருந்தான்.\nஅவர் திரும்பி உள்ளே செல்லப்போனார். பின்னர் திரும்பி அருகே வந்து “நீ யார்” என்றார். “நான் அங்கநாட்டு குதிரைச்சூதர் அதிரதனின் மைந்தன், என் பெயர் வசுஷேணன்” என்றான் கர்ணன். “இங்கே நான் ஷத்ரியர்களுக்கு மட்டுமே வில்வித்தை கற்பிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு துரோணர் திரும்பினார். கர்ணன் “நான் சூதனின் உடலுக்குள் வாழும் ஷத்ரியன் குருநாதரே” என்றான். துரோணரின் உடலில் காற்றுச்சுடரென ஓர் அசைவு சென்றுமறைந்தது. சினத்துடன் திரும்பி “மூடா, உனக்கெதற்கு வில்வேதம்” என்றார். “நான் அங்கநாட்டு குதிரைச்சூதர் அதிரதனின் மைந்தன், என் பெயர் வசுஷேணன்” என்றான் கர்ணன். “இங்கே நான் ஷத்ரியர்களுக்கு மட்டுமே வில்வித்தை கற்பிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு துரோணர் திரும்பினார். கர்ணன் “நான் சூதனின் உடலுக்குள் வாழும் ஷத்ரியன் குருநாதரே” என்றான். துரோணரின் உடலில் காற்றுச்சுடரென ஓர் அசைவு சென்றுமறைந்தது. சினத்துடன் திரும்பி “மூடா, உனக்கெதற்கு வில்வேதம் அதைக்கொண்டு நீ செ��்யப்போவதென்ன\n“என் ஆன்மா எரிந்துகொண்டிருக்கிறது குருநாதரே. அவமதிப்பை அடைந்த ஆண்மை கொண்டவன் அறியும் நரகத்துக்கு நிகரென எதையும் தெய்வங்கள் படைக்கவில்லை.” துரோணர் உரக்க “ஆம், ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குரிய நரகத்தைப் படைத்தே மண்ணுக்கனுப்புகின்றன தெய்வங்கள். அந்நரகத்தில் இருந்து மானுடன் எதனாலும் தப்ப முடியாது. உன் சிதையில் நீ எரிந்தடங்கியாகவேண்டும் என்பதே உன் விதி… செல்” என்றார். அவரது உடல் பதறிக்கொண்டிருந்தது. “அவமதிக்கப்பட்டவனுக்கு இன்பம் இல்லை, வெற்றி இல்லை, ஞானமும் வீடுபேறும் இல்லை. மூடா, அவன் அடையும் அனைத்தும் அந்த அடியற்ற இருண்ட பிலத்தில் விழுந்து மறைந்துகொண்டே இருக்கும்… போ, இனி என் கண்முன் வராதே” என்றபின் குடிலுக்குள் திரும்பிச்செல்லமுயன்றார்.\n“குருநாதரே, இனி என்னால் ஒருகணமேனும் துயிலமுடியாது. என் முகத்தில் வழிந்த அவமதிப்பின் எச்சிலை பல்லாயிரம் முறை கழுவிவிட்டேன். அது அங்கே கற்செதுக்கு போல பதிந்துவிட்டது. ஆறாப்புண் என என் அகம் சீழ்கட்டி அழுகிக்கொண்டிருக்கிறது. இவ்வுடலையே ஒரு பெரும் மலக்குவியலாக உணர்கிறேன். ஒருவன் தன் உடலையே அருவருப்பானென்றால் அவனால் எப்படி உணவுண்ண முடியும் எப்படி மைந்தர்களையும் மலர்களையும் தீண்டமுடியும் எப்படி மைந்தர்களையும் மலர்களையும் தீண்டமுடியும் எப்படி நான் என தன் நெஞ்சைத் தொட்டு எண்ண முடியும் எப்படி நான் என தன் நெஞ்சைத் தொட்டு எண்ண முடியும் குருநாதரே, உடலெனில் உடல், உயிரெனில் உயிர், ஏழ்பிறவிக்கடனெனில் அது, தங்கள் பாதங்களில் வைக்கிறேன். என்னை ஏற்றருளுங்கள். என்னை விடுவியுங்கள்.”\nதுரோணர் சிலகணங்கள் அசைவின்றி நின்றுவிட்டு பெருமூச்சுடன் திரும்பியபோது அவரது குரல் மாறிவிட்டிருந்தது. ஏளனத்தில் வளைந்த உதடுகளுடன் “மூடா, அந்த அவமதிப்பில் இருந்து நீ வில்வேதத்தால் மீளமுடியுமா என்ன நான்குவேதங்களையும் கற்றாலும் இவ்வுலகையே வென்றாலும் அந்த அவமதிப்பின் நாற்றம் உன் ஆன்மாவிலிருந்து நீங்குமா நான்குவேதங்களையும் கற்றாலும் இவ்வுலகையே வென்றாலும் அந்த அவமதிப்பின் நாற்றம் உன் ஆன்மாவிலிருந்து நீங்குமா” என்றார். கர்ணன் கண்ணீர் வழியும் விழிகளுடன் தலைதூக்கி நோக்கினான். துரோணர் “நீங்காது. நான் சொல்கிறேன் கேள், ஒருபோதும் நீங்காது. நீ செய்யக்கூடுவது ஒன்றே. சென்று இக்காட்டில் ஒரு சிதை கூட்டு. எரிதழலில் ஏறு. சாம்பலும் வெள்ளெலும்புகளுமாக எஞ்சு. உன் ஆன்மா விண்ணிலெழும்போது மட்டுமே நீ விடுதலை அடைவாய்” என்றார்.\nஅடைத்த குரலைச் செருமியபடி துரோணர் சொன்னார் “ஏனென்றால் இவையனைத்தும் இம்மண்ணில் எழுந்தவை. மண்ணின் அனைத்து மலினங்களையும் எரித்து நீறாக்க நெருப்பால் மட்டுமே முடியும்.” கர்ணன் “ஆம்” என்று எழுந்தான். “உன் உடல் எரிந்து நிணமுருகும்போது உன்மேல் இந்த விதியைச் சுமத்தியவர் எவரோ அவர் மீது ஆயிரம்பிறவியின் தீச்சொல் சென்று விழும்… அவர்கள் விதைத்தவற்றை அவர்கள் நூறுமேனி அறுவடைசெய்வார்கள். செல்க” என்றார் துரோணர். கர்ணன் திகைத்து திரும்பி “குருநாதரே, அது நிகழலாகாது” என்றான். “ஏன்” என்றார் துரோணர். கர்ணன் திகைத்து திரும்பி “குருநாதரே, அது நிகழலாகாது” என்றான். “ஏன்” என்றார் துரோணர். கர்ணன் தலைகுனிந்து “எவர் மேலும் தீச்சொல்லாக நான் மாற விரும்பவில்லை” என்றான்.\nதுரோணர் கையைத் தூக்கி ஏதோ சொல்லவந்தபின் தாழ்த்திக்கொண்டார். கர்ணன் திரும்பிச்செல்வதை நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் “வசுஷேணா, நில்” என்றார். “உன்னை நான் மாணவனாக ஏற்கிறேன்” என்றார். கர்ணன் திரும்பி மலர்ந்த முகத்துடன் நோக்கினான். “நீ இங்கே இருக்கலாம். சூதர்களுக்கு நான் நேரடியாக கற்பிக்க முடியாது. என் சொற்களை நீ கேட்டறிவதற்குத் தடையில்லை” என்றார். கர்ணன் அவர் அருகே வந்து அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினான்.\nமறுநாள் துரோணர் தன் மாணவர்களைக் கூட்டி தென்நெருப்பை வளர்த்து அதைச்சுற்றி அவர்களை அமரச்செய்தார். எரியைச் சான்றாக்கி கர்ணன் “எந்நிலையிலும் அஸ்தினபுரியின் முடிக்கும் கோலுக்கும் என் வில் குடிமை செய்யும். ஆணை ஆணை” என்று சூளுரைத்தான். “இனி இக்குருகுலத்தின் சூதனாக இவன் இருப்பான். குருகுலத்தின் அனைத்து ஏவல்பணிகளையும் செய்ய இவன் கடமைப்பட்டவன். நான் சொல்லும் அனைத்துச் சொற்களையும் செவிமடுக்கும் உரிமையை இவனுக்களிக்கிறேன்” என்றார் துரோணர்.\nகுடிலை அடைந்ததும் துரோணர் ஈர ஆடைகளைக் களைந்து உலர்ந்தவற்றை அணிந்தபடியே பேசிக்கொண்டிருந்தார். “யோகநூல் அஷ்டமனோகுணங்களால் ஆனதே இப்புடவி என்கின்றது. பரத்வம், அபரத்வம், சங்கியா, பரிமாணம், பிரதக்த்வம், சம்யோகம், விபாகம், வேகம் என்பவை அவை. புறஇருப்புதான் நாம் பொருட்களில் அறியும் முதல் இயல்பு. அகஇருப்பு என்பது அதன் நீட்சி. அவையே பரம், அபரம் என்றாகின்றன. பொருள்நிரையை நம் சித்தம் தொடும்போது எண்ணிக்கை உருவாகிறது. அவற்றை நம் விழியும் கையும் தொட்டறிவதே பரிணாமம். அவை முடிவிலியில் இருந்துகொண்டிருப்பதே பிரதக்த்வம். அவை இணைவது சம்யோகம், பிரிவது விபாகம், அவைகொள்ளும் அசைவே வேகம்.”\n“புறப்பொருளாக விரிந்துள்ள இப்புடவி இந்த எட்டு இயல்புகளால் ஆனது. இவ்வெட்டையும் மானுடனின் அகஇயல்புகள் என்று யோகம் வகுக்கிறது. ஆனால் வில்வேதம் ஒன்பது மனோகுணங்களை வகுக்கிறது” என்றார் துரோணர். “அந்த ஒன்பதாவது மனோகுணம் என்ன என்று சொல்லமுடியுமா” உடையை அணிந்தபடி அவர் வந்து திண்ணையில் அஸ்வத்தாமன் போட்ட மரவுரியில் அமர்ந்துகொண்டார். அர்ஜுனன் அவரது பாதங்களை மரவுரியால் துடைத்தபடி வெறுமனே நோக்கினான். அஸ்வத்தாமன் ஓரக்கண்ணால் அர்ஜுனனை நோக்கியபின் “தெரியவில்லை தந்தையே” என்றான். கர்ணனை நோக்காமல் “பிறரும் சொல்லலாம்” என்றார் துரோணர்.\nமுற்றத்தில் அமர்ந்திருந்த கர்ணன் மெல்லியகுரலில் “அஃபாவம்” என்றான். துரோணர் புன்னகையுடன் தாடியை நீவியபடி “ம்ம்” என்றார். “இன்மையும் ஒரு மனோகுணம். அதுவும் பருப்பொருளின் இயல்பாக வெளியே திகழும்.” துரோணர் தலையை அசைத்து “எப்படி அதை அறிந்தாய்” என்றார். “இன்மையும் ஒரு மனோகுணம். அதுவும் பருப்பொருளின் இயல்பாக வெளியே திகழும்.” துரோணர் தலையை அசைத்து “எப்படி அதை அறிந்தாய்” என்றார். கர்ணன் “கங்கைக்கரையின் நாணல்காட்டில் பன்றி கிடந்த இடம் நாணலால் ஆன குகைபோல ஆகி தொலைவில் நிற்கையில் இருண்ட பன்றியாகவே தெரிவதைக் கண்டிருக்கிறேன்” என்றான். துரோணர் அஸ்வத்தாமனிடம் “அறியப்படும் அனைத்தும் இங்கே உள்ளன. இயற்கையைவிட பெரிய குரு எவருமில்லை. விழிகளையும் செவிகளையும் திறந்துகொள்ளுங்கள்” என்றபின் கண்களை மூடிக்கொண்டார்.\nஅர்ஜுனன் ஓசையின்றி எழுந்து சமையல் குடில் நோக்கிச் சென்று அடுப்பில் துரோணருக்கான உணவை ஒருக்கத்தொடங்கினான். கர்ணன் எழுந்து சென்று விறகுச்சுள்ளிகளைக் கொண்டுவந்து சமையல்குடிலுக்கு அருகே குவித்தான். அர்ஜுனன் கர்ணனின் விழிகளைச் சந்திப்பதை தவிர்த்து விரைவாக பணியாற்றிக்கொண்டிருக்க அவன் சித்தம் தன் ஒவ்வொரு அசைவையும் தொடர்வதை கர்ணன் உணர்ந்துகொண்டிருந்தான். வெளியே வந்த அர்ஜுனன் “பாளை” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு உள்ளே செல்ல கர்ணன் திரும்பி குறுங்காட்டுக்குள் ஓடி அங்குநின்ற பாக்குமரத்தில் பழுத்துநின்ற பாளையை கயிற்றை வீசிப்பிடித்து வெட்டி எடுத்துக்கொண்டு ஓடிவந்தான். அதைக் கழுவி தொன்னையாக்கி அதில் கொதிக்கும் வஜ்ரதானிய கஞ்சியை அள்ளி வைத்தான் அர்ஜுனன்.\nஅஸ்வத்தாமன் தந்தையின் மிதியடிகளைத் துடைத்து எடுத்து வைத்தபின் அவரது வில்லையும் அம்புகளையும் எடுத்துவைத்தான். துரோணர் விழிதிறந்ததும் அர்ஜுனன் பணிந்து நிற்க அவர் கையசைத்தார். திரும்பி கர்ணனை நோக்கியபின் அர்ஜுனனிடம் “சூதமைந்தன் உணவருந்தட்டும்” என்றார். அர்ஜுனன் விழிகள் கர்ணனை வந்து தொட்டுச்சென்றன. அவன் குடிலுக்குள் சென்று பாளைத்தொன்னையில் கஞ்சியை எடுத்து வெளியே வைத்தான். கர்ணன் விரைந்து அதைக்குடித்து ஓடைநீரில் கைகளையும் வாயையும் கழுவி விட்டு வந்தபோது துரோணர் கஞ்சியைக் குடித்துவிட்டு குடிலுக்கு முன் கயிற்றுக்கட்டிலில் கால்களை நீட்டி படுத்திருந்தார். உணவருந்திவிட்டு வந்த அஸ்வத்தாமன் அவர் அருகே அமர்ந்து சுவடி ஒன்றை வாசிக்க அர்ஜுனன் அவருக்கு விசிறியால் வீசிக்கொண்டிருந்தான்.\nகர்ணன் அப்பால் மகிழமரத்தடியில் காத்து நின்றான். துரோணர் கண்விழித்து அவனை நோக்கி “என் கால்நகங்கள் வளர்ந்துவிட்டன” என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டார். கர்ணன் முகம் மலர்ந்து அருகே வந்து மண்ணில் மண்டியிட்டு கூரிய அம்பொன்றை எடுத்து அவரது கால்களின் நகங்களை வெட்டத்தொடங்கினான். நீரோடையில் கல்விழுந்ததுபோல அஸ்வத்தாமனின் வாசிப்பு ஒருகணம் வளைந்து செல்வதை கர்ணன் உணர்ந்தான். ஒருகால் நகத்தைவெட்டியபின் அம்புநுனியால் கூர்மையாக்கி வாயால் ஊதி தூள்களைக் களைந்து1விட்டு அடுத்த காலை குழந்தையை எடுப்பதுபோல எடுத்து மார்பருகே வைத்துக்கொண்டு அவன் நிமிர்ந்தபோது அர்ஜுனனின் சினம்நிறைந்த விழிகள் அவன் விழிகளை சந்தித்துச் சென்றன. அவன் திகைப்புடன் அஸ்வத்தாமனை நோக்க அவன் விழிகளிலும் அம்புநுனிகளைக் கண்டான்.\nகர்ணன் வந்த முதல்நாள் துரோணர் மதிய உணவுக்குப்பின் கண்ணயர்ந்ததும் கர்ணன் எழுந்து காட்டுக்குள் சென்றபோது அர்ஜுனன் அவன் பின��னால் வந்தான். கைகளைத் தூக்கியபடி “நில்” என நெருங்கி வந்து “யார் நீ” என நெருங்கி வந்து “யார் நீ” என்றான். “நான்…” என கர்ணன் சொல்லத்தொடங்க “நீ எளிய சூதன் அல்ல. உன்னை நான் முதலில் கண்ட கணத்தை நினைவுகூர்கிறேன். உன் தலைக்குப்பின் சூரியவட்டம் மணிமுடிபோல அமர்ந்திருந்தது. அவ்வொளியில் நீ காதுகளில் மணிக்குண்டலங்களும் மார்பில் பொற்கவசமும் அணிந்தவன் போலிருந்தாய்” என்றான் அர்ஜுனன். கர்ணன் பணிந்த குரலில் “நான் சூதன். என் அகம் வில்வேதத்தை நாடுவதனால் இங்கு வந்தேன்” என்றான்.\n“இல்லை, நீ சூதனல்ல. உன்னைக் காணும் எவரும் அதைச் சொல்லமுடியும். சொல், உன் நோக்கம் என்ன” என்றான் அர்ஜுனன். கர்ணன் “மன்னிக்கவேண்டும் இளவரசே” என்று சொல்லத்தொடங்க அர்ஜுனன் “நீ ஏதோ இளவரசன் அல்லது கந்தர்வன். உன் நோக்கம் என்ன” என்றான் அர்ஜுனன். கர்ணன் “மன்னிக்கவேண்டும் இளவரசே” என்று சொல்லத்தொடங்க அர்ஜுனன் “நீ ஏதோ இளவரசன் அல்லது கந்தர்வன். உன் நோக்கம் என்ன ஏன் சூதனென்று சொல்கிறாய் இல்லையேல்…” என்று சினத்துடன் முன்னால் வந்தான். கர்ணன் அவன் விழிகளை நோக்கி “பாரதவர்ஷத்தின் நிகரற்ற வீரனாவதற்காக…” என்றான். அர்ஜுனன் திகைத்து விரிந்த வாயுடன் நிற்க கர்ணன் கசப்பு நிறைந்த புன்னகையுடன் “ஆம், அதற்காக மட்டும்தான்…” என்றபடி திரும்பி நடந்துசென்றான்.\nஅதன்பின் ஒருமுறைகூட அர்ஜுனன் அவன் கண்களை நோக்கிப் பேசியதில்லை. ஆனால் ஒவ்வொரு கணமும் கண்ணாலும் கருத்தாலும் அவனையே நோக்கிக்கொண்டிருந்தான். துயிலிலும் அர்ஜுனனின் பார்வையை கர்ணன் தன்மேல் உணர்ந்தான். அப்பார்வையை நோக்கியபடி மெல்ல நடந்து அவனருகே சென்றபோது அவனுடைய கனவுக்குள் தான் இருப்பதை உணர்ந்தான். அர்ஜுனனின் உடலின் ஒவ்வொரு மயிர்க்காலும் ஒவ்வொரு அசைவும் அவன் முகத்தின் அத்தனை உணர்வசைவுகளும் தன்னுள் பல்லாயிரம்கோடி சித்திரங்களாக பதிந்திருப்பதை கர்ணன் உணர்ந்தான். அர்ஜுனன் எண்ணும்போதே அவன் வில்லை எடுப்பதை அவன் அறிந்தான். அவன் வில்குலைக்கும்போதே அவன் தொடவிருக்கும் அம்பை அவன் சித்தம் தொட்டது. அம்புக்கு முன் அவ்விலக்கை அவன் விழிகள் தொட்டன. தானறியாத எதுவும் அவனுள் நிகழமுடியாதென்று உணர்ந்தபோதே ஒன்றையும் அறிந்துகொண்டான், அவனறியாத ஏதும் தனக்குள்ளும் இல்லை.\nஆடிப்பாவைகள் போல ஒருவர��� ஒருவர் நோக்கிக்கொண்டிருந்தனர் அவர்கள். ஒருவர் வாழ்க்கையை இன்னொருவர் அகத்தே நடித்தனர். ஒருவர் விழிகள் இன்னொருவர் விழிகளைத் தொட்டதுமே அவை ஊடுருவிச்செல்லும் தடையின்மை இருவரையும் அச்சுறுத்த பதறி விலகிக்கொண்டனர். துரோணர் அர்ஜுனனுக்கு பயிற்சி அளிக்கையில் அப்பால் நின்றிருக்கும் கர்ணனும் ஒவ்வொரு சொல்லையும் அசைவையும் எண்ணத்தையும் கற்றுக்கொண்டிருந்தான். அவன் அருகே வந்து நின்ற அஸ்வத்தாமன் “அவனைவிட நீ கற்றுக்கொள்கிறாய்” என்றான். கர்ணன் திகைப்புடன் திரும்பி நோக்கி “நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றான். அஸ்வத்தாமன் மேலும் விரிந்த புன்னகையுடன் “எதிரியே நம்மை முற்றறிந்தவன்” என்றான்.\n நான் எளிய சூதன்” என்றான் கர்ணன். “நீ சூதன் அல்ல. எளியவனும் அல்ல. என்றோ ஒருநாள் அவனை கொலைவேலுடன் களத்தில் எதிர்கொள்ளப்போகிறவன் நான்தான் என எண்ணியிருந்தேன். இப்போது அறிகிறேன், அது நீதான். அவன் தலை களத்தில் விழுமெனில் அது உன் அம்பினாலேயே.” கர்ணன் மூச்சுத்திணற “இல்லை” என்றான். அஸ்வத்தாமன் புன்னகையுடன் “ஆம், அதுதான் ஊழ்” என்றான். “இல்லை, நான் அதற்கென வரவில்லை…” என்றான். “ஆம் நான் அதை அறிவேன். உன்னைப்பற்றி நான் கிருபரின் குருகுலத்தில் கேட்டறிந்தேன். நீ ஷத்ரியனாக வாழ விழைகிறாய். ஒரு மண்ணைவென்று முடிசூடி மன்னர்நிரையில் நிற்க விழைகிறாய். ஆனால் அவ்விழைவை உன்னுள் நட்டு வளர்க்கும் ஊழ் நினைப்பது பிறிதொன்று…”\nதுரோணர் திரும்பி அஸ்வத்தாமனை அழைக்க அவன் புன்னகையுடன் எழுந்து சென்றான். அர்ஜுனன் வந்து சற்று அப்பால் வில்லுடன் நின்றுகொண்டான். கர்ணன் அவன் நிற்பதை உணர்ந்தபடி நோக்கி நின்றான். அர்ஜுனன் எதிர்பாராதபடி “துரோணாசாரியாரின் முதல்மாணவன் நானே என்று அவர் சூளுரைத்திருக்கிறார். எனக்கு அளிப்பவற்றை முழுக்க உனக்கு அளிக்கமாட்டார்” என்றான். கர்ணன் திரும்பியபோது அர்ஜுனன் தூரத்தில் விழிநாட்டி கண்களைச் சுருக்கி நின்றிருந்தான். “இளவரசே, குருநாதர் ஒரு கனிமரம். நாம் மூவரும் அதில் அமர்ந்திருக்கிறோம்… அதிலிருந்து எழுந்து எத்தனைதொலைவுக்குச் சிறகடிக்கிறோம் என்பது நம் ஆற்றலைப் பொறுத்தது. பார்ப்போம்” என்றான்.\nஅர்ஜுனன் சினத்துடன் திரும்பி “ஒருநாள் உன் தலையை நான் களத்தில் உருட்டுவேன்” என்றான். கர்ணன் ��ுன்னகையுடன் “அஸ்தினபுரியில் நாணேற்றி நிறுத்தப்பட்ட கைவிடுபடைப்பொறிகள் நாமனைவரும். அத்தனை அம்புகளும் எதிர்காலம் நோக்கியே நிலைகொள்கின்றன இளவரசே” என்றான். அர்ஜுனன் அச்சொற்களை முற்றிலும் வாங்கிக்கொண்டு திரும்பி அவனை நோக்கினான். “இப்போது உணர்கிறேன், என்னை நிகரற்ற வில்லாளியாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டவன் நீ” என்றான். கர்ணன் புன்னகையுடன் “ஆம், நானும் அதையே உணர்கிறேன்” என்றான்.\nதுரோணர் விழித்தெழுந்து ‘ஓம்’ என்று சொல்லி கைகளை நோக்கியபடி அக்கணமே பேசத்தொடங்கினார் “அஷ்டகரணங்கள் அறிவாயில்களை நூல்கள் வகுத்துரைக்கின்றன. மனம், புத்தி, சித்தம், அகங்காரம், சங்கல்பம், நிச்சயம், அபிமானம், அவதாரணம். நாமறியும் உண்மை என்பது ஒன்றன்பின் ஒன்றாக எட்டு நிலங்களைக் கடந்து வரும் நீரோடை போன்றது. நாம் உண்ணும் ஒவ்வொரு வாய் நீரிலும் எட்டுநிலங்களின் உப்பு கரைந்துள்ளது.” மூவரும் செவிகளாகி நிற்க துரோணர் எழுந்து மரவுரியை தோளில் இட்டு இடையில் கச்சையை இறுக்கியபடி குறுங்காட்டை நோக்கிச் சென்றார்.\n“இதோ என தொட்டறிவது மனம். அறிந்தவற்றை அடுக்குவது புத்தி. அடுக்கியதை தொகுத்துக்கொள்வது சித்தம். அதில் வேண்டியதை குறித்துக்கொள்வது அகங்காரம். அதைக்கொண்டு வருவதை வகுப்பது சங்கல்பம். அதற்கெனக் கொள்ளும் உறுதியே நிச்சயம். அதன்மூலம் எழும் தன்முனைப்பே அபிமானம். இவ்வேழு கரணங்களாலும் நம்முள் வந்த உண்மையை நமது உண்மையாக நாம் ஆக்கிக்கொள்வதை அவதாரணம் என்கின்றன நூல்கள்.” குறுங்காட்டில் எட்டு நீரோடைகள் ஓசையின்றி ஒளியாக வழிந்து சென்றுகொண்டிருந்த இடத்தை அடைந்து நின்றார்.\n” என்றார் துரோணர். மூவரும் வில்லெடுத்து நாணேற்றியதும் “விழிதூக்காமல் மேலே செல்லும் பறவைகளில் ஒன்றை வீழ்த்துக” என்றார். நீரோடையில் தெரிந்த பறவைநிழல்களைக் கண்டு குறிபார்த்து மூவரும் அம்புகளைத் தொடுத்தனர். கர்ணனின் அம்புமட்டும் பறவையுடன் கீழே வந்து விழுந்தது. விழுந்த வேகத்தில் கழுத்து ஒடிந்த நாரை இருமுறை எம்பியபின் அடங்கியது. துரோணர் திரும்பி அர்ஜுனனிடம் “என்ன பிழை செய்தாய் என்று அறிவாயா” என்றார். நீரோடையில் தெரிந்த பறவைநிழல்களைக் கண்டு குறிபார்த்து மூவரும் அம்புகளைத் தொடுத்தனர். கர்ணனின் அம்புமட்டும் பறவையுடன் கீழே வந்து விழுந்��து. விழுந்த வேகத்தில் கழுத்து ஒடிந்த நாரை இருமுறை எம்பியபின் அடங்கியது. துரோணர் திரும்பி அர்ஜுனனிடம் “என்ன பிழை செய்தாய் என்று அறிவாயா” என்றார். அர்ஜுனன் திகைப்பு நிறைந்த விழிகளுடன் நின்றான். “சூதமைந்தா, நீ சொல்” என்றார். அர்ஜுனன் திகைப்பு நிறைந்த விழிகளுடன் நின்றான். “சூதமைந்தா, நீ சொல்\nகர்ணன் “மேலே செல்லும் பறவைகளின் நிழல் ஓடைகளில் வரிசையாகத் தெரிந்துசெல்லும் முறையை வைத்து மூவருமே அவற்றின் பறத்தல் விரைவை கணித்தோம். ஆனால் ஐந்து ஓடைகளில் ஒன்றில் ஓடுவது கலங்கல் நீர். அது நீர்ப்படிமத்தை சற்றே வளைத்துக்காட்டும். அச்சிறு வேறுபாடு வானின் வெளியில் நெடுந்தொலைவு. அதை அவர்கள் கணிக்க மறந்துவிட்டனர்” என்றான்.\nதுரோணர் புன்னகையுடன் “ஆம், அதன்பெயரே அவதாரணப்பிழை” என்றார். “மனம் எனும் அறிதலில் இருந்து சங்கல்பம் எனும் பிழை. புத்தியில் இருந்து நிச்சயம் எனும் பிழை. அகங்காரத்தில் இருந்து அபிமானம் என்னும் பிழை. சித்தத்தில் இருந்து அவதாரணம் என்னும் பிழை. நான்கு அறிவாயில்களுடன் அவை உருவாக்கும் நான்கு பிழைகளையும் சேர்த்து கரணங்கள் எட்டு என்றவன் மெய்ஞானி. இளையோரே, இப்புடவி என்பதே ஒரு மாபெரும் பிழைத்தோற்றமன்றி வேறல்ல.”\n“அம்புடன் களம்நிற்பவன் தான் ஒரு மாபெரும் கனவிலிருப்பதை உணர்வான். விரிகனவை எதிர்கொள்கிறது கூர்கனவு. கனவைப் பகுக்க கனவின் விதிகளையே கண்டறிந்தனர் வில்வேத ஞானியர். அவர்கள் வாழ்க” துரோணர் அந்த நாரையை கைகாட்டிவிட்டு காட்டுக்குள் நடந்து சென்றார். அஸ்வத்தாமன் மட்டும் அவர் பின்னால் சென்றான்.\nமுந்தைய கட்டுரைஎச்சில் இலை அறிவியல்\nஅடுத்த கட்டுரைகோட்பாடுகளும் தரம் பிரித்தலும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nதிப்பு சுல்தான் யார் - பி.ஏ.கிருஷ்ணன்\nகலைப்படம் இங்கே உருவாவதற்கு முன்…4\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: jeyam[email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnpscgk.net/2019/06/tnpsc-group-iv-tamil-tips_78.html", "date_download": "2020-07-12T21:49:48Z", "digest": "sha1:2CNZPQCA7GCE2723AMZNQFSRRSEXURAV", "length": 8249, "nlines": 111, "source_domain": "www.tnpscgk.net", "title": "TNPSC GROUP IV TAMIL TIPS | பொது அறிவு – கேள்வி பதில்கள்", "raw_content": "\nTNPSC GROUP IV TAMIL TIPS | பொது அறிவு – கேள்வி பதில்கள்\n- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தூய பொருட்கள் எந்த விகிதத்திலும் கலந்திருப்பது கலவை ஆகும்\n- ஒருபடித்தான கலவைக்கு எடுத்துக்காட்டு - காற்று\n- பலபடித்தான கலவைக்கு எடுத்துக்காட்டு - மரத்தூள், இரும்புத்தூள், சாதாரண உப்பு\n- கார்பன் துகள்களும், காற்றும் கலந்த கலவை புகை எனப்படும்.\n- ஆக்சிஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு, நீராவி கலந்த கலவை - காற்று ஆகும்.\n- உறைகலவை என்பது - பனிக்கட்��ி + சோடியம் குளோரைடு\n- மயில் துத்தம் என்பது - நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்\n- பச்சைவிட்ரியால்(பச்சை துத்தம்) என்பது நீரேற்றப்பட்ட ஃபெர்ரஸ் சல்பேட்\n- வெள்ளை விட்ரியாஸ்(வெண் துத்தம்) என்பது - நீரேற்றப்பட்ட ஜிங்க் சல்பேட்\n- முகரும் உப்பு என்பது - அம்மோனியம் கார்பனேட்\n- எப்சம் உப்பு என்பது - நீரேற்றப்பட்ட மெக்னீசியம் சல்பேட்\n- பாரிஸ் சாந்து என்பதன் வேதிப்பெயர் - நீரேற்றப்பட்ட ஜிங்க் சல்பேட்\n- ரொட்டி தயாரிக்கப் பயன்படும் பேக்கிங் பவுடர் தயாரிக்க பயன்படுவது - சோடியம் பை கார்பனேட்\n- பேக்கிங் பவுடரில் கலந்துள்ள கலவை - சோடியம் பை கார்பனேட், டார்டாரிக் அமிலம்\n- சலவைத் தொழில் சலவை சோடாவாகப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்\n- பலவித உலர்ந்த சோப்பு பவுடர்களில் முக்கியப் பகுதிப்பொருளாக உள்ளது - சோடியம் கார்பனேட்\n- கடின நீரை நன்னீராக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்\n- எரிசோடா, வாஷிங் சோடா, சலவை சோடா போன்ற சோடிய சேர்மங்கள் தயாரிக்க மூலப்பொருளாகப் பயன்படுவது - சோடியம் குளோரைடு\n- எரிதலுக்கு துணை புரியும் வாயு - ஆக்சிஜன்\n- சோடியம் பால்மிடேட் என்பது - சோப்பு\n- w என்ற குறியீடு எத்தனிமத்தைக் குறிக்கும் - டங்ஸ்டன்\n- உரமாகப் பயன்படுவது - அம்மோனியம் பாஸ்பேட்\n- ஒரு கந்தக மூலக்கூறில் அடங்கியுள்ள கந்தக அணுக்களின் எண்ணிக்கை - 8\n- Sio2- ன் வேதிப்பெயர் - மண்\n- பியூட்டேன் மற்றும் பென்டேன் வாயுக்களின் கலவையே சமையல் வாயு ஆகும்.\n- எலும்பு மற்றும் பற்களில் உள்ள தனிமம் - கால்சியம் பாஸ்பேட்\n- அசிடஸ் என்ற இலத்தீன் மொழிச்சொல்லின் பொருள் - அமிலம்\n- நீரில் கரைக்கப்படும் பொழுது ஹைட்ரஜன் அயனிகளைக் கொடுப்பது அமிலம் எனப்படும்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nதமிழ்நாட்டின் \"வேர்ட்ஸ்வொர்த்\" வாணிதாசன் - வாழ்க்கை குறிப்புகள்\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nஐம்பெரும் காப்பியங்கள் TNPSC VAO Tamil Guide\nதமிழில் டிஎன்பிஎஸ்சி எக்சாம் எழுதுவது எப்படி\nTNPSC EXAM பொருத்தவரை \"தமிழில்\" எழுதுபவர்கள் தான் அதிகம். தமிழ்நாடு அரசு…\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள���.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.publictv.in/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-12T22:51:22Z", "digest": "sha1:WIKGCFYDTDOLJVUVF534LJCKT45A42ZZ", "length": 3164, "nlines": 51, "source_domain": "tamil.publictv.in", "title": "கடைக்குட்டி சிங்கம் – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nAll posts tagged \"கடைக்குட்டி சிங்கம்\"\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nசென்னை: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளதால் படக்குழுவனர் மிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியான படம் கடைக்குட்டி சிங்கம்....\nகடைக்குட்டி சிங்கத்துக்கு யு சான்றிதழ் – ஜூலை 13ல் ரீலீஸ்\n2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யாக கடைக்குட்டி சிங்கம் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இந்த படத்தில் விவசாயியாக நடித்துள்ளார். விவசாயிகளின் பெருமையை பேசும் விதமாக கடைக்குட்டி சிங்கம் உருவாக்கப்பட்டுள்ளதால்...\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130153", "date_download": "2020-07-12T22:20:41Z", "digest": "sha1:OPJNFJPZRQZ4JVQ3L4NLYW46DAU5KQ2E", "length": 7569, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "நிலம் கையகபடுத்துதல் அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் | Protesting farmers struggle emergency law - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநிலம் கையகபடுத்துதல் அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்\nசேலம்: நிலம் கையகபடுத்துதல் அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ச���லத்தில் அவசர சட்டத்தின் நகலை எரிக்க முயன்ற 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜபாளையத்தில் போராட்டத்தில் ஈடுபடடட 67 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரில் அவசரசட்ட நகலை எரிக்க முயன்ற விவசாயிகள் & போலீஸ் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஆம்பூரில் இளைஞர் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக 5 போலீசாரை பணியிடமாற்றம் செய்து எஸ்.பி விஜயகுமார் உத்தரவு\nபெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்தவர், மீட்க முயன்ற தீயணைப்பு வீரர் ஆகியோர் உயிரிழப்பு\nகொரோனா பரிசோதனை செய்ததில் தனக்கு தொற்று இல்லை: தமிழிசை ட்விட்\nசென்னை உயர்நீதிமன்றம் திறக்கப்பட்டு இன்றுடன் 128 ஆண்டுகள் நிறைவு\nசாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் கள ஆய்வு\nதிருவண்ணாமலையில் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு: மனவேதனையில் கணவர் மாரடைப்பால் உயிரிழப்பு\nகேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் ஆகியோரை காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனுத்தாக்கல்\nராஜஸ்தானில் சச்சின் பைலட்டுடன் 30 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ளதாக தகவல்\nதலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமும்பை தாராவியில் இன்று புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 7,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதிருவண்ணாமலையில் கொரோனாவால் இறந்த மூதாட்டியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதால் பரபரப்பு\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 4,311 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 8 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்: சுகாதாரத்துறை\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=12337", "date_download": "2020-07-12T23:04:18Z", "digest": "sha1:ELAXASF7P2SABEDVQXBW2OABJWK6QVAO", "length": 6982, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "கதைப்பாடல் திரட்டு » Buy tamil book கதைப்பாடல் திரட்டு online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : நா. வானமாமலை (Na. Vanamalai)\nபதிப்பகம் : ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)\nபெரியார் காவியம் தகடூர் வரலாறும் பண்பாடும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கதைப்பாடல் திரட்டு, நா. வானமாமலை அவர்களால் எழுதி ராமையா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (நா. வானமாமலை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதமிழர் வரலாறும் பண்பாடும் - Tamilar Varalaarum Panpaadum\nதமிழர் கலை வரலாறும் கதைப்பாடல் ஆய்வும்\nமுத்துப்பட்டன் கதை காத்தவராயன் கதைப்பாடல்\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஸ்ரீமான் சுதர்சனம் - Srimaan Sudharsanam\nநோபல் பரிசு பெற்ற நாவல் மதகுரு பாகம் 2 - Madhaguru (Part-2)\nபொற்காசுத் தோட்டம் - Porkkasu Thottam\nஆயிரத்தில் இருவர் - Aayeraththil Iruvar\nஅன்பு மலர்ச் சரம் தொடுத்து..\nசிற்றன்னை 'உதிரிப் பூக்கள்' திரைப்படத்தின் மூலக்கதை\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇரட்டைக் காப்பியங்கள் காப்பியப் பார்வை\nபெருமாள் திருமொழி மூலமும் உரையும் - Perumal Thirumozhi Moolamum Uraiyum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/television/the-golden-war-is-going-on-now-to-catch-the-sudha-root-376291.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-07-13T00:10:33Z", "digest": "sha1:Y7W33ESSYV4CARYOUC2X7UN5QSMYBDZ7", "length": 17835, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "Azhagu Serial: சுதா ரூட்டை பிடித்துவிட இப்போ பூர்ணாவோட கோல்டன் வார் நடக்குதே! | The golden war is going on now to catch the Sudha root! - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nராஜஸ்தானில் பரபரப்பு.. பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சச்சின் பைலட் இன்று சந்திக்க போவதாக தகவல்\nஆம்பூரில் பைக்கை போலீசார் பறிமுதல் செய்ததால் ஆத்திரம்.. நடுரோட்டில் இளைஞர் தீக்குளிப்ப��\nகிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. தீயணைப்பு வீரரும் பலி.. அடுத்தடுத்து தீயணைப்பு வீரர்கள் மயக்கம்\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா தொற்று.. ஆளுநர் தமிழிசைக்கு நெகட்டிவ்\n72,000 நவீன துப்பாக்கிகள்.. அமெரிக்காவிடம் இருந்து மீண்டும் வாங்கும் இந்திய ராணுவம்.. மாஸ் திட்டம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nAutomobiles விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAzhagu Serial: சுதா ரூட்டை பிடித்துவிட இப்போ பூர்ணாவோட கோல்டன் வார் நடக்குதே\nசென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் பூர்ணா கால் நடக்க முடியாத மாதிரி நடிக்கறான்னு தெரிஞ்சுக்கிட்டு, அவளை திருத்த சரியான ரூட்டை கண்டுபிடிச்சு, இப்போ சுதாவுக்கும், பூர்ணாவுக்கும் கோல்டன் வார் நடக்குது.\nஎப்போதும் விட்டுக் கொடுத்துப் போகும் சுதாவை, அவரது ரசிகர்கள் எரிச்சலாகப் பார்த்துக்கொண்டு இருக்க, இப்போது சுதாவின் இந்த மாற்றம் ரசிக்கும்படி இருப்பதால், கடந்த மூன்று தினங்களாக ரசிகர்கள் அழகு சீரியலை விரும்பிப் பார்க்கிறார்கள்.\nவழக்கம் போல இந்த வாரம் நடிகை ரேவதி மிஸ்ஸிங். இதெல்லாம் புரடக்ஷன் விவகாரம் என்று, விஷயத்தை கிடப்பில் போட்டுவிட வேண்டியதுதான். எப்போது ரேவதி வருகிறாரோ வரட்டும்... அப்போது பார்த்துக்கலாம் என்கிற அலட்சியம் அழகு சீரியல் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் வந்துவிட்டது.\nஅழகம்மை மருமகள், சுதாவின் தங்கை பூர்ணாவின் கோவம் மட்டும்தான் அழகு சீரியலின் கதை. கோவத்தில் பூர்ணா என்னென்ன தீமைகள் செய்கிறாள், யாரை எப்படி ஏமாற்றுகிறான்..இதற்கு மற்றவரின் ரியாக்ஷன் என்ன இதுதான் சீரியல் எபிசோட். பூர்ணா எல்லை மீறிய தவறு அல்லது கெடுதல் செய்யும்போது அந்த விஷயம் போலீஸ் வரை போகிறது. இதில் இருந்து பூர்ணாவைக் காப்பாற்ற அம்மாவாக லாயர் சகுந்தலா தேவி ஆதரவு அளிப்பது என்று கதை போகிறது.\nபூர்ணாவின் அனைத்து செயல்களும் கதைக்குத்தான் எடுபடும். ஒரு சுவாரஸ்யமான அக்கா தங்கை சண்டையை மட்டுமே எடுத்துக்கொண்டு அழகு சீரியல் பயணிக்கிறது. இனியும் இதன் உச்சம்தான் கதை. இப்போதுதான் சுதாவுக்கு இயக்குநர் நல்ல பாதையை காண்பித்து இருக்கிறார்.தங்கையுடன் இனி சமரசம் பேசினால் சரி வராது. அவள் போக்கில் சென்று அவளைத் தட்டி வைப்பது மட்டுமே அவள் திருந்த வழி என்று சரியான முடிவு எடுத்து பயணிக்கிறார்.\nசீரியலின் தேவைக்கு ஏற்ப பட்ஜெட்டை கணக்கில் வைத்து சில சமயம் இருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் கூட இல்லாமல் காட்சி நகருது. இது ரேவதி விஷயத்தில் மட்டும் இல்லை, திருநா, அர்ச்சனா, காவ்யா,மதன் என்று கதாபாத்திரங்களின் பட்டியல் நீண்டுகொண்டுதான் இருக்கிறது. முக்கியமாக வந்து போகும் கதாபாத்திரங்களான சகுந்தலா தேவி, அவரது கணவர், அவரது உதவியாளர் என்று இந்த கதாபாத்திரங்கள் என்றும் மிஸ் அவதில்லை.\nபுரடக்ஷன் கம்பெனிக்குத் தகுந்தவாறு அவர்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப எடுத்தாலும், அழகு சீரியல் சக்சஸ்தான். அந்த விதத்தில் இயக்குநருக்கு வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் இந்த 6:30 மணி நேர ஸ்லாட் என்பது ஹிட்டாக இதுவரை பார்க்கப்படவில்லை. இப்போது இந்த நேரம் அழகு சீரியலுக்கான நேரமாகி பலரையும் பார்க்க வைத்துள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் azhagu serial செய்திகள்\nAzhagu: அழகு சீரியல் டிராப் ஆயிருச்சா.. என்னங்க சொல்றீங்க... ரசிகர்கள் அதிர்ச்சி\nவயசு இறங்குற மாதிரியே இருக்கு.. அழகு மட்டும் கூடிட்டே போகுதே.. உருகும் ரசிகர்கள்\nAzhagu Serial: சுதா...சுதா..என்று சுற்றி வந்தது இதற்குத்தானா ரவி\nAzhagu Serial: அழகம்மையை மல்லிகா சொன்னபடி வச்சுருச்சு போலிருக்கே\nAzhagu Serial: அழகம்மையை அங்கேயே வச்சுடலாமா சித்தி\nAzhagu Serial: சீரியல்களில் தனி பகை போயி இப்போ குடும்ப பகை டிரண்ட்\nAzhagu Serial: ரேவதி ரெகுலரா வந்தும் எடுபடலையே... என்னங்க இப்படி பண்றீங்க\nAzhagu Serial: ஒருத்தனுக்கு வேலையே இல்லையாம்...அவனுக்கு ரெண்டு கேக்குதாம்...\nazhagu serial: ஆலய தீபம் பட பாணியில் இருந்துச்சுங்க அழகு சீரியல்\nAzhagu Serial: பூர்ணா நெஞ்சுல உப்பை வச்சு சுடணும்...எவ்ளோ நெஞ்சழுத்தம்\nAzhagu Serial: சொன்னோம்ல...பூர்ணா திருந்திட்டா கதையே இல்லைன்னு\nAzhagu Serial: பூர்ணா திருந்திட்டா கதையே இல்லையே... என்ன பண்ணுவாங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nazhagu serial sun tv serial television அழகு சீரியல் சன் டிவி சீரியல் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actors/06/175883?ref=right-popular", "date_download": "2020-07-12T21:51:52Z", "digest": "sha1:NZE4RHI7WADLVPQO2SJAQVIS7O3BAGU6", "length": 7206, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித் தம்பிக்கு ஏதாவது என்றால், நான் வந்து நிற்பேன், ஏனென்றால்? பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக் - Cineulagam", "raw_content": "\nநடிகை ஷாலினியுடன் இருக்கும் 18 வயது புகைப்படத்தை பதிவிட்ட சீரியல் நடிகை.. வாயடைத்துப்போன ரசிகர்கள்\n வனிதா விசயத்தில் கடுப்பான தயாரிப்பாளர்\n இணையத்தில் பரவும் புகைப்படங்கள், உண்மை என்ன\nஇதுதான் புடவை கட்டுற லட்சணமா வனிதாவிற்கு புடவை கட்ட பாடம் எடுத்து வெளியிட்ட காணொளி வனிதாவிற்கு புடவை கட்ட பாடம் எடுத்து வெளியிட்ட காணொளி\nவனிதாவை மீண்டும் நம்பி ஏமாந்த ராபர்ட்... சிங்கப் பெண் என்றால் இதை செய்திருக்க வேண்டும்\nவலிமை படத்தின் சம்பள விவகாரம்.. உடனடி முடிவு எடுத்த தல அஜித்..\nவிடாமல் துரத்தும் சர்ச்சை.... நான் செய்த தவறுகளை என் குழந்தைகள் செய்யமாட்டார்கள்\nவெற்றிமாறன் படத்திற்காக சூரியின் செம்ம மாஸ் கெட்டப்.. மிரட்டி எடுக்கும் புகைப்படம் இதோ..\nஇலங்கையர்களை வாயடைக்க வைத்த சிங்களப் பெண் கடும் வியப்பில் மூழ்கிய மில்லியன் தமிழர்கள்..... தீயாய் பரவும் காட்சி\nபிரபல காமெடி நடிகர் விவேக்கை சோகத்தில் ஆழ்த்திய மரணம் உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு - ஊர் மக்கள் கண்ணீர்\nஆளே மாறிப்போன அதுல்யா, இதோ புகைப்படங்கள்\nவிஸ்வாசம் அனிகாவா இது, செம்ம ட்ரெண்டிங் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஈஷா ரெப்பாவின் கியூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nஅஜித் தம்பிக்கு ஏதாவது என்றால், நான் வந்து நிற்பேன், ஏனென்றால் பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்\nஅஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் பலங்களை கொண்டவர். இவர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டானது.\nஇதை தொடர்ந்து அஜித் தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் வலிமை படத்தில் நடிக்கவுள்ளார்.\nஇந்நிலையில் அஜித் குறித்து கலைப்புலி தாணு அவர்கள் ஒரு பேட்டியில் ‘அஜித் தம்பியுடன் தொடர்ந்து படம் செய்ய முடியவில்லை தான்.\nஆனால், என் மனைவி இறந்த போது அவருடைய மனைவி ஷாலினியுடன் பைக்கிலேயே வந்து என் வீட்டில் 4 மணி நேரம் காத்திருந்தார்.\nஅதை ஒரு போதும் நான் மறக்க மாட்டேன், அந்த தம்பிக்கு விலையே கிடையாது, அவருக்கு எது என்றாலும், நான் வந்து நிற்பேன்’ என்று கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/world/134425-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-07-12T23:33:05Z", "digest": "sha1:GJSYNC3ZJ2BJXQS3DKT67K6EXJV3JQAD", "length": 16601, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு; அதிபர் புதின் பொறுப்பேற்க வேண்டும்: டொனால்டு ட்ரம்ப் குற்றச்சாட்டு | அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு; அதிபர் புதின் பொறுப்பேற்க வேண்டும்: டொனால்டு ட்ரம்ப் குற்றச்சாட்டு - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூலை 13 2020\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு; அதிபர் புதின் பொறுப்பேற்க வேண்டும்: டொனால்டு ட்ரம்ப் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் பொறுப்பேற்க வேண்டும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2016-ம் ஆண்டில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் போட்டியிட்டனர். இதில் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இந்த தேர்தலின்போது ட்ரம்ப் வெற்றிபெற ரஷ்ய உளவுத் துறை சமூக வலைதளங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nகடந்த திங்கள்கிழமை பின் லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அதிபர் ட்ரம்ப் சந்தித்துப் பேசினார். பின்னர் இருவர���ம் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்று இருவரிடமும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.\nஇந்த குற்றச்சாட்டை அதிபர் புதின் திட்டவட்டமாக மறுத்தார். அதிபர் ட்ரம்ப் கூறியபோது, அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிடுவதற்கான காரணம் இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்தார்.\nட்ரம்பின் கருத்து அமெரிக்கா வில் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ட்ரம்ப் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய உளவுத் துறையின் தலையீடு இருந்தது உண்மைதான். இதை பலமுறை பகிரங்கமாக கூறியுள்ளேன். அமெரிக்காவின் அதிபர் என்ற வகையில் அனைத்து விவகாரங்களுக்கும் நானே பொறுப்பேற்கிறேன். அந்த வகையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய உளவுத் துறையின் தலையீடு இருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு அந்த நாட்டு அதிபர் புதினே பொறுப்பேற்க வேண்டும்.\nஅதிபர் ட்ரம்ப் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருவதாக ஜனநாயக கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: புறக்கணிக்க சச்சின் பைலட் முடிவு\nகோவிட்-19 ஊரடங்கு; சுயஉதவிக் குழுக்களுக்கு பிணை இல்லாத கடன் வழங்க ஏற்பாடு\nகேரளாவில் இன்று 435 பேருக்கு புதிதாக கரோனா தொற்று: சுகாதார அமைச்சர் ஷைலஜா...\nநினைவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தோம் என உணரவில்லை: யுவன் உருக்கம்\nகரோனா தடுப்பு மருந்து: நவம்பர் மாதத்தில் மனித உடலில் பரிசோதனை - தாய்லாந்து\nபதவி விலகப் போவதில்லை: லெபனான் பிரதமர்\nஈரானில் கரோனா பரவலைத் தடுக்க மக்கள் உதவ வேண்டும்: அயத்துல்லா அலி காமெனி\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 66,258 பேர் கரோனாவால் பாதிப்பு\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: புறக்கணிக்க சச்சின் பைலட் முடிவு\nகோவிட்-19 ஊரடங்கு; சுயஉதவிக் குழுக்களுக்கு பிணை இல்லாத கடன் வழங்க ஏற்பாடு\nநினைவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தோம் என உணரவில்லை: யுவன் உருக்கம்\nகரோனா தடுப்பு மருந்து: நவம்பர் மாதத்தில் மனித உடலில் பரிசோதனை - தாய்லாந்து\nதி.நகர் நகைக்கடையில் 1.3 கிலோ தங்க நகைகள் மாயம்: ஊழியர்கள் 2 பேர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/idlyaga-irungal-3630061", "date_download": "2020-07-12T22:45:07Z", "digest": "sha1:RDR6VCKI4X3DRUK2IKXVK4RFYQUFA4WD", "length": 15125, "nlines": 209, "source_domain": "www.panuval.com", "title": "இட்லியாக இருங்கள் - சோம.வள்ளியப்பன் - கிழக்கு பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும் நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும் நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும் ஒரு சந்தர்ப்பம் மட்டும் சரியாக அமைந்து விட்டால் அது ஏன் இதுவரை அமையவில்லை ஒரு சந்தர்ப்பம் மட்டும் சரியாக அமைந்து விட்டால் அது ஏன் இதுவரை அமையவில்லை நீங்கள் திறமைசாலி என்று தெரிந்தும்கூட உங்களைப் பயன்படுத்த ஏன் உலகம் தயங்குகிறது நீங்கள் திறமைசாலி என்று தெரிந்தும்கூட உங்களைப் பயன்படுத்த ஏன் உலகம் தயங்குகிறது இன்டர்வியூக்களில் அமர்க்களமாகத்தான் பதில் சொல்கிறீர்கள். ஆனாலும் ஏன் வேலை கிடைக்கமாட்டேன் என்கிறது இன்டர்வியூக்களில் அமர்க்களமாகத்தான் பதில் சொல்கிறீர்கள். ஆனாலும் ஏன் வேலை கிடைக்கமாட்டேன் என��கிறது அலுவலகத்தில் உங்கள் அளவுக்குப் பொறுப்பாகச் செயல்படக் கூடியவர் வேறு யாருமே இல்லை. இது நிர்வாகத்துக்கும் தெரியும் அலுவலகத்தில் உங்கள் அளவுக்குப் பொறுப்பாகச் செயல்படக் கூடியவர் வேறு யாருமே இல்லை. இது நிர்வாகத்துக்கும் தெரியும் ஆனாலும் உங்களுக்கு உரிய பதவி உயர்வுகள் ஏன் தாமதமாகின்றன ஆனாலும் உங்களுக்கு உரிய பதவி உயர்வுகள் ஏன் தாமதமாகின்றன இதெல்லாம் குரு பார்வை, சனி பார்வை, நாலில் செவ்வாய், இரண்டில் ராகு என்று யாராவது கப்ஸா விட்டால் நம்பாதீர்கள் இதெல்லாம் குரு பார்வை, சனி பார்வை, நாலில் செவ்வாய், இரண்டில் ராகு என்று யாராவது கப்ஸா விட்டால் நம்பாதீர்கள் ஒரே ஒரு விஷயம். மிகச் சிறிய விஷயம். இதுவரை நீங்கள் கவனிக்கத் தவறிய அற்ப விஷயம் ஒரே ஒரு விஷயம். மிகச் சிறிய விஷயம். இதுவரை நீங்கள் கவனிக்கத் தவறிய அற்ப விஷயம் அதைச் சரி செய்துவிட்டால் அடுத்தக் கணம் நீங்கள்தான் சூப்பர் ஸ்டார் அதைச் சரி செய்துவிட்டால் அடுத்தக் கணம் நீங்கள்தான் சூப்பர் ஸ்டார் இது வெறும் தன்னம்பிக்கை நூல் அல்ல இது வெறும் தன்னம்பிக்கை நூல் அல்ல அறிவியல்பூர்வமாக உங்களை, உங்களுக்கே அலசிப் பிழிந்து காயவைத்து இஸ்திரி போட்டுக் கொடுக்கப் போகிற புத்தகம். உங்கள் அபார வெற்றியின் வாசலை இங்கே திறந்து வைக்கிறார் சோம. வள்ளியப்பன். '\nவெற்றியின் சூட்சுமம் தகவல் பரிமாற்றங்களில் அடங்கியுள்ளது. தகவல் பரிமாற்றம் என்பது செல்ஃபோன், SMS, ஈ-மெயிலோடு முடிந்து போகும் சமாசாரம் அல்ல. வார்த்தை கள் நம் வாழ்வோடு நேரடியாகத் தொடர்புள்ளவை; நம் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவை. அதனால்தான் நிர்வாகவியல் வகுப்புகளில் கம்யூனிகேஷனை ஒரு முக்கியப் பாடமாகப் ப..\nஉங்கள் மனத்தின் சக்தி என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போடப் போகிறது என்பதை அறிவீர்களா இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போடப் போகிறது என்பதை அறிவீர்களா மனித மனம், விசித்திரங்களின் மூட்டை. நீங்கள் நம்பமுடியாத பல திறமைகள் அதற்கு உண்டு. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதை நடத்திக் காட்டும் அற்புத ஆற்றல் உங்..\nநீங்கள் ஓட்டல் நடத்துகிறீர்கள். சாம்பாருக்குக் கத்திரிக்காய் வேண்டும். இப்போது கிலோ விலை ���ூ. 9.75. விலை மேலும் ஏறலாம் என்று நினைக்கிறீர்கள். காய்கறி விவசாயி ஒருவர் அடுத்த மூன்று மாதங்களுக்கு எது என்ன ஆனாலும் கிலோ ரூ. 10 என்ற கணக்கில் தருவதாக உறுதி கூறுகிறார். நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆனால் ஒர..\nஐந்து நாள் கிரிக்கெட் போட்டி படிப்படியாகச் சுருங்கி 20-20 வரை வந்துவிட்டது. இனி நின்று நிதானமாக யோசித்து யோசித்து ஆடிக்கொண்டுஇருக்கமுடியாது. ஒவ்வொரு பந்தையும் விளாசவேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் முழுமுற்றாகப் பயன்படுத்திக்கொண்டாகவேண்டும். அதற்கு முதலில் தேவை, கமிட்மெண்ட். எடுத்துக்கொண்ட வேலையை வெற்ற..\nஎமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0 - சோம.வள்ளியப்பன் :ஐம்பதாயிரம் பிரதிகள் விற்ற “இட்லியாக இருங்கள் - எமோஷனல் இன்டெலிஜென்ஸ்” நூலின் இரண்டாம் பாகம்.அறிவாற்றலை அ..\nபடைக்கலாம் உங்கள் உலகத்தை - சி.ஜி. பிரபாவதி(சுயமுன்னேற்றம்) :\"கடவுள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், ஓர் அற்புத்த்தை நிகழ்த்தும்போது, ஏதேச்சையான சம்ப..\nஇந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கை யைத் தீர்மானிக்கிறது. உங்களின் ‘இந்த விநாடி’ யை அர்த்தமுள்ளதாக்க இந்ந..\nநம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்..\n+2 டிப்ஸ் உற்சாகத்தைத் தரும் நூல்\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nபிளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம் இந்தக் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளாத மாணவர்கள் இருக்கமுடியாது. தம் பிள்ளைகளை எந்தக் கல்லூரியில், எந..\n12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம்\nஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையி..\n1972-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த பதினாலு நாள் போரை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்திய விமானப் படையின் ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கிழக்கு பாகி..\nஇந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்கா..\nஇந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு ���ல்ல. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. வாழ்க்கையை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/112781/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%0A%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88...-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A,-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4,-'%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%0A%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D'-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-13T00:03:42Z", "digest": "sha1:RZNO5NOOB7UBEWXRN7OYL3SGYVHWGB5O", "length": 9228, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "துளி கூட சீன பங்களிப்பு இல்லை... இந்திய வீரர்களுக்கு , குண்டு துளைக்காத, 'சர்வத்ரா கவசம்' ரெடி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமெல்ல சரிந்து மீண்டும் உயர்வு... அச்சம் தரும் கொரோனா..\nஸ்வப்னாவுக்கு 14 நாட்கள் காவல்.. சிறப்பு நீதிமன்றம் உத்தர...\nகொரோனா அறிகுறியின் 3 நிலைகள்.. வழிகாட்டுதல்கள் வெளியீடு..\nநடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா..\nதுப்பாக்கிச்சூடு - திமுக எம்எல்ஏ கைது..\nதிருப்பதி கோவில் திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் ரூ.16.73 கோடி...\nதுளி கூட சீன பங்களிப்பு இல்லை... இந்திய வீரர்களுக்கு , குண்டு துளைக்காத, 'சர்வத்ரா கவசம்' ரெடி\nஇந்திய ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு, சீன பொருள்கள் எதுவுமின்றி 100 % உள்நாட்டுப் பொருள்களைக் கொண்டு 'சர்வத்ரா கவசம்' என்று பெயரிடப்பட்டுள்ள முழு உடல் கவச உடை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடை, கள பரிசோதனைக்குத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இந்த நவீன உடை ஆராய்ச்சி செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது துப்பாக்கி குண்டுகளால் காயமடைந்த ராணுவ மேஜர் அனூப் மிஸ்ராவின் மேற்பார்வையில் 'சர்வத்ரா கவச ' உடை தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்துவித துப்பாக்கிக் குண்டுகளிலிருந்து கழுத்து, உடல், மேல் கைகள், இடுப்பு மற்றும் தொடை ஆகிய உறுப்புகளைப் பாதுகாக்கும் விதத்தில் இந்த உடை நவீனமாக உருவாக்கப்பட்டுள்ளது.\n\"தற்போது இந்தக் கவசம் உருவாக்கப்பட்டு களப் பரிசோதனைக்குத் தயார் நிலையில் இருக்கிறது\" என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.\nசர்வத்ரா கவச உடை எடை குறைவாக, நீர் புகா வண்ணம், அகச்சிவப்புக் கதிர்களைத் தடுத்து நிறுத்தும் படி தயாரிக்கப்பட்டுள்ளது. உலகின் பிற நவீன உடைகளுடன் ஒப்பிடுகையில் நீண்ட நேரம் காலம் உழைக்கும் வண்ணம் மேம்படுத்தப்பட்ட முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகில் மற்ற நாடுகள் பயன்படுத்தும் உடல் கவசங்களுடன் ஒப்பிடுகையில் எடை குறைவாக, 50 சதவிகிதத்துக்கும் குறைவான செலவில் உற்பத்தி செய்யப்படுவது இதன் சிறப்பம்சம்.\n'மேட் இன் இந்தியா' திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தக் கவச உடையில் முழுக்க முழுக்க இந்திய மூலப்பொருள்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. உலகில் ஒரு சில நாடுகளே முழு உடல் கவச ஆடைகளை தயாரித்திருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் சேர்ந்திருக்கிறது...\nஇந்திய நிலப்பகுதி அனைத்தும் நமது நாட்டிடமே உள்ளது - பிஎஸ்எப் டைரக்டர் ஜெனரல் தேஷ்வால்\nஅமெரிக்காவில் இருந்து 72 ஆயிரம் எந்திரத் துப்பாக்கிகளை வாங்கும் இந்தியா\nவிகாஸ் துபே என்கவுன்டர் - விசாரணை கமிஷன் அமைப்பு..\nகொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் வெற்றிகரமான போர் - அமித் ஷா பெருமிதம்\nமக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டம் தேவை - அமைச்சர் கிரிராஜ் சிங்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,637 பேருக்கு கொரோனா தொற்று\nஇந்திய ரயில்வே 100 சதவீதம் மின்மயமாக்கல் : பிரதமர் ஒப்புதல்\n2018இல் புலிகள் குறித்த கணக்கெடுப்பை கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிப்பு\nபல்கலைகழகங்களின் செமஸ்டர் தேர்வுகள், இறுதியாண்டு தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்தது டெல்லி அரசு\nநடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா..\nசெத்தும் கெடுத்த டிக்டாக்... வில்லுப்பாட்டு பெண்ணால் வீட்...\nஆட்டோ ஓட்டுனருக்கு சர்ப்ரைஸ் அளித்த மதுரை காவல் ஆணையர்\nஇது தான் உங்கள் டக்கா கிராமங்களில் மந்தநிலையில் கொரோனா ...\nபுலி இழந்தால்.... புவி இழப்போம்\nஸ்வர்ண கடத்தல் ஸ்வப்னா கைது.. கேரளா டூ பெங்களூர் தப்பியத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/481-2017-06-12-06-21-10", "date_download": "2020-07-12T21:40:46Z", "digest": "sha1:L5H7HIANMHVVOWDINBETSPZZVAMIVYXW", "length": 7666, "nlines": 97, "source_domain": "eelanatham.net", "title": "காணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு - eelanatham.net", "raw_content": "\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nகாணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவினர்களுடன் இரு சட்டத்தரணிகள் மற்றும் இரு அருட்தந்தையர்களும் இணைந்தே அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கவுள்ளனர். இந்தச் சந்திப்பு இன்று மாலை 4 மணிக்கு, வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇந்தச் சந்திப்பு இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டி ருந்தபோதும், திடீரென அது மாலை 4 மணிக்கு பிற்போடப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்துக்கு திடீர்ப் பயணமாக இன்று வருகை தரும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவினர்களுடன் சந்திப்பு நடத்தவுள்ளார்.\nஇந்தச் சந்திப்புக்கு வடக்கு - கிழக்கின் 8 மாவட்டங்களையும் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். வவுனியா மாவட்டத்தின் சார்பில் பாலேஸ்வரி, கிளிநொச்சி மாவட்டத்தின் சார்பில் கனகரஞ்சினி, லீலாதேவி, யசோதரன், முல்லைத்தீவு மாவட்டத்தின் சார்பில் ஈஸ்வரி, யாழ்ப்பாண மாவட்டத்தின் சார்பில் சித்திராதேவி, மன்னார் மாவட்டத்தின் சார்பில் உதயசந்திரா, மட்டக்களப்பு மாவட்டத்தின் சார்பில் அமலி, திருகோணமலை மாவட்டத்தின் சார்பில் ஜெயலக்சுமிபிள்ளை, அம்பாறை மாவட்டத்தின் சார்பில் செல்வராணி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇவர்களுடன் சட்டத்தரணியான இரத்தினவேல், அருட்தந்தை செபமாலை ஆகியோரும் மேலும் மூவரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.\nMore in this category: « வடக்கு கல்வியமைச்சர் இராஜினாமா சட்டவிரோதை மருத்துவமனை சுற்றிவளைப்பு »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\nமிகப்பெரிய போதைபொருள் கிடங்கு கண்டுபிடிப்ப��\nராஜபக்ச குடும்பத்தை எப்போது கூண்டில் ஏற்றுவீர்கள்\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\nஅவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2019/126116/", "date_download": "2020-07-12T21:19:58Z", "digest": "sha1:75AYKGNSFWABX6Q6WN6FLSRXNTAQZ2WW", "length": 10016, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "மேற்கிந்திய தீவுகளுக்கெதிராக மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் ஆப்கானிஸ்தான் விளையாடவுள்ளது – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்திய தீவுகளுக்கெதிராக மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் ஆப்கானிஸ்தான் விளையாடவுள்ளது\nஇந்திய மைதானத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கெதிராக ஆப்கானிஸ்தான் நவம்பர் மாதத்தில் மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. தலா மூன்று ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியிலும், ஒரு டெஸ்ட போட்டியிலும் விளையாடவுள்ளது. மேற்கிந்திய தீவுகளுகளுடனான தொடருக்கு முன் ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஸ் சிம்பாப்வே அணிகளுடன் இணைந்து முத்தரப்பு இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரிலும் அதன்பினனர்பங்களாதேசுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவை சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. #மேற்கிந்திய தீவு #கிரிக்கெட் #ஆப்கானிஸ்தான்\nTagsஆப்கானிஸ்தான் கிரிக்கெட் மேற்கிந்திய தீவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோதமாக நாட்டினுள் புகுந்தவர் வைத்தியசாலையில் \nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானின் நடவடிக்கைகளை அவதானிக்க சென்ற ஜனாதிபதி ஆணைக்குழு- செய்தி சேகரிக்கத் தடை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில், அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமது வாக்குகள் விலைபோவதை தடுத்து நிறுத்துவோம்\nஉலகம் • பிரதான செய்திகள்\n1966 ஜனவரி 20, 21ல் வெளியான, இந்தியாவின் National Herald, The Economic Times பத்திரிகைகள்,அல்ப்ஸ் மலையில் மீட்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைல் கொரோனா தொற்று மோசமடைந்தால், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை\nதாடி மீசையோடு காவல்துறையினரின் பிடியில் முகிலன்…\nவண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 16ம் திருவிழா\nசட்டவிரோதமாக நாட்டினுள் புகுந்தவர் வைத்தியசாலை���ில் \nசஹ்ரானின் நடவடிக்கைகளை அவதானிக்க சென்ற ஜனாதிபதி ஆணைக்குழு- செய்தி சேகரிக்கத் தடை… July 12, 2020\nஇலங்கையில், அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை.. July 12, 2020\nஎமது வாக்குகள் விலைபோவதை தடுத்து நிறுத்துவோம் July 12, 2020\n1966 ஜனவரி 20, 21ல் வெளியான, இந்தியாவின் National Herald, The Economic Times பத்திரிகைகள்,அல்ப்ஸ் மலையில் மீட்பு… July 12, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/amp/tamil-news/howisthis/1335840.html", "date_download": "2020-07-12T22:40:17Z", "digest": "sha1:PJ5NIAD4RGJ5RYSS2HXVSP2MDRJDI246", "length": 23741, "nlines": 79, "source_domain": "www.athirady.com", "title": "சுவிஸ் புலிகளுக்குள், “ஒட்டுக்குழுக்கள் பெருக்கம்?” எனும் குழப்பம்: நடந்தது என்ன?.. (புகைப்படங்கள் இணைப்பு) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nசுவிஸ் புலிகளுக்குள், “ஒட்டுக்குழுக்கள் பெருக்கம்” எனும் குழப்பம்: நடந்தது என்ன” எனும் குழப்பம்: நடந்தது என்ன\nசுவிஸ் புலிகளுக்குள் “ஒட்டுக்குழுக்கள் பெருக்கம்” எனும் குழப்பம்.. நடந்தது என்ன” எனும் குழப்பம்.. நடந்தது என்ன\n16.11.2019 சுவிஸ் மூத்த பரதநாட்டிய ஆசிரியைகளின் ஒத்���ுழைப்புடன், விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள், சுவிஸ் நாட்டில் சுவிஸ் புலிகள் எனும் “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்” முன்னாள் பொறுப்பாளர், “போராளிகள் கட்டமைப்பின்” மாநிலப் பொறுப்பாளர், முக்கிய பணியாளர்கள், பொதுமக்கள், ஒத்துழைப்புடன் தோழமைக் கரங்கள் கலைமாலை 2019 நிகழ்வு சுவிஸ் சொலத்தூண் மாநிலத்தில், மண்டபம் நிறைந்த மக்களோடு நடைபெற்றது.\nஇதன் படங்கள் முகநூலில் வெளிவந்த பின்னர் அதில் சில படங்களை தெரிவு செய்து “யார் இந்த ஒட்டுக்குழுக்கள்” என்று குறிப்பிட்டு Whatsapp குழுவில் ஒரு செய்தியை சுவிஸ் புலிகள் எனும் “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்” முன்னாள் துணைப்பொறுப்பாளரும், தற்போதைய பேர்ண் மாநில பொறுப்பாளருமான மூர்த்தி எனப்படும் திரு.கந்தர் விஷ்ணுமூர்த்தி என்பவர் பதிவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nஇவர் (திரு.மூர்த்தி) குறிப்பிட்டுள்ள நபர்கள் யாவரும், சுவிஸ் புலிகள் எனும் “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்” அமைப்பிலோ அன்றில் அது சார்ந்தோ இப்போதும் “நேரடியாகவும், மறைமுகமாகவும்” பணியாற்றி வருவதுடன், இவருடன் நெருங்கிப் பழகுபவர்கள் எனவும் தெரிய வருகிறது.\nஇருப்பினும் சுவிஸ் புலிகளிடையே உள்ள குழப்பம், அதாவது,”ரி.சி.சி”, “போராளிகள் கட்டமைப்பு”, “தமிழர் இயக்கம்”, “அக்கினிப் பறவைகள்” என நான்கைந்து பிரிவாக “சுவிஸ் புலிகள்” பிரிந்து செயல்படுவதே இக்குழறுபடிக்கு முழுக்காரணமெனத் தெரிய வருகிறது. “தம்மை விட வேறு எவருமே” புலிகள் அமைப்புக்கு உரிமை கோரக்கூடாது என்பதில், “பிள்ளை” எனும் செல்லப்பெயர் கொண்ட திரு.ரகுபதி தலைமையிலான சுவிஸ் புலிகள் எனும் “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு” திடமான முடிவுடன் செயல்படுவதே இவற்றுக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து இப்புகைப்படங்களில் உள்ளவர்களில் ஒருவரான, “கதிரவன்” இணைய ஆசிரியர் திரு.சண்ரவி என்பவரிடம், “அதிரடி” இணையம் சார்பாக கருத்துக் கேட்ட போது, “எனது வாட்சப் குரூப்பில் பதிவிட்டவர், உடன் அழித்து விட்டார். நான் எனக்கு தெரிந்தவர்கள் ஊடாக மக்கள் மத்தியில், இதனைக் கொண்டு போயுள்ளேன். மக்கள் தீர்மானிக்கட்டும் நாம் யாரென்று\nஇதுகுறித்து இப்புகைப்படங்களில் உள்ளவர்களில் ஒருவரான, ஊடக��ியலாளரான திரு.சன் தவராஜா என்பவரிடம், “அதிரடி” இணையம் சார்பாக கருத்துக் கேட்ட போது, “என்னைக் குறித்து இதுபோன்று வருவது இது முதல் முறையல்ல, இதுபோன்றதை பார்த்தே சலித்து விட்டது, இதைவிட இது பகிரங்கத்தில் (இணையங்களில்) வரவில்லை, இதுவோர் தனிப்பட்ட வாட்சப் குரூப்புக்கு வந்ததினால், அவர்களே இதுக்கு தீர்வு காண வேண்டுமெனவும்” தெரிவித்தார்.\nஇதேவேளை இந்நிகழ்வில் புகைப்படங்களை எடுத்தவரென அறியப்பட்ட, சுவிஸ் புலிகள் எனும் “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்” முன்னைய தீவிர செயற்பாட்டாளரான புகைப்படப் பிடிப்பாளர் திரு.பகீர் என்பவருடன், “அதிரடி” இணையம் சார்பாக தொடர்பு கொண்டு கேட்ட போது, “இந்நிகழ்வில் இப்புகைப்படங்களை எடுத்தது நான் தான் எனவும், நீங்களும் தேவையெனில் எனது முகப்பக்கத்தில் சென்று எடுக்கலாம் எனவும், ஆயினும் இப்புகைப்படங்களை தவறான முறையில் எவரும் பாவிப்பது பிழையெனவும், அப்படித் தவறாகப் பாவித்த ரி.சி.சி.யின் பேர்ண் மாநிலப் பொறுப்பாளர் மூர்த்தி மன்னிப்புக் கேட்க வேண்டுமெனவும்” குறிப்பிட்டார்.\n§§§§§§§§§§§§§§§§§§§§ (இதேவேளை “ஒட்டுக்குழு நபர்கள்” எனக் குறிப்பிட்ட படங்களில் உள்ளவர்கள் சார்பில் வெளியான அறிக்கையில், “சுவிஸ் புலிகள் எனும் ரி.சி.சியே, மாவீரர் தினத்துக்கென வரும் மக்கள் தொகையைப் பார்த்து, மக்கள் உங்களுக்கு ஆதரவென பகற்கனவு காணாதீர்களெனக்” குறிப்பிடப்பட்டு உள்ளது) §§ அவர்கள் வெளியிட்ட அறிக்கையை கீழே முழுமையாகப் பிரசுரித்து உள்ளோம்……§§§§\nஅன்பான சுவிஸ்வாழ் தமிழ் மக்களே ..\nசென்ற சனிக்கிழமை 16.11.2019 சனிக்கிழமை சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக சிறையில் இருந்து வெளிவந்து நூற்றுக்கணக்கான போராளிகளின் விடுதலைக்காகவும் , அவரகளின் குடும்ப ஏழமையை ஆகக்குறைந்தளவு ஒருவேளை கஞ்சி குடிக்க உதவும் நோக்குடனும் செங்கோள், அகிலன் போன்ற போராளிகளின் முன்னெடுப்போடு ஏற்பாடு செய்யப்பட்ட “தோழமைக்கரங்கள் 2019 ” என்ற நிகழ்ச்சியில் வெறும் 10 சுவிஸ் பிராங்குகள் பற்றுச்சீட்டு பெற்று அந்த நிகழ்வில் பங்குபற்றி ஆதரவுக்கரம் கொடுத்ததற்காக ..\nசுமார் 25 வருடங்களுக்கு மேலாக “வெள்ளைச்சேட்” போட்டு சுவிஸ் பணியகப் பொறுப்பாளராக விடுதலைப்புலிகளின் சக பணியாளரான சண்ரவி அவர்களையும் , மக்கள் பணியாளரான ஆசிரியர் முருகவேள் அவர்களையும் , விடுதலைப்புலிகளின் முன்நாள் பணியகப் பொறுப்பாளர் திரு.குலம் அண்ணா அவர்களையும், விடுதலைப்புலிகள் பத்திரிக்கை ஆசிரியர் திரு.ரவிமாஸ்டர் அவர்களையும், ஞானலிங்கேஸ்வரர் திருக்கோவில் அருச்சுனையர் திரு.சசிகுமார் அவர்களையும், அருச்சுனையர் திரு.விஜய சுரேஷ் அவர்களையும் அவரது மனைவியையும், மூத்த பத்திரிக்கையாளர்”நிலவரம்” திரு.சண்தவரசா அவர்களையும், திரு50 பினான்ஸ் உரிமையாளர் திரு.ஐயாத்துரை திரு அவர்களையும், நடனாசிரியை நிமலினி, அவர்களின் கணவர் திரு.ஜெயக்குமார் அவர்களையும், தமிழீழ நிதிப் பொறுப்பாளர் தமிழேந்தியப்பாவின் தமையன் திரு.சுப்பிரமணியம் அவர்களையும், அவரது மனைவியையும், போராளிகள் கட்டமைப்பின் தோழமைக்கரங்கள் 2019 நிகழ்வில் கலந்து கொண்டதற்காக .. “யார் இந்த ஒட்டுக்குழுக்கள் “ என்ற தலைப்பிட்டு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் முன்நாள் பேர்ன் மாநிலப் பொறுப்பாளர் திரு மூர்த்தி அவர்கள் வாட்சப் குறூப்பில் இவர்களது புகைப்படங்களை அனுமதியின்றிப் போட்டு சமூக ஊடகங்களில் பரப்பி விட்டது எந்தவகையில் நியாயமாகும்\nஇவர்கள் என்ன ஶ்ரீலங்கா அரசின் மாற்று அரசியல் அமைப்பின் அல்லது கருணா, பிள்ளையான், இனியபாரதி, டக்கிளசின் நிகழ்வுக்கா சென்றார்கள் மானமும் வீரமும் நிறைந்து விடுதலைப்புலிகளாக களத்தில் போராடி சிறை சென்றவர் மீட்புக்காக நடாத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டது மட்டுமே இவர்கள் செய்தது .\nஇவர்களைத் துரோகிகள் அல்லது ஒட்டுக்குழு என்றால் இத்தனை ஆண்டுகள் இவர்கள் ஆற்றிய பணியும் பெருளாதார பணமும் எத்தகையது பதில் சொல்வாரா மூர்த்தியும், அவருக்கு வால்பிடிக்கும் (பிள்ளை ) ரகுபதி குழு சிண்களும் .\nசிலுப்பர்கட்டை என்ற முகநூலில் “மாவீரர் நாளுக்கு வேவுப் பணியாளர்களுடன் களப்பணியாற்ற சிலுப்பர்கட்டை அணிகளும் பங்குபற்றுகின்றன” என பொதுவெளியில் பகிரங்கமாக அறிவித்தல் விட்டுள்ளனர். அப்படியானால் அது சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கமா இதற்கு பகிரங்க மறுப்பறிக்கை விடாதவரை தனிநபர் விமர்சனங்களை மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களுக்கு பயன்படுத்தும் சிலுப்பர்கட்டை யாரெனத் தெரிந்து, அவருக்கு தர்மஅடி விழுந்தால் அது “���ு .த . ஒ. குழுவிருக்கு” விழுந்த அடியாக எடுத்துக் கொள்ளப்படுமா\nஇந்த ஈனச் செயல்களுக்கு மூர்த்தியும், அவரது ஊதுகுழல்களும் பகிரங்க மன்னிப்புக் கோரும்வரை தாக்குதல்கள் அதி உச்சக்கட்டமாகத் தொடரும்.. புலிவேசம் போட்டு மக்களை சுரண்டும் இவர்களுக்கு மக்கள் தக்கநேரத்தில், தகுந்த பாடம் புகட்டுவார்கள் என நம்புவோம் \nராசா நாங்க ஒதுங்கியிருக்கிறோமே அன்றி பயந்து அல்ல .. புரியுங்கள் இல்லை புரிய வைக்கபடுவீர்கள்.\n2009 க்குப் பிறகு சருகுப்புலி வேசம் போடாதீர் அதுதான் எல்லாமே முடிஞ்சுதே இனியேன் அறுந்த றீலில் படத்தை ஓட்டப் பார்க்கிறீங்க இனியேன் அறுந்த றீலில் படத்தை ஓட்டப் பார்க்கிறீங்க இப்பத்தான் டிஜிற்றல் சிஸ்டம் வந்திட்டுதே ..\nசிவாஜிலிங்கத்திற்கும், சீமானுக்கும், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் காசைக் கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்து உங்கட பிசுபிசுத்த அரசியல் செய்யாம.. பாதிக்கப்பட்ட போராளிகளுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் நீங்க உதவியிருந்தா ஏன் இவர்கள் மன உழைச்சல்பட்டு போகப் போறாங்கள்\nபல முதலீடுகளும், இலட்சக்கணக்கில் சீட்டு, வட்டி என்றுஉங்கள் தில்லுமுல்லு கபட நாடகங்கள் மக்களுக்குத் தெரியாதது அல்ல மாவீரர் நிகழ்வுக்கு உயிர்ப்பலி கொடுத்த மக்களின் வரவை வைத்து, மக்கள் உங்கள் பக்கமென பகல்கனவு காணாதீர்கள். உங்களால் முன்னெடுக்கப்படும் ஏனைய நிகழ்வுகளை மக்கள் கணக்கில் கூட எடுக்காமல் புறக்கணிப்பதை வைத்தே புரியுங்கள் “உங்கள் பருப்புக்கள் இனியிங்கு வேகாது” என்று …\nசுவிஸில் நடைபெற்ற “தோழமைக் கரங்கள் கலைமாலை 2019” நிகழ்வு புகைப்படங்கள்… (புகைப்பட உதவி.. திரு.பகீர்– அவரது அனுமதியுடன், அவரது முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது))\nஅமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பு பேரம் பேசப் போகிறது என்ற கருத்தை முற்று முழுதாக நிராகரிக்கின்றோம் – பா.கஐதீபன்\nராஜாங்கனை பகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம் இடம்பெறவுள்ளது\nஜனாதிபதி ஆணைக்குழு – ஊடகங்களுக்கு மறுப்பு\nவடமகாணத்தில் கொரோனா பரவக்கூடிய ஏது நிலை உள்ளது – வைத்தியர் எஸ்.யமுனானந்தா\nவெளிவிவகார அமைச்சராக சுமந்திரனுக்கு விருப்பம் – சுரேஸ் சாடல்\nவவுனியா பம்மைமடு தனிமைப்ப��ுத்தல் முகாமில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1218381.html", "date_download": "2020-07-12T22:38:36Z", "digest": "sha1:L3CTIUSLZ4HOYZ2ETAQUE3ID4D3JU2MC", "length": 12103, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "சர்வ கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நிறைவு..!! – Athirady News ;", "raw_content": "\nசர்வ கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நிறைவு..\nசர்வ கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நிறைவு..\nபாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது.\nஇன்று மாலை 5 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடல் சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.\nபாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் இந்த சந்திப்பு இடம்பெற்றது.\nசபாநாயகர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த சந்திப்பிற்கான ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவன்னிமண் நற்பணி மன்றத்தால் உணவு பொருட்கள் வழங்கல்..\nமஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐ.தே.காவின் பிரபலம்..\nஅமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பு பேரம் பேசப் போகிறது என்ற கருத்தை முற்று முழுதாக…\nராஜாங்கனை பகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம் இடம்பெறவுள்ளது\nஜனாதிபதி ஆணைக்குழு – ஊடகங்களுக்கு மறுப்பு\nவடமகாணத்தில் கொரோனா பரவக்கூடிய ஏது நிலை உள்ளது – வைத்தியர் எஸ்.யமுனானந்தா\nவெளிவிவகார அமைச்சராக சுமந்திரனுக்கு விருப்பம் – சுரேஸ் சாடல்\nவவுனியா பம்மைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nவள்ளுவர் கோட்டம் ரோட்டில்.. ராத்திரி கஸ்டமர்களுக்காக காத்திருந்த 19 வயசு திருநங்கை..…\n4000 ரன், 150 விக்கெட்.. உலக அளவில் 2ஆம் இடம்.. இந்திய ஜாம்பவான் ரெக்கார்டை உடைத்த…\nவைரத்திலேயே உள்ளாடைகள்.. அதுவும் வேற லெவல்.. பிடிக்குமா என கேள்வி வேறு.. மிரளவிடும்…\nஅமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பு பேரம் பேசப் போகிறது என்ற கருத்தை…\nராஜாங்கனை பகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம்…\nஜனாதிபதி ஆணைக்குழு – ஊடகங்களுக்கு மறுப்பு\nவடமகாணத்தில் கொரோனா பரவக்கூடிய ஏது நிலை உள்ளது – வைத்தியர்…\nவெளிவிவகார அமைச்சராக சுமந்திரனுக்கு விருப்பம் – சுரேஸ்…\nவவுனியா பம்மைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருவருக்கு கொரோனா தொற்று…\nவள்ளுவர் கோட்டம் ரோட்டில்.. ராத்திரி கஸ்டமர்களுக்காக காத்திருந்த 19…\n4000 ரன், 150 விக்கெட்.. உலக அளவில் 2ஆம் இடம்.. இந்திய ஜாம்பவான்…\nவைரத்திலேயே உள்ளாடைகள்.. அதுவும் வேற லெவல்.. பிடிக்குமா என கேள்வி…\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை திங்கட்கிழமை(13) மின்சாரம்…\nயாழ் உரும்பிராய் விபத்தில் சிக்கி இளம் குடும்பப் பெண் பலி\nசகல அரச உத்தியோகத்தர்களும் சுயகௌரவத்துடன் கடமையாற்ற வழிகோலுவோம்…\nநாளை முதல் ஒரு வாரம் பாடசாலைகளுக்கு விடுமுறை\nஅமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பு பேரம் பேசப் போகிறது என்ற கருத்தை…\nராஜாங்கனை பகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம்…\nஜனாதிபதி ஆணைக்குழு – ஊடகங்களுக்கு மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1219162.html", "date_download": "2020-07-12T21:43:10Z", "digest": "sha1:6GVYVFTTDM4ZA4Q2LXCSAQGWLPGRWUYZ", "length": 12308, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் தந்தையின் கடி தாக்குதலுக்கு உள்ளான ஐந்து வயது மகன்?? – Athirady News ;", "raw_content": "\nயாழில் தந்தையின் கடி தாக்குதலுக்கு உள்ளான ஐந்து வயது மகன்\nயாழில் தந்தையின் கடி தாக்குதலுக்கு உள்ளான ஐந்து வயது மகன்\nயாழ்ப்பாணத்தில் தந்தையின் தாக்குதலுக்கு உள்ளான மகன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான்.கடி காயங்களுக்கு இலக்கான ஐந்து வயதுச் சிறுவனே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.போதை தலைக் கேறிய தந்தையே சிறுவனைக் கடித்துள்ளார் என்று கூறப்படுகின்றது.யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ச���றுவன் கை, முதுகு , முகம் எனப் பல இடங்களிலும் கடி காயங்களுக்கு இலக்காகியுள்ளான்.\nஇந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுவனின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலதிக விசரணைகளி்ன் பின்னர் இன்று அவர் நீதிவான் மன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை சிறுவனின் உடல்களில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றது என்றும், தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.\nராஜினாமா செய்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி. ராகுல் காந்தியுடன் திடீர் சந்திப்பு..\nகமிஷன் பேர்வழியாக செயல்படுகிறார் – தெலுங்கானா முதல்வர் மீது குஷ்பு குற்றச்சாட்டு..\nஅமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பு பேரம் பேசப் போகிறது என்ற கருத்தை முற்று முழுதாக…\nராஜாங்கனை பகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம் இடம்பெறவுள்ளது\nஜனாதிபதி ஆணைக்குழு – ஊடகங்களுக்கு மறுப்பு\nவடமகாணத்தில் கொரோனா பரவக்கூடிய ஏது நிலை உள்ளது – வைத்தியர் எஸ்.யமுனானந்தா\nவெளிவிவகார அமைச்சராக சுமந்திரனுக்கு விருப்பம் – சுரேஸ் சாடல்\nவவுனியா பம்மைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nவள்ளுவர் கோட்டம் ரோட்டில்.. ராத்திரி கஸ்டமர்களுக்காக காத்திருந்த 19 வயசு திருநங்கை..…\n4000 ரன், 150 விக்கெட்.. உலக அளவில் 2ஆம் இடம்.. இந்திய ஜாம்பவான் ரெக்கார்டை உடைத்த…\nவைரத்திலேயே உள்ளாடைகள்.. அதுவும் வேற லெவல்.. பிடிக்குமா என கேள்வி வேறு.. மிரளவிடும்…\nஅமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பு பேரம் பேசப் போகிறது என்ற கருத்தை…\nராஜாங்கனை பகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம்…\nஜனாதிபதி ஆணைக்குழு – ஊடகங்களுக்கு மறுப்பு\nவடமகாணத்தில் கொரோனா பரவக்கூடிய ஏது நிலை உள்ளது – வைத்தியர்…\nவெளிவிவகார அமைச்சராக சுமந்திரனுக்கு விருப்பம் – சுரேஸ்…\nவவுனியா பம்மைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருவருக்கு கொரோனா தொற்று…\nவள்ளுவர் கோட்டம் ரோட்டில்.. ராத்திரி கஸ்டமர்களுக்காக காத்திருந்த 19…\n4000 ரன், 150 விக்கெட்.. உலக அளவில் 2ஆம் இ���ம்.. இந்திய ஜாம்பவான்…\nவைரத்திலேயே உள்ளாடைகள்.. அதுவும் வேற லெவல்.. பிடிக்குமா என கேள்வி…\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை திங்கட்கிழமை(13) மின்சாரம்…\nயாழ் உரும்பிராய் விபத்தில் சிக்கி இளம் குடும்பப் பெண் பலி\nசகல அரச உத்தியோகத்தர்களும் சுயகௌரவத்துடன் கடமையாற்ற வழிகோலுவோம்…\nநாளை முதல் ஒரு வாரம் பாடசாலைகளுக்கு விடுமுறை\nஅமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பு பேரம் பேசப் போகிறது என்ற கருத்தை…\nராஜாங்கனை பகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம்…\nஜனாதிபதி ஆணைக்குழு – ஊடகங்களுக்கு மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/director-vijay-statement/", "date_download": "2020-07-12T23:18:53Z", "digest": "sha1:7AHBOA53QW3GV737YLY2YKKODSZSGNTN", "length": 11878, "nlines": 85, "source_domain": "www.heronewsonline.com", "title": "“நானும் அமலாபாலும் பிரிகிறோம்”: மவுனம் கலைத்தார் இயக்குனர் விஜய்! – heronewsonline.com", "raw_content": "\n“நானும் அமலாபாலும் பிரிகிறோம்”: மவுனம் கலைத்தார் இயக்குனர் விஜய்\n“நானும் அமலாபாலும் பிரிகிறோம் என்ற செய்தி உண்மை தான். திருமணத்துக்குப் பிறகு அமலா நடிப்பதால் தான் நாங்கள் விவாகரத்து பெறுகிறோம் என்று பரவும் செய்திகள் அனைத்தும் பொய்யே” என்று இயக்குனர் விஜய் கூறியுள்ளார். மேலும், “நம்பிக்கை, நேர்மை ஆகிய இரண்டு குணங்களும் தான் ஒரு வலுவான திருமண வாழ்விற்கு சிறந்த பாலமாக செயல்படுகிறது. அந்த இரண்டும் உடைந்த பிறகு திருமண வாழ்வை தொடர்ந்தால், அதில் எந்தவித அர்த்தமும் இருக்காது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து இயக்குனர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-\nசில நாட்களாகவே நானும், அமலாவும் பிரிவது பற்றி வெளிவரும் எண்ணற்ற செய்திகளை நான் படித்து வருகிறேன். ஆனால் அவற்றுள் வதந்திகளும், கற்பனை கதைகளும் தான் மிக அதிகம். இந்த தருணத்தில் நான் ஒன்றை மட்டும் தெளிவுப்படுத்தி கொள்ள விரும்புகிறேன். நானும் அமலாபாலும் பிரிகிறோம் என்ற செய்தி உண்மை தான். ஆனால் மற்ற எல்லா தகவல்களும் முற்றிலும் பொய்யானது.\nஎங்களின் பிரிவிற்கு என்ன காரணம் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். என்னுடைய நெருங்கிய நண்பர்களும், ஒரு சில ஊடக நண்பர்களும் இதை பற்றி வெளிப்படையாக பேசுமாறு கேட்டுக்கொண்டாலும், என் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை நான் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை.\nஒரு சராசரி தந்தையாக மகனின் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த பிரச்சனைகளால் நொந்துபோன என் தந்தை, தன் மனதில் சரி என்று பட்டதை ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் சொன்னது, இந்த பிரச்சனையை திசை திருப்பியது.\nஇயல்பாகவே சமூதாயத்தின் மீதும், பெண்கள் மீதும் அதிக அக்கறையும், மரியாதையும் கொண்டவன் நான். எனது இயக்கத்தில் வெளியான ஒன்பது படங்களும், பெண்களின் சுயமரியாதையை பிரதிபலிக்கும் வண்ணமாக தான் இருந்திருக்கிறது.\nஅமலா தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால், திருமணத்திற்கு பிறகும் அவரின் விருப்பத்திற்கு என்னால் முடிந்த ஆதரவை கொடுத்து வந்தேன். அப்படி இருக்கும்போது, திருமணத்திற்கு பிறகு அமலா நடிப்பதால் தான் நாங்கள் விவாகரத்து பெறுகிறோம் என்று பரவும் செய்திகள் அனைத்தும் பொய்யே.\nநம்பிக்கை, நேர்மை ஆகிய இரண்டு குணங்களும் தான் ஒரு வலுவான திருமண வாழ்விற்கு சிறந்த பாலமாக செயல்படுகிறது. அந்த இரண்டும் உடைந்த பிறகு திருமண வாழ்வை தொடர்ந்தால், அதில் எந்தவித அர்த்தமும் இருக்காது.\nநாங்கள் இருவரும் பிரிந்துவிடுவோம் என கனவில் கூட நான் நினைத்ததில்லை, ஆனால் இன்றைக்கு அது நடந்துவிட்டது. மிகுந்த வலியை என் இதயத்தினுள் பூட்டிக்கொண்டு, எனது வாழ்க்கையை கண்ணியமான முறையில் தொடர நான் முடிவு செய்துவிட்டேன்.\nஇந்த உண்மை எதுவும் தெரியாமல், குறிப்பிட்ட சில ஊடகங்கள் பரப்பும் வதந்திகளால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகிறேன். அதை நினைக்கும்போது தான் எனக்கு மேலும் வருத்தமாக இருக்கிறது. இனியாவது எங்களின் தனிப்பட்ட உணர்வுகளை மதித்து, இதுபோல் வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்..\nஇப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் என்னுடன் இருந்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.\nஇவ்வாறு இயக்குனர் விஜய் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\nவிஜய் சேதுபதி படத்துக்கு ‘ஆண்டவன் கட்டளை’ தலைப்பு ஏன்\nஇவன் தந்திரன் – விமர்சனம்\nரசிகர்களுடன் ரஜினிகாந்த் 3-வது நாள் சந்திப்பு – படங்கள்\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” எ���்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=275231", "date_download": "2020-07-12T23:23:56Z", "digest": "sha1:GIKGVPKC3DUIWEJMMQ7LFA73ZIFEOW74", "length": 4794, "nlines": 63, "source_domain": "www.paristamil.com", "title": "செவ்வாய் கிரகத்தில் களிமண் கனிமங்கள்! நாசா வெளியிட்ட தகவல்- Paristamil Tamil News", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்தில் களிமண் கனிமங்கள்\nசெவ்வாய் கிரகத்தில் களிமண் கனிமங்கள் அதிக அளவில் காணப்படுவதாக நாசாவின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nஉயிர்களுக்கு ஆதாரமான நீர் இருக்கும் இடங்களிலேயே களிமண் உருவாகும்.\nஅந்த வகையில்,பல நூறுகோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருந்திருக்கக் கூடுமா என்பதைக் கண்டறிவதற்காக மவுண்ட் ஷார்ப் பகுதியில் கியூரியாசிட்டி ஆய்வு மேற்கொண்டுவருகின்றது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* சராசரி மனிதனின் தகவல்கள்....\nகுருதியின் அளவு - 5.5 லிட்டர்.\nஉடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.\nஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்\nஇரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்\nமிகவும் குளிரான பகுதி - மூக்கு\nவியர்க்காத உறுப்பு - உதடு\nசிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்\nநகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்\nவியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை - 200 000\nஇறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்\nவிண்ணில் ஏவப்பட்ட ஒரு நிமிடத்துக்குள் நடுவானில் வெடித்துச் சிதறிய சீன ராக்கெட்\nஅதிநவீன செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய இஸ்ரேல்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaionline.com/tamil/5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-07-12T22:44:17Z", "digest": "sha1:MUWSDRLGUE3MIG32BS4FGUZQKV6AUREW", "length": 7928, "nlines": 97, "source_domain": "chennaionline.com", "title": "5 வீரர்களை ரிலீஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்! – Chennaionline", "raw_content": "\n5 வீரர்களை ரிலீஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2020 சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. ஏலத்திற்கு முன்பு 8 அணிகளும் தங்களுக்கு விருப்பப்பட்ட வீரர்களை வெளியேற்றலாம். அதேபோல் மற்ற அணிகளிடம் இருந்து வாங்கிக் கொள்ளலாம். இதற்கான காலக்கெடு நேற்றோடு முடிவடைந்தது.\nஇந்நிலையில் இன்று எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை வெளியேற்றியுள்ளது என்ற விவரம் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.\nஅதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் மோகித் சர்மா, சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லே, துருவ் ஷோரே, சைத்தான்யா பிஷ்னோய் ஆகிய ஐந்து வீரர்களை வெளியேற்றியுள்ளது. 14.60 கோடி ரூபாயை கைவசம் வைத்துள்ளது.\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் தீபக் ஹூடா, மார்ட்டின் கப்தில், ரிக்கி புய், யூசுப் பதான் ஆகியோரை வெளியேற்றியுள்ளது. கைவசம் 17 கோடி ரூபாய் வைத்துள்ளது.\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஷிம்ரோன் ஹெட்மையர், அக்ஷ்தீப் நாத், நாதன் கவுல்டர்-நைல், கொலின் டி கிராண்ட்ஹோம், பிரயாஸ் பர்மன், டிம் சவுத்தி, குல்வான்ட் கெஜ்ரோலியா, ஹிம்மன் சிங், கிளாசன், மிலிந்த் குமார், ஸ்டெயின் ஆகிய 12 பேரை வெளியேற்றியுள்ளது. கைவசம் 27.90 கோடி ரூபாய் வைத்துள்ளது.\nராஜஸ்தான் ராயல்ஸ் ஆஷ்டோன் டர்னர், ஒசானே தாமஸ், ஷுபம் ரஞ்சன், பிரசாந்த் சோப்ரா, இஷ் சோதி, ஆர்யமான் பிர்லா, ஜெய்தேவ் உனத்கட், ராகுல் திரிபாதி, ஸ்டூவர்ட் பின்னி, லியம் லிவிங்ஸ்டன், சுத��சன் மிதுன் ஆகிய 11 பேரை வெளியேற்றியுள்ளது. கைவசம் 28.90 கோடி ரூபாயை வைத்துள்ளது.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் 1. ராபின் உத்தப்பா, 2. கிறிஸ் லின், 3. பியூஷ் சாவ்லா, 4. ஜோ டென்லி, 5. யர்ரா பிரித்விராஜ், 6. நிகில் நாயக், 7. கேசி கரியப்பா, 8. மேத்யூ கெல்லி, 9. ஸ்ரீகாந்த் முண்டே, 10. கார்லோஸ் பிராத்வைட் ஆகியோரை வெளியேற்றியுள்ளது. கைவசம் 35.65 கோடி ரூபாயை வைத்துள்ளது.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் 1. டேவிட் மில்லர், 2. அண்ட்ரூ டை, 4. சாம் குர்ரான், 5. வருண் சக்ரவர்த்தி ஆகியோரை வெளியேற்றியுள்ளது. கைவசம் 42.70 கோடி ரூபாய் வைத்துள்ளது.\nடெல்லி கேப்பிட்டல்ஸ் 1. கிறிஸ் மோரிஸ், 2. கொலின் முன்ரோ, 3. ஹனுமா விஹாரி, 4. அங்குஷ் பெய்ன்ஸ், 5. கொலின் இங்க்ராம் ஆகியோரை வெளியேற்றியுள்ளது. கைவசம் 27.85 கோடி ரூபாய் வைத்துள்ளது.\nமும்பை இந்தியன்ஸ் 1. யுவராஜ் சிங், 2. எவின் லெவிஸ், 3. ஆடம் மில்னே, 4. ஜேசன் பெரெண்டர்ஃப், 5. பரிந்தர் சரண், 6. பென் கட்டிங், 7. பங்கஜ் ஜெய்ஸ்வால் ஆகியோரை வெளியேற்றியுள்ளது. கைவசம் 13.05 கோடி ரூபாய் வைத்துள்ளது.\n← சையத் முஷ்டால் அலி டிராபி – மும்பையை வீழ்த்தி மேகாலயா வெற்றி\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 17, 2019 →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/htc-one-dual-sim-coming-soon-005806.html", "date_download": "2020-07-12T23:08:43Z", "digest": "sha1:OM3NKO6VOAYV4YO6OZKDEHFXNBWWBWJI", "length": 14794, "nlines": 268, "source_domain": "tamil.gizbot.com", "title": "htc one dual sim coming soon - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n19 hrs ago இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\n20 hrs ago ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்\n21 hrs ago சீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\n21 hrs ago Realme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\nNews ஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nAutomobiles விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் ��ார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹச்டிசி ஒன் டியுல் சிம் விரைவில்\nஇந்தியாவில் உள்ள ஹை என்ட் மாடல் ஸ்மார்ட்போன்களில் சாம்சங் காலக்ஸி எஸ்4 மற்றும் ஆப்பிள் ஐபோன்5க்கு பிறகு பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் ஹச்டிசி ஒன் தான்.\nசாம்சங் காலக்ஸி எஸ்4 மற்றும் ஆப்பிள் ஐபோன்5யை ஹச்டிசி ஒன் பின்னுக்கு தள்ளவும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் ஹச்டிசி நிறுவனம் விரைவில் ஹச்டிசி ஒன் டியுல் சிம் ஸ்மார்ட்போனை வெளியிட திட்டமிட்டுள்ளது.\nஹச்டிசி ஒன் டியுல் சிம் மொபைல் ஏற்கனவே சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பொழுது ஹச்டிசி நிறுவனம் இந்தியாவிலும் இதை வெளியிட உள்ளது.\nடியுல் சிம் மற்றும் 64ஜிபி மெமரி எக்ஸ்பேண்டபுள் வசதி இதில் உள்ளது. மற்ற வகையில் இது கிட்டதிட்ட ஹச்டிசி ஒன் போன்றதே. இதில் உள்ள சிறப்பம்சங்களை பார்போம்.\n4.7 இன்ஞ் ஐபிஎஸ் ஹச்டி டிஸ்பிளே\n1.7Ghz குவால்கம் ஸ்னாப்டிராகான் 600 கூவாட் கோர் பிராசஸர்\nஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்\n2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா\nகீழே உள்ள சிலைட்சோவில் ஹச்டிசி ஒன் டியுல் சிம் படங்கள் மற்றம் சில தகவல்களை பாருங்கள்.\nஹச்டிசி ஒன் டியுல் சிம் பூம் சவுண்டு ஸ்பீக்கர் கொண்டுள்ளது.\nஇதில் பிளிங் பீடு வசதி உள்ளது.\nஹச்டிசி ஒன் டியுல் சிம் மாடல் விரைவில் வெளியிடப்படும்.\nஇந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்\nஹச்டிசி ஒன் டியுல் சிம் டாப் ஆன்லைன் டீல்ஸ்\nசீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\nஹச்டிசி ஒன் டியுல் சிம் ஸ்மார்ட்போன் ஆன்லைன் விற்பனையில்\nRealme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\nடாப் 5 ஹச்டிசி ஸ்மார்ட்போன்ஸ்\nஜூலை 14: மிகவும் எதிர்பார்த்த ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nடிக்டாக் விவகாரத்தில் பல்டி அடித்த அமேசான்\nபுதிய ஸ்மார்ட்போனை களமிறக்கும் எல்ஜி\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் க���லக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஏடிஎம் மாதிரி., பணம் கொடுங்க பானி பூரி வாங்குங்க: புதிய இயந்திரம் அறிமுகம்\nதமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் கிடையாது: டிவி மூலமாக கற்பிக்கப்படும்: செங்கோட்டையன்\nஇது புதுசு: ரூ.499-க்கு 100 ஜிபி டேட்டா., வரம்பற்ற குரல் அழைப்பு: வாரிக் கொடுக்கும் பிஎஸ்என்எல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-07-13T00:12:22Z", "digest": "sha1:BUKKDJLR7LYK2BHM2OMFROX6KIQOUYSL", "length": 8562, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராபர்ட் நாய்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇணை நிறுவனர்: பேர்ச்சைல்டு செமிகண்டக்டர், இன்டெல்\nராபர்ட் நாய்சு. (ரொபர்ட் நொய்ஸ், Robert Noyce, டிசம்பர் 12, 1927 – ஜூன் 3, 1990), என்பவர் ஒரு புகழ் பெற்ற பொறியியலாளர். இவர் 1957ல் ஃவேர்ச்சைல்டு செமிகண்டக்டர் (Fairchild Semiconductor) என்னும் நுண் மின்கருவிகள் செய்யும் நிறுவனத்தை துணைநிறுவனராக இருந்து நிறுவினார். இதே போல 1968ல் இன்ட்டெல் (Intel) என்னும் கணினிச் சில்லுகள் செய்யும் நிறுவனத்தையும் தொடக்கினார். நோபல் பரிசு பெற்ற ஜாக் கில்பி அவர்களைப் போலவே நுண் தொகுசுற்றுகள் ஆக்கத்திற்கு ஆழ்பங்களித்த முன்னோடி இவர். ஜாக் கில்பியுடைய புத்தாக்கம், புத்தியற்றல் இவருடையதைக் காட்டிலும் சுமார் 6 மாதம் முந்தியது ஆனால், நாய்சு அவர்களின் முறை ஒரே அடிமனையில் தொகுசுற்றுக்களைச் செய்வதில் சிறந்தது, உற்பத்தி செய்யவும் எளிதானது. இன்றளவும் பயன்படும் அடிப்படையானதும் கூட.\nநாய்சு அவர்களின் வாழ்க்கை வரலாறு ( PBS.org)\nNoyaFinder.com காணப்படும் நாய்சு அவர்களின் வாழ்க்கை வரலாறு\nIEEE ல் உள்ள நாய்சு அவர்களின் வாழ்க்கை வரலாறு\nத ராபர்ட் நாய்சு ஃவௌண்டேசன் (அறக்கட்டளை) வலைத்தளம்\nலெசிலி பெர்லினின் புத்தக வலைத்தளம்\nமாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழக முன்னாள் மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2020, 09:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/03/02021121/Supreme-Court-Supervisory-Investigation-Team-To-Investigate.vpf", "date_download": "2020-07-12T21:37:03Z", "digest": "sha1:3MGGGXCYVEHHQUFDOCSFOSFR6ISZFDH2", "length": 16120, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Supreme Court Supervisory Investigation Team To Investigate Delhi Riots - Liberation Panthers Party Meeting Resolution || டெல்லி கலவரம் குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் புலனாய்வு குழு அமைக்க வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தீர்மானம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎன்.எல்.சி. பாய்லர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு\nடெல்லி கலவரம் குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் புலனாய்வு குழு அமைக்க வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தீர்மானம் + \"||\" + Supreme Court Supervisory Investigation Team To Investigate Delhi Riots - Liberation Panthers Party Meeting Resolution\nடெல்லி கலவரம் குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் புலனாய்வு குழு அமைக்க வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nடெல்லி கலவரம் குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை அசோக் நகரில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் முகமது யூசுப், முதன்மை செயலாளர்கள் உஞ்சை அரசன், பாவரசு, துணை பொதுச் செயலாளர்கள் வன்னி அரசு, எஸ்.எஸ்.பாலாஜி, செய்தி தொடர்பாளர் பாவலன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-\nடெல்லி கலவரம் குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வு குழு அமைக்க வேண்டும். கலவரத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். கலவரத்தைத் தூண்டியவர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதேசிய குடியுரிமை பதிவேடு (என்.பி.ஆர்.) நடவடிக்கையை மேற்கொள்வதில்லை என்று சொல்லிக்கொண்டே அதில் கேட்கப்படும் பெற்றோர் குறித்த கேள்விகளை தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) வினாக்களுக்குள் சேர்த்து வருகிற ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்தியா முழுவதும் என்.பி.ஆர். நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் கோடிக்கணக்கான மக்களின் குடியுரிமை பறி போகும். எனவே, என்.பி.ஆர். நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டோம் எனத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.\n“இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல; இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று அரசாங்கத்துக்குக் கட்டாயம் எதுவும் இல்லை” என்ற சுப்ரீம் கோர்ட்டின் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய மோசமான தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.\nவெறுப்புப் பேச்சுகளும், வெறுப்புக் குற்றங்களும் அதிகரித்து வரும் நிலையில், சட்ட ஆணையம் தயாரித்துத் தந்த வெறுப்புப் பிரசாரத்தைத் தடுப்பதற்கான புதிய சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும், அதை சட்டமாக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.\n1. ஒரே நாடு ஒரே கல்வி வாரியம் அமைக்க வேண்டும்-சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்\nசீரான கல்வியை வழங்குவதற்காக, ஒரே நாடு ஒரே கல்வி வாரியம் என்ற அமைப்பை நிறுவ வேண்டும் என பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n2. டாஸ்மாக் வழக்கு- தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்\nதமிழக டாஸ்மாக் மதுக்கடை திறப்பு தொடர்பாக தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.\n3. டெல்லி கலவரம் குறித்த காட்சிகளை வெளியிட்டது டெல்லி போலீஸ்\nடெல்லி கலவரம் குறித்த காட்சிகளை டெல்லி போலீஸ் வெளியிட்டுள்ளது.\n4. டெல்லி கலவரம்: சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து கண்காணிப்பு - நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்\nடெல்லி கலவரம் தொடர்பாக, சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக, நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல் தெரிவித்தார்.\n5. டெல்லி கலவரம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்\nடெல்லி கலவரம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும�� என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நிருபர்களிடம் கூறியதாவது:-\n1. என்ஜினீயரிங் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு 15-ந்தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\n2. ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக்கவேண்டும்: சோனியா காந்தியிடம் எம்.பி.க்கள் கோரிக்கை\n3. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ‘டெல்லியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்’ - பிரதமர் மோடி அறிவுறுத்தல்\n4. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுதினம் நடக்கிறது\n5. கொரோனா சிகிச்சைக்குபுதிய ஊசி மருந்து: மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி\n1. தமிழகத்தில் இன்று 3,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை தகவல்\n2. திருச்சி சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் உறவினர் ஒருவர் கைது\n3. தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்\n4. அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா: அடுத்தடுத்து அமைச்சர்களுக்கு பரவுவதால் பீதி\n5. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு மதிப்பூதியம் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/09/30225315/1264137/Child-murder-near-aarani.vpf", "date_download": "2020-07-12T23:58:35Z", "digest": "sha1:NZSYT3DBBD6TG2D7RCTMDUMPHAWSTOAT", "length": 9039, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Child murder near aarani", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதாயால் கொன்று புதைக்கப்பட்ட குழந்தை உடல் தோண்டி எடுப்பு\nபதிவு: செப்டம்பர் 30, 2019 22:53\nஆரணி அருகே தாயும் கள்ளக்காதலனும் சேர்ந்து கொன்ற குழந்தையின் உடலை போலீசார் தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகுழந்தை புதைத்த இடத்தை அடையாளம் காட்டிய தாய்\nஆரணி அடுத்த சேவூரைசேர்ந்தவர் குமார் கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி சோலையம்மாள் (வயது 35). இவர்களுக்கு ஒரு மகள் 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சோலையம்மாள் மீண்டும் கர்ப்பமானார். கடந்த 15&ந் தேதி சோலையம்மாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அக்ரபாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் ஆரணி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.\nசோலையம்மாளுக்கும் அவரது கணவரின் அண்ணன் பாபுவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. தற்போது பிறந்த குழந்தையால் குடும்பத்தில் தகராறு ஏற்படும் என்று நினைத்து பாபுவும் சோலையம்மாளும் குழந்தையை தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரியில் இருந்து மாயமானார்கள். இது பற்றி டாக்டர்கள் அளித்த புகாரின் பேரில் ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் சேவூர் வி.ஏ.ஓ. அலுவலகத்தில் சோலையம்மாளும், பாபுவும் சரணடைந்தனர்.\nஅவர்கள் பச்சிளம் குழந்தையை கொலை செய்து புதைத்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் வேலூர் மெயின் ரோட்டில் சேவூர் அருகே உள்ள விவசாய நிலத்தில் குழந்தையை கொன்று புதைத்தது தெரிய வந்தது. இன்று காலை குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை சோலையம்மாள் அடையாளம் காட்டினார். தாசில்தார் (பொறுப்பு) பாலாஜி தலைமையில் குழந்தை உடல் தோண்டி எடுக்கப்பட்டது.\nகுழந்தையின் பிணத்தை பார்த்து சோலையம்மாளின் கணவர் குமார் கதறி அழுதார். திருவண்ணாமலை மருத்துவக் குழுவினர் அங்கேயே குழந்தை உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் குழந்தை உடல் தந்தை குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சுமார் 47 ஆயிரம் பேர் - மாவட்டவாரியாக விவரம்\nசென்னையில் 1,168 பேர், மதுரையில் 319 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்டவாரியாக இன்றைய விவரம்\nஅழிக்காலில் கடல் சீற்றம்- ஊருக்குள் கடல்நீர் புகுந்ததால் பரபரப்பு\nகும்பகோணம் நகராட்சி சார்பில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை- அதிகாரி தகவல்\nகிணற்றில் குதித்து பெண் தற்கொலை- போலீஸ் விசாரணை\nவாலிபருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம் - 68 வயது மூதாட்டியை தாக்கிய கணவர்\nமதுரை அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தாக்கிய மனைவி கைது\nஆத்தூர் அருகே கள்ளக்காதல் தகராறில் வாலிபருக்கு சரமாரி வெட்டு\nகள்ளக்காதலனை ஏவி கணவரை காரை ஏற்றி கொலை செய்தேன் - மனைவி பரபரப்பு வாக்குமூலம்\nஒரத்தநாடு அருகே காதலிப்பதாக ஏமாற்றி கடத்தப்பட்ட சிறுமி மீட்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொட��்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnpscgk.net/2016/10/tnpsc-iv-2016-dinamani-2.html", "date_download": "2020-07-12T21:34:07Z", "digest": "sha1:4BMBGP2BNG2D526ZBMD7VCGGVUGX5HBX", "length": 12049, "nlines": 131, "source_domain": "www.tnpscgk.net", "title": "TNPSC IV குரூப் 2016 Dinamani மாதிரி வினா விடைகள் - பகுதி 2", "raw_content": "\nTNPSC IV குரூப் 2016 Dinamani மாதிரி வினா விடைகள் - பகுதி 2\n1. ‘ஆலிப் ரிட்லே கடல் ஆமைகளை’ பாதுகாப்பதற்காக 7 மாத காலத்திற்கு மீன்பிடிக்க தடைவிதித்த மாநில அரசு - ஒடிசா\n2. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான, ஏ.பி.ஏ.அப்துல்கலாம் அம்ருத் யோஜனா திட்டத்தை அமல்படுத்திய மாநில அரசு - மகாராஷ்டிரா\n3. வடகிழக்கு இந்தியாவில் முதல்முறையாக யானைகளுக்கான சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ள இடம் - காசிரங்கா தேசிய பூங்கா (அசாம்)\n4. 8-வது தேசிய விதைகள் மாநாடு, எங்கு, எப்போது நடந்தது - ஹைதராபாத்தில் 27.10.2015-ஆம் தேதி\n5. ஆசிய ஐரோப்பிய அயல்நாட்டு அமைச்சர்களின் 12-வது மாநாடு நடைபெற்ற இடம் - லக்சம்பர்க் நகரில், 2015 நவம்பர் 5, 6-ஆம் தேதிகளில் நடைபெற்றது.\n6. இத்தாலியில் நடந்த ரோம் திரைப்பட விழாவில், மக்கள் தேர்வு விருதுபெற்ற இந்திய திரைப்படம் எது - அங்ரி இந்தியன் காடஸ்ஸஸ்\n7. ஐரோப்பாவின் மிக உயரிய மனித உரிமைகள் விருதான ‘சக்காராவ் பிரைஸ்’ பரிசை வென்றவர் - சவூதி அரேபியாவை சேர்ந்த ராயிப் படாவி, இவர் இணைய எழுத்தாளர்.\n8. 2015-ஆம் ஆண்டுக்கான சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான விருது பெற்றவர் - லைபீரியாவைச் சேர்ந்த ஆபிரகாம் எம் கெய்ட்டா.\n9. பெங்களூருவில் நடந்த ஆசிய ஓபன்டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றவர்கள் யார் - சாகெத் மைனெனி மற்றும் சானம் சிங்\n10. அமெரிக்காவில் 2015–ல் நடந்த பார்முலா ஒன் கார்பந்தயத்தில் சாம்பியன் ஆனவர் யார்\n11. உலகில் மிக அதிகமாக கிடைக்கும் உலோகம் - அலுமினியம்.\n12. மின்சாரத்தை கடத்தாத உலோகம் - பிஸ்மத்\n13. நீரைவிட மிக லேசான உலோகம் - லித்தியம்\n14. திரவ நிலையில் உள்ள உலோகம் - பாதரசம்\n15. சுத்தப்படுத்தும் உலோகம் - மாங்கனீசு.\n16. விலை உயர்ந்த உலோகம் - பிளாட்டினம்\n17. மஞ்சள் பத்திரிக்கை என்பது - உணர்ச்சியூட்டும் செய்திகளை தருவது\n18. \"செராமிக்ஸ்\" என்பது - மண்பாண்டம் செய்தல்\n19. தென்னிந்தியாவில் விஜயம் செய்த வெனீஸ் நகர யாத்திரிகர் - மார்கோபோலோ\n20. \"முத்துக்குளித்தல்\" நடைபெறும் இடம் - தூத்துக்குடி\n21. தாஜ்மகாலின் சிறப்பு - அழகான கட்டிடக் கலைக்கான சின்னம்\n22. உலகிலேயே மிகப்பெரிய குடியரசு - இந்தியா\n23. ராணுவ டாங்க் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் - ஆவடி\n24. கங்கையும், யமுனையும் சந்திக்குடம் - அலகாபாத்\n25. டெல்டாக்களில் நரிமணம் எண்ணெய் ஆலை அமைந்துள்ளது - மகாநதி\n26. நீலகிரி மலையிலுள்ள பழங்குடியினர் - தோடர்கள்\n27. தமிழ் இலக்கியத்தின் \"வால்டர் ஸ்காட்\" எனப்படுவர் - கல்கி\n28. இந்தியாவின் ஷேக்ஸ்பியர் - காளிதாசர்\n29. மூன்று நகரங்களின் வரலாறு என்று அழைக்கும் தமிழ் இலக்கியம் - சிலப்பதிகாரம்\n30. பிர்லா கோளரங்கம் நிறுவப்பட்ட இடம் - சென்னை\n31. குழந்தைகளின் கவிஞர் என்பவர் - அழ.வள்ளிப்பா\n32. தேசிய திரைப்பட விழாவின் சின்னம் - கமல் (தாமரை)\n33. அதிக வாக்களார் கொண்ட நாடு - இந்தியா\n34. 1995-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் - வானம் வசப்படும்.\n35. பாரதியார் துவங்கிய செய்தித்தாள் - இந்தியா\n36. தமிழக அரசு தேர்வாணைக் குழுவின் தலைவரை நியமிப்பவர் - ஆளுநர்\n37. மாநிலர் ஆளுநருக்கு பதவிப் பிரமானம் செய்து வைப்பவர் - மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி\n38. திரைப்பட, தொலைக்காட்சி கல்லூரி உள்ள இடம் - பூனா\n39. சோழர்களின் சாம்ராஜ்யம் எந்த ஆற்றின் கரையோரம் உள்ளது - காவிரி\n40. இந்தியாவின் தத்துவ ஞானி என்பவர் - இராதாகிருஷ்ணன்\n41. அதிக மொழிகள் பேசும் நாடு - இந்தியா\n42. இராணுவ சேவை பணியாளர் கல்லூரி உள்ள இடம் - வெலிங்டன் (நீலகிரி)\n43. காஞ்சிபுரத்தை சார்ந்த தொழில் - பட்டாடைகள்\n44. நிலக்கரி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மாநிலம் - தமிழ்நாடு\n45. தமிழ்ப்பல்கலைக்கழகம் கழகம் அமைந்துள்ள இடம் - தஞ்சாவூர்\n46. இந்தியாவின் பெர்னார்ட்ஷா எனப்படுபவர் - சி.என். அண்ணாத்துரை\n47. தரும பரிபாலன சமாஜத்தை ஏற்படுத்தியவர் - சுப்ரமணிய சிவா\n48. இராமலிங்க அடிகாளரின் பக்திப் பாடல்களை அழைப்பது - திருவருட்பா\n49. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ள மாவட்டம்- காஞ்சிபுரம் (முன்பு செங்கை எம்.ஜி.ஆர் மாவட்டம்)\n50. பஞ்சாயத்து தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுப்பது - மாநில அரசு\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nநாமக்கல��� கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nதமிழ்நாட்டின் \"வேர்ட்ஸ்வொர்த்\" வாணிதாசன் - வாழ்க்கை குறிப்புகள்\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nஐம்பெரும் காப்பியங்கள் TNPSC VAO Tamil Guide\nதமிழில் டிஎன்பிஎஸ்சி எக்சாம் எழுதுவது எப்படி\nTNPSC EXAM பொருத்தவரை \"தமிழில்\" எழுதுபவர்கள் தான் அதிகம். தமிழ்நாடு அரசு…\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/tag/kabali-collection/", "date_download": "2020-07-12T22:56:03Z", "digest": "sha1:QTWVM2MKIOI6T2ZKOVBK6GQWP5RNFSZS", "length": 8298, "nlines": 146, "source_domain": "newtamilcinema.in", "title": "Kabali Collection Archives - New Tamil Cinema", "raw_content": "\nகபாலி2 நமது செய்தியை உறுதிபடுத்தினார் தனுஷ்\nகபாலி பார்ட்2 படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம்தான் தயாரிக்கிறது என்கிற செய்தியை நாட்டுக்கு முதன் முதலில் சொன்னது நமது newtamilcinema.in. நமது அறிவிப்பு வெளிவந்த தினத்தன்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் அதை உறுதி செய்திருக்கிறார்…\nகபாலி பார்ட் 2 தயாரிக்கிறார் தனுஷ் ரஜினி தந்த திடீர் இனிப்பு\nரஜினி படங்களில் அதிக புகை மூட்டத்திற்கு ஆளான படம் கபாலிதான் ஏதோ ஒரு மூதேவி எங்கிருந்தோ மறைந்து கொண்டு, ‘இது சாதிப்படம்’ என்று கொக்கரிக்க, அதை வகையாக பிடித்துக் கொண்ட பா.ரஞ்சித் அண்டு தொண்டரடி பொடியாழ்வார்கள் அப்படத்தை முழுக்க முழுக்கவே…\nகபாலிக்கும் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கும் என்னய்யா சம்பந்தம்\nநான்தாள் சூப்பர் ஸ்டார் என்று சொல்லி வந்தவர்களையெல்லாம், நடுக்கல் ஜுரத்திற்கு ஆளாக்கிவிட்டார் ரஜினி. இப்படியொரு எதிர்பார்ப்பு உலகத்தில் வேறெந்த நடிகருக்காவது இருந்திருக்குமா என்றால் அந்த ஜாக்கிசானே இல்லை என்பார் போலிருக்கிறது. அப்படி…\n விஜய் முடிவால் கோடம்பாக்கம் பரபர\n“ரஜினி ஒண்ணும் கடவுள் இல்லையே, எதுக்கு இவ்ளோ பெரிய ஆர்ப்பாட்டம்” என்று முகவாயில் இடித்துக் கொள்கிற எல்லாருக்குமே கை வேறொரு பக்கம் நீண்டு, “கபாலி டிக்கெட் இருக்கா” என்று முகவாயில் இடித்துக் கொள்கிற எல்லாருக்குமே கை வேறொரு பக்கம் நீண்டு, “கபாலி டிக்கெட் இருக்கா” என்கிறது. “அதாண்டா எங்க ரஜினி” என்று ஆவேசம் காட்டுகிறார்கள் ரஜினியின்…\nதிருட்டு மாங்கா அடிக்க வந��த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/9242", "date_download": "2020-07-12T21:46:11Z", "digest": "sha1:T47YJSL6LJLXMJUTWACE6ZV6YVFRUHXW", "length": 12303, "nlines": 203, "source_domain": "www.arusuvai.com", "title": "சந்தோசமான செய்தி. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎல்லாரும் எப்படி இருக்கிங்க. அல்ஹம்துலில்லாஹ் நார்மல் டெலிவரியில் எனக்கு சாலிகான அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறான். பெயர் அஹமத் மசூத். என் பிள்ளைக்காக எல்லோரும் துவா செய்யவும்.\nதாயும் சேயும் நலமென்று கேட்டது மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு உங்க குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்துக்கள்\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nஅழகான ஆண் குழந்தைக்கும், ஈன்றெடுத்த தாய்க்கும் (உனக்கு) எனது அன்பான வாழ்த்துக்கள். நல்லா சத்தாக சாப்பிட்டு குழந்தையையும், உன்னையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்.\nஷகிலா,புதியதாக மகன் பிறந்து இருக்கின்றார்.எனது வாழ்த்துக்கள்.பெற்றோர் நீங்கள் நாடிய படி உங்கள் செல்வ மகன் அஹ்மத் மசூத் நீடூழி காலங்கள் அனைத்து பாக்கியங்களுடன் வாழ துஆ செய்கின்றேன்\nவாழ்த்துக்கள்..தாயும் சேயும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்..\nநீங்களும், உங்கள் மகன் அஹமத் மசூதும் உங்கள் குடும்பத்தாருடன் எல்லா பாக்கியங்களும் பெற்று நலமுடன் வாழா இறைவனிடம் துவா செய்கின்றேன்.\nகைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட\nகண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது\nஉங்களுக்கு என் வாழ்த்துக்கள் . உங்கள் குழந்தை அஹமத் மச��து வாழ்வில் எல்லா நலன்களையும் பெற்று சிறக்க என் வாழ்த்துக்கள்.\nஷகீலா உங்களுக்கு என் வாழ்த்துக்கள். உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மகன் உங்களை ரொம்ப பிஸியாக வைத்து இருப்பான். பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். உங்கள் மகன் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.\nஅன்பு ஷகிலாபானு நீங்க எப்படி இருக்கீங்க சுகப்பிரசவத்தில் உங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ள சந்தோசமான செய்தியை எங்களிடம் கூறியது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.உங்களுக்கும் உங்க குடும்பதாருக்கும் எனது வாழ்த்துக்கள, குழந்தைக்கு எனது ஆசீரும் அன்பான முத்தங்களும்.\nஅழகான ஆண் குழந்தைக்கும், ஈன்றெடுத்த தாய்க்கும் (உனக்கு) எனது அன்பான வாழ்த்துக்கள். நல்லா சத்தாக சாப்பிட்டு குழந்தையையும், உன்னையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்.\nஆண் குழந்தை நல்ல பார்த்து கொள்ளுங்கள்.\nநல்ல சாப்பிடுங்கள். சூப் நிறைய குடிங்க.\nஆண்டவன் நல்ல அறிவான பிள்ளையாக, உதவியான பிள்ளையாக வளற கிருபை புரிவானாக.\nஅவசரம் பதில் போடுங்க ப்ளீஸ்\nICSI பற்றி தெரிந்த உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள் pls friends\nஎன்ன என்ன பொருட்கள் எடுத்து வர வேண்டும்\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-07-12T23:16:39Z", "digest": "sha1:ZDKSYGRBOD7UKZQ5GPAVR62EBEGUJ2FK", "length": 7898, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பவுலர் தடுக்கி விழுந்ததால் பேட்டிங் செய்தவர் அவுட் ஆன விந்தை! | Chennai Today News", "raw_content": "\nபவுலர் தடுக்கி விழுந்ததால் பேட்டிங் செய்தவர் அவுட் ஆன விந்தை\nகைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏவுக்கு 15 நாள் காவல்:\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா:\nரிலையன்ஸ் ஜியோவில் குவியும் முதலீடுகள்\nகிணற்றில் தவறி விழுந்தவரை மீட்க சென்ற தீயணைப்பு வீரர் உயிரிழப்பு:\nபவுலர் தடுக்கி விழுந்ததால் பேட்டிங் செய்தவர் அவுட் ஆன விந்தை\nமகளிர் பிக்பேஷ் கிரிக்கெ போடி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியி��் இன்று அடிலைட் அணியும், பிரிஸ்பேன் அணியும் மோதியது\nஇந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அடிலெய்ட் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 141 ரன்கள் எடுத்தது.\nஇதனையடுத்து பேட்டிங் செய்த பிரிஸ்பேன் அணி 17.1 ஓவரில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 142 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது\nஇந்த போட்டியில் அடிலெய்டு அணி பேட்டிங் செய்யும்போது கடைசி பந்தில் பவுலர் ரன் அவுட் செய்யும் முயற்சியில் பந்தை பிடிக்க போனார். அப்போது அவர் தவறி கீழே விழுந்தார். இருப்பினும் அவரது கை பந்தில்பட்டு ஸ்டெம்பில் பட்டதால் பேட்ஸ்மேன் ரன் அவுட் ஆனார். எதிர்பாராத இந்த விக்கெட்டால் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.\nநீஷம் அதிரடி ஆட்டம்: இங்கிலாந்தை வீழ்த்திய நியூசிலாந்து\nரகசியமாக குழந்தை பெற்றுக்கொண்டாரா பிரபல தமிழ் நடிகை\nபல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பேட்டிங் செய்த சச்சின் டெண்டுல்கர்\nடாஸ் வென்ற இந்தியா பேட்டிங்: அணியில் சிறிய மாற்றம்\nஇந்திய அணியின் அபார பந்துவீச்சு: 150 ரன்களே வெற்றி இலக்கு\nடாஸ் வெற்றி பெற்ற பந்துவீச்சை தேர்வு செய்த இங்கிலாந்து\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏவுக்கு 15 நாள் காவல்:\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா:\nரிலையன்ஸ் ஜியோவில் குவியும் முதலீடுகள்\nகிணற்றில் தவறி விழுந்தவரை மீட்க சென்ற தீயணைப்பு வீரர் உயிரிழப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/japans-maki-to-design-govt-buildings-in-andhras-capital/", "date_download": "2020-07-12T22:57:49Z", "digest": "sha1:ADEFC2OSSLJCTYYTSSJLTCZHUI4Z34J4", "length": 8312, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ரூ.700 கோடி செலவில் ஆந்திர சட்டமன்ற, உயர்நீதிமன்ற கட்டிடங்களை கட்டுகிறது ஜப்பான் நிறுவனம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nரூ.700 கோடி செலவில் ஆந்திர சட்டமன்ற, உயர்நீதிமன்ற கட்டிடங்களை கட்டுகிறது ஜப்பான் நிறுவனம்\nகைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏவுக்கு 15 நாள் காவல்:\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா:\nரிலையன்ஸ் ஜியோவில் குவியும் முதலீடுகள்\nகிணற்றில் தவறி விழுந்தவரை மீட்க சென்ற தீயணைப்பு வீரர் உயிரிழப்பு:\nரூ.700 கோடி செலவில் ஆந்திர சட்டமன்ற, உயர்நீதிமன்ற கட்டிடங்களை கட்டுகிறது ஜப்பான் நிறுவனம்\nஆந்திர மாநிலத்தின் முதல்வராக சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்ட பின்னர் அவருடை முதல் கனவாக இருந்தது புதிய தலைநகரம்.தான். இதற்காக குண்டூர் அருகே உருவாக்கப்பட உள்ள நகரம்தான் அமராவதி. ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் தொழில்நுட்பத்தில் மிக விரைவில் தலைநகர் அமராவதி அமையவுள்ளது. 900 ஏக்கரில் ரூ.700 கோடி செலவில் அமையவுள்ள இந்த தலைநகர் அமராவதியில் சட்ட மன்றம், தலைமைச் செயலகம், உயர்நீதிமன்றம் ஆகியவை கட்டப்படவுள்ளன.\nஇந்த கட்டிடங்களை கட்டும் ஒப்பந்தங்களை எடுக்க ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகள் போட்டி போட்டு வரும் நிலையில் தற்போது இந்த ஒப்பதங்களை ஜப்பான் நாட்டின் ‘4 மிசிக்கோ மக்கி அண்ட் அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்திற்கு ஆந்திர அரசு அளித்துள்ளது. இந்த நகரம் கட்டி முடிக்கப்பட்டவுடன் உலகின் சிறந்த 10 நகரங்களில் ஒன்றாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நகரத்தை அமைக்க அந்த பகுதியின் விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து அரசிடம் தங்கள் இடங்களை கொடுக்க முன்வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவின் மிக பிரமாண்டமான சட்டமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களை அமைக்கும் பிளான்களை ஜப்பான் நிறுவனம் அமைத்து வருகிறது.\nஜி.கே.வாசன் முடிவால் தேமுதிகவுக்கு பாதிப்பா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏவுக்கு 15 நாள் காவல்:\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா:\nரிலையன்ஸ் ஜியோவில் குவியும் முதலீடுகள்\nகிணற்றில் தவறி விழுந்தவரை மீட்க சென்ற தீயணைப்பு வீரர் உயிரிழப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2018/04/09/88730.html", "date_download": "2020-07-12T23:46:02Z", "digest": "sha1:ELETWVNDLBWBEEIZG3DLCIPAKFQY4KIZ", "length": 21675, "nlines": 208, "source_domain": "www.thinaboomi.com", "title": "மக்கள் வந்து செல்ல வசதியாக 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைமேம்பாலம் அமைக்க திட்டம் : தெற்கு ரயில்வே, மெட்ரோ ரயில் அதிகாரிகள் ஆலோசனை", "raw_content": "\nதிங்கட்கிழமை, 13 ஜூலை 2020\nஅரசு வேலை வா���்ப்பு செய்திகள்\nமக்கள் வந்து செல்ல வசதியாக 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைமேம்பாலம் அமைக்க திட்டம் : தெற்கு ரயில்வே, மெட்ரோ ரயில் அதிகாரிகள் ஆலோசனை\nதிங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2018 சென்னை\nமின்சார ரயில் நிலையங்களுக்கு மக்கள் வந்து செல்ல வசதியாக மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைமேம்பாலம் அமைக்கப்படும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, விமான நிலையம் – ஆலந்தூர் - சின்னமலை, பரங்கிமலை - கோயம்பேடு - நேரு பூங்கா இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 20,000-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.\nஇதற்கிடையே, சென்ட்ரல் - எழும்பூர் - நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் விரைவில் மெட்ரோ ரயில்சேவை தொடங்கவுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதி களும், மெட்ரோ ரயில்களில் ஏசி வசதியும் இருக்கின்றன. பிரம்மாண்ட ரயில் நிலையம் ஆனால், மின்சார ரயில் நிலையங்களை இணைக்கும் வகை யில் போதிய அளவில் நடைமேம்பால வசதி இல்லாமல் இருக்கின்றன.\nஇதனால், பொதுமக்கள் வந்து செல்ல அவதிப்படுகின்றனர். குறிப்பாக, பரங்கிமலை, கிண்டி புதியதாக சேவை தொடங்கவுள்ள எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் அருகே இருக்கும் மின்சார ரயில் நிலையங்களுக்கும் செல்லும் வகையில் நடைமேம்பால வசதிகள் இல்லா மல் இருக்கின்றன.இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘பரங்கிமலை, கிண்டி ஆகிய மின்சார ரயில் நிலையங்களின் அருகே மெட்ரோ ரயில் நிலையங்கள் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளன. ஆனால், மக்கள் நடந்து செல்ல நடைமேம்பால வசதி இல்லாமல் இருக்கின்றன. அதிக கூட்ட நெரிசல் குறிப்பாக, கிண்டி, பரங்கிமலை மின்சார ரயில் நிலையங் களிலும் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஏற்கெனவே இருக்கும் குறுகிய நடைமேம்பாலங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகிறார்கள்.\nமேலும், விரைவில் சேவை தொடங்கவுள்ள எழும்பூர் ரயில் நிலையத்திலும் புதிய நடைமேம்பாலம் அமைக்காமல் இருக்கிறது. எனவே, மின்சார நிலையங்களில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக் கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும்’’ என்றனர்.\nஇதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகூறியதாவது: ‘‘பரங்கிமலை, கிண்டி, எழும்பூர் போன்ற மின்சார ரயில் நிலையங்களின் அருகே அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மக்கள் வந்து செல்லும் வகையில் புதிய நடைமேம்பாலம் அமைக்க முடிவு செய்துள்ளாம்.இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். எனவே, இதற்கான இடங்களைத் தேர்வு செய்து நடைமேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.’’இவ்வாறு அவர்கள் கூறினர்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 12.07.2020\nகொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை: மதுரையில் 2 நாள் மட்டும் முழு ஊரடங்கு நீட்டிப்பு : 15-ம் தேதி முதல் வழக்கமான ஊரடங்கு தொடரும்: தமிழக அரசு\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் : முதல்வர் உத்தரவு - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nடெல்லி சென்ற எம்.எல்.ஏ.க்கள் ஜெய்ப்பூர் திரும்புகிறார்கள் : ராஜஸ்தான் அரசுக்கு நெருக்கடி தீர்ந்தது: காங். அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு\nகுஜராத் காங். செயல் தலைவராக ஹர்திக் படேல் நியமனம்\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கும் கொரோனா தொற்று\nஇந்தி நடிகர் அனுபம்கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபாதுகாவலருக்கு கொரோனா: இந்தி நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமேலும் 4,244 பேருக்கு கொரோனா: இதுவரை 89,532 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமிழக சுகாதாரத்துறை\nபிரசவத்துக்காக கர்ப்பிணியை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவருக்கு விதித்த அபராதத்தை ரத்து செய்தார் போலீஸ் கமிஷனர் சின்ஹா\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் : முதல்வர் உத்தரவு - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nசீனாவில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 140 பேர் உயிரிழப்பு\nசாத்தான்குளம் வழக்கு தொடர்பாக ஐ.நா. கருத்து\nகொரோனா பாதிப்பு குறித்து சீனாவிற்கு முன்பே தெரியும் : பெண் விஞ்ஞானி லி மெங் யான் அதிர்ச்சி தகவல்\nநீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸி. மண்ணில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்ப்பேன் : விராட் கோலிக்கு கங்குலி மெசேஜ்\nபயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களமிறங்குவேன் : மின்னல் வேக வீரர் உசைன் போல்ட் அறிவிப்பு\nஇந்திய ஒரு நாள் போட்டி அணிக்கு மீண்டும் திரும்ப விரும்புகிறேன் : துணை கேப்டன் ரஹானே விருப்பம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nபார்லி. மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவது எப்போது -மத்திய அமைச்சர் ஜோஷி பதில்\nபுதுடெல்லி : நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் நாடாளுமன்ற மழைக் காலக்கூட்டத் தொடரைத் ...\nகொரோனாவிற்கு எதிராக போரிடும் இந்தியாவை பார்த்து உலக நாடுகள் வியக்கின்றன: அமித்ஷா பேச்சு\nகுருக்ரம் : அரியானா மாநிலம் குருகிராமின் கதர்பூரில் மத்திய ஆயுத போலீஸ் படையினர் நடத்தி வரும் அகில இந்திய மரம் தோட்டப் ...\nமக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் : மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தல்\nபுதுடெல்லி : மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு ...\nதங்கம் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்\nகொச்சி : தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் என்.ஐ.ஏ. சிறப்பு ...\nகுஜராத் காங். செயல் தலைவராக ஹர்திக் படேல் நியமனம்\nபுதுடெல்லி : காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றி வந்த ஹர்திக் படேல் குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக ...\nதிங்கட்கிழமை, 13 ஜூலை 2020\n1டெல்லி சென்ற எம்.எல்.ஏ.க்கள் ஜெய்ப்பூர் திரும்புகிறார்கள் : ராஜஸ்தான் அரசுக...\n2டெல்லியில் மேலும் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாநில சுகாதாரத்துறை...\n3நீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸி. மண்ணில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார...\n4பயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களமிறங்குவேன் : மின்னல் வேக வீரர் உசைன் போல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaionline.com/index.php/archives/2017/226-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-30-2017/4080-do-you-know.html", "date_download": "2020-07-12T22:52:39Z", "digest": "sha1:ASBVB4OIM3FONK45P62A3YHTSIUVXW2H", "length": 3993, "nlines": 40, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - உங்களுக்குத் தெரியுமா?", "raw_content": "\nHome -> முந்தைய இதழ்கள் -> 2017 -> செப்டம்பர் 16-30 -> உங்களுக்குத் தெரியுமா\nஈரோட்டுக்கருகில் ஓலவலசு என்னும் சிற்றூரில் முத்துச்சாமி சின்னம்மா இணையருக்கு 01.07.1906ல் பிறந்தவர் புலவர் குழந்தை. திண்ணைப் பள்ளியில் படித்து, தன் முயற்சியால் 28 வயதில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார்.\nஇந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொண்டார். இன எழுச்சிக் காவியமாக இராவண காவியம் எழுதி கம்பனுக்குச் சவால்விட்டவர். பல உரைநடை நூல்களையும் எழுதினார். திருக்குறளும் பரிமேலழகரும் என்ற நூல் குறிப்பிடத் தக்கதாகும்.\nஇரவுப் பள்ளியில் படிப்பறிவைப் பெருக்கிக் கொண்டவர். தமிழரசு அச்சகத்தில் என்.வி. நடராசன், ம.பொ.சி போன்றவர்களுடன் அச்சுக் கோர்ப்பவராகப் பணியாற்றி, பின்னர் கல்கி இதழிலும் அதே பணியைச் செய்து, தம் அறிவுக் கூர்மையால் உதவி ஆசிரியராய் உயர்ந்தவர். அச்சு எழுத்துகளை பிடித்த விரல்கள் பேனா பிடித்தன. எழுத்தாளர் உலகில் எடுப்பாக தனக்கென தனி முத்திரை பதித்து, சிறுகதை (முல்லைக் கொடியாள்) நாவல் (பாலும் பாவையும்) வாழ்க்கை வரலாறு (எம்.ஆர்.ராதா) திரைக்கதை வசனம் (கூண்டுக்கிளி) திரைப்பாடல்கள் (மயக்கும் மாலை பொழுதே நீ போ போ) என்று எழுத்துலகில் சாதித்து புரட்சி எழுத்தாளராய் மிளிர்ந்தவர் விந்தன் அவர்கள் ஒரு பன்முகத் திறனாளி\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinasuvadu.com/georgia-plane-crash-kills-5-people-including-2-children", "date_download": "2020-07-12T21:39:25Z", "digest": "sha1:NTBSXX22PJTUB5PL6ISOITOK42TH4BCG", "length": 6293, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "ஜார்ஜியாவில் ஏற்பட்ட விமான விபத்து.. 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி!", "raw_content": "\nசோபூரில் நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா.. ஆளுநருக்கு கொரோனா \"நெகடிவ்\"\nமதுரையில் ஜூலை 15-ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்\nஜார்ஜியாவில் ஏற்பட்ட விமான விபத்து.. 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி\nஜார்ஜியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த\nஜார்ஜியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியது.\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலம் வில்லிஸ்டனைச் சேர்ந்த அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் மற்றும் பைலட் என மொத்தம் 5 பேர் , உறவினரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சிறிய ரக விமானத்தில் நேற்று மாலை இண்டியானாவுக்கு சென்றனர். இந்த விமானம் ஜார்ஜியா வான்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென தீப்பற்றி எரிந்தது.\nதீப்பிடித்து எறிந்த விமானம், வேகமாக தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 2 வயது குழந்தைகள் உட்பட 5 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து, புத்னம் கவுண்டி மில்லட்வில்லே பகுதியில் உள்ள ஒரு சிதறிய வயல்வெளியில் ஏற்பட்டுள்ளது.\nஇந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர், அந்த விமானம் வானில் சிறிது நேரம் வட்டமிட்டதாகவும் பின்னர் தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்ததாகவும் தெரிவித்தார். மேலும், இந்த விபத்து குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா.. ஆளுநருக்கு கொரோனா \"நெகடிவ்\"\nமதுரையில் ஜூலை 15-ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்\nமகாராஷ்டிராவில் அதிகாரிக்கும் கொரோனா.. ஒரே நாளில் 7,827 பேருக்கு கொரோனா\nதலைநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.12 லட்சமாக உயர்வு\n 4-வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தம்.\nகேரளாவில் ஒரே நாளில் 435 பேருக்கு கொரோனா.\n#Breaking : சென்னையில் ஒரே நாளில் 1,168 பேருக்கு கொரோனா.\n தமிழகத்தில் 90,000-ஐ நெருங்கும் குணமானோர் எண்ணிக்கை.\n#BREAKING: இன்று ஒரே நாளில் 4,244 பேருக்கு கொரோனா.\nசட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது - அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://onelanka.wordpress.com/tag/university/", "date_download": "2020-07-12T23:08:37Z", "digest": "sha1:2IEV5V44SFF3BH7OLCIFHWDUL2QKNETF", "length": 11257, "nlines": 74, "source_domain": "onelanka.wordpress.com", "title": "university | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவெறிநாய்களுக்கான மருந்து என்னிடம் மட்டுமே உள்ளது: பிரதியமைச்சர் மேர்வின் சில்வா\nபல்கலைக்கழகங்களைச் சுற்றிலும் இருக்கும் வெறிநாய்கள் போன்றோருக்குக் கொடுப்பதற்கான மருந்து தன்னிடம் இருப்பதாகவும், அவர்களை வெறிக்குள்ளாக்குவோருக்குக் கொடுப்பதற்கான ஊசி மருந்து பற்றியும் தான் அறிந்து வைத்திருப்பதுடன், அவர்களைத் தூண்டி விடுவோருக்கான மருந்தை தான் கைவசம் வைத்திருப்பதாகவும் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.\nஇன்று காலை களனி- கிரிபத்கொடையில் ஆயுர்வேத சிகிச்சை நிலையமொன்றைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nபல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நோயின் தன்மையைப் பொறுத்து தலைக்குää வயிற்றுக்கு, உடம்புக்கு என மருந்து கொடுப்பதைப் போலவே எனக்கும் கொடுக்கத் தெரியும். அதே போலி வெறிநாய்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்து என்னவென்பது குறித்து எனக்கு மட்டுமே தெரியும். தேவையானவர்கள் களனிக்கு வாருங்கள். போதாதற்கு களனி கங்கையும் இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.\nஅதற்கு மேலதிகமாக களனி பல்கலைக்கழகத்தை பாதுகாப்பதற்கு துணைவே���்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்த பிரதியமைச்சர், அதற்கான ஆதரவை வழங்க தான் என்றும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கான ஆதரவை யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் விலக்கிக்கொண்டது\nஎதிர்வரும் சிறீலங்காவின் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவை சக்தி வாய்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் விலக்கிக்கொண்டது. தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களில் பாதிப்பேரை ஒருதலைப்பட்சமாக கூட்டமைப்பின் தலைமை விலக்கிக் கொண்டதை தொடர்ந்து, கூட்டமைப்பின் தலைமை இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு, தமிழ் காங்கிரசுக்கும் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையில் வேறுபாடுகள் தோன்றிய நிலையில், யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கான ஆதரவை விலக்கிக்கொண்டது. மேலும் தாம் நடுநிலை வகிக்கப் போவதாகவும், இம்முறை மக்கள் பொருத்தமான வேட்பாளர்களை, கட்சியை தாமே தெரிவு செய்யட்டும் எனவும், தாம் மக்களிடம் வைக்கும் வேண்டுகோள் இதுவே எனவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-12T22:31:00Z", "digest": "sha1:VAEYSNWPAFVINHD63D2JC3I4YQIQKMHS", "length": 20605, "nlines": 126, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வெண் குறுமீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஏர்ட்சுபிரங் – ரசல் விளக்கப்படம்\nஃஅபுள் விண்வெளித் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட சீரியசு A, சீரியசு B படிமம்.வெண்குறளியான சீரியசு B, பொலிவுகூடிய சீரியசு B யின் இடதுபுறத்தில் கீழே மங்கலான வெண்புள்ளியாக்க் காணப்படுகிறது.\nவெண்குறளி அகவை முதிர்வு காட்டும் ஓவியம்\nவெண் குறுமீன் (white dwarf) அல்லது வெண்குறளி அல்லது அழியும் குறளி என்பது ஓர் அடர்ந்த விண்மீன் எச்சம் ஆகும். இதில் பெரிதும் மின்னன்-அழிநிலைப் பொருண்மம் நிரம்பியிருக்கும். இது சூரியனை நிகர்த்த பொருண்மை அடர்த்தியும் ந்ம் புவியை ஒத்த பருமனும் கொண்டிருக்கும். இதன் மங்கலான பொலிவு அல்லது ஒளிர்மை தேக்கப்பட்ட வெப்ப ஆற்றலின் கதிர்வீச்சு உமிழ்வால் விளைவதாகும்.[1] மிக அருகே உள்ள வெண்குறலி சீரியசு B ஆகும். இது 6 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. மேலும் இது சீரியசு இரும விண்மீனின் சிறிய பகுதியாகும். இப்போது சூரியனுக்கு அருகே உள்ள விண்மீன் அமைப்புகளில் எட்டு வெண்குறளிகள் அமைந்துள்ளன எனக் கூறப்படுகிறது.[2] என்றி நோரிசு இரசலும் எட்வார்டு சார்லெசு பிக்கெரிங்கும் வில்லியமினா பிளெமிங்கும் 1910 இல் வெண்குறளிகளின் இயல்புக்கு மாறான மங்கலான பொலிவைக் கண்டுபிடித்தனர்;[3], p. 1 வெண்குறளி என்ற சொல் வில்லியம் உலூட்டன் அவர்களால் 1922 இல் உருவாக்கப்பட்டது.[4]\nநொதுமி விண்மீனாகும் அளவுக்குப் பொருண்மை போதாத விண்மீன்கள் தம் படிமலர்ச்சி இறுதிக் கட்டத்தில் வெண்குறளிகளாக மாறுகின்றன எனக் கருதப்படுகிறது. இவற்றில் நம் சூரியனும் உள்ளடங்கும். மேலும் நம் பால்வழியில் அமைந்த 97% விண்மீன்கள் இத்தகையனவே.[5], §1. தாழ் அல்லது இடைநிலை பொருண்மை கொண்ட விண்மீன்களின் நீரகப் பிணைவு ஆயுட்காலம் முடிவுற்றதும், இவை விரிவடைந்து செம்பெருமீன்கள் ஆகின்றன, இந்நிலையில் இவை தம் அகட்டில் உள்ள எல்லியத்தைக் கரிமமாகவும் உயிரகமாகவும் மூ ஆல்பா வினையால் மாற்றுகின்றன. இவை கரிமத்தை பிணைக்கவல்ல 1 பில்லியன் K வெப்பநிலை உருவாகும் அளவுக்கான பொருண்மை வாய்த்திராவிட்டால். அப்போது இவற்றின் அகட்டில் கரிமமும் உயிரகமும் திரளும். பின்னர் இவற்றின் வெளி அடுக்குகள் உதிர்வுற்று, கோளாக்க வளிம வட்டாகும். எஞ்சியுள்ள அகடு வெண்குறுமீனாக மாறும்.[6] எனவே வெண்குறுமீன்களில் கரிமமும் உயிரகமும் நிலவும். ஆனால் செம்பெருமீனின் பொருண்மை 8 முதல் 10.5 மடங்கு சூரியப் பொருண���மையுடன் இருந்தால் கரிம்ம் பிணையவல்ல வெப்பநிலை உருவாகிக் கரிமம் நியானாக மாறும். இந்நிலையில் உயிரகம், நியான், மகனீசியம் அகடுள்ள வெண்குறுமீனாகும்.[7] மேலும் சில எல்லியம் அமைந்த வெண்குறுமீன்களும்[8][9] இரும விண்மீன் அமைப்பில் நிகழும் பொருண்மையிழப்பால் உருவாகின்றன.\nவெண்குறுமீனின் பொருட்கள் மேலும் பிணைப்பு வினையை மேற்கொள்ள முடியாத்தால் பிணைப்பால் அதில் வெப்பம் உருவாகாது. எனவே விண்மீனுக்கு ஈர்ப்புக் குலைவை எதிர்கொள்ளுவதற்கான ஆற்றலைத் தரும் வாயில் ஏதும் இல்லை. இந்நிலையில் மின்னன் அழிவெதிர்ப்பு அழுத்தம் மட்டுமே அதைத் தாங்குகிறது. எனவே விண்மீன் உயரடர்த்தியுள்ளதாகிறது. சுழலாத வெண்குறுமீனுக்கு இந்த அழிவெதிர்ப்பு இயற்பியல் பெருமப் பொருண்மையை, அதாவதுசந்திரசேகர் வரம்பான 1.4 மடங்குச் சூரியப் பொருண்மையை, ஈட்டுகிறது. இந்நிலைக்குப் பிறகு இது மின்ன்ன் அழிவெதிர்ப்பு அழுத்தத்தால்தஙிப் பிடிக்க இயலாது. இந்த கட்டமெய்தும் கரிம-உயிரக வெண்குறுமீன் தன் துணை விண்மீனில் இருந்துபொருண்மை பரிமாற்றத்தால் பொருண்மை வரம்பை அடைந்து கரிம த் தகர்வெடிப்பு வினையால் வகை 1a விண்மீன் பெருவெடிப்புக்கு ஆட்படும்.[1][6] (SN 1006 is thought to be a famous example.)\nதோன்றிய நிலையில் வெண்குறுமீன் மிகவும் சூடாக இருக்கும். ஆனால் ஆற்றல் வாயில் எதும் இல்லாததால், இது தொடர்ந்து ஆற்றலை வெளியிட்டுக் குளிரும். அதாவது உயர்வெப்பத்தில் வெண்மை நிறத்தில் இருந்த விண்மீன்கால அடைவில் சிவப்பாகும்.நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் மிகவும் குளிர்ந்து ஒளியோ வெப்பமோ எந்த வகைஆற்றலும் வெளியிடமுடியாத நிலையை அடைந்து, மிக்க் குளிர்ந்த கருப்புக் குறுமீன் ஆகிவிடும்.[6] என்றாலும் இந்நிலை எய்த அது புடவியின் அகவையை விட கூடுதலான காலம், அதாவது 13.8 பில்லியன் ஆண்டுகள், எடுத்துக் கொள்ளும்.[10] எந்தவொரு வெண் குறுமீனும் அகவையில் புடவியினும் கூடுதலாக அமைய வாய்ப்பில்லை என்பதால் இதுவரை கருங்குறுமீன்கள் நிலவ வாய்ப்பேயில்லை எனக் கருதப்படுகிறது.[1][5] மிகப் பழைய வெண் குறுமீன்கள் இன்னமும் சில ஆயிரம் கெல்வின் வெப்பநிலையுடன் கதிர்வீசுகின்றன.\n3 வெண் குறுமீனின் வகைகள்\n8 வெளி இணைப்பும் கூடுதல் பார்வைநூல்களும்\nசூரியனையொத்த நிறையுடைதாக இருப்பினும், இதன் அளவு பூமியை ஒத்ததாக இருப்பதா��் அடர்த்தி மிகவும் அதிகமாகவிருக்கும் (1 x 109 kg/m3). பூமியின் அடர்த்தியை (5.4 x 103 kg/m3) ஒப்பிடுகையில் வெண் குறுமீன் 200,000 மடங்கு அடர்வு மிகுந்து இருக்கும் [11]; அதாவது, சீனிப்படிக அளவுள்ள (வெண் குறுமீனின்) ஒரு சிறு துண்டு நீர்யானையின் எடையுடையதாய் இருக்கும்.[12]\nபரிமாண முடிவுப்புள்ளி - evolutionary endpoint;\nவெளிவிடு விண்முகில் - emission nebula ;\nஈர்ப்பெதிர்-நிலை எலக்ட்ரான் அழுத்தம் - degenerate-electron pressure;\nசீனிப்படிகம் - sugar cube.\n↑ பிழை காட்டு: செல்லாத [ குறிச்சொல்; schatzman என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத ][ குறிச்சொல்; holberg என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத ][ குறிச்சொல்; நாசா என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவெளி இணைப்பும் கூடுதல் பார்வைநூல்களும்தொகு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 17:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/business/521243-two-wheeler-exports-rise-4.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-12T23:18:50Z", "digest": "sha1:PDAPM2LNOWVGCFV3RPTF6LTFU76OHXDA", "length": 15183, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "நடப்பு நிதி ஆண்டின் 6 மாதங்களில் இருசக்கர வாகனங்களின் ஏற்றுமதி 4 சதவீதம் உயர்வு | Two-wheeler exports rise 4% - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூலை 13 2020\nநடப்பு நிதி ஆண்டின் 6 மாதங்களில் இருசக்கர வாகனங்களின் ஏற்றுமதி 4 சதவீதம் உயர்வு\nநடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் இருசக்கர வாகனங் களின் ஏற்றுமதி 4 சதவீத அளவில் உயர்ந்துள்ளது. இந்த காலகட்டத் தில் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட நாடு களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் இரு சக்கர வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தி யாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.\nபைக், ஸ்கூட்டர், மொபட் போன்ற இருசக்கர வாகனங்கள் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையி லான காலகட்டத்தில் 17,93,957 அளவில் ஏற்றுமதியாகி உள்ளன. முந்தைய ஆண்டில் இந்த எண���ணிக்கை 17,23,280-ஆக இருந்தது.\nஆனால், தனிப்பட்ட முறையில் ஸ்கூட்டர்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டைவிட 11 சதவீதம் அள வில் குறைந்து 2,01,277 எண் ணிக்கையிலும், மொபட்களின் ஏற்றுமதி 44.41 சதவீதம் அளவில் குறைந்து 7,342 எண்ணிக்கையிலும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஒப்பீட்டளவில் பைக்குகளின் ஏற்று மதிதான் 7 சதவீதம் உயர்ந்துள் ளது.\nஇந்த காலகட்டத்தில் 15,85,338 எண்ணிக்கையில் பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.\nஅதேசமயம் ஏப்ரல் முதல் செப் டம்பர் வரையிலான காலத்தில் இரு சக்கர வாகனங்களின் உள் நாட்டு விற்பனை 16 சதவீதம் அளவில் குறைந்துள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில் 1,15,68,498 இருசக்கர வாகனங்கள் விற்பனை யான நிலையில், இந்த ஆண்டு 96,96,733 என்ற அளவிலேயே விற்பனையாகி உள்ளன.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nநடப்பு நிதி ஆண்டுஇருசக்கர வாகங்கள்இருசக்கர வாகனங்களின் ஏற்றுமதிஏற்றுமதி வரி உயர்வு\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nவரி வருவாய் இலக்கை அடைய மத்திய அரசு தீவிரம்\nவாகன உதிரிபாகத் துறை வருவாய் கடும் சரிவு\nநடப்பு நிதி ஆண்டுக்குள் புதிய தொழில் கொள்கை\nநடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் வங்கிகளின் வாராக் கடன் நிலை மேம்படும்: எஸ்பிஐ...\nகோவிட்-19 ஊரடங்கு; சுயஉதவிக் குழுக்களுக்கு பிணை இல்லாத கடன் வழங்க ஏற்பாடு\nதேசிய உரிம வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ்; பாஸ்டாக் விவரங்கள் கட்டாயம்: மத்திய அரசு...\nஎல்லை தாண்டி ரயிலில் செல்லும் குண்டூர் மிளகாய்; வங்கதேசத்துக்கு சிறப்பு பார்சல் சேவை:...\nதற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: புறக்கணிக்க சச்சின் பைலட் முடிவு\nகோவிட்-19 ஊரடங்கு; சுயஉதவிக் குழுக்களுக்கு பிணை இல்லாத கடன் வழங்க ஏற்பாடு\nநினைவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தோம் என உணரவில்லை: யுவன் உருக்கம்\nகரோனா தடுப்பு மருந்து: நவம்பர் மாதத்தில் மனித உடலில் பரிசோதனை - தாய்லாந்து\nஹெச்டிஎஃப்சி வங்கி லாபம் ரூ.6,345 கோடி\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/546744-infosys-software-engineer-arrested.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2020-07-12T22:08:42Z", "digest": "sha1:3EKAX4NFVWKANAUMMVAMWTLGEILNBX7Y", "length": 15430, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனாவை பரப்பச்சொல்லி சர்ச்சை கருத்து- சாப்ட்வேர் இன்ஜினீயர் பெங்களூருவில் கைது | infosys software engineer arrested - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூலை 13 2020\nகரோனாவை பரப்பச்சொல்லி சர்ச்சை கருத்து- சாப்ட்வேர் இன்ஜினீயர் பெங்களூருவில் கைது\nநாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்றால் 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், பெங்களூரில் வசித்து வரும் சாப்ட்வேர் இன்ஜினியர் முஜீப் முகமது (25) என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ''கைகோர்ப்போம், வீடுகளை விட்டு வெளியே பொது இடங்களுக்குச் சென்று முகத்தை மூடாமல் தும்முவோம். வைரஸைபரப்புவோம்'' என சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார்.\nஇதையடுத்து அந்த ஊழியரை உடனடியாக பணிநீக்கம் செய்து இன்போசிஸ் நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக இன்போசிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “எங்களது ஊழியரின் அந்த பேஸ்புக் பதிவு, பொறுப்பான சமூக பகிர்வுக்கான உறுதிப்பாட்டுக்கும், நடத்தை நெறிமுறைகளுக்கும் எதிரானது. இன்போசிஸ் இத்தகைய செயல்களுக்கு சகிப்புத்தன்மையற்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அதன்படி, அந்த ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக பெங்களூர் காவல்துறை இணை ஆணையர் சந்தீப் பாட்டீல் கூறும்போது, “வைரஸை பரப்ப வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட இளைஞர் முஜீப் முகமது கைது செய்யப்பட்டுள்ளார். முஜீப், இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார். - பிடிஐ\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசர்ச்சை கருத்துசாப்ட்வேர் இன்ஜினீயர் பெங்களூருவில் கைதுகரோனா வைரஸ்\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nகரோனா தடுப்பு மருந்து: நவம்பர் மாதத்தில் மனித உடலில் பரிசோதனை - தாய்லாந்து\nஅனுபவப் பகிர்வு: கரோனாவும் - குட்டிப் பையனும் - குடல்வாலும் - அரசு மருத்துவரும்\nஈரானில் கரோனா பரவலைத் தடுக்க மக்கள் உதவ வேண்டும்: அயத்துல்லா அலி காமெனி\nஜூலை 12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: புறக்கணிக்க சச்சின் பைலட் முடிவு\nகேரளாவில் இன்று 435 பேருக்கு புதிதாக கரோனா தொற்று: சுகாதார அமைச்சர் ஷைலஜா...\nடெல்லியில் கரோனா நோயாளிகளுக்கு பிரமாண்ட சிகிச்சை மையம்: இயற்கை மற்றும் ஆயுர்வேத சிகிச்சை...\nகோவிட்-19; மூலக்கூறு ஆராய்ச்சி: ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி மையம் நடவடிக்கை\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: புறக்கணிக்க சச்சின் பைலட் முடிவு\nகோவிட்-19 ஊரடங்கு; சுயஉதவிக் குழுக்களுக்கு பிணை இல்லாத கடன் வழங்க ஏற்பாடு\nநினைவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தோம் என உணரவில்லை: யுவன் உருக்கம்\nகரோனா தடுப்பு மருந்து: நவம்பர் மாதத்தில் மனித உடலில் பரிசோதனை - தாய்லாந்து\nஆதரவற்றோருக்கு தினமும் 50 ஆயிரம் உணவுப் பொட்டலம்- திருப்பதி தேவஸ்தானம் விநியோகம்\nநாயகி 10: பூனைகளுக்கு யார் மணி கட்டுவது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-12T23:36:28Z", "digest": "sha1:KXDHYXI5ACYHVWNVF5L2MCEGBYCR4R4R", "length": 9836, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | முதல் அச்சு நூல்", "raw_content": "திங்கள் , ஜூலை 13 2020\nSearch - முதல் அச்சு நூல்\n’’குழந்தையைப் பாராட்டுவது போல் என் முதல் படத்தை பாராட்டினார் கே.பி.சார்’’ - லட்சுமி...\nஎல்லை தாண்டி ரயிலில் செல்லும் குண்டூர் மிளகாய்; வங்கதேசத்துக்கு சிறப்பு பார்சல் சேவை:...\nகரோனா வைரஸ் அதிகரிப்பு: பெங்களூருவில் வரும் 14-ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு...\n’சோ’ அறிமுகமாகி 57 ஆண்டுகள்; ’மெட்ராஸ் பாஷை’யில் அசத்திய முதல் படம்\nஅமெரிக்காவில் கரோனா பலி 1.34 லட்சம்: முதல் முறையாக முகக்கவசம் அணிந்து சென்ற...\nஹரியானாவில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தைக் குறைக்க முடிவு\nமுதல் இந்திய சிப்பாய் புரட்சியின் 214-ம் ஆண்டு நினைவு தினம்: உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு...\nஉ.பி.யில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பரவல்: மாநிலம் முழுவதிலும் இன்று இரவு முதல்...\n‘இந்து தமிழ் திசை’ - ‘ஸ்கை யோகா’ வழங்கும் ‘கிட்ஸ் யோகா’ பயிற்சி...\nபாகிஸ்தானில் செப்டம்பர் முதல் கல்வி நிறுவனங்களைத் திறக்க அரசு திட்டம்\nஎம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இணைந்த முதல் படம்; ‘ஆயிரத்தில் ஒருவன்’ வெளியாகி 55 ஆண்டுகள்\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/police-commissioner-has-the-power-to-ban-protest-and-rally-madras-high-court/", "date_download": "2020-07-12T22:38:35Z", "digest": "sha1:7B2VIIUF657C2MMR24LCVWVM6PERBJDW", "length": 13681, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "போராட்டம், பேரணிக்கு தடைவிதிக்க காவல் ஆணையருக்கு அதிகாரம் உண்டு! சென்னை உயர்நீதிமன்றம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபோராட்டம், பேரணிக்கு தடை விதிக்க காவல் ஆணையருக்கு அதிகாரம் உண்டு\nதமிழகத்தில் நடைபெறும் முறையற்ற போராட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு தடை விதிக்க காவல்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்துள்ளது.\nமக்கள் நலப்பிரச்சினை எனக்கூறி அரசியல் கட்சிகள் அவ்வப்போது போராட்டங்களை அறிவித்து மக்களை நெருக்கடிக்கு ஆளாக்கி வருகின்றனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி, பொதுமக்களும் இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.\nசென்னை மாநகர காவல்ஆணையர் அலுவலகம்\nஇதை கருத்தில்கொண்டு, சென்னை உள்பட மாநகரங்களில் அனுமதியின்றி போராட்டங்கள் நடத்தக்கூடாது என்று தடை விதிக்கப்படுவதாகவும்,, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் போராட்ட மோ, மனித சங்கிலியோ நடத்த வேண்டுமென்றால் 5 நாட்களுக்கு முன்னரே அனுமதி பெற வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.\nஇதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் முன் விசாரணை நடைபெற்றது.\nஅதையடுத்து, சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய கட்டாயம் காவல்துறைக்கு உள்ளதால், அதனை கருத்தில் கொண்டு, போராட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க காவல் ஆணையருக்கு அதிகாரம் உள்ளது என்று கூறினார். தொடர்ந்து வழக்கின் விசாரணை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஎவ்வளவு போராட்டம் நடந்தாலும் குடியுரிமை சட்டம் தொடரும் : அமித்ஷா திட்டவட்டம் திருவாரூரில் பதட்டம்: ஒஎன்ஜிசி பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் எ��ுவர் விடுதலை பேரணி நிறைவு\nPrevious அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: போக்சோ நீதிமன்றம் பிப்ரவரி 1-ம் தேதி தீர்ப்பு\nNext காலில் ‘முள்’தான் குத்தியது: சென்னை திரும்பிய ரஜினிகாந்த் தகவல்\nஎனக்கு கொரோனா தொற்று இல்லை : தமிழிசை சவுந்தரராஜன்\nஐதராபாத் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனக்கு கொரோனா தொற்று இல்லை என டிவிட்டரில் அறிவித்துள்ளார். தெலுங்கானா…\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகாஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாகப் பரவி…\nதமிழகம் : மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 4244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nதமிழகத்தில் இன்று 4244 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது\nசென்னை தமிழகத்தில் இன்று 4244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 1,38,470 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. …\nஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாதிப்பு\nலக்னோ பிரபல இந்திய முன்னாள் கிரிக்கட் வீரர் சேதன் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணியின்…\nதோடா இனத்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை : தலைவர்கள் ஒத்துழைப்பு\nஊட்டி நீலகிரி மாவட்ட தோடா பழங்குடி இனத்தவருக்கு கொரோனா பரிசோதனை நடத்த அந்த இனத் தலைவர்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். அகில…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?tag=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-12T23:32:08Z", "digest": "sha1:SAVZU3E2326QRISLTPNXAVGT33T3H65Y", "length": 11469, "nlines": 75, "source_domain": "eeladhesam.com", "title": "சுரேஸ் பிரேமச்சந்திரன் – Eeladhesam.com", "raw_content": "\nநுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\nதொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்\nஎம்மை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கி விட்டது: மாணவர்கள் கொதிப்பு\nசெய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 7, 2019நவம்பர் 8, 2019 இலக்கியன் 0 Comments\n13 அம்சக் கோரிக்கைகளை உதாசினம் செய்து பல்கலைக்கழக மாணவர்களை, தமிழ் மக்களை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கியுள்ளது என்று வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்று (07) சற்றுமுன் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தனர். இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சஜித்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது, இந்நிலையில் 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்த உங்களது நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, வேட்பாளர் ஒருவரை சுட்டுவது என்றால் நாம் இந்த 13 […]\nவிக்கியுடன் இணைய தயார் பச்சை கொடி காட்டினார் சுரேஷ் பிரேமச்சந்திரன்\nசெய்திகள் அக்டோபர் 25, 2018அக்டோபர் 26, 2018 இலக்கியன் 0 Comments\nமுன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டனி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றினை\nஅரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும்: சுரேஸ்\nசெய்திகள் அக்டோபர் 16, 2018அக்டோபர் 17, 2018 இலக்கியன் 0 Comments\nமைத்திரிபால சிறிசேனா தலமையிலான அரசுக்கு இறுதிவரை ஆதரவு வழங்குவதற்கு துடித்துக் கொண்டிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இதுவரை வழங்கிய\nசெய்திகள் ஏப்ரல் 23, 2018ஏப்ரல் 26, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை கூட்டமைப்பு நிறைவேற்றுவதுடன் கூட்டமைப்புக்கு என யாப்பொன்று உருவாக்கப்பட்டால் மட்டுமே அவர்களுடன்\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசெய்திகள் ஏப்ரல் 21, 2018ஏப்ரல் 23, 2018 இலக்கியன் 0 Comments\nநூற்றுக்கு நூறு வீதம் புனித தன்மையோடோ அதேபோன்று நூறு வீதம் விட்டுக்கொடுப்புக்கள் இல்லாமல் இருப்பதனூடாகவோ தமிழ் மக்களின் அபிலாஷைகள்\nசெய்திகள் ஏப்ரல் 18, 2018ஏப்ரல் 19, 2018 இலக்கியன் 0 Comments\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எவ்வாறு செயற்படப் போகிறார் என்பதைப் பொறுத்தே,\nசந்திரிகாவிடம் ஈ.பி.டி.பி கேட்ட அதே வ��சயத்தையே ஈ.பி.ஆர்.எல்.எவ் கேட்டனர்\nசெய்திகள், முக்கிய செய்திகள் ஏப்ரல் 3, 2018ஏப்ரல் 4, 2018 இலக்கியன் 0 Comments\nரணில் விக்கிரமசிங்கவுடன் ஈ.பி.ஆர்.எல்.எவ் நேற்று பேச்சு நடத்தியிருந்தது. தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலையை\nநம்பிக்கையில்லா பிரேரணையில் சிவசக்தி ஆனந்தனின் வாக்கு யாருக்கு\nசெய்திகள் ஏப்ரல் 1, 2018ஏப்ரல் 2, 2018 இலக்கியன் 0 Comments\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் வாக்களிப்பது தொடர்பாக,\nஉள்ளூராட்சி சபைகள் குறித்து வெளிப்படையாகப் பேச அழைக்கிறார் சுரேஷ்\nசெய்திகள், முக்கிய செய்திகள் மார்ச் 9, 2018மார்ச் 9, 2018 காண்டீபன் 0 Comments\nஉள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பாக, இரகசிய பேச்சு நடத்துவதை விடுத்து,\nஇலங்கையில் சிறுபான்மை இனத்தின் நிலை என்ன என்பதை கண்டி- திகன வன்செயல்கள் காட்டுகின்றன – சுரேஸ்\nசெய்திகள் மார்ச் 7, 2018மார்ச் 9, 2018 காண்டீபன் 0 Comments\nஇலங்கையில் சிறுபான்மை இனங்களின் நிலை என்ன என்பதை கண்டி- திகன வன்செயல் தெளிவாக காட்டியிருக்கும் நிலையில்,\nகூட்டமைப்பு ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு\nசெய்திகள் பிப்ரவரி 25, 2018பிப்ரவரி 26, 2018 இலக்கியன் 0 Comments\nதொங்கு நிலையில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி\nரெலோவை கடுமையாக சாடும் சுரேஸ்\nசெய்திகள் பிப்ரவரி 23, 2018பிப்ரவரி 24, 2018 இலக்கியன் 0 Comments\nபொதுக் கொள்கை என்பதன் ஊடாக ரெலோ அமைப்பின் செயலாளர் சிறிகாந்தா என்ன கூற வருகின்றார்\n1 2 3 அடுத்து\nநுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelanatham.net/index.php/world-news/itemlist/user/1717-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-12T22:03:39Z", "digest": "sha1:WC6MPXXHMYWUPZJQJCD64CD6BSG2D4WS", "length": 15871, "nlines": 186, "source_domain": "eelanatham.net", "title": "கொழும்பு நிருபர் - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழு���்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு நிபந்தனி விதித்த தந்தை: கேரளாவில் சம்பவம்\nவடமராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு\nகேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு\nவரலாற்று மையத்தில் தலைவர் பிறந்த நாள் விழா\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nதெளஹீத் ஜமாஅத்தின் செயலாளருக்கு பிணை வழங்க மறுப்பு\nஸ்ரீலங்கா தெளஹீத் ஜமாஅத்தின் செயலாளர் அப்துர் ராஸிக்குக்கு பிணை வழங்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்த நிலையில் அவரது விளக்கமறியலை எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மேலதிக நீதிவான் சந்தன கலங்சூரிய உத்தரவிட்டுள்ளார்.\nபெளத்த மதத்தை அவமதிக்கும் வகையின் கருத்துக்களை வெளியிட்டார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இவருக்கு எதிராக கொழும்பு பிரதான் நீதிவான் மன்றிலும் வழக்கு ஒன்று பதிவு செய்யட்டுள்ள நிலையில் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.\nஅந்த வழக்கில் அவரைப் பிணையில் விடுத்த போது எந்தவொரு மதத்தையும் அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிடக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேய குறித்த பிணை நிபந்தனையை அவர் மீறினார் என கொழும்பு மேலதிக நீதிவான் சுட்டிக்காட்டி பிணை வழங்க மறுத்துள்ளார்.\nஇவருக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்தே இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்:யோகேஸ்வரன்\nகடந்த யுத்த காலத்தில் 45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வு மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் அதன் மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர் தமிழ் மக்கள் மாத்திரமல்ல. 45 முஸ்லிம்களும் மாவீரர்களாகியுள்ளனர். ஆகவே தமிழ் பேசும் மக்கள் மாவீரர்களாக இருந்து இந்த மண்ணின் விடுதலைக்காக தியாகத்தை மேற் கொண்டிருக்கின்றார்கள்.\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பிரகாரம் ஒருவர் மரணித்த பின் அவருக்கு அஞசலி செலுத்த முடியும். ஆனால் மாவீரர்களுக்கு கட்டாயம் அஞ்சலி செலுத்த வேண்டும்.\nதமிழ் மக்களுக்காக தமது உயிரை துச்சமாக நினைத்து அவர்கள் போராடியவர்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது நமது கடமையாகும்.பல உயிர்கள் நியாயமான விடுதலைக்காக தங்களை தியாகம் செய்து இருக்கின்றன.\nஆனால் இங்கு ஆட்சி செய்த அரசாங்கங்கள் தான் தியாகங்களை சரியாக மதிக்க வில்லை. போர் எண்பது ஒரு நாடு இன்னுமொரு நாட்டின் மீது செய்வதுதான் போராகும்.\nஆனால் உள்நாட்டில் மக்கள் உரிமைக்காக போராடுவது போராக கொள்ளப்படுவதில்லை. ஆனாலும் இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் மாத்திரமல்ல பல நாடுகளில் நடைபெற்றுள்ளது.\nநாங்கள் தமிழர்கள் தமிழர் யார் என்பதனை உலகுக்கு காட்டியுள்ளார்கள். ஒரு தாய் இன்னொரு தாயிடம் எங்கே உன் மகன் எனக் கேட்ட போது அந்த தாய் புலி கிடந்த குகை இது என் மகன் போர்க்களத்தில் நிற்பான் என கூறிய அந்த வீரத்தாய்மார் இந்த வீர வித்துக்களை ஈன்று இன்று மண்ணுக்கு வித்துடல்களாக ஆக்கி எமது எதிர்காலத்திற்காக மாபெரும் வித்திட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.\nநினைவு நாட்���ள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nமீண்டும் களத்தில் இறங்கும் சந்திரிகா\nகடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை; இளந்தாய் தற்கொலை\nஆட்சி மாறினாலும் சிலவற்றை மாற்றமுடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://m.dinamalarnellai.com/web/news/83630", "date_download": "2020-07-12T22:10:50Z", "digest": "sha1:2PXC6HUMGYE7J4KWG3SPLD6CYQGKOY2X", "length": 10927, "nlines": 96, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஏற்றுமதி உலகம் : இந்தேனேஷியாவிற்கு ஏற்றுமதி கூடும் வாய்ப்புகள்\nமலேசிய பாமாயில் இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தோனேஷியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி கூடும் என்ற நிலை தற்போது இருக்கிறது.\nஇதனால் இந்தியாவில் இருந்து அதிக அளவில் ஜீனி, அரிசி, மாமிசம் போன்றவைகளை இறக்குமதி செய்ய அந்த நாட்டை இந்தியா வலியுறுத்த போவதாக தெரிவித்துள்ளது.\nஇந்தோனேசியாவிலிருந்து 2018-19 ஆம் வருடத்தில் நாம் 15.8 பில்லியன் டாலர் அளவிற்கு இறக்குமதிகள் செய்திருக்கிறோம். இந்த இறக்குமதியில் பெரும்பாலும் பாமாயில் தான் இருக்கிறது. அதேசமயம் ஏற்றுமதி வருடத்திற்கு 5.2 பில்லியன் டாலர் அளவிற்கு செய்திருக்கிறோம்\nஇந்தியாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி கடந்த 10 ஆண்டுகளாக வருடத்திற்கு 15 சதவீதம் வளர்ந்து வருகிறது. இந்தியாவின் வேளான் பொருட்கள் ஏற்றுமதியில் முதல் மூன்று இடங்களில் மாட்டிறைச்சியும் உள்ளது. உலக மார்க்கெட்டில் 50 சதவீதத்தை இந்தியா தன் கைவசம் வைத்துள்ளது. இந்தியாவிலிருந்து வியட்நாம், மலேசியா, எகிப்து, சவுதி அரேபியா, பிலிப்பைன்��் ஆகிய நாடுகளுக்கு அதிக அளவு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் மும்பையைச் சேர்ந்த அல்லானாசன்ஸ், அல்கபீர் ஆகிய கம்பெனிகள் முண்ணனியில் உள்ளன.\nகுழந்தைகள் விளையாட்டு சாமான் கள் நமக்கு ஒரு பெரிதான பிசினசாக சில வருடங்களுக்கு முன்பு தெரிந்ததில்லை. ஆனால், தற்போது தாய், தந்தையர்கள் குழந்தைகள் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் வாங்கிக் கொடுப்பதால் அந்த மார்க்கெட் வளர்ந்து வருகிறது. சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு கண்காட்சியில் நுற்றுக்கும் அதிகமான தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். வியாபாரமும் படு சுறுசுறுப்பாக இருந்தது. ஏற்றுமதிக்கு மிகவும் வாய்ப்புள்ள ஒரு துறையாகும்.\nதமிழ்நாட்டில் காலங்காலமாக விளையாடப்பட்டு வரும் மரத்தில் செய்யப்பட்ட குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களில் பெரிய அளவில் ஏற்றுமதியை ஊக்கப்படுத்த வாய்ப்புகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nஒருமுறை பிளாஸ்மா தானம் செய்தால் 3 லட்சம் ரூபாய்\nகத்தியுடன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பு... வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ...\nகதைக்கு அவசியம் என்றால் நிர்வாணமாக நடிக்கவும் தயார் கூறிய தமிழ் நடிகை\nஎன் கணவர் தண்டனைக்கு தகுதியானவர் தான் : ரவுடி விகாஸ் துபே மனைவி ஆவேச பேச்சு\nஉடைக்கப்பட்ட லாக்கர்; தினமும் ஒரு பெண் - கணவனைக் கொல்ல 15 லட்சம் பேரம் பேசிய மனைவி\n\"ஆபாச படம்\" பார்த்த நடிகை, அதுவும் முதல் வகுப்பு படிக்கும் போதே.\nகேரளா தங்க கடத்தல்: சொப்னா பெங்களூரில் கைது\nரேஷன் அரிசி யாருக்கு எவ்வளவு\nராம்கோபால் வர்மாவின் அடுத்த ஆபாச திரைப்படம், புது நாயகி டுவிட்டரில் அறிமுகமான சில மணி நேரங்களில் பல ஆயிரம் ஃபாலோயர்கள்\nசீனாவை கலங்க வைத்த மிகப்பெரிய மோசடி\nமசாஜ் சென்டரில் விபச்சாரம்:இருவர் கைது\n இனி இப்படி செய்தால் சீரியசாக நடவடிக்கை எடுக்கப்படும், திரிஷாவை எச்சரித்த மீரா மிதுன்\nமதுரையில் கொரோனா தடுப்பு ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட திருநங்கை துாக்குப்போட்டு தற்கொலை போலீ���ார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinasuvadu.com/amul-baby-hansika-with-torn-pant", "date_download": "2020-07-12T23:02:56Z", "digest": "sha1:TIQZ225PL4APGIH5YNUNEUGALB2XNE67", "length": 6432, "nlines": 90, "source_domain": "dinasuvadu.com", "title": "அங்காங்கே கிழிந்து போன பேன்டுடன் அமுல் பேபி ஹன்சிகா.!", "raw_content": "\nசோபூரில் நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா.. ஆளுநருக்கு கொரோனா \"நெகடிவ்\"\nமதுரையில் ஜூலை 15-ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்\nஅங்காங்கே கிழிந்து போன பேன்டுடன் அமுல் பேபி ஹன்சிகா.\nஹன்சிகாவின் ஸ்டைலிஷ் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. தனுஷ்\nஹன்சிகாவின் ஸ்டைலிஷ் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.\nதனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. அதனையடுத்து பல முன்னணி ஹீரோகளுடன் நடித்த இவர் தமிழில் காணாமல் போய் விட்டார் என்றே கூறலாம். இந்த நிலையில் தற்போது இவர் மஹா என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலிலும், ஸ்ரீகாந்த் வில்லனாகவும் நடிக்கிறார். கொளுக்மொளுக்கென இருந்த இவர் உடல் எடையை குறைத்து தற்போது ஒட்டு மொத்தமாக மாறியது அனைவரும் அறிந்ததே.\nஇந்த நிலையில் தற்போது ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் பல பிரபலங்கள் ஜாலியான வீடியோக்களையும், பழைய புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆங்காங்கே கிழிந்து போன பேன்டுடன் விற்சுயல் போட்டோஷூட் ஒன்றை நடத்தி ஸ்டைலிஷ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது .\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nஉங்களுக்காக நீங்கள் ஒரு சிறந்தவராக இருங்கள், அதுல்யாவின் அழகான புகைப்படங்கள்.\nஜொலிக்கும் அழகில் சித்து .\nஅம்மாவான பிக்பாஸ் புகழ் ரம்யா. கணவன் மற்றும் குழந்தையுடனான அழகிய புகைப்படம்.\nகாமெடி கிங் கவுண்டமணியின் மகளை பார்த்திருக்கிறீர்களா.\nநம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் கியூட் போட்டோஸ் .\nசின்னத்திரை நயன்தாராவின் அழகான புகைப்படங்கள்..\nப���ுத்தப்படி போஸ் கொடுக்கும் ஷெரின்.\nஅரசியல்வாதியாக \" சிங்கம்\" விஜய் சேதுபதி. துக்ளக் தர்பார் மூவி ஸ்டில்ஸ்.\nதெறி பட நடிகையா இது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://discoverybookpalace.com/katin-perunganavu", "date_download": "2020-07-12T22:31:19Z", "digest": "sha1:47OJA7GEZQWAM6WUWUCPRHNMY55QZNFW", "length": 20414, "nlines": 604, "source_domain": "discoverybookpalace.com", "title": "காட்டின் பெருங்கனவு", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nமனித உறவுகள் விரும்பி நாடும் ஜீவன்கள் எதிர்கொள்ளும் அவஸ்தைகளைப் பேசுகின்றன சந்திராவின் கதைகள்.\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nவெள்ளை ராணி கதை விளையாட்டு\nபறக்கும் பப்பி பூவும் அட்டைக் கத்தி ராஜாவும்\nநெல்லை மாவட்ட கிராமியக் கதைகள்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nகேபிள் சங்கர் (எ)சங்கர் நாராயணன்\nசொல்லவே முடியாத கதைகளின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5580:2019-12-17-15-51-03&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2020-07-12T21:46:25Z", "digest": "sha1:W62QE6U5WQES6OBFU7FBMBNXES4XMSEE", "length": 28142, "nlines": 159, "source_domain": "geotamil.com", "title": "'சுட்டி' கணேசன்!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஅண்மையில் 'சுட்டி விகடன்' ஆசிரியர் சுட்டி கணேசன் பற்றிய கட்டுரையொன்றினை இணையத்தில் வாசித்தேன் , அதை எழுதியவர் தகவற் தொழில்நுட்ப வல்லுநரும், அத்துறையில் தமிழ் நூல்கள் பலவற்றை எழுதியவருமான காம்கேர் கே.புவனேஸ்வரி அவர்கள். அவர் அக்கட்டுரையில் 'சுட்டி' விகடன் சஞ்சிகையுடன் தனக்கேற்பட்ட அனுபவமொன்றினையும் பகிர்ந்துகொண்டிருந்தார். நல்லதொரு கட்டுரை. அதனை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். 'சுட்டி' விகடன் அவர்கள் என் முகநூல் நண்பர்களில் ஒருவரும் கூட. அக்கட்டுரைக்கான இணைய இணைப்பு: http://compcarebhuvaneswari.com/\n'சுட்டி' கணேசன் அவர்களைப்பற்றிய மேற்படி கட்டுரை ஆச்சரியத்தைத்தரவில்லை. ஏனென்றால் அவரை நான் 1996ஆம் ஆண்டிலிருந்து அறிவேன். 'ஸ்நேகா' பாலாஜியாக அறிமுகமானவர். ஸ்நேகா பதிப்பகமே எனது நூல்களான 'அமெரிக்கா' (சிறுகதைகள் மற்றும் சிறு நாவற் தொகுப்பு) மற்றும் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆகிய நூல்களைத் தமிழகத்தில் சிறப்பாக வெளியிட்டது. அவையே தமிழகத்தில் முதலில் வெளியான எனது நூல்கள்.\nஇலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் இவரை 'சவுத் ஏசியன் புக்ஸ்' பாலாஜியாக அறிந்திருப்பார்கள். 'சவுத் ஏசியன் புக்ஸ்' நிறுவனமும், இலங்கையின் தேசிய கலை இலக்கிய பேரவையும் இணைந்து பல நூல்களை வெளியிட்டுள்ளன்மை குறிப்பிடத்தக்கது.\nஅன்றிலிருந்து இன்று வரை இவருடனான தொடர்பு நீடித்து வருகின்றது. இவரது பல கடிதங்களும் என்னிடம் இன்னுமுள்ளன. எனது நூல்களை வெளியிட்ட காலத்தில் அவர் எழுதிய கடிதங்கள் அவை.\nஇவரைப்பற்றி நினைத்ததும் வேறு பல நினைவுகளும் உடன் நினைவுக்கு வரும். எனது படைப்புகள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் இவரே.\nஅ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' நாவல் வெளியான தினகரன் பத்திரிகைத்தாள்களின் 'போட்டோ'ப் பிரதிகளை இலங்கைச் சுவடிகள் திணைக்களம் எனக்கு அனுப்பியபோது A14 அளவு தாள்களில் அனுப்பியிருந்தனர். அவை வாசிக்க முடியாத அளவுக்கு எழுத்துகள் சிறியதாகவிருந்தன. இவருக்கு அவற்றை அனுப்ப, அவற்றைத் தட்டச்சு செய்து அனுப்ப உதவினார்.\nஇன்னுமொரு முறை 'அமெரிக்கா' தொகுதியிலுள்ள எனது சிறுகதையான 'பொந்துப்பறவைகள்' சிறுகதையினைச் சிங்கப்பூர்க் கல்வி அமைச்சு அவர்களது பாடசாலைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கு அனுப்பிய விண்ணப்பப்படிவங்களை எனக்கு அனுப்பி வைத்துதவினார். மறக்க முடியாது.\n'சுட்டி' கணேசன் அவர்களின் பதிப்பக மற்றும் இதழியற் பங்களிப்புகள் முக்கியமானவை. வாழ்த்துகள் 'சுட்டி' கணேசன் அவர்களே.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பி��ை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nநூல் அறிமுகம்: தீரதம் - நௌஸாத்\nகலைஞர் லடீஸ் வீரமணி நினைவுகள்\nகலை, இலக்கிய விமர்சகர் மு,நித்தியானந்தனுடன் முகநூலிலோர் உரையாடல்\nகுவிகம் இணையவழி அளவளாவல் 12.07.2020\nஒரு வாக்கின் பலம் - ‘நலன்விரும்பும் வெளிநாடு வாழ் இலங்கையர்கள்’ வேண்டுகோள்\nகலைஞர் லடீஸ் வீரமணி பற்றிய இரு கட்டுரைகள்\nவரலாற்றுச் சுவடுகள்: லடீஸ் வீரமணியின் அரங்கப் பங்களிப்பும், அவர் மீதான இருட்டடிப்பும்\nஒரு மொழி வழிப் பயணத்தில்..: வி.இ.குகநாதனின் ‘தெரிந்தும் தெரியாத தமிழ்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்.\n’எனது எழுத்துக்களும் சமுதாயப் பணிகளும்’\nஅஞ்சலிக்குறிப்பு: தேர்ந்த கலை – இலக்கிய வாசகர் இராஜநாயகம் இராஜேந்திராவை இழந்தோம்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து ��ிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://parimaanam.net/2015/05/em-drive-new-episode-in-space-travel/", "date_download": "2020-07-12T21:28:26Z", "digest": "sha1:BNVNQL2NYU3SZ7Y7GM5ZHFUAVQNJDC5A", "length": 13477, "nlines": 99, "source_domain": "parimaanam.net", "title": "விண்வெளிப் பயணத்தில் ஒரு புதிய முயற்சி: நாசாவின் ஈ.எம் செலுத்தி — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவிண்வெளிப் பயணத்தில் ஒரு புதிய முயற்சி: நாசாவின் ஈ.எம் செலுத்தி\nவிண்வெளிப் பயணத்தில் ஒரு புதிய முயற்சி: நாசாவின் ஈ.எம் செலுத்தி\nநாசா வெற்றிகரமாக தனது புதிய விண்கல எஞ்சின் – EM டிரைவ் ஐ பரிசோதித்து வெற்றிபெற்றுள்ளது. அதாவது, EM டிரைவ் எனப்படும், மின்காந்தவிசை உந்துகைச் செலுத்தியில், காற்றில்லா வெற்றிடத்தினுள் வைத்து அது வெற்றிகரமாக இயங்குவதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். விண்வெளியிலும் வெற்றிடம் இருப்பதால், இந்த EM Drive, இனி வரும் காலங்களில் ராக்கெட் என்ஜின்களுக்கு பதிலாக, விண்கலங்களில் பயன்படுத்தப்படலாம்.\nஇந்த EM Drive ஐ பயன்படுத்தி, வெறும் 70 நாட்களிலேயே செவ்வாய்க்கு சென்றுவிடலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே இந்த EM Drive எதிர்காலத்தில் விண்வெளிப் பயணத்தில் பெரும் செல்வாக்கு செலுத்தும் என்பதில் ஐயம் இல்லை.\nEM Drive என்னும் இயந்திரம் இயக்கக்காப்பு விதியை மீறுவதாக பல விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதாவது ஒரு பொருளானது முன்னோக்கிச் செலுத்தப்பட வேண்டும் என்றால், எதாவது ஒன்று அந்தப் பொருளை அந்தப் பொருள் செல்வதற்கு எதிர்ச்திசையில் தள்ளவேண்டும். ஆனால் இந்த EM Drive இப்படியான எந்தவொரு எதிர் விசையையும் உருவாக்கவில்லை, மாறாக மின்காந்த அலைகளின்மூலமே EM Drive தொழிற்படுகிறது. இதனால்தால் பல விஞ்ஞானிகள் EM Drive ஒரு சாத்தியமான இயந்திரம் அல்ல என கருதினர்.\nஆனாலும், EM Drive இன் கண்டுபிடிப்பாளரான Roger Shawyer, இந்த இயந்திரம் எந்தவொரு இயற்பியல் விதிகளையும் மீறவில்லை எனக் கூறுகின்றார். இந்த இயந்திரதில் உள்ள ஒரு அறையில், மின்சக்தியானது, நுண்ணலைகளாக (microwave) மாற்றப்படுகின்றது. இந்த நுண்ணலைகள், அந்த அறையின் ஒரு புறத்தைநோக்கி செலுத்தப்படும் போது, அதற்கு எதிர் திசையில் இந்த EM Drive செல்லும் என Roger கூறுகின்றார்.\nநாசா பொறியியலாளர்கள், கடந்த பல மாதங்களாக இந்த EM Drive உண்மையிலேயே தொழிற்படுமா என ஆராய்ந்து வந்துள்ளனர். இந்த இயந்திரம் வெற்றிடத்தில் தொழிற்பட முடியாது என்று நிருபிக்க போதுமானளவு சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை என நாசா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது அவர்கள் இதுவரை செய்த ஆய்வுகள் வரை, இந்த EM Drive நிச்சயமாக விண்வெளியில் தொழிற்படும்.\nஆனாலும் ஆய்வுகளின் முடிவை உறுதிசெய்ய, நாசாவை தவிர வேறு ஆய்வுக்குழுக்களும் EM Drive ஐ வெற்றிடத்தில் சுயாதீனமாக பரீட்சிக்க வேண்டும். அப்போதும் EM Drive இற்கு சாதகமாக விடைகள் வந்தால், நிச்சயமாக இது விண்வெளிப்பயணத்திற்கான அடுத்த கட்டமாக இருக்கும்\nஇந்த ஆய்வுக்கான குழுத் தலைவர், இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி, 2மெகாவாட் மின்னணுச்சக்திகொண்ட விண்கலம் ஒன்று, கிலோவாட் ஒன்றுக்கு 0.4 நியுட்டன் விசையை உருவாக்ககூடிய EM Drive ஐ கொண்டு வெறும் 70 நாட்களில் செவ்வாயை சென்றடைந்துவிடலாம் என கூறுகின்றார்.\nஇன்னும் மேலதிகமாக, நமக்கு மிக அருகில் இருக்கும் விண்மீனான அல்பா சென்டுரி (Alpha Centauri) க்கு 92 வருடங்களில் சென்றுவிடமுடியுமாம்\nஆனாலும் விண்வெளிப் பயணங்களை விடவும், வேறு ஒரு முக்கிய அம்சத்திற்கும் இந்த EM Drive பயன்படும் என அதன் கண்டுபிடிப்பாளர் Roger கூறுகின்றார். அதாவது, இந்த EM Drive களைப்பயன்படுத்தி, செலவு குறைந்த முறையில் சூரிய சக்தியை மின்சக்தியாக்கும் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பமுடியும் எனவும், அவை அங்கு சேகரித்த மின்சக்தியை பூமிக்கு அனுப்பிவைக்கும் எனவும் அவர் கருதுகின்றார்.\nஇன்னும் சில வருடங்களில் EM Drive பயன்பாட்டுக்கு வருமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nவொயேஜர் – சூரியத்தொகுதியைத் தாண்டி இரு பயணங்கள்\n100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/arse", "date_download": "2020-07-12T23:57:45Z", "digest": "sha1:CJBR5G4DOEQNKIA3PALT576QKNZLAKSV", "length": 4559, "nlines": 105, "source_domain": "ta.wiktionary.org", "title": "arse - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( பெ) arse ஆர்ஸ்\n(கொச்சை வழக்கு) உடலின் ஆசனம், பிரு���்டம், பிட்டம், குண்டி,சகனம்\nசற்று வெறுப்பைத் தூண்டும்/எரிச்சல் ஏற்படுத்தும் ஒருவன்\ndon't make an arse of yourself (உன்னை முட்டாளாக்கிக் கொள்ளாதே)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 05:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/freedom-struggle-led-by-mahatma-gandhi-as-drama-bjp-mp-anantkumar-hegde-376000.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-07-13T00:10:27Z", "digest": "sha1:Q5S6E3BUXAXUMBEP5BJFEX6WWBTR4HZ2", "length": 17263, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரத்தம் கொதிக்குது.. மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டமே ஒரு நாடகம்.. பாஜக எம்பி அனந்தகுமார் ஹெக்டே | freedom struggle led by Mahatma Gandhi as \"drama\" : BJP MP Anantkumar Hegde - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nராஜஸ்தானில் பரபரப்பு.. பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சச்சின் பைலட் இன்று சந்திக்க போவதாக தகவல்\nஆம்பூரில் பைக்கை போலீசார் பறிமுதல் செய்ததால் ஆத்திரம்.. நடுரோட்டில் இளைஞர் தீக்குளிப்பு\nகிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. தீயணைப்பு வீரரும் பலி.. அடுத்தடுத்து தீயணைப்பு வீரர்கள் மயக்கம்\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா தொற்று.. ஆளுநர் தமிழிசைக்கு நெகட்டிவ்\n72,000 நவீன துப்பாக்கிகள்.. அமெரிக்காவிடம் இருந்து மீண்டும் வாங்கும் இந்திய ராணுவம்.. மாஸ் திட்டம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nAutomobiles விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்��� எலான் மஸ்க்\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரத்தம் கொதிக்குது.. மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டமே ஒரு நாடகம்.. பாஜக எம்பி அனந்தகுமார் ஹெக்டே\nபெங்களூரு: மகாத்மா காந்தி நடத்திய சுதந்திர போராட்டமே ஒரு நாடகம் தான் என கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்பி அனந்தகுமார் ஹெக்டே சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.\nகர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்பி அனந்தகுமார் ஹெக்டே இவர் கடந்த ஐந்து ஆண்டுகள் மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்தவர் ஆவார். மீண்டும் பாஜக வெற்றி பெற்ற பின் அனந்தகுமார் ஹெக்டேவுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை.\nஇவர் தேசதந்தை மகாத்மா காந்தி குறித்து ஏற்கனவே சர்ச்சைக்குரிய வகையில் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு பின்னர் நான் அப்படி பதிவிடவே இல்லை. என் டுவிட்டரை யாரோ ஹேக்கிங் செய்துவிட்டார்கள் என்று கடந்த ஆண்டு கூறினார்.\nஇந்நிலையில் பெங்களூருவில் சனிக்கிழமை நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றில் அனந்தகுமார் ஹெக்டே கலந்து கொண்டு பேசினார், அப்போது அவர் மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம். ஆங்கிலேயர்கள் விரக்தியால் சுதந்திரம் வழங்கினார்கள். எனவே சுதந்திரத்தை போராட்ட வரலாறை படிக்கும் போதும், இப்படிப்பட்டவர்களை எப்படி இந்தியாவில் மகாத்மா என்ற அழைக்கிறார்கள் என்றும் என் ரத்தம் கொதிக்கிறது.\nஆங்கிலேயேர்களின் ஆதரவுடனே இத்தகைய போராட்டங்கள் நடந்தது. தலைவர்கள் என கூறிக்கொள்ளும் இத்தகைய நபர்கள் ஒருமுறை கூட போலீசாரால் தாக்கப்படவில்லை. இது ஒரு நேர்மையான போராட்டம் இல்லை\" இவ்வாறு கூறினார்.\nஅனந்தகுமார் ஹெக்டேவின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கும் பாஜக மேலிடம், அவரை உடனே நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்குமாறு கேட்டுள்ளது. இதனிடையே காங்கிரஸ் கட்சி இதற்கு பதிலடி கொடுத்துள்ளது. மகாத்மா காந்தியின் போராட்டம் குறித்து எந்த நற்சான்று தேவையில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதங்க கடத்தல்: ஸ்வப்னா,சந்தீப் நாயர் கொச்சி கோர்ட்டில் ஆஜர் - 14 நாள் நீதிமன்ற காவல்- கொரோனா சோதனை\nசென்னையை விட மோசமான நிலை.. பெங்களூரில் ஜூலை 14 - 22 வரை முழு லாக்டவுன்.. எடியூரப்பா அதிரடி\n'ட்ரிபிள் லாக்டவுன்..' கர்நாடக அரசு கையில் எடுக்கும் ஆயுதம்.. பெங்களூர் தனித் தீவாகும் வாய்ப்பு\nகர்நாடகா முதல்வரின் வீட்டு அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா ...தனிமையில் எடியூரப்பா\nநலமாக இருக்கிறேன்.. மக்கள் அச்சப்பட வேண்டாம்.. கர்நாடக முதல்வர் எடியூரப்பா கோரிக்கை\nகொரோனா சிகிச்சை மையமாகிறது சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியம்.. பெருமைப்பட்ட பெங்களூர் நிலைமை இதுதான்\nமீண்டும் வந்தார் மணிவண்ணன்.. கொரோனா தடுப்பில் முக்கிய பொறுப்பு பெங்களூருக்கு 8 பொறுப்பு அமைச்சர்கள்\nஒன்னும் சரியில்லை.. பெங்களூரில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா.. தினமும் ஆயிரத்திற்கு மேல் கேஸ்கள்\nசென்னை வழியில் பெங்களூரு... பெங்களூருவாசிகள் ஊருக்குள் வர எதிர்ப்பு.. கர்நாடகா கிராமங்களில் தண்டாரோ\nவிசா முடிந்து அமெரிக்காவில் தவித்த ஊழியர்கள்.. சிறப்பு விமானத்தில் தாயகம் அழைத்து வந்த இன்போசிஸ்\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு சமூகப் பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் மதுசாமி திடுக் தகவல்\nநடிகையும் அரசியல்வாதியுமான சுமலதா அம்பரீசுக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nதயவு செய்து மீண்டும் வேலைக்கு வாங்க.. பெங்களூரு மருத்துவர் உருக்கமான வேண்டுகோள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmahatma gandhi மகாத்மா காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/supplements/204422-2.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-07-12T22:10:43Z", "digest": "sha1:UPQ27QUQE37GUYINX7WT4GFHBFY7DMZI", "length": 22206, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "அணுசக்தியும் புவி வெப்பமயமாதலும் 2: காலநிலை மாற்றம் | அணுசக்தியும் புவி வெப்பமயமாதலும் 2: காலநிலை மாற்றம் - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூலை 13 2020\nஅணுசக்தியும் புவி வெப்பமயமாதலும் 2: காலநிலை மாற்றம்\nகாலநிலை மாற்றம் (Climate change) என்பது இன்று பல ஊடகங்களிலும் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு சொல். குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்தில் காலநிலை அளவீடுகளில் ஏற்படும் குறிப்பிடத்தக்க மாற்���ங்களையே காலநிலை மாற்றம் என்கிறார்கள். இன்று சுற்றுச்சூழலில் ஏற்படும் பல மாற்றங்களுக்கு இந்த காலநிலை மாற்றமும் ஒரு முக்கியமான காரணம்.\nநதிகள் வற்றிப்போவதற்கும், மழை பொய்த்துப் போவதற்கும் எதிர்பாராத சமயங்களில் மழை பெய்வதற்கும் காலநிலை மாற்றம் முக்கியமான காரணம் என்று அறியப்பட்டிருக்கிறது.\nகடந்த நூற்றாண்டில்தான் காலநிலை மாற்றத்தின் தாக்கம் கடுமையாக உணரப்பட்டிருக்கிறது. வரும் நாட்களில் காலநிலை மாற்றம் சர்வதேச சமூகம் சந்திக்கக்கூடிய ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. காலநிலை மாற்றம், பொருளாதார வளர்ச்சிக்குக்கூட சவாலாக அமையும் என்று சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வு சொல்கிறது.\nஇந்தக் காலநிலை மாற்றத்திற்கான காரணங்கள் என்ன\nஇன்றைக்கு காலநிலை மாற்றம் உருவாக இயற்கைக் காரணங்கள் தவிர, மனித செயல்பாடுகளே பெருமளவில் காரணமாக இருக்கின்றன. குறிப்பாக மனித செயல்பாடுகளால் பூமி வேகமாக வெப்பமடைவதும் முக்கியமான காரணம்.\nபூமியின் மேற்பரப்பில் ஒரு படலம் போல இருக்கும் பசுங்குடில் வாயுக்கள் (Greenhouse Gases) அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதனால், இந்த வாயுக்கள் கிரகிக்கித்துக்கொள்ளும் சூரிய வெப்பத்தின் அளவும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பசுங்குடில் வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்க மனித செயல்பாடுகளே காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. புதைப்படிம எரிப்பொருட்களை எரிப்பது, அவற்றின் மூலம் மின்சாரம் தயாரிப்பது, உரங்களைப் பயன்படுத்துவது, காடுகளை அழிப்பது, மரங்களை வெட்டுவது உள்ளிட்ட பல மனித செயல்பாடுகளால் பசுங்குடில் வாயுக்களின் அடர்த்தி அதிகரித்து, புவி வேகமாக வெப்பமடைந்து வருகிறது.\nஇப்போது சர்வதேச சமூகத்தின் முன்பு இருக்கும் மிகப்பெரிய சவால், புவி வெப்பமடைதல்தான். இந்தச் சவாலை எதிர்கொள்ள ஐ.நாவின் இரு உறுப்பு அமைப்புகள் இணைந்து காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழு (Intergovernmental panel on climate change - IPCC) ஒன்றை அமைத்தன. 1988ல் அமைக்கப்பட்ட இந்த குழுவில் உலக நாடுகளின் பிரதிநிதிகள், அறிவியலாளர்கள் இடம்பெற்றார்கள்.\nகாலநிலை மாற்றம் பற்றி மதிப்பீடு செய்யும் நிறுவனங்களில் முக்கியமான இந்தக் குழுவின் பிரதான செயல்பாடுகளில் ஒன்று, ஐ.நா. காலநிலை மாற்ற பணித்திட்ட பேரவையை (United Nations Framework Convention on Climate Change - UNFCCC) நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஆய்வுகளையும் அறிக்கைகளையும் தயார் செய்வது. ஐ.நா காலநிலை மாற்ற பணித்திட்ட பேரவையின் சார்பாகவே ஜப்பானிலுள்ள கியோட்டோவில் 1997இல் கியோட்டோ உடன்படிக்கை ஏற்பட்டது. முக்கியமாக, வளர்ச்சி அடைந்த நாடுகளில் பசுங்குடில் வாயுக்களின் வெளியீட்டை குறைப்பதுதான் இந்த உடன்படிக்கையின் நோக்கம்.\nஇதனடிப்படையில் 2008 முதல் 2012 வரையிலும், பின்னர் 2013 முதல் 2020 வரை இரண்டு கட்டங்களாக வளர்ந்த நாடுகள் பசுங்குடில் வாயுக்களின் வெளியீட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன. வளரும் நாடுகளுக்கு காலக்கெடு எதுவும் இல்லையென்றாலும், அவையும் பசுங்குடில் வாயுக்களின் வெளியீட்டை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகியோட்டோ உடன்படிக்கையின் கீழ் வளர்ந்த நாடுகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளில் ஒன்று தூய்மை வளர்ச்சி முறை (clean development mechanism). இந்தச் சலுகையின் கீழ் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளில் பசுங்குடில் வாயு வெளியீட்டை குறைக்கும் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.\nசூரிய சக்தி, காற்று சக்தி போன்றவை அடிப்படையிலான மின்திட்டங்கள் தூய்மை வளர்ச்சி முறையின் கீழ் வரும். ஆரம்பம் முதலே அணுசக்தி தூய்மை வளர்ச்சி முறையின் கீழ் வராது. ஆனால், இப்போது அணுசக்தியையும் அதில் இணைக்க வேண்டும் என்று ஒரு சாரார் கோரிக்கை வைக்கத் துவங்கியிருக்கின்றனர். பிற மாற்றுசக்திகளைவிட அணுசக்தி சூழலுக்கு இசைவானது என்பது அவர்கள் முன் வைக்கும் வாதம். இந்த வாதத்தை வேறொரு சாரார் முற்றிலுமாக நிராகரித்து வருகின்றனர்.\nஉயிருக்கு உலை வைக்கக்கூடியது என்று கருதப்படும் அணுசக்தி எப்படி சூழலுக்கு இசைவான ஒன்றாக இருக்க முடியும் அவர்கள் சொல்லும் காரணங்கள் என்ன அவர்கள் சொல்லும் காரணங்கள் என்ன இதற்கு எதிர் தரப்பினர் என்ன பதில் சொல்கிறார்கள் இதற்கு எதிர் தரப்பினர் என்ன பதில் சொல்கிறார்கள்\nகவிதா முரளிதரன் - தொடர்புக்கு kavitha.m@kslmedia.in\n>முந்தைய அத்தியாயம்: அணு சக்தியும் புவி வெப்பமயமாதலும் 1 - ஆஸ்திரேலிய அரசியல்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅணுசகதிபுவி வெப்பமயமாதல்காலநிலை மாற்றம்பசுங்குடில் வாயுகாலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழுகவிதா முரளிதரன்\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: புறக்கணிக்க சச்சின் பைலட் முடிவு\nகோவிட்-19 ஊரடங்கு; சுயஉதவிக் குழுக்களுக்கு பிணை இல்லாத கடன் வழங்க ஏற்பாடு\nகேரளாவில் இன்று 435 பேருக்கு புதிதாக கரோனா தொற்று: சுகாதார அமைச்சர் ஷைலஜா...\nநினைவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தோம் என உணரவில்லை: யுவன் உருக்கம்\nகரோனா காலம்: துயரத்தை மட்டுமே சுமக்கும் தூய்மைப் பணியாளர்கள்\nஎன் பாதையில்: உடன் வாழ்கிறவர்களை எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம்\nஇப்படித்தான் சமாளிக்கிறோம்: திறமையை வெளிப்படுத்தும் களம்\nகாற்றுவழிப் பரவுகிறதா கரோனா வைரஸ்\nநாவலின் தேவை என்னை இழுத்துக்கொண்டு போனது - சு.வெங்கடேசன் சிறப்புப் பேட்டி\nஅணுசக்தியும் புவி வெப்பமயமாதலும் 5: யுரேனியம் ஆலைகளும் ஆபத்துகளும்\nபுந்தேல்கண்ட் பகுதியில் வறட்சி நிலவ சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளே காரணம்: பிரதமர்...\nசிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட படங்களை டி.வி.டியில் வெளியிட தடை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/244223-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-12T22:03:50Z", "digest": "sha1:UAGMB6KL7RXWLW6TCOILXMEXDNR35NP6", "length": 10102, "nlines": 174, "source_domain": "yarl.com", "title": "ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த திபெத்தியர்கள்: ஜெனீவாவில் போராட்டம்.! - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த திபெத்தியர்கள்: ஜெனீவாவில் போராட்டம்.\nஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த திபெத்தியர்கள்: ஜெனீவாவில் போராட்டம்.\nBy புரட்சிகர தமிழ்தேசியன், June 19 in வாழும் புலம்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த திபெத்தியர்கள்: ஜெனீவாவில் போராட்டம்.\nஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்பாக ஈழத் தமிழர்களுக்காகவும் திபெத்தியர்கள் போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர்.\nதிபெத்திய மக்கள், தங்களது ஜனநாயக உரிமைப் போராட்டத்தினை ஐ.நா மனிதவுரிமைகள் பேரவை முன்பாக மேற்கொண்டு வருகின்றனர்.\nகுறித்த போராட்டத்தின்போது, உலகில் இனப்பாகுபாட்டிற்காகவும் மதரீதியான பாகுபாட்டிற்கும் எதிராகவும் இனவழிப்புக்காகவும் ஐ.நா குரல் எழுப்ப வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.\nஅத்துடன் தமிழ் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவும் இன்றைய போராட்டத்தின்போது, திபெத்திய போராட்டக்காரர்களால் வலியுறுத்தப்பட்டிருந்தது.\nஇதேவேளை, இராணுவத்தினரால் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவோமென அனைத்துலக மனித உரிமை சங்கத்தின் ஜெனிவா பிரதிநிதி சீவரத்தினம் கிரிதாசன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nதொடங்கப்பட்டது வெள்ளி at 22:41\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்கள உறவுகளின் கருத்து வரவேற்க்க படும்\nதொடங்கப்பட்டது வியாழன் at 19:16\nஆடி பிறக்க முதல் போட்டால் தான் பிரயோசனமாக இருக்கும் சுமோ...\n நீங்கள் செய்தது புளுக்கொடியல் மா புட்டு.ஒடியல் மா வேறை. புளுக்கொடியல் மா வேறை.ஆரை பேப்பட்டம் கட்ட பாக்கிறியள்😁 எண்டாலும் மா 50/50 கலவை நல்ல விசயம். வீட்டிலை நானும் செய்து பாக்கத்தான் இருக்கு😎\nஆரெண்டாலும் இந்த உப்பு விசயத்தை செய்து பாத்தனீங்களோ சாப்பிடுறதுக்கு முன்னம் நாக்கிலை ஒரு சொட்டு உப்பை தடவி ஒரு நிமிசம் விட்டுட்டு அதுக்குப்பிறகு சாப்பிட்டுட்டு....அதுக்குபிறகும் ஒரு சொட்டு உப்பை நாக்கிலை தடவி...... நான் செய்து பாத்தனான் சும்மா சொல்லக்கூடாது நல்ல பலன் தெரியுது.வயிறு சுகமாக இருக்குது.நல்ல சமிபாடும் இருக்கு.\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 41 minutes ago\nவிரைவில் ஆடிக்கூழும் கொழுக்கட்டையும் வரும் 😀\n//தமிழ் பகுதிகளில் அக முரண்பாடுகளை நிறுவனமயப் படுத்தும் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் மேற்கிளம்பியுள்ளன. // சிறப்பான அலசல் . அக முரண்பாடுகளை களையாமல் தமிழ் தேசியத்தை நடைமுறைப்படுத்த முயன்றதன் விளைவுகள் வெளிப்படுகின்றன.\nஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த திபெத்தியர்கள்: ஜெனீவாவில் போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3845-2010-02-20-04-03-24", "date_download": "2020-07-12T21:42:52Z", "digest": "sha1:OBXC4NVMWIN5SVO52AHPTLXI4ZOKSNV4", "length": 26363, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "நொய்டா குற்றமும் சங்க கால தண்டனைகளும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகாரைக்கால் பேயும் கலிங்கத்துப் பேயும்\nஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது குற்றமல்ல\nஒரு கொலையும் இரண்டு கொலையாளிகளும்\nME TOO - இதன் பின்னணியை எப்படிப் புரிந்து கொள்வது\nஆண்மையின் அவல ஓலங்கள் – சிம்பு, அனிருத் பாடல்\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nவெளியிடப்பட்டது: 20 பிப்ரவரி 2010\nநொய்டா குற்றமும் சங்க கால தண்டனைகளும்\nஉத்திரப்பிரதேச மாநிலத்தில் நொய்டாவில் ஒரு வீட்டில் இருந்து 30க்கும் அதிகமான சிறுவர் மற்றும் சிறுமிகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்தக் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த எலும்புக்கூடுகள் மொனிந்தர் சிங் என்பவரது வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. மொனிந்தர் சிங், அவரது உதவியாளர் சுரேந்தர் கோகிலி என்பவரையும் போலிசார் கைது செய்துள்ளனர்.வழக்கு நடைபெற்று வருகிறது.\nஇந்த வழக்கில் உத்திரப்பிரதேச போலீசார் குற்றவாளிகளுக்கு சாதகமாகச் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணையில் சிபிஐ வக்கீல் கூற���கையில் வீட்டின் கழிவுநீர்க் கால்வாயில் இருந்து 30 க்கும் அதிகமான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர்களின் எலும்புக்கூடுகள் தான் என்றும், இவர்கள் அனைவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தடவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் நடந்த சம்பவங்கள் எதிலும்; மொனிந்தருக்குத் தொடர்பு இல்லை. அவரது உதவியாளர் சுரேந்தர் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் நிதாரி கிராம மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.\nஎங்களின் குழந்தைகளை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்றவர்களை விடுதலை செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. மொனிந்தருக்குத் தெரியாமல் சுரேந்தரால் எதுவும் செய்திருக்க முடியாது. படுகொலைகளில் இரண்டு பேருக்குமே சமபங்கு உண்டு. அவர்கள் இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் அப்போது தான் எங்களுக்கு நிம்மதி. இப்படிப்பட்ட கொடியவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டால் தான் எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்கள் நடக்காமல் தடு;க்க முடியும் என்று அவர்கள் ஆவேசமாகக் கூறினர். இந்தச் செய்திகள் அனைத்துமே பத்திரிக்கைகளில் வெளியானவை.\nவெளியே சொல்லக்கூசும் கொலைபாதகச் செயலை செய்தவர்கள் இவர்கள் என்று தெரியவந்த போதிலும் உடனடியாக தீர்ப்போ தண்டனையோ இக்காலத்தில் தரமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால் நமது முன்னோர்கள் சங்க காலத்தில் திருட்டு, நம்பிக்கை துரோகம் போன்ற குற்றங்களுக்கே நியாயமான தீர்ப்புக்களை வழங்கி நீதிநெறியை தழைக்கச் செய்துள்ளனர். அகநானூற்றில் ஒரு காட்சியைப் பார்ப்போம்.\nஒருவன் ஒரு பெண்ணுடன் நீண்ட காலம் பழகி உள்ளான். அவளுடன் தோப்பு துரவு என்று சுற்றினான். அவள் தினைப்புனத்தை காவல் செய்தபோது அவளுடன் யாருக்கும் தெரியாமல் பழகினான். இருவரும் இதயம் மாறிப்புகுந்தனர். அவள் திருமணம் செய்து கொள்ள வேண்டினாள். இதுவரையில் அவளை உயிருக்கு உயிராக நேசித்த அவன் திருமணம் செய்து கொள்ளச் சொன்னதும் வெறுக்க ஆரம்பித்தான். அந்தப் பெண் கலங்கினாள். இந்த விஷயத்தை ஆதிமுதல் அந்தம் வரையில் அறிந்தவள் அந்தப் பெண்ணின் தோழி. அவள் தலைவியின் பெண்மை ஒருவனால் களவாடப்பட்டதை ஊர்மக்களிடம் தெரிவித்தாள்.\nஊர்மக்கள் இருவரையும் அழைத்து விசாரித்தனர். பெண் அவமானத்தினால் தலைகுனிந்து நின்றாள். அந்த வாலிபனோ இந்தப் பெண்ணை நான் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்து விட்டான். காதலித்த பெண்ணை கைவிட்ட அந்த வாலிபனை ஊர்சபை என்ன செய்தது தெரியுமா மரக்களையில் கட்டிவைத்து, சுண்ணாம்பு நீரைக்கொண்டு அபிஷேகம் செய்து தண்டனை அளித்தது. இதனை அகம் 256 ஆம் பாடல் தெரிவிக்கிறது.\nஒருவனின் மாடு அயலான் வயலில் மேய்ந்து விட்டது. வயலுக்குச் சொந்தக்காரன் ஊர்சபையில் வழக்கு தொடுத்தான். அயலான் வயலில் தன் மாடு மேய்வதை கண்கொண்டு காணாத அவன் கண்ணைப் பிடுங்கி எறிய வேண்டும் என்று ஊர்சபை தீர்ப்பளித்தது. இதனை அகநானூற்றின் 262 ஆம் பாடல் தெரிவிக்கிறது. இது போன்ற செய்திகள் இலக்கியத்தில் மட்டும் அல்லாமல் கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றன.\nதிருக்கோட்டியூர் மாதவன் கோவிலில் பணியாற்றிய ஐந்து பேர்களுள் ஒருவர் வாமனபட்டர். இவர் ஒரு நாள் தனது பணியை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பும் நேரத்தில் சத்தியநாவன் என்பவன் சில அடியாட்களைக் கொண்டு வாமனபட்டரை கொலை செய்து விட்டான். உடனே அனைவரும் அருகில் உள்ள பன்றித் திட்டுக்குச சென்று தலைமறைவாகி விட்டனர்.\nமூலப்பரிஷத்து என்னும் ஊர்ச்சபை இந்த வழக்கை விசாரித்தது. ஆட்களை வைத்து வாமனபட்டரை கொலை செய்த சத்தியநாவனின் வீடு, நிலம், சொத்து மற்றும் பணியாட்கள் ஆகிய எல்லாவற்றையும் கையகப்படுத்தி கோவிலுக்கு ஊர்மக்கள் காணிக்கையாக்கினர். இந்தக் கொலையில் மறைமுகமாகத் தொடர்பு கொண்டவன் தேவன்நாயன் என்பது தெரியவந்தது. ஆகவே அவனுடைய சொத்துக்களும் பறிக்கப்பட்டு கோவிலுக்கு உடைமையாக்கப்பட்டது.\nஇதில் நாம் ஆச்சரியப்பட வேண்டிய மற்றொரு விஷயம் என்ன தெரியுமா இந்த தீர்ப்பு அத்தனையும் கொலை நடந்த பத்து நாட்களுக்குள் வழங்கப்பட்டது தான். சில நாட்களில் வாமனபட்டரின் ஆட்கள் சத்தியநாவனை திட்டமிட்டு கொலை செய்து விட்டனர். உடனே ஊர்ச்சபையினர் தேவன்நாயனின் உரிமைப் பொருட்களை அவன் குடும்பத்தாரிடம் திருப்பி கொடுத்து விட்டனர். காரணம் இந்த கொலையி;ல் அவன் தொடர்பு உடையவன் அல்ல என்ற உண்மை தெரியவந்தது. இந்த தீர்ப்பும் கொலை நடந்த இருபது நாட்களுக்குள் வழங்கப்பட்டது.\nஇதற்குப் பிறகு சத்தியநாவன் மகனான சேர்மலைப்பெருமாள் என்பவர் ஊர்ச்சபையைக் கூட்டினார். தந்தையின் செயலுக்கும் தனக்கும் எந்தவிதமாக தொடர்பும் இல்லை. உடமைகளைப் பறித்துக் கொண்டதால் வருமானத்திற்கு வழி இன்றி தங்கள் குடும்பம் வறுமையில் வாடுகின்றது. பெண்களும், குழந்தைகளும் பட்டினி கிடக்கின்றனர். ஆகவே ஊர்ச்சபை கருணை கொண்டு சொத்துக்களை திரும்ப அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் தந்தை செய்த தவறுக்கு தண்டனையாக அதாவது நஷ்டஈடாக கோவிலுக்கு எண்ணூறு பணம் கொடுப்பதாக விண்ணப்பித்துக் கொண்டார்.\nஅவரது வார்த்தையில் உண்மை இருப்பதை உணர்ந்த ஊர்ச்சபை வீர கேரள மலைராயன் சந்தி என்ற அறக்கட்டளையை ஏற்படுத்தி இதை அவர் தொடர்ந்து நடத்திவர வேண்டும் என்ற நிபந்தனையோடு, சொத்துக்களை அவரிடமே திரும்ப அளித்தது. பாண்டிய நாட்டில் கி.பி 13 ஆம் நூற்றாண்டில் நடந்த இந்த கொலைவழக்கில் ஊர்ச்சபையினர் வழங்கிய நீதியைக் குறித்து முகவை மாவட்டம் சௌமிய நாராயணப் பெருமாள் கோவிலில் உள்ள மூன்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன.\nசங்க காலத்தை விட்டு நிகழ்காலத்திற்கு வருவோம். நொய்டா குற்றவாளிக்கு சங்க காலமாக இருந்தால் எப்படிப்பட்ட தண்டனை இதற்குள் கிடைத்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். இன்று அறிவியல், தடயவியல், காவல்துறை, என்று எல்லாத் துறைகளும் மிக மிக முன்னேறிய நிலையில் இலட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. தீர்ப்புக்களில் ஏராளமான குளறுபடிகள். தவறு செய்தவன் எப்படியோ தப்பிவிடும் அபாயமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காத அவலமும் நடக்கின்றது.\nஉணவு உண்பதில் அவசரம், வேலைக்குச் செல்வதில் அவசரம், பேசுவதில் அவசரம் என்று எல்லாவற்றிலும் அவசரமாக நேரம் சிறிதும் இல்லாமல், வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் நாம் வழக்கு விசாரணை மற்றும் நீதி வழங்குவதில் மட்டும் நத்தையின் வேகத்திற்குக்கூட செல்ல முடியாமல் தோற்றுப் போய்விட்டோம். நெஞ்சு பொறுக்குதில்லையே என்று கதறத் தோன்றுகிறது. சங்க காலத்தைப்போல உடனுக்குடன் வழக்குகளை விசாரித்து நீதிவழங்கும் அந்த நாளும் வந்திடாதோ என்று மனம் ஏங்கித் தவிக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்��ில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cinemamurasam.com/archives/47772", "date_download": "2020-07-12T21:29:02Z", "digest": "sha1:I6NWRIKLK65XPXJEFF7PXJZF2GVIGAGS", "length": 8689, "nlines": 131, "source_domain": "www.cinemamurasam.com", "title": "வில்லங்க கோட்டைக்குள் இருந்தாலும் விஷாலின் கில்லாடி வேலைகள்.! – Cinema Murasam", "raw_content": "\nவில்லங்க கோட்டைக்குள் இருந்தாலும் விஷாலின் கில்லாடி வேலைகள்.\nஎன்னை சுத்தி எத்தனை பேர் கம்பு சுத்தினாலும் அசராமல் ஈடு கொடுத்து ஆடுவேன்யா என்கிற லெவலில் இருக்கிறார் விஷால்.\nஅமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா\nசூர்யாவின் பிறந்தநாள் அமர்க்களம் தொடங்கியது.\nநடிகர் சங்க விவகாரத்தில் நீயா நானா பார்த்து விடுவோம் என்று ஐசரி கணேசுடன் மோதல் .தயாரிப்பாளர் சங்கத்தில் ஆளும் கட்சியுடன் குடைச்சல் .எப்பய்யா கல்யாணம் என்று ஆளுக்காள் விசாரணை. மிஷ்கினுடன் கை கலந்ததாகக் கூட பேசுகிறார்கள்.\nஇப்படி வில்லங்க கோட்டைக்குள் குடியிருந்தாலும் படத்தயாரிப்பு வேலைகளில் ஆள் கிள்ளியாகத் தான் நிற்கிறார்,\nஇவர் நடித்து வரும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் தயாராகி வருகிறது.\nவிரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது. முழுதாக முடிக்கும் நேரத்தில் கொரோனா கால பொதுமுடக்கம் வந்து விட்டது. எனவே ஒரு வாரம் படப்பிடிப்பு நடைபெறாமல் தடைபட்டுவிட்டது. அனுமதி கிடைத்ததும் படப் பிடிப்பு நடைபெறும் என்று சொல்கிறார்கள்\nஇப்போது படத்தின் டீஸர் விரைவில் வெளியாக இருக்கிறது.\nவிஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கும் படத்தை இயக்குபவர் எம்.எஸ். ஆனந்தன்.இவர்,இயக்குநர் எழிலிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர்.\n‘சக்ரா ‘ – ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பற்றிய பின்னணியுள்ள கதையாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார்.இவர்களுடன் ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியெம், படத்தொகு��்பு சமீர் முகமது, கலை எஸ்.கண்ணன், சண்டைக்காட்சி அனல் அரசு, பி .ஆர்.ஓ ஜான்சன்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் நடத்தப்பட்டது.\nஇப்படம் விஷால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, அனைவரின் கண்களுக்கும் விருந்தாக அமையும்.\nTags: எம்.எஸ்.ஆனந்தன்கே.ஆர்.விஜயாசக்ராமதன்கார்க்கியுவன்சங்கர்ராஜாவிஷால்விஷால் பிலிம் பாக்டரிஷ்ரத்தா ஸ்ரீநாத்\nஜெ. வேடத்தில் நடிக்க 25 கோடி சம்பளம்.\nஅமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா\nசூர்யாவின் பிறந்தநாள் அமர்க்களம் தொடங்கியது.\nமலை மீது எழுதினது குத்தம் \nதிரிஷாவை மிரட்டுகிறார் கவர்ச்சி நடிகை.\nஒரு காலத்தில் திரையுலகில் காதல் மன்னனாக வலம்வந்த மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெமினிகணேசனின் மகள் பிரபல இந்தி நடிகை ரேகா. பாலிவுட்டில் அமிதாப் உட்பட பல முன்னணி...\nஅமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா\nசூர்யாவின் பிறந்தநாள் அமர்க்களம் தொடங்கியது.\nமலை மீது எழுதினது குத்தம் \nதிரிஷாவை மிரட்டுகிறார் கவர்ச்சி நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=286421", "date_download": "2020-07-12T23:43:42Z", "digest": "sha1:NQHSRMUQSJYDGVR62L36SERV6QCQ5UST", "length": 5954, "nlines": 63, "source_domain": "www.paristamil.com", "title": "பூமியைப் போல இருக்கும் இரு கோள்களைக் கண்டுபிடித்த தொலைநோக்கி!- Paristamil Tamil News", "raw_content": "\nபூமியைப் போல இருக்கும் இரு கோள்களைக் கண்டுபிடித்த தொலைநோக்கி\nஸ்பெயினின் தென் பகுதியில் உள்ள விண்வெளி ஆய்வுக் கூடம், ஒரே அளவிலான இரு கோள்களைக் கண்டுபிடித்துள்ளது.\nஅவை, அளவிலும் தோற்றத்திலும் பூமியைப் போல இருப்பதாகவும் 12.5 ஒளி ஆண்டுத் தொலைவில் உள்ள நட்சத்திரத்தைச் சுற்றி வருவதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.\nஅல்மேரியா மாநிலத்தில் உள்ளது 2,000 மீட்டர் உயரத்தைக் கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலை.\nஇங்குதான் அமைந்துள்ளது ஐரோப்பாவின் ஆகப் பெரிய தொலைநோக்கி.\nCalar Alto என்ற ஆய்வுக்கூடத்திற்குள் இருக்கும் அந்தத் தொலைநோக்கி தான் புதிய கோள்களைக் கண்டுபிடிப்பதற்குத் துணை புரிகிறது.\nபூமிக்கு அப்பால் உயிரினம் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான பொறுப்பும் இந்தக் கருவிக்கு உண்டு.\n13 மீட்டர் நீளம் கொண்ட தொலைநோக்கி 270 டன் இயந்திரத்தின் உதவியுடன் உயர்த்தப்படுகிறது, இறக்கப்படுகிறது, சுழல்கிறது ...\nTeegarden என்ற நட்சத்��ிரத்துடன் இரண்டு புதிய கோள்களைக் கடந்த வாரம் கண்டுபிடிக்க தொலைநோக்கி உதவியது.\nஏன் இத்தகைய ஆபத்தான மலைப்பகுதி, ஆய்வுக்கூடம் அமைப்பதற்குத் தேர்வு செய்யப்பட்டது என்பதற்கான விடை இரவில்தான் அதிகமாகப் புலப்படும்.\nஇவை போன்ற பிரமிக்க வைக்கும் காட்சிகள், கூடத்திற்கு வருகையளிப்போரை வரவேற்கின்றன.\nபிரபஞ்சத்தைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கான முயற்சி தேவையான ஒன்றுதான் என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கின்றன.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஎலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)\nமின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.\nவிண்ணில் ஏவப்பட்ட ஒரு நிமிடத்துக்குள் நடுவானில் வெடித்துச் சிதறிய சீன ராக்கெட்\nஅதிநவீன செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய இஸ்ரேல்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/190397/news/190397.html", "date_download": "2020-07-12T21:59:53Z", "digest": "sha1:SDFP5CQT6W4QG5CMRI63YCOVUGY2EINJ", "length": 5285, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "3 வருடங்களில் 85,000 குழந்தைகள் பலி!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\n3 வருடங்களில் 85,000 குழந்தைகள் பலி\nஏமனில் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வரும் போரின் போது மட்டும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 85,000 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்று மதிப்பீடுகள் தெரிவிப்பதாக முன்னணி தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.\nஏமனில் உயிரிழந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, பிரிட்டனின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான பர்மிங்ஹாமிலுள்ள ஒட்டுமொத்த 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கைக்கு சமம் என்று ´சேவ் தி சில்ரன்´ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.\nஏமனில் அதிகபட்சம் 14 மில்லியன் மக்கள் பஞ்சத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்திருந்தது.\nஉலகிலேயே மோசமான மனிதாபினாம நெருக்கடியாக கருதப்படும் 3 ஆண்டுகளாக நடந்து வரும் ஏமன் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஐ.நா சபை முயற்சித்து வருகிறது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபாயும் புலி பதுங்கும் டிராகன்\nசீண்டும் சீனா – சீறும் இந்���ியா – கதை நேரம்\nசீனாவின் பயங்கர திட்டம் அம்பலம்-மூக்கை உடைத்துவிட்டு இந்தியா\nஇந்தியாவுக்குள் நாசவேலை..சீனாவின் பயங்கர திட்டம்\nஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா\nகுடும்ப ஒற்றுமையை காக்க நினைக்கும் சித்தி\nநலம் தரும் கொள்ளு ரசம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1444", "date_download": "2020-07-12T23:44:19Z", "digest": "sha1:77EUNKXYCWXWY7KUECQEK727ZDSA2XMD", "length": 7218, "nlines": 176, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1444 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1444 (MCDXLIV) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரூ நெட்டாண்டு ஆகும்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2197\nஇசுலாமிய நாட்காட்டி 847 – 848\nசப்பானிய நாட்காட்டி Kakitsu 4Bunnan 1\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1444 MCDXLIV\nஏப்ரல் 16 - இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் ஐந்து ஆண்டுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.\nநவம்பர் 10 - ஹங்கேரி, போலந்து ஆகியவற்றின் அரசன் மூன்றாம் விளாடிஸ்லாஸ் பல்கேரியாவின் வர்னா என்ற இடத்தில் துருக்கியர்களுடன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான்.\nஎகிப்தியப் படைகள் கிரேக்கத்தின் ரோட்ஸ் தீவுகளைக் கைப்பற்ற முடியவில்லை.\nபோர்த்துக்கீச நாடுகாண் பயணிகள் செனெகல் மற்றும் காம்பியாக் கரைகளை அடைந்தனர்.\nலண்டனில் சென் போல்ஸ் தேவாலயம் தீப் பிடித்தது.\nநீலகண்ட சோமயாஜி, கேரள (சேர நாட்டு) கணிதவியல் அறிஞர்.\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-07-13T00:10:56Z", "digest": "sha1:YSYH7AAW4APACFT3XU5ECMPYQ6X4C7I5", "length": 15889, "nlines": 298, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிராங்க் செர்வுட் ரோலண்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமே 2008 உலக அறிவியல் மாநாட்டில்\nடெலவெயர், ஒகையோ, ஐக்கிய அமெரிக்கா\nஒகையோ வெசுலியன் பல்கலைக்கழகம் (இளமாணி), சிகாகோ பல்கலைக்கழகம் (முனைவர்)\n1995 வேதியியலுக்கான நோபல் பரிசு\nபிராங்க் செர்வுட் ரோலண்ட் (Frank Sherwood Rowland, சூன் 28, 1927 – மார்ச் 10, 2012) என்பவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியரும், நோபல் பரிசு பெற்றவரும் ஆவார். வளிமண்டல வேதியியல், மற்றும் வேதி வினைவேக இயல் ஆகியவற்றில் இவரது ஆய்வுகள் அமைந்திருந்தன. ஓசோன் குறைபாட்டில் குளோரோபுளோரோகார்பன்களின் பங்கு பற்றிய இவரது ஆய்விற்காக 1995 ஆம் ஆண்டில் இவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nமனிதனால் உருவாக்கப்படும் கரிமச் சேர்ம வளிமங்கள் சூரியக் கதிர்வீச்சுடன் இணைந்து அடுக்கு வளிமண்டலத்தில் சிதைவடைவதால், குளோரீன் அணு, மற்றும் குளோரீன் ஓரொக்சட்டு ஆகியவற்றை வெளியிடுகின்றது, இவை பெருமளவு ஓசோன் மூலக்கூறுகளை அழிக்கக்கூடியவை என்பதை ரோலண்டு அவரது உதவியாளர் மரியோ மொலினா ஆகியோர் கண்டுபிடித்தனர். இது பற்றிய முதலாவது ஆய்வுக்கட்டுரை நேச்சர் ஆய்விதழில் 1974 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு அது குறித்த ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன[1].\nநடுக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த செர்வுட் சிலகால சுகவீனத்திற்குப் பின்னர் 2012 மார்ச் 10 இல் கலிபோர்னியாவில் காலமானார்[2].\nவேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்\n1912 விக்டர் கிரின்யார்டு / Paul Sabatier\n1939 அடால்ஃப் புடேனண்ட் / Leopold Ružička\n1943 ஜியார்ஜ் டி கிவிசி\n1951 எட்வின் மெக்மிலன் / கிளென் டி. சீபார்க்\n1960 வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி\n1965 ராபர்ட் பர்ன்ஸ் உட்வர்ட்\n1981 Kenichi Fukui / ரோல்ட் ஹாஃப்மேன்\n1989 சிட்னி ஆல்ட்மன் / Thomas Cech\n1990 எலியாஸ் ஜேம்ஸ் கோரி\n1991 ரிச்சர்ட் ஆர். எர்ன்ஸ்ட்\n2009 வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் / தாமஸ் ஸ்டைட்ஸ் / அடா யோனத்\n2010 ரிச்சர்டு ஃகெக் / அக்கிரா சுசுக்கி / ஐ-இச்சி நெகிழ்சி\n2012 இராபர்ட்டு இலெவுக்கோவித்ஃசு / பிரையன் கோபிலுக்கா\n2013 மார்ட்டின் கார்ப்பிளசு / மைக்கேல் லெவிட் / ஏரியே வார்செல்\n2014 எரிக் பெட்சிக் / இசுடீபன் எல் / வில்லியம். ஈ. மோர்னர்\n2015 தோமசு லின்டால் / பவுல் மோட்ரிச் / அசீசு சாஞ்சார்\n2016 இழான் பி���ர் சோவாழ்சு / பிரேசர் இசுட்டோடார்ட்டு / பென் பெரிங்கா\n2017 ஜாக்ஸ் துபோகேத் / யோக்கிம் பிராங்கு / ரிச்சர்டு ஹென்டர்சன்\n2019 சான் கூடினஃபு / இசுட்டான்லி விட்டிங்காம் / அக்கிரா யோசினோ\nநோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்\nசிக்காகோ பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2020, 10:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/specials/complaints/2019/aug/12/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3211781.html", "date_download": "2020-07-12T22:14:24Z", "digest": "sha1:VJOOZ5GNIX2VFGCH63F5WLHGZLAKRWI6", "length": 7430, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இரும்புக் கம்பிகளால் ஆபத்து- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஜூலை 2020 ஞாயிற்றுக்கிழமை 10:09:39 PM\nசென்னை மண்ணடி பகுதியில் பெரும்பாலான கடைகளில் இருந்து இரும்புக் கம்பிகள், ராடுகள், தகடுகளை மீன்பாடி வண்டிகள் மூலம் கொண்டு செல்கின்றனர். இங்குள்ள குறுகிய சாலைகளில் இந்த மீன்பாடி வண்டிகள் செல்வதால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இரும்புக் கம்பிகளை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்வதை உறுதிப்படுத்த போக்குவரத்துக் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcrypto.com/page/2/", "date_download": "2020-07-12T22:45:12Z", "digest": "sha1:5ZRZQNKQJ3ZUEINHJFVWQ2ENOKHRNMPI", "length": 4767, "nlines": 81, "source_domain": "www.tamilcrypto.com", "title": "TAMIL ONLINE TUTORIALS - CRYPTO | FOREX | TUTORIALS | Page 2 of 22 | We provides forex and crypto trading tutorials in Tamil.", "raw_content": "\nCOINEX அம்பாஸடர் பணி தேர்வு அறிவிப்பு\nCOINEX அம்பாஸடர் பணி தேர்வு அறிவிப்பு CoinEx வர்த்தக தளத்தை பிரபல படுத்தும் நோக்கத்தோடு coinex நிறுவனம் coinex அம்பாஸடர் பணி வாய்ப்பை உருவாக்கியுள்ளார்கள் . அதன்…\nCOINEX வர்த்தக தளத்தில் உள்ள மூன்று வகையான வர்த்தக முறை\nஇந்த பதிவில் coinex வர்த்தக தளத்தில் உள்ள மூன்று வகையான வர்த்தக முறைகளை பற்றி பாப்போம் . ஸ்பாட் டிரேடிங் , மார்ஜின் டிரேடிங் மற்றும் காண்ட்ராக்ட்…\nகிரிப்டோகரன்சி என்பது இணையவழி பண பரிமாற்றத்திற்காக உருவாக்க பட்டதாகும் , தற்போது பண பரிமாற்றத்திற்காகவும், வர்த்தகம் செய்யவும் பயன்படுத்த பட்டு வருகிறது , இது பிளாக் செயின்…\nCET காயின் பயன்படுத்துவதின் பயன்கள் | COINEX EXCHANGE\nCET காயின் பயன்படுத்துவதின் பயன்கள் பற்றி இந்த பதிவில் பாப்போம் , முதலில் CET காயின் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம் , coinex வர்த்தக…\nநண்பர்களுக்கு வணக்கம் இந்த பதிவில் நான் coinex வர்த்தக தளத்தில் இணைந்தது பற்றி பார்ப்போம் . எனது கிரிப்டோ கரன்சி அனுபவம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது…\nகேண்டில்ஸ்டிக் விளக்கம் தமிழில் |CANDLESTICK PATTERN IN TAMIL\nCOINEX ஜூன் மாதம் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?p=20746", "date_download": "2020-07-12T22:32:40Z", "digest": "sha1:ZDMBKAZSGK2HIXQLE3Z2XMEODTVTZ66P", "length": 7431, "nlines": 66, "source_domain": "eeladhesam.com", "title": "மாலியிலுள்ள இலங்கை இராணுவம் நாடு திரும்பாது – இராணுவப் பேச்சாளர் – Eeladhesam.com", "raw_content": "\nநுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\nதொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்\nமாலியிலுள்ள இலங்கை இராணுவம் நாடு திரும்பாது – இராணுவப் பேச்சாளர்\nசெய்திகள் ஜனவரி 28, 2019ஜனவரி 29, 2019 இலக்கியன்\nமாலியில், ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் இலங்கை இராணுவத்தினரை விலக்கிக் கொள்வது குறித்து இதுவரையில் எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.\nமாலியின் மத்திய பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை இராணுவ அணி ஒன்று கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கியதில், இரண்டு இலங்கை இராணுவத்தினர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.\nஇவ்வாறு கப்டன் தர அதிகாரி மேஜராகவும், கோப்ரல் தர அதிகாரி சார்ஜன்ட்டாகவும் நேற்று பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், இராணுவ அணி தாக்குதலுக்குள்ளாகிய போதிலும், மாலியில் தொடர்ந்தும் தமது படையினர் தங்கியிருப்பர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “மாலியில், இருந்து இராணுவத்தினரை விலக்கிக் கொள்வது குறித்து எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை.\nஇந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட படையினரின் சடலங்களை கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களுக்கு மாலியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்கள் கொழும்புக்குத் திரும்பமாட்டார்கள்.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகள், வழங்கப்படும். ஐ.நாவின் மூலமும் இழப்பீடுகள் பெற்றுக் கொடுக்கப்படும்” என குறிப்பிட்டார்.\nபாதுகாப்புச் செயலரை பதவி நீக்கும் திட்டம் இல்லை\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற அடிக்கற்கள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nநுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-june19/37473-2019-06-18-09-20-08", "date_download": "2020-07-12T23:06:40Z", "digest": "sha1:P7WVLHPVCYFNRW3N6K3L7OAKGPEMHZKW", "length": 37915, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "பாலியல் குற்றச்சாட்டும் உச்சநீதிமன்றமும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசிந்தனையாளன் - ஜுன் 2019\n497 ரத்து பெண்ணின் விருப்பங்கள்... பெண்ணின் விருப்பங்கள்தானா\nபாரத மாதாக்களை வேட்டையாடும் பாரத மாமாக்கள்\nபாலியல் வன்முறைகளுக்குக் காரணம் ஆண்கள் அல்ல, சாதி மதப் பண்பாடுதான்\nஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது குற்றமல்ல\nபெண்களின் புனிதத்தைக் கெடுக்கிறதா ஸ்மார்ட் போன்கள்\nபெண் விடுதலைக்கு வலிமை சேர்க்கும் தீர்ப்புகள்\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nபிரிவு: சிந்தனையாளன் - ஜுன் 2019\nவெளியிடப்பட்டது: 18 ஜூன் 2019\nபெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் நீண்ட காலமாக மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் தொடர்கின்றன. இதன் தொடர்பாக அந்தந்த மாநிலங்களில் உள்ள சட்டங்கள் வழியாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பொதுவாக காவல் நிலையங்களில் விசராணைக்காக வரும் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் தாக்குதல்கள் பெருமளவில் மறைக்கப்பட்டு வந்தன. காரணம் சாதாரண ஏழை மக்கள் இதில் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். அரசியல் இயக்கங்கள் பெண்ணுரிமை இயக்கங்கள் போராடி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்த பல நிகழ்வுகள் தமிழ்நாட்டிலும் உண்டு.\n2012 திசம்பர் திங்களில் புது தில்லி நகரில் இரவு நேரத்தில் பயணம் செய்த நிர்பயா என்ற பெண் மீது ஒரு இளவர் உட்பட 6 நபர்கள் கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர். இச்செய்தி உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தலைநகர் தில்லியில் நடந்த இந்நிகழ்வால் இந்தியாவிற்கே தலைக்குனிவு என்று பலர் கருத்துத் தெரிவித்தனர். இதன் காரணமாக 2013இல் நாடாளுமன்றத்தில் இவ்விதக் குற்ற நடவடிக்கை களைத் தடுக்கும் நோக்கோடு விழிப்புணர்வை இந்தியாவின் சென்னை உட்பட எட்டு நகரங்களில் உள்ள கல்வி உயர் கல்வி நிறுவனங்களில் பெண்கள் பாதுகாப்புக்கென்று தனி அமைப்பை ஏற்படுத்த ரூ.1000 கோடி அளவில் ஒரு நிதியம் உருவாக்கப்பட்டது. பிறகு ஒன்றிய அரசின் நிதித் திட்டமாக அறிவிக���கப்பட்டு ரூ.3600 கோடியாக உயர்த்தப்பட்டது. இந்நிதியிலிருந்து 60 விழுக்காடு ஒன்றிய அரசின் பங்காகவும் மாநில அரசின் பங்கு 40 விழுக் காட்டு அளவாகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.\n2019ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி உத்தரப்பிரதேசத்தின் லக்னோ நகரைத் தவிர மற்ற மாநிலங்கள் இந்த நிதியைப் பயன்படுத்தாதது பெரும் அவலமாகும். நீண்ட உறக்கத்தில் உள்ள தமிழ்நாடு அரசும் இந்நிதியைப் பயன்படுத்தவில்லை. இந்நிகழ்வைத் தொடர்ந்து 2013இல் பணிபுரியும் இடங்களில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுககும் சட்டம் (தடுத்தல் பாதுகாத்தல் குறைதீர் சட்டம்) நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றபட்டது. இச்சட்டத்தின்படி இந்தியாவில் பல மாநிலங்களில் பலர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் தலைசிறந்த புலனாய்வு ஏடு என்று புகழப்பட்ட தெகல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் ஆய்வாளர் இந்திய அரசின் சார்பில் பலப் பன்னாட்டுச் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்புகளில் பங்கு பெற்ற 79 வயது நிரம்பிய திருவாளர் இராசேந்திர கே. பச்சோரி மீதும் 2015 வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபன்னாட்டு சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து பச்சோரி விலகினார். 2007இல் அமைதிக்கான நோபல் பரிசை இருவருக்கு அளித்த போது பச்சோரியும் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி அல்கோருடன் பகிர்ந்து கொண்டனர். இவர் நீதிமன்றத்தில் பிணை கேட்ட போது. பச்சோரியை கைது செய்யாமலே கீழமை நீதிமன்றம் விசாரணையைத் தெடருமாறு கேட்டுக்கொண்டது. ஆனால் தெகல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் வழக்கில் கோவா உயர்நீதிமன்றம் பாலியல் குற்றச்சாட்டுகளைத் தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ்ப் பதிவு செய்து விசாரணையை 2013இல் தொடங்கியது. இதை எதிர்த்து தேஜ்பால் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கும்படி கேட்டு உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார்.\nகோவா நீதிமன்றம் தேஜ்பாலுக்கு முன்பிணை வழங்காமல் கைது செய்த பின் பிணை 2014இல் வழங்கியது. இவ்வாறு அவரவர் துறைகளில் புகழப் பெற்ற இருவர் மீது தொடர்ந்து வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலி��ல் குற்றப் புகாரை, உச்ச நீதிமன்ற முன்னாள் பெண் பணியாளர் உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளுக்கும் 2019 ஏப்ரல் திங்களில் அனுப்பினார். இதற்கு முன்பு 2014இல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்று மேற்கு வங்கத்தின் மனித உரிமை ஆணையத் தலைவராகப் பணியாற்றிய அசோக் குமார் கங்குலி மீது, பெண் சட்டப் பயிற்சியாளர் தனக்குப் பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக கங்குலி மீது புகார் அளித்தார்.\n2012இல் தன்னை உணவு விடுதி அறைக்கு அழைத்துச் சென்று அங்குதான் தவறாக நடக்க முயன்றார் என்ற கடுமைன புகாரையும் அந்தப் பெண் பயிற்சியாளர் குற்றம் சாட்டினார். மற்றொரு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் பஞ்சாப் அரியானா மாநிலங்களின் சுற்றுச்சூழல் ஆணையத்தின் தலைவருமான சுவதன்தர் குமார் மீது பெண் சட்டப் பயிற்சியாளர் 2014இல் பாலியல் குற்றம் சாட்டினார். இந்த நீதிபதிகள் இருவரும் எப்படியோ ஒரு விதத்தில் வழக்குகள் பதியாமல் பாதுகாக்கப்பட்டனர்.\nஇச்சூழலில் ரபேல் விமான ஒப்பந்த விவாகாரத்தை மீண்டும் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு விசார ணைக்கு எடுத்துக் கொண்ட போது கோகாய் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒரு பெரும் விவாதத்தைச் சட்ட வல்லுநர்கள் மத்தி யிலும் முன்னாள் நீதிபதிகள் ஊடகக் கட்டுரையாளர்கள் மத்தியிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2019 நவம்பர் திங்களில் கோகாய் ஓய்வு பெறுகிறார். இவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டில் பல வினாக்கள் எழுப்பப்படுகின்றன. இந்த வழக்கை விசாரித்த அமர்வில் இவர் தலைமை தாங்கலாமா உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்குத் தார்மீக பொறுப்பு ஒன்றும் இல்லையா உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்குத் தார்மீக பொறுப்பு ஒன்றும் இல்லையா சட்ட அடிப்படையில் தலைமை நீதிபதி தன் மீது உள்ள வழக்கையே விசாரிப்பது முறையா சட்ட அடிப்படையில் தலைமை நீதிபதி தன் மீது உள்ள வழக்கையே விசாரிப்பது முறையா பிறகு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அவசர அவசரமாக வழக்கை விசாரித்த முறையும், அந்த அமர்வு முன் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வழக்கறிஞர் உதவியில்லாமல் விசாரணை நடத்தப்பட்டது சரியா பிறகு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அவசர அவசரமாக வழக்கை விசாரித்த முறையும், அந்த அமர்வு முன் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வழக்கறிஞர�� உதவியில்லாமல் விசாரணை நடத்தப்பட்டது சரியா இவ்வித வினாக்களுக்கு ஒரு முடிவான விடைகள் காண்பது அரிதானதாகும்.\n2013ஆம் ஆண்டு பணி புரியும் இடங்களில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் சட்டம் வருவதற்கு முன்பு 1972இல் மதுரா பாலியல் வழக்கை விசாரித்து உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஒரு காவல் நிலையத்தில் இரண்டு காவலர்கள் இளம் வயது பழங்குடியின பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை செய்தது. இதற்கு நாடெங்கும் பெண்கள் அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன. 1992ஆம் ஆண்டு இராஜஸ்தான் மாநிலத்தின் பெண்கள் முன்னேற்ற நிறுவனத்தில் சமூகப் பெண் ஊழியர் பன்வாரி தேவி பணியாற்றினார்.\nசமூகத் தீமையான சிறுமிகள் திருமணத்தை ஊர்ப்புறங்களில் தடைசெய்ய வேண்டும் என்பதற்குப் பரப்புரை மேற்கொள்ளவதே இந்த அமைப்பின் நோக்கமாகும். இப்பணியின் காரணமாக சிறுமிகள் திருமணத்தை ஒரு நிகழ்வில் தடுத்து நிறுத்தினார். இதற்குப் பழிதீர்க்கும் நோக்கோடுதான் உயர் சாதியினர் 1992ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் 5 நபர்கள் பன்வாரி தேவியின் கணவரின் முன்னிலையிலேயே அவர் பணி செய்யும் இடத்தில் கூட்டுப் பாலியல் பலாத்காரத்தைச் செய்தனர். உயர் சாதியினர் அழுத்தத்தால் பன்வாரிதேவியின் வழக்கு காவல் நிலையத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அரசு மருத்துவரும் மருத்துவப் பரிசோதனை செய்யவும் மறுத்து விட்டார். இதன் காரணமாகத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனமும் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் 1997இல் வழக்குத் தொடர்ந்தனர். இதை “விஸாகா வழக்கு” என்று கூறுவர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனித உரிமை மீறலாக இவ்வழக்கு இருப்பதால் ஒரு விரிவான வழிகாட்டும் நெறிகளைத் தீர்ப்பில் அன்றைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வர்மா தலைமையிலான நான்கு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியது.\nஅதில் பின்வரும் நெறிமுறைகளை அரசமைப்புச் சட்டம் 141ஆம் பிரிவின்படி அமைக்கும்படி வலியுறுத்தியது. அரசமைப்புச் சட்டம் 141ஆம் பிரிவின்படி அளிக்கும் தீர்ப்புகள் இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் பின்பற்ற வேண்டிய கடமையும் கட்டாயமும் உள்ளது. விஸகா வழிகாட்டுதல் நெறி: 1.பணியாற்றும் இடங்களில் உள்ள பணியமர்த்துவர் பணியாற்று பவர் அனைவருக்கும் பொருந்தும். 2.பணியாற்றும் இடங்களில் பணியமர்த்துபவர் எவ்விதப் பாலியல் தொல்லைகளையும் தடுக்கும் பொறுப்பு உள்ளது. 3.இந்தப் பாலியல் தொல்லைகளை விசாரிக்க ஒரு புகார் கூறும் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். 4.பாலியல் புகார்களை இந்த அமைப்பின் விசாரணைக்கு உட்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 5.1993ஆம் ஆண்டின் மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் படி எவ்விதத் தடையையும் வழக்கு விசாரணையின் போது ஏற்படுத்தக்கூடாது. 6.தொழிலாளர்கள் கூட்டத்தில் பாலியல் குற்றச்சாட்டுகளைக் கூறுவதற்குப் பணியமர்த்துபவர்கள் இடமளிக்க வேண்டும். 7.பணியிடங்களில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கோடு இவ்வித உயர் நெறிகளை அறிந்து கொள்வதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த நெறிமுறைகளில் பலவற்றை 2013ஆம் ஆண்டின் பெண்கள் பாதுகாப்புச் சட்டம் முழுமையாகப் பின்பற்றவில்லை என்று பல சட்ட வல்லுநர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.\n1997ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அளித்த நெறிமுறைகளை உடனடியாகப் பின்பற்றாத காரணத்தினால் தான் பல மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகின. உச்ச நீதிமன்றம் அளித்த வழிகாட்டு நெறிகளை உச்ச நீதிமன்றமே தற்போது ஏன் பின்பற்றவில்லை என்ற வினாவும் எழுகிறது. தமிழ்நாட்டில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் திரு.சந்துரு, திரு.அரி பரந்தாமன் போன்றவர்கள்தான் உச்ச நீதிமன்றம் தனக்குத்தானே வழங்கிய தீர்ப்பை நடுநிலையோடு அணுகினர்; கண்டனங்களை எழுப்பினர். பெண் வழக்கறிஞர் களான அருள்மொழி; அஜிதா போன்றவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.\nபெண்கள் பாதுகாப்பு, அதற்குரிய சட்டங்கள் இன்றைக்குக் கேள்விக்குறியாக மாறியுள்ளன போன்ற ஐயங்கள் ஏற்பட்டு வருகின்றன. சனாதன தர்மம்தான் உச்ச நீதிமன்றத்தில் கோலேச்சுகின்றதா என்ற ஐயத்தையும் எழுப்பு கிறது. தலைமை நீதிபதி கோகாய், ஏ.கே.கங்குலி, சுவதன்தர் குமார் ஆகியோர் சனாதனத்தின் உச்சத்தில் அமர்ந்திருக்கின்ற சாதியைச் சார்ந்தவர்கள் என்பதற்காக இந்த விதிவிலக்கா எல்லாப் பாலியல் வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் சனாதனத் தின் கீழ்நிலைச் சாதி அமைப்பைச் சார்ந்தவர்கள் எ���்பதால் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்ற கருத்தை மறுக்க இயலாது. இதற்காக அண்மையில் இந்து ஆங்கில நாளிதழில் (மே 24) முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்சு, ஆதித்ய மனுபர்வாலா இணைந்து எழுதிய கட்டுரையில் உச்சநீதிமன்றம் மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் சமூக இயல் சார்ந்த சட்ட இயலைப் பின்பற்றுவதைக் குறைத்துக் கொண்டு ஆக்கபூர்வமான சட்ட இயல் கோட்பாட்டைத் தனது தீர்ப்புகளில் பின்பற்ற வேண்டும் என்று கருத்துரை வழங்கியுள்ளனர். இந்த ஆக்கபூர்வமான சட்ட இயலில் நீதிபதிகள் தங்களை வரையறுத்துக் கொண்டு சமூகச் செயற்பாட்டாளர்கள் போல செயல்படாமல் இருக்க வேண்டும் என்று ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளனர். அரசு நிர்வாகத்தின் மற்ற துறைகளையும் மதிக்க வேண்டும். சட்டம் இயற்றும் அதிகாரம் நீதிபதிகளுக்குக் கிடையாது என்றும் இக்கட்டுரையில் வலியுறுத்தியுள்ளனர்.\nமேற்கூறிய இரு சட்ட இயல் கோட்பாடுகளும் மேற்கத்திய சட்ட வல்லுநர்களால் முன்மொழியப்பட்ட கருத்துகளாகும். சாதியக் கட்டமைப்பைக் கொண்ட இந்தியச் சமூகத்தில் இன்றும் ஆதிக்கச் சாதியினர் நீதித் துறையில் 80 விழுக்காட்டிற்கு மேல் இருந்து கொண்டு தங்களின் பாதுகாப்பிற்காகவே நீதித் துறையைப் பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டையும் மறுத்துவிட முடியாது. சான்றாக, நீதி சட்ட வரையறைகளை மீறிவிட்டார் என்ற காரணத்திற்காக கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியான கர்ணன் அவர் பதவியில் இருக்கும் போதே தண்டிக்கப்பட்டு சிறை சென்றார்.\nபாலியல் தொடர்பாக பல சட்டங்களும் தீர்ப்பு களும் இருக்கின்ற நிலையில் பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பான இன்றைய உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு பெரும் ஐயத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சாதிக்கொரு நீதி என்ற கோட்பாடு உயர் நீதிமன்ற முறைகளிலும் செயல்களிலும் இருக்கவே கூடாது என்பதை வலியுறுத்திய தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கரின் சமூக இயல் சார்ந்த படைப்புகளை நீதிபதிகள் படித்துத் தெளிந்திருந்தால் சனாதன சாதியக் கோட்பாடுகளைத் தகர்க்கும் எண்ணம் வந்திருக்கும். இந்திய சமூகக் கட்டமைப்பில் இந்த இரு பெரும் சமூக சீர்த்திருத்தச் செம்மல்களும் வழங்கிய கருத்துகள் குறிப்பாக நீதிமன்ற வழிகாட்டுதல் நெறிகளாக அமைந்தால்தான் உண்மையான அனைத்துத் தரப்பினருக்குமான நீதி கிட்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://m.dinamalarnellai.com/web/news/82408", "date_download": "2020-07-12T21:23:33Z", "digest": "sha1:IUDPEJYZRFKHAPQYRLVDNBTDBXUSS4IS", "length": 15065, "nlines": 92, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 424– எஸ்.கணேஷ்\nநடிகர்கள் : வினய் ராய், கே.எஸ். ரவிக்குமார், பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், சத்யன் சிவகுமார், லஷ்மி ராய், சாம்ஸ், கீதா சிங் மற்றும் பலர். இசை : கே, ஒளிப்பதிவு: செல்லத்துரை, எடிட்டிங்: பி. சாய்சுரேஷ், தயாரிப்பு : எஸ். சிவகுமார், ஆர். சிவகுமார், திரைக்கதை, இயக்கம் : பி.டி. செல்வகுமார்.\nஇனிய முகூர்த்த வேளையில் மணமகனை காணாமல் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்படுகிறது. மாப்பிள்ளை குருவை (சாம்ஸ்) பற்றி விசாரிப்பதற்காக மணமகள் குருவின் நண்பன் பில்லாவுக்கு (வினய் ராய்) போன் செய்கிறாள். குருவை தேடியலையும் பில்லாவின் பார்வையில் பிளாஷ்பேக் கண்முன் விரிகிறது. அவரவர் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து தப்புவதற்காக பில்லா மற்றும் நண்பர்கள் ரங்கா (சத்யன் சிவகுமார்), கோச்சடையான் (அரவிந்த் ஆகாஷ்) ஆகியோர் பேச்சலர்களாக வாழ முடிவெடுக்கிறார்கள். தங்களது நெருங்கிய நண்பன் குருவையும் அழைக்க அனைவருமாக கொண்டாட்டத்திற்காக பெங்களூருவுக்கு செல்கிறார்கள். தங்களுக்கு திருமணமானதை மறைத்து பேச்சலர்களாக வாழ்வதென்று சபதம் எடுக்கிறார்கள். கல்லுாரியில் தங்களுடன் படித்து தற்போது கோடீஸ்வரனாக இருக்கும் சார்லஸை சந்திக்கிறார்கள். கல்லுாரியில் இவர்களால் கேலிக்கு உள்ளாகிய சார்ல��் முதலில் இவர்களை பார்த்து மிரண்டாலும் பின்னர் அவர்களுக்கு உதவ ஒப்புக்கொண்டு பார்ட்டிக்கு அழைத்துச் செல்கிறான். பார்ட்டியில் மாடல் சஞ்சனாவை (லஷ்மி ராய்) சந்திக்கும் நண்பர்கள் அவளுடன் நடனமாடுகிறார்கள். சார்லஸின் பங்களாவில் தங்கும் நண்பர்கள் அங்கு சஞ்சனாவை பார்த்து அவளுடன் நெருங்கிப்பழக தனித்தனியாக முயற்சிக்கிறார்கள்.\nதிருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் குரு தனது திருமணத்திற்காக பேச்சலர் பார்ட்டி தருகிறான். அடுத்த நாள் காலை போதை தெளிந்த நிலையில் போலீஸ் உடையில் இருக்கும் பில்லா, ரங்கா மற்றும் கோச்சடையான் டிஎஸ்பி பல்ராம் நாயுடுவிடம் (கே.எஸ். ரவிகுமார்) மாட்டுகிறார்கள். மனைவியை பிரியாமல் காதலோடு சேர்ந்து வாழுமாறு நண்பர்களுக்கு அறிவுரை கூறி அனுப்புகிறார் பல்ராம் நாயுடு. போதையில் செய்த அட்டகாசங்கள் மறந்த நிலையில் மூவரும் தங்களது நண்பன் குருவை தேடுகிறார்கள். கொடவுன் ஒன்றில் சஞ்சனாவை கேங்க்ஸ்டராக பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள்.\nகுருவை கடத்தி வைத்திருக்கும் சஞ்சனா, காதலை ஏற்றுக்கொள்ளுமாறு மூவரும் தன்னிடம் கெஞ்சியதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டுகிறாள். வீடியோ வெளியாகாமல் இருப்பதற்கும் திருமண மாப்பிள்ளை குருவை ரிலீஸ் செய்வதற்கும் இரண்டு கோடி ரூபாய் கேட்கிறாள். பெரும்போராட்டத்திற்கு பிறகு நண்பர்கள் மூவரும் பணத்தைக் கொடுத்து குருவை மீட்கிறார்கள். பெங்களூருவிலிருந்து திரும்பும் நண்பர்கள் இனி எப்போதும் சஞ்சனாவை சந்திப்பதில்லை என்றும் தங்கள் மனைவிகளின் அருமை புரிந்து அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது என்றும் உறுதி எடுத்துக் கொள்கிறார்கள். முகூர்த்த நேரத்தில் வந்து சேரும் நண்பர்கள் அனைவரையும் அமைதிப்படுத்தி குருவின் திருமணத்தை நடத்த முயற்சிக்கிறார்கள். அங்கு வரும் பில்லாவின் மனைவி (கீதா சிங்) தன்னை தவிக்கவிட்டு ஓடிய பில்லாவையும் நண்பர்களையும் பழிவாங்க தனது உடலில் வெடிகுண்டை கட்டியபடி வந்து திருமணத்தை நிறுத்துகிறாள். மனைவியின் அன்பை புரிந்து கொண்ட பில்லா அவள��� சமாதானப்படுத்தி ஏற்றுக்கொள்கிறான். திருமணம் முடிந்து நண்பர்கள் அனைவரும் தங்களது துணையுடன் இருக்கும்போது மண்டபத்திற்கு சார்லஸும் தனது புதுமனைவியுடன் வருகிறான். மகிழ்ச்சியான நேரத்தில் மறுபடியும் நண்பர்கள் அனைவரும் காணாமல் போக, மறுபடியும் பழையபடி நண்பர்கள் போதையில் தங்களை மறந்திருக்க, மறுபடியும் நண்பனின் மனைவி தனது கணவனைத்தேடி பில்லாவுக்கு அழைக்கிறாள். கலாட்டாக்கள் தொடர்கின்றன.\nமீண்டும் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nஒருமுறை பிளாஸ்மா தானம் செய்தால் 3 லட்சம் ரூபாய்\nகத்தியுடன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பு... வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ...\nகதைக்கு அவசியம் என்றால் நிர்வாணமாக நடிக்கவும் தயார் கூறிய தமிழ் நடிகை\nஎன் கணவர் தண்டனைக்கு தகுதியானவர் தான் : ரவுடி விகாஸ் துபே மனைவி ஆவேச பேச்சு\nஉடைக்கப்பட்ட லாக்கர்; தினமும் ஒரு பெண் - கணவனைக் கொல்ல 15 லட்சம் பேரம் பேசிய மனைவி\n\"ஆபாச படம்\" பார்த்த நடிகை, அதுவும் முதல் வகுப்பு படிக்கும் போதே.\nகேரளா தங்க கடத்தல்: சொப்னா பெங்களூரில் கைது\nரேஷன் அரிசி யாருக்கு எவ்வளவு\nராம்கோபால் வர்மாவின் அடுத்த ஆபாச திரைப்படம், புது நாயகி டுவிட்டரில் அறிமுகமான சில மணி நேரங்களில் பல ஆயிரம் ஃபாலோயர்கள்\nசீனாவை கலங்க வைத்த மிகப்பெரிய மோசடி\nமசாஜ் சென்டரில் விபச்சாரம்:இருவர் கைது\n இனி இப்படி செய்தால் சீரியசாக நடவடிக்கை எடுக்கப்படும், திரிஷாவை எச்சரித்த மீரா மிதுன்\nமதுரையில் கொரோனா தடுப்பு ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட திருநங்கை துாக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://m.dinamalarnellai.com/web/news/83632", "date_download": "2020-07-12T21:42:53Z", "digest": "sha1:CQ5GIBSRCTHCDWFM2IVI7UYHBTJUP4CX", "length": 12535, "nlines": 97, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nபுதிய பங்கு வெளியீடுகள் நடப்பாண்டில் அதிகரிக்கும்\nஇந்திய நிறுவனங்கள், கடந்த டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில், பங்கு வெளியீ���்டின் மூலம், 2,400 கோடி ரூபாய் நிதியை திரட்டி உள்ளதாக, இ.ஒய்.இந்தியா நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.\nஇது குறித்து, இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது.கடந்த ஆண்டில், டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில், இந்திய நிறுவனங்கள், பங்கு வெளியீட்டை மேற்கொண்டதன் மூலம், 2,400 கோடி ரூபாய் நிதியை திரட்டி உள்ளன.இக்காலகட்டத்தில் மொத்தம், 12 புதிய பங்கு வெளியீடுகள் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஉலகளவில், இந்த காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட புதிய பங்கு வெளியீடுகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது, இந்தியா ஏழாவது இடத்தை பெற்றுள்ளது.கடந்த ஆண்டில் மொத்தம், 62 புதிய பங்கு வெளியீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பங்கு வெளியீடுகளை மேற்கொண்டதன் மூலம், மொத்தம், 17 ஆயிரத்து, 899 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது.\nஇருப்பினும், அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, பங்கு வெளியீடுகளின் எண்ணிக்கையில், 54 சதவீதமும்; திரட்டப்பட்ட தொகையில், 62 சதவீதமும் குறைவு.நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு, சில்லரை வணிகம் ஆகிய துறைகளில், நான்கு பங்கு வெளியீடுகள், கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.\nஇதையடுத்து, வங்கி மற்றும் நிதிச் சந்தைகள் துறையில், மூன்று பங்கு வெளியீடுகளும்; தொழில் பொருட்கள் துறையில், இரண்டு வெளியீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசு அறிவித்த கார்ப்பரேட் வரி குறைப்பு காரணமாக, நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.மேலும், வாகனம், ரியல் எஸ்டேட், தொலை தொடர்பு, நிதிச் சேவைகள் ஆகிய துறைகளுக்கு ஊக்க சலுகைகள் வழங்கி இருப்பதால், அத்துறை சார்ந்த நிறுவனங்கள் வளர்ச்சி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அன்னிய முதலீடுகளும் அதிகரித்து வருகிறது.ஆர்வம்சிறு மற்றும் நடுத்தர நிறுவன சந்தையில், கடந்த ஆண்டில், டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில், எட்டு புதிய பங்கு வெளியீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇதுவே, இதற்கு முந்தைய ஆண்டில், இதே காலகட்டத்தில், 32 ஆக இருந்தது. கடந்த ஆண்டில், செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், பங்கு வெளியீடுகளின் எண்ணிக்கை, ஒன்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டில், டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில், ‘எஸ்.பி.ஐ., கார்ட்���் அண்டு பேமென்ட் சர்வீசஸ்’ நிறுவனம், 9,250 கோடி ரூபாய் நிதி திரட்டும் வகையில், புதிய பங்கு வெளியீட்டுக்கான அனுமதியை கோரி உள்ளது.\nஇது போன்ற பெரிய பங்கு வெளியீட்டுக்கான முயற்சிகள், சந்தையில் முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் இருப்பதையே காட்டுகின்றன.மேலும், ஐ.ஆர்.சி.டி.சி., மற்றும் சி.எஸ்.பி., பேங்க் ஆகிய பங்கு வெளியீடுகள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.\nபொருளாதார மந்தநிலையை சரி செய்யும் வகையிலான அறிவிப்புகள், வரும் பட்ஜெட்டில் வெளிவரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதன் காரணமாக, அதிக அளவிலான புதிய பங்கு வெளியீடுகளை இந்த ஆண்டில் எதிர்பார்க்கலாம்.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமீண்டும் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nஒருமுறை பிளாஸ்மா தானம் செய்தால் 3 லட்சம் ரூபாய்\nகத்தியுடன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பு... வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ...\nகதைக்கு அவசியம் என்றால் நிர்வாணமாக நடிக்கவும் தயார் கூறிய தமிழ் நடிகை\nஎன் கணவர் தண்டனைக்கு தகுதியானவர் தான் : ரவுடி விகாஸ் துபே மனைவி ஆவேச பேச்சு\nஉடைக்கப்பட்ட லாக்கர்; தினமும் ஒரு பெண் - கணவனைக் கொல்ல 15 லட்சம் பேரம் பேசிய மனைவி\n\"ஆபாச படம்\" பார்த்த நடிகை, அதுவும் முதல் வகுப்பு படிக்கும் போதே.\nகேரளா தங்க கடத்தல்: சொப்னா பெங்களூரில் கைது\nரேஷன் அரிசி யாருக்கு எவ்வளவு\nராம்கோபால் வர்மாவின் அடுத்த ஆபாச திரைப்படம், புது நாயகி டுவிட்டரில் அறிமுகமான சில மணி நேரங்களில் பல ஆயிரம் ஃபாலோயர்கள்\nசீனாவை கலங்க வைத்த மிகப்பெரிய மோசடி\nமசாஜ் சென்டரில் விபச்சாரம்:இருவர் கைது\n இனி இப்படி செய்தால் சீரியசாக நடவடிக்கை எடுக்கப்படும், திரிஷாவை எச்சரித்த மீரா மிதுன்\nமதுரையில் கொரோனா தடுப்பு ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட திருநங்கை துாக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.darulislamfamily.com/family/dan-t/dan-articles-t/950-portland-train-attack.html", "date_download": "2020-07-12T23:23:54Z", "digest": "sha1:G3LYXPN75WJ3ERBJJPDLSEELUI5F7WFP", "length": 26591, "nlines": 90, "source_domain": "www.darulislamfamily.com", "title": "குருதியோடும் தொடரி", "raw_content": "\nஅறுபட்ட கழுத்திலிருந்து இரத்தம் வெளியேறி, ஆயுளின் இறுதித் தருணத்தில் இருந்தான் அவன். சுற்றியிருந���தவர்களிடம், “இந்த இரயிலில் இருக்கும் அனைவரிடமும் சொல்லுங்கள். நான் அவர்கள் அனைவரையும்\nவிரும்புகிறேன் என்று”. அதுதான் அவன் பேசிய கடைசி வாக்கியம்.\nஇரயில் நிலையத்தில் போலீஸ் வாகனங்களும் ஆம்புலன்ஸ் வண்டிகளும் சைரன்கள் அலற, அதன் தலையில் விளக்குகள் ஒளிர, படையாய் வந்து குவிந்தன. இரயில் பெட்டிக்குள் இரத்தம் இறைத்துக் கிடந்தவர்களை அள்ளிப்போட்டுக் கொண்டு வண்டிகள் மருத்துவமனைக்கு விரைந்தன. நடந்து முடிந்த அசம்பாவிதத்தின் அதிர்ச்சி விலகாமல் இரயில் பயணிகளும் நிலையத்திலிருந்த மற்றவர்களும் அதிர்ச்சியில் அதிர்ந்து போயிருந்தனர்.\nமே 26, 2017 வெள்ளிக்கிழமை மதிய நேரம் அது. முஸ்லிம்களின் ரமளான் மாதம் தொடங்குவதற்கு முந்தைய நாள். அமெரிக்காவின் வட மேற்கில் உள்ள ஆரகன் (Oregon) மாநிலத்தின் போர்ட்லேண்ட் (Portland) நகரில் மெட்ரோ ரயில்கள் பரபரப்பாக விரைந்து கொண்டிருந்தன. அவர்களுக்கு அது MAX (Metropolitan Area Express) Light Rail.\nஅந்த MAX இரயில் நிரம்பி வழியும் கூட்டத்துடன் நகருக்குள் வளைந்து நெளிந்து விரைந்து கொண்டிருந்தது. அதில் தாலிய்ஸின் அமர்ந்திருந்தான். அவனது முழு பெயர் Taliesin Myrddin Namkai-Meche. அப்படி நீட்டி முழக்கி வாசிப்பது சிரமம் என்பதால் தாலிய்ஸின் போதும். அவரவரும் ஃபோனில், புத்தகத்தில், கணினியில் என்று பிஸியாக இருக்க, தன் உறவினர் தெரஸாவுடன் ஃபோனில் அரட்டையடித்துக் கொண்டிருந்தான் அவன்.\nதாலிய்ஸினுக்கு 23 வயதுதான் நிரம்பியிருந்தது. 2016ஆம் ஆண்டு பொறுப்பாய் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை முடித்தவனுக்கு தனியார் நிறுவனமொன்றில் வேலை கிடைத்து, வாழ்க்கையின் அடுத்த கட்டம் துவங்கியிருந்தது. உலகின் பல்வேறு மதங்களைப் பற்றிய ஆர்வம் அவனுக்கு அதிகம். அதனால் கல்லூரியில் பயிலும்போது, இஸ்லாத்தைப் பற்றிய அறிமுக கோர்ஸ் ஒன்றைத் தேர்வு செய்து வெகு ஆர்வமாகப் படித்தவனுக்கு ஒன்று புரிந்தது. உலகம் அச்சுறுத்தும் பூச்சாண்டிக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்ற உண்மை தெளிவாய்ப் புரிந்தது.\nஆனால் இப்பொழுது அவன் தன் அத்தையிடம் அளவளாவிக் கொண்டிருந்ததெல்லாம் தன் வேலை, தன் பெண் நண்பி, புதிதாய் இதழ் விரித்திருக்கும் வாழ்க்கை... என்று இயல்பாக, மகிழ்வாகச் சென்று கொண்டிருந்தது உரையாடல். அந்த இனிய தருணத்தைக் கெடுக்கும் வகையில் யாரோ ஒருவனின் பெரும் க��ச்சல் குறுக்கிட்டது. உதாசீனப்படுத்திவிட்டுப் பேச்சைத் தொடரத்தான் பார்த்தான் தாலிய்ஸின். ஆனால் முடியவில்லை. மறுமுனையில் இருந்த தெரஸாவுக்கே கேட்கும்படி அப்படியொரு ஆபாசக் கூச்சல்.\n“பொறுங்கள். இங்கு என்னவோ பிரச்சினை. என்னவென்று பார்க்கிறேன். பிறகு உங்களை அழைக்கிறேன்” என்றவனிடம் சட்டென்று உஷாராகித் தடுத்தார் தெரஸா. “பிரச்சினை எதிலும் தலைகொடுக்காதே தாலிய்ஸின்” என்றவரின் வார்த்தைகளை அவன் கேட்கவில்லை. அவன் சுபாவம் அப்படி. ஓடிப்போய் உதவ வேண்டும், தப்பைத் தட்டிக் கேட்க வேண்டும் என்று இள வயதிலிருந்தே அவனுள் ஊறிவிட்ட சுபாவம்.\nஅதே இரயிலில் ரிக் பெஸ்ட் (Ricky John Best) தம் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். 53 வயதான அவருக்கு போர்ட்லேண்ட் நகர அரசு அலுவலகம் ஒன்றில் டெக்னீஷியனாகப் பணி. அது கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான். அதற்குமுன் அமெரிக்க இராணுவத்திற்காக 23 ஆண்டுகாலம் உழைத்தவர் அவர். ஈராக், ஆப்கானிஸ்தான் என்று இராணுவத்தில் தம் ஆயுளில் பாதியைக் கழித்துவிட்டு, இப்பொழுது நகரில் சிவிலியனாகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். நகரிலிருந்து சுமார் 13 மைல் தொலைவிலிருந்த ஹேப்பி வேலி (Happy Valley) என்ற பகுதியில் அவரது வீடு. மனைவி, மூன்று மகன்கள், மகள் என்று ஹேப்பி குடும்பமாக அவரது நாள் நகர்ந்து வந்தது. இவருக்கும் ஒரு சுபாவம் இருந்தது. இன்னலில் உள்ளவர்களுக்கு உதவுவது.\nஅவரது வழக்கமான இரயில் பயணத்தின் இனிமையைக் கெடுக்கும் வகையில் யாரோ ஒருவனின் பெரும் கூச்சல் குறுக்கிட்டது. உதாசீனப்படுத்திவிட்டுத் தொடர முடியாதபடி அப்படியொரு ஆபாசக் கூச்சல். அவனை நோக்கி விரைந்தார் ரிக் பெஸ்ட்.\nமிகாஹ் ஃப்ளெட்சருக்கு (Micah David-Cole Fletcher) 21 வயது. போர்ட்லேண்ட் பல்கலைக்கழக மாணவனான அவனுக்கு, கவிதைகளில் பெரும் ஆர்வம். 2013 ஆம் ஆண்டு உயர்பள்ளியில் மாணவனாக இருக்கும்போதே கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கிறான். வெற்றி பெற்ற அக் கவிதையின் கரு ஒரு விசேஷம். முஸ்லிம்கள் மீதான தப்பெண்ணத்தைச் சாடியிருந்தது அக் கவிதை. இரயில் பயணத்தின்போது சக பயணிகளிடம் சமூக நீதி பற்றிய கவிதைகளை வாசிப்பது அவனுக்கு பொழுதுபோக்கு. இப்படியான கவி மனமும் சமூக அக்கறையும் அமைந்திருந்த உள்ளத்தில் ஒரு சுபாவம் இருந்தது - தப்பைத் தட்டிக் கேட்பது, இன்னலில் உள்ளவர்க்கு உதவுவது.\nபகுதி நேர ஊழியனாக பிட்ஸா கடையில் பணிபுரிந்து வந்தான் மிகாஹ். அன்றைய நாள் கல்லூரி வகுப்பிலிருந்து தான் வேலை பார்க்கும் பீட்ஸா கடைக்கு அந்த இரயிலில் சென்று கொண்டிருந்தான் டேவிட். அப்பொழுது ஒருவனின் பெரும் கூச்சல் அவனது கவனத்தைக் கலைத்தது. உதாசீனப்படுத்திவிட்டுப் பயணத்தைத் தொடர முடியாதபடி அப்படியொரு ஆபாசக் கூச்சல். அவனை நோக்கி விரைந்தான் மிகாஹ் டேவிட் ஃப்ளெட்சர்.\nஜெரிமி ஜோஸஃப் கிரிஸ்டியனுக்கு 35 வயது. வெகு தீவிரமான வெள்ளை இனவாதி. வலதுசாரி ஆதரவாளன். ஹிட்லரின் அபிமானி. 2002 ஆம் ஆண்டிலேயே ஆள்கடத்தல், கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டு ஏழரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த கெட்டவன். வெளியில் வந்தபின்பும் சில பல குற்றங்கள் என்று வாழ்ந்து வந்தவனுக்கு அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றபின், வாய் கட்டவிழ்த்துக் கொண்டது.\nஅன்றைய நாள் அந்த இரயிலில் அவனும் ஏறினான். இரயில் ஓட ஆரம்பித்ததும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் சகட்டு மேனிக்கு இன வெறித் திட்டு, மதத் துவேஷக் கத்தல், ஆபாச வசைமொழி என்று உரத்தக் குரலில் அவனது கூச்சல் கச்சேரி ஆரம்பமானது. ஏதோ புத்தி பேதலித்தவனின் பைத்தியக்காரப் பேச்சைப் போலன்றி அவனது ஏச்சும் பேச்சும் மிகத் தீவிரமாக இருந்தன. பயணிகள் பலருக்கும் முகச் சுளிப்பையும் அருவருப்பையும் தொந்தரவையும் ஏற்படுத்தி அது கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் ரயில் ஓட்டுநர் ஒலிபெருக்கியில், “பயணிகளுக்குத் தொந்தரவு அளிப்பவர் ரயிலை விட்டு உடனே இறங்க வேண்டும்” என்று கடும் எச்சரிக்கை விடும் அளவிற்கு அது சென்றது. ஆனால் அவன் தன் பயணத்தையும் செயலையும் தொடர்ந்துகொண்டிருந்தான்.\nஇரயிலில் நிறைந்திருந்த பயணிகள் கூட்டத்தில் தலைக்கு முக்காடு இட்டிருந்த 17 வயது முஸ்லிம் பெண் ஒருவரும் அவருடைய தோழி 16 வயது கறுப்பினப் பெண்ணும் அமர்ந்திருந்தனர். அவர்கள்மீது பதிந்தது துஷ்டன் ஜெரிமியின் பார்வை. வெறும் வாயை மென்று கொண்டிருப்பவனுக்கு அவல் கிடைத்தால் இப்பொழுது அவனது ஆத்திர ஆபாச வசை மொழிகள் அனைத்தும் அந்த இரு இளைஞிகளின்மீது சரமாரியாகப் பொழிய ஆரம்பித்தன.\n“சஊதி அரேபியாவுக்கு திரும்பி ஓடுங்கள்”, “என் நாட்டைவிட்டு ஓடுங்கள்”, “இன்னும் ஏன் உயிருடன் இருக்கிறீர்���ள் செத்துத் தொலையுங்கள்”, “முஸ்லிம்கள் சாக வேண்டும்” என்று வாக்கியத்திற்கு வாக்கியம் அரைப்புள்ளி, காற்புள்ளியாக ஆபாச வார்த்தைகளையும் சம விகிதத்தில் கலந்து கூச்சலிட ஆரம்பித்துவிட்டான் ஜெரிமி கிரிஸ்டியன்.\nஅவ்விரு இளம் பெண்களுக்கும் அச்சம் அதிகரித்துவிட்டது. பொதுவிடத்தில் அவர்கள் எதிர்பாராத அவமானம், அது ஏற்படுத்திய கூச்சம் என்று இருவரும் நடுங்கிப்போனார்கள். அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிடுவோம் என்று முடிவெடுத்து இரயிலின் பின் பெட்டிக்கு அவர்கள் நகர ஆரம்பித்தனர். ஆனாலும் ஜெரிமியின் வசவு அடங்காமல், அவனும் அவர்களை நோக்கி நகர, அவனுக்கும் அப் பெண்களுக்கும் இடையே தடுப்பாக வந்து இடைமறித்தனர் மூவர் - ரிக்கி ஜான் பெஸ்ட், தாலிய்ஸின், மிகாஹ் டேவிட்-கோல் ஃப்ளெட்சர்.\nதாலிய்ஸின் ஜெரிமியிடம், “நீ இந்த இரயிலை விட்டு வெளியேற வேண்டும். தயவுசெய்து முதலில் இறங்கு” என்று கத்தினான். மிகாஹ் டேவிட், ஜெரிமியை அங்கிருந்து நகர்த்தும் விதத்தில் தள்ளினான். “நீ என்னை இன்னொருமுறை தொட்டுப் பார், கொன்றுவிடுவேன்” என்று மிரட்டினான் ஜெரிமி. சொன்னதுடன் நின்றுவிடாமல் மடியில் வைத்திருந்த கத்தியை எடுத்து மூவரின் கழுத்தையும் சீவினான் ஜெரிமி. இரயில் பெட்டியில் ரத்தம் தெறித்தது. பயணிகள் கூட்டம் அலறியது.\nஇதற்கிடையே அடுத்த நிலையத்தை இரயில் வந்தடைய, பயணிகள் களேபரத்துடன் ஓடி வெளியே இறங்கினர். சிலர், அம்மூவருக்கும் முதலுதவி புரிய ஆரம்பித்தனர். ஜெரிமி கிரிஸ்டியன் தெருவில் இறங்கி ஓட, ஒரு கூட்டம் அவனைத் துரத்திக்கொண்டே ஓடியது. காவலர்களின் அவசர எண்ணுக்கு செய்தி பறக்க, சடுதியில் போலீஸ் வாகனங்களும் ஆம்புலன்ஸ் வண்டிகளும் படையாய் வந்து குறுக்கும் நெடுக்கும் குவிந்தன.\nஅதற்குள் ரிக்கி ஜான் பெஸ்ட் அவ்விடத்திலேயே உயிரிழந்தார்.\n“இந்த இரயிலில் இருக்கும் அனைவரிடமும் சொல்லுங்கள். நான் அவர்கள் அனைவரையும் விரும்புகிறேன் என்று” கடைசி வாக்கியத்தை உதிர்த்துவிட்டு தாலிய்ஸின் மருத்துவமனையில் மரணமடைந்தான்.\nமிகாஹ் டேவிட்-கோல் ஃப்ளெட்சர் மட்டுமே கழுத்தில் கடுமையான காயங்களுடன் உயிர் பிழைத்தான்.\nஓடி ஒளிந்த ஜெரிமி கிரிஸ்டியனை அடுத்த சில நிமிடங்களில் போலீஸ் சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தது. கொஞ்சமாவது வருத்தம் இருக்க வேண்டுமே ம்ஹும் அவர்கள் கழுத்தில் குத்தினேன். நான் சிறையில் மகிழ்ச்சியாக சாவேன். தாராளாவாதம் (Liberalism) இதைத்தான் உங்களுக்குத் தரும்” என்றான்.\nமரணமடைந்த நாயகர்களுக்கு அஞ்சலி செலுத்த மே 27 ஆம் நாள் மாலை குறிப்பிட்ட இரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் நிரம்பிவிட்டது. இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு உதவும் வகையில் நிதி உருவாக்கி அதில் மில்லியன் டாலர் நன்கொடை சேர்ந்தது.\nஆரகன் மாநில கவர்னர் கேட் ப்ரவுன் (Kate Brown) உரையாற்றினார். “வெறுப்பும் அச்சமும் நம்மைப் பிளவுபடுத்த நாம் அனுமதிக்கக் கூடாது. மாறாக, பிறரைப் பாதுகாக்க தம் உயிர்களைத் தியாகம் புரிந்த இந்த நல்லுள்ளம் கொண்டவர்களை உதாரணமாக எடுத்துக்கொண்டு அன்பான, கருணையான ஆரகனுக்காக நாம் ஒன்றுபட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.\nஇரயில்களும் ஜெரிமி போன்ற கிருமிகளும் அதிகரித்துள்ள இன்றைய இந்தியாவுக்கும் பாந்தமாய்ப் பொருந்தும் உரை அது.\nசமரசம் 1-15 ஆகஸ்ட் 2017 இதழில் வெளியான கட்டுரை\nஅச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://onelanka.wordpress.com/tag/jeeva/", "date_download": "2020-07-12T21:34:32Z", "digest": "sha1:F52G2TMFU77WCV2676GJR3E43XNRZGSZ", "length": 23593, "nlines": 93, "source_domain": "onelanka.wordpress.com", "title": "jeeva | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன���மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவந்தான் வென்றான் – தமிழேன்டா\nகோவின் வெற்றிக்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜீவாவின் படம். பாஸ் (எ) பாஸ்கரனுக்கு பிறகு வாசன் வீஷுவல்ஸின் அடுத்த படைப்பு என்ற் இரண்டு வெற்றியாளர்கள் ஒன்று சேர்ந்ததால் ரசிகர்களிடையேயும், விநியோகஸ்தர்களிடையேயும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம்.\nசிறு வயதில் தன் சொந்த தம்பியை கிணற்றில் வீசிக் கொன்று விட்டு மும்பைக்கு ஓடி போகிறார் நந்தா. மும்பையில் பிரபல தாதாவாக உருவாகி நிற்கும் நந்தாவை பார்க்க ஜீவா முயற்சிக்கிறார். தொடர் முயற்சிக்கு பிறகு அவரை சந்திக்கவும் செய்கிறார். என்ன விஷயம் என்று கேட்டால் தான் ஒரு பெண்ணை காதலித்தேன் என்று காதல் கதையை சொல்கிறார். கடைசியில் அந்த காதலி என்னை விட்டு பிரிந்துவிட்டாள். அவளை அடைய வேண்டுமானால் ஒரு பிரச்சனை என்கிறார். அவளுடய அப்பாவை ஒரு தாதா கொன்று விட்டான். அவனை போலீஸில் சரணடைய செய்தால் தன்னை மணப்பதாக சொல்லியிருக்கிறாள் எனவே அந்த கொலையை செய்தவன் நீதான் மரியாதையாய் வந்து சரணடைந்துவிடு என்று கேட்கிறார். பிறகு நடந்தது என்ன என்பதை தியேட்டரில் பார்த்துக் கொள்ளுங்க..\nகேட்பதற்கு அட நல்லாருக்கே அப்படின்னு தோணும். ஆனால் மொத்த படமாய் பார்க்கும் போது ரொம்பவும் சிரமாமாய் இருக்கிறது. அதற்கு காரணம் திரைக்கதை. படம் முழுக்க ஜீவா தான் நந்தாவின் தம்பி என்று அதிர்ச்சியாய் சொல்கிறார்கள். ஆனால் படம் ஆரம்பித்த முதல் காட்சியிலேயே நமக்கு தெரியும் இவர் தான் நந்தாவின் தம்பி என்று. இப்படி இவர்கள் டிவிஸ்ட் என்று நினைத்து வைத்த காட்சிகள் எல்லாமே இப்படித்தான் போகிறது. அதன் பிறகு ஜீவா சொல்லும் காதல் கதை ஆரம்பத்தில் சுவாரஸ்யமாய் இருந்தாலும், ஜீவாவை கல்யாணம் செய்ய அவர் சொல்லும் விஷயம் டெப்த்தேயில்லை. ஏன் டெப்த்தாக இல்லை என்பதை சொன்னால் கொஞ்சம் நஞ்சம் இருக்கிற சுவாரஸ்யம் கூட இல்லாமல் போய்விடும் என்பதால் உங்கள் ரிஸ்கில் விட்டுவிடுகிறேன்.\nஜீவா வழக்கம் போல ஸ்மார்ட்டாக இருக்கிறார். பாடுகிறார். ஆடுகிறார் சண்டை போடுகிறார். மற்றபடி ஸ்பெஷலாய் சொல்ல ஏதுமில்லை. சின்ன வயது நந்தாவின் கேரக்டருக்கு ஆரம்பத்தில் கொடுக்கும் இம்பாக்ட் கதை பூராவும் இருந்தால் நன்றாய் இருந்திருக்கும் பட் வேஸ்ட் ஆப் பில்டப். அவ்வப் போது காரில் வந்து துப்பாக்கியால் சுடுவதும், முகத்தை தீவிரமாய் வைத்துக் கொண்டு பார்ப்பதை தவிர வேறேதும் சொல்வதற்கில்லை. டாப்ஸி மிகவும் வத்திப் போயிருக்கிறார். ஆடுகளத்தில் மனதை கொள்ளைக் கொண்டவரா இவர். ம்ஹும் கன்னமெல்லாம் ஒட்டி சிரிக்கும் போது கொஞ்சம் லேசாய் நடு முதுகில் ஜில்லிடுகிறது. படத்தில் இருக்கும் ஒரே ஒரு ரிலாக்ஸேஷன் சந்தானம் தான் ஆனால் அவரும் ஏதோ ஒட்ட வைத்த காமெடியாய் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார் அவ்வளவே.\nதமனின் இசையில் அஞ்சனா, அஞ்சனா பாடலும், காஞ்சன மாலா பாடலும் கேட்கும் படியாய் இருக்கிறது என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். இப்போதும் அஃதே. ஆனால் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பாடகர்கள் குரலை டெக்னோ வாக்கி கீச்சிட வைக்கப் போகிறார். பல சமயம் எரிச்சலாக இருக்கிறது. பி.ஜி. முத்தையாவின் கேமரா பளிச். பாடல் காட்சிகளிலும், கேரளா நீர்வீழ்ச்சி பின்னணியில் வரும் அந்த காட்டேஜ் செட்.. அருமை.\nஎழுதி இயக்கியவர் ரா. கண்ணன். கதையின் கடைசி ட்விஸ்டை மட்டுமே நம்பி களமிறங்கியிருக்கிறார். ஆனால் அந்த ட்விஸ்ட் நமக்குள் எடுபடவேண்டுமானால் அவர் சொல்லும் கதை அள்ளிக் கொண்டு போகும் காதல் கதையாய் இருக்க வேண்டாமா இரண்டு சீனுக்கு ஒரு முறை கொட்டாவி விட வைக்கும் திரைக்கதை இம்சை படுத்துகிறது. படத்தில் நிச்சயம் பாராட்ட பட வேண்டியவர் வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர். பல இடங்களில் அட போட வைக்கிறார். சில இடங்களில் விக்ரமன் பட பாணியில் ஜீவா பேசிக் கொண்டேயிருப்பது மிகையாக இருந்தாலும், வசனங்களால் நிறைவாகிறது.\nவந்தான் வென்றான் – வந்தான்.. சென்றான்.\nஜனநாயகத்தின் நான்காவது து£ணுக்கு கமர்ஷியல் பெயிண்ட் அடித்திருக்கிறார் கே.வி.ஆனந்த். அது கலர்ஃபுல் கலக்கலாக இருப்பதால் இனி அவரை ‘கோ’.வி.ஆனந்த் என்றே கூட அழைக்கலாம்\nதின அஞ்சல் புகைப்படக்காரர் ஜீவா, தான் எடுக்கும் அதிரடி புகைப்படங்களால் நாட்டில் ஏற்படுத்தும் புரட்சிதான் கதை. அந்த புரட்சியால் நாட்டையே பிடிக்கும் அஜ்மல் நல்லவரா, கெட்டவரா பத்திரிகையாளர்களுக்கு இந்த சமூகத்தின் மீது இருக்கிற அக்கறையும் கடமையும் என்ன பத்திரிகையாளர்களுக்கு இந்த சமூகத்தின் மீது இருக்கிற அக்கறையும் கடமையும் என்ன என்பதையெல்லாம் இதைவிட நுணுக்கமாகவும், வியாபார ரீதியாகவும் சொல்வதற்கு இன்னொருவர் வர வேண்டும். ஆனால் அவரும் கே.வி.ஆனந்தாகதான் இருப்பார் என்பதையெல்லாம் இதைவிட நுணுக்கமாகவும், வியாபார ரீதியாகவும் சொல்வதற்கு இன்னொருவர் வர வேண்டும். ஆனால் அவரும் கே.வி.ஆனந்தாகதான் இருப்பார் தெளிக்கப்படும் ‘இங்க்’ போல தேவையில்லாத பல காட்சிகளை தானாகவே எரேஸ் செய்துவிடுகிறது மைண்ட்\nஜீவாவின் முதல் காட்சியே அதிரடி அமர்க்களம். ஒரு பத்திரிகையாளனுக்கு எல்லாமே செய்தியாக தெரிய வேண்டும் என்பதை வெளிப்படுத்துகிற அந்த முதல் காட்சியில் தொடங்கி, நாட்டையே உலுக்கும் ஒரு பரபரப்பான சம்பவத்தை படமாக்கி நெட் வழியே அனுப்பும் கடைசி காட்சி வரை ஜீவாவின் ஐம்புலன்களும் நடித்திருக்கிறது. நாட்டில் திரியும் முரட்டு சிங்கங்களையெல்லாம் கோபப்படுத்தும் இவர் அலுவலகத்திற்குள் சாதாரணமாக அரட்டையடித்துக் கொண்டிருப்பது அழகு. பத்திரிகையாளர்களின் இயல்பு வாழ்க்கையை கன ஜோராக வெளிப்படுத்தியிருக்கிறார் ஜீவா.\nபப்ளிஷரால் அவமானப்படுத்தப்படும் சக நிரூபி கார்த்திகாவுக்கு ஆதரவாக களம் இறங்கும் ஜீவா, எதிர்கட்சி தலைவரின் பால்ய விவாகத்தை படம் பிடிக்கிற அனுபவம் த்ரில்லிங்கானது. இடையிடையே வந்து ஜீவாவை அவஸ்தைப்படுத்தும் அந்த கழுதை கூட நமது பிராணனை சூடேற்றுகிறது\nதைரியசாலி நிருபராம் கார்த்திகா. கதையில் விடுங்கள். பாடல் காட்சிகளில் மலையுச்சி ஓரத்திலும், தொங்கு பாறை இடுக்கிலும் நின்று, படுத்து காதல் செய்யும் போது இவர் காட்டுகிற தைரியத்தைதான் தனியாக மெச்ச வேண்டும். சற்றே ஆண்மை கலந்த அழகு அதுவே எலும்பு நொறுங்க பரவசப்படுத்துகிறது ரசிகர்களை.\nசரக்கடித்த எலிபோல சைய் முய் என்று கத்திக் கொண்டு பியா பண்ணும் அமர்க்களங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் கை பணத்தை செலவு பண்ணி ரசிக்கலாம். அவரது முடிவு கலங்க வைப்பதும் நிஜம். ஆனால் ஒரு பத்திரிகையாளரின் டிரஸ் கோட், பியாவால் அபாயகரமான அளவுக்கு மீறப்பட்டிருப்பதுதான் அநியாயம்\nஅஜ்மல்… ஹ்ம்ம்ம். தமிழ்சினிமாவின் கேட்வாக் கதாநாயகன் அஜீத் என்றால், கிட்டதட்ட அதே அளவுக்கு ‘வாக்’���ுகிறார் இவரும். இந்தியாவின் யங் சிஎம் என்ற திடீர் அந்தஸ்து ரசிகர்களின் மனதில் தைக்க நெடுநேரம் பிடிக்கிறது. அதற்குள் முடிந்துவிடுகிறது எல்லாமே\nஇந்த படத்திற்கு ஏன் பிரகாஷ்ராஜ் என்ற கேள்வி ஏனோ வீட்டுக்கு வந்த பின்பும் தொடர்வது துரதிருஷ்டம். மற்றொரு கட்சி தலைவரான கோட்டா சீனிவாசராவ் வழக்கம் போல அமர்க்களம். தமிழ் பத்திரிகைதானடா இது. அப்புறம் எதுக்கு இங்கிலீஷ் என்கிற அவரது கேள்வி சிரிப்போடு செருகப்பட்ட சதக்\nசீட்டோடு இறுக்கி முடிச்சு போடுகிறது ரிச்சர் எம்.நாதனின் கேமிரா என்றால், கவனத்தை சிதற விடாத ‘லாக்’ ஹாரிசின் இசை லொகேஷனும் இசையும் நடன இயக்கமும் இணைந்து நடத்தியிருக்கிற மந்திர ஆட்டத்துக்கு மதி மயங்கி போகிறது தியேட்டர் மொத்தமும்\nஇது ஒரு விமர்சனம் கிடையாது……கோ படம் அனைவரும்ன் பார்க்கவேண்டிய தமிழ்சினிமாவின் மாறுபட்ட முயற்சி…..எந்திரன்\nபடத்தின் மூலம் சங்கரின் திறமையில் வீழ்ச்சி ஏற்ப்பட்டுள்ள அதே நேரம் அந்த இடத்தை நிச்சயமாக நிரப்ப தகுதியானவர் K.V.ஆனந்த் தான் என்பதை தனது கோ மற்றும் அயன் படங்கள் மூலம் நிரூபித்துள்ளார்.தமிழ்சினிமாவின் வழமையான குத்துப்பாட்டு செண்டிமெண்ட் கோவில் திருவிழா படமல்ல இது……..தமிழ்நாட்டு இன்றைய நிலையை எடுத்துக்காட்டும் சிறந்த அரசியல் திரைப்படம்.இது போன்ற நல்ல படங்களை தியேட்டரில் பார்த்து ஊக்கமளிக்கவும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://orupaper.com/tamils-pakistan/", "date_download": "2020-07-12T22:14:08Z", "digest": "sha1:MFEO6GPPCEFIQLDFLG5N6JKONGYHWAZT", "length": 8984, "nlines": 177, "source_domain": "orupaper.com", "title": "பாகிஸ்தானில் வாழும் தமிழர்கள் : காணொளி | ஒருபேப்பர்", "raw_content": "\nHome தாய் நாடு பாகிஸ்தானில் வாழும் தமிழர்கள் : காணொளி\nபாகிஸ்தானில் வாழும் தமிழர்கள் : காணொளி\nபாகிஸ்தான் கராச்சியில் தமிழர்கள் வாழும் பகுதி ஒன்று உள்ளது.குட்டி தமிழ்நாடு\nபாகிஸ்தானில் தமிழர்கள் பாகிஸ்தானில் இன்றும் மிகச் சிறிய அளவில் ஒரு தமிழ்ச் சமூகம் வசித்து வருகின்றது. சில முஸ்லீம் தமிழர்கள் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டிலிருந்து குடிபெயர்ந்து 1947 ல் சுதந்திரத்திற்குப் பிறகு கராச்சியில் குடியேறினர்.இன்றளவும் தமிழ் நன்றாக பேசி,உருது மொழியும் சரளமாக பேசுகின்றனர்.\nPrevious articleஉலக இயங்கியலை தீர்மானிக்கும் வட்டி – பணம்\nNext articleஆசியாவில் கொரோனா பாதிப்பு, வேகமாக முன்னேறி முதலிடத்தை பிடித்த இந்தியா\nபுலிகளின் வீரத்தை பறைசாற்றும் எல்லாளன் திரை காவியம்\nதமிழீழ வடகிழக்கு பகுதிகளில் துரித கதியில் சிங்கள பெளத்த மயமாக்கல்\nமாத்தி உருட்டிய சுமந்திரன் – தோல்வி பயத்தில் தடுமாறுகிறாரா…\nபுலிகளின் முகாம்களில் புதைகுழிகள் : சுமந்திரன்\nஹாங்காங்கின் உரிமையை பறித்த சீனா ~ Hongkong-China issue\nடிப்பர் மோதி 10 மாடுகள் பலி,காசை தவிர எதுவும் கண்ணுக்கு தெரியாத மனித மிருகங்கள்\nவெற்றிகரமான 11 வருட அரசியல் வியாபாரத்தில் கூட்டமைப்பு,கோடிகளை குவிக்கும் கேடி உறுப்பினர்கள்…\nதமிழ் – முஸ்லீம் இடையே பிரிவினையை தூண்டி கிழக்கை வேட்டையாட சிங்களம் திட்டம்\nபேரினவாத வல்வளைப்பிற்குள் ஈழதமிழ் கோவில்கள்…\nபூமி பந்தில் மீண்டெழுந்து சாதிப்பார்களா தமிழர்கள்..\nNOTA விற்கும் உண்டு ஒரு வரலாறு\nபிணைமுறி மோசடி விவகாரம் : கோட்டாவுக்கு செக் வைக்கும் ரணில்\nஇரட்டை குட்டிகளை ஈன்ற யானை,சிறிலங்காவுக்கு அபசகுனமா\nவோட்டு போடுறதுக்கு ஒரு கதை உண்டு\nஏற்றத்தில் தங்க விலை,முதலீடு செய்யும் நேரம்…\nமாத்தி உருட்டிய சுமந்திரன் – தோல்வி பயத்தில் தடுமாறுகிறாரா…\nவெற்றிகரமான 11 வருட அரசியல் வியாபாரத்தில் கூட்டமைப்பு,கோடிகளை குவிக்கும் கேடி உறுப்பினர்கள்…\nதமிழ் – முஸ்லீம் இடையே பிரிவினையை தூண்டி கிழக்கை வேட்டையாட சிங்களம் திட்டம்\nபேரினவாத வல்வளைப்பிற்குள் ஈழதமிழ் கோவில்கள்…\nNOTA விற்கும் உண்டு ஒரு வரலாறு\nகொரானாவும் மாஸ்க் சனிடைசரும்,ஏமாற்றப்படும் மக்கள்\nபிர���ன்ஸ் மாநகர தேர்தல்,ஈழ தமிழச்சி அமோக வெற்றி\nபரவ போகும் புதிய நோய் அனைவரும் தயாராகுங்கள்,வேதம் ஒதும் சாத்தான்\nகார் விபத்தை ஏற்படுத்தி மூன்று சிறுமிகள்,தாயை கொன்ற பொறுப்பற்ற மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puradsi.com/actress-archana/", "date_download": "2020-07-12T22:12:19Z", "digest": "sha1:W6PEEWN7CUUS2EG5VGQZKGXRX7OPP2KV", "length": 9360, "nlines": 85, "source_domain": "puradsi.com", "title": "முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ஹீரோவின் தாயாக நடித்த நடிகை தான் இவர் என்றால் நம்புவீர்களா.? நம்புங்கள் இதன் உண்மை..! | Puradsi google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 \" \" \" \"", "raw_content": "\nமுற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ஹீரோவின் தாயாக நடித்த நடிகை தான் இவர் என்றால் நம்புவீர்களா.\nமுற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ஹீரோவின் தாயாக நடித்த நடிகை தான் இவர் என்றால் நம்புவீர்களா.\nதிரைப்பட துறையில் நிலைத்து நிற்க வேண்டுமானால் சிலர் கவர்ச்சி காட்டி வெற்றி பெறுவார்கள், சிலர் திறமைகளை காட்டி வெற்றி பெறுவார்கள், அப்படி தனது திறமையை காட்டி வெற்றி பெற்றவர் தான் நடிகை அர்ச்சனா.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,\nகேஜிஎப் என்ற திரைப்படத்தில் முதல் பாதியில் ஒரு குழந்தைக்கு தயாக நடித்த இவர் பலரது மனதையும் கவர்ந்தார். இதில் ஏழைத் தாயின் வலியை அத்தனை அழகாக உணர்த்தி இருப்பார் இவர். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றது.\nஇந்த திரைப்படத்தில் அர்ச்சனா அத்தனை கிராம பெண்ணாக நடித்திருந்தார். இந்த நிலையில் அண்மையில் புகைப்படங்கள் சில வெளியானது இதில் அடையாளம் தெரியாத அளவுக்கு மார்டனாக இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இவரா அவர் என கேட்டு வருகின்றனர்..\nநோய் பாதிப்பால் ஆபத்தில் ஐஸ்வர்யா ராய் குடும்பம்..\nமார்பு பகுதியில் பச்சை குத்திக் கொண்ட திரிஷா. மோசமாக எச்சரித்த பிக் பாஸ் பிரபலம்..\n“இந்த விசயத்தில் வெட்கம் சிறிதும் இல்லை..14 வயதில் இதனை செய்து விட்டேன்” பரபரப்பை ஏற்படுத்திய யாஷிகா..\nநடிப்பில் முன்னணி நாயகியாக இருக்கும் நடிகை சமந்தா படிப்பில் இப்படியா. வைரலாகும் ரிப்போர்ட் கார்ட் இதோ.\nஆடையின்றி கணவருடன் இருக்கும் புகைப்படத்தை எடுத்து இணையத்தில் வெளியிட்ட முகமது ஷமியின் மனைவி..\nநோய் பாதிப்பால் ஆபத்தில் ஐஸ்வர்யா ராய் குடும்பம்..\nமார்பு பகுதியில் பச்சை குத்திக் கொண்ட திரிஷா.\n“இந்த விசயத்தில் வெட்கம் சிறிதும் இல்லை..14 வயதில்…\nபடுக்கையறையில் இருந்து புகைப்படம் வெளியிட்ட அமலாபால்..\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், ஒரே தளத்தில்\nதிருமணத்திற்கு முன் இந்த பிரச்சனை இருந்தால் குழந்தை பாக்கியம்…\nவனிதாவின் மூன்றாவது திருமணத்தால் முதல் கணவரின் மகன் ஸ்ரீஹரி…\nஜூன் 21 அன்று ஏற்பட போகும் சூரிய கிரகணத்தால் ஆபத்து.\nஇந்த செடி உங்கள் வீட்டில் அல்லது ஊரில் இருக்கா..\nஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப் பட்டதன் பின்னர் காவல்…\nநிர்வாணமாக நிற்கச் சொன்ன மாமனார் மற்றும் கணவர்..\nநோய் பாதிப்பால் ஆபத்தில் ஐஸ்வர்யா ராய் குடும்பம்..\nமார்பு பகுதியில் பச்சை குத்திக் கொண்ட திரிஷா.\nஇன்றைய ராசி பலன் – 12.07.2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/cisf-personnel-gives-cpr-and-saved-the-life-of-a-passenger-video.html", "date_download": "2020-07-12T23:11:27Z", "digest": "sha1:3HMQ6S7KJ3ZRES5IBNOHLSNY6EZKMPNE", "length": 9624, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "CISF personnel gives CPR and saved the life of a passenger video | India News", "raw_content": "\n‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் மாதிரி’.. வேகமாக டேபிள் ஏறிக் குதிச்சு .. CISF வீரர் செய்த காரியம்.. குவியும் பாராட்டுக்கள்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nநெஞ்சு வலியால் மயக்க நிலைக்குச் சென்ற பயணியை CISF வீரர் ஒருவர் முதலுதவி செய்து காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.\nகொல்கத்தா விமான நிலையத்தில் முடியாமல் அமர்ந்திருந்த ராய் சவுத்ரி என்கிற பயணிக்கு, அங்கிருந்த CISF வீரர்கள் வீல் சேரில் அமரவைத்து உதவி செய்ய முற்பட்டுக் க���ண்டிருந்தனர். மற்ற பயணிகள் சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வீல் சேரில் அமர்ந்திருந்த அந்த பயணி திடீரென மயக்க நிலை வந்து, தலையை சாய்த்துக்கொண்டார். இதைப் பார்த்ததும் அங்கிருந்த CISF வீரர்கள் பதறியபடி உதவி செய்ய முயற்சித்தனர்.\nஅப்போது எங்கிருந்தோ வந்து வேகமாக டேபிளில் ஏறியெல்லாம் குதித்து பயணியின் அருகில் வந்த CISF வீரர் பார்த்தா போஸ் என்பவர் பயணிக்கு, உடனடி முதலுதவியாக CPR (cardio pulmonary resuscitation) எனப்படும் இருதய புத்துயிர்ப்பு முறையிலான உயிர்காக்கும் முதலுதவியை செய்தார். பின்னர் அந்த பயணி\nஉயிர் பிழைத்ததை அடுத்து மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டார். இதனை அடுத்து CISF வீரருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\n‘ஷப்பா... இதுங்க தொல்லை தாங்க முடியலப்பா’... விமான ஊழியர்கள் எடுத்த ‘வேற லெவல்’ முடிவு.. வீடியோ\n‘வெரட்டி வெரட்டி வெளுக்கத் தோணுது’.. ‘பயத்தை வெளிக் காட்டிக்காம நிக்குறாங்களாம்’.. ‘பயத்தை வெளிக் காட்டிக்காம நிக்குறாங்களாம்’.. ஆனாலும் இவருக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்தான்’.. ஆனாலும் இவருக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்தான்\n‘விடுறா விடுறா சூனா பானா.. இதெல்லாம் வரலாறு’.. ‘சுட்டி நாய்க்குட்டிக்கு’ நடந்த தரமான சம்பவம்’.. வீடியோ\n‘அடே.. பெர்ஃபார்மென்ஸ் பண்ண விடுறா.. பாம்பு பயலே’.. ‘நேரலையில் பெண் செய்தியாளருக்கு நேர்ந்த பங்கம்’.. ‘நேரலையில் பெண் செய்தியாளருக்கு நேர்ந்த பங்கம்\n“பயப்படாதடா செல்லம்.. நான் இருக்கேன்”.. “கிணற்றில் விழுந்து நாயை துணிந்து மீட்ட சிங்கப்பெண்”.. வீடியோ\n”.. “திருடனுக்கு ஏற்பட்ட வேறலெவல் பங்கம்\n“மச்சான அலேக்கா தூக்கு மாப்ள”.. “மைதானத்தை நெகிழவைத்த சம்பவம்”.. “மைதானத்தை நெகிழவைத்த சம்பவம்”.. “இதயத்தை வென்ற வீரர்கள்”.. வீடியோ\n“டேய்.. திரும்பாத.. திரும்பாத”.. “அடப்பாவிகளா.. சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா\n”.. “பைக் ஓட்டும்போது செய்ற வேலையா இது\n”.. “பேசாம நாமளும் தாவிடுவோம்... தாவுடா செவலை தாவு”.. “வைரல் ஆகும் வீடியோ”.. “வைரல் ஆகும் வீடியோ\n“இந்த பழத்தை உரிச்சு கொடுங்க”.. “மைதானத்தில் சிறுமியிடம் வேலை வாங்கிய வீரர்”... “நடுவரின் அதிரடி செயல்”.. “மைதானத்தில் சிறுமியிடம் வேலை வாங்கிய வீரர்”... “நடுவரின் அதிரடி செயல்\n”... “இப்படி ஒரு கிஃப்டை யார்னாலயும் கொடுக்க முடியாது\n“ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கதி”.. வீடியோவாக பரவும் “திக் திக் நிமிடங்கள்”.. செண்ட்ரல் ரயில்வே பதில்\n“அசுர வேகத்தில் வந்த கார்.. அடுத்தடுத்து நடந்த களேபரம்”.. பதற வைக்கும் வீடியோ\n“15 செகண்ட்ஸ் டைம்.. என் குழந்தைக்கு முடியல”.. மெடிக்கலில் சம்பவம் செய்த “ஐ அம் சாரி” திருடன்\n“டேக்-ஆஃப் ஆகும்போதே, சக்கரம் கழண்டு விழுது.. 2020க்கு ஓப்பனிங்”.. “விமான பயணி எடுத்த வீடியோ\n‘சான்ஸே இல்ல’... ‘அதுவும் அந்த அம்மாவின் எக்ஸ்ப்ரஷன் வேறலெவல்’.. ‘சர்ப்ரைஸால்’ நெகிழ்ந்த குடும்பம்.. வீடியோ\n‘எம்புட்டு நாள் ஆச்சு ஒன்னய பாத்து’.. கழுத்தை நீட்டி Hug பண்ணிய ஒட்டகம்’.. கழுத்தை நீட்டி Hug பண்ணிய ஒட்டகம்.. நெகிழ வைக்கும் வீடியோ\n'கடைசியில நடந்த அந்த ட்விஸ்ட்'.. 'வேற லெவல் ட்ரிக்'.. 'எப்படியெல்லாம் யோசிக்குறாங்கப்பா\n'இது பூனை இல்ல.. சிங்கப் பூனை'.. 'வேற லெவலில்' ஜம்ப் பண்ணி அசாத்திய திறமையை காட்டிய பூனை'.. 'வேற லெவலில்' ஜம்ப் பண்ணி அசாத்திய திறமையை காட்டிய பூனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-13T00:00:45Z", "digest": "sha1:5BJA73U7HDAHFBHXYGIAU3BAG7GZH627", "length": 10373, "nlines": 305, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமோனியம் குரோமேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 152.07 g/mol\nதோற்றம் மஞ்சள் நிற படிகங்கள்\nஈயூ வகைப்பாடு O T N\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஅமோனியம் குரோமேட்டு (Ammonium chromate) என்பது (NH4)2CrO4 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு வேதி உப்பாகும். இது மஞ்சள்நிற ஒற்றைமுகப் படிகமாக உருவாகிறது. அமோனியம் ஐதராக்சைடு, அமோனியமிரு குரோமேட்டு ஆகிய உப்புகளின் சேர்க்கையால் இவ்வுப்பு உருவாகிறது. புகைப்படத் தொழிலில் ஊன்பசைப் பூச்சுகளில் கூருணர்வேற்றியாகப் பயன்படுகிறது. நெசவுத் தொழிலில் அச்சிடுவதற்கும், கம்பளிகள் மீது குரோமேட்டு சாயங்களை நிலைநிறுத்துவதற்கும் பயன்படுகிறது. மேலும் இது ஒரு பகுப்பாய்வு கரணியாகவும் , வினையூக்கியாகவும், அரிப்பைத் தடுக்கின்ற மட்டுப்படுத்தியாகவும் பயன்படுகின்றது. நீரில் கரையக்கூடிய இவ்வுப்பு தோல், கண்கள், சுவாச மண்டலம் ஆகியவற்றில் எரிச்சலை உண்டாக்கும். நீண்ட காலமாக தொடர்ந்து இதைக் கையாள்பவர்களுக்கு புற்றுநோயை உண்டாக்குகிறது. கல்லீரல், சிறுநீரக திசுக்களில் புண்ணையும் ஏற்படுத்துகிறது[4]\n↑ 1.0 1.1 பிழை காட்டு: செல்லாத ][ குறிச்சொல்; Handbook என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 செப்டம்பர் 2016, 09:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/04/16181701/Afghan-forces-intercept-Taliban-fighters-find-Jaish.vpf", "date_download": "2020-07-12T22:32:27Z", "digest": "sha1:QO4WCRXMTZ4QQNFMNK37OYJMK3JZC6VT", "length": 11989, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Afghan forces intercept Taliban fighters, find Jaish terrorists training for Kashmir || காஷ்மீரில் தாக்குதல் நடத்த தலிபான்களிடம் பயிற்சி பெறும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீரில் தாக்குதல் நடத்த தலிபான்களிடம் பயிற்சி பெறும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் + \"||\" + Afghan forces intercept Taliban fighters, find Jaish terrorists training for Kashmir\nகாஷ்மீரில் தாக்குதல் நடத்த தலிபான்களிடம் பயிற்சி பெறும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள்\nகாஷ்மீரில் தாக்குதல் நடத்த தலிபான்களிடம் பயிற்சி பெறும் 10 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் சுட்டுக்கொலை\nஆப்கானிஸ்தான் படைகள் நங்கர்ஹரின் முஹ்மத் தாராவில் தலிபான் முகாம் இருப்பதாக என்று கருதப்பட்ட இடத்தில் ஒரு சோதனையை நடத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 4 ஆப்கானிஸ்தான் படை வீரர்கள் பலியானார்கள்.\nகொல்லப்பட்ட 15 பயங்கரவாதிகளில் 5 பேர் மட்டுமே ஆப்கானிஸ்தான் தலிபானைச் சேர்ந்தவர்கள் என்று பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர். மற்றவர்கள் ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்த பயிற்சி பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் ஆவார்கள்.\nஇந்துஸ்தான் டைம்ஸ் இந்த மோதலின் புகைப்படங்களையும் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்களில் ஒன்று, முகாமில் இருந்து ஆப்கானிய பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்ட சில ஆயுதங்களைக் காட்டுகிறது: 2 மோட்டார் ஏவுகணைகள், ராக்கெட் மூலம் இயக்கப்படும் எறிகுண்டுகள் மற்றும் 2 இயந்திர துப்பாக்கிகள் உள்ளன.\n1. காஷ்மீரின் நவுகம் செக்டரில் இன்று காலை இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீரின் நவுகம் செக்டரில் இன்று காலை இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் .\n2. ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை- உமர் அப்துல்லா கடும் கண்டனம்\nஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n3. ஜம்மு காஷ்மீர்: எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.\n4. ஜம்மு காஷ்மீர்; பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார்.\n5. ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் உள்பட 3 பேர் காயம்\nபயங்கரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.\n1. என்ஜினீயரிங் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு 15-ந்தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\n2. ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக்கவேண்டும்: சோனியா காந்தியிடம் எம்.பி.க்கள் கோரிக்கை\n3. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ‘டெல்லியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்’ - பிரதமர் மோடி அறிவுறுத்தல்\n4. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுதினம் நடக்கிறது\n5. கொரோனா சிகிச்சைக்குபுதிய ஊசி மருந்து: மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி\n1. சீனா-இந்தியா மோதல் அதிகரித்தால் டிரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை- அமெரிக்கா முன்னாள் ஆலோசகர்\n2. டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால நண்பரும் ஆலோசகருமான ரோஜர் ஸ்டோனின் தண்டனையை குறைத்தார்\n3. கொரோனா நோயாளிகளுக்கு ரத்தத்தில் இயல்புக்கும் அதிகமாக சர்க்கரை இருந்தால் மரணங்கள் நிகழ்கிறது\n4. ‘இந்தியாவிடம் இருந்து உலகம் பாடம் கற்கலாம்’ - இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பேச்சு\n5. முதல் முறையாக மாஸ்க் அணிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2019/may/20/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3154734.html", "date_download": "2020-07-12T21:57:06Z", "digest": "sha1:ZCFSI3T3UFPYFSBM7VJXH3A4IXAKUJBJ", "length": 9782, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மக்களவைத் தேர்தலில் பெண்கள் சிறப்பான பங்களிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஜூலை 2020 ஞாயிற்றுக்கிழமை 10:09:39 PM\nமக்களவைத் தேர்தலில் பெண்கள் சிறப்பான பங்களிப்பு\nமக்களவைத் தேர்தலில் பெண்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தலில் 7-ஆவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், சுட்டுரையில் (டுவிட்டர்) ராகுல் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:\nமுன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் பெண்களின் பங்களிப்பு வெகு சிறப்பாக இருந்தது. வேட்பாளர்களாக களம் கண்டது மட்டுமல்லாது, பெருவாரியான பெண்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை மிகுந்த ஆர்வத்துடன் முன்வந்து செய்து முடித்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் ஜனநாயகத்தில் நமது தாய்மார்கள், சகோதரிகளின் குரல் ஒங்கி ஒலிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களின் குரல் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டும். 7-ஆவது கட்டத் தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்த தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் எனது மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராகுல் கூறியுள்ளார்.\nமுன்னதாக, காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், \"இறுதிக் கட்டத் தேர்தலில் மக்கள் அனைவரும் பெருவாரியாக முன்வந்து வாக்களிக்க வேண்டும். இது நமது நாட்டை வளப்படுத்துவதற்கும், வலுப்படுத்துவதற்குமான வாய்ப்பு. ஒவ்வொரு வாக்கும் நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தி உடையது. நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நியாயம் கிடைத்திடும் வகையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/aug/14/%E0%AE%B0%E0%AF%8229-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-13-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%822536-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3213032.html", "date_download": "2020-07-12T23:50:54Z", "digest": "sha1:LQYAWMTEXHIID74TH3WORXQB2PBTJQ4O", "length": 12082, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரூ.29 ஆயிரத்தை தாண்டியது தங்கம்: 13 நாளில் ரூ.2,536 வரை அதிகரிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஜூலை 2020 ஞாயிற்றுக்கிழமை 10:09:39 PM\nரூ.29 ஆயிரத்தை தாண்டியது தங்கம்: 13 நாளில் ரூ.2,536 வரை அதிகரிப்பு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ.29 ஆயிரத்தை தாண்டி, புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.192 உயர்ந்து, ரூ.29,016-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 13 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2,536 வரை உயர்ந்துள்ளது. பவுன் விலை, விரைவில் ரூ.30 ஆயிரத்தை தொடும் என்று தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.\nசர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி ஆபரணத் தங்கம் ரூ.27 ஆயிரத்தைத் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை நாள்தோறு���் உயர்ந்து வந்த நிலையில், கடந்த புதன்கிழமை (ஆக.7) விலை ரூ.28 ஆயிரத்தைத் தாண்டியது. அதன்பிறகும் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வந்தது.\nஇந்தநிலையில், தங்கம் விலை செவ்வாய்க்கிழமை ரூ.29 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.192 அதிகரித்து, ரூ.29,016-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.24 உயர்ந்து, ரூ.3,627-க்கு விற்பனையானது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை மொத்தம் 13 நாள்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,536 வரை உயர்ந்துள்ளது. இதுபோல, வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.40 உயர்ந்து ரூ.49 - ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,400 உயர்ந்து ரூ.49,000 ஆகவும் இருந்தது.\nடாலரை விற்று தங்கம் வாங்கி குவிப்பு: தங்கம் விலை உயர்வு குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சல்லானி கூறியது: சீனப் பொருள்களுக்கு அமெரிக்காவில் அதிக வரி விதிப்பு, அமெரிக்காவில் ஃபெடரல் கூட்டமைப்பு வட்டி விகிதத்தை குறைத்தது, பொருளாதார மந்தம், உற்பத்தி குறியீடு, வேலைவாய்ப்பு குறியீடு சரிவு ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் திரும்பி, முதலீடு செய்ததால் தங்கம் விலை உயர்ந்துவந்தது. இப்போது, ரஷியா, ஹாங்காங், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவை தங்களிடம் உள்ள டாலர்களை விற்று, தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன. இதன்காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அதன் தாக்கம் உள்நாட்டில் எதிரொலிப்பதால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்கம் விலை விரைவில் ரூ.30 ஆயிரத்தை தொடும் என்றார் அவர்.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?p=19748%3Fto_id%3D19748&from_id=15477", "date_download": "2020-07-12T22:51:44Z", "digest": "sha1:K3RVL77BGY6LSBPLRQHAGVDPFK67WRT5", "length": 8614, "nlines": 66, "source_domain": "eeladhesam.com", "title": "சிறீதரனின் இரட்டை வேடம் அம்பலம்! – Eeladhesam.com", "raw_content": "\nநுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\nதொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்\nசிறீதரனின் இரட்டை வேடம் அம்பலம்\nசெய்திகள் நவம்பர் 24, 2018நவம்பர் 27, 2018 இலக்கியன்\nரணிலுக்கு ஆதரவு கோரும் சத்தியக் கடிதாசியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைஒப்பமிட்டுள்ள நிலையில் தனக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை கருதியே வேறு வழியின்றி அதில் கைஒப்பமிட்டதானதுமான செய்தி ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கசியவிட்டுள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் வெளிப்படையகவே நிபந்தனையற்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்துவருகிறது. ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பிரதமர் பதவி பறிக்கப்படும்வரை ஆட்சி குழம்பினால் தீர்வுகிடைக்காது போய்விடும் என்பதால் ரணிலுக்கு ஆதரவளிக்கின்றோம் என காரணம் கூறிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது மகிந்த சட்டவிரோதமாக பதவியேற்றுவிட்டார் அதனால் ஜனநாயகத்தைப் பாதுகாக்க ரணிலுக்கு ஆரவளிக்கிறோம் என காரணம் கூறிவருகின்றது.\nரணில் ஆட்சியின்போதான வரவுசெலவுத்திட்டத்திலிருந்து அனைத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனைகள் ஏதுமின்றி கை உயர்த்தி ரணிலுக்கு ஆதரவு தெரிவித்த போது மௌமாக கை உயர்த்திவந்த நாடாளுன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தற்போது மக்கள் மத்தியில் தமக்கு எதிராக அதிருப்பி அலைகள் தோற்றம்பெற்றுள்ள நிலையில் ரணிலுக்கு ஆதரவளிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் கூட்டமைப்பின் ஒன்றுமை சீர்குலைந்துவிடக்கூடாது என்பதால் வேறு வழியின்றியே தான் ரணில் விக்கிரமசிங்கவை நிபந்தனையற்று ஆதரவளிப்பதாகவும் வெ��ியில் தகவல்களைப் பரப்பவிட்டுவருகின்றார்.\nஇதன் ஒரு அங்கமாகவே நேற்று ரணிலை பிரதமராக்கக் கோரும் சத்தியக்கடிதாசியில் கைஒப்பமிட தான் மறுத்து சம்பந்தனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக திட்டமிட்ட தகவல் ஒன்றை வெளிக்கசிய விட்டுள்ளார்.\nஇதேவேளை ரணிலைப் பிரதமராக்கக் கோரி வெளிநாட்டு இராஜதந்திரிகள் மட்டத்தில் நடைபெறும் பேச்சுக்களில் சிறிதரன் பங்கேற்றுவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nதெரிவுக்குழுவிற்கு மாவை: சுமந்திரனிற்கு பட்டியல்\nபின்வாங்கும் மகிந்த அணி-பதவியை தக்கவைக்க மைத்திரி திட்டம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nநுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://m.dinamalarnellai.com/web/news/83633", "date_download": "2020-07-12T21:28:51Z", "digest": "sha1:NP26LD62QURBMCMOODJDQVQ2RTB3VJ5B", "length": 7965, "nlines": 92, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nவிவசாய கிடங்கு வசதிகளுக்கான ஸ்டார்ட் அப்\nஇந்திய விவசாய விளைப் பொருட்களில் உள்ள ஒரு முக்கியமான ப்ராபளம் ஒன்று விளைந்து கொடுப்பது அல்லது விளையாமல் கொடுப்பது அல்லது விளை பொருட்களை பதுக்கி வைத்து விலை கூடுவதற்கு வழி வகை செய்வது. இதை தடுப்பதற்கு, விவசாயிகளுக்கு அவர்களின் விளை பொருட்களை பத்திரமாக கிடங்குகளில் சேகரித்து வைப்பதற்கும், அதற்கு பணவசதிகளும் உண்டாக்கி கொடுப்பது போன்றவைகளை கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறது சோகன் லால் கமாடிட்டி மேனேஜ்மெண்ட் கம்பெனி.\nஇவர்கள் இந்தியாவில் பல இடங்களில் 4213 கிடங்கு வசதிகளும், 19 குளிரூட்டப்பட்ட கிடங்கு வசதிகளும் ஏற்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிவசாயிகள் இதுபோன்ற கிடங்கு வசதிகள், குளி��ூட்டப்பட்ட கிடங்கு வசதிகளை உபயோகபடுத்தி கொள்வதன் மூலம் தாங்கள் சேகரித்து வைத்துள்ள பொருட்களின் மீது கடன் வசதிகளைப் பெறவும்.\nமேலும் அந்த விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்று பணமாக்க முடியும்.\nமீண்டும் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nஒருமுறை பிளாஸ்மா தானம் செய்தால் 3 லட்சம் ரூபாய்\nகத்தியுடன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பு... வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ...\nகதைக்கு அவசியம் என்றால் நிர்வாணமாக நடிக்கவும் தயார் கூறிய தமிழ் நடிகை\nஎன் கணவர் தண்டனைக்கு தகுதியானவர் தான் : ரவுடி விகாஸ் துபே மனைவி ஆவேச பேச்சு\nஉடைக்கப்பட்ட லாக்கர்; தினமும் ஒரு பெண் - கணவனைக் கொல்ல 15 லட்சம் பேரம் பேசிய மனைவி\n\"ஆபாச படம்\" பார்த்த நடிகை, அதுவும் முதல் வகுப்பு படிக்கும் போதே.\nகேரளா தங்க கடத்தல்: சொப்னா பெங்களூரில் கைது\nரேஷன் அரிசி யாருக்கு எவ்வளவு\nராம்கோபால் வர்மாவின் அடுத்த ஆபாச திரைப்படம், புது நாயகி டுவிட்டரில் அறிமுகமான சில மணி நேரங்களில் பல ஆயிரம் ஃபாலோயர்கள்\nசீனாவை கலங்க வைத்த மிகப்பெரிய மோசடி\nமசாஜ் சென்டரில் விபச்சாரம்:இருவர் கைது\n இனி இப்படி செய்தால் சீரியசாக நடவடிக்கை எடுக்கப்படும், திரிஷாவை எச்சரித்த மீரா மிதுன்\nமதுரையில் கொரோனா தடுப்பு ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட திருநங்கை துாக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ithayam.com/1938", "date_download": "2020-07-12T22:19:44Z", "digest": "sha1:5I4DOFMNRUVCONJK6IDVWO3W463V56BM", "length": 6027, "nlines": 69, "source_domain": "www.ithayam.com", "title": "அழகு! | ithayam.com", "raw_content": "\nbreaking: மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள் 08.07.2013 | 0 comment\nbreaking: மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்\nமகாத்மா காந்தியும் தாகூரும் ஒரு முறை வெளியே சென்று வரலாம் என்று புறப்பட்டார்கள். காந்தி ஒரே கணத்தில் கிளம்பி விட்டார். ஆனால் தாகூர் சற்று தாமதமாக கிளம்பினார். ஏனெனில் அவர் கண்ணாடி பார்த்து தன் தலையைய் சீவிக் கொண்டு இருந்தார். தாகூரின் தாமதத்தைப் பார்த்து மகாத்மா இவ்வாறு கேட்டார், “உடற்பயிற்சிக்காக நடக்கச் செல்கிறோம் இதற்கெல்லாம் ஏன் தலைசீவிக் கொண்டிருக்கிறீர்கள்”\nதாகூரின் பதில் “நான் எனக்காக என்னை அலங்கரி���்துக் கொள்ளவில்லை. அடுத்தவர் கண்களுக்கு நான் அசிங்கமானவனாகத் தெரிந்து விடக் கூடாது; பிறர் என்னைக்கண்டு அருவருப்பு உணர்ச்சி அடைந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த அலங்காரம்”.\nபடிப்பதற்கு வசதி இல்லாமல் கரித்துண்டில் எழுதிப் பார்த்து பின்னாளில் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியான ‘அடிமைகளின் சூரியன்’ அபிரஹாம் லிங்கனின் நிச்சயக்கப்பட்ட காதல் திருமணம் கூட குறிப்பிட்டதொரு தினத்தில் நடைபெறமால் போனதற்கு கூட இந்த “அழகு” ஒரு காரணம் என்றே கூறலாம்.\nலிங்கனின் காதலி மேரி டாட்டிற்கு பிடிக்காத விஷயங்கள் லிங்கனிடம் :\nலிங்கனின் நடை, உடை மற்றும் பழக்கவழக்கங்கள்.\n லிங்கன் கோட்டோ, டையோ அணியமாட்டார். ‘இந்த வேக்காட்ல இது வேறா\nசட்டையில் பட்டன் அறுந்து விட்டதா உடனே வேறு பட்டனைத் தேடி ஓட்ட மாட்டார். அதை சரி செய்ய அவருக்கு ஒரு பின்னோ, ஊசியோ அல்லது சில சமயம் ஒரு முள்ளை சொருகிக்கொண்டு அப்படியே சென்று விடுவார்.\nஎப்பொழுதும் சவரம் செய்யப்படாத முகம். சரியாக வாரப்படாத கேஷம்.\nஇளைஞர்களே, சற்றே உற்று கவனியுங்கள். 160 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த லிங்கனுக்கே இதனால் பிரிவு என்றால் இன்று நம்மைப் பற்றி நாம் எவ்வளவு யோசிக்க வேண்டும். அழகு நிரந்தரமானதல்ல ஆனால் நம்மை பார்த்து மற்றவர்கள் அருவருக்காதபடி சுத்தமாக இருக்க முயற்சிப்போம்.\nFiled in: குட்டிக்கதைகள், கொறிக்க...\nTags: top காதலி மகாத்மா காந்தி லிங்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/49-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page4?s=8a17072e14c034ab65cdaaa8d18c20be", "date_download": "2020-07-12T22:52:15Z", "digest": "sha1:NAPJPXMYK6TD5QQXZEDB4GGCS5OIW6CS", "length": 11818, "nlines": 419, "source_domain": "www.tamilmantram.com", "title": "சிரிப்புகள், விடுகதைகள் - Page 4", "raw_content": "\nSticky: ♔. ராஜாவின் ரவுசு பக்கம்..\nபாட்டி நீ செத்துப்போயிட்டேன்னு சொல்லி தான் ஒரு வாரம் லீவு போட்டேன் ...\nவெந்நீத் தண்ணி வைக்கிறது எப்பிடி\nநடிகர்கள் கொசுவாக நடித்தால்... ஒரு நகைச்சுவை கற்பனை\nஇந்தமாதிரி புத்தம் புதிய காலணிகள் காணாமல் போக வாயிப்பில்லை...\nநான் ரசித்த சில ஜோக்குகள்\nகடி ஜோக்குகள்..பல்லை கடிச்சிட்டு படிங்க*\nபப்பியின் : டாக்டர் நகைச்சுவை\nஇதுபோல் இரண்டு புத்தங்களை படித்தால் நீங்க நல்ல நிலமைக்கு வருவிங்க...\nஇதை பற்றி என்ன நினைக்கிறிங்க.....\nQuick Navigation சிரிப்புகள், விடுகதைகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2020-07-12T23:59:04Z", "digest": "sha1:Y5SOBNOMJPSNHBNORXWAQBCD5I6JDXLR", "length": 5870, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"பிராகுயி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபிராகுயி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமூக்கு (← இணைப்புக்கள் | தொகு)\nகாது (← இணைப்புக்கள் | தொகு)\nகதவு (← இணைப்புக்கள் | தொகு)\nதேன் (← இணைப்புக்கள் | தொகு)\nமரம் (← இணைப்புக்கள் | தொகு)\nமணிச்சட்டம் (← இணைப்புக்கள் | தொகு)\nநகம் (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுநீரகம் (← இணைப்புக்கள் | தொகு)\nவண்டு (← இணைப்புக்கள் | தொகு)\nநிறம் (← இணைப்புக்கள் | தொகு)\nதேள் (← இணைப்புக்கள் | தொகு)\nபூ (← இணைப்புக்கள் | தொகு)\nசாறு (← இணைப்புக்கள் | தொகு)\nநீலம் (← இணைப்புக்கள் | தொகு)\nசெவி (← இணைப்புக்கள் | தொகு)\nபனிக்கரடி (← இணைப்புக்கள் | தொகு)\nநெடுவரை (← இணைப்புக்கள் | தொகு)\nஅறுகோணம் (← இணைப்புக்கள் | தொகு)\nசீர் அறுகோணம் (← இணைப்புக்கள் | தொகு)\nசமபக்க அறுகோணம் (← இணைப்புக்கள் | தொகு)\nதேனடை (← இணைப்புக்கள் | தொகு)\nபட்டாம்பூச்சி (← இணைப்புக்கள் | தொகு)\nபூரான் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/ariyalur/168-people-infected-with-coronavirus-in-ariyalur-384666.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-12T23:58:54Z", "digest": "sha1:4OOGY5Z76YPJBLLOEKTJILMNGIKNLZZC", "length": 16797, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "Coronavirus in Ariyalur:அதிரவைத்த கோயம்பேடு.. அரியலூரில் இன்று ஒரே நாளில் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி | 168 people infected with coronavirus in Ariyalur from koyambedu market - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் அரியலூர் செய்தி\nஆந்திரா டூ வங்கதேசம்.. விவசாயிகளுக்காக எல்லை தாண்டி பயணித்த சிறப்பு பார்சல் ரயில்\nஅதீத வெளிச்சம்.. நெருப்பு பந்து.. சூரியனிலிருந்து பூமியை நோக்கி வரும் வால் நட்சத்திரம்.. செம பின்னணி\nசித்த மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது... ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தகவல்\nதேய்பிறை அஷ்டமி: ராகு தோஷம் நீக்கும் சூலினி துர்க்கா ஹோமம் - மனப்பதற்றம் நீங்கும்\nரூ.12,000 கோடியில் நெடுஞ்சாலை டெண்டர் எதற்கு... என்ன அவசரம் வந்தது இப்போது... என்ன அவசரம் வந்தது இப்போது...\nடெல்லியில் அகமது பட்டேலுடன் சச்சின் பைலட் சந்திப்பு; கட்சியை நினைத்து கவலை- கபில் சிபல் ஆதங்கம்\nFinance IT ஊழியர்களுக்கு இது நல்ல விஷயம் தான்.. எப்படி தெரியுமா..\nMovies #இந்த_ஜகத்தின்_அரசனே டிரெண்டாகும் ஹாஷ்டேக்.. தனுஷ் பிறந்தநாள் காமன் டிபியும் ரிலீஸ்\nAutomobiles விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nSports 'தல' போல வருமா.. இந்திய கிரிக்கெட்டின் வெற்றி நாயகன்...ரசிகர்களின் கனவு காதலன்\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிரவைத்த கோயம்பேடு.. அரியலூரில் இன்று ஒரே நாளில் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையில் இருந்து வந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் நடந்த பரிசோதனையில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளது.\nகோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பரவியது எப்படி.. முழு பின்னணி\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. தற்போது கோயம்பேடு சந்தை மூலமாக பலருக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதுவரை 600க்கும் அதிகமானோருக்கு கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பரவி உள்ளது.\nஇந்நிலையில் கோயம்பேடு சந்தையில் பணியாற்றிவிட்டு சொந்த ஊர் சென்ற அரியலூரைச் சேர்ந்த ஏராளமான கூலி தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.\nஅரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலோனோர் கோயம்பேடு சந்தையில் இருந்து வந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் நடந்த பரிசோதனையில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளது.\nசென்னை டிஜிபி அலுவலக காவல் தொழில்நுட்ப பிரிவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. தற்போது கோயம்பேடு சந்தை மூலமாக பலருக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதுவரை 600க்கும் அதிகமானோருக்கு கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பரவி உள்ளது.\nஇந்நிலையில் கோயம்பேடு சந்தையில் பணியாற்றிவிட்டு சொந்த ஊர் சென்ற அரியலூரைச் சேர்ந்த ஏராளமான கூலி தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகட்டி வைத்து.. காதில் பூச்சி கொல்லி மருந்தை ஊற்றி.. துடித்தே இறந்த கணவர்.. சுகுணாவின் ஷாக் செயல்\nஸ்காட்லாந்தில் இறந்த அரியலூர் இளைஞர்... பெற்றோரிடம் உடலை மீட்டுத்தந்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.\n\"நீங்க இருக்கவே கூடாது.. சொல்லி கொண்டே வெட்டினர்\".. காடுவெட்டி குரு மகன் அதிர்ச்சி தகவல்\nகாடுவெட்டி குரு மகன், மருமகனுக்கு அரிவாள் வெட்டு -மருத்துவமனையில் சிகிச்சை\nநல்ல போதை.. பைக்கிலிருந்து மகன் விழுந்தது கூட தெரியாமல் ஓட்டிக் கொண்டு போன கொடுமைக்கார தந்தை\nபாதி வெந்த பிணம்.. சுடுகாட்டுக்கு பதறி ஓடிய தாய்.. கதறியபடியே மகனுக்கு கொள்ளி வைத்து எரித்த அவலம்\nமே 6ல் நடந்த திருப்பம்.. சென்னையை விட கவலையளிக்கும் அரியலூர்.. கொரோனா பரவலின் புதிய எபிசென்டர்\nமாணவர்களை மகனாக கருதி... ரூ.1000 நிதியுதவி அளித்த கண்ணகி டீச்சர்... நெகிழ்ச்சிகர நிகழ்வு\nகோயம்பேடு மட்டுமல்ல.. வேறு ஒரு காரணமும் உள்ளது.. அரியலூரில் 188 கேஸ்கள் வந்தது எப்படி\nஒரே நாளில் 5 மடங்கு.. யோசிக்க முடியாத அதிகரிப்பு அதிர்ச்சியில் அரியலூர், கவலையளிக்கும் காஞ்சிபுரம்\nகதறவிட்டாங்கோ.. பதறவிட்டாங்கோ.. கொரோனா வார்டிலிருந்து டிக்டாக் செய்த பீனிக்ஸ் மால் பூஜா.. பூரண குணம்\nமுதலமைச்சருக்கு திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கடிதம்... கொரோனா விவகாரத்தில் 9 கோரிக்கைகள் முன்வைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanchipuram coronavirus கொரோனா காஞ்சிபுரம் கொரோனா வைரஸ் கோயம்பேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/nagapattinam/nagoor-darga-closed-for-first-time-in-463-years-of-history-380406.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-13T00:09:01Z", "digest": "sha1:HA76U6WVCH62XFOK2CJ3AF6GIUOIJGJZ", "length": 16405, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா எதிரொலி: 463 ஆண்டுகளில் முதல்முறையாக மூடப்பட்ட நாகூர் தர்கா | Nagoor Darga closed for first time in 463 years of history - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகப்பட்டினம் செய்தி\nதெலுங்கானா ஷாக்.. கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை ஆட்டோவில் அசால்ட்டாக ஏற்றிச் சென்ற கொடுமை\nஞாயிறுதானே லாக்டவுன் நாங்க சனிக்கிழமையே கறி வாங்கிட்டோம்ல - விசிலடிக்கும் குக்கர்கள்\nமுதல் முறையாக முக கவசம் அணிந்தார் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்\nபெட்ரோல், டீசல் விலை அப்டேட் - டீசல் விலை 1 லிட்டர் ரூ. 78 ஆக உயர்வு\nபெங்களூருவில் சிக்கிய ஸ்வப்னா, சந்தீப் நாயர் - இன்று கொச்சி என்ஐஏ கோர்ட்டில் ஆஜர்\nதிருச்சியில் வெளுத்துக்கட்டிய மழை பெருக்கெடுத்த வெள்ளம் - இன்னும் சில நாட்கள் மழை நீடிக்கும்\nFinance தட தடவென 25% ஏற்றம் கண்ட தங்கம்.. இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ\nMovies நீடிக்கும் மர்மம்.. பியூமி ஹன்சமாலியின் கணவருக்கு என்னதான் ஆச்சு.. கேள்வி கேட்கும் ரசிகர்கள்\nAutomobiles பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nSports கங்குலி கூட்டிட்டு வந்த வீரரை வைச்சு தான் ஜெயிச்சார்.. தோனியை விளாசித் தள்ளிய முன்னாள் வீரர்\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா எதிரொலி: 463 ஆண்டுகளில் முதல்முறையாக மூடப்பட்ட நாகூர் தர்கா\nநாகப்பட்டினம் : கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகையை அடுத்த நாகூரில் உள்ள பாதுஷா சாகிபு ஆண்டவா் தா்கா 463 ஆண்டுகளில் முதல் முறையாக வெள்ளிக்கிழமை மாலை மூடப்பட்டது.\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் பக்தா்களின் வருகையை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.\nஇதன்படி, நாகையை அடுத்த நாகூரில் உள்ள உலக புகழ்ப் பெற்ற தா்காக்களுள் ஒன்றான நாகூா் பாதுஷா சாகிபு ஆண்டவா் தா்காவில் பக்தா்களின் வருகைக்கு வெள்ளிக்கிழமை முதல் தடைவிதித்து, தா்கா நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nமாா்ச் 31 -ஆம் தேதி வரை நாகூா் தா்காவில் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் எனவும், பொதுமக்கள் அனைவரும் அரசுக்கும், நிா்வாகத்துக்கும் ஒத்துழைப்பு அளிக்குமாறும் அந்த அறிவிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.\nகொரோனா பாதிப்பு பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடிய திருமலை ஏழுமலையான் கோவில்\nஇந்த அறிவிப்பு, நாகூா் தா்காவின் பிரதான வாயில் பகுதியில் ஒட்டப்பட்டது. பின்னா், தா்காவில் தங்கியிருந்த அனைத்து பக்தா்களும் வெள்ளிக்கிழமை மாலை வெளியேற்றப்பட்டு, தா்காவின் தலைமாட்டு வாசல், கால்மாட்டு வாசல், கிழக்கு வாசல் ஆகிய வாசல் கதவுகள் அடைக்கப்பட்டன.\nநாகூா் ஆண்டவா் தா்காவின் 463 ஆண்டு கால வரலாற்றில் பக்தா்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, கதவுகள் அடைக்கப்பட்டது இதுவே முதல்முறை எனப்படுகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இ���்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nநாகை கடைமடை பகுதியில் காவிரி நீர்.. நேரடி நெல் விதைப்பு- விவசாய பணிகள் கனஜோர்\n\"சித்தாள்\" ஜெயா - \"கொத்தனார்\" செல்வம்.. கும்பகோணம் லாட்ஜில் ரூம் போட்டு அலறிய கள்ள ஜோடி.. பரபரப்பு\nபொண்ணும் 3 அடி.. அஜித் ரசிகரான மாப்பிள்ளையும் 3 அடி உயரம்தான்.. வேளாங்கண்ணியை வியக்க வைத்த கல்யாணம்\nசாதி, மத பேதங்களை கடந்து... ஆயுள் கைதிகள் மீது அரசு கருணை காட்டுக -தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.\nகுடிபோதையில் மதுபாட்டிலை ஆசனவாயிலில் சொருகிய குடிகாரர்.. ஆப்ரேஷன் சக்சஸ்.. மருத்துவமனையில் கதறல்\nவிஸ்கி விலை ஏறிப் போச்சு.. சாராயத்தை ஊத்து.. காரைக்காலுக்குப் படையெடுத்த குடிகாரர்கள்\nநாகை எம்.எல்.ஏ.தமிமுன் அன்சாரி கைது... காவல்துறையினரால் 2.30 மணி நேரம் சிறைவைத்து விடுவிப்பு\nகுளம் தொடர்பாக கோரிக்கை வைத்த பாஜகவினர்... நிறைவேற்றிக் கொடுத்த தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ\nவழிபாட்டுத் தலங்களை திறக்க மறுக்கும் அரசு.. டாஸ்மாக் கடைகளை திறப்பது ஏன்\nபூம்புகாரில் ஒரே நாளில் 50 காகங்கள் 3 நாய்கள் உயிரிழப்பு... காரணம் புரியாமல் மக்கள் தவிப்பு\nநாகை.. திருவள்ளூரில் இன்றைக்கு அதிகம்.. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா\nநாகை மலர் மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா.. சிகிச்சை பெற்றவர்களுக்கு முக்கிய வேண்டுகோள்\nஅமுதாவை பார்க்க வந்து.. வீட்டோடு தனிமைப்படுத்தப்பட்ட ராமநாதபுரம் வர்த்தகர்.. காலையில் தப்பி ஓட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilsonglyrics.in/lyrics/marriageu-endral/", "date_download": "2020-07-12T22:27:35Z", "digest": "sha1:N3ATIU5VG3P32CELHOHL4DTBK3I3RR4B", "length": 8263, "nlines": 173, "source_domain": "tamilsonglyrics.in", "title": "Marriageu Endral Song Lyrics from Vaseegara Movie (Karthik)", "raw_content": "\nமேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா\nமேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா\nஹேய் வில்லேஜில் போயி கல்யாணம் பாரு மீனாட்சி சுந்தரேசா\nவாங்க வாங்க என்று சொல்லணும்\nசொல்லி சொல்லி வாயும் வலிக்கணும்\nவாழ்த்து சொல்லி நெஞ்சு நெறையனும்\nஒருநாள் கூத்து என்றுதான் அந்த கல்யாணத்த உனக்கு யாரு சொன்னது\nதிருநாள் பத்து என்றுதான் இந்த கல்யாணத்த திருக்குறள் நேற்று சொன்னது\nமேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா\nவானவில்ல கொண்���ு வந்து வளைச்சு கட்டி பந்தல் போடு\nவிண்மீன் எல்லாம் கொட்டி வந்து சீரியல் பல்பா மாத்தி போடு\nஆகாயம் பாத்து சூரியன் கேட்டு ஆரத்தி தட்டா எடு\nவந்தோருக்கெல்லாம் முத்துக்கள் அள்ளி அட்சத பூவா போடு\nஉள்ள சொந்தமெல்லாம் சேர்ந்து வந்து திருமனத்த நடத்துரப்போ\nஅடடா ஆட்டம் பாட்டம் தான்\nஅந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம் தான்\nஅடடா ஆட்டம் பாட்டம் தான்\nஅந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம் தான்\nமேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா\nநம்ம வில்லேஜில் போயி கல்யாணம் பாரு மீனாட்சி சுந்தரேசா\nஹேய் வெள்ளிக்காசு அள்ளித் தந்தா பந்தல் போட ஆள் கெடைக்கும்\nநேரில் சென்று கூப்பிட்டாக்கா பந்தல் உள்ள ஆள் இருக்கும்\nஅட்வான்சு தந்தா அழகான காரு ஊர்கோலம் போக வரும்\nஅன்புள்ளம் கொண்ட சொந்தங்கள் தானே காரோடு கூட வரும்\nஹேய் பல ராப்பகலா கண்முழிச்சு மேளசத்தம் கேக்குறப்போ\nஅடடா ஆட்டம் பாட்டம் தான்\nஅந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம் தான்\nஅடடா ஆட்டம் பாட்டம் தான்\nஅந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம் தான்\nமேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா\nஹேய் வில்லேஜில் போயி கல்யாணம் பாரு மீனாட்சி சுந்தரேசா\nவாங்க வாங்க என்று சொல்லணும்\nசொல்லி சொல்லி வாயும் வலிக்கணும்\nவாழ்த்து சொல்லி நெஞ்சு நெறையனும்\nஒருநாள் கூத்து என்றுதான் அந்த கல்யாணத்த உனக்கு யாரு சொன்னது\nதிருநாள் பத்து என்றுதான் இந்த கல்யாணத்த திருக்குறள் நேற்று சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.ceylon24.com/2020/06/blog-post_893.html", "date_download": "2020-07-12T22:54:12Z", "digest": "sha1:BZGIK76AOVXSLWYVABN6HBPZGW5ZO4N4", "length": 4979, "nlines": 114, "source_domain": "www.ceylon24.com", "title": "சிராம்பியடிச் சந்தியில் விபத்து,ஒருவர் பலி | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nசிராம்பியடிச் சந்தியில் விபத்து,ஒருவர் பலி\nயாழ்ப்பாணம்- பலாலி வீதி , பருத்தித்துறை வீதி இணையும் சிராம்பியடிச் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற குறித்த விபத்தில் வடக்கம்\nபரை– பண்ணாகத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பொறியியல் பீடம், தொழில்நுட்ப பீடம் மற்றும் விவசாய பீடத்தில��� பணியாற்றும் உத்தியோகத்தர்களை யாழ்ப்பாணத்திலிருந்து ஏற்றிச் செல்லும் சிறிய ரக பேருந்து ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇதன்போது சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பத்தலைவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.\nஇந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்\n#அக்கரைப்பற்று : இலஞ்சம் பெற்ற மேற்பார்வை உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்#\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nபொத்துவில் பகுதியில் இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு பிணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vennila-vennila-song-lyrics/", "date_download": "2020-07-12T22:01:31Z", "digest": "sha1:N6M4M6QWJQPTGXN6CFT5SC64TAMNOPOT", "length": 9818, "nlines": 262, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vennila Vennila Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : உதித் நாராயணன் மற்றும் ஹரிணி\nஇசையமைப்பாளர் : மணி ஷர்மா\nஆண் : பப்பபார பபபபபாரா பப்பபா\nபெண் : பப்பபார பபபபபாரா பப்பபா\nபெண் : வெண்ணிலா வெண்ணிலா திருடிபுட்டா\nஆண் : தங்க பூவே வெள்ளி தீவே\nஎன்ன தப்பு தப்பா புரிஞ்சுகிட்ட\nபெண் : பெண்ணதான் பெண்ணதான்\nபின்னர் பின் லடன் தாடிக்குள்ள\nஆண் : மச்சக்காரி இச்சகாரி\nஎன்ன எக்கு தப்பா புரிஞ்சுகிட்ட\nபெண் : எனது கண்கள் கண்கள்\nஆண் : கண் பொய்யும் சொல்லும்\nபொய்யும் நிஜமா அடி ஐயையையையா\nவிஞ்ஞான கள்ளன் நீ என்று கண்டும்\nதடக் தடக் என செய்தாய்\nஎன்னை வெடுக்கு வெடுக்கு என்று கொய்தாய்\nஆண் : அப்போது வில்லி இப்போது அள்ளி\nசுருக்கு சுருக்கு என்று வைத்தாய்\nபின்பு கழிக்கு கழிக்கு நகை செய்தாய்\nபெண் : வா என்ன தடை\nஆண் : பச்சோந்தி பாவையே\nபெண் : பெண்ணிடத்திலே பெரும் பொருள்\nஅந்த பொருளை திருட வா\nநீ திருடல் திலகம் வாடா வா வா\nஆண் : தங்க பூவே வெள்ளி தீவே\nஎன்ன தப்பு தப்பா புரிஞ்சுகிட்ட\nஎன்ன எக்கு தப்பா புரிஞ்சுகிட்ட\nஒழுக்கு மொழுக்கு என்னும் வாதம்\nநெஞ்சில் சதக் சதக் வாள் வீசும்\nபெண் : துப்பாக்கி கண்கள்\nசரக் சரக் என வந்தாய்\nநெஞ்சை சுருக்கு சுருக்கு என செய்தாய்\nஆண் : நீ ஒரு மலை\nபெண் : மழை வந்தால்\nஅது போலே மழை பொழி\nஆண் : கொஞ்ச கொஞ்சமாய் இமையத்தை\nகோன் ஐஸ் கிரீம்மாய் கரைக்கிறாய்\nஎன்ன கர்சீப்குள்ளே கைது செய்தாய்\nபெண் : வெண்ணிலா வெண்ணிலா திருடிபுட்டா\nஆண் : தங்க பூவே வெள்ளி தீவே\nஎன்ன தப்பு தப்பா புரிஞ்சுகிட்ட\nபெண் : எனது கண்கள் கண்கள்\nஆண் : கண் பொய்யும் சொல்லும்\nபொய்யும் நிஜமா அடி ஐயையையையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpaa.com/1256-manasu-rendum-tamil-songs-lyrics", "date_download": "2020-07-12T22:38:44Z", "digest": "sha1:NMSS5EKXSRAQVUUK3GUQXGFRFQTR7AIC", "length": 7139, "nlines": 135, "source_domain": "www.tamilpaa.com", "title": "Manasu Rendum songs lyrics from Kaadhal Kondein tamil movie", "raw_content": "\nகாதல் வெள்ளம் இங்கு பொங்குதே\nகாதல் வெள்ளம் இங்கு பொங்குதே\nநரம்பில் ஒரு நதி பாயுதே\nகாதல் வலி உடல் காயுதே\nஒரு பார்வையில் ஒரு வார்த்தையில்\nஒரு தீண்டலில் நான் மீண்டும் பிறப்பேனே\nகாதல் வெள்ளம் இங்கு பொங்குதே\nகண்ணில் முள் வைத்து மூடி\nஉன் மார்பில் வழிகின்ற நீர் அள்ளி\nஎன் பித்தம் கொஞ்சம் தணிப்பேன்\nஉடல் சீறுதே நிறம் மாறுதே\nவலி ஏறுதே இது என்ன கலவரமோ\nகாதல் வெள்ளம் இங்கு பொங்குதே\nகாதல் வெள்ளம் இங்கு பொங்குதே\nநிலவின் ஒளியில் அலைகள் எரியுமா\nஅலையின் வேதனை நிலவு அறியுமா\nவேதனைகள் நெஞ்சில் சுகமா எங்கும் பரவுதடி\nஉடலே உடலே உறைந்து போய்விடு\nமனமே மனமே இறந்து போய்விடு\nபாதையிலே சிறு கல்லாய் என்னை கிடக்க விடு\nஉன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே\nஉன் கூந்தலில் என்னை புதைத்து விடு பெண்ணே\nஉன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே\nஉன் கூந்தலில் என்னை புதைத்து விடு பெண்ணே\nகொல்வதற்கு முன்னே ஒரு முத்தமிடு பெண்ணே\nஒரு பார்வையில் ஒரு வார்த்தையில்\nஒரு தீண்டலில் நான் மீண்டும் பிறப்பேனே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nThottu Thottu Pokum Thendral (தொட்டு தொட்டு போகும் தென்றல்)\nManasu Rendum (மனசு ரெண்டும் பார்க்க)\nKadhal Mattum Purivathillai (காதல் மட்டும் புரிவதல்லை)\nTags: Kaadhal Kondein Songs Lyrics காதல் கொண்டேன் பாடல் வரிகள் Manasu Rendum Songs Lyrics மனசு ரெண்டும் பார்க்க பாடல் வரிகள்\nதொட்டு தொட்டு போகும் தென்றல்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/244712-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-07-12T23:08:01Z", "digest": "sha1:DP43YEBPJE6JWCMMKKGWXK44KHD3J7UG", "length": 13693, "nlines": 175, "source_domain": "yarl.com", "title": "ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்பதால் லடாக் மோதலில் ராணுவத்தில் தற்காப்பு கலை படைப்பிரிவை சேர்த்த சீனா - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்பதால் லடாக் மோதலில் ராணுவத்தில் தற்காப்பு கலை படைப்பிரிவை சேர்த்த சீனா\nஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்பதால் லடாக் மோதலில் ராணுவத்தில் தற்காப்பு கலை படைப்பிரிவை சேர்த்த சீனா\nBy உடையார், June 29 in உலக நடப்பு\nஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்பதால் லடாக் மோதலில் ராணுவத்தில் தற்காப்பு கலை படைப்பிரிவை சேர்த்த சீனா\nஎல்லையில் ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்பதால் கல்வான் மோதலுக்கு முன் தற்காப்பு கலை படைப்பிரிவை ராணுவத்தில் சீனா சேர்த்து உள்ளது.\nகடந்த 15-ம் தேதி கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் 2 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக சீன அரசு கூறி வருகிறது.\nஇந்தியா-சீனா கல்வான் மோதலுக்கு பின் இரண்டு நாட்டு எல்லையிலும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. லடாக் எல்லையில் நிமிடத்திற்கு நிமிடம் பதற்றம் அதிகரித்து வருகிறது. லடாக்கில் அனைத்து பகுதிகளிலும் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது.\nசீனா - இந்தியா இடையே ஏற்கெனவே கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி இரு நாட்டு வீரர்களும் எல்லையில் ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது. இந்த சூழ்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு முன்பாக தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்ற வீரர்களை எல்லைப் பகுதிக்கு சீனா அனுப்பி வைத்தது தெரியவந்துள்ளது.\nமவுண்ட் எவரெஸ்ட் ஒலிம்பிக் டார்ச் ரிலே அணியின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் கலப்பு தற்காப்புக் கலை���் கழகத்தின் வீரர்கள் உட்பட ஐந்து புதிய வீரர்கள் பிரிவுகளை ஜூன் 15 அன்று திபெத்தின் தலைநகரான லாசாவில் ஆய்வுக்காக அனுப்பி வைத்ததாக அதிகாரப்பூர்வ இராணுவ செய்தித்தாள் சீனா தேசிய பாதுகாப்பு செய்தி தெரிவித்துள்ளது.\nசீன அரசு தொலைக்காட்சியான சிசிடிவி வெளியிட்ட செய்தியில், ‘‘என்போ பைட் கிளப்பை சேர்ந்த 20 வீரர்கள் திபெத் படையில் சேர்க்கப்பட்டுள்ளனர்\" என்று தெரிவித்தது.\nசர்வதேச தற்காப்பு கலை போட்டிகளில், 'என்போ பைட் கிளப்' பங்கேற்று வருகிறது. ‘‘கல்வான் பள்ளத்தாக்கு பகுதி மோதலில் இந்திய வீரர்களுடன் இந்த கிளப் வீரர்கள் சண்டையிட்டார்களா’’ என்று அதன் தலைவர் என்போவிடம் சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பின. இதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். சீன ராணுவ லெப்டினென்ட் ஜெனரல் வாங் ஹாய்ஜியாங் கூறும்போது, ‘‘என்போ பைட் கிளப்பை சேர்ந்த வீரர்கள் எல்லைப் பகுதியில் முகாமிட்டுள்ள ராணுவத்தில் இணைந்துள்ளனர். அவர்களின் வருகையால் படையின் பலம் அதிகரித்துள்ளது” என்றார்.\nகுளிர் நாடுகளில் கருவேற்பிள்ளை வளர்க்கும் முறை.\nசாதியமும் புலிகளும் |புலிகளின் அதிகாரபூர்வ பார்வை\nதொடங்கப்பட்டது 2 hours ago\nதமிழ்த் தேசியமும் அபிவிருத்தி அரசியலின் தேவையும்\nகுளிர் நாடுகளில் கருவேற்பிள்ளை வளர்க்கும் முறை.\nஉதென்ன... கதை... இப்ப கஞ்சா தோட்டம் மாதிரி ஒருத்தர் வீட்டுக்குள்ள விவசாயம் செய்ய, பக்கத்து வீட்டுக்காரர் போட்டுக் கொடுக்க.... வந்து பார்த்த அதிகாரிகள்... வாய் நிறைய சிரிப்புடன் போயிருக்கினம். 😄\nசாதியமும் புலிகளும் |புலிகளின் அதிகாரபூர்வ பார்வை\nகிருபன் ஐயா... இப்பதான்... நியானியர் வந்து ஒரு திரியை போட்டிபோட்டு போட்டார். அதாலை... திருப்பியும், திருப்பியும்... அவையளுக்கு தலையிடியை கொடுக்காமல்... இந்த டாப்பிக்கை விடுங்கோ.\nவணக்கம் மீரா, எனக்கு பெரிதாக அரசியல் அறிவு, அதிலும் இப்போதுள்ள அரசியல் கட்சிகள், அவர்கள் விஞ்ஞாபனங்கள் தொடர்பான அறிவு அவ்வளவாக இல்லாவிடினும், ஒரு விடயம் மட்டும் தெளிவாக இருக்கிறது. நிலாந்தன் பல வேறு இடங்களில் குறிப்பிட்டிருந்தது போல, தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தமக்குள் இருக்கும் அகமுரண்பாடுகளைக் களையத் தவறி விட்டது, இந்த இடைவெளியே பல சுயேச்சைக் குழுக்கள் உருவாகக் காரணமாயும் இருக்கிறது. இப்படி நாம் எல்லோரும் சிதறிப் போக வர்க்க பேதமும், சாதியமுமே காரணம்.\nகுளிர் நாடுகளில் கருவேற்பிள்ளை வளர்க்கும் முறை.\nபோற போக்கை பார்த்தால் கருவேப்பிலை கஞ்சா விலைக்கு வரும்போலை கிடக்கு\nஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்பதால் லடாக் மோதலில் ராணுவத்தில் தற்காப்பு கலை படைப்பிரிவை சேர்த்த சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2020-07-12T21:15:21Z", "digest": "sha1:WSVACHELQB6JUVFW3GIFBD5WP2VPF76J", "length": 13258, "nlines": 202, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம், திருவாரூரின் அவலம்!", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\n காவேரி ஓரம், திருவாரூரின் அவலம்\nதில்லைக்கும் மூத்த தலமாகத் திருவாரூரைக் குறிப்பிடுவதுண்டு. ஆகையால் கோயில் என அழைக்கப்படும் சிதம்பரத்தில் சொல்லும் “திருச்சிற்றம்பலம்” என்னும் வாழ்த்தை இங்கே “ஆருரா தியாகேசா” என்று சொல்கிறார்கள். இதைப் பெரிய கோயில் என்றும் சொல்லுவார்கள். ஏழு கோபுரங்கள் நம் உடலின் ஏழு ஆதாரங்களையும் குறிப்பிடுவதாய்ச் சொல்லுவார்கள். நாம் முன்னர் பார்த்த தேவாசிரிய மண்டபத்தின் தூண்கள் அனைத்துமே அடியார்கள் என்பதையும் கண்டோம். இந்த தேவாசிரிய மண்டபத்தை ராஜதானி மண்டபம் என்றும் அழைப்பதாகத் தெரியவருகிறது. வடகிழக்கில் ஆன்ம சக்தி கூடுவதை யோகசக்தி என்பார்கள். ஆகவே அதை விளக்கும் வண்ணம் இங்கே வடகிழக்குப் பகுதியில் அமைந்த மேடையுடன் காணப்படுவதாயும் சொல்கின்றனர். திருவாரூர்த் தேரான ஆழித்தேரில் எழுந்தருளும் தியாகேசரை விழா முடிந்ததும் இந்த மண்டபத்தில் எழுந்தருளப் பண்ணி மஹாபிஷேஹம் செய்வித்து செங்கோலும் அளிப்பார்களாம். நம்மை எல்லாம் ஆளும் அரசன் அல்லவோ பக்தர்களுக்காகக் கொடிய விஷத்தை உண்டும், பிரதோஷ காலத்தில் அந்த விஷத்தின் கொடுமை தன்னை மட்டுமில்லாமல் உலகவாசிகளையும் பாதிக்கா வண்ணம் ஆடிய ஆட்டம் தான் என்ன பக்தர்களுக்காகக் கொடிய விஷத்தை உண்டும், பிரதோஷ காலத்தில் அந்த விஷத்தின் கொடுமை தன்னை மட்டுமில்லாமல் உலகவாசிகளையும் பாதிக்கா ��ண்ணம் ஆடிய ஆட்டம் தான் என்ன ஆகவே இங்கே தினமும் நித்யப் பிரதோஷம், மாலையில் நடைபெறும். அப்போது தேவாதிதேவர்கள் எல்லாம் வந்து ஈசனை வணங்கிச் செல்வதாகவும் ஐதீகம்.\nமணிவாசகப் பெருமானின் திருவாசகத்தில் ஈசனின் தச அங்கங்கள் குறிப்பிடப் பட்டிருக்கும். இங்கே தியாகேசனுக்கோ தனியாக தச அங்கங்கள் உண்டு. அவையாவன\n2. நாடு அகளங்க நாடு\n7. பறை பஞ்சமுக முரசு\n9. கொடி தியாகக் கொடி\nஆகியன தியாகேசருக்கு என உள்ள தனியான தச அங்கங்கள் ஆகும். இதைத் தவிர அங்கப் பொருட்கள் பதினாறு விதமாகும். அவையாவன.\nபதினெண்வகைப் பண்கள் ஆகியவை பதினாறு விதமான அங்கப் பொருட்கள். தியாகேசரின் சந்நிதியில் திருச்சாலகம் என்னும் தென்றல் தவழும் சாளரம் உள்ளது. மாலை நேர வழிபாட்டின் போது பதினெட்டு வகை இசைக்கருவிகள் இசைக்கப்பட்டு வந்திருக்கின்றன.\nமீண்டும் தேவாசிரிய மண்டபத்தில் உள்ள ஓவியங்களைப் பார்க்கலாமா இவை நாயக்கர் காலத்து ஓவியங்கள் எனப்படுகிறது. ஆரூரின் தலவரலாறு சித்திரிக்கப் பட்டுள்ளது. ஆனால் சரியாகப் பார்க்கமுடியவில்லை. கோயிலின் மத்தியான வழிபாடு முடிந்து கோயில் நடை மூடும் நேரம். ஆகவே ஒரே அவசரம். இங்கே ஓவியனின் கையெழுத்து இருப்பதாகவும் சொல்லப் படுகிறது. இன்னொரு முறை போனால் நிதானமாய்ப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தோடு மேலே சென்றோம்.\n\"வடகிழக்கில் ஆன்ம சக்தி கூடுவதை யோகசக்தி என்பார்கள். ஆகவே அதை விளக்கும் வண்ணம் இங்கே வடகிழக்குப் பகுதியில் அமைந்த மேடையுடன் காணப்படுவதாயும் சொல்கின்றனர்\"\nஇது நம்ப வழக்குல ஈசான்ய மூலை - சாமி ரூம் அப்படீங்கறமாதிரியா\n\"\"மாலை நேர வழிபாட்டின் போது பதினெட்டு வகை இசைக்கருவிகள் இசைக்கப்பட்டு வந்திருக்கின்றன \"\" - :(( அப்போ இப்போ \nவாங்க ஜெயஸ்ரீ, ரொம்ப நாட்கள், கழிச்சு இந்தப் பதிவுப் பக்கம் வந்திருக்கேன். குறிப்புக்களைத் தேடி எடுக்கணும், ஆனால் வழிபாட்டைப் பத்தி நீங்க கேட்டதுக்கு பதில் சொல்ல முடியும். நாங்க போனப்போ மதியம் வழிபாடு நடந்தது. முதலில் வன்மீகநாதருக்கு நடந்ததும், அப்புறம் பூவம்பலத்தில் விடங்கருக்குப் பண்ணுவாங்களாம். இருந்து பார்னு சொன்னாங்களேனு இருந்தால் கண்ணில் ரத்தமே வந்துட்டது. அவ்வளவு அவசரம், என்னமோ கடனுக்குத்தண்ணியை ஊத்தி அபிஷேஹம்னு பேர் பண்ணி ஒண்ணும் கேட்காதீங்க. மறுபடியும் மனசு கனக்கிறது. ஆயிரம் வேலிக்குச் சொந்தக்காரர் தியாகராஜர் ஒண்ணும் கேட்காதீங்க. மறுபடியும் மனசு கனக்கிறது. ஆயிரம் வேலிக்குச் சொந்தக்காரர் தியாகராஜர்\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\n காவேரி ஓரம், திருவாரூரின் அவ...\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://m.dinamalarnellai.com/web/news/83634", "date_download": "2020-07-12T23:43:35Z", "digest": "sha1:ULWU3GXC2OTCCLJSAFAKR7KUMDHYHVBM", "length": 11986, "nlines": 110, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nசேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ 20–1–2020\nஇந்திய பங்குச் சந்தை நிலவரம்\nஅமெரிக்கா, ஈரான் பிரச்சனைகள் சிறிது தணியத் தொடங்கியதும் சந்தைகள் வெற்றி நடைப்போடத் துவங்கின. அது தொடர்வது சந்தோஷமான தருணங்கள். பலர் நல்ல லாபங்களில் இருப்பார்கள்.\nஇந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தை அதிகபட்சமாக 42000 புள்ளிகளையும் கடந்து சென்றது குறிப்பிடதக்கது.\nவெள்ளியன்று மும்பை பங்குச் சந்தை 13 புள்ளிகள் கூடி 41945 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை புள்ளிகள் 3 புள்ளிகள் குறைந்து 12352 புள்ளிகளுடனும் முடிவடைந்தன. மும்பை பங்குச் சந்தை சென்ற வாரத்தை விட இந்த வாரத்தில் 446 புள்ளிகள் கூடி முடிவடைந்திருக்கிறது\nஇந்த செக்டார் நன்கு பரிணமித்து வருகிறது. பிவிஆர், இமாமி, டாடா குளோபல், யுனைடெட் பிரிவரீஸ் ஆகிய கம்பெனிகள் நீண்டகால அடிப்படையில் வாங்கி வைக்கலாம்.\nசுமால் அண்ட் மிட்கேப் மறுபடி தலை தூக்க ஆரம்பித்திருக்கின்றன. அமெரிக்க, ஈரான் பிரச்சனைகள் இருந்த சமயமும் இந்த வகை பங்குகள்\nஇந்த வாரம் 7 சதவீதம் சுமால் கேப், 5 சதவீதம் மிட் கேப் கூடியிருக்கிறது.\nஅதுவும் இந்த செக்டாரில் நல்ல கம்பெனிகள் மட்டுமே ஏறியிருக்கிறது.\nரிலையன்ஸ் இண்ட்ஸ்டீரீஸ் நல்ல காலாண்டு ���ுடிவுகளை கொடுத்துள்ளது. ரிலையன்ஸ் ரீடெய்ல் க்ரே மார்க்கெட்டில் ஒரு பங்கின் விலை சுமார் 1000 ரூபாயை தாண்டி விட்டது. ஆதலால் ரிலையன்ஸ் இண்ட்ஸ்டீரீஸ் கம்பெனியின் பங்குகளை நீண்டகால அடிப்படையில் வாங்கி வைக்கலாம்.\nஹெ.டி.எப்.சி. பாங்க் சிறந்த காலாண்டு முடிவுகளை கொடுத்துள்ளது.\nஇந்தஸ் இந்த் பாங்க் சென்ற வருடத்தில் இதே காலாண்டை விட சிறிது குறைவான லாபங்களை கொடுத்துள்ளது. காரணம் வாராக்கடன் கூடியிருப்பது தான். இது போல இன்னும் சில வங்கிகளுக்கும் வாராக் கடன் பிரச்சனைகள் இந்த காலாண்டில் இருக்கும். அது அவர்களின் வரப்போகும் காலாண்டு முடிவுகளில் தெரிய வரும்.\nஅடுத்த வாரம் எப்படி இருக்கும்\nஇந்த ஏற்றங்களை ப்ரி-பட்ஜெட் ஏற்றம் என்றே கூறலாம். பட்ஜெட்டில் நல்ல பல அறிவிப்புகளை எதிர்பார்த்து ஏறிக் கொண்டிருக்கிறது. 100க்கும் மேற்பட்ட பங்குகள் 10 முதல் 60 சதவீதம் வரை கூடியிருக்கிறது.\nசந்தையில் புதிதாக வாங்க நினைப்பவர்கள் விலைகள் குறைய காத்திருக்கவும். அப்போது நுழையவும்.\nசந்தைகள் அடுத்த வாரமும் சிறிது மேலேயே இருக்க வாய்ப்புகள் அதிகம்.\nஉங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள், எழுத வேண்டிய ஈமெயில் முகவரி: sethuraman.sathappan@gmail.com.\nமீண்டும் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nஒருமுறை பிளாஸ்மா தானம் செய்தால் 3 லட்சம் ரூபாய்\nகத்தியுடன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பு... வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ...\nகதைக்கு அவசியம் என்றால் நிர்வாணமாக நடிக்கவும் தயார் கூறிய தமிழ் நடிகை\nஎன் கணவர் தண்டனைக்கு தகுதியானவர் தான் : ரவுடி விகாஸ் துபே மனைவி ஆவேச பேச்சு\nஉடைக்கப்பட்ட லாக்கர்; தினமும் ஒரு பெண் - கணவனைக் கொல்ல 15 லட்சம் பேரம் பேசிய மனைவி\n\"ஆபாச படம்\" பார்த்த நடிகை, அதுவும் முதல் வகுப்பு படிக்கும் போதே.\nகேரளா தங்க கடத்தல்: சொப்னா பெங்களூரில் கைது\nரேஷன் அரிசி யாருக்கு எவ்வளவு\nராம்கோபால் வர்மாவின் அடுத்த ஆபாச திரைப்படம், புது நாயகி டுவிட்டரில் அறிமுகமான சில மணி நேரங்களில் பல ஆயிரம் ஃபாலோயர்கள்\nசீனாவை கலங்க வைத்த மிகப்பெரிய மோசடி\nமசாஜ் சென்டரில் விபச்சாரம்:இருவர் கைது\n இனி இப்படி செய்தால் சீரியசாக நடவடிக்கை எடுக்கப்படும், திரிஷாவை எச்சரித்த மீரா மிதுன்\nமதுரையில் கொரோனா தடுப்பு ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட திருநங்கை துாக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/22677", "date_download": "2020-07-12T22:46:50Z", "digest": "sha1:UNO65QIQNXW6ZCAV3XW562R26PSB6JKV", "length": 24898, "nlines": 390, "source_domain": "www.arusuvai.com", "title": "தக்காளி ஊறுகாய் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nதக்காளி - 10 (அரை கிலோ)\nமிளகாய் தூள் - 2 தேக்கரண்டி\nபுளி - பெரிய நெல்லிக்காய் அளவு\nகடுகு - அரை தேக்கரண்டி\nவெந்தயம் - கால் தேக்கரண்டி\nஎண்ணெய் - தேவையான அளவு\nகடுகு - கால் தேக்கரண்டி\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி\nதக்காளியை முதல் நாள் இரவு நன்றாக அலசி, இரண்டாக நறுக்கி ஒரு ப்ளாஸ்டிக் கன்டைனரில் போட்டு 2 தேக்கரண்டி உப்பு சேர்த்து, கைபடாமல் குலுக்கி வைக்கவும். இரவெல்லாம் ஊறி தக்காளியில் நீர் விட்டிருக்கும். வேண்டுமானால் இந்த உப்பு நீரிலேயே ஊறுகாய்க்கு பயன்படுத்தப் போகும் புளியை போட்டு வைத்து விடலாம்.\nஅடுத்த நாள், தக்காளி துண்டுகளை ஒரு கரண்டியால் எடுத்து ஒரு தட்டில் வைத்து வெயிலில் காய வைக்கவும். அந்த உப்பு நீரையும் வெயிலில் வைக்கவும். மாலையில் தக்காளி துண்டுகளை அதே உப்பு நீரில் சேர்த்து மூடி வைத்து விடவும். மீண்டும் அடுத்த நாள் காலையில் தக்காளி துண்டுகள் தனியே, உப்பு நீர் தனியே பிரித்து வெயிலில் வைத்து காய வைக்கவும். இரண்டு மூன்று நாட்கள் வெயிலில் வைத்தால் போதும். தக்காளி துண்டுகள் நன்றாக சுருங்கிவிடும். உப்பு நீரும் வற்றி இருக்கும்.\nமிக்சியில் தக்காளி துண்டுகள், புளி மற்றும் வற்றியுள்ள உப்பு நீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.\nவெறும் கடாயில் கடுகு, வெந்தயம் வறுத்து, பொடித்துக் கொள்ளவும்.\nஅதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு பொரிந்ததும், பெருங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.\nஇதில் அரைத்த தக்காளி-புளி விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். வெயிலில் காய வைத்திருப்பதால் தக்காளி விரைவிலேயே வதங்கி விடும்.\nஇதனுடன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். உப்பு சரிப்பார்த்து தேவையெனில் சிறிது சேர்க்கவும்.\nஇப்போது பொடித்து வைத்துள்ள கடுகு-வெந்தயம் சேர்த்து அடுப்பை நிறுத்தி விடவும்.\nசுவையான தக்காளி ஊறுகாய் தயார். சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும். இட்லி, தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம்.\nதக்காளியை வெயிலில் காய வைத்து செய்வதால், ஊறுகாயை வெளியே வைத்திருந்தாலும் ஒரு மாதம் வரை கூட நன்றாக இருக்கும். கைப்படாமல், ஈர ஸ்பூன் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். ஊறுகாய்க்கு தாளிக்கும் போது கடுகு, பெருங்காயத்துடன் 7-8 குண்டு மிளகாய் சேர்த்து தாளித்து விட்டால், மிளகாய்கள் ஊறுகாயின் புளிப்பில் ஊறி, மோர் மிளகாயைவிட மிகவும் சுவையானதாக இருக்கும்.\nகோல்ட் & ஐஸ்ட் காஃபி\nதக்காளி தொக்கு - 2\nதக்காளி ஊறுகாய் பேர்ல எத்தனை தோழீஸ் விதவிதமா செய்து காண்பிக்கிறீங்க. ஒவ்வொருத்துவங்க கைப்பக்குவத்துலையும் வித்தியாசம். ஊறுகாய்சூப்பரா இருக்கு ஹர்ஷா. ஊறுகாய்க்கு நிறத்துக்கு மேட்சிங்கா தக்காளி ரோஸும் அழகு. வாழ்த்துக்கள்.\nசூப்பராக இருக்கு, பாக்கறதுக்கே. உடனே இந்த ஊறுகாய் கிடைச்சுதுன்னா, ஒரு தட்டு தயிர் சாதம் காலி பண்ணிடுவேன்.\nஎன் மனதில் இந்த குறிப்பும் இருந்ததுன்னு சொன்னா நம்பவா போறிங்க.. ;)\nகலக்கலா இருக்கு.. கடைசி படம் ரொம்பவே அழகு ;) வாழ்த்துக்கள்\nதக்காளியில் என்ன செய்தாலும் எனக்கு பிடிக்கும். அதிலும் ஊறுக்காய் என்றால் விடவா போகிறேன். உங்களுக்கு (குழந்தைகளை வைத்துக் கொண்டு) ரொம்பவே பொறுமை தான். அடிக்கும் கொஞ்ச நஞ்ச வெயில் பார்த்து பார்த்து வைத்து எடுத்து சுவைப்பட ஒரு ஊறுகாய் செய்து அசத்தி இருக்கீங்க. முகப்பு படம் அசர வைக்கும் அழகு. எனக்கெல்லாம் ப்ரெசண்ட் பண்ண வராது வராதுன்னு சொல்லிட்டே கவித்துவமா ப்ரெசண்ட் பண்ணியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.\n//ஐந்து ஸ்டாரும் கொடுத்துட்டேன். //\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nஎனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.\nமுதலாவதாக பதிவிட்டதற்கு மிக��க நன்றி.செய்து பார்த்து பிடிச்சதானு சொல்லுங்க.\nஇது எங்கள் வீட்டில்(அம்மா) செய்யும் முறை. மினி ரோசஸ் நல்லா இருக்கா நன்றி ;-) உங்க பதிவுக்கும் மிக்க நன்றி வினோஜா.\nதயிர் சாதத்துடன் அட்டகாசமா இருக்குமே உங்க அன்பான பதிவுக்கு மிக்க நன்றிங்க.\n’தக்காளி ஊறுகாய் - 3’ அனுப்பினால் தான் நம்புவேன். ;-) உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி ரம்ஸ்.\nபோன வாரம் எல்லாம் இங்கு சரியான வெயில்.அதான் யூஸ் பண்ணிக்கிட்டேன். ;-) //எனக்கெல்லாம் ப்ரெசண்ட் பண்ண வராது வராதுன்னு சொல்லிட்டே கவித்துவமா ப்ரெசண்ட் பண்ணியிருக்கீங்க.// பூக்களோடு சேர்ந்த நாறும் மணக்குது. ;-) மினி (tomato peel)ரோசஸும்,கொத்தமல்லி இலையும்தான்.உங்களுக்கு பிடிச்சதில் மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்களுக்கும்,5 ஸ்டார் கொடுத்ததற்கும் ரொம்ப நன்றி.\nதக்காளி ஊறுகாய் செம சூப்பரா இருக்கு உடனே சாப்பிடனும்னு ஆசையை தூண்டுது கடைசி படம் ரோஸோடு செம அழகு வாழ்த்துக்கள்....:-)\nவாவ்... ஹர்ஷா, தக்காளி ஊறுகாய் - செய்முறை, படங்கள் எல்லாம் சும்மா சூப்பரா இருக்கு :) உண்மையிலேயே அந்த கடைசிப்படம், ப்ரசண்டேஷனை பார்க்கும்போதே, ஊறுகாயின் சுவையை உணர முடியுது :) உண்மையிலேயே அந்த கடைசிப்படம், ப்ரசண்டேஷனை பார்க்கும்போதே, ஊறுகாயின் சுவையை உணர முடியுது :) அந்த குட்டி குட்டி தக்காளி ரோஸஸ், அழகான கொத்தமல்லி தழையின் பசுமையுடன்... லவ்லி :) அந்த குட்டி குட்டி தக்காளி ரோஸஸ், அழகான கொத்தமல்லி தழையின் பசுமையுடன்... லவ்லி அத்தனை அழகா இருக்கு பார்க்கிறேன், பார்க்கிறேன்... பார்த்துட்டே இருக்கேன் :) பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் ஹர்ஷா\nமினி ரோஸ் ஐடியா திடீர்னு வந்தது.உங்க பதிவுக்கு மிக்க நன்றி ஸ்வர்ணா.\nஉங்களை தான் எதிர்ப்பார்த்துட்டு இருந்தேன். :-) வந்துட்டீங்க.அந்த கிண்ணம் ரொம்ப குட்டி. அதான் ரோஸ் சைஸும் சின்னதாக்கிட்டேன்.உங்களுக்கும் பிடிச்சதில் சந்தோஷம். உங்க பதிவு பார்த்து மிக்க மகிழ்ச்சி சுஸ்ரீ.வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nதக்காளி ஊறுகாய் நல்லா செய்து காட்டி இருக்கீங்க. அவசியம் செய்து பார்க்கிறேன். ப்ரெசண்டேஷன்... சூப்பரோ சூப்பர். :)\nஉங்க கருத்துக்கு மிக்க நன்றி.\nகண்டிப்பா செய்து பாருங்க.ரொம்ப சுலபம் தான்.ப்ரசண்ட்டேஷன் உங்களுக்கு பிடிச்சதில் மகிழ்ச்சி.பதிவுக்கு மிக்க நன்றி வனிதா.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=4801", "date_download": "2020-07-12T21:21:41Z", "digest": "sha1:RU5J5IDQMAOLI2NATV4BTJOJUM52K6HO", "length": 4253, "nlines": 93, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\n‘ஆரோகணம்’ இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனின் புதிய படம்\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-12T22:13:36Z", "digest": "sha1:QQHNAWEZYGULCE3PUIIGGE7GNVXUYPRK", "length": 7942, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆள்மாறாட்ட விவகாரம்: உதித் சூர்யாவின் தந்தை சஸ்பெண்ட் | Chennai Today News", "raw_content": "\nஆள்மாறாட்ட விவகாரம்: உதித் சூர்யாவின் தந்தை சஸ்பெண்ட்\nகைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏவுக்கு 15 நாள் காவல்:\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா:\nரிலையன்ஸ் ஜியோவில் குவியும் முதலீடுகள்\nகிணற்றில் தவறி விழுந்தவரை மீட்க சென்ற தீயணைப்பு வீரர் உயிரிழப்பு:\nஆள்மாறாட்ட விவகாரம்: உதித் சூர்யாவின் தந்தை சஸ்பெண்ட்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையை நேற்று கைது செய்த சிபிசிஐடி போலீசார் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். நீதிமன்றம் இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.\nஇந்த நிலையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் குற்றத்தை செய்த மாணவர் உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nவெங்கடேசன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உதவிப் பேராசிரியராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமகனை டாக்டராக்க குறுக்கு வழியில் ஈடுபட்டதால் சிறைக்கு சென்றது மட்டுமின்றி தற்போது சஸ்பெண்டும் செய்யப்பட்டுள்ளார்.\nஒரு பொறுப்புள்ள டாக்டரே இவ்வாறு குறுக்கு வழியில் ஈடுபட்டதை மன்னிக்கவே முடியாது என சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது.\n’நம்ம வீட்டு பிள்ளை’ திரைவிமர்சனம்\nகடவுள் நம்பிக்க்கை என்றால் என்ன\n10ஆம் வகுப்பு தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வி:\nஏழாம் வகுப்பு வரை ஆன்லைனில் வகுப்பு இல்லை:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏவுக்கு 15 நாள் காவல்:\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா:\nரிலையன்ஸ் ஜியோவில் குவியும் முதலீடுகள்\nகிணற்றில் தவறி விழுந்தவரை மீட்க சென்ற தீயணைப்பு வீரர் உயிரிழப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kannottam.com/2019/03/blog-post_13.html", "date_download": "2020-07-12T23:27:26Z", "digest": "sha1:K3EMTSLIDRWXNECUCFMQ3PXZJZ72IME2", "length": 39681, "nlines": 108, "source_domain": "www.kannottam.com", "title": "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளின் அரசியல் – அதிகார வர்க்கப் பின்னணியை அறிந்து கைது செய்ய வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள்! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / செய்திகள் / த. செ. தீர்மானங்கள் / பாலியல் வன்கொடுமை / பொள்ளாச்சி / பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளின் அரசியல் – அதிகார வர்க்கப் பின்னணியை அறிந்து கைது செய்ய வேண்டும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளின் அரசியல் – அதிகார வர்க்கப் பின்னணியை அறிந்து கைது செய்ய வேண்டும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள்\nஇராகுல் பாபு March 13, 2019\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளின் அரசியல் – அதிகார வர்க்கப் பின்னணியை அறிந்து கைது செய்ய வேண்டும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், நேற்று (13.03.2019) காலை முதல் மாலை வரை குடந்தையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் பழ. இராசேந்திரன், நா. வைகறை, க. அருணபாரதி, கோ. மாரிமுத்து, இரெ. இராசு, க. முருகன், க. விடுதலைச்சுடர், ம. இலட்சுமி அம்மாள், தை. செயபால் ஆகியோர் பங்கேற்றனர்.\nமுன்னதாக, மறைந்த நாட்டுப்புறப் பாவலர் திரு. வையம்பட்டி முத்துச்சாமி அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது. கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.\nதீர்மானம் 1 - ஐட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுக\nதமிழ்நாட்டின் கடலோரத்திலுள்ள மரக்காணம் தொடங்கி வைத்தீசுவரன் கோயில் வரையிலும், குறிஞ்சிப்பாடி தொடங்கி வேளாங்கண்ணி அருகிலுள்ள புஷ்பவனம் வரையிலும் – 1,794 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கடலோரக் கிராமங்களையொட்டிய ஆழமற்ற கடற்பரப்பை வேதாந்தா நிறுவனத்திற்கும், வேளாண் விளைநிலங்கள் அமைந்துள்ள பகுதிகளை 700 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் ஐட்ரோகார்பன் எடுத்துக் கொள்ள இந்திய அரசு ஏலம் விட்டுள்ளது.\nகாவிரிப்படுகையையும், கடலோரத்தையும் ஒட்டுமொத்தமாக நாசாமாக்கும் இத்திட்டத்திற்கு எதிராக, திருக்காரவாசல் கிராமத்தில் அங்குள்ள மக்கள் ஒன்று திரண்டு தொடர் காத்திருப்புப் போராட்டத்தை முன்னெடுத்து அறவழியில் குரல் கொடுத்து வருகின்றனர்.\nநாகை மாவட்டத்தில் ஐட்ரோ கார்பன் எடுக்க யாருக்கும் அனுமதி கொடுக்கக் கூடாது என வலியுறுத்தியும், காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் – கரியாப்பட்டிணம் கிராமத்தில் கடந்த 03.03.2019 முதல், அக்கிராம மக்களும், செட்டிபுலம், மருதூர், வேதாரணியம், வாய்மேடு, தானிக்கோட்டகம், குரவப்புலம், தென்னம்புலம், கருப்பம்புலம், தகட்டூர் உள்ளிட்ட 10 கிராமங்களின் மக்களும் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வந்தனர்.\nஇந்நிலையில், கடந்த 09.03.2019 நள்ளிரவில் காவல்துறையினர் அடாவடியாகப் புகுந்து போராட்டப் பந்தல்களை சிதைத்ததுடன், போலி வழக்குகள் புனைந்து, அறவழிப் போராட்ட முன்னிலையாளர்கள் 7 பேரை அவர்கள் வீடுகளுக்குச் சென்று கதவைத் தட்டி எழுப்பிக் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளனர். ஐநூறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி, அங்குள்ள பெண்கள் கழனியப்ப அய்யனார் கோவிலிலும், சந்தன மாரியம்மன் கோவிலிலும் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அப்போராட்டத்தைத் தடுக்கும் வகையில் சந்தன மாரியம்மன் கோயிலை காவல்துறை அடாவடியாக இழுத்து மூடியுள்ளது.\nஒருபக்கம், தனது அமைச்சர்களை அனுப்பி - மக்கள் எதிர்க்கும் திட்டங்களைக் கொண்டு வர மாட்டோம் எனப் பேசி வரும் தமிழ்நாடு அரசு, இன்னொருபுறத்தில் காவல்துறையை அனுப்பி போராடும் மக்களை ஒடுக்குகிறது. ஏன் இந்த இரட்டை வேடம்\nதமிழ்நாடு அரசு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அமைதியாக தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் மக்கள் உரிமையை அனுமதிக்க வேண்டும். ஐட்ரோ கார்பன் திட்டத்தை எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.\nநில வளத்தையும், நீர் வளத்தையும் காப்பாற்றிட – காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, இப்பகுதியில் எண்ணெய் – எரிவளி – நிலக்கரி எடுக்கும் பணிகளை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என இத்தலைமைச் செயற்குழு தமிழ்நாடு அரசை கோருகிறது\nதீர்மானம் 2 - ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்க\nபேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களின் விடுதலைக்கு தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் இயற்றி அனுப்பி ஆறு மாதங்கள் கடந்த பிறகும் ஆளுநர் அதில் கையெழுத்திடாமல் காலம் கடத்துவது இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கின் விளைவே ஆகும்\nகாந்தியடிகள் கொல்லப்பட்ட வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட கோபால் கோட்சேவை 14 ஆண்டுகளில் மகாராட்டிர காங்கிரசு அரசு விடுதலை செய்தது. 257 பேர் கொல்லப்பட்ட மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறைபட்ட இந்தி நடிகர் சஞ்சய் தத் வெறும் ஆறு ஆண்டுகளே சிறையிலிருந்த நிலையில் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்ப���்டார்.\nஇராசீவ் கொலை வழக்கை விசாரித்துத் தீர்ப்பு சொன்ன உச்ச நீதிமன்ற அமர்வின் தலைமை நீதிபதி கே.டி. தாமஸ், இந்த வழக்கில் பல்வேறு குளறுபடிகள் இருக்கின்றன, அவற்றையெல்லாம் கவனிக்காமல்தான் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது, எனவே அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென அறிவித்துள்ளார். பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த காவல்துறை கண்காணிப்பாளர் தியாகராசன், பேரறிவாளன் கூறிய அசல் வாக்கு மூலத்தைப் பதிவு செய்யாமல், தன் விருப்பத்திற்கேற்ப வாக்கு மூலத்தைப் பதிவு செய்து தவறு செய்து விட்டதாக ஊடகத்தாரிடம் கூறினார். அத்துடன், உச்ச நீதிமன்றத்திற்கும் இது தொடர்பாக மனு அனுப்பியுள்ளார். அவர் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய இராணுவ உளவுப்பிரிவு அறிக்கை, இராசீவ் காந்தி கொலைத் திட்டம் குறித்து இவர்கள் யாருக்கும் எதுவும் தெரியாது என கூறியுள்ளது.\nஇவையெல்லாம் ஒருபுறமிருக்க, இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன் கீழ் குற்ற வழக்கில் தண்டனை பெற்ற சிறையாளிகளின் தண்டனையைக் குறைக்கவோ அல்லது அவர்களை விடுதலை செய்யவோ மாநில அரசுக்கு தங்குதடையற்ற அதிகாரம் இருக்கிறது என்றும், இராசீவ் காந்தி கொலை வழக்கில் தமிழ்நாடு அரசு விரும்பினால் அப்பிரிவைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயமும், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வும் தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளன.\nஇருபத்தெட்டு ஆண்டுகள் சிறையிலிருந்த பின்னும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய மறுப்பது இந்திய ஆட்சியாளர்களின் வன்நெஞ்சத்தையும் பழிவாங்கும் உணர்ச்சியையும்தான் காட்டுகிறது. அவர்கள் சட்டத்தின் ஆட்சியைக் கடைபிடிக்கவில்லை என்பது வெளிக் காட்டுகிறது.\nதமிழ்நாடு அமைச்சரவை ஓரு மனதாக ஏழு தமிழரை விடுதலை செய்ய வேண்டுமென தீர்மானம் இயற்றி ஆறு மாதங்கள் ஆன பிறகும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதில் கையெழுத்திடாமல் இருப்பது, தமிழ்நாடு அரசின் அதிகாரத்தைப் பறிக்கின்ற செயலாகவும், சட்டத்திற்குப் புறம்பாக தமிழர்களை வஞ்சிக்கும் உள்நோக்கம் கொண்டதாகவும் அமைந்துள்ளது.\nசட்டப்படி அமைந்துள்ள மாநில அமைச்சரவை முடிவை ஆதரித்துக் கையொப்���மிட ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை என்ற விதியை, கெட்ட உள்நோக்கத்தோடு – பழிவாங்கும் நோக்கில் ஆளுநர் பயன்படுத்தக் கூடாது\nதமிழ்நாடு ஆளுநர் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளுக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் மதிப்பளித்து, தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தில் கையெழுத்திட்டு, ஏழு தமிழர்களை இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது\nதீர்மானம் 3- பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளின் அரசியல் - அதிகார வர்க்கப் பின்னணியை அறிந்து கைது செய்ய வேண்டும்\nபொள்ளாச்சியில் இளம்பெண்களை ஏமாற்றி, அவர்களை பாலியல் பணயக் கைதிகளாக வைத்திருந்து சீரழித்த கயவர்கள் குறித்து வரும் செய்திகள், நெஞ்சைப் பதற வைக்கின்றன. பிடிபட்டுள்ள நான்கு கயவர்களையும் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் காப்பாற்ற முயல்வதாக வரும் செய்திகள் கடும் அதிர்ச்சி அளிக்கிறது.\nஇருநூறுக்கும் மேற்பட்ட பெண்களைக் கடந்த ஏழு ஆண்டுகளாகச் சீரழித்து வந்துள்ள இந்த கயவர் கூட்டம் குறித்து, காவல்துறைக்கும், உளவுத்துறைக்கும் ஒன்றுமே தெரியாது என்பது நம்பும்படியாக இல்லை. மக்களுக்காகப் போராடும் இயக்கங்களையும், தலைவர்களையும் சீருடை அணியாத காவலர்களை விட்டு ஒவ்வொரு நிமிடமும் கண்காணித்து வரும் தமிழ்நாடு உளவுத்துறைக்கு, இந்த கயவர் கூட்டத்தை உளவறிந்து சொல்வதில் ஏன் பின்னடைவு\nபிடிபட்ட நான்கு பேரையும் உடனடியாகக் காவலில் எடுத்து விசாரித்து, அவர்களின் பின்னுள்ள அரசியல் புள்ளிகள் மற்றும் அதிகாரிகள் யாரெனக் கண்டறிய வேண்டியதில் முனைப்பு காட்டாத காவல்துறை, “பிடிபட்டவர்களுக்கு அரசியல் பின்னணியே இல்லை” என அறிவிப்பது வேடிக்கையாக உள்ளது. பொள்ளாட்சி புறநர் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனின் இந்த அறிவிப்பே, இவ்வழக்கில் அரசியல் பின்னணி உள்ளதென பலரையும் ஐயப்பட வைத்துள்ளது.\nமுழுமையாக விசாரிக்கப்பட வேண்டிய நால்வரையும் உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்வது, அவர்களை யாரும் விசாரிக்க முடியாதபடி பாதுகாத்து ஆறு மாதங்கள் கழித்து விடுதலை செய்யும் நடவடிக்கையாகத் தெரிகிறதே தவிர, உண்மைகளை வெளிக் கொணரும் முயற்சியாகத் தெரியவில்லை.\nபிடிபட்ட நான்கு பேர் மட்டுமே ஏழாண்டுகளாக இக்குற்றச் செயல்களை நடத்தினார்கள் என்ற காவல்துறையின் கூற்றும் நம்பும்படியாக இல்லை. இக்குற்றம் குறித்து புகார் அளித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் குறித்து இரகசியம் காக்க வேண்டிய காவல்துறையினர், அதை வெளிப்படையாக்கியதும், புகார் அளித்த பெண்ணின் சகோதாரனைத் தாக்கிய அ.தி.மு.க. பிரமுகரை அடுத்த நாளே பிணையில் செல்ல அனுமதித்ததும் நம் ஐயங்களை உறுதிப்படுத்துகின்றன.\nஆளுங்கட்சி பிரமுகர்களைக் காப்பாற்றி, புகார் அளிக்க முன்வரும் பாதிக்கப்பட்ட பெண்களை அச்சுறுத்தும் காவல்துறையினரின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது\nஆளுங்கட்சி – எதிர்கட்சி எனப் பெரும் அரசியல் புள்ளிகள் இக்குற்றக் கும்பலின் பின்னுள்ள நிலையில், நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை(சி.பி.ஐ.)க்கு இவ்வழக்கு மாற்றப்பட்டுள்ள போதிலும், இதில் உண்மைகள் கண்டறியப்படுமா என்பதும் ஐயமாக உள்ளது.\nஎனவே, சிலைக் கடத்தல் வழக்கு விசாரணை நடைபெறுவது போல், நீதிமன்றத்தின் நேரடி பார்வையின் கீழ் நேர்மையான அதிகாரிகள் தலைமையில் சுதந்திரமான விசாரணைக் குழு அமைத்து, இவ்வழக்கிலுள்ள உண்மைகளை வெளிக் கொணர வேண்டும் பிடிபடும் கயவர்கள் மீது காலதாமதமின்றி, உடனடியாகக் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்\nதீர்மானம் 4 - தமிழ்நாடு தொடர்வண்டித் துறை தொழிலகங்களில் வடமாநிலத்தவரை சேர்க்கக் கூடாது பொன்மலையில் நடந்த நேர்காணலை இரத்து செய்ய வேண்டும்\nதமிழ்நாடெங்கும் உள்ள இந்திய அரசின் தொடர்வண்டித் துறை தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 1,765 தொழில் பழகுநர்களில் 1,600 பேர் வடமாநிலத்தவர் என்ற செய்தி தமிழ்நாட்டு மக்களைக் கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. வெறும் 9 விழுக்காட்டு இடங்களே தமிழர்களுக்குக் கிடைத்துள்ளது. இதற்கான நேர்காணல் திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையில் நடந்து முடிந்துள்ளது.\nஇதேபோல், கடந்த வாரம் (04.03.2019) வெளியான இந்திய அரசின் குரூப் - டி தேர்வில், சென்னை மண்டலத்தில் அதிகமான அளவில் வடமாநிலத்தவர்களே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு குறித்த பல கேள்விகள் கேட்கப்படும் அத்தேர்வில் வடமாநிலத்தவரே அதிகமாகத் தேர்ச்சி பெற்றிருப்பது, அத்தேர்வில் முறைகேடு நடந்திருப்பதையே காட்டுகிறது\nமுறைகேடான வழிகளில் தமிழ்நாட்டில் இந்திக்காரர்களைக் குடியமர்த்தும் இந்திய அரசின் இச்சதிச் செயல் கடும் கண்டனத்திற்குரியதாகும் உடனடியாக இவ்விரு தேர்வுகளையும் முழுவதுமாக இரத்து செய்து, இந்திய அரசுத் தொழிலகங்களிலும் அலுவலகங்களிலும் 90 விழுக்காட்டு இடங்களுக்கு மண்ணின் மக்களாகிய தமிழர்களையே தேர்வு செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு, இவற்றை வேடிக்கைப் பார்க்காமல், இந்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்\nதீர்மானம் 5 - சூழலியல் மற்றும் மண்ணுரிமைப் போராளி முகிலனை உடனடியாகக் காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும்\nகூடங்குளம் அணு உலையைத் தடை செய்ய வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், தாது மணல் - ஆற்று மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்பன போன்ற சிக்கல்களில் உடனுக்குடன் எதிர்வினையாற்றி போராடி வந்த சமூகச் செயல்பாட்டாளர் தோழர் முகிலன் காணாமல் போய், 25 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், தமிழ்நாடு காவல்துறை அவரை தேடிக் கண்டுபிடிக்காமல் அலட்சியம் காட்டுவது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.\nகருவிலிருந்து கல்லறை வரை ஒருவரின் உயிருக்கும் வாழ்வுரிமைக்கும் பொறுப்பேற்க வேண்டியது அரசின் சட்டக்கடமையாகும்.\nஉயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி வலியுறுத்தி கடந்த 2018 மே 22 அன்று, அறவழிப் போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை காவல்துறை சுட்டுக் கொன்றது. காவல்துறையின் இச்செயல் தற்காப்புக்கானதும் இல்லை - தற்செயல் நிகழ்ச்சியும் இல்லை – நபர்களைக் குறிவைத்து திட்டமிட்டு சுட்டுக் கொல்வதாகும் என்று அம்பலப்படுத்தும் வகையில் ஒளிப்பட சான்றுகளுடன் ஆவணப்படம் தயாரித்து அதனை கடந்த 15.02.2019 அன்று சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் ஊடகத்தார் முன்னிலையில் வெளியிட்டார். அன்றிரவே, அவர் காணாமல் போயிருப்பது பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது.\nதமிழ்நாடு அரசும், காவல்துறையும் அக்கறையோடு செயல்பட்டிருந்தால் முகிலனின் நிலை குறித்து, இந்நேரம் உண்மை நிலையை வெளிப்படுத்தியிருக்கலாம். உயர் நீதிமன்றமும், என்றி தீபேன் அவர்கள் தொடுத்த ஆட்கொணர்வு மனுவில் தீவிரம் காட்டாமல் நீண்ட இடைவெளி கொடுத்து வாய்தா போட்டுக் கொண்டே உள்ளது. உடனடியாக காணாமல் போன முகிலனை மீட்பதிலும், அவ��ுடைய உண்மை நிலையை அறிவிப்பதிலும் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி மக்களுக்கு உண்மையை நிலைநாட்ட வேண்டும்.\nசெய்திகள் த. செ. தீர்மானங்கள் பாலியல் வன்கொடுமை பொள்ளாச்சி\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூன்\nஅரியானா அரசைப் போல தமிழ்நாடு அரசும் மண்ணின் மக்களுக்கே வேலை வழங்கும் சட்டம் பிறப்பிக்க வேண்டும்\nதமிழின வரலாற்றில் தடம் பதித்தவர் மன்னர்மன்னன் பாரதிதாசன்\nமோடி - மோகன் பகவத் பாசிசத்தை எதிர்கொள்வது எப்படி - ஐயா பெ. மணியரசன் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF/page/8/", "date_download": "2020-07-12T23:12:17Z", "digest": "sha1:PMCLC3QRSGWNJQLYIDKP5ZWO7GKTTYG6", "length": 6046, "nlines": 77, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் ராதாரவி", "raw_content": "\nTag: actor pooche murugan, actor radharavi, actor sarathkumar, actors union buidling crisis, cinema news, slider, south indian film actors association, தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், நடிகர் சங்கத்தின் கட்டட விவகாரம், நடிகர் சங்கம், நடிகர் சரத்குமார், நடிகர் பூச்சி முருகன், நடிகர் ராதாரவி\n“நடிகர் சங்கக் கட்டட விவகாரம் – உண்மையில் நடந்தது என்ன..” – பூச்சி முருகன் விளக்கம்..\nநடிகர் சங்க தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர்...\nநடிகர் சங்கத்திற்கு ஜூலை 15-ல் தேர்தல்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய...\n“நடிகர் சங்கக் கட்டிட பிரச்சினை பற்றி வெள்ளை அறி்ககை வெளியிட வேண்டும்..” – நடிகர் நாசர் கோரிக்கை..\nநடிகர் சங்கத்தின் உட்கட்சிப் பூசல் பெரிதாகிக்...\nநடிகர் சங்க அக்கப்போர் துவங்கியது..\nநடிகர் சங்க கட்டிட விவகாரம் தொடர்பாக நடிகர்...\n“சிவக்குமார் வந்தா என்ன புடுங்கிருவாரு..” – நடிகர் ராதாரவியின் காட்டமான கேள்வி..\nதென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்திற்கு அடுத்த...\n“சினிமாவில் அவரவர் வேலையை மட்டும் பாருங்கள்; அடுத்தவர் வேலையைப் பார்க்காதீர்கள்..” : நடிகர் ராதாரவியின் அட்வைஸ்\n'மக்கள் பாசறை' பட நிறுவனம் தயாரித்த ஆர்.கே.வின் ...\n‘லிங்கா’ பட விவகாரம் – ரஜினியை இழுக்காதீர்கள் – நடிகர் சங்கம் வேண்டுகோள்..\n'லிங்கா' படத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு...\n“ராதாரவியையும், காளையையும் சங்கத்திலிருந்து நீக்குவீர்களா..” – சரத்குமாருக்கு விஷால��� கேள்வி..\nஇன்று மதியம் திருச்சியில் நடிகர் சரத்குமார்...\n‘நாய்கள் ஜாக்கிரதை’ திரைப்படத்தின் பிரஸ்மீட் ஸ்டில்ஸ்..\n'நாய்கள் ஜாக்கிரதை' திரைப்படத்தின் பத்திரிகையாளர்...\n“ராதாரவியை சும்மா விடமாட்டேன்..” – நடிகர் விஷாலின் கோபக்குரல்..\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம்\n“கே.பாலசந்தரின் கம்பீரத்தை வேறு யாரிடமும் நான் கண்டதில்லை…” – ரஜினியின் புகழாரம்..\n“கே.பாலசந்தர் பிடித்து வைத்த பொம்மைகள் நாங்கள்…” – கமல்ஹாசன் பேச்சு..\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jaffnazone.com/news/18798", "date_download": "2020-07-12T23:16:15Z", "digest": "sha1:SWOOFTBDVJI3ZMYINMJWKFQWRDSAQ5UL", "length": 15941, "nlines": 150, "source_domain": "jaffnazone.com", "title": "தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்கள் கிடைக்கும்! - உறுதியாக கூறுகிறார் சம்பந்தன் | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nகொரோனா 2ம் அலை வடக்கு மாகாணத்தை தாக்கும்.. மக்கள் சுகாதார நடைமுறைகளை உதாசீனம் செய்தால் விளைவுகள் மோசமாகலாம்..\nயாழ்.கீரிமலை- கூவில் பகுதியில் குண்டு வெடிப்பு.. 3 பேர் காயம், படையினர், பொலிஸ் குவிக்கப்பட்டு விசாரணை..\n இளம் குடும்ப பெண் பலி, கணவன் படுகாயம், தறிகெட்டு ஓடிய பட்டா வாகனத்தால் நடந்த கோரம்..\nக.பொ.த உயர்தர பரீட்சை ஒக்டோபரில்.. மாணவரிகளின் கோரிக்கைக்கு இணங்கிய ஜனாதிபதி..\nநாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் பூட்டப்படுகிறது.. உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டது கல்வியமைச்சு..\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்கள் கிடைக்கும் - உறுதியாக கூறுகிறார் சம்பந்தன்\nபொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையிலுள்ள இன்று நடத்திய ஊடகச் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nகடந்த முறை 16 ஆசனங்களைக் கைப்பற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இம்முறை 20 ஆசனங்களை பெறும். குறிப்பாக, யாழ்ப்பாணம், வன்னி, தி��ுகோணமலை, மட்டக்களப்பு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் கூடுதல் ஆசனங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.\nதமிழ் பேசும் மக்கள் தமது வாக்குகளைப் பிரிக்காமல், ஒரு குடையின் கீழ் தமது வாக்குகளை அளித்து, சர்வதேசத்துக்கு ஒரு நல்ல செய்தியை வெளிப்படுத்த வேண்டும். தமிழ் மக்களுக்கான சரியான ஒரு அரசியல் தீர்வைப் பெற வேண்டிய சூழலில் இருப்பதாகவும், எனவே, இம்முறை எந்த அரசாங்கம் வந்தாலும் சேர்ந்து செயற்படத் தயார் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nகொரோனா 2ம் அலை வடக்கு மாகாணத்தை தாக்கும்.. மக்கள் சுகாதார நடைமுறைகளை உதாசீனம் செய்தால் விளைவுகள் மோசமாகலாம்..\nயாழ்.கீரிமலை- கூவில் பகுதியில் குண்டு வெடிப்பு.. 3 பேர் காயம், படையினர், பொலிஸ் குவிக்கப்பட்டு விசாரணை..\n இளம் குடும்ப பெண் பலி, கணவன் படுகாயம், தறிகெட்டு ஓடிய பட்டா வாகனத்தால் நடந்த கோரம்..\nக.பொ.த உயர்தர பரீட்சை ஒக்டோபரில்.. மாணவரிகளின் கோரிக்கைக்கு இணங்கிய ஜனாதிபதி..\nநாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் பூட்டப்படுகிறது.. உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டது கல்வியமைச்சு..\nகொரோனா 2ம் அலை வடக்கு மாகாணத்தை தாக்கும்.. மக்கள் சுகாதார நடைமுறைகளை உதாசீனம் செய்தால் விளைவுகள் மோசமாகலாம்..\nயாழ்.கீரிமலை- கூவில் பகுதியில் குண்டு வெடிப்பு.. 3 பேர் காயம், படையினர், பொலிஸ் குவிக்கப்பட்டு விசாரணை..\n இளம் குடும்ப பெண் பலி, கணவன் படுகாயம், தறிகெட்டு ஓடிய பட்டா வாகனத்தால் நடந்த கோரம்..\nக.பொ.த உயர்தர பரீட்சை ஒக்டோபரில்.. மாணவரிகளின் கோரிக்கைக்கு இணங்கிய ஜனாதிபதி..\nநாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் பூட்டப்படுகிறது.. உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டது கல்வியமைச்சு..\nகொரோனா 2ம் அலை வடக்கு மாகாணத்தை தாக்கும்.. மக்கள் சுகாதார நடைமுறைகளை உதாசீனம் செய்தால் விளைவுகள் மோசமாகலாம்..\nயாழ்.கீரிமலை- கூவில் பகுதியில் குண்டு வெடிப்பு.. 3 பேர் காயம், படையினர், பொலிஸ் குவிக்கப்பட்டு விசாரணை..\n இளம் குடும்ப பெண் பலி, கணவன் படுகாயம், தறிகெட்டு ஓடிய பட்டா வாகனத்தால் நடந்த கோரம்..\nநாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் பூட்டப்படுகிறது.. உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டது கல்வியமைச்சு..\nகடல்வழியாக யாழ்.மாவட்டத்திற்குள் நுழைய முயற்சித்த 4 போில் ஒருவரின் உடல்நிலை மோசம்..\nகொரோனா 2ம் அலை வடக்கு மாகாணத்தை தாக்க��ம்.. மக்கள் சுகாதார நடைமுறைகளை உதாசீனம் செய்தால் விளைவுகள் மோசமாகலாம்..\nவவுனியாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று..\n7 நாட்களில் 11 பேர் மரணம்.. மக்களே அவதானம், வீதி விபத்துக்களாலேயே அதிக மரணம், 86 பேர் காயம்..\nவடமாகாண பாடசாலைகளில் கற்பிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட 184 ஆசிரியர்களுக்கு சுய விருப்பில் ஓய்வூதியம், அல்லது விசேட மருத்துவ பரிசோதனை..\nவடமாகாணம் முழுவதும் உடனடியாக அமுல்.. முக கவசம் அணியாதோருக்கு 14 கட்டாய தனிமைப்படுத்தல் மற்றும் சட்ட நடவடிக்கை. பணிப்பாளர் எச்சரிக்கை..\nகொரோனா 2ம் அலை வடக்கு மாகாணத்தை தாக்கும்.. மக்கள் சுகாதார நடைமுறைகளை உதாசீனம் செய்தால் விளைவுகள் மோசமாகலாம்..\n7 நாட்களில் 11 பேர் மரணம்.. மக்களே அவதானம், வீதி விபத்துக்களாலேயே அதிக மரணம், 86 பேர் காயம்..\nயாழ்.மாவட்டத்தில் மீண்டும் கொரோனா அச்சமா.. 3 குடும்பங்களை சேர்ந்த 7 பேருக்கு தனிமைப்படுத்தல், மன்னாரில் 14 பேர்..\nவடமாகாண பாடசாலைகளில் கற்பிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட 184 ஆசிரியர்களுக்கு சுய விருப்பில் ஓய்வூதியம், அல்லது விசேட மருத்துவ பரிசோதனை..\nவடமாகாணம் முழுவதும் உடனடியாக அமுல்.. முக கவசம் அணியாதோருக்கு 14 கட்டாய தனிமைப்படுத்தல் மற்றும் சட்ட நடவடிக்கை. பணிப்பாளர் எச்சரிக்கை..\nமக்களின் பிரச்சினைகள் இருந்தால் கூறலாம். ஆலோசனைகள் இருந்தால் முன்வைக்கலாம் - ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு\nநல்லாட்சி அரசாங்கம் உளவுத்துறையை முடக்கி நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தோற்றம் பெறுவதற்கு வழியேற்படுத்தியுள்ளது.\nசாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்க வேண்டும். அரசியலில் நடிப்பவர்களுடன் இணைந்து செயற்படமுடியாது.\nஇ.தொ.காவுக்கு மீண்டுமொரு முறை அரசியல் பலத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் - கணபதி கணகராஜ் தெரிவிப்பு\n400 அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து - இருவர் பலத்த காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/2019-11-06/international", "date_download": "2020-07-12T22:25:05Z", "digest": "sha1:376ODECTT7KBH6LUXQS4C2CJXI5VYVUO", "length": 23448, "nlines": 254, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் வ��ளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎங்க நிச்சயதார்த்தம் முடிந்தது... அதன் பின் காதலியை பறிகொடுத்து உயிர் தப்பிய இளைஞன் கண்ணீர்\nகாரின் நடுவில் உட்கார்ந்த யானை...பீதியில் உள்ளே இருந்த பயணிகள் கமெராவில் சிக்கிய திகில் காட்சி\nலண்டனில் கைது செய்யப்பட்ட இந்திய தொழிலதிபர்... ஜாமீன்மனுவை நிராகரித்த நீதிமன்றம்\nபிரித்தானியா November 06, 2019\nபிரான்சில் பள்ளி முன்பு நடந்த கத்தி குத்து சம்பவம்... மாணவனின் நிலை என்ன\n17 வயது மாணவனுடன் நெருக்கம்... சிக்கிய 63 வயது பெண் ஆசிரியர் அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஇந்தியா-வங்கதேசம் போட்டியில் புதிய அவதாரம் எடுக்கும் டோனி... அதிக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nசென்னையில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிய இரு இலங்கை பெண்கள்: வெளிச்சத்துக்கு வந்த பகீர் சம்பவம்\n60 வருட காதல் வாழ்க்கை... விபரீத முடிவெடுத்த பிரித்தானிய மூதாட்டி: இறுதியில்\nபிரித்தானியா November 06, 2019\nசுவிஸில் தீக்கிரையான குடியிருப்பு: மீட்புக்குழுவினருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nசுவிற்சர்லாந்து November 06, 2019\nஐபிஎல் ஏலம்... எந்த அணி எவ்வளவு தொகையை பயன்படுத்தலாம் தெரியுமா\nஏனைய விளையாட்டுக்கள் November 06, 2019\nமகளுக்குப் பிடித்த பாடலை இறுதிச்சடங்கில் பாடிய தந்தை: கண்கலங்க வைத்த சம்பவம்\nதிருமணம் முடிந்த கையோடு கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்த புதுமணத்தம்பதி\nபிரித்தானிய மகாராணியாரை சந்தித்தார் போரிஸ் ஜான்சன்: நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பாக பேசுவதற்காக\nபிரித்தானியா November 06, 2019\nஅழுது அடம்பிடிக்கும் பிஞ்சு குழந்தை... இளம் தந்தையின் செயலுக்கு குவியும் பாராட்டு\nகணவரின் தொல்லை தாங்காமல் வாழ்க்கையை முடித்துக்கொண்ட இளம்பெண்\n300,000 பேர் பின் தொடரும் அழகி: பாலைவனத்தில் தண்ணீர் தொட்டிக்குள் சடலமாக கண்டுபிடிப்பு\nகோவில் பிரசாதத்தில் கொடிய விஷம்... 10 பேரை கொன்ற மந்திரவாதி: அம்பலமான பகீர் பின்னணி\nவிவாகரத்து செய்த மனைவியை பார்க்க அவர் வீட்டுக்கு சென்ற கணவன்... அங்கு நடந்த எதிர்பாராத சம்பவம்\nபூங்கொத்து கொடுப்பது போல தேர்தல் வேட்பாளரின் நெஞ்சில் கத்தியால் குத்திய இளைஞர்\nஉள்ளங்கையில் களிமண்ணுடன் கைகுலுக்கும் ஜேர்மானியர்கள்: இது என்ன புது ���வாலா\nபாரிஸ் சாலையில் பிரித்தானியா தம்பதியினருக்கு நேர்ந்த கதி: மர்ம நபர்கள் செய்த ஆட்டுழியத்தை விவரித்த காதலன்\nபிச்சை எடுத்த பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் புகழ் வந்தவுடன் இப்படியா செய்வது புகழ் வந்தவுடன் இப்படியா செய்வது கடும் விமர்சனத்தை கிளப்பிய வீடியோ\nபொழுதுபோக்கு November 06, 2019\nஇடுப்பு பகுதியை அழகாக்க வேண்டும் இதோ இந்த உடற்பயிற்சியை செய்திடுங்க\nமின்சாரம் தாக்கியதால் கைகளையும் கால்களையும் இழந்த பெண்: அழகான ஆண் குழந்தைக்கு தாயானார்\nபிச்சை எடுக்கும் மூதாட்டி..... பைக்குள் இருந்த நகை, பணம் மற்றும் இன்னும் பல.\nசாவின் விளிம்புவரை சென்று காதலித்தவனை கரம்பிப்பிடித்த இளம்பெண்\nசெங்காலன் கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் சிறப்புடன் நடைபெற்ற கந்தசஷ்டி உற்சவம்\nசுவிற்சர்லாந்து November 06, 2019\nகழிவறைத்தொட்டியின் அமரும் பகுதியில் வைரக்கற்கள்.. முழுவதும் தங்கம்... எவ்வளவு மதிப்பு தெரியுமா\nபிரித்தானியாவின் தலைசிறந்த இலங்கை உணவகத்துக்குள் பாய்ந்த லொறி: வெளியான படங்கள்\nபிரித்தானியா November 06, 2019\nகோடிக்கணக்கான தங்க, வைர நகைகளுடன் சவப்பெட்டியில் வைத்து புதைக்கப்பட்ட கோடீஸ்வரர் யார்\nஎன் தாய்தான் என்னுடைய பலம்: யுத்தத்துக்கு தப்பி இலங்கையிலிருந்து வெளியேறிய ஒரு தமிழரின் வெற்றிக்கதை\nஇந்தியா-வங்கதேசம் மோதும் 2வது டி-20 போட்டி நடப்பதில் சிக்கல்\nவீட்டுக்கு நெருப்பு வைத்துவிட்டு... சொந்த பிள்ளைகளை அறைக்குள் வைத்து பூட்டிய தாயார்: நடந்த கொடூரம்\nமத்திய கிழக்கு நாடுகள் November 06, 2019\nபாதாம் பால் குடிப்பதனால் மோசமான பாதிப்புக்கள் ஏற்படுமா\nஒரு வாளி தண்ணீருடன் பாரிய தீ விபத்தை எதிர்த்து போராடிய வீரன்: வைரல் வீடியோ\nபடுக்கையறையில் பிணமாக கிடந்த மனைவி, உணவில் கலந்திருந்த நச்சுப்பொருள்: பிரான்சில் சோகம்\nஉபர் கால் டாக்ஸியில் சென்ற பிரபல தமிழ் நடிகைக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்... புகைப்படத்துடன் வெளியிட்டார்\nபொழுதுபோக்கு November 06, 2019\nநவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் 2019 : எந்த தேதியில் பிறந்தவர்களுக்கு யோகம் அடிக்க போகுது\nஅகதி ஒருவரை நாடுகடத்த சுவிட்சர்லாந்துக்கு தடை விதித்துள்ள ஐரோப்பிய நீதிமன்றம்\nசுவிற்சர்லாந்து November 06, 2019\nசாலையில் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த 9 மாத கர்ப்பிணி பெண் வயிற்றில் இருந்த குழந்தைக்கு நேர்ந்�� கதி\nசிரியாவில் குண்டு மழை.. சூரையாடிய ரஷ்ய போர் விமானங்கள்: இதுவரை 4,351 பேர் கொல்லப்பட்டனர்\nமத்திய கிழக்கு நாடுகள் November 06, 2019\nஉங்கள் கழுத்தின் வடிவத்தில் மறைதிருக்கும் அதிசயம் உங்களின் உண்மையான குணங்கள் கூறுமாம்..\nஎல்லை மீறிய பாலியல் விளையாட்டு... பிரித்தானிய இளம்பெண் சடலத்தை வக்கிரமாக புகைப்படம் எடுத்த இளைஞர்\nபிரித்தானியா November 06, 2019\nகுளியலறையில் பதுங்கியிருந்த முதலை... நள்ளிரவில் சத்தம் கேட்டு விழித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஐபிஎல் போட்டியில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய மலிங்கா வீசிய நோ-பால் பந்து அது தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு\nமனைவியை பிரிந்து தனியாக வசித்தேன்... அப்போது அதை அறிந்தேன்... கணவரின் வாக்குமூலம்\n14 வயது சிறுமியை 5 பேர் துஷ்பிரயோகம் செய்த வழக்கு.. நாட்டையே உலுக்கிய நீதிமன்ற தீர்ப்பு: போராடும் பெண்கள்\nதலையில் துப்பாக்கியுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்த நபரால் பரபரப்பு\nமத்திய கிழக்கு நாடுகள் November 06, 2019\n23 வயதில் விதவையான இளம்பெண் கணவர் தன்னுடன் இருப்பதாக நினைத்து செய்யும் செயல்.. நெகிழ்ச்சி புகைப்படங்கள்\nபல நாடுகளை கதிகலங்க வைத்த பயங்கரவாத குழுவின் தலைவர் தொடர்பில் பிரான்ஸ் முக்கிய அறிவிப்பு\nஇந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்ட ஐஎஸ்: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்\nவரிசையாக வந்து சென்ற மாப்பிள்ளைகள்: ஒருவரும் சம்மதம் சொல்லாததால் இளம்பெண் எடுத்த முடிவு\nவயிறு தொடர்பான நோய் வராமல் தடுக்கும் புதினா சூப் செய்வது எப்படி\nஇலங்கைக்கு செல்லும் விமானத்தில் பிறருக்கு தொல்லை தரும்படி இளைஞர் செய்த செயல்... அவர் பெயர் வெளியானது\nஇந்திய வம்சாவளியினர் என்பதால் குழந்தையை தத்துக் கொடுக்க மறுத்த அமைப்பு: பிரித்தானியாவில் பரபரப்பு வழக்கு\nபிரித்தானியா November 06, 2019\nகுழந்தை சுர்ஜித்துக்கு செய்யும் உண்மையான அஞ்சலி இதுதான் அவன் இறப்பை முதலில் உலகுக்கு கூறியவரின் தகவல்\nமனிதகுலம் எதிர்கொள்ள உள்ள பேரழிவு... உலகெங்கிலும் உள்ள 11,000க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் சேர்ந்து விடுத்த எச்சரிக்கை\nஒரு சடலத்துக்கு இறுதிச்சடங்கு நடத்த நினைத்தபோது அருகிலேயே வைக்கப்பட்ட இன்னொரு சடலம்.. புகைப்படங்கள்\nதெய்வீகமான இடத்தை மனைவியுடன் காண்பதற்கு ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன் - விராட்கோஹ்லி\nஏனைய விளையாட்டுக்கள் November 06, 2019\nதினமும் காலையில் ஒரு டம்ளர் மோர் குடிங்க.. நன்மைகள் ஏராளமாம்\nஅணி மாறுகிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.. வெளியான அதிகாரப்பூர்வ தகவல்\nஇனி ஒருபோதும் இவ்வாறு செய்யமாட்டேன்.. தனக்கு தானே தடை விதித்த பிரித்தானியா ராணி: குவியும் பாராட்டுகள்\nபிரித்தானியா November 06, 2019\nபுதிய இணைய உலாவியினை அறிமுகம் செய்யும் மைக்ரோசொப்ட்: எப்போது தெரியுமா\nஏனைய தொழிநுட்பம் November 06, 2019\nஅறிமுகமாகியது நோக்கியா 6.2 கைப்பேசி: எங்கு தெரியுமா\nஒரே சார்ஜ்ஜில் நீண்ட நேரம் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்யும் சாம்சுங்\nஒரே வாரத்தில் குடல் புற்றுநோய் தாக்கத்தை குறைக்கும் உணவுகள்\nடியூசன் படிக்க வந்த மாணவிகளை மோசமாக வீடியோ எடுத்து ஆசிரியை செய்த அதிர்ச்சி செயல்\nஅழகில் மயங்கி அந்த பெண் பின்னால் சென்றேன்... இப்படி நடந்துவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-dogs-killed-in-ahmedabad-ahead-of-trump-visit/", "date_download": "2020-07-12T23:11:04Z", "digest": "sha1:P244PXHZFPMYC6B6EYNXUUGKEU4UIFZP", "length": 19248, "nlines": 118, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "டிரம்ப் வருவதால் தெரு நாய்கள் கொல்லப்பட்டதா?- அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nடிரம்ப் வருவதால் தெரு நாய்கள் கொல்லப்பட்டதா- அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு\nஅரசியல் இந்தியா சமூக ஊடகம்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையையொட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் ஆயிரக் கணக்கான தெரு நாய்கள் கொல்லப்பட்டதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nலாரியில் கொல்லப்பட்ட ஏராளமான நாய்கள் உள்ள படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்க அதிபர் வருகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான தெரு நாய்களைக் கொன்று குவிக்கும் குஜராத் அரசு😢😢😢 இதற்கு எந்த பீட்டாவும் (PETA) குரல் கொடுக்காதது ஏன்\nசீனப் பிரதமர் மகாபலிபுரம் -சென்னை வந்தப்ப தெரியாத்தனமா ஒரு நாய் உள்ள புகுந்ததற்காடா இத்தனை களேபரங்கள்\nஇந்த பதிவை Kishore Khanmk என்பவர் 2020 பிப்ரவரி 19 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக பிப்ரவரி 24ம் தேதி இந்தியா வருகிறார். இதையொட்டி பல உண்மை தகவலுடன் வதந்திகளும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. டிரம்ப் வருகைக்காக ஆயிரக் கணக்கான தெரு நாய்கள் கொல்லப்பட்டது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.\nஅகமதாபாத்தில் நாய்கள் கொல்லப்படுவதாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடியபோது, டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது. அதில், டிரம்ப் பயணம் மேற்கொள்ளும் பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகள் மற்றும் நாய்களை பிடித்து வேறு பகுதியில் விட்டுவருவதாக, குறிப்பிட்டிருந்தனர்.\nஇந்த நடவடிக்கையில் கால்நடை பராமரிப்புத் துறை, வனத்துறை, நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தனர். டிரம்ப் பயணம் மேற்கொள்ளும் சாலையில் இருந்து 2.75 கி.மீ சுற்றளவுக்கு சாலையில் திரியும் நாய்கள் பிடிக்கப்பட்டு வேறு இடங்களில் விடப்படுவதாக அதில் குறிப்பிட்டிருந்தனர்.\nஇதன் மூலம் குஜராத்தில் ஆயிரக் கணக்கான நாய்கள் கொல்லப்படுகிறது என்று வெளியான தகவல் தவறானது என்பது உறுதியானது. இந்த புகைப்படம் குஜராத்தில் எடுக்கப்பட்டதா என்று அறிய, ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, தெலங்கானாவில் மாநகராட்சி நிர்வாகம் 100க்கும் மேற்பட்ட தெருநாய்கள் விஷம் வைத்து கொன்றதாக வெளியான செய்தி கிடைத்தது.\nஇந்தியா டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் Donita Jose என்பவர் வெளியிட்ட வீடியோ கிடைத்தது. 2019ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி அந்த பதிவை அவர் வெளியிட்டிருந்தார். தெலங்கானாவில் எல்லா மாநகராட்சி, நகராட்சிகளிலும் இதுதான் நிலை என்று குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோவின் 26வது விநாடியில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்பட காட்சி வருவதைக் காண முடிந்தது.\nஅகமதாபாத்தில் நாய்கள் மற்றும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு வேறு இடங்களில் விடப்படும் செய்தி கிடைத்துள்ளது.\nஃபேஸ்புக் பதிவில் உள்ள படம் 2019ம் ஆண்டு ஜூன் மாதம் தெலங்கானாவில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்த ஆதாரங்கள் அடிப்படையில், டிரம்ப் வருகையையொட்டி குஜராத்தில் ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்பட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:டிரம்ப் வருவதால் தெரு நாய்கள் கொல்லப்பட்டதா- அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு\nநடிகர் சிவகார்த்திகேயன் மனைவியை விவகாரத்து செய்தாரா\nமுஸ்லீம்களை குறிவைத்து விற்கப்படும் கேக்: ஃபேஸ்புக் புகைப்பட பதிவு உண்மையா\nமோடிக்கு வாக்களிக்க வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்கள்\nரஷ்யாவில் கொரோனா வைரஸ்; மக்களை கட்டுப்படுத்த சிங்கங்கள்\nப.சிதம்பரம் கைது நிகழ்வை நேரலையில் பார்த்து ரசித்த மோடி\nதமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமனமா– எழுத்துப் பிழையால் வந்த பிரச்னை தமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளதாக... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மகன் மரணத்தை இருட்டடிப்பு செய்தனவா தமிழ் ஊடகங்கள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மகன் வாலேஸ்வர... by Chendur Pandian\nலே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி சீனாவுடனான மோதலில் காயம் அடைந்த ராணுவ வீரர்களை மோட... by Chendur Pandian\nவனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கேற்பேன் என்று செல்லூர் ராஜூ கூறவில்லை நடிகை வனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கே... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nதமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமனமா– எழுத்துப் பிழையால் வந்த பிரச்னை\nசாவர்க்கர் பிறந்த நாளுக்கு காலணி நிறுவனங்கள் வாழ்த்து சொன்னதாகப் பரவும் வதந்தி\nலே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி\nசீன எல்லைக்குச் செல்ல காத்திருக்கும் இந்திய ராணுவ வீரர்களா இவர்கள்\nவனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கேற்பேன் என்று செல்லூர் ராஜூ கூறவில்லை\nMohammed commented on லே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி\nவா���வாடி வண்ணநிலவன் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- விஷம பதிவு: இது போன்ற விழிப்புணர்வு அவசியம்\nரமேஷ் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nVenkatesan seenivasan commented on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி: Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன். உங்கள\nSathikali commented on பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி: நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவாக போலி என்று\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (108) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (824) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (195) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,092) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (191) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (58) சினிமா (47) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (57) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (53) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (28) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/78244-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-07-12T23:41:08Z", "digest": "sha1:PL2GDTRO5E5OX3ELLPQTM4ZHBV6XAC27", "length": 18805, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சொத்து மதிப்பு மிகைப்படுத்தப்பட்டுள்ளது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இறுதிவாதம் | ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சொத்து மதிப்பு மிகைப்படுத்தப்பட்டுள்ளது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இறுதிவாதம் - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூலை 13 2020\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சொத்து மதிப்பு மிகைப்படுத்தப்பட்டுள்ளது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இறுதிவாதம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது சசிகலா,சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே வாதிடுகையில் “தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் அரசு சான்று ஆவணத்தின்படி ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 306 சொத்துகள் இருக்கின்றன.\nஇதில் சுதாகரனுக்கும் இளவரசிக்கும் மட்டும் 63 சொத்து கள் இருக்கிறது. சுதாகரனின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ. 1 கோடியே 38 லட்சத்து 31 ஆயிரத்து 961 என மதிப்பீடு செய் யப்பட்டுள்ளது. இதே போல இளவரசியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ. 6 கோடியே 91 லட்சத்து 81 ஆயிரத்து 200 என கூறப்பட்டுள்ளது.\nதமிழக லஞ்ச ஒழிப்புத்துறை யின் மதிப்பீட்டு அதிகாரிகள் சுதாகரனும் இளவரசியும் பங்கு தாரராக இருந்த மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், லெக்ஸ் பிராப்பர்டீஸ், ரிவர்வே அக்ரோ உள்ளிட்ட 6 நிறு வனங்களின் அசையும் அசையா சொத்துகளை மதிப்பீடு செய்தனர்.\nகட்டிட மதிப்பு, வாகனங்களின் மதிப்பு, இயந்திரங்களின் மதிப்பு ஆகியவற்றை மிகைப் படுத்தி மதிப்பீடு செய்தனர். கட்டப்படாத கட்டிடங்களுக்கும் இயங்காத நிலையில் இருந்த வாகனங்களுக்கும்கூட மிகைப் படுத்தி மதிப்பீடு செய்யப்பட் டுள்ளது.\nஇதன் மூலம் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் சொத்து மதிப்பு 12.90 கோடி எனவும் தனியார் நிறுவனங்களின் மதிப்பு ரூ. 4.60 கோடி எனவும் மதிப்பிட்டுள்ளனர்.\nஇதை அடிப்படையாக வைத்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் ஜெயலலிதாவின் பினாமியாக செயல்பட்டனர். இந்த சொத்துகள் யாவும் ஜெயலலிதாவுக்கு சொந்தமானது என தீர்ப்பளித்தது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் ஜெயலலிதாவின் பினாமி என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை'' என்றார். இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nமதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கறிஞர் ரத்னம், ''ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா அரசு தரப்பில் அரசு வழக்கறிஞராக ஆச்சார்யா ஆஜராக கூடாது.\nஆச்சார்யாவின் சுயசரிதை யில் ஜெயலலிதா வழக்கு தொடர் பாக பல்வேறு ஆட்சேபமான ��ருத்துகளை தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் அவர் உள் நோக்கத்துடன் செயல்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே ஆச்சார்யாவின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தார். இம் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2 வார காலத்துக்கு ஒத்திவைத்துள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்குசசிகலாசொத்து மதிப்புமிகைப்படுத்தப்பட்டுள்ளதுஉச்ச நீதிமன்றம்வழக்கறிஞர்இறுதிவாதம்\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: புறக்கணிக்க சச்சின் பைலட் முடிவு\nகோவிட்-19 ஊரடங்கு; சுயஉதவிக் குழுக்களுக்கு பிணை இல்லாத கடன் வழங்க ஏற்பாடு\nகேரளாவில் இன்று 435 பேருக்கு புதிதாக கரோனா தொற்று: சுகாதார அமைச்சர் ஷைலஜா...\nநினைவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தோம் என உணரவில்லை: யுவன் உருக்கம்\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: புறக்கணிக்க சச்சின் பைலட் முடிவு\nகேரளாவில் இன்று 435 பேருக்கு புதிதாக கரோனா தொற்று: சுகாதார அமைச்சர் ஷைலஜா...\nடெல்லியில் கரோனா நோயாளிகளுக்கு பிரமாண்ட சிகிச்சை மையம்: இயற்கை மற்றும் ஆயுர்வேத சிகிச்சை...\nகோவிட்-19; மூலக்கூறு ஆராய்ச்சி: ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி மையம் நடவடிக்கை\nகல்லூரி தேர்வுகள் ரத்து: கர்நாடக துணை முதல்வர் அறிவிப்பு\nபெங்களூருவில் தமிழ் அருட்தந்தை கரோனாவுக்கு பலி\nஅலுவலக ஊழியருக்கு கரோனா பாதிப்பு: வீட்டுத் தனிமையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா- பெங்களூருவில்...\nகர்நாடக எம்பி, எம்எல்ஏ, எம்எல்சி உட்பட 5 பேருக்கு கரோனா பாதிப்பு\nஜாதிகள் இல்லாத சமுதாயம் மலர சங்கரின் நினைவாக அறக்கட்டளை: காதல் மனைவி கவுசல்யா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/recipes/85154-.html", "date_download": "2020-07-12T23:23:29Z", "digest": "sha1:5MFHAJLWUZFLGOEW6JPHCVNWCUSHKPVY", "length": 12927, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "இனிப்பு - அன்னாசிப் பழ பாயசம் | இனிப்பு - அன்னாசிப் பழ பாயசம் - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜூலை 13 2020\nஇனிப்பு - அன்னாசிப் பழ பாயசம்\nஅன்னாசிப் பழத் துண்டுகள், துருவிய வெல்லம் – தலா ஒரு கப் ஜவ்வரிசி - 5 டேபிள் ஸ்பூன் தேங்காய்ப் பால் - கால் கப் நெய் - 3 டேபிள் ஸ்பூன் பாதாம், முந்திரி - தலா ஒரு டேபிள் ஸ்பூன் ஏலப் பொடி - ஒரு டீஸ்பூன்\nஅடி கனமான ஒரு வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி பாதாம், முந்திரி போட்டு வறுத்துத் தனியே வைத்துக்கொள்ளுங்கள். மீதியுள்ள நெய்யில் ஜவ்வரிசியை வறுத்து, அரை கப் தண்ணீர் ஊற்றி வேகவைத்துக்கொள்ளுங்கள். அன்னாசிப் பழத் துண்டுகளை அரைத்து வடிகட்டி, சாறெடுத்துக் கொள்ளுங்கள். வேகவைத்த ஜவ்வரிசியில் வெல்லத்தைப் போட்டுக் கொதிக்கவிடுங்கள். லேசாகக் கொதித்ததும், அன்னாசிப் பழச் சாற்றை விட்டு மீண்டும் கொதிக்கவிடுங்கள். அத்துடன் தேங்காய்ப் பால் சேர்த்து மீண்டும் ஓரிரு கொதிகள் வந்ததும் வறுத்த பாதாம், முந்திரி சேர்த்து, ஏலப் பொடி தூவி இறக்கிவையுங்கள்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதலைவாழைசமயல் குறிப்புசமயல் டிப்ஸ்அன்னாசிப் பழ பாயசம்\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நின��க்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: புறக்கணிக்க சச்சின் பைலட் முடிவு\nகோவிட்-19 ஊரடங்கு; சுயஉதவிக் குழுக்களுக்கு பிணை இல்லாத கடன் வழங்க ஏற்பாடு\nகேரளாவில் இன்று 435 பேருக்கு புதிதாக கரோனா தொற்று: சுகாதார அமைச்சர் ஷைலஜா...\nநினைவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தோம் என உணரவில்லை: யுவன் உருக்கம்\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சோளமாவு முறுக்கு\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் -\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சிறுதானிய அப்பம்\nஊழல் புகார் எதிரொலி: இணையத்தில் கணக்கு விவரம் வெளியிட்டது நடிகர் சங்கம்\nமுதல்வர் உடல்நிலை: வதந்தி பரப்பிய ஒருவர் கைது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/album/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-12T22:20:39Z", "digest": "sha1:EJ5LITW7STR2BPQZ5TTTNP46CZ6XYSH4", "length": 7720, "nlines": 239, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மொழிபெயர்ப்பு நூல்", "raw_content": "திங்கள் , ஜூலை 13 2020\nSearch - மொழிபெயர்ப்பு நூல்\nஉலக இதயநாள் தினத்தையொட்டி டாக்டர் ஜிஎஸ் ஹார்ட் ஃபவுண்டேஷன் சார்பில் இதயத்தால் இணைவோம்...\nபுத்தகக் காட்சி 2016 - மிடுக்காக வசீகரிக்கும் நூல் அடுக்ககம்\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/111298/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81--%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%0A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-", "date_download": "2020-07-12T23:12:00Z", "digest": "sha1:ZUQ3GLBPURAMECL6USQPNY7BY3PDU6VN", "length": 11628, "nlines": 108, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா பாதிப்பு காப்பீடு திட்டத்தில் கட்டணம் எவ்வளவு ? - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமெல்ல சரிந்து மீண்டும் உயர்வு... அச்சம் தரும் கொரோனா..\nஸ்வப்னாவுக்கு 14 நாட்கள் காவல்.. சிறப்பு நீதிமன்றம் உத்தர...\nகொரோனா அறிகுறியின் 3 நிலைகள்.. வழிகாட்டுதல்கள் வெளியீடு..\nநடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா..\nதுப்பாக்கிச்சூடு - திமுக எம்எல்ஏ கைது..\nதிருப்பதி கோவில் திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் ரூ.16.73 கோடி...\nகொரோனா பாதிப்பு காப்பீடு திட்டத்தில் கட்டணம் எவ்வளவு \nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாளுக்கான பொது வார்டு கட்டணம் 5 ஆயிரம் ரூபாய் என்றும், ஐசியுவில் ஒரு நாள் சிகிச்சை பெற 10 ஆயிரம் ரூபாய் என்றும் தமிழக அரசால் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமுதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், கொரோனா நோய் தொற்றுக்கு அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஇத்திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமைனைகளுக்கு வழங்க வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்து, சுகாதாரத்துறை செயலாளர் தலைமையிலான குழு அளித்த அறிக்கைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nகொரோனா சிகிச்சைக்கான அனைத்து சேவைகளுக்குமான தொகுப்பு கட்டணம் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுவார்டில் அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கான கட்டணம் 9 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமொத்த படுக்கை எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 25 விழுக்காட்டை இத்திட்டத்தின் கீழ் வரும் நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்ப��டு திட்ட பயனாளிகள், மருத்துவமனைகளுக்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவையில்லை.\nநிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகை செலுத்தக் கோரும் மருத்துவமனைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும்\nஇந்த அறிவிப்பு ஏற்கனவே முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெற தகுதியான குடும்பங்களுக்கு பொருந்தும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇதனிடையே கொரோனா பரிசோதனை, சிகிச்சைக்குக் கட்டண நிர்ணயம் தொடர்பாகத் தனியார் மருத்துவமனைகள் இந்திய மருத்துவர்கள் சங்கம் மூலம் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளன.\nதமிழக நலவாழ்வுத்துறைச் செயலர் பீலா ராஜேசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மிதமான அறிகுறிகள் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு 10 நாள் சிகிச்சைக்கான அறைவாடகை, கருவிகள், நிர்வாகச் செலவுகள், மருந்துகள், பராமரிப்புச் செலவுகள், உணவு, தேநீர், மருத்துவ விசாரணை ஆகிய வகைகளில் மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 820 ரூபாய் நிர்ணயிக்கக் கோரியுள்ளனர்.\nஇந்தக் கட்டணத்தில் மருத்துவர்களின் பார்வைக் கட்டணம் உட்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா பாதிப்பு காப்பீடு திட்டத்தில் கட்டணம் எவ்வளவு \nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகுரூப் 4 தேர்வு முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம்-ஜெயக்குமார்\nதமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள்\nவாக்காளர்கள் திட்டினாலும் சிரித்தபடி ஓட்டு கேட்போம்... சுங்கச் சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைப்பிடிக்க அமைச்சர் வலியுறுத்தல்\nநடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா..\nசெத்தும் கெடுத்த டிக்டாக்... வில்லுப்பாட்டு பெண்ணால் வீட்...\nஆட்டோ ஓட்டுனருக்கு சர்ப்ரைஸ் அளித்த மதுரை காவல் ஆணையர்\nஇது தான் உங்கள் டக்கா கிராமங்களில் மந்தநிலையில் கொரோனா ...\nபுலி இழந்தால்.... புவி இழப்போம்\nஸ்வர்ண கடத்தல் ஸ்வப்னா கைது.. கேரளா டூ பெங்களூர் தப்பியத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ripbook.com/27478809/notice/109452", "date_download": "2020-07-12T22:12:54Z", "digest": "sha1:SAQYHI6OT7H75B2V7OSJHNGUKSGY6LLV", "length": 10838, "nlines": 193, "source_domain": "www.ripbook.com", "title": "Peter Ponraj Swampillai - Obituary - RIPBook", "raw_content": "\nதிரு பீற்றர் பொண்ராஜ் சுவாம்பிள்ளை\nபீற்றர் பொண்ராஜ் சுவாம்பிள்ளை 1943 - 2020 யாழ்ப்பாணம் இலங்கை\nபிறந்த இடம் : யாழ்ப்பாணம்\nவாழ்ந்த இடம் : கனடா\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பீற்றர் பொண்ராஜ் சுவாம்பிள்ளை அவர்கள் 25-06-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சுவாம்பிள்ளை, ரெஜினா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, ஜெகதீஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற புஸ்பாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,\nலொயிற்னி அவர்களின் பாசமிகு தந்தையும்,\nகிறிஸ்சான் அவர்களின் அன்பு மாமனாரும்,\nபொண்ராணி(இலங்கை), சூரி(ஜேர்மனி), இந்திராணி(இலங்கை), புஸ்பன்(கனடா), ஆனந்தன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்ற மரியதாஸ், வர்ணம்(ஜேர்மனி), கிறிஸ்ரி(இலங்கை), நிலா(கனடா), வத்சி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஜெனிரா(இலங்கை), ரஜிவ்(இலங்கை), சுவிற்றா(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும்,\nநிரோஷன்(ஜேர்மனி), ரிவானி(ஜேர்மனி), தயான்(ஜேர்மனி), மெலனி(கனடா), ரினோஜ்(கனடா), ரிபனி(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-updates.45060/", "date_download": "2020-07-12T22:00:05Z", "digest": "sha1:6JSZENVAYSI7VAAHBNHNMIEQU37J27PT", "length": 32571, "nlines": 311, "source_domain": "www.tamilsurabi.in", "title": "கொரோனா வைரஸ் updates | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nஈரான் மதகுரு கொரோனாவால் மரணம் : சோகத்தில் மக்கள்\nஈரானில் பரவியுள்ள கொரோனா வைரஸால் மதகுரு ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. முக்கியமாக ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் பெரும் உயிர்பலியை சந்தித்துள்ளன.\nஈரானில் 13,938 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 724 பேர் இறந்துள்ள நிலையில் அவர்களில் ஈரான் மதகுரு ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.\nஈரான் சட்டமன்ற நிபுணர் குழுவின் உறுப்பினராக பதவி வகித்த அயதுல்லா ஹஷேம் பதாய், ஈரானின் உச்ச தலைவரை தீர்மானிக்கும் உயர் மதக்குருக்களில் ஒருவர் ஆவார். அவரது இறப்பு ஈரானை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபிரேசிலில் இருந்து சென்னை வந்த சாஃப்ட்வேர் எஞ்ஜீனியருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வரும் பயணிகள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.\nஇந்நிலையில் இன்று பிரேசிலில் இருந்து துபாய் வழியாக சென்னை வந்த சாஃப்ட்வேர் எஞ்ஜீனியர் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nரத்த மாதிரிகளின் முடிவிற்கு பிறகே அவருக்கு கொரோனா இருக்கிறதா என்பது உறுதிப்படுத்தப்படும். இந்நிலையில் தமிழக எல்லை பகுதிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகொரோனாவை தடுக்க சிறப்பு யாகம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் கொரோனாவை தடுக்க சிறப்பு யாகம் செய்யப்போவதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.\nஉலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் 107 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.\nஇந்நிலையில் திருப்பதி தேவஸ்தான���்தில் தரிசனத்திற்கு வருபவர்களை காத்திருப்பு அறையில் வைக்கும் முறை நீக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு வருபவர்கள் நேரடியாக சென்று தரிசனம் செய்து திரும்ப வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக தேவஸ்தான அறங்காவலர் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.\nமேலும் கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சிறப்பு யாகம் நடத்த இருப்பதாகவும், திருப்பதி வருபவர்களுக்கு மருத்துவ சோதனை செய்ய 100க்கும் மேற்பட்ட மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக பள்ளிகளுக்கு விடுமுறை: அதிரடியாய் இறங்கிய தமிழக அரசு\nதமிழக எல்லைப்பகுதிகளில் கொரோனா அறிகுறி தென்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nசீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டுள்ளது. தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸுக்கு தற்போது வரை இந்தியாவில் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nதற்போது கேரளா, கர்நாடகா பகுதிகளில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. அதன்படி எல்லைப்புற மாவட்டங்களில் ஷாப்பிங் மால், திரையரங்குகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகம் முழுவதும் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு 60 கோடி நிதி ஒதுக்கியுள்ள முதல்வர் பொதுமக்கள் அரசின் ஆலோசனைகளை கேட்டு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.\n திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடல்: உஷார் நிலையில் தமிழகம்\nகொரோனா அச்சுறுத்தல் இந்தியா முழுவதும் அதிகரித்துள்ள சூழலில் தமிழக எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nசீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டுள்ளது. தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைர��ுக்கு தற்போது வரை இந்தியாவில் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nமுக்கியமாக தமிழக எல்லை பகுதிகளான கர்நாடகா, கேரளா, தெலுங்கானா பகுதிகள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nமேலும் தமிழகத்தின் பிற மாநில எல்லை மாவட்டங்களான கன்னியாக்குமரி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஷாப்பிங் மால்கள், திரையரங்குகளை மூட சொல்லி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தின் எல்லைப்பகுதிகளில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மூலம் தமிழகம் ஒரு பாதுகாப்பு வளையத்திற்கு உட்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லைப்பகுதிகளில் வரும் போக்குவரத்து வாகனங்கள் தீவிர கண்காணிப்பிற்கு பிறகே உள்ள அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.\nகேரளா நபருடன் வந்த 47 தமிழர்கள்: கொரோனா அபாயம்\nபஹ்ரைனிலிருந்து கேரளா வந்த நபருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவரோடு 47 தமிழர்களும் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபஹ்ரைனிலிருந்து கேரளா வந்த விமானத்தில் பயணித்த கேரளாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அடஹி தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் பயணித்த விமானத்தில் அவரோடு 47 தமிழர்கள் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற பீதி எழுந்துள்ள நிலையில் அவர்களது விவரங்கள் கிடைத்திருப்பதாகவும், அவர்கள் வீடுகளில் இருந்தபடியே கவனிக்கப்படுவார்கள் என்றும் தமிழக பொது சுகாதார இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.\nகொரோனா பாதிப்புகளை தவிர்க்கும் பொருட்டு சென்னைக்கு வரும் 19 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஐபிஎல் போட்டிகளை குறைக்க திட்டம் – அணி உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரை போட்டி எண்ணிக்கையை குறைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனாவால் இருவர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 102 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nமக்கள் ஒரே இடத்தில் அதிகமாக கூடுவதற்கு தடை, வெளிநாடுகளிலிருந்து இந்தியா வர தடை ஆகியவற்றால் ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 15 வரை விசா தடை இருப்பதால் அதற்கு பிறகு ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் ஜூன் முதல் உலகளாவிய கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இருப்பதால் மே இறுதிக்குள் ஐபிஎல்லை முடிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதுகுறித்து நேற்று ஐபிஎல் கமிட்டி மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் இன்னமும் 2 அல்லது 3 வாரங்கள் பொறுத்திருந்து பார்க்க ஆலோசித்துள்ளதாக தெரிகிறது. சில வாரங்களில் கொரோனா கட்டுக்குள் வந்து பாதிப்பில்லை என்றால் ஐபிஎல் தொடங்குவது குறித்து யோசிக்கலாம் என்றும், ஏப்ரல் 15க்கு பிறகு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் போட்டிகளை குறைப்பது குறித்தும், பார்வையாளர்கள் இன்றி நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஉலக தலைவர்களையும் விட்டுவைக்காத கொரோனா\nஉலகம் முழுவதும் பல லட்சம் மக்களை பலிக் கொண்டுள்ள கொரோனா உலக தலைவர்களையும் விட்டு வைக்காமல் பரவி வருகிறது.\nகொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை எட்ட இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக இதுபோன்ற வைரஸ்கள் பரவும்போது சாதாரண மக்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுவர்.\nஆனால் கொரோனா தொற்று அப்படியில்லாமல் உலக தலைவர்கள் முதற்கொண்டு அனைவரையும் தாக்கி வருகிறது. ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர், ஈரான் அமைச்சர், ஸ்பெயின் சமத்துவ அமைச்சர் ஆகியோர் கொரொனா பாதிப்புக்கு உள்ளானதை தொடர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. தற்போது ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சஸ் மனைவிக்கும் கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும் அதிபர் ட்ரம்ப்புக்கு நடத்தப்பட்ட ��ொரோனா சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. ஆனால் கொரோனா பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அமைச்சருடன் சந்திப்பு நிகழ்த்தியதால் ட்ரம்ப் மகள் இவான்கா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇறந்தவர் உடல் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா \nஇறந்தவர் உடல் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா \nகொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் சடலம் மூலம் கொரோனா பரவாது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :\nஇறந்தவர்களின் சடலம் மூலம் கொரோனா பரவுவது தும்மல் இருமல் போன்றவற்றால் மட்டுமே கொரொனா பரவும்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதால் எந்த பிரச்சனையும் ஏற்படாது என தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பாதித்த 5 பேர் தப்பி ஓட்டம் \nகொரோனா வைரஸ் பாதிப்பு: 5 பேர் தப்பி ஓட்டம்\nகொரோனா வைரஸுக்கு எதிராக உறுதியுடன் கொரோனா தொற்றுக்கு மேற்கு டெல்லியை சேர்ந்த 68 வயது பெண்மணி ஒருவர் பலியாகியுள்ளார். இந்நிலையில், கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட 5 பேர் நாக்பூர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றனர்.\nஉலகளவில் 123 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 1,33,500 ஆக உயர்ந்துள்ளதாகவும், 5000 பேர் இதுவரை பலியாகி இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமேலும், கொரோனா தொற்றுக்கு மேற்கு டெல்லியை சேர்ந்த 68 வயது பெண்மணி ( ஆர் எம் எஸ் மருத்துவமனையில் ) ஒருவர் பலியாகியுள்ளார். இந்தியாவில் பதிவாகும் இரண்டாவது கொரோனா மரணம் இதுவாகும். இதற்கு முன்னர் கர்நாடகாவை சேர்ந்த முதியவர் ஒருவர் மரணமடைந்தார்.\nநேற்று மாலை வரை கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட 5 பேர் நாக்பூர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றனர்.\nக��ரோனா வைரஸ் பாதிக்கும் அபாயத்தால்,\nமும்பை, தானே, நவி மும்பை, புனே, பிம்ப்ரி சின்ச்வாட், நாக்பூர், நகரங்களில் உள்ள சினிமா தியேட்டர்கள்,ஆடிட்டோரியங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்களை மூடும்படி மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇந்நிலையில், நாக்பூர் நகரில் உள்ள மருத்துவமனையில் இருந்து கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட 5 பேர் தப்பி சென்றனர். பின்னர் போலீஸாரால் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.\nமேலும் ,நாக்பூரில் பயோ பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்து 5 பேர் தப்பி சென்றுள்ளனர். இதில், ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளதாகவும் மற்ற 4 பேரின் அறிக்கைகள் வரவில்லை என\nதமிழ் நாவல்கள் - ஸ்ருதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/214310?ref=archive-feed", "date_download": "2020-07-12T21:22:22Z", "digest": "sha1:WDLX2WMPZ6NGJCE3C7AYX4IRFEDAG463", "length": 9839, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "எவ்வித அசம்பாவிதங்களுமின்றி பாதுகாக்கப்பட்டது மத்திய மாகாணம்! ஆளுநர் மைத்திரி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஎவ்வித அசம்பாவிதங்களுமின்றி பாதுகாக்கப்பட்டது மத்திய மாகாணம்\nநாட்டின் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மத்திய மாகாணத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதால் மத்திய மாகாணம் எந்தவொரு அசம்பாவிதங்களும் இடம்பெறாமல் பாதுகாக்கப்பட்டது என மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.\nநுவரெலியா மாவட்டத்தில் வீடுகள் வசதிகள் இன்றி வறுமையில் வாழும் மக்களை இணங்கண்டு வீடமைப்பு உதவி வழங்குவதற்கான பிரதான வேலைத்திட்டத்தின் ஆரம் நிகழ்வு இன்றைய தினம் நுவரெலியா மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇதன்போது, கூரை தகடுகள், சீமெந்துகள் என்பவற்றை பெறுவதற்கான காசோலைகளும் மேலும் வீடமைப்புத் தி���்டத்திற்கான கடன் உதவிக்கான பத்திரங்கள் என்பன 80 பேருக்கும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nஇந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nபாதுகாப்பை உறுதிப்படுத்திய நாட்டின் பாதுகாப்பு தரப்பினருக்கு ஆளுநர் என்ற வகையில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இனிவரும் காலங்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறாது.\nஅத்தோடு அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை அச்சமின்றி பாடசாலைக்கு கல்வி நடவடிக்கைகாக அனுப்பி வைக்க வேண்டும்.\nஅத்தோடு மாணவர்களுக்கு பெரியளவிலான புத்தக பைகளை கொடுக்காமல் புத்தங்களை கையில் எடுத்து செல்லும் வகையில் ஏற்பாடுகளை செய்தால் பாதுகாப்பு பிரச்சினையில் சிரமம் ஏற்படாது என்றார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelanatham.net/index.php/world-news/item/465-2017-03-18-08-36-32", "date_download": "2020-07-12T22:55:09Z", "digest": "sha1:E7HRKRN3EAVRROVAGXWNWSF2DIX7EBHJ", "length": 12137, "nlines": 186, "source_domain": "eelanatham.net", "title": "தமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி - eelanatham.net", "raw_content": "\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின�� திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமாணவர்கள் படுகொலை: கேள்விமேல் கேள்வி; தப்பி ஓடிய அமைச்சர்கள்\nமைத்திரிக்கு உதவ தயார், அமெரிக்கா வரவும் அழைப்பு\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\nதெளஹீத் ஜமாஅத்தின் செயலாளருக்கு பிணை வழங்க மறுப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசென்னையைச் சேர்ந்த கார் பந்தைய வீரர் அஸ்வின் சுந்தரும் அவரது மனைவியும் கார் விபத்து ஒன்றில் பலியாகினர்.\nசனிக்கிழமையன்று அதிகாலை மூன்று முப்பது மணியளவில் எம்.ஆர்.சி. நகரில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து போரூரை நோக்கிச் செல்லும்போது சாந்தோமுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அவர்கள் சென்ற பிஎம்டபிள்யூ கார் மோதியது. இதில் கார் உடனடியாகத் தீப்பிடித்தது.\nகாரிலிருந்து அவர்களால் இறங்க முடியாத நிலையில், இருவரும் உடல் கருகி பலியாகினர்.\nதீயணைப்புப் படையினர் தீயை அணைத்து இருவரது உடல்களையும் மீட்டனர்.\nகார் அதிவேகத்தில் ஓட்டப்பட்டது இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n27 வயதாகும் அஸ்வின் சுந்தர் தேசிய கார் பந்தையங்களில் சாம்பியன் பட்டங்களை வென்றவர் என்பதோடு, இருசக்கர வாகன போட்டிகளிலும் கலந்துகொண்டிருக்கிறார்.\n2008ஆம் ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த மா கோன் மோட்டர்ஸ்போர்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஜெர்மன் ஃபார்முலா ஃபோக்ஸ்வாகென் ஏடிஏசி சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார் அஸ்வின்.\nஅ���ரது மனைவி நிவேதிதா சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்துவந்தார்.\nMore in this category: « சசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nயாழ் பல்கலையில் மாவீரர் நாள் அனுட்டிப்பு\nரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம்\nமுகமாலை தாக்குதல் முன்னாள் போராளி கைதின் பின்\n45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்:யோகேஸ்வரன்\nகேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://m.dinamalarnellai.com/web/news/83635", "date_download": "2020-07-12T23:27:32Z", "digest": "sha1:BS3EK7T42TMLCDNF372JDKI7ZTOEKUVR", "length": 30036, "nlines": 148, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nகலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 214\nகய்யாமின் தோளில் ஏறிய கண்ணதாசன்\nமுப்பது வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராகப் பணியாற்றிய கண்ணதாசன், ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதினார். அவற்றில் பல அவருடைய தனி முத்திரையைப் பெற்று விளங்கின. ஆனால், ஒரே ஒரு பாடல் அவருடைய கையெழுத்துப் பாடலைப்போல் விளங்குகிறது. அவர் தன்னுடைய ஆளுமையை, தானே விளக்குவதைப்போல் உள்ள, ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு’ பாடல் அது. கண்ணதாசன் தயாரித்த ‘ரத்த திலகம்’ படத்தில் இடம்பெற்ற பாடல். கண்ணதாசனே திரையில் தோன்றிப் பாடுவதாக இந்த பாடல் காட்சி அமைந்திருக்கிறது.\nஐம்பத்தி ஐந்து வயது கூட ஆகாத நிலையில், அக்டோபர் 1981ல் அமெரிக்காவில் கண்ணதாசன் இறந்துபோனார். முதலமைச்சராக அப்போது இருந்த எம்.ஜி.ஆர். அவரு��ைய உடலை விமானம் மூலம் இந்தியாவுக்கு எடுத்துவர ஏற்பாடு செய்தார். எம்.ஜி.ஆர்தான் ‘கண்ணதாசனுக்கு அரசவைக் கவிஞர்’ என்ற அந்தஸ்தையும் கொடுத்திருந்தார். ‘சுனாமி’ போன்ற வாழ்க்கையும் ‘சங்கீத தென்றல்’ போன்ற வார்த்தையும் கொண்ட வித்தியாசமான இந்த ஆளுமையை, தகுந்த மரியாதையுடன் அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர்.\nபாகவதர் காலத்தில் பாபநாசம் சிவன் கோலோச்சினார். அடுத்ததாக உடுமலை நாராயணக்கவி உச்சத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து மருதகாசி முதல் நிலைக்கு வந்தார். அறுபதுகளில் கண்ணதாசன் காலம் தொடங்கியது. தனிப்பெரும் கவிஞராக கண்ணதாசன் உருவெடுத்தாலும் அவரை பிடிக்காத ஏராளமான அதிகாரப் பீடங்கள் தமிழ் சினிமாவில் இருந்தன. கண்ணதாசன் பாடலா, வாலி பாடலா என்று வித்தியாசம் தெரிய முடியாத அளவுக்கு கண்ணதாசனை பின்தொடர்ந்த வாலியை இத்தகைய வட்டாரங்கள் வலிமையாகப் பயன்படுத்திக் கொண்டன. அதிர்ஷ்டத்தில் மட்டும் வந்தவராக இருந்திருந்தால், கண்ணதாசன் அன்றே அஸ்தமித்திருப்பார்.\nஆனால், இளையராஜாவின் ஆரம்ப காலத்தில் கூட அவருடைய புதுப் பாட்டிலும் கண்ணதாசன் இருந்தார். எப்படியும் விரைவிலேயே கவிஞர் இறந்தார். மறைந்தது சூரியன், இனி எங்கள் ராஜ்ஜியம்தான் என்று கிளம்பியவர்கள் பலர். தன்னுடைய தனி வழியைத் திரை இசையில் நிறுவத்துடித்த இளையராஜாவுக்கு வைரமுத்து, ஓரளவுக்குப் பயன்பட்டார். ஆனால், இளையராஜாவின் இசை அரசாங்கத்திலும் வாலி\nவலம் வந்தார். புலமைப்பித்தன் புகழ் கொடி நாட்டினார்.\nகாலம் ஓடிக்கொண்டிருந்தது. அது யாருக்காக எப்போது நின்றது நேற்று இருந்தவன் இன்று இல்லை என்று காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு, நாளையும் தன்னுடைய நாச நர்த்தனங்களைக் காட்டும் எண்ணத்துடன், முச்சந்தியிலும் நாற்கோணங்களிலும் அது\nரிக்கார்ட் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தது\nஇந்த புழுதியில் யாருக்கும் கண்மண் தெரியாது என்கிற அளவில்தான் இரண்டாயிரமாம் ஆண்டு வந்து இருபது ஆண்டுகள் ஆகிக்கொண்டிருக்கிற இந்த 2020 உள்ளது. ஆனால் என்ன ஆச்சரியம் கண்ணதாசன் மறைந்து நாற்பது வருடங்கள் ஆ��ியும், கண்ணதாசன் மறையவே இல்லையோ என்ற மயக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது அவர் நினைவு.\n‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை’ என்று ‘ஒரு கோப்பையிலே’ பாடலில் கவிஞர் கூறியது விளையாட்டில்லையோ, வாஸ்தவம்தானோ என்று தோன்றுகிறது.\n‘‘பாரதிக்கு ஒரே கவிதைத் தொகுதிதான் உள்ளது. ஆனால் அவன் வானளாவ நிற்கின்றான். என்னுடைய மரபுக்கவிதைகள் பல தொகுதிகள் வந்து\nவிட்டன. எனக்கு ஒரு சின்ன இடமாவது இலக்கிய\nஉலகில் கிடைக்குமா,’’ என்று கண்ணதாசன் ஏக்கம் கொண்ட நாட்கள் உண்டு.\nஇந்த வகையில் தன்னுடைய ஆதங்கங்களை வெளிப்படுத்தும் போது, இலக்கிய அன்பர் கூறுவார், ‘உங்கள் திரை இசைப் பாடல்கள் காலகாலத்திற்கு நிற்கும்’, என்று. இதைத்தான் கண்ணதாசனே கூட, ‘இசைப் பாடலிலே என் உயிர்த்துடிப்பு’\nஇந்த வகையில் கண்ணதாசனின் அடையாளத்திற்குத் திசைக்காட்டியாக உள்ளது, ‘ஒரு கோப்பையிலே’ பாடல்\n‘கோப்பையிலே குடியிருந்தவன் கோகுலத்தில் குடியேறியதை’, ‘மதுசாலை’ என்ற கவிதைத் தொகுப்பில் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.\nகொஞ்சும் குமரிகள் உடன் மகிழ\nவாழ்க்கைப் பயனை அவன் கண்டான்\n‘ரத்தத் திலகம்’ பாடலின் சரணங்கள் ஒரு மிதப்போடு அமைந்திருக்கின்றன.\n‘‘காவியத்தாயின் இளைய மகன், நான்\nபாமர ஜாதியில் தனி மனிதன், நான்\nபடைப்பதனால் என் பெயர் இறைவன்’’ என்று, ‘கொடியில் தலை சீவி வரும் இளம் தென்றலை’ப்போல் ஒயிலாக இசைப்பாடல்களை அள்ளித்தரும் ஒரு கந்தர்வனின் புறப்பாடு வர்ணிக்கப்பட்டிருக்கிறது\nமலரம்புகள் வீசி உயிர்களை எல்லாம் காதல் மயக்கம் கொள்ளச் செய்யும் மன்மதனைப் போல், கவி அம்புகள் எறிந்து மானுடரின் மனங்களைக் கொள்ளைக் கொள்ளும் கவிபிரும்மாவின் வல்லமையை இரண்டாம் சரணம் எடுத்துரைக்கிறது.\n‘‘மானிட இனத்தை ஆட்டி வைப்பேன், அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன், நான் நிரந்தரமானவன், அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை’’. இந்த அளவுக்கு உற்சாகம், இந்த அளவுக்குத் தன்னுடைய கவிதாவிலாசத்தின் மீதான நம்பிக்கை, தானே மேடையில் தோன்றி இந்த அளவுக்கு அறைகூவல் விடும் தைரியம் கண்ணதாசனுக்கு ��ப்படி வந்தது\n‘பா’ வரிசைப் படங்களில் பாடல் வரிகளுக்கு இசையைப் பல்லக்குத்தூக்க வைத்ததில் வந்த தன்னம்பிக்கைதான் காரணம்.\nஇதையும் மீறி, ‘அரியணையில்தான் அமர்வேன்’ என்று இசை முரண்டு பிடித்தாலும், இசையும் மனம் மகிழும் வண்ணம் இலக்கிய சாமரம் வீசுவதிலும் தனக்கு வந்துசேர்ந்திருந்த வல்லமை இன்னொரு காரணம்.\nஇவ்வளவு இருந்தும், ‘ஒரு கோப்பையிலே’ பாடலில் தன்னை முன் நிறுத்தித் தானே பாடுவதுபோல் காட்சி அமைத்தாலும், கண்ணதாசனுக்கு உமர் கய்யாம் என்ற ஊன்றுகோல் தேவைப்பட்டது\nகல்லூரி விழாவில், பழைய மாணவர் முத்தையாவாக வரும் கண்ணதாசன் (முத்தையா என்பதுதான் அவருடைய இயற்பெயரும் கூட), ‘ஒரு உமர் கய்யாம் பாடல் பாடுவார்’ என்ற அறிவிப்புடன், ‘ஒரு கோப்பையிலே’ பாடல் வழங்கப்படுகிறது. கோட்டு சூட்டணிந்த கண்ணதாசன், ஒலிபெருக்கியின் முன் பாடலுக்கு வாயசைத்து, வரிகளுக்கு ஏற்ப செய்கைகள் காட்டும் போது, மேடையில் உமர் கய்யாமை நினைவூட்டும் பாரசீகப் பாணியிலான ஓவியங்கள் காணப்படுகின்றன.\nவாழ்க்கை நிலையில்லாதது. ஆகவே, இருக்கும் பொழுதை வீணடிக்காமல் இன்பமாகக் கழிக்கவேண்டும் என்ற செய்தியை, குடித்து விட்டுக் கும்மாளம் போட்டுக் கூத்தடிக்கவேண்டும் என்கிற லோகாயதப் பிரசாரம் போல் செய்யாமல், ஒருவித நளினத்தோடும் வாழ்க்கையின் உள்ளர்த்தம் குறித்த கவலையோடும் கூறின, உமர் கய்யாமின் பாடல்கள். பதினோராம் நூற்றாண்டில், பாரசீகத்தில் வாழ்ந்த கணித நிபுணரும், வானியலாளரும், தத்துவவாதியும், கவிஞருமான கய்யாம், நிச்சயமாக வெறும் குத்துப்பாட்டுக் கவிஞர் அல்ல, சில்மிஷமான சிலுக்குப் பாட்டு எழுத\nகய்யாம் எழுதி, எட்வர்ட் பிட்ஸ்ஜெரால்ட் மொழிபெயர்த்த ஆங்கில கவிதைகளால் ஈர்க்கப்பட்டு, உலகமே கய்யாமை அடையாளம் கண்டு அவர் கடைவாசலில் நின்றது. மொழிபெயர்த்தார் என்று கூறுவதைவிட, புது மலர்களைத் தொடுத்தார் என்கிற அளவில் இருந்தன, பிட்ஸ்ஜெரால்ட் ஆங்கிலத்தில் தந்த கய்யாமின் கவிதை வரிகள். இவற்றைப் படித்துவிட்டு மிகப்பெரிய ஆங்கில கலை விமர்சகரான ஜான் ரஸ்கின் மயங்கிப்போனார். அப்போது ஊர்பேர் தெரியாதவராக இருந்த பிட்ஸ்ஜெரால்டுக்கு ரஸ்கின் எழுதிய கடிதத்தில், ‘‘இதுவரை என்னுடைய வாழ்க்கையில் இவ்வளவு அற்புதமான கவிதை வரிகளை நான் படித்ததில்லை’’ என்று புகழ்ந்தார்.\nபாரசீக மொழியின் பாரம் நமக்குத் தெரியாமல் ஆங்கில அசைகளில் தந்த பிட்ஸ்ஜெரால்டைப்போல், ஆங்கிலத்தின் நெடி நம்மை மருட்டாத வகையில், பனிமுத்துக்கள் படர்ந்து தமிழ் ரோஜா இதழ்களாக அவற்றை நமக்குத் தந்தார், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை (தேவி).\nதெரிந்து பாட நீயுண்டு’’ என்று வருகிற தேவியின் வாய்மணக்கும் தமிழ், கல்கியின் ‘கள்வனின் காதலி’ திரைப்படத்தில் பானுமதியும், சிவாஜியும் பாடுவதுபோல் படமாக்கப்பட்டது.\n‘‘எழுதிச் செல்லும் விதியின் கை\nவார்த்தை மாற்றம் செய்திடுமோ’’ என்று விதியின் வலிமையைக் கூறிய தேவியின் மொழிபெயர்ப்பு, இன்னும் எளிமைப் படுத்தப்பட்டு, விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையமைப்பில், ‘போர்ட்டர் கந்தன்’ பாடலில் ஒட்டிக்கொண்டது. ‘கிண்ணத்தில் தேன் வடித்து’ என்று ஒரு கிளுகிளு காதல் பாடல், இளையராஜா இசையில் கய்யாமை மீண்டும் நினைவுபடுத்தியது (‘இளமை ஊஞ்சாலாடுகிறது’).\n‘ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்’ என்றும், ‘ஜகமே தந்திரம் சுகமே மந்திரம்’ என்றும், ‘ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்’ என்றும் உமர் கய்யாமுடனான ஒட்டுதலைக் கண்ணதாசனே சில பாடல்களில் அவ்வப்போது காட்டியிருக்கிறார்.\n‘ரத்தத்திலக’த்தில் மட்டும்தான், உமர் கய்யாம் நேரடியாக குறிப்பிடப்பட்டு , ‘ஒரு கோப்பையிலே’ பாடலை முன்வைத்தார் கண்ணதாசன். ஆனால் அந்தப் பாடலில் கய்யாமை விட கண்ணதாசன் தான் அதிகம் பின் இதோ ஒரு உமர் கய்யாம் பாடல் என்று ஏன் கூறப்பட்டது பின் இதோ ஒரு உமர் கய்யாம் பாடல் என்று ஏன் கூறப்பட்டது கண்ணதாசனுக்கு தலை கனத்துவிட்டது. அதனால்தான் தன்னையேதான் புகழ்ந்துகொள்கிறார் என்ற கண்டனத்திலிருந்து தப்புவதற்காக, கய்யாம் பாடல் என்ற முன்மொழிதல் நடந்திருக்கிறது\nஉமர் கய்யாமுக்கும் கண்ணதாசனுக்கும் மது,\nமங்கையர் இன்பம் ஆகியவற்றில் ஒத்த கருத்து இருந்ததைப் போல் வேறொரு விஷயத்தில் மிகப்பெரிய வேற்றுமை இருந்தது. கய்யாமுக்குக் கடவுள் விஷயத்தில் மிகப்பெரிய நம்பிக்கை வறட்சி\nஇருந்தது. கண்ணதாசனுக்கோ கடவுள் நம்பிக்கை அஸ்திவாரமாக இருந்தது. கடவுளை நம்பினால்\nகவிஞர் ஆகலாம் என்று ஒரு சூத்திரத்தையே அவர் வகுத்திருந்தார்\nமீண்டும் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nஒருமுறை பிளாஸ்மா தானம் செய்தால் 3 லட்சம் ரூபாய்\nகத்தியுடன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பு... வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ...\nகதைக்கு அவசியம் என்றால் நிர்வாணமாக நடிக்கவும் தயார் கூறிய தமிழ் நடிகை\nஎன் கணவர் தண்டனைக்கு தகுதியானவர் தான் : ரவுடி விகாஸ் துபே மனைவி ஆவேச பேச்சு\nஉடைக்கப்பட்ட லாக்கர்; தினமும் ஒரு பெண் - கணவனைக் கொல்ல 15 லட்சம் பேரம் பேசிய மனைவி\n\"ஆபாச படம்\" பார்த்த நடிகை, அதுவும் முதல் வகுப்பு படிக்கும் போதே.\nகேரளா தங்க கடத்தல்: சொப்னா பெங்களூரில் கைது\nரேஷன் அரிசி யாருக்கு எவ்வளவு\nராம்கோபால் வர்மாவின் அடுத்த ஆபாச திரைப்படம், புது நாயகி டுவிட்டரில் அறிமுகமான சில மணி நேரங்களில் பல ஆயிரம் ஃபாலோயர்கள்\nசீனாவை கலங்க வைத்த மிகப்பெரிய மோசடி\nமசாஜ் சென்டரில் விபச்சாரம்:இருவர் கைது\n இனி இப்படி செய்தால் சீரியசாக நடவடிக்கை எடுக்கப்படும், திரிஷாவை எச்சரித்த மீரா மிதுன்\nமதுரையில் கொரோனா தடுப்பு ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட திருநங்கை துாக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=9975", "date_download": "2020-07-12T22:43:56Z", "digest": "sha1:EYFJHJDEHYCLCBW5MSK6MXMHG23WUI2F", "length": 7476, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Numbers 1 to 100 (Educational Wall Charts) - educational wall charts NUMBERS 1-100 » Buy english book Numbers 1 to 100 (Educational Wall Charts) online", "raw_content": "\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் educational wall charts NUMBERS 1-100, ஆசிரியர் குழு அவர்களால் எழுதி Smile Publishing (India) Private Limited பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமருந்துகளாகும் காய்-கனி-மூலிகைகளும் வைட்டமின்களும் - Marunthukalaagum Kai-Kani-Mooligaigalum Vitamingalum\nவிகடன் நோட்ஸ் 10வது தமிழ் (திருத்தியமைக்கப்பட்ட சமச்சீர் கல்வி புதிய பாடத்திட்டப்படி எழுதப்பட்டது)\nவியப்பூட்டும் பூமி - Earth\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nசாத்திரப் பேய்களும் சாதிக்கதைகளும் - Saathira PeiKalum saathikathaikalum\nதன்வினை தன்னைச்சுடும் - Thanvinai Thannaisudum\nமகிழ்வூட்டும் அறிவியல் செய்முறைகள் - Magilvootum Ariviyal Seimuraigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-12T21:43:27Z", "digest": "sha1:ZUOBX3W3QVEVZRXUH3CE5NAYUJF37HCY", "length": 7639, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அடியார்க்கு நல்லார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅடியார்க்கு நல்லார் தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் முதன்மையான சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதியவர். இவர் கி.பி. 12-ஆம் நூற்றாண்டினர் என்று கருதப்படுகிறது. இவருக்கு முன் எழுந்த அரும்பத உரையாசிரியரைத் தழுவி இவர் உரையெழுதியுள்ளார்.[1] இவர் சிலப்பதிகாரம் முழுவதற்கும் உரை எழுதியிருந்தாலும் தற்காலத்தில் அதன் ஒரு பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. இவரது உரையிலிருந்து, இவர் பல நூல்களையும் கற்றவர் என அறிய முடிகின்றது. இவ்வுரையில் இசைத்தமிழுக்கு இவர் அளித்துள்ள விளக்கங்கள் அறிஞர்களினால் போற்றப்படுகின்றன. இவருடைய உரை இல்லாவிடின் பண்டைய இசைத்தமிழ் பற்றிய பல தகவல்கள் தெரியாமலே போயிருக்கும் என்று கருதப்படுகிறது.\n2 அடியார்க்கு நல்லார்க்கு உதவிய நூல்கள்\n3 அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் நூல்கள்\nஅடியார்க்கு நல்லார் பிறந்த ஊர் கொங்கு மண்டலத்தில் உள்ள நிரம்பை என்னும் ஊர் என்று கொங்கு மண்டல சதகம் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. [2] [3]\nஅடியார்க்கு நல்லார்க்கு உதவிய நூல்கள்தொகு\nஅடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம் கானல்வரி பகுதியில் இசை, கூத்து பற்றி உரை எழுத உதவிய நூல்கள் எவை எவை என்பதை அவரது உரையிலிருந்து கண்டெடுக்கப்பட்டவை ஐந்து. அவை இசைநுணுக்கம், இந்திரகாளியம், பஞ்சமரபு, பரத சேனாபதியம், மதிவாணனார் நாடகத் தமிழ்நூல் என்பன.\nஅடியார்க்கு நல்லார் குறிப்பிடும் நூல்கள்தொகு\nஅடியார்க்கு நல்லார் தம் உரை���ில் குறிப்பிடும் நூல்கள் இவை: பஞ்சபாரதீயம், செயிற்றியம், இசைத்தமிழ் – பதினாறு படலம், அகத்தியம், பரதம், குணநூல், சயந்தம், முறுவல், கூத்தநூல், அணியியல்\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005\nச. வே. சுப்பிரமணியன், அடயார்க்கு நல்லார் உரைத்திறன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு,[4]\n↑ தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி\nகுருவை உணர்ந்த இளங்கோவடிகள் உட்கொண்டு சொன்ன\nதருவை நிகரும் சிலப்பதிகாரத் தனித்தமிழுக்\nகருமை உரை செய் அடியார்க்கு நல்லார் அவதரித்து\nஅருமைப் பொழி நிரம்பைப் பதியும் கொங்கு மண்டலமே. 95\n↑ கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம், சாரதா பதிப்பகம், 2008, முனைவர் ந. ஆனந்தி தெளிவுரை\n↑ கன்னிமரா நூலக நூல்வரிசையில்அடியார்க்கு நல்லார் உரைத்திறன் நூல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஏப்ரல் 2018, 12:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-13T00:10:07Z", "digest": "sha1:FVHXILTGKMUUERHIB63HFDGFPP3QSXHL", "length": 11978, "nlines": 241, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடோதரா தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே\nவடோதரா சந்திப்பு தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான குஜராத்தின் வடோதராவில் அமைந்துள்ளது. இது இந்திய ரயில்வேயின் மேற்கு ரயில்வே மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.\nகுஜராத் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி\nபுனே - இந்தூர் விரைவுவண்டி\nஇந்தியாவின் முதன்மையான நூறு தொடருந்து நிலையங்கள்\nமூலம்: \"முதன்மையான நூற�� இந்தியத் தொடருந்து நிலையங்கள்\". http://www.indianrail.gov.in/7days_Avl.html.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2015, 06:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/actress-keerthy-suresh-reduced-her-weight/", "date_download": "2020-07-12T21:47:17Z", "digest": "sha1:4YIRA6O74EIBITRQ66LZNS2O7TD2IELQ", "length": 7632, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Keerthy Suresh Reduced Weight Keerthy Suresh Reduced Weight", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய உடல் எடையை படு ஒல்லியாக மாற்றியுள்ள கீர்த்தி சுரேஷ்.\nஉடல் எடையை படு ஒல்லியாக மாற்றியுள்ள கீர்த்தி சுரேஷ்.\nமலையாள சினிமா தமிழ் சினிமாவிற்கு பல்வேறு நடிகைகளை தாரைவார்த்து கொடுத்துள்ளது சாய்பல்லவி நயன்தாரா போன்ற நடிகைகளை தொடர்ந்து மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு இடம்பெயர்ந் இவர் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆரம்பகாலத்தில் இளம் நடிகர்களுடன் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் பின்னர் முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து நடிக்கத் துவங்கினார்.\nதமிழில் முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம், சூர்யா,தனுஷ் என்று அனைவருடனும் நடித்து விட்டார். தற்போது இந்தி திரையுலகில் அறிமுகமாக இருக்கிறாராம். நடிகையர் திலகம் படம் இவருக்கு நல்ல ஒரு பெயரை ஏற்படுத்தி தந்தது.\nவிஷுலுடம் சண்டக்கோழி, விஜயுடன் ‘சர்கார்’ என்று தொடர்ந்து இரண்டு படங்கள் வெளியானாலும், இரண்டு படத்திலும் அம்மணியை கலாய்த்து பல மீம்கள் வெளிவர படும் அடைந்தார் கீர்த்தி. இதனிடையே கீர்த்தி சுரேஷ், தற்போது இந்தி படம் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.\nஇந்தப் படத்தை அஜித் 59 பட தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பாலிவுட் செல்வதால் தனது உடலை குறைத்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது இந்தி நடிகைகளுக்கு இணையாக தனது உடலை குறைத்துள்ளார் கீர்த்தி.\nPrevious articleஇணையத்தில் அந்தரங்க புகைப்படங்கள். போலீசில் புகார் அளித்த மீரா மிதுன்.\nNext articleஆடையை கழட்ட சொல்லி ���ோழியை நடு ரோட்டில் அரைகுறையாக நிற்க வைத்த கத்ரீனா கைப்.\nஅய்யயோ – சூர்யா தேவி, பறவை முனியம்மாவிற்கு இப்படி ஒரு உறவுக்காரராம்.\nரஜினி சார் ‘தளபதி’ படத்தப்ப, அவர் வச்சது தான் இந்த ‘இளைய தளபதி’ பட்டம் – விஜய்யின் Throwback வீடியோ இதோ.\n‘அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம்’ மறைந்த தனது தந்தையின் பிறந்தநாளுக்கு நா முத்து குமார் மகன் எழுதிய கவிதை.\nநடு ரோட்டில் நடந்த ஷூட், கேரவன் இல்லாததால் தமன்னா எப்படி உடையை மாற்றியுள்ளார் பாருங்க.\nஆந்திராவில் பேட்ட படத்தை தடுப்பது இந்த நடிகர்கள் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/business/2019/jan/07/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3072171.html", "date_download": "2020-07-12T22:50:46Z", "digest": "sha1:P6GNFTDHDCOOE4MYNQT6USCB5DHOEAWT", "length": 26766, "nlines": 162, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஜூலை 2020 ஞாயிற்றுக்கிழமை 10:09:39 PM\n* பண பரிமாற்ற கட்டணம்\n* ஏடிஎம் பயன்பாட்டு கட்டணம்\nமுன்னொரு காலத்தில் சேமிப்பு கணக்கில் பணத்தை போட்டு வைத்திருந்தால் அதற்கான வட்டி தொகை சேர்க்கப்பட்டு அந்த தொகை பெருகியிருக்கும்.\nஆனால், தற்போது நிலைமை தலைகீழ்.\nநமது சிறுக சிறுக சேமிக்கும் பணம், வங்கியின் சேவை கட்டணப் பிடித்தலுக்கே பற்றாக்குறையாகி விடுகிறது. பணம் எடுப்பதற்கு கட்டணம், பரிமாற்ற தகவல் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக வருவதற்கு கட்டணம், காசோலைக்கு கட்டணம், ஏடிஎம் பயன்பாட்டுக்கு கட்டணம் என பல்வேறு வகைகளில் வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை கறப்பதிலேயே வங்கிகள் குறியாகிவிட்டன.\nபொதுமக்கள் சேமிக்கும் பணத்துக்கு பாதுகாப்பு அளிக்கவும், அதனை ஒருங்கிணைத்து தேவைப்படுவோருக்கு கடனாக அளித்து, தொழில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி, வேலைவாய்ப்புகளை பெருக்கி பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தையும் முதன்மையாக கொண்டே வங்கிகள் தொடங்கப்பட்டன. அப்போதெல்லாம், வங்கிச் சேவை என்பது கனியாக இனித்தது, இப்போது முற்றிலும் வணிகமயமாகிவிட்டதால் கசப்பானதாக மாறிவிட்டது. எதற்கெடுத்தாலும், கட்டணம் என்பது வாடிக்கையாளர்களை முகம் சுளிக்க வைத்துவிட்டது.\nவங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஏழை எளிய நடுத்தர மக்களே. மத்திய, மாநில அரசுகளின் உதவி திட்டங்களைப் பெற வங்கிக் கணக்கு என்பது தனிமனிதனின் அத்தியாவசிய தேவையாக இப்போது மாறிவிட்டது. தங்களிடம் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கவில்லை என்று கூறி வங்கிகள் தங்களது இஷ்டத்துக்கு அபராத தொகை வசூலிப்பது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை என்று புலம்புகிறார்கள் அவர்கள்.\nஒரு சில நேரங்களில் வாடிக்கையாளர்களின் இருப்பை மைனஸ் டிகிரிக்கு கொண்டு செல்லும் வங்கிகள் பணத்தை அவசரத் தேவைக்காக போடும்போது வாடிக்கையாளருக்கு தெரியாமலேயே அதை எடுத்து விடுகின்றன. இதனால், அல்லல்படுவோர் ஏராளம்.\nகுறைந்தபட்ச இருப்பு இல்லை என்பதை மட்டும் காரணம் காட்டி சென்ற நிதியாண்டில் மட்டும் வங்கிகள் வசூலித்த அபராத தொகை ரூ.5,000 கோடி. இது ஏதோ வசதி படைத்தவர்கள் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை அல்ல. அன்றாடம் வியர்வை சிந்தி உழைக்கும் ஏழை மக்களின் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பணம். வங்கிகள் தங்கள் இஷ்டம்போல் அபராத தொகையை நிர்ணயித்து வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து பணத்தை கறந்து விடுகின்றன.\nவங்கிகள் தங்களது இடர்பாடான கடன் செயல்பாடுகள் மூலம் ஈட்டும் லாபத்தை காட்டிலும் இது போன்று கணக்கிலிருந்து அபராதத்தின் மூலம் அநாயசமாக எடுக்கும் தொகை அதிகமாக இருப்பதை வைத்தே அப்பிரச்னையின் தீவிரத்தை நாம் உணரலாம். இதனால் பாதிக்கப்படுவது வசதி படைத்தவர்கள் அல்லர் ஏழை எளிய நடுத்தர மக்களே.\nபடித்தவர் உள்பட பலருக்கு வங்கிகளில் எவ்வளவு இருப்பு வைக்கவேண்டும், எந்தெந்த சேவைக்கு எவ்வளவு கட்டணம் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. வங்கிகள் அவ்வப்போது தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சேவை கட்டணங்களை மாற்றியமைப்பதும் அதற்கு ஒரு காரணம். இன்னும் சொல்லப்போனால், அதுபோன்ற விதிமுறைகளை வங்கிகள் விரிவாக வாடிக்கையாளர்களிடம் எடுத்துரைக்க தயாராக இல்லை.\nமுன்பெல்லாம், வாடிக்கையாளர்களுக்கும்-வங்கியாளர்களுக்கும் இடையே ஒரு நெருக்கமான- அன்பான நட்புறவு காணப்படும். தற்போது வங்கிச் சேவை அனைத்தும் இயந்த���ரமயமாகிவிட்டதால் ஒரு இடைவெளி ஏற்பட்டு விட்டதாகவே தோன்றுகிறது.\nவாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணப் பிடித்தலுக்கு வங்கிகள் கூறும் காரணங்கள், வாராக் கடன், தொழில்நுட்ப கட்டமைப்பு வசதி மேம்படுத்துதல், விரிவாக்க நடவடிக்கை, ஏடிஎம் மையங்களை அமைப்பது, டிஜிட்டல் சேவைகளை வழங்குவது உள்ளிட்ட இன்னும் பல.\nவங்கிகளின் வாராக் கடன் என்பது ரூ.10 லட்சம் கோடியை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ரூ.1 லட்சம் கோடி கடன் மட்டுமே வேளாண் துறையைச் சார்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய பகுதி தொழில் நிறுவனங்களுக்கானவை. அதிலும், பெரும்பகுதி ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானவை.\nபல கோடி ஏழை எளிய நடுத்தர பிரிவு வர்க்கத்தினரின் சேமிப்பை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் நிறுவனங்களுக்கு வாரி இறைத்து விட்ட வங்கிகள் அதனை வாராக் கடனாக்கி விட்டு, பின் வாடிக்கையாளரிடம் பணத்தை கறக்க அதையே காரணமாக கூறுவது ஏற்க கூடிய செயலா என்பதே பல வாடிக்கையாளர்களின் கேள்வியாக உள்ளது.\nகெடுபிடிகளின் பேரில் வாராக் கடனை வசூலிக்க வங்கிகள் தற்போதுதான் முழுமூச்சாக செயல்பாட்டில் இறங்கியுள்ளன. அதனை பிரதிபலிக்கும் விதமாகவே, வங்கிகளுக்கு நீண்ட காலம் பாரமாக இருந்த வாராக் கடன் தற்போது குறையத் தொடங்கியுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அண்மையில் தெரிவித்துள்ளார்.\nஇதுபோன்ற, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வாராக் கடனை குறைக்க வங்கிகள் வழி தேட வேண்டுமே தவிர அதனை காரணம் காட்டி வங்கிகள் வாடிக்கையாளரை கஷ்டத்துக்கு ஆளாக்க கூடாது என்பது பலரது கோரிக்கையாக உள்ளது.\nவங்கிச் சேவை அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படவேண்டும் என்பதே மத்திய அரசின் முதன்மையான நோக்கம். அதனை அடிப்படையாகக் கொண்டே தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்தி வரும் வங்கிகள் அதற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் கோராமல் வாடிக்கையாளரிடம் சேவை கட்டணத்தை வசூலிக்க அதனை காரணமாக கூறுவது ஏற்புடையதாக இல்லை.\nவாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணத்தைப் பெற வங்கிகள் தெரிவிக்கும் மற்றொரு காரணம் ஏடிஎம் மையங்கள் அமைக்க மேற்கொள்ளப்படும் முதலீடு. வாடிக்கையாளர் பலர் இன்னும் கிளைகளுக்கு வந்து நேரடியாக பணம் எடுப்பதையே விரும்புகின்றனர். அதிலும் குறிப்பாக, பெண்களும், முதியவர்களும். ஆனால், வங்கிகள் தான் அவர்களை ஏடிஎமில் பணத்தை எடுக்க கட்டாயப்படுத்துகின்றன. இதனால் அவர்களுக்கு இழப்புதான் ஏற்படுகின்றன. ஏனெனில், உழைத்து சேர்த்த பணத்தை ஒரு ரூபாய் கூட வீணாக போகக் கூடாது என்றுதான் எந்த வாடிக்கையாளரும் விரும்புவர். அதனை வங்கிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅதுமட்டுமின்றி, ஏடிஎம் களில் ஏற்படும் குளறுபடிக்கும் வாடிக்கையாளரே பொறுப்பாளியாகி பணத்தை இழக்க வேண்டிய சூழல் தற்போது நிலவுகிறது. பணம் எடுக்கும்-போடும் அல்லது இருப்புத் தொகை உள்ளிட்ட சேவைகளை பெற முற்படும்போது ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்படும் குளறுபடிக்கும் வாடிக்கையாளரே பொறுப்பேற்று தனது பணத்தை இழக்க வேண்டியுள்ளது.\nபலருக்கு இதுபோன்ற இன்னல்கள் இருந்தபோதும் யாரும் இதுகுறித்த புகார்களை வங்கிகளுக்கு சென்று தெரிவிக்க முற்படுவதில்லை. இதற்கு அலைகழிப்பு ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், அவசர உலகில் அவரவர் பிழைப்பைத்தேடி ஓடி வேண்டிய கட்டாயத்தில் இது அவர்களின் கண்களுக்கு பெரிதாக படுவதில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை.\nபொதுமக்களின் சலுகையை பறிக்கும் வங்கிகள்\nரொக்கப் பயன்பாட்டை குறைத்து மக்களிடம் டிஜிட்டல் வாயிலான சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. ஆனால், அரசால் வழங்கப்படும் சலுகைகள் வங்கிகளால் பறிபோகின்றன.\nசமையல் எரிவாயுவுக்கான பணத்தை ஆன்லைன் வழியாக செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு அதன் அடக்க விலையில் ரூ.5-ஐ தள்ளுபடி வழங்குகிறது. இதனால் அகம் மகிழ்ந்து டிஜிட்டல் முறையில் பணத்தை செலுத்தினால் நமக்கு ஏற்படுவதோ ரூ.10 வரை இழப்புதான்.\nவங்கிகளின் உதவியில்லாமல் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது எப்படி சாத்தியமாகும். ஆனால், அதிலும் பரிமாற்ற கட்டணம், ஜிஎஸ்டி என வசூலித்தால் மத்திய அரசின் சலுகைகள் பொதுமக்களை எப்படி சென்றடையும். வங்கிகள் தங்களது வருமானத்தை உயர்த்தி கொள்ள அக்கறை காட்டுகின்றனவே தவிர டிஜிடல் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிப்பது குறித்து அவற்றுக்கு அக்கறையிருப்பதாகத் தெரியவில்லை என்கிறார் ஆன்லைனில் சமையல் எரிவாயுக் கட்டணத்தைச் செலுத்தி பணத்தை இழந்த வாடிக்கையாளர் ஒருவர்.\nகட்டணய நிர்ணயத்தைப் பொருத்தவரையில் வங்கிகள் தன்னிச்சையாக முடிவுகளை மேற்கொள்கின்றன என்ற குற்றச்சாட்டு பரவலாகவே காணப்படுகிறது. அதன் காரணமாகவே, சேவை கட்டணங்கள் வங்கிக்கு வங்கி மாறுபட்டு காணப்படுகின்றன. இதற்கு, முதலில் தீர்வு காணப்பட வேண்டும் என்பது பெரும்பாலான வாடிக்கையாளரின் கோரிக்கையாக உள்ளது.\nசேவைகள் அனைத்தும் வணிகமயமாகிவிட்ட சூழலில் அதனை இலவசமாக எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம் தான். இந்த சூழ்நிலையில், அனைவரும் மனமுவந்து ஏற்க கூடிய வகையிலான ஒரேவிதமான கட்டணங்களை நிர்ணயிப்பது வங்கிகளின் கடமை.\nஅதேபோன்று, பொதுமக்களை பாதிக்கும் வகையிலான வங்கிகளின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது ரிசர்வ் வங்கி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடைமையும் கூட.\nதற்போதைய விரும்பத் தகாத சூழ்நிலைகளால் வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கிகள் சற்று அந்நியப்பட்டிருந்தாலும் கூட, அவை எதிர்காலத்தில் வாழ்க்கையின் உற்ற நண்பனாகவும், இக்கட்டான பொழுதில் கைகொடுக்கும் தோழனாகவும் விளங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/prapanjan/peen-10003066?page=4", "date_download": "2020-07-12T22:57:20Z", "digest": "sha1:TDHQFVEJYMHVRT3L4NGLJJWMUHQ5G46H", "length": 13547, "nlines": 207, "source_domain": "www.panuval.com", "title": "பெண் - பிரபஞ்சன் - டிஸ்கவரி புக் பேலஸ் | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , பெண்ணியம்\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபெண் - பிரபஞ்���ன் : (பெண்ணைப் பற்றி வரலாற்றுப்பூர்வமாக இலக்கிய ஆதாரத்துடன் எழுதப்பட்ட படைப்பு ஆவணம் )\nபெண் விடுதலைக் குறித்து,நான் ஏன் கவலைப்படுகிறேன்.என் விடுதலை பற்றி கவலைப்படுவதால்,பெண் விடுதலை இன்றி,ஆண் விடுதலை இல்லை.இங்கு ஆண் ஒவ்வொருவனும் இரண்டு வகைகளில் அடிமைப்பட்டிருக்கிறான.சமூக அடிமைத்தனம்,பொருளாதார அடிமத்தனம் என்பவைகளே அவைகள்.இங்கு பெண் ஒவ்வொருத்தியும் சமூக அடிமைத்தனம் என்கிற மூன்று அடிமைச் சக்திகளுக்கு அடிமைப்பட்டுள்ளாள்.இந்த மூன்று அடிமை விலங்குகளும் ஒருநாள் இற்று விழவேப் போகின்றன.ஒரு புரட்சி தோன்றும்.சகல ஆபாசங்களையும் சகல அடிமைத் தனங்களையும் சகல பிற்போக்குச் சக்திகளையும் அந்தப் புரட்சித் தீ மென்று தின்னும்.இது சத்தியம்.\nபிரபஞ்சனைப் பொருத்தவரை, மனிதர்கள் மகத்தானவர்கள். அவர்களுக்கான சூழல் வாய்க்கும்போது எல்லோருமே நற்பண்புகளைக் கொண்டவராகவே விளங்குவர். அப்படியான சூழலை அமைத்துத் தருவது முக்கியம். பிரபஞ்சன் அத்தகைய சூழல்களை அமைத்துத் தருகிறார். அவற்றில் மனிதப் பண்புகள் வெளிப்படுவதை ஆசையோடு நம்முன் வைக்கிறார். படைப்ப..\nபிரபஞ்சன் 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு எழுதிய மிகச்சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு இது.இதில் உள்ள பல கதைகள் அவருடைய கடந்த காலக் கதைகளை அவர் கடந்து வந்துள்ளதை மெய்ப்பிக்கும். சொல்முறை, விஷயத் தேர்வு ஆகியவை சார்ந்து அவருடைய புதிய தடம் இதில் வாசகர்க்குத் தென்படும்...\nஎல்லோருக்கும் அம்மாவைப் பிடிக்கும். எனக்கு அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும். அப்பாவைக் குறித்த பல கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அந்த ஆத்மாவுக்கு நான் செய்ய முடிந்தது இதுதான். அதனால்தான் இந்தத் தொகுதிக்கு அப்பாவின் வேஷ்டி என்று பெயர். -பிரபஞ்சன்..\nகுடும்ப அமைப்பு முறையும் பெண்கள் விடுதலையும்\nகுடும்ப அமைப்பு முறையும் பெண்கள் விடுதலையும்: சமுதாயத்தில் ஆண்களுக்குச் சமமான நிலையை அடைவது பெண்களுக்கு எளிதாக இருக்காது...\nராமாயணம்-பிரபஞ்சன்:வால்மீகி போன்ற மகத்தான கவிகளை வாசிப்பது, உணர்வது, தெளிவது மானுடப்பண்பை உயர்த்தும். கலை , கலாச்சாரம், பண்பாடு என்பதெல்லாம் மனித விழ..\nஉங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ ���க்களை ஒன்றுதிரட்ட முடியாது. சாதி..\nஎங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை\nஎங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கைஜென்னி மறைவு குறித்து மிக்க வருத்தத்துடன் கூறுகிறேன். அவ்வம்மையாருடைய அறிவாற்றலும், துணிச்சலும், எச்சரிக்கை நிரம்பிய ஆல..\nபிரதியின் நிர்வாணம்( சிறுகதைகள்) - லைலா எக்ஸ் : உள்ளே...வன்மம்.ஜெர்சி கனவுகள்.பிரதியின் நிர்வாணம்.கனகாவின் மென்பொருள் மேம்படுத்தப்பட்டது.பதின்மம் * உட..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\nபடைப்பு - வாசிப்பு எனும் இரு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் யாவரும்.காம் அமைப்பின் முதல் அறிமுகம் ரமேஷ் ரக்சன். ஒரு கவிஞனாக மட்டுமே அறியப்பட்டவனி..\nஇந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சி..\nதேசிய மற்றும் சர்வதேச அளவில் கவனம் பெற்ற தமிழ் படங்களைப் பற்றிய குறிப்புகள் கொண்ட நூல்...\nகிட்டத்தட்ட 2010-க்குப் பின் வெளிவந்த இத்திரைப்படங்கள் அனைத்தும் தினமணி.காம்-ல் தொடராக வெளிவந்து பல ஆயிரம் வாசகர்களைச் சென்றடைந்துள்ளன. அதோடு அனைவரும்..\nஅங்காடித் தெரு திரைக்கதைஒரு திரைப்படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது அதன் திரைக்கதை புத்தகமாக வெளிவரும் காரணம் அது மக்களுக்கான படைப்பு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gossip.tamilnews.com/tag/kisu-kisu/", "date_download": "2020-07-12T21:23:16Z", "digest": "sha1:VO5NU2FJYC2OPZBPMGWCYVEPVH4TZWV3", "length": 40592, "nlines": 261, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Kisu Kisu Archives - TAMIL NEWS - GOSSIP", "raw_content": "\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nநடிகர் சிவக்குமார், தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை தட்ட���விட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, அவர் விளக்கம் அளித்துள்ளார்.(Actor Sivakumar selfie controversy kisu kisu ) மதுரையில் தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்புவிழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட நடிகரும், நடிகர்கள் சூர்யா,கார்த்தியின் ...\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nபாலியல் புகார்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து கவிஞர் வைரமுத்துவிற்கு ஆதரவாக குணச்சித்திர நடிகர் மாரிமுத்து தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.(Actor Marimuthu MeToo Controversy kisu kisu ) கடந்த 2 வாரங்களில் இந்தி சினிமாவிலும் தமிழ் சினிமாவிலும் மி டூ விவகாரம் பெரும் சர்ச்சைகளை ...\nபிரியங்காவை தொடர்ந்து வயது குறைந்த காதலரை கரம் பிடிக்கும் சுஸ்மிதா சென்\nபிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தனது நடிப்பு மற்றும் திறமையால் பல லட்சம் இதயங்களை வென்றவர்.(Susmita sen boy friend kisu kisu) இவர் ஹோட்டல் உரிமையாளரான ரித்திக் போஸனை காதலித்து வந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு பிரிந்துவிட்டார். தற்போது 42 ...\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nவிருது விழா ஒன்றுக்கு நடிகைகள் கரீனா கபூர் மற்றும் ஆலியா பட் அணிந்து வந்த உடை தான் பார்வையாளர்களை கவர்ந்தது. வோக் உமன் ஆஃப் தி இயர் விருதுகள் வழங்கும் விழாவில் பாலிவுட் பிரபலங்கள் கரீனா கபூர் கான், ஆலியா பட், ராதிகா ஆப்தே, ஜான்வி கபூர், ...\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஇந்திய சினிமா துறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை என்கிற புகார் நீண்ட காலமாக உள்ளது. தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின் என்றாலுமே அதிகபட்சம் 1 முதல் 2 கோடிக்குள் தான் சம்பளம் இருக்கும். இந்நிலையில் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை யார் என்கிற ...\nஅந்த ஆட்டோ டிரைவர் பக்கத்தில் அமர வைத்து …… சுனைனா குற்றச்சாட்டு\n#MeToo விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் துவங்கியுள்ள நிலையில், நடிகை சுனைனா தனக்கு ஆட்டோ டிரைவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மனம் திறந்துள்ளார்.(Actor Sunaina harassment kisu kisu ) ஹாலிவுட்டில் துவங்கிய #MeToo எழுச்சியைத் தொடர்ந்து, உலகம் முழுவதும், பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் சக்திவாய்ந்த ...\n” என்னோடு மலேசியாவிற்கு வா ” இன்னொரு பாடகிக்கும் வலை வீசிய வைரமுத்து\nபாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து மேலும் பலர் வைரமுத்து மீது பாலியல் குற்றம் சுமத்தி வருகிறார்கள்.(MeToo Controversy another singer compliant vairamuthu ) இந்நிலையில் மற்றுமொரு பெண் பாடகியான புவனா ஷேசன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில், வைரமுத்து ...\nசின்மயி ஒரு நல்ல குணமான பெண் : இதற்கு பின்னணியில் யாரோ இருகின்றார்கள் : நடிகர் ராதா ரவி\nவைரமுத்து, அர்ஜூனை அடுத்து தியாகராஜன் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.(MeToo Controversy Chinmayi talking Radha Ravi) இதுதொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக சென்னை பிரசாத் லேபில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் தியாகராஜன். அவருக்கு ஆதரவு அளித்து நடிகர் ராதாரவியும் கலந்து கொண்டார். அப்போது அவர் ...\nதிருமணமான 15 நாட்களில் புதுமணப்பெண் கர்ப்பம் : மணமகன் தெறித்து ஓட்டம்\nகிருஷ்ணகிரியில் திருமணமான 15 நாளில் புது மனைவிக்கு குழந்தை பிறந்ததால், புதுமாப்பிள்ளை அலறி அடித்துக் கொண்டு ஓடி போயுள்ளார்.(New married couple wife pregnant gossip news ) கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் அஜிஸ். அஜிசுக்கும் பர்வீன் பானு என்ற பெண்ணுக்கும் கடந்த 15 நாளுக்கு ...\nஆபாசத்தின் உச்சக்கட்டம் : பிரபல தொலைக்காட்சியின் சொப்பன சுந்தரி : முகம் சுளிக்கும் ரசிகர்கள்\nசன் லைஃப் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சி மிகவும் ஆபாசமாக உள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. சன் லைஃப் தொலைக்காட்சியில் மாடல் அழகிகள் கலந்து கொண்டுள்ள நிகழ்ச்சியான சொப்பன சுந்தரி சனி மற்றும் ஞாயிறுதோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சியை நடிகர் ...\nஓட்டலில் துப்பாக்கியை காட்டி பாலியல் துஸ்பிரோகம் செய்த எம் எல் எ : ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nதெலுங்கானா ராஷ்டீரிய சமீதி (டி.ஆர்.எஸ்.) எம்.எல்.ஏ. ஜீவன் ரெட்டி, துப்பாக்கியை காட்டி எனக்கும் மற்ற நடிகைகளுக்கும் செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். ஸ்ரீரெட்டி யார் என்றே எனக்கு தெரியாது என்று அந்த எம்.எல்.ஏ. மறுப்பு தெரிவித்துள்ளார்.(Sri reddy new controversy kisu kisu ...\nவாடிக்கயாளர்களை கவர பிரபல ஓட்டலில் சாக்லேட் தேவி சிலை : நவராத்திரி கால சிறப்பு சலுகை\nமேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி மற்றும் துர்கா பூஜை பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் துர்கா பூஜையின்போது பந்தல் அமைத்து துர்கா தேவி சிலைகளை நிர்மாணித்து பூஜைகளை செய்யும் 28 ஆயிரம் குழுக்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 28 ...\nநான் இன்னும் அவரை மறக்க வில்லை : பிக் பாஸ் யாஷிக்கா\nபிக்பாஸ் 2வது சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதற்கு முன் அவர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்திருந்ததால் ரசிகர்கள் மத்தியில் அதிகம் தெரிந்தவராகத்தான் இருந்தார். பிக்பாஸ் அவரது புகழை பலமடங்கு கூட்டியுள்ளது.(Tamil Big Boss Yashika Mahat love kisu kisu ...\nஉலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..\nநம்ம ஊர்ல நண்பர்கள் நண்பிகள் நம்மள கிண்டல் கேலி பண்ணுகிற மாதிரி உலக அள்வில் அதிக அளவில் இணையதள மற்றும் சமூக ஊடகங்களிலும் கேலி கிண்டல்களால் தாக்கிப்பேசப்படும் நபராக இருக்கிறார் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப்.(World most Kidding person Melania Trump kisu kisu ) ...\n“என்னை இருக்க பிடித்து கட்டியணைத்தார் ” : அநேகன் பட நடிகை பகீர்\n#Metoo இயக்கத்தால் இந்தியத் திரையுலகில் புயல் வீசி வருகிறது. திரையுலகில் பெண்கள் ஒவ்வொருவராக தங்களது மௌனத்தை கலைத்து, தங்களுக்கு நேர்ந்த சம்பவங்களை தைரியமாக பதிவிட்டு வருகிறார்கள். பாலிவுட்டில் நானா படேகர் விகாஸ் பாகல், சுபாஷ் கபுர், நடிகர்கள் அலோக்நாத், சேத்தன் பகத், ஹிருத்திக் ரோசன், ஆகியோர் மீது ...\n“என்னை மனதில் நினைத்து தான் கவிதைகள் எழுதினார் “வைரமுத்து மீது 18 வயது பெண் புகார்\nகவியரசர் வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டை அடுத்து அவர் மீது இன்னும் பலர் குற்றஞ்சாட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் சவுண்ட் எஞ்சினியராக பணிபுரிந்த 18 வயது இளம்பெண் ஒருவர் தனக்கு நிகழ்ந்த கசப்பான அனுபவம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதையும் ...\n“என்னை தொடர்ந்து அவமானப்படுத்துகின்றார்கள் “வைரமுத்து அதிரடி பேச்சு\nமீடூ இயக்கம் என்ற பெயரில் நடிகர்கள் ,எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபலங்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.(Vairamuthu open talk harassment ) மீடூ விவகாரத்தில் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அந்த வரிசையில் பிரபலமான கவிஞர் வைரமுத்து மீது ...\nபிரபல தமிழ் பட நடிகை மீது பாலியல் சித்ரவதை\nநடிகைகள் ஸ்ரீரெட்டி, தனுஸ்ரீதத்தா, கங்கனா ரணாவத் உள்ளிட்ட சில நடிகைகள் பாலியல் தொல்லை கொடுத்தவர்களை அம்பலப்படுத்தி திரையுலகை அதிர வைத்து வருகிறார்கள்.(Actress Asha Saini harassment kisu kisu ) இப்போது பிரபல நடிகை புளோராவும் தயாரிப்பாளர், தன்னை அடித்து தாடையை உடைத்து பாலியல் சித்ரவதை செய்ததாக ...\n“தயவு செய்து அதை மட்டும் காட்டுங்கள் “சிறையில் கதறி அழுத்த அபிராமி\nஅபிராமி புழல் சிறையில் அடைக்கப்பட்டு எல்லா உறவுகளையும் இழந்து வாடும் நிலையில் சிறையிலும் சக கைதிகளால் ஒதுக்கப்பட்ட நிலையில் தனது உறவினர் ஒருவர் சிறையில் வந்து பார்த்த போது தனது பிள்ளைகளை நினைத்து கதறி கதறி அழுதார் .(Kundrathur amirami cried prison Kisu kisu ) ...\nமேடையில் ஆடை விலகியதால் கலக்கமடைந்த உலக அழகி\nபாலிவுட், கோலிவுட் என பலரது கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். திருமணம் ஆகி குழந்தை பெற்ற போதிலும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பது, மாடலிங் செய்வது, மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என பிஸியாகவே இருக்கிறார்.(Actress Aishwarya Rai Glamour look Kisu kisu ) ...\nவாட்ஸ்-அப்பில் பாடகி சின்மயிக்கு பாலியல் சேட்டை செய்த பிரஷாந்த்\nபிரபல யூடியூப் சினிமா விமர்சகர் பிரசாந்த் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதற்கான ஆதாரங்களை பின்னணி பாடகி சின்மயி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.(Singer Chinmayi Abuse Famous youtube Commentator) பாலியல் தொல்லை குறித்தும், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் குறித்தும் சின்மயி தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் பேசி ...\n“யாரும் நம்ப வேண்டாம் அது நான் இல்லை” : ரசிகர்களை பதற வைத்த ராஜா ராணி செம்பா\n10 10Shares பிரபல தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற ஒரு சீரியல் .இதில் நடித்து வரும் செம்பா எனும் கதா பாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற கதாபாத்திரம் ஆகும் .இதில் நடித்த செம்பா எனும் ஆல்யாவிற்கு தனி ...\nஇன்னொரு நடிகரின் படுக்கையறை ரகசியத்தை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nமுன்னணி நடிகைகளும் பாலியல் தொல்லையில் சிக்கி இருப்பதாக கூறினார். சமீபத்தில் தன்னை பார்த்து கேவலமாக சிரித்ததாக நடிகை கீர்த்தி சுரேஷை சாடினார். ‘‘எப்போதும் உயரத்தில் இருக்க மாட்டீர்கள். ஒரு நாள் மார்க்கெட் சரியும். அப்போது பாதிக்கப்பட்டுள்ள நடிகைகளின் வலி புரியும்’’ என்று கூறினார்.(Sri reddy controversy rajendra ...\nரசிகர்களிடம் திட்டு வாங்கிய சுஸ்மிதா\nசுஷ்மிதா சென் 1994ல் பெமினா மிஸ்.இந்தியா டைட்டில் வென்றார். இரண்டாம் இடத்தில் வந்தார் ஐஸ்வர்யா ராய். அதே வருடத்தில் பிரபஞ்ச அழகி பட்டத்தையும் சுஷ்மிதா வெல்ல, ஏகப்பட்ட பாராட்டு. சுஷ்மிதா சென் 18 வயதிலேயே பிரபஞ்ச அழகி பட்டம் வென்றவர். காரணம் இந்தப் படத்தை வென்ற முதல் ...\nபிரபல நடிகரின் மகளின் வயதையும் நினைக்காமல் அந்த பரிசை கொடுத்த கமல் : அதிர்சியில் நடிகர் குடும்பம்\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ் 2 . இதில் கலந்துகொண்ட 16 போட்டியாளர்களில் ஒருவர் பாலாஜி .இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி சுற்று வரை உள்ளே இருந்தார்.(Kamal hasan gifted poshika new mobile ) மேலும் இவரது மனைவி நித்யாவும் இந்நிகழ்ச்சியில் ...\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nகல்லூரி மாணவி ஒருவர் தனது படிப்பு செலவுக்காக தனது கன்னித்தன்மையை கற்பினை 1 மில்லியன் பவுண்டுக்கு விற்பனை செய்ய விளம்பரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .(London Girl Sell Virginity kisu kisu ) லண்டனை சேர்ந்தவர் எமி .19 வயது மாணவியான இவர் படிப்பு செலவுக்கு ...\nராஜா ராணி ஹீரோயின் காதல் முறிவு : கலக்கத்தில் ஆல்யா\nராஜாராணி சீரியலில் செம்பா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் ஆல்யா. இவரும் மானஸ் என்பவரும் காதலித்து வந்தனர்.(Raja Rani serial Alya Manasa Love Break up Kisu kisu ) இந்நிலையில் இருவருக்கும் இடையே காதல் முறிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது, இது தொடர்பாக பிரபல ...\nஅரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ஆண்களை சூடேற்றிய நடிகை\nநடிகைகள் அவ்வப்பொழுது தங்களை விளம்பரப்படுத்தி கொள்ள இணையத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்கள் .(Actress Khushi Mukherjee release glamour photo ) ஆம், குஷி முகர்ஜி என்ற ஹிந்தி நடிகை சமீபத்தில் அரை நிர்வாண போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் எல்லாம் தற்போது நெட்டில் ...\nகுளியல் அறையில் இறந்து கிடந்த பிரபல நடிகை : அதிர்ச்சியில் திரையுலகம்\nபிரபல சீரியல் நடிகை ஒருவர் பாத்ரூமில் இறந்து கிடந்தது ரசிகர்களு��்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.(Hindi Actress Neeru Agarwal died Kisu kisu ) Yeh Hai Mohabbtein என்ற சீரியலில் வேலைக்காரி வேடத்தில் நடித்துவந்தவர் நடிகை நீறு அகர்வால். கடந்த நான்கு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த ...\nநான் முதல்வரானவுடன் சினிமாவிலிருந்து விலகி விடுவேன் : நடிகர் விஜயின் அடுத்த திட்டம்\nவிஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சர்க்கார் படத்தின் பிரமாண்ட இசை வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது . இதில் AR ரஹ்மான் மற்றும் முருதாஸ் ,நடிகர் விஜய் ,கீர்த்தி சுரேஷ் ,வரலட்சுமி எல்லோரும் கலந்து கொண்டனர் . இந்த படத்தில் ஏற்கனவே சிம்டங்க்கரன் மற்றும் ஒருவிரல் ...\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தி��் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaitivunews.com/akkankal/091017-inraiyaracipalan09102017", "date_download": "2020-07-12T22:23:35Z", "digest": "sha1:BDGQY72TYZ4MOP7U4L47IVBUNBPACZ2U", "length": 9109, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "09.10.17- இன்றைய ராசி பலன்..(09.10.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். வராது என்றிருந்த பணம் வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நிம்மதியான நாள்.\nரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரு வித பட படப்பு வந்து செல்லும். குடும் பத்தாருடன் இணக்கமாக செல்லவும். கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு டென்ஷன் வந்து போகும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோ கத்தில் மறைமுக அவமானங்கள் வரக் கூடும் பொறுமைத் தேவைப்படும் நாள்.\nமிதுனம்: வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள் போராடி வெல்லும் நாள்.\nகடகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள் சிறப்பான நாள்.\nசிம்மம்: உங்கள் பிடிவாத போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங் களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும் சாதிக்கும் நாள்.\nகன்னி: குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார் மகிழ்ச்சியான நாள்.\nதுலாம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் கோபத்தால் இழப்புகள் ஏற்படும். முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங் களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள் பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nவிருச்சிகம்:உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத் தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோ கத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப் படும் திறமைகள் வெளிப்படும் நாள்.\nதனுசு: பணப்புழக்கம் அதி கரிக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார் அமோகமான நாள்.\nமகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நட்பு வட்டம் விரியும். வியாபா ரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுக மாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள் புதுமை படைக்கும் நாள்.\nகும்பம்:பால்ய நண்பர் கள் உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனு பவம் உண்டாகும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர் களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள் எதிர் பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nமீனம்: தைரியமாக சில முக்கியமுடிவுகள் எடுப் பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர் களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும் வெற்றி பெறும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaitivunews.com/akkankal/210619-inraiyaracipalan21062019", "date_download": "2020-07-12T21:46:11Z", "digest": "sha1:VGZ32ABUEKBTCZX75IIIWECAKK6VSMHY", "length": 9557, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "21.06.19- இன்றைய ராசி பலன்..(21.06.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:சொன்ன சொல்லைக்காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nரிஷபம்:உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக்கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலகிநின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார் கள். வியாபாரம் சூடுபிடிக்கும். தே��ைகள் பூர்த்தியாகும் நாள்.\nமிதுனம்:சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியா மலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வர வேண்டிய பணத்தை போராடிவசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். தடைகள் ஏற்படும் நாள்.\nகடகம்:பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். புது நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். எதிர்பாராத வெற்றி கிடைக்கும் நாள்.\nசிம்மம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பழைய சிக்கல்களில் ஒன்று தீரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.\nகன்னி:குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்ப வர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nதுலாம்:தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புதுவேலைக் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nவிருச்சிகம்:குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nதனுசு:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nமகரம்:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப்புரிந்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்ப்புகள் அதிகரிக்கும் நாள்.\nகும்பம்:கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப்போவது நல்லது. யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கேநிற்காதீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்துப்போகும். எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாள்.\nமீனம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள் உத்யோகத்தில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். இனிமையான நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/19%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/?vpage=2", "date_download": "2020-07-12T21:43:43Z", "digest": "sha1:UYYTSISM5PZFUMCBIK2OS4SNXBYR4PCP", "length": 4764, "nlines": 51, "source_domain": "athavannews.com", "title": "19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக நாட்டினை ஆட்சி செய்வதில் பல்வேறு இடையூறுகள் காணப்படுகின்றன! | Athavan News", "raw_content": "\nஈஸ்ரர் தாக்குதல் விசாரணை: ஜனாதிபதி ஆணைக்குழு அம்பாறையின் சில பகுதிகளுக்குச் சென்றது\nராஜாங்கனை பகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்\nசுகாதார வழிகாட்டுதல்களை உடனடியாக வர்த்தமானியில் வெளியிடவும்- அரசாங்கத்திடம் கஃபே வலியுறுத்து\nUPDATE: நாட்டில் மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பு\nதனியார் பாடசாலைகள், கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு\n19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக நாட்டினை ஆட்சி செய்வதில் பல்வேறு இடையூறுகள் காணப்படுகின்றன\nசுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த அனைவரும், விடுவிக்கப்பட்டுள்ளனர் \nதேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாடு\nகொரோனாவால் இறுகிய இதயங்களை சந்தோஷப்படுத்த புத்தாண்டைக் கொண்டாடுங்கள் \nகொரோனா வைரஸு உலகின் உறுதிபாட்டை கேள்விக்கு உள்ளாக்கி இருகிறது \nமனிதர்கள் என்ற ரீதியில் சிந்தித்தால் மாத்திரமே மறுபக்கத்துக்குப் பாய்ந்து செல்ல முடியும் \nஇக்கட்டான சூழ்நிலையில் நாம் அனைவரும் இன, மத பேதமின்றி ஒற்றுமையாக செயல்பட வேண்டிய தருணம் \n‘ ஒற்றுமையாகவும் திடமாகவும் பயணித்தால் நாம் இதனை வெல்ல முடியும் ”\nசட்டம் என்பது மக்களை தண்டிப்பதற்கு அப்பால் அவர்களை பாதுகாக்கவே அமுல்படுத்தப்படுகிறது \nமுக்கியமான செய்திகளை நம்பத்தகுந்த மூலங்களிலிருந்து பெறுவதன்மூலம் உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள் \nஎரிமைலை ஒன்றின் மீதே பயணிக்கிறோம் – எச்சரிக்கை விடுக்கிறது சுகாதார சேவைகள் \nகொரோனா அச்சுறுத்தல் – விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தது அரசாங்கம்\nசர்வதேச நீதி விசாரணைகள் மூலமே தீர்மானத்துக்கான தீர்வை காணமுடியும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puradsi.com/author/kamal/", "date_download": "2020-07-12T21:46:38Z", "digest": "sha1:EBMQN2EKWN45ZOHCOPNES7N5P5EUQR3X", "length": 8986, "nlines": 85, "source_domain": "puradsi.com", "title": "kamal, Author at Puradsi google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 \" \" \" \"", "raw_content": "\nகனடாவில் வாழும் மக்களுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட…\nகனடா வாழ் மக்களுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த வருடம் டிசம்பம் மாதம் ஆரம்பித்து மார்ச்…\nகணவரை விவாகரத்து செய்துவிட்டு பெற்ற மகனை திருமணம்…\nகணவரை விவாகரத்து செய்துவிட்டு மகனை திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண் தொடர்பான செய்திகள் வெளியாகி மக்களை அதிர வைத்துள்ளது. ரஸ்யாவை சேர்ந்த 35 வயதான…\nபிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்த மனைவி..\nபிரசவத்திற்கு இந்தியா வந்த இளம் பெண்ணின் கணவர் துபாயில் உயிரிழந்த நிலையில் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை…\nஇதயத்தை பாதுகாத்து இரத்த குழாயை தூய்மை செய்யும் இயற்கை…\nவிளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பத்திரிகை ஆய்வுகளில் மட்டுமல்லாமல் மருத்துவம் மற்றும் அறிவியலின் படி, நடைபயிற்சியானது அனைத்து நாள்பட்ட நோய்களின்…\nமரணத்தை ஏற்படுத்தும் தமிழர்கள் விரும்பி உண்ணும் சில உணவுகள்..\nதமிழர்கள் விரும்பி உண்ணும் பல உணவுகள் ஆபத்தானவை என வைத்தியர்கள் அண்மைய��ல் தெரிவித்துள்ளனர். அண்மையில் நடந்த ஆய்வில் சில உணவுகளை மக்கள் தவிர்ப்பது…\nஆபத்தை ஏற்படுத்தும் டிக் டாக்.. 97 ஆயிரம் ரூபாவை இழந்த…\nசமூக வலைத்தளங்களை நல்ல விடயங்களுக்கு பயன் படுத்துபவர்களை விட கெட்ட விடயங்களுக்கு பயன்படுத்துபவர்களே அதிகம் உள்ளனர். இணையத்தில் எத்தனையோ நல்ல…\nபிரபல தமிழ் திரைப்பட நடிகை மேக்னாவின் கணவரான பிரபல நடிகர்…\nதெலுங்கு திரைப்படம் ஒன்றின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானாலும் காதல் சொல்ல வந்தேன் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப் போட்டவர் நடிகை…\nநடிகைகளை மிஞ்சிய கவர்ச்சியில் தொகுப்பாளினி டிடி..\nதொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் 30 வயதை தாண்டிய பின்பும் இளமையாகவும் அழகாகவும் இருப்பவர் டிடி என்கிற திவ்ய தர்சினி. சிறு வயதிலேயே…\nசமையல் செய்யும் நடிகை அசினின் மகள்..\n2000ம் ஆண்டின் பின் வந்த ஏராளமான நடிகைகள் இலகுவாக ரசிகர்களை கவர்ந்து அவர்கள் மனதில் இலகுவாக இடம் பிடித்தனர். குறிப்பாக அசின், ஜெனிலியா, போன்றோர்…\nகொடுமையான நோயை குணமாக்கும் “திலாப்பியா” மீன்…\nமனிதர்களின் நோய்களை குணப்படுத்தும் மருத்துவ முறைகள் செயற்கைகளை விட இயற்கைகளிடமே அதிகம் உள்ளது. எத்தனை மருத்துவங்களை செயற்கை மூலம் கண்டு பிடித்தாலும்…\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், ஒரே தளத்தில்\nதிருமணத்திற்கு முன் இந்த பிரச்சனை இருந்தால் குழந்தை பாக்கியம்…\nவனிதாவின் மூன்றாவது திருமணத்தால் முதல் கணவரின் மகன் ஸ்ரீஹரி…\nஜூன் 21 அன்று ஏற்பட போகும் சூரிய கிரகணத்தால் ஆபத்து.\nஇந்த செடி உங்கள் வீட்டில் அல்லது ஊரில் இருக்கா..\nஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப் பட்டதன் பின்னர் காவல்…\n“இந்த விசயத்தில் வெட்கம் சிறிதும் இல்லை..14 வயதில்…\nகடுகாய் தூள் உங்கள் வீட்டில் இருக்கா .\nபடுக்கையறையில் இருந்து புகைப்படம் வெளியிட்ட அமலாபால்..\n3வது திருமணத்தின் பின்பும் திருந்தாத வனிதா.\nஉங்கள் வீட்டில் நெல்லிக்காய் பவுடர் இருந்தால் போதும்..ஏன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-12T23:45:44Z", "digest": "sha1:NPBFNQLE75HAARRWSBNVNN65P5GJUFQY", "length": 7435, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரான்சின் மூன்றாம் நெப்போலியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமூன்றாம் நெப்போலியன் (Napoléon III)), அல்லது லூயி நெப்போலியன் பொனபார்ட் (Louis-Napoléon Bonaparte, ஏப்ரல் 20, 1808 - ஜனவரி 9, 1873) என்பவன் பிரெஞ்சுக் குடியரசின் முதலாவது தலைவனாகவும், இரண்டாவது பிரெஞ்சுப் பேரரசின் ஒரேயொரு பேரரசனாகவும் இருந்தவன்.\nடிசம்பர் 2, 1852 - செப்டம்பர் 4, 1870\nஇரண்டாவது குடியரசின் தலைவன் (தன்னைத்தானே அறிவிப்பு)\nதேசியப் பாதுகாப்புக்கான அரசின் தலைவன் லூயி ஜூல்ஸ் ட்ரோசு\nDe Jure, நான்காம் நெப்போலியன்\nசார்ல்ஸ் லூயி நெப்போலியன் பொனபார்ட்\nமூன்றாம் நெப்போலியன், முதலாம் நெப்போலியன் என்ற நெப்போலியன் பொனபார்ட் பேரரசனின் சகோதரனான லூயி பொனபார்ட்டின் மகனாவான். முதலாம் நெப்போலியனின் ஆட்சிக் காலத்தில் லூயி நெப்போலியனின் தந்தை பிரான்சின் ஒரு பகுதிக்கு அரசனாக்கப்பட்டான். 1815 இல் முதலாம் நெப்போலியனின் கடைசித் தோல்வியை அடுத்து நெப்போலியன் குடும்பம் முழுவது நாடு கடத்தப்பட்டனர். சிறுவனான லூயி நெப்போலியன் சுவிட்சர்லாந்தில் அவனது தாயாரால் வளர்க்கப்பட்டு பின்னர் ஜெர்மனி கல்விகற்க அனுப்பப்பட்டான். இளம் வயதில் இத்தாலிக்கு அவனது தமையன் நெப்போலியன் லூயியுடன் வசித்தான். அங்கு அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டு வடக்கு இத்தாலியை ஆக்கிரமித்திருந்த ஆஸ்திரியாவை எதிர்த்த இயக்கத்தில் இணைந்து போராடினான்.\nஅக்டோபர் 1836 இல் பிரான்சுக்கு இரகசியமாகத் திரும்பி அரசுக்கெதிரான புரட்சிக்குத் தலைமை தாங்கினான். ஆனாலும் அவனது முயற்சி தோல்வியடையவே அவன் இரகசியமாக ஐக்கிய அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்று அங்கு 4 ஆண்டுகள் நியூ யோர்க்கில் வசித்தான். பின்னர் மீண்டும் ஆகஸ்ட் 1840 இல் சில கூலிப் படைகளுடன் நாடு திரும்பினான். இம்முறை அவன் கைது செய்யப்பட்டு அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டான். 1846 இல் அவன் சிறையிலிருந்து தப்பி இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகருக்கு குடியேறினான். அங்கு கட்டிடத் தொழிலாளி போல வேடமணிந்து வாழ்ந்தான். ஒரு மாதத்தின் பின்னர் அவனது தந்தை இறக்கவே பிரான்சின் முடிக்கு நேரடி வாரிசானான்.\nவேறு��கையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2013, 13:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8B_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-07-12T23:03:40Z", "digest": "sha1:CANLZYF3EBJLWUGLCGHKOVAMZ3HX7ETP", "length": 11123, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "எலோ தரவுகோள் முறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅர்பத் எலோ, எலோ தரவுகோள் முறையைக் கண்டறிந்தவர்\nஎலோ தரவுகோள் முறை (Elo rating system) சதுரங்கம் போன்ற போட்டியாளர்-எதிர்-போட்டியாளர் பங்கேற்கும் விளையாட்டுக்களில் விளையாட்டாளர்களின் ஒப்பு நோக்கத்தக்க திறன் நிலைகளை கணக்கிடுவதற்கான முறையாகும். இந்த முறையை உருவாக்கிய அங்கேரியில் பிறந்த அமெரிக்க இயற்பியல் பேராசிரியர் அர்பத் எலோ பெயரிலேயே இது குறிப்பிடப்படுகிறது.\nசதுரங்க விளையாட்டில் தரவரிசை நிர்ணயிக்க எலோ முறை உருவாக்கப்பட்டாலும் தற்காலத்தில் இது மற்ற பல விளையாட்டுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. பல போட்டியாளர்கள் பங்கேற்கும் நிகழ்பட ஆட்டங்களிலும்,[1] அணி விளையாட்டுக்களான காற்பந்தாட்டம், அமெரிக்க கல்லூரி காற்பந்து, கூடைப்பந்தாட்டம், பெரும் கூட்டிணைவு அடிப்பந்தாட்டம் போன்றவற்றிலும் தரவரிசைப் படுத்தும் முறையாக எலோ முறை பயன்படுத்தப்படுகிறது.\nஇரு விளையாட்டாளர்களின் தரவுகோள்களுக்கிடையேயான வேறுபாடு அவர்களுக்கிடையே நடக்கும் ஆட்டத்தின் முடிவை முன்கூட்டியே முடிவுற உதவுகிறது. சமநிலையில் உள்ள போட்டியாளர்களுக்கிடையேயான ஆட்டங்களில் இருவருமே இணையான ஆட்டங்களில் வெல்ல (ஒவ்வொருவருக்கும் 50% வெற்றி) வாய்ப்புண்டு. எதிராளியை விட 100 புள்ளிகள் கூடுதலாக உள்ள போட்டியாளர் வெல்ல 64% வாய்ப்பும் 200 புள்ளிகள் கூடுதலாக உள்ளவர் வெல்ல 76% வாய்ப்பும் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. [2]\nஓர் விளையாட்டாளரின் எலோ தரவுகோள் ஓர் எண்ணால் குறிக்கப்படுகிறது. தரப்பட்டியலில் உள்ள விளையாட்டாளர்களுடன் பெறும் வெற்றி/தோல்விகளைப் பொறுத்து விளையாட்டாளரின் தரவு���ோள் எண் கூடியும் குறைந்தும் வரும். ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் வெற்றி பெற்ற போட்டியாளர் தோல்வியடைந்தவரிடமிருந்து புள்ளிகளை பெறுவர். எவ்வளவு புள்ளிகள் பெறுவார்கள் அல்லது இழப்பார்கள் என்பது இருவரது தரவுகோள்களுக்கிடையே உள்ள வேறுபாட்டைச் சார்ந்திருக்கும். உயர்ந்த எண் பெற்றுள்ள விளையாட்டாளருக்கும் குறைந்த நிலையில் உள்ள விளையாட்டாளருக்கும் நடக்கும் ஆட்டத்தொடரில் உயர்ந்த நிலையில் இருப்பவர் கூடுதல் வெற்றிகளைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூடிய எண்ணுள்ளவர் வென்றால் ஒருசிலப் புள்ளிகளே தோல்வியடைந்தவரிடமிருந்து பெறுவார். ஆனால் குறைந்த எண்ணில் உள்ள விளையாட்டாளர் வென்றால் மிகுந்த புள்ளிகளை தோல்வியடைந்தவரிடமிருந்து பெறுவார். ஆட்டம் சமநிலையில் முடிந்தாலும் குறைந்த எண்ணில் உள்ள விளையாட்டாளருக்கு சில புள்ளிகள் உயர்நிலை விளையாட்டாளரிடமிருந்து மாற்றப்படும்.\n↑ சதுரங்கத்தில், ஒரு வெற்றி ஒரு புள்ளியையும் சமநிலை ½ புள்ளியையும் தருகின்றது. எடுத்துக்காட்டாக, ஓர் எட்டு-ஆட்ட போட்டியில், ஓர் போட்டியாளருக்கு மூன்று வெற்றிகளும் மூன்று சமநிலைகளும் இரு தோல்விகளும் கிடைத்தால் அவருக்கு 8க்கு 4½ (56.25%) புள்ளிகள் கிடைக்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 நவம்பர் 2013, 04:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/08/accident_15.html", "date_download": "2020-07-12T22:33:44Z", "digest": "sha1:XXYEXD2KYTDHM37NJV3XR4NU6W7ZRZ6X", "length": 8740, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "அலஸ்தோட்டத்தில் தாறுமாறாக ஓடிய கார் - பலர் காயம் - www.pathivu.com", "raw_content": "\nHome / திருகோணமலை / அலஸ்தோட்டத்தில் தாறுமாறாக ஓடிய கார் - பலர் காயம்\nஅலஸ்தோட்டத்தில் தாறுமாறாக ஓடிய கார் - பலர் காயம்\nயாழவன் August 15, 2019 திருகோணமலை\nதிருகோணமலை - புல்மோட்டை பிரதான வீதியில் அலஸ்தோட்டம் பகுதியில் நேற்று (14) இரவு 7.30 மணியளவில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து நான்கு வாகனங்களுடன் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் திருமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசொகுசு காரொன்று அலஸ்தோட்டம் பகுதியில் ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிளுடன் மோதி குறித்த மோட்டார் சைக்கிளின் பாகம் இன்னுமொரு காருடன் மோதி அக்காருக்கும் சேதமேற்டுத்தியது. இதனையடுத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் மேலும் முச்சக்கர வண்டியையும் துவிச்சக்கர வண்டியையும் மோதிவிட்டு அருகில் நின்ற பெண்ணுடன் மோதியுள்ளது.\nஇதனையடுத்து கோபம் கொண்ட பிரதேச மக்கள் காருக்கு தீ வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் திருகோணமலை - புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஏ.சந்திரகுமார் (28), உப்புவெளி பகுதியைச் சேர்ந்த பீ.ரேவதி (60), வரோதய நகர் பகுதியைச் சேர்ந்த பீ.ஓவியா (16), சதீஷ்குமார் (32), ஜே.பிஹிலா (23) மற்றும் ஜே.மிதுலா (25) ஆகியோர் காயமடைந்தனர்.\nகுறித்த விபத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nதமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.\nகச்சேரி தாக்குதல்: ஆமியும் கைது\nயாழ். மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்ட பிரதான நபராக சந்தேகிக்கப்படும்\nநேற்று இராத்திரி தூக்கம் போச்சு: சம்பந்தர்\nஉறக்கத்திலிருந்த இரா.சம்பந்தர் தூக்கம் கலைந்து சீறி அறிக்கைகள் விட சமூக ஊடகங்கள் அவரை கிழித்து தொங்கவிடுகின்றன.\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://m.dinamalarnellai.com/web/news/49293", "date_download": "2020-07-12T23:41:00Z", "digest": "sha1:M2F6YWS7KGRRSAO75U2LUDK4SD7THCGK", "length": 12311, "nlines": 98, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 344 – எஸ்.கணேஷ்\nநடிகர்கள் : ஷிவா, வைபவ், எஸ்.பி.பி. சரண், பிரேம்ஜி அமரன், பிரகாஷ்ராஜ், ஜெயராம், சம்பத்ராஜ், வேகா, காஜல் அகர்வால், நிகிதா மற்றும் பலர்.\nஇசை: யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு:சக்தி சரவணன், எடிட்டிங்: பிரவீண் கே.எல்., தயாரிப்பு: டி. சிவா, திரைக்கதை, இயக்கம்: வெங்கட் பிரபு.\nசென்னையில் வாழும் அஜய்ராஜ் (ஷிவா), கணேஷ் (பிரேம்ஜி அமரன்), சகோதரர்கள் ஜெகபதி பாபு (எஸ்.பி.பி. சரண்), ராம் பாபு (வைபவ்) ஆகியோர் நெருங்கிய தோழர்கள். அஜய் தொலைக்காட்சி நடிகர், கணேஷ் இன்ஜினியரிங் மாணவன், ஜெகபதி பாபு திருமணமான இன்ஜினியர், ஆறு வயது மகளுக்கு தந்தை, ஜெகபதியின் தம்பி ராம் அவரோடு தங்கியிருக்கிறார். ராம், பூஜாவை (காஜல் அகர்வால்) விரும்புகிறார், அதை சொல்வதற்குள் பூஜா, அஜய்யை விரும்புவதாக கூறுகிறார். இருவருக்கும் திருமணம் நிச்சயமாகிறது. விழாவிற்கு தொலைக்காட்சி, சினிமா பிரபலங்கள் வந்து வாழ்த்த கோலாகலமாக நிச்சயதார்த்த விழா நடக்கிறது.\nபெரும் பணக்காரரான விஸ்வநாதனின் (பிரகாஷ்ராஜ்) மகள் சரோஜா(வேகா) கடத்தப்படுகிறாள். விஸ்வநாதனின் நண்பன் ஏ.சி.பி. ரவிச்சந்திரன் கேஸை கவனிக்கிறார். கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக அஜய்யின் பழைய மாடல் காரில் நால்வரும் ஐதராபாத்துக்கு பயணமாகிறார்கள்.\nதேசிய நெடுஞ்சாலையில் ரசாயண லாரி ஒன்று கவிழ்வதால் பெரிய டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. வேறு வழியில் ஐதராபாத்துக்கு செல்ல முயற்சிக்க, ஒரு கிராமவாசியின் தவறான வழிகாட்டுதலால் ஒதுக்குப்புறமான பகுதிக்கு சென்றுவிடுகிறார்கள். அங்கு ஒரு கும்பல் ஒரு மனிதனை விரட்டி சுட்டுக்கொல்வதை பார்க்கிறார்கள்.\nநடந்ததைப் பார்த்த இவர்களையும் அவர்கள் கொல்ல துரத்த, கணேஷும், ராம்பாபுவும் பக்கத்தில் உள்ள பேக்டரிக்கு உதவி கேட்டு செல்கிறார்கள். அங்கு நடக்கும் குழப்பத்தில் ஜெகபதியின் பர்ஸ் தொலைந்துவிடுகிறது.\nதப்பித்து வருகையில் தனது பர்ஸால் தனது குடும்பம் மாட்டிக்கொள்ளும் என பயப்படும் ஜெகபதி, திரும்ப பேக்டரிக்கு செல்கிறான். அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சரோஜாவை மீட்கிறான் கணேஷ். கடத்தல் கும்பல் தலைவன் சம்பத் தொடர்ந்து விஸ்வநாதனிடம் பெரும்தொகை கேட்டு மிரட்டுகிறான்.\nபேக்டரியிலிருந்து தப்பிக்க இன்ஜினியரிங் மூளையை உபயோகிக்கும் நால்வர் அணி, வெற்றி கரமாக ரயில்வே ஸ்டேஷன் வந்து சேர்கிறார்கள்.\nஅங்கு சம்பத், விஸ்வநாத்திடமிருந்து பணம் பெற ஆட்களுடன் காத்தி ருக்கிறான்.\nசம்பத்தை அடித்துப்போட்டு விட்டு நால்வரும் சரோஜாவை மீட்கிறார்கள். தண்டவாளத்திற்கு அந்தப் பக்கம் காத்திருக்கும் விஸ்வநாத்திடம் ஓடும் சரோஜாவை ஓட்டுனர் வேடத்தில் வரும் ரவிச்சந்திரன் மடக்கிப் பிடிக்கிறார். கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது ரவிச்சந்திரன் என உணர்ந்து கொள்கிறார் விஸ்வநாத். சண்டையின் இறுதியில் விஸ்வநாத் ரவிச்சந்திரனை சுட்டுக்கொல்ல, அனைவரும் வீடு திரும்புகிறார்கள். சரோஜா ராமை பார்த்தபடி செல்ல, நண்பர்கள் அனைவரும் காப்பாற்றிய பெண்ணின் பெயரை யோசித்தபடி செல்கிறார்கள்.\nமீண்டும் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nஒருமுறை பிளாஸ்மா தானம் செய்தால் 3 லட்சம் ரூபாய்\nகத்தியுடன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பு... வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ...\nகதைக்கு அவசியம் என்றால் நிர்வாணமாக நடிக்கவும் தயார் கூறிய தமிழ் நடிகை\nஎன் கணவர் தண்டனைக்கு தகுதியானவர் தான் : ரவுடி விகாஸ் துபே மனைவி ஆவேச பேச்சு\nஉடைக்கப்பட்ட லாக்கர்; தினமும் ஒரு பெண் - கணவனைக் கொல்ல 15 லட்சம் பேரம் பேசிய மனைவி\n\"ஆபாச படம்\" பார்த்த நடிகை, அதுவும் முதல் வகுப்பு படிக்கும் போதே.\nகேரளா தங்க கடத்தல்: சொப்னா பெங்களூரில் கைது\nரேஷன் அரிசி யாருக்கு எவ்வளவு\nராம்கோபால் வர்மாவின் அடுத்த ஆபாச திரைப்படம், புது நாயகி டுவிட்டரில் அறிமுகமான சில மணி நேரங்களில் பல ஆயிரம் ஃபாலோயர்கள்\nசீனாவை கலங்க வைத்த மிகப்பெரிய மோசடி\nமசாஜ் சென்டரில் விபச்சாரம்:இருவர் கைது\n இனி இப்படி செய்தால் சீரியசாக நடவடிக்கை எடுக்கப்படும், திரிஷாவை எச்சரித்த மீரா மிதுன்\nமதுரையில் கொரோனா தடுப்பு ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு\nபாலியல் தொழிலில் ஈடுபட்ட திருநங்கை துாக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arvloshan.com/2009/01/blog-post_23.html", "date_download": "2020-07-12T23:47:07Z", "digest": "sha1:MCZ6HTFNBI5RJX6EK7BA3DDU57FP2GS6", "length": 23791, "nlines": 467, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: மேலிருந்து பாருங்கள் அழகு தெரியும்", "raw_content": "\nமேலிருந்து பாருங்கள் அழகு தெரியும்\n\"இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்..\" என்ற கண்ணதாசனின் வரிகளை அடிக்கடி நாம் எடுத்துக்காட்டுகளாக கையாண்டாலும், எல்லா விஷயங்களுமே இருக்கும் இடத்தில் எங்கள் கண்களுக்கு அழகாகத் தோன்றுவதேயில்லை..\nஎங்கள் பூமியின் அழகு கூட அவ்வாறு தான்.. பூமியின் ஒவ்வொரு அம்சமும் அழகானது. எனினும் வெற்றுக் கண்களுக்கு அந்த அழகு புரிவதும் இல்லை;அந்த அழகை ரசித்து பருகுவதற்கு எமது பரபரப்பான சூழலில் நேரமும் வாய்ப்பதில்லை..\nஇந்தப்படங்கள் மின்னஞ்சல் மூலமாக எனது வெளிநாட்டு நண்பர் ஒருவர் அனுப்பியது.. வான்பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட இந்த ஒளிப்படங்களில் எங்கள் பூமியின் ஒவ்வொரு கோணமும் எத்தனை அழகு பாருங்கள்..\nஇந்தப் படங்கள் எவற்றுக்கும் மேலதிக வர்ண சேர்க்கை எவையும் செர்க்கப்படவோ,கணினியால் graphix வித்தைகள் எவையும் காட்டப்படவோ இல்லையாம்...\nமேலிருந்து பார்க்கையில் மேலும் அழகு எமது பூமி.. ஒவ்வொரு இடமுமே கை தேர்ந்த ஓவியன் ஒருவனால் தீட்டப்பட்டு, அழகான,பொருத்தமான வர்ணக்கலவை கொடுக்கப்பட்ட சிறந்த ஓவியம் போல..\nரசியுங்கள்;வாழ்த்துங்கள் அந்தப் பெயர் அறியா கமெராக் கவிஞனை ..\nகிராபிக்ஸ் தொழில்நுட்பம் போல இருக்கிறது லோசன். என்னதான் இந்தப்படங்களை இயல்பாக எடுத்திருந்தாலும், கணினி வரைகலை மூலம் தான் இப்படி மாற்றியிருக்க முடியும். சரிதானே\nமுதல்த்தடவை உங்கள் வாசலேறி வந்திருக்கிறேன்\nஅந்தப் பெயர் அறியா கமெராக் கவிஞனை .. வாழ்த்துவதோடு\nவானொலிக்க் கலைஞர் உங்களையும் வாழ்த்துகிறேன்\nஏன்னா டபிள் மீனிங்ல ஒரு தலைப்பு\nகலை - இராகலை :) :)\ntamil cinema //கிராபிக்ஸ் தொழில்நுட்பம் போல இருக்கிறது லோசன். என்னதான் இந்தப்படங்களை இயல்பாக எடுத்திருந்தாலும், கணினி வரைகலை மூலம் தான் இப்படி மாற்றியிருக்க முடியும். சரிதானே\nநானும் அப்படித் தான் நினைத்தேன்.. ஆனால் எனக்கு அனுப்பிய நண்பர் இது ஒரிஜினல் படங்கள் தான்.. எந்த ஒரு செயற்கை சேர்க்கையும் இல்லை என்றார்..\nமிக்க நன்றி.. தொடர்ந்தும் அடிக்கடி வாருங்கள்.. எனது முன்னைய பதிவுகளையும் வாசித்துக் கருத்து சொலலுங்கள்\nஎன்ன கொடும சார் - //ஏன்னா டபிள் மீனிங்ல ஒரு தலைப்பு//\nஉங்க பார்வையில பார்த்தா அப்பிடித் தான் தெரியுமையா.. என்ன கொடுமைடா இது.. (பரவால்லையே பசங்க ரொம்பத் தெளிவா இருக்காங்க..)\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசகோதரா முத்துக்குமரா, யார் நீ\nஉலகின் வேகமான மனிதர் பிரணாப் முகர்ஜி \nமேலிருந்து பாருங்கள் அழகு தெரியும்\nவேலை வெட்டியற்ற அமெரிக்கரும்,வேலை தொடங்கிய ஜனாதிபத...\nஒபாமா வழி.. லிங்கன் வழி \nவானொலி வறுவல்கள் 4- யாருக்கு நன்றி\nவிஜய் டிவி ஜெகனும் என் மகனும்\nசிறையில் அடித்தும் புத்தி வரவில்லையா\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nமென்டிசின் சாதனை, மகேலவின் சாதனை & சறுக்கல்\n2008- கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 2\n2008 - கார்ட்டூன்கள் வடிவில் - பகுதி 1\nஇலங்கையில் எயார்டெல் - எதிர்பார்ப்புகள் & சலுகைகள்\nBreaking news- பீட்டர்சன் ராஜினாமா\nசிலம்பாட்டம் - பிரிச்சு மேஞ்சிருவேன்..\nஇறந்த டெஸ்ட் போட்டியிலும் உயிர்\nகுடிகாரப் புதுவருடம் & 2009இற்கான 9 சிந்தனைகள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nஇந்தியாவின் உலகக் கிண்ண வெற்றி - சொல்பவை என்ன\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\n\"நாத்திக- கம்யூனிசம்\" குறித்து ஒரு \"செக்யூலரிஸ்ட்\" கூறிய அவதூறுகள்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: மேற்கு இந்தியா முன்னிலை\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nபதில் அளிப்பதில் சிறிது அச்சம் உண்டு\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nலாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்\nஇது விதிவிலக்குகளின் கதை - 01 : யார்க்கெடுத்துரைப்போம்\n2 மினிட்ஸ் ப்ளீஸ் 1 / விடாமுயற்சி\nபிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை \nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்பது எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-07-12T21:21:58Z", "digest": "sha1:XOOYSCZ237TFIPSLUFCVA7PC37W2KEDR", "length": 6435, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தமிழ்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nதமிழ் புத்தாண்டுக்கு தமிழில் டுவிட்\nராஜராஜ சோழன் தமிழ்ப்பற்று இல்லாதவரா\nதமிழில் இல்லாத வார்த்தையும் ஆங்கிலத்தில் இல்லாத வார்த்தையும்\nFriday, October 18, 2019 11:18 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தமிழகம், தினம் ஒரு தகவல், நிகழ்வுகள் Siva 0 146\nசென்னை டிபிஐ கட்டிடத்தில் அ, ஆ, இ, ஈ: தமிழார்வளர்கள் பாராட்டு\nதமிழச்சி ஆனால் தமிழ் தெரியாது மிதிலிராஜை கிண்டல் செய்த ரசிகர்\nஇது சிறுத்தையின் கூட்டம் ஜாக்கிரதை மத்திய அரசை எச்சரித்த துரைமுருகன்\nரயில்வேயின் அறிவிப்பு கண்டிக்கத்தக்கது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டன அறிக்கை\nஇது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா\nமீண்டும் தமிழுக்கு தமிழுக்குக் கிடைத்த வெற்றி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏவுக்கு 15 நாள் காவல்:\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா:\nரிலையன்ஸ் ஜியோவில் குவியும் முதலீடுகள்\nகிணற்றில் தவறி விழுந்தவரை மீட்க சென்ற தீயணைப்பு வீரர் உயிரிழப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.languagesdept.gov.lk/web/index.php?lang=ta", "date_download": "2020-07-12T22:07:20Z", "digest": "sha1:VJJYD37FK4EHT574ZC3ZC626C6B3KSB7", "length": 6117, "nlines": 91, "source_domain": "www.languagesdept.gov.lk", "title": "அரசகரும மொழிகள் திணைக்களம்", "raw_content": "\nவெளியீடுகள் மற்றும் விற்பனைப் பிரிவு\nவெளியீடுகள் மற்றும் விற்பனைப் பிரிவு\nவருடம், தே.அ.அ இலக்கத்தை தெரிக\nஅனைத்தையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்\nபதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபார்வையிட இங்கே கிளிக் செய்யவும்\nபரீட்சை தொடர்பான தகவல்சிங்களம் / தமிழ் மொழிபெயர்ப்பு கருவிதிரிமொழி அகராதி\nM - கற்கைக்குப் பதிவு செய்க\nசத்திய மற்றும் இணைந்த சேவை மொழிபெயர்ப்பாளர்கள்\nஇலங்கையில் மொழி தொடர்பான அடிப்படைச் சட்டமானது 1978 இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் IVஆவது அத்தியாயத்தில் காட்டப்பட்டுள்ளது. அதிலுள்ள ஏற்பாடுகள் 13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தினாலும் (1987) 16ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தினாலும் (1988) திருத்த��் செய்யப்பட்டுள்ளன. மேலும் அரசியலமைப்பின் IIIஆவது அத்தியாயத்தில் 12(2)ஆவது உறுப்புரையில் மொழி உரிமையானது அடிப்படை உரிமையாகக் காட்டப்பட்டுள்ளது.\nமொழி ஆய்வக வகுப்புகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன\nதேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு\nதேசிய மொழிக் கல்வி மற்றும்\nபதிப்புரிமை © 2020 அரசகரும மொழிகள் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tongyidaqz.com/ta/products/chain-block/super-lux-chain-blocks/", "date_download": "2020-07-12T23:53:12Z", "digest": "sha1:GS5PM6JHRN5UBXC2CLOSPHGWSN6VXBH3", "length": 7272, "nlines": 185, "source_domain": "www.tongyidaqz.com", "title": "சூப்பர் லக்ஸ் செயின் பிளாக்ஸ் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் | சீனா சூப்பர் லக்ஸ் செயின் பிளாக்ஸ் தொழிற்சாலை", "raw_content": "\nஉயர் பாதுகாப்பு வலயம் செயின் பிளாக்ஸ்\nசூப்பர் லக்ஸ் செயின் பிளாக்ஸ்\nபி.ஏ. மினி எலக்ட்ரிக் Hoist\nசூப்பர் லக்ஸ் செயின் பிளாக்ஸ்\nஉயர் பாதுகாப்பு வலயம் செயின் பிளாக்ஸ்\nசூப்பர் லக்ஸ் செயின் பிளாக்ஸ்\nபி.ஏ. மினி எலக்ட்ரிக் Hoist\n5 டன் கையேடு செயின் Hoist 3 டன் கை செயின் Hoist 10 டி ...\n2 டன் கையேடு செயின் கப்பி Hoist 3 டன் கையேடு செயின் எச் ...\nகையேடு செயின் பிளாக் 1 டன் 2 டன் தூக்கும் செயின் பிளாக் 1 ...\nதோயோ வடிவமைப்பு செயின் கப்பி பிளாக் செயின் Hoist\n1ton செயின் பிளாக் வன்பொருள் கருவிகள் Ce சான்றிதழ் 1 டி ...\nசெயின் Hoist 1 டன் 3 மீட்டர் செயின் பிளாக் லிஃப்டிங் கிரேன்கள்\n1 டன் உயர் பாதுகாப்பு வலயம் செயின் பிளாக் 3 மீட்டர் 2 டன் கையேடு செயின் பிளாக்\nசூப்பர் லக்ஸ் செயின் பிளாக்ஸ்\nலிஃப்டிங் கருவி 2 டன் செயின் 5ton உயர்தர 3ton ...\nசெயின் Hoist 3 டன் 5 டன் கை செயின் Hoist 1 டன் ...\n5 டன் கையேடு செயின் Hoist 3 டன் கை செயின் Hoist ...\nகருவியை கையாளும் தூக்கும் Equipments 10 டன் காண் ...\nநல்ல செயின் பிளாக் 10 டன் கையேடு செயின் பிளாக் 5 வரை ...\nவி செயின் பிளாக் 1 டன் 6 மீட்டர் செயின் பிளாக் 2 டன் ...\nசெயின் Hoist Vd வகை 1 டன் செயின் Hoist 2 டன் மேன் ...\nVD செயின் Hoist 1 டன் கையேடு செயின் Hoist 3 மீட்டர் ...\n3 டன் Kito வகை செயின் Hoist 5 டன் Kito செயின் ஹோ ...\nKito செயின் பிளாக் 2 டன் Kito செயின் Hoist 1 டன்\n10 டன் கையேடு செயின் Hoist 5 டன் கட்டுமான லி ...\nசெயின் பிளாக்ஸ் 20 டன் கை செயின் பிளாக் 10 டன் 3 எம் ...\n123456அடுத்த> >> பக்கம் 1/6\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமேலும் உங்கள் Cantonfair மகிழுங்கள்\n2017 மத்திய கிழக்கு வன்பொருள் Exhi கலந்து ...\nஒவ்வொரு ஆண்டும் CANTON கண்காட்சி ஒவ்வொரு முறையும் கலந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinasuvadu.com/david-warner-giving-puffass-to-duff-to-prabhas", "date_download": "2020-07-12T22:37:02Z", "digest": "sha1:3GF4L3Y4UCKNZ4QHD4NNEVWRSZBQNC6H", "length": 5992, "nlines": 93, "source_domain": "dinasuvadu.com", "title": "பிரபாஸா.? வார்னரா.? பாகுபலி பிரபாஸ்க்கு டஃப் கொடுக்கும் டேவிட் வார்னர்.!", "raw_content": "\nசோபூரில் நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா.. ஆளுநருக்கு கொரோனா \"நெகடிவ்\"\nமதுரையில் ஜூலை 15-ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்\n பாகுபலி பிரபாஸ்க்கு டஃப் கொடுக்கும் டேவிட் வார்னர்.\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதித்துள்ள நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சமூக வலைதளத்தில் சுறுசுறுப்பாக இருந்து வருகின்றனர்.அதே போலவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.\nஇந்நிலையில் இவர் டிக் டாக் செய்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளிட்டுள்ளார். தற்போது ஒரு புகைப்படத்தை வெளிட்டுள்ளார், அந்த புகைப்படத்தில் செம்ம ஹிட் அடித்த பாகுபலி பிரபாஸ் புகைப்படத்தையும் வார்னர் அதேபோல் உடை அணிந்து கொண்டு அவருடன் கம்பேர் செய்து இதில் யாருடைய காஸ்டியூம் நல்ல இருக்கு என்று கேள்வி எழுப்பியுள்ளார் இதோ நீங்களே பாருங்கள்.ஏற்கனவே இந்த பாகுபலி உடையில் இவரும் இவரது மகனும் சேர்ந்து ஒரு டிக் டாக் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nரோஹித் - வார்னர் இருவரில் யாருடன் தொடக்க வீரராக இறங்க ஆசைப்படுகிறீர்கள்..\nENG vs WI முன்னிலையில் நிற்கும் வெஸ்ட் இண்டீஸ்..\nதாதாவை மிஞ்சிய ரோஹித் குழந்தை.\n#INDvsNZ கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத நாள்.. தோனியின் கடைசி போட்டி\nசிறந்த டி20 கேப்டன் ரோஹித் சர்மா..\nஇங்கிலாந்து அணியை வேகப்பந்து வீச்சில் மிரட்டிய ஜேசன் ஹோல்டர் \nதோனி ஓய்வு பெறுவது சாத்தியமில்லை..\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து - சவுரவ் கங்குலி..\nஇன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ நல்வாழ்த்துக்கள்- ரோஹித்..\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் \"தாதா\" - சச்சின்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE", "date_download": "2020-07-12T21:32:11Z", "digest": "sha1:IJOPS5U4YHE5GO56PF5UYU2M6W5UUBXF", "length": 4512, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஊசிக்களா - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 ஏப்ரல் 2016, 11:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/faf-du-plessis-david-miller-relay-catch-savaus.html", "date_download": "2020-07-12T22:33:46Z", "digest": "sha1:SXEORSR2WFGWSF7DBCDYHTG53YY5YE46", "length": 6380, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "டு பிளிசிஸ், மில்லர் Faf du Plessis, David Miller relay catch SAvAUS | Sports News", "raw_content": "\n’.. ‘மேட்ச்சில் நடந்த மேஜிக்கல் கேட்ச்’.. வைரல் ஆகும் வீடியோ\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டு ப்ளிசிசும் டேவிட் மில்லரும் இணைந்து மிட்சல் மார்ஷ் அடித்த பந்தை அட்டகாசமாக கேட்ச் பிடித்து அவுட் ஆக்கியுள்ளனர்.\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 2ஆவது 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் மார்ஷ் களமிறங்கியபோது, லுங்கி நிகிடி வீசிய பந்தை எதிர்கொண்டார்.\nஅப்போது அந்த பந்தை பவுண்டரியை நோக்கி தூக்கி அடித்தார்.\nவெகு உயரத்தில் எழும்பி எல்லைக்கோட்டைத் தாண்டி செல்ல முயன்ற பந்தை அங்கு நின்றிருந்த டு ப்ளிசிஸ் எகிறி அடித்து மைதானத்துக்குள் லாவகமாக தட்டிவிட, அங்கு நின்று கொண்டிருந்த டேவிட் மில்லர் அற்புதமாக கேட்ச் செய்தார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.\n'இந்த தோல்வினால 'உலகமே முடிஞ்சிருச்சுனு' அர்த்தம் இல்ல'... 'உச்சகட்ட ஆதங்கத்தில்'... கொட்டித் தீர்த்த 'கோலி'... 'உச்சகட்ட ஆதங்கத்தில்'... கொட்டித் தீர்த்த 'கோலி\n‘81 பந்துகளுக்கு 11 ரன்கள் தானா’... ‘இது ரொம்ப ஓவர் பாஸ்’... ‘பொறுமைய சோதிக்காதீங்க’... ‘இந்திய வீரரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்’\nVideo: அவருக்கு போய்... இப்டி ஒரு 'கெட்ட' பேரை வாங்கிக் குடுத்துட்டீங்களே... 'சின்னப்பையனை' விளாசும் ரசிகர்கள்\nVideo: 'கெட்ட வார்த்தை' பேசுறத எப்போ தான் விடுவாரோ... கேப்டனுக்கு 'எதிராக' பொங்கும் ரசிகர்கள்\nஇது கண்டிப்பா ‘அவரோடது’ தான்... ‘ஃபீல்டிங்க’ பாத்தாலே தெரியல... ‘வைரலாக’ பரவும் வீடியோ...\nVideo: ஆடாம, அசையாம 'அப்டியே' நில்லுங்க... 'இந்தா' வந்துறேன்... திடீரென 'தலைதெறிக்க' ஓடிய கேப்டன்... திகைத்துப்போன ரசிகர்கள்\nVideo: 'மைக்ரோ' நொடியில் ஸ்டெம்பைத் 'தகர்த்த' பந்து... உண்மையிலேயே அவுட்டா... 'திகைத்து' நின்ற இளம்வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/maruti-introduces-online-configurator-for-dzire-bs6-model-021439.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-12T21:48:31Z", "digest": "sha1:4NFIXGS35LRPJ4GBSCHBZS2NGG5SLO55", "length": 22421, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய மாருதி டிசையர் காரை ஆன்லைனிலேயே பார்த்து வாங்குவதற்கான வசதி! - Tamil DriveSpark", "raw_content": "\nகட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க\n10 hrs ago விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\n13 hrs ago எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\n15 hrs ago புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\n17 hrs ago பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nNews ஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டா���் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய மாருதி டிசையர் காரை ஆன்லைனிலேயே பார்த்து வாங்குவதற்கான வசதி\nபுதிய மாருதி டிசையர் காரின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்களை இருந்த இடத்தில் இருந்தே பார்த்து முன்பதிவு செய்வதற்கான புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nகாம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் மாருதி டிசையர் கார்தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்த நிலையில், வடிவமைப்பில் மாற்றங்கள் மற்றும் புதிய பிஎஸ்6 பெட்ரோல் எஞ்சினுடன் மாருதி டிசையர் காரின் பொலிவு கூட்டப்பட்ட மாடல் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.\nஅதிக சிறப்பம்சங்களுடன் வந்துள்ள இந்த காரை முன்பதிவு செய்வதற்கு வாடிக்கையாளர்கள் பலர் தயாராக இருந்தனர். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் காரணமாக, ஷோரூம்கள் மூடப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யக்கூட இயலாத நிலை உள்ளது.\nஅதாவது, புதிய கார் வந்தால் கார் ஷோரூமுக்கு நேரடியாக சென்று பார்த்து, வசதிகள், சிறப்பம்சங்கள், டிசைன் உள்ளிட்டவற்றை பார்த்து வாங்குவதே வாடிக்கையாளர்களுக்கு வழக்கம். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இந்த முறையையே விரும்புகின்றனர்.\nஆனால், தற்போது ஷோரூம்கள் மூடப்பட்டுள்ள நிலையில், புதிய டிசையர் காரை முன்பதிவு செய்ய விரும்புவோருக்கு புதிய வசதியை மாருதி சுஸுகி அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது, மாருதி டிசையர் காரின் டிசைன், வசதிகள், எஞ்சின் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் படங்களுடன் முழுமையாக ஆன்லைனில் பாரக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇந்த வசதி மூலமாக வீட்டில் இருந்தபடி, கம்ப்யூட்டர் அல்லது மொபைல்போனிலேயே புதிய மாருதி டிசையர் காரை 360 டிகிரி கோணத்தில் பார்க்க முடியும். அதாவது, நேரடியாக பார்ப்பது போன்ற அனுபவத்தை இந்த வசதி தரும்.\nஇந்த வசதி மூலமாக வீட்டில் இருந்தபடி, கம்ப்யூட்டர் அல்லது மொபைல்போனிலேயே புதிய மாருதி டிசையர் காரை 360 டிகிரி கோணத்தில் பார்க்க முடியும். அதாவது, நேரடியாக பார்ப்பது போன்ற அனுபவத்தை இந்த வச��ி தரும்.\nமேலும், காரை ஆன்லைனிலேயே முன்பதிவு செய்வதற்கான வசதியும் உள்ளது. காரின் வேரியண்ட், வண்ணத் தேர்வு மற்றும் அருகிலுள்ள ஷோரூமை தேர்வு செய்து கொண்டு முன்பதிவு செய்ய முடியும். கார் எப்போது டெலிவிரி கொடுக்கப்படும் என்ற விபரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.\nபுதிய மாருதி டிசையர் காரில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், 15 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள், எல்இடி ரியர் காம்பினேஷன் விளக்குகள் உள்ளன. உட்புறத்தில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4.2 அங்குல மல்டி இன்ஃபர்மேஷன் திரை மற்றும் அனலாக் மீட்டர்களுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது.\nஇந்த காரில் புதிய 1.2 லிட்டர் டியூவல்ஜெட் பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 90 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.\nமேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 23.26 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு லிட்டருக்கு 24.12 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று மாருதி தெரிவிக்கிறது.\nமாருதி டிசையர் காரில் டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.\nபுதிய மாருதி டிசையர் கார் ரூ.5.89 லட்சம் முதல் ரூ.8.80 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் ஆரா உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கிறது.\nவிரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nசூப்பர்... இந்திய ரயில்வே - மாருதி சுஸுகி கூட்டாக இணைந்து செய்த நல்ல காரியம்... என்னனு தெரியுமா\nஎக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nஇந்தியாவிலேயே ஆற்றல்மிக்க மாருதி சுசுகி ஸ்விஃப்ட் டீசல் கார் இதுதான்.. டார்க்திறன் எவ்வளவு தெரியுமா\nபுதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\nமாருதி கார்களுக்கான பருவமழை கால பரிசோதனை திட்டம் ���றிமுகம்\nபாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nமாருதி சுசுகியின் புதிய எக்ஸ்எல்5 கார் மீண்டும் இந்தியாவில் சோதனை ஓட்டம்...\nகொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா\nஇந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...\nஜூன் மாதம் விழுந்த பலத்த அடி... மாருதி சுஸுகி நிறுவனத்தை வெச்சு செய்யும் கொரோனா வைரஸ்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nஇந்தியாவிற்கு பெருமை தேடி தந்த ராயல் என்பீல்டு... சர்வதேச நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை\nஎலண்ட்ரா என்-லைன் காரின் டீசர் படங்களை வெளியிட்டது ஹூண்டாய்... காரின் தோற்றம் இவ்வாறு தான் இருக்கும்\nஇசைக்கு ஏற்ப டான்ஸ் ஆடும் மஹிந்திரா தார்... இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க, வருத்தப்படுவீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/75-years-deep-friendship-between-k-anbazhagan-and-m-karunanidhi-379023.html", "date_download": "2020-07-12T22:51:58Z", "digest": "sha1:OVH4IR263FGTPH4IIKMEQMVB6XJ3QIWD", "length": 29478, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"இதோ.. நானும் வருகிறேன் தோழா\".. நண்பனை சந்திக்க கிளம்பி சென்ற அன்பழகன்.. இரு நண்பர்களின் கதை இது! | 75 years deep friendship between k anbazhagan and m karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nராஜஸ்தானில் பரபரப்பு.. பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சச்சின் பைலட் இன்று சந்திக்க போவதாக தகவல்\nஆம்பூரில் பைக்கை போலீசார் பறிமுதல் செய்ததால் ஆத்திரம்.. நடுரோட்டில் இளைஞர் தீக்குளிப்பு\nகிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. தீயணைப்பு வீரரும் பலி.. அடுத்தடுத்து தீயணைப்பு வீரர்கள் மயக்கம்\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா தொற்று.. ஆளுநர் தமிழிசைக்கு நெகட்டிவ்\n72,000 நவீன துப்பாக்கிகள்.. அமெரிக்காவிடம் இருந்து மீண்டும் வாங்கும் இந்திய ராணுவம்.. மாஸ் திட்டம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nAutomobiles விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"இதோ.. நானும் வருகிறேன் தோழா\".. நண்பனை சந்திக்க கிளம்பி சென்ற அன்பழகன்.. இரு நண்பர்களின் கதை இது\nசென்னை: கலைஞர் கருணாநிதி - பேராசிரியர் அன்பழகன் = இவர்களின் நட்பு அபாரமானது.. மலைக்கத்தக்கது... இவர்களுக்குள் அப்படி என்ன ஒரு நெருக்கம் ஏன் இணக்கம்\nபேராசிரியர் அன்பழகனுக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் இடையிலான ஆழமான நட்பு\n2 பேரும் பிறந்தது ஒரே மாவட்டம்தான்.. பேரறிஞர் அண்ணா 'பேராசிரியர் தம்பி' என என்று அழைத்தார்... \"எனக்கு அக்காள் உண்டு.. ஆனால் அண்ணன் இல்லை... பேராசிரியர்தான் என் அண்ணன் என்றார் கருணாநிதி.. ஆனால் அன்பழகன் தன்னை அறிமுகப்படுத்தி கொள்வது எப்படி தெரியுமா முதலில் நான் மனிதன், 2-வது நான் அன்பழகன், 3-வது நான் சுயமரியாதைக்காரன், 3-வதுஅண்ணாவின் தம்பி, 5-வது கலைஞரின் தோழன் என்றே சொல்வார்.\nஅண்ணாவின் மறைவுக்கு பிறகு நாவலர் அணி, கருணாநிதி என 2 அணிகள் உருவாயின.. எந்த அணிக்கும் ஆதரவு தராமல் அன்பழகன் தனித்து நின்றார்.. ஒரு கட்டத்தில் நாவலர்தான் கட்சியின் தலைமை பொறுப்பிற்கு சரியானவர் என்று சொல்ல, ஆனால் அன்பழகனோ கருணாநிதியின் தலைமையை ஏற்றார்..\n\"பேராசிரியர் எங்கே\".. அன்றே நண்பனை தேடிய கருணாநிதி.. இதோ இன்று புறப்பட்டு விட்டார் அன்பழகன்\nதிமுகவின் சோதனையான காலக்கட்டம் என்றால் 1975 ���ாலக்கட்டத்தை சொல்லலாம்.. கருணாநிதியை பலரும் ஒதுக்கிவிட்டு சென்றனர்.. பாராமுகம் தொடர்ந்தது.. மனதளவில் இடிந்து போனார்... அந்த சமயத்தில் கருணாநிதி எந்த பக்கம் திரும்பினாலும் பேராசிரியர் மட்டுமே தன்னை நம்பிக்கையுடன் உற்று நோக்கி நின்று கொண்டிருப்பதை உணர்ந்தார்... இதுதான்.. இது ஒன்றுதான் திமுகவில் கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் மதிப்புடன் வைக்கப்பட காரணமாயிற்று.\nஎம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது திமுக கண்ட வனவாசத்தின்போதும் சரி, எமர்ஜென்சி காலத்திலும் சரி, கருணாநிதியின் அருகாமையிலேயே தன் நம்பிக்கை விதையை தூவி கொண்டே இருந்தார் அன்பழகன்.. இதுதான் கருணாநிதியின் இதயத்தில் ஒட்டிக் கொண்டது. \"கார்ல் மார்க்ஸுக்கு ஏங்கல்ஸ் போல.. கருணாநிதிக்கு பேராசிரியரும்\" என்று முக ஸ்டாலின் ஒருமுறை தெரிவித்திருந்தார்.. இது நூறு சதம் உண்மை.. அப்பாவிடம் பெயர் வாங்குவதை விட பெரியப்பாவிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்ப கஷ்டம் என்று ஸ்டாலின் சொன்னதும் சரியான வார்த்தைகளே.\nமனதில் பட்டதை படக்கென சொல்லிவிடுவார் அன்பழகன்.. சொன்னபடியே செய்துவிடவும் கூடியவர்... அதனால்தான் திமுகவில் அவரது கருத்துக்கு தனி முக்கியத்துவம் கிடைத்தது.. எந்தவொரு சூழலில் அன்பழகனுக்கு எள்ளளவும் மதிப்பு குறையாமல் கருணாநிதி மிக ஜாக்கிரதையாக பார்த்து கொண்டார். அதேசமயம் அவருக்கு உரிய பதவி, சரியான மேடை, தக்க பதவி தந்து.. அதனை திமுகவின் வளர்ச்சிக்கும் திசை திருப்பி கொண்டார்\nஅன்பழகனுக்கு பிறந்த நாள் என்றால் போதும், ஆஸ்பிரின் தோட்டப்பகுதிக்கு விரைந்து சென்று வாழ்த்து சொல்வார் கருணாநிதி.. ஒரு கட்டத்தில் கருணாநிதி வீல்சேர் வாழ்க்கையை சந்திக்க துவங்கியபோது, அன்பழகனே நேரில் வந்து கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்று கொண்டு போவார்.. ஒருவருக்கொருவர் பார்த்தவுடனேயே கைகளை இறுக பற்றிக் கொள்வார்கள்.. எடுத்த எடுப்பிலேயே வார்த்தைகள் விழுவது குறைவுதான்.. காரணம், சில நிமிட ஆழ்ந்த மவுனமும், கைப்பிடி இறுக்கமும் அந்த இடத்தில் நூறு கோடி வார்த்தைகளுடன் அளவாளாவி கொண்டிருக்கும்.\nஇருவருக்கும் இடையில் முரண்பாடுகள் வந்ததே இல்லை. தன்னை விட சிறிய வயதில் ஒருவர் தலைவராக இருக்கிறாரே என்ற எண்ணம் பேராசிரியருக்கும் இறுதிவரை தோன்றவே இல்லை.. யாரேனும் இடையில் புகுந்து இப்படி ஒரு சந்தேகத்தை எழுப்பினாலும் \"கட்சித் தலைவருக்கு உரியபடி அவரால் இருக்க முடிகிறது... அதனால் அவரை திமுகவின் தலைவராக ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை\" என்று நெத்தியடி பதிலை தந்துவிடுவார் பேராசிரியர்.\n1979ம் ஆண்டு திமுக நடந்த ஒரு சம்பவம்: அதிமுக - திமுக இணைப்பது பற்றின பேச்சு துவங்கிய காலகட்டம் அது.. கருணாநிதியின் நெருங்கிய நண்பர் பிஜுபட்நாயக் ஒரிசாவில் இருந்து கிளம்பி பேச்சுவார்த்தை நடத்த சென்னை வருகிறார்.. ரொம்ப நேரம் பேசுகிறார்கள்.. இரு திராவிட கட்சிகளும் இணைந்தால், அதற்கு கொடி எப்படி இருக்க வேண்டும், சின்னம் எப்படி இருக்க வேண்டும், முக்கியமாக யார் தலைவராக இருப்பது என்று விவாதங்கள் எப்போதுமே பொறுமை காக்கும் அன்பழகன் அன்று தான் தன் முதலும் - கடைசியுமான கோபத்தை கக்கினார்.. \"கருணாநிதி வேண்டுமானால் அதிமுகவுக்கு போகட்டும், அவர் ஒன்றும் திமுகவின் சொத்து இல்லை\" என்றார்.. இதை பார்த்து மிரண்டது பிஜுபட்நாயக் அல்ல, கருணாநிதிதான்.. உடனடியாக திமுக இணைப்பு திட்டத்தை கைவிட்டார்.\n3 வருடங்களுக்கு முன்பு ஒருநாள் கருணாநிதியை காண அன்பழகன் சென்றிருந்தார்.. கலைஞர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. திடீரென அன்பழகனின் கையை பிடித்து முத்தம் தந்தார்.. ஏன் தந்தார் என்றும் தெரியவில்லை.. எதை நினைத்து தந்தார் என்றும் தெரியவில்லை.. இத்தனைக்கும் கருணாநிதியால் கையை பிடித்து இழுத்து முத்தம் தரும் அளவுக்கு வலிமை குன்றி இருந்தார்.. அந்த முத்தத்தின் ஈரத்தின் அர்த்தம் ஒருவேளை பேராசிரியருக்கு மட்டும் தெரிந்திருக்கலாம்.. ஆனால் இதுதான் கருணாநிதி, தன் அண்ணனிடம் பாசத்தை பொழிந்த இறுதி தருணம்\nகருணாநிதி மறைந்தவுடன் அவரது இறுதி முகத்தை காண நிலைகுலைந்து போய் அருகில் வந்து நின்றார் பேராசிரியர்.. ஸ்டாலினும் கனிமொழியின் மகன் ஆதித்யாவும் கைத்தாங்கலாக அன்பழகனை அழைத்து வந்தனர்.. வெகுநேரம் கருணாநிதியின் உடலையே பார்த்துநின்றார்.. அங்கிருந்தோரிடமும் எதுவும் பேசவில்லை.. 1942-ல் முதன்முதலாக கருணாநிதியை பார்த்ததுமுதல், வெற்றி, தோல்வி, அவமானம், சிறைவாசம், நெருக்கடிநிலை, கட்சி கண்ட சோதனை.. பதவி போனது, பிள்ளைகளின் திருமணங்கள், பேரன், பேத்திகளின் திருமணங்கள், வீல்சேர் வாழ்வு, படுத்த படுக்கையான இறுதி கட்டங���கள் வரை எத்தனையோ காட்சிகள் பேராசிரியருக்கு அந்தக்கணம் வந்து போயிருக்கவே செய்யும்... ரோஜாப்பூவை கையில் எடுத்து தம்பியின் காலடியில் போட்டார்.. \"போய் வா தோழனே\" என்று அவரது கடைசி பார்வை அர்த்தங்களை உதிர்த்தது.\nசில தினங்களுக்கு முன்பு, பேராசிரியர் சீரியஸ் என்ற தகவல் ஆஸ்பத்திரி வட்டாரங்களில் இருந்து வெளிவந்தது.. டாக்டர் ராமதாஸ் முதல், ஜிகே வாசன் வரை துடித்து போய் ஓடிவந்தனர்.. பேராசிரியரையே தீர்க்கமாக உற்று நோக்கியபடி இருந்தார் வாசன்.. இப்போது அதிமுக கூட்டணியில் இருந்தாலும், தனக்கும் பேராசிரியருக்குமான நெருக்கமும், இணக்கமும் அளவிட முடியாதது என்று அங்கிருந்த ஆ.ராசாவிடம் கண்கலங்கியபடி சொன்னார்.. இப்படி ஜிகே வாசன் என்றில்லை.. ஒவ்வொரு தலைவர்களுக்கும் பேராசிரியருடன் துளிர்த்து தழைந்த அந்த உறவுகளை பற்றி நினைவுகூற, வரலாறுகளையும், சரித்திர சம்பவங்களையும், உருக்கும் நிகழ்வுகளையும் ஏராளமாகவே வழங்கிவிட்டு போயுள்ளார் பேராசிரியர்\nதிமுக மாநாடுகளில் முழங்கிய அந்த கம்பீர குரல் இன்று அடங்கி போய்விட்டது.. தத்துவத்தையும், களப்பணியையும் சரிவிகிதத்தில் பாய்ச்சிய திறன் இன்று ஒடுங்கிவிட்டது.. ஆனால் தூவப்பட்ட லட்சிய விதைகளும்.. கழகத்தை கட்டிக்காக்க கற்பிக்கப்பட்ட எடுப்பான பாடங்களும் என்றும் நிலைத்து நிற்கும்... இன்று கழகத்தின் இமயம் சரிந்தாலும், சீனப் பெருஞ்சுவர் எப்படி இன்று அதிசயமாக நிற்கிறதோ.. அப்படி பேராசிரியரும் திமுகவின் அதிசயமாக விளங்கிகொண்டே இருப்பார்.. தன் பிரம்மாண்டம் இழக்காமல்\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nதமிழகத்தில் இன்று பரிசோதனை அதிகம், குணம் அடைந்தவர்களும் மிக அதிகம்.. விவரம்\nமதுரை டூ கன்னியாகுமரி.. மோசமான பாதிப்பு ..எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா.. லிஸ்ட்\nதமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 4244 பேர் பாதிப்பு.. சென்னையில் ஆச்சர்ய மாற்றம்\nசித்த மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது... ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தகவல்\nரூ.12,000 கோடியில் நெடுஞ்சாலை டெண்டர் எதற்கு... என்ன அவசரம் வந்தது இப்போது... என்ன அவசரம் வந்தது இப்ப���து...\nமதுரையில் ஜூலை 14 வரை லாக்டவுன் நீடிப்பு - 15 முதல் ரிலாக்ஸ் - அரசு அறிவிப்பு\nதமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகாங்கிரஸ் அறிக்கையில் ஜாதிப்பெயர்... கே.எஸ்.அழகிரி மீது குவியும் புகார்கள்\nமும்பையின் தாராவியும், சென்னையின் கண்ணகி நகரும் நம்பிக்கை நட்சத்திரங்கள்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nஇடஒதுக்கீடு- தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பை முறைப்படுத்த வேல்முருகன் வலியுறுத்தல்\nதொடரும் திமுக உட்கட்சி மோதல்... பல மாவட்டங்களில் பஞ்சாயத்து பேசும் கே.என்.நேரு\nதிருப்போரூர் துப்பாக்கி சூடு.. போலீசார் விசாரணை.. காயமடைந்தவர் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-how-coimbatore-tirupur-erode-and-salem-flattened-the-covid-19curve-385542.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-12T21:30:07Z", "digest": "sha1:RIYUZUOEFJAWBATIIWTUFX7UWXJDTG7H", "length": 23688, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனாவை காலி செய்த கொங்கு மாவட்டங்கள்.. எப்படி நடந்தது சூப்பர் மாற்றம் | Tamil Nadu: How Coimbatore, Tirupur, Erode and Salem flattened the Covid-19 curve - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nராஜஸ்தானில் பரபரப்பு.. பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சச்சின் பைலட் இன்று சந்திக்க போவதாக தகவல்\nஆம்பூரில் பைக்கை போலீசார் பறிமுதல் செய்ததால் ஆத்திரம்.. நடுரோட்டில் இளைஞர் தீக்குளிப்பு\nகிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. தீயணைப்பு வீரரும் பலி.. அடுத்தடுத்து தீயணைப்பு வீரர்கள் மயக்கம்\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா தொற்று.. ஆளுநர் தமிழிசைக்கு நெகட்டிவ்\n72,000 நவீன துப்பாக்கிகள்.. அமெரிக்காவிடம் இருந்து மீண்டும் வாங்கும் இந்திய ராணுவம்.. மாஸ் திட்டம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nAutomobiles விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவை காலி செய்த கொங்கு மாவட்டங்கள்.. எப்படி நடந்தது சூப்பர் மாற்றம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் கொங்கு மண்டல மாவட்டஙகளில் கொரோனா பாதிப்பு அடியோடு குறைய ஆரம்பித்தது. இந்நிலையில் கோவை, திருப்பூர், ஈரோடு சேலம் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்கள் கொரோனாவில் இருந்து மீண்ட மாவட்டங்களாக மாறி உள்ளன.\nதமிழகத்தில் ஆரம்பத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்த மாவட்டங்களாக கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள் இருந்தன. ஒவ்வொரு நாளும் கிடுகிடுவென பாதிப்புகள் உயர்ந்தன. கோவையிலும், திருப்பூரில் கொரோனா தொற்று எண்ணிக்கை மிக விரைவாக 100ஐ கடந்தன.\nஇப்படி கிடுகிடுவென தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்தாலும், பாதிப்பை தடுக்கும் பணிகளில் தீவிரமாக நடந்தது. இதற்கு நல்ல பலன் இப்போது கிடைத்துள்ளது.\nதமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கொரோனா.. ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு.. செம்ம மாற்றம்.. முழு விவரம்\nகொரோனா தொற்றால் தமிழகத்தில் ஆரம்பத்திலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக இருந்த ஈரோடு தான் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்ட முதல் மாவட்டமாக மாறியது. ஈரோட்டில் 70 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 69 பேர் குணம் அடைந்தனர். ஒருவர் மட்டும் உயிரிழந்தார். இதனால் கொரோனாவில் இருந்து மீண்டது ஈரோடு. ஆனால் மற்ற மாவட்டங்களை போல் ஈரோட்டில் கொரோனா அதன்பிறகு பாதிக்கவில்லை.குறிப்பாக கோயம்பேடு மூலம் ஈரோடு எந்த வகையிலும் பாதிக்கவில்லை. கொரோனா பாத��த்த பகுதிகளை தனிமைப்படுத்தி வீடு வீடாக சோதனை படுத்தியதால் தொற்று பாதிப்பு விரைவாக தடுக்கப்பட்டது. சுமார் ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு ஏற்படாத நிலையில் கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறி உள்ளது. பச்சை மண்டலமாக உள்ளது.\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இன்னொரு முக்கியமான கொங்கு மாவட்டம் திருப்பூர். உண்மையில் திருப்பூர் மாவட்டம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டிருப்பதை மிகப்பெரிய சாதனையாக பார்க்க வேண்டும். கிட்டத்தட்ட ஒரு குட்டி இந்தியாவையே உள்ளடக்கிய ஊர் திருப்பூர். பல்வேறு மாவட்ட மக்கள், பல்வேறு வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்யும் இந்த மாவட்டத்தில் தான் முதல்முறையாக அத்தியாவசிய பொருட்களுக்கு டோர் டெலிவரி சிஸ்டம் கொண்டுவரப்பட்டது. அத்துடன் சமூக விலகலும் கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் கொடை கொண்டுவந்தால் தான் மது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதும் இங்குதான். இப்படி சமூக விலகல் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டதாலும், சோதனைகளை அதிகப்படுத்தியதாலும் 114 பேருக்கு மேல் புதிதாக யாருக்கும் இன்று வரை தொற்று பாதிக்கவில்லை. அத்துடன 114 பேரில் 114 பேரையும் குணப்படுத்தி அசத்தியது திருப்பூர். இங்கு யாரும் உயிரிழக்கவில்லை. கோயம்பேடு சந்தை தொற்று திருப்பூரை பாதிக்கவில்லை என்பது முக்கியமான விஷயம் ஆகும்.\nதமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த கோவை மாவட்டம் கொரோனாவை வெல்ல கடும் போராட்டத்தை சந்தித்தது. ஆரம்பத்தில் திடீரென குறிப்பிட்ட பகுதியில் அதிகரித்த கொரோனா, அதன்பின்னர் திடீரென மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு பரவியது. ஆனாலும் விரைவாக அனைவரையும் கண்டுபிடித்து சோதித்து தனிமைப்படுத்தியது கோவை மாவட்ட நிர்வாகம். இதனால் படிப்படியாக தொற்று பாதிப்பு சரிந்தது. ஒருகட்டத்தில் புதிதாக பாதிப்புகள் ஏற்படவில்லை. குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வந்தது. இறுதியில் 146 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 114 பேர் குணம் அடைந்தனர். இரண்டு பேர் இறந்தனர் ,இதில் ஒருவர் இறந்த பின்னர் கொரோனா இல்லை என்பது சோதனையில் தெரியவந்தது. தற்போது கோவையில் கொரோனா பாதிப்புடன் யாரும் இல்லை. இதனால் கொரோனாவில் இருந்து மீண்ட மாவட்டமாக கோவை உருவெ��ுத்துள்ளது.\nசென்னை, பெங்களூருவை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முக்கிய தொழில் நகரமான சேலத்தில் கொரோனா பாதிப்பு ஆரம்பம் முதலே கட்டுக்குள் இருந்தது. படிப்படியாக அதிகரித்த போதும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. விரைவாக பாதித்தவர்களை தனிமைப்படுத்துதல், வெளிமாவட்டத்தில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவை தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. இது ஒருபுறம் எனில் மொத்தம் 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பபட்ட நிலையில் 30 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். தற்போது மருத்துவமனையில் உள்ள 5 பேரும் குணம் அடைந்துவிட்டனர். நாளை அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர். இதனால் கொரோனா இல்லாத மாவட்டமாக சேலம் உருவாகிறது. கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுமே கோயம்பேடு தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nதமிழகத்தில் இன்று பரிசோதனை அதிகம், குணம் அடைந்தவர்களும் மிக அதிகம்.. விவரம்\nமதுரை டூ கன்னியாகுமரி.. மோசமான பாதிப்பு ..எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா.. லிஸ்ட்\nதமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 4244 பேர் பாதிப்பு.. சென்னையில் ஆச்சர்ய மாற்றம்\nசித்த மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது... ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தகவல்\nரூ.12,000 கோடியில் நெடுஞ்சாலை டெண்டர் எதற்கு... என்ன அவசரம் வந்தது இப்போது... என்ன அவசரம் வந்தது இப்போது...\nமதுரையில் ஜூலை 14 வரை லாக்டவுன் நீடிப்பு - 15 முதல் ரிலாக்ஸ் - அரசு அறிவிப்பு\nதமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகாங்கிரஸ் அறிக்கையில் ஜாதிப்பெயர்... கே.எஸ்.அழகிரி மீது குவியும் புகார்கள்\nமும்பையின் தாராவியும், சென்னையின் கண்ணகி நகரும் நம்பிக்கை நட்சத்திரங்கள்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nஇடஒதுக்கீடு- தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பை முறைப்படுத்த வேல்முருகன் வலியுறுத்தல்\nதொடரும் திமுக உட்கட்சி மோதல்... பல மாவட்டங்களில் பஞ்சாயத்து பேசும் கே.என்.நேரு\n��ிருப்போரூர் துப்பாக்கி சூடு.. போலீசார் விசாரணை.. காயமடைந்தவர் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamil nadu coimbatore கொரோனா கோவை சேலம் ஈரோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/cochin/hens-laid-eggs-with-green-yolk-in-kerala-386817.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-07-12T23:08:53Z", "digest": "sha1:NEZ3AINWSTZK5K6ZSR7SSWKSJSR2MWHV", "length": 20588, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆம்லெட் சாப்பிட கோழி முட்டையை உடைச்சா.. OMG வரிசையா என்ன இது.. கண்கள் விரிய, அசந்து போன கேரளா | Hens laid eggs with green yolk in Kerala - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொச்சி செய்தி\nடெல்லியில் அகமது பட்டேலுடன் சச்சின் பைலட் சந்திப்பு; கட்சியை நினைத்து கவலை- கபில் சிபல் ஆதங்கம்\nVani Bhojan: தளதளன்னு இருக்கீங்களே.. வாணி போஜனை பார்த்து உருகும் ரசிகர்கள்\nரூ20 லட்சம் கோடி - தற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் எவை\nமதுரையில் ஜூலை 14 வரை லாக்டவுன் நீடிப்பு - 15 முதல் ரிலாக்ஸ் - அரசு அறிவிப்பு\nசுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி துபேவை ம.பி.யில் இருந்து அழைத்து வந்த கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொரோனா\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து.. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா..பரபரப்பு\nSports 'தல' போல வருமா.. இந்திய கிரிக்கெட்டின் வெற்றி நாயகன்...ரசிகர்களின் கனவு காதலன்\nMovies 36 வயசு தான் ஆகுது.. இன்னொரு இளம் பாலிவுட் நடிகர் மரணம்.. ஐஸ்வர்யா ராயுடன் நடித்து பிரபலமானவர்\nFinance டன்சோ பயனர்களின் தகவல்கள் ஹேக்கிங் மூலம் திருட்டு..\nAutomobiles எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆம்லெட் சாப்பிட கோழி முட்டையை உடைச்சா.. OMG வரிசையா என்ன இது.. கண்கள் விரிய, அசந்து போன கேரளா\nகொச்சி: நீங்க நான்-வெஜிட்டேரியனா இருந்தா உங்களுக்கு முட்டை ஃபுட் ஐட்டத்தில் எது பிடிக்கும் கலக்கி, ஆம்லெட், ஆஃப்பாயில்.. இதுல எதுவா வேணும்னாலும் இருக்கட்டும். இதுல எதை சாப்பிடனும்னாலும், முதல்ல நீங்க ஒரு விஷயத்தை செஞ்சே ஆகனும். என்னன்னு கேக்குறீங்களா கலக்கி, ஆம்லெட், ஆஃப்பாயில்.. இதுல எதுவா வேணும்னாலும் இருக்கட்டும். இதுல எதை சாப்பிடனும்னாலும், முதல்ல நீங்க ஒரு விஷயத்தை செஞ்சே ஆகனும். என்னன்னு கேக்குறீங்களா முட்டையை உடைக்கனும், பிறகு சமைக்கனும்..\nபச்சை கலரில் இருக்கும் கோழியின் முட்டை கரு... கேரளாவில் வினோதம்\nகூல்.. கூல்.. மேட்டருக்கு வருவோம். இப்படித்தான், ஆம்லெட் சாப்பிட ஆசைப்பட்டு முட்டையை உடைத்துள்ளார் ஷிகாபுதீன். கேரள மாநிலம், மலப்புரம் அருகேயுள்ள ஒதுக்குங்கால் என்ற கிராமம்தான் இவரது ஊர்.\nமுட்டையை உடைத்தது என்னவோ ஷிகாபுதீன். ஆனால் மொத்த ஒதுக்குங்கால் கிராமமே இவர் வீட்டு முன்பாகத்தான் வந்து நின்றது. அங்கதான் மேட்டரே இருக்கு.\nகோபல்ல கிராமம்- நாவலில் கி.ரா. விவரிக்கும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு- கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nமுட்டையை உடைச்சா மஞ்சள் கலரில் கரு இருப்பதுதானே, உலக வழக்கம். ஆனால், இவரது முட்டையோ பயங்கர பச்சைக் கலராக இருந்தது. மிரண்டு போனார் மனுஷன். விஷயம் கேள்விப்பட்டு ஆளாளுக்கு வந்து இதை பொருட்காட்சி போல பார்த்து சென்றனர். அத்தோடு, ஆம்லெட் சாப்பிடும் ஆசையும் போயிடுச்சாம் ஷிகாபுதீனுக்கு.\nபச்சையாக இருக்கும் முட்டையை சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக்காம போயிருமோ என்ற அச்சத்தால், அதை பயன்படுத்துவதையே விட்டாச்சு. சொந்தமாக பண்ணை வைத்திருந்தும், கடையில் முட்டை வாங்கி சாப்பிடும் நிலைமைக்கு வந்துள்ளார் ஷிகாபுதீன். படிப்படியாக இவர் பண்ணையிலுள்ள எல்லா கோழிகளும் பச்சை கலர் கருவோடு முட்டைபோட ஆரம்பித்துள்ளன. 9 மாதங்களாக இந்த அதிசயம் நடந்தும், வெளியுலகத்திற்கு தெரியவில்லை.\nஆனால், சில வாரங்கள் முன்பாக, இந்த முட்டையை படம் எடுத்து அவர் வாட்ஸ்அப்பில் யாருக்கோ அனுப்ப, அது சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வந்தது. மலையாள மீடியாக்களிலும் வெளியானது. ���தைப் பார்த்து, ஆச்சரியப்பட்ட, கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஷிகாபுதீன் வீட்டுக்கே விசிட் செய்தனர்.\nஇது என்ன.. விஞ்ஞானத்தோடு வீம்பா விளையாடுதே இந்த கோழிகள். அப்படி என்னதான் இருக்கு விஷயம் என்று ஆய்வு செய்ய தொடங்கினர். அவர்கள் ஆய்வில், ஒரு முக்கிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளனர். ஏனெனில், விஞ்ஞானிகள் கொண்டு சென்ற பிறகு, அதே கோழிகள் மஞ்சள் கரு முட்டைகளை இடத் தொடங்கியுள்ளன.\nபல்கலைக்கழகத்தின், பறவையின அறிவியல் துறையின் உதவி பேராசிரியர் டாக்டர். எஸ்.சங்கரலிங்கம், இதுகுறித்து கூறுகையில், \"கோழிகளுக்கு வழங்கப்படும் தீவனமே முட்டை கலர் மாறக் காரணம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஏனெனில் இப்போது கோழிகள் மஞ்சள் நிற கருவுடன் முட்டையிட ஆரம்பித்துள்ளன. பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட தீவனத்தை மட்டும் சாப்பிட்ட பிறகு இந்த மாற்றம் நடந்துள்ளது\" என்றார்.\nவிஞ்ஞானிகளின் ஆய்வின்போது, கோழிகளின் தோலுக்குக் கீழே உள்ள கொழுப்பு வைப்புகளில் பச்சை நிறமி இருப்பதை கண்டுபிடித்தனர்.\nஷிகாபுதீன் வீட்டை சுற்றிலும் உள்ள சித்தாமுட்டி (Sida cordifolia) வகை கீரைகளை, கோழிகள் தீவனமாக உட்கொண்டதால், இதுபோல பச்சை நிறத்தில் கரு ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். தீவன முறையை மாற்றிய பிறகு ஷிகாபுதீன் பண்ணையிலுள்ள கோழிகளும் இப்போது மஞ்சள் கருவுடன் முட்டையிட ஆரம்பித்துள்ளனவாம். நல்லா கெளப்புறாங்கப்பா பீதிய.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n3 மாசம் லீவு, எக்ஸ்ட்ரா சம்பளம், தனி பிளைட். தந்த கேரள நபர், நல்ல முதலாளி.. உருகும் தொழிலாளர்கள்\nயானை பலியில் மத சாயம்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய மேனகா காந்தி.. கலவரத்தை உருவாக்குவதாக வழக்கு\nகொரோனா கிடக்கு விடுங்க.. ஃபைபர் போதும்.. பாதுகாப்பா டாக்சியில் பயணிக்கலாம்.. அசத்தல் ஏற்பாடு பாருங்க\nமாலத்தீவில் இருந்து 19 கர்ப்பிணிகள் உட்பட 698 இந்தியர்களுடன் கொச்சியில் ஐ.என்.எஸ். ஜலாஷ்வா கப்பல்\n19 கர்ப்பிணிகள் உட்பட 698 இந்தியர்களுடன்.. மாலத்தீவிலிருந்து கேரளா கிளம்பியது கடற்படை கப்பல்\n'வந்தே பாரத் மிஷன்' முதல் வெற்றி.. இரவோடு கொச்சி, கோழிக்கோடு வந்து இறங்கிய வெளிநாடுவாழ் இந்தியர்கள்\nதுபாய்க்���ு ஷார்துல்.. மாலத்தீவுக்கு மாகர், ஜலஸ்வா.. விரைந்த போர்க்கப்பல்கள்.. மீட்பில் கில்லாடிகள்\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு அவித்த முட்டை, வறுத்த மீன்.. வழங்கப்படும் உணவுகள் விவரம்\nகேரளாவில் இதயங்களை வென்ற இஸ்லாமிய மணமகள்.. மஹராக கேட்ட விஷயம் தான் ஹைலைட்டே\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\n17 மாடி கட்டடம்.. 163 வீடுகள் தரைமட்டம்.. கொச்சியில் சீட்டுக் கட்டு போல சரிந்த 4 விதிமீறல் கட்டடம்\nMaradu: முதலில் 19 மாடிகள்.. அடுத்தடுத்து 3 கட்டடங்கள்.. வெடி வைத்து தரைமட்டம்.. பரபரத்த கேரளா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala egg hen கேரளா முட்டை கோழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-07-12T23:49:56Z", "digest": "sha1:5MVBRJRRR6KQND6NQODMX4NZMZJO4CWG", "length": 11467, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரம்மபுத்திரா | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nசூரியதிசைப் பயணம் – 12\nசூரியதிசைப் பயணம் – 10\nசூரியதிசைப் பயணம் – 6\nசூரியதிசைப் பயணம் – 5\nமலை ஆசியா - 5\nகேள்வி பதில் - 35\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்��னம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.pungudutivu.today/beautiful-kannakai-puram-entrance-at-pungudutivu/", "date_download": "2020-07-12T22:07:37Z", "digest": "sha1:F636L6G6S3J4KYA26LPHXBAD7IUQ4QD5", "length": 12799, "nlines": 230, "source_domain": "www.pungudutivu.today", "title": "Beautiful Kannakai Puram entrance at Pungudutivu | Pungudutivu.today", "raw_content": "\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவில் 25வருடங்களாக கிராம அலுவலராக கடமைபுரிந்து உயர்வு பெற்று மாற்றலாகிச்செல்லும் செல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார். இன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினர் உரையாற்றுகின்றார்\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...\nபுங்குடுதீவு நலன்புரி சங்கதின் (UK) மூதாளர் கெளரவிப்பு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவும் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் எமது நலன்புரிசங்கதின் மூதாளர் கெளரவிப்பு மற்றும் ஓய்வூதிதியத் திட்ட நிகழ்வுக்கு...\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவும் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண ���ிகழ்வும் தகவல் Pungudutivu Welfare Association...\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி தகவல் Pungudutivu Welfare Association UK\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வுகளின் நிழற்படங்களே இவைஇந்த மகத்தான பணியில் நலன்புரிச்சங்கத் தலைவர் உறுபினர்கள் மற்றும்...\nபுங்குடுதீவில் அமைந்துள்ள கண்ணகை புரம் வீதி வளைவு\nயாழ் புங்குடுதீவு ஸ்ரீ கண்ணகைபுரம் முகப்பு கோபுரம். “ஸ்ரீ கண்ணகி அம்பாள் கோவில், முகப்புக்கோபுர நுழைவாயில்” மிகவும் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு உள்ளதுடன், “முகப்புக்கோபுர நுழைவாயிலின்” இருபுறமும் மக்கள் இளைப்பாறிச் செல்லும் வகையில் கட்டப்பட்டு உள்ளது.\nஇது சுமார் 50 அடி உயரமும், 100 அடி நீளமும் அத்துடன் 30 அடி அகலத்தையும் கொண்டது.\nமிகவும் அமைதியான சூழலில், இளம்தென்றல் இதமாக வருடி செல்வதால், மாலைவேளைகளில் குடும்பத்துடன் சென்று இருந்து வர மனம் அமைதிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை.\nபுங்குடுதீவு கிராஞ்சியம்பதி கந்தசாமி கோவில் படங்கள்\nபுங்குடுதீவு கிராஞ்சியம்பதி கந்தசாமி கோவில் படங்கள்\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் தேர்த் திருவிழா காட்சிகள்\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரி சங்கதின் (UK) மூதாளர் கெளரவிப்பு\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு…\nமடத்துவெளி முருகன் கோவில் படங்கள் -2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.quotespick.com/ta/1706/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.php", "date_download": "2020-07-12T22:22:38Z", "digest": "sha1:ATFSUKHAACV6PFBXYK3BSHMJWZ5LUKIQ", "length": 2594, "nlines": 41, "source_domain": "www.quotespick.com", "title": "பொறுமை இல்லாதவன் கூட ஒரு குழந்தைக்கு Quote by Unknown @ Quotespick.com", "raw_content": "\nபொறுமை இல்லாதவன் கூட ஒரு குழந்தைக்கு\nவான்பொழிந்து சூரியஒளி அளித்து மண் சுமக்க\nபொறுமை இல்லாதவன் கூட ஒரு குழந்தைக்கு தகப்பனாக முடியும், ஆனால் பொறுப்புள்ளவன் தான் தந்தையாக முடியும்.\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்\nகண்கள் செய்த சிறிய தவறுக்காக\nசிறிய தவறுகளை திருத்திக் கொள்ளவிட்டால்\nகண் பார்வை அற்றவன் குருடன் அல்ல\nஎன் ரசிகர்கள் விரும்பும் வரை என்\nநாம் நம்மால் முடியாது என்று நினைக்கும்\nநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்\nஇருளை நீக்கி ஒளியை அருள தமிழ்\nவீரம் தமிழ் மரபின் வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sahaptham.com/community/novels-by-nithya-karthigan/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-07-12T22:06:06Z", "digest": "sha1:Z457MO7VXYYJWVTTLOUGW5CNPEMTUXID", "length": 10396, "nlines": 257, "source_domain": "www.sahaptham.com", "title": "உயிரை தொலைத்தேன்- கதை – நித்யா கார்த்திகன் கதைகள் – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nமயக்கும் மான்விழி - கதை\nமனதோடு ஒரு ராகம் - கதை\nகனல்விழி காதல் - கதை\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nசரண்யா வெங்கட் எழுதிய நிழலுரு\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 3\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 2\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 1\nRE: தகிக்கும் பகைமையில் குளிர் காற்றாய் உன் காதலடி\nஅத்தியாயம் 4 ஹரிஷ் தன்னபாக்குல பேச , ஆதி ,ஆத்வி ரெண்...\nRE: காதலாற்றுப்படை - New Story\nதசரதன் தான் கொலை செய்தாரா, ஜோனோ ஏன் வரவில்லை, ,so man...\nRE: காதலாற்றுப்படை - New Story\nஹாய் மச்சீஸ், நான் உங்கள் ஷிவானி செல்வம். எல்லாரு...\nRE: காதலாற்றுப்படை - New Story\nகாதலாற்றுப்படை 25 உன் மௌனம் என்ன மொழி..\nRE: காதலாற்றுப்படை - New Story\nகாதலாற்றுப்படை 24 மீண்டும் ஒரு பயணம் \"ஆமா நீ ...\nமுந்திரி பர்பி தேவையான பொருட்கள்: முந்திரி: 1 கப் ...\nRE: பிக் பாக்கெட் பக்கிரியும் நவீன நல்லரசனும்\nதொழிலாளர் இழப்பீடு சட்டத்தின் அடுத்த பதிவு நண்பர்களே, இ...\nஎன்னடி மாயாவி நீ: 13\nகாதல் நீ.. காயம் நீ..\nRE: தகிக்கும் பகைமையில் குளிர் காற்றாய் உன் காதலடி\nஅத்தியாயம் 4 ஹரிஷ் தன்னபாக்குல பேச , ஆதி ,ஆத்வி ரெண்...\nRE: காதலாற்றுப்படை - New Story\nதசரதன் தான் கொலை செய்தாரா, ஜோனோ ஏன் வரவில்லை, ,so man...\nமுந்திரி பர்பி தேவையான பொருட்கள்: முந்திரி: 1 கப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpaa.com/3215-agattumda-thambi-tamil-songs-lyrics", "date_download": "2020-07-12T22:44:42Z", "digest": "sha1:LVGN5L6WXWVUG6O6IESHBP4U375QMWNM", "length": 5439, "nlines": 106, "source_domain": "www.tamilpaa.com", "title": "Agattumda Thambi songs lyrics from Nalla Neram tamil movie", "raw_content": "\nஆகட்டும்டா தம்பி ராஜா நட ராஜா\nமெதுவா தள்ளய்யா பதமா செல்லய்யா\nஆகட்டும்டா தம்பி ராஜா நட ராஜா\nமெதுவா தள்ளய்யா பதமா செல்லய்யா\nஆகட்டும்டா தம்பி ராஜா நட ராஜா\nகண்ணுரெண்டும் பொண்ணு மேல போட்டுக்கோ\nதேவை என்ன கேட்டு நீயும் வாங்கிக்கோ\nகண்ணுரெண்டும் பொண்ணு மேல போட்டுக்கோ\nதேருபோல போகவேணும் கேட்டுக்கோ தேவை\nஎன்ன கேட்டு நீயும் வாங்கிக்கோ\nதன்னந்தனியா வந்து மாட்டிக்கிட்டா (ஆகட்டும்டா தம்பி.............\nபள்ளம் மேடு பார்த்து போகணும்\nபத்திரமா பொண்ணை கொண்டு சேர்க்கணும்\nஅப்புறம் தான் வேற ஒண்ணு கேட்கணும்\nபள்ளம் மேடு பார்த்து போகணும்\nபத்திரமா பொண்ணை கொண்டு சேர்க்கணும்\nஅப்புறம் தான் வேற ஒண்ணு கேட்கணும்\n... உனக்கு தெரியும் அதுக்கு புரியும்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAgattumda Thambi (ஆகட்டும்டா தம்பி)\nNee Thottal (நீ தொட்டால் எங்கும்)\nOdi Odi Uzhaikkum (ஓடி ஓடி உழைக்கணும்)\nTick Tick (டிக் டிக் டிக்)\nTags: Nalla Neram Songs Lyrics நல்ல நேரம் பாடல் வரிகள் Agattumda Thambi Songs Lyrics ஆகட்டும்டா தம்பி பாடல் வரிகள்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.timesnowtamil.com/cinema/article/actor-girish-karnad-passes-away/253207", "date_download": "2020-07-12T21:44:12Z", "digest": "sha1:EDHNIVMG7PD3DQF2RFXI6XTSCD7QHI63", "length": 5882, "nlines": 52, "source_domain": "www.timesnowtamil.com", "title": " பிரபல எழுத்தாளரும், நடிகருமான கிரிஷ் கர்னாட் காலமானார்", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nபிரபல எழுத்தாளரும், ���டிகருமான கிரிஷ் கர்னாட் காலமானார்\nபிரபல எழுத்தாளரும், நடிகருமான கிரிஷ் கர்னாட் காலமானார்\nகிரிஷ் கர்னாட்டின் \"ராக்ட் கல்யாண்\" சிறந்த நாடகமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.\nபெங்களூர்: கன்னட எழுத்தாளரும் பிரபல நடிகருமான கிரிஷ் கர்னாட் பெங்களூரில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 81.\nபிரபல கன்னட எழுத்தாளரும் நடிகருமான கிரிஷ் கர்னாட் தனது குடும்பத்தாருடன் பெங்களூரில் வசித்து வந்தார். 81 வயதான கிரிஷ் கர்னாட் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் பெங்களூரில் இன்று காலை காலமானார். கிரிஷ் கர்னாட்டின் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், எழுத்தாளர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.\n1938-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதி மும்பையில் பிறந்த கிரஷ் கர்னாட், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். நடிகர், திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் மற்றும் நாடக எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். மேடை நாடகங்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். இவரின் \"ராக்ட் கல்யாண்\" சிறந்த நாடகமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார்.\nதமிழில் குணா, காதலன், செல்லமே, ரட்சகன், ஹேராம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். கிரிஷ் கர்னாட்டின் திறமையை பாராட்டும் விதமாக நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகளை வழங்கி மத்திய அரசு கெளரவப்படுத்தியுள்ளது.\nதமிழில் இயக்குநர் ஷங்கரின் காதலன் படத்தில் நக்மாவின் அப்பாவாக நடித்திருந்த கிரிஷ் கர்னாட் எதார்த்தமான நடிப்பில் அனைவரையும் கவர்ந்திருப்பார். வில்லன் வேடத்திலும் குணச்சித்திர வேடத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர். நடிகர் சூர்யாவின் 24 படம் தான் கிரிஷ் கர்னாட்டின் கடைசி தமிழ் படம் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kannottam.com/2019/05/blog-post_8.html", "date_download": "2020-07-12T23:34:58Z", "digest": "sha1:QLVOKIFHGNOOF3GJXR7YEDBIBV4YQTSW", "length": 14792, "nlines": 74, "source_domain": "www.kannottam.com", "title": "மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்படவில்லையா? பொன். இராதாகிருட்டிணன் நேருக்குநேர் விவாதிக்கத் தயாரா? தோழர் ���ெ. மணியரசன் சவால்! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / சவால் / செய்திகள் / தமிழகவேலைதமிழருக்கே / பெ. மணியரசன் / மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்படவில்லையா பொன். இராதாகிருட்டிணன் நேருக்குநேர் விவாதிக்கத் தயாரா பொன். இராதாகிருட்டிணன் நேருக்குநேர் விவாதிக்கத் தயாரா தோழர் பெ. மணியரசன் சவால்\nமத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்படவில்லையா பொன். இராதாகிருட்டிணன் நேருக்குநேர் விவாதிக்கத் தயாரா பொன். இராதாகிருட்டிணன் நேருக்குநேர் விவாதிக்கத் தயாரா தோழர் பெ. மணியரசன் சவால்\nஇராகுல் பாபு May 08, 2019\nமத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்படவில்லையா பொன். இராதாகிருட்டிணன் நேருக்குநேர் விவாதிக்கத் தயாரா பொன். இராதாகிருட்டிணன் நேருக்குநேர் விவாதிக்கத் தயாரா தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சவால்\nநடுவண் அரசின் இணை அமைச்சர் பொன். இராதாகிருட்டிணன் 07.05.2019 அன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, “மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை கொடுக்கப்படுகிறது. என்றும் தமிழ்நாட்டில் சிலர் வேண்டுமென்றே வட மாநிலத்தவர்களுக்கு மட்டும் கொடுக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புகிறார்கள்” என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.\nகடந்த சில ஆண்டுகளாக வருமான வரித்துறை, வங்கிகள், அஞ்சல் துறை, ரெயில்வே துறை, பிஎச்இஎல், நெய்வேலி சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையம், ஆவடி, திருச்சி அரவங்காடு ஆகிய இடங்களில் உள்ள படைக்கலத் தொழிற்சாலைகள், பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள், வானூர்தி நிலையங்கள், துறை முகங்கள் உள்ளிட்ட 18 துறை சார்ந்த நடுவண் அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழ்நாட்டு மாணவர்களைப் புறக்கணித்து வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களையே வேலைக்கு எடுத்துள்ளார்கள்.\nதமிழ்நாட்டில் உள்ள இவ்வேலைகளுக்காக நடத்தப்பட்ட அனைத்திந்தியத் தேர்வுகளில் இந்தி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தில்லு முல்லு செய்துள்ளார்கள். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது, வினாவும் விடையும் முன்கூட்டியே “விற்பனை செய்வது” போன்��� குற்றச் செயல்களில் ஈடுபட்ட இந்திக்காரர்கள் ஆவடி, திருச்சி படைக்கலத் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து கைது செய்யப்பட்டுள்ளார்கள்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழக அஞ்சல் துறைப் பணிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வில் தமிழ்ப்பாடத்தில், அரியானாவைச் சேர்ந்தவர்கள் மொத்த மதிப்பெண் 25க்கு 23 வாங்கிய அதிசயம் நடந்தது. தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டோர் வழக்குப் போட்டனர் உயர்நீதிமன்ற ஆணையின் பேரில் விசாரித்த சி.பி.ஐ காவல் துறையினர் மோசடியாகத் தேர்வு எழுதிய அரியானாக்காரர்களைக் கைது செய்தார்கள். அந்தத் தேர்வுமுடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.\nஅண்மையில் தமிழ்நாட்டில் இரயில்வேத் துறையில் பழகுநர் பணிகளுக்கு நடந்த நேர்காணலிலும் அதன்பிறகு வேலைக்கு அமர்த்தப்பட்டோரிலும் 90 விழுக்காட்டிற்கு மேல் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழ்நாட்டு மாணவர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டனர்.\nஇந்தத் 90 விழுக்காட்டு வெளிமாநிலத்தவர்களில் பத்து இந்தி மாநிலங்களைச் சேர்ந்தவர்களே மிகவும் அதிகம்.\nஎனவே தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசு அலுவலகங்களில் மற்றும் நிறுவனங்களில் தமிழர்களைப் புறக்கணித்து மிகுதியாக வட இந்தியர்களையே வேலைக்குச் சேர்க்கிறார்கள் என்றும், இச்செயல் தமிழர்களுக்கு எதிரான இன ஒதுக்கல் கொள்கை ஆகும் என்றும் நாங்கள் கூறும் குற்றச்சாட்டு வெறும் வதந்தி அல்ல; உண்மை நடப்பின் அடிப்படையில் கூறப்பட்டது.\nஇதுபற்றி நடுவண் அமைச்சர் பொன். இராதாகிருட்டிணனுடன் பொது மேடையில் நேருக்கு நேர் நான் விவாதிக்கத் தயார் பொன்னார் அவர்களே நீங்கள் தயாரா\nசவால் செய்திகள் தமிழகவேலைதமிழருக்கே பெ. மணியரசன்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூன்\nஅரியானா அரசைப் போல தமிழ்நாடு அரசும் மண்ணின் மக்களுக்கே வேலை வழங்கும் சட்டம் பிறப்பிக்க வேண்டும்\nதமிழின வரலாற்றில் தடம் பதித்தவர் மன்னர்மன்னன் பாரதிதாசன்\nமோடி - மோகன் பகவத் பாசிசத்தை எதிர்கொள்வது எப்படி - ஐயா பெ. மணியரசன் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/01/100_23.html", "date_download": "2020-07-12T22:45:37Z", "digest": "sha1:CGQ7YH3HVWDIG3KXYXA4BVSZMYFOWVO2", "length": 6778, "nlines": 27, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\n100 நாள் வேலைக்கு 'லீவு' விட வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை\n7:07 AM 100 நாள் வேலைக்கு 'லீவு' விட வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை, செய்திகள் 0 கருத்துரைகள் Admin\nசம்பா நெல் அறுவடைப் பணி தொடங்க உள்ளதால் 100 நாள் வேலை திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.திருச்சி கலெக்டர் அலுவலகத் தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் சவுண்டையா தலைமை வகித் தார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:அய்யாக்கண்ணு (பாரதீய கிசான் சங்க மாநில பொதுச் செயலாளர்): குஜராத்தில் கரும்பு டன்னுக்கு ரூ.2 ஆயிரமும், உத்தரபிரதேசத்தில் ரூ.2 ஆயிரத்து 200ம், மகாராஷ்டிராவில் ரூ.2 ஆயிரத்து 100ம் வழங்கப்படுகிறது. மே லும், ஆலை நிர்வாக மே கரும் பை வெட்டி எடுத்துச் செல்கி றது. ஆனால், திருச்சி கோத் தாரி சர்க்கரை ஆலை கரும்பு டன்னுக்கு ரூ.1,740 மட்டு மே வழங்குகிறது. எனவே, கரும்பிற்கு கூடு தல் தொகை வழங்க வேண்டும்.\nகோத்தாரி சர்க்கரை ஆலை அதிகாரி: கோத்தாரி சர்க்கரை ஆலை 10 ஆண்டுகளாக விவசாயிகளுடன் கூட்டம் நடத்தி அவர்களின் கருத்துக்களை கேட்ட பின்னரே கரும்புக்கு விலை நிர்ணயிக்கிறது. அதேபோல இந்த ஆண்டும் கூட்டம் நடத்தப்பட்டு கரும்பிற்கு விலை நிர்ணயிக்கப்படும். டன்னுக்கு ரூ.1,740 என் பது தமிழக அளவில் வழங்கப்படும் அதிகபட்ச தொகை.\nகலெக்டர் சவுண்டையா: கரும்பு விலை தொடர்பாக இம் மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரி முதல் வாரத்திலோ விவசாயிகள் கூட்டம் நடத்தப்படும்.\nபுலியூர் நாகராஜன் (காங்கிரஸ் விவசாயிகள் பிரிவு தலைவர்): 100 நாள் வேலை திட்டத்தில் பல முறைகேடுகள் நடப்பதாக புகார் கள் வருகின்றன. இதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண் டும். மேலும், சம்பா அறுவடை பணி தொடங்க உள்ளதால் 100 நாள் வேலை திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண் டும். அதிக மகசூல் தரக்கூடிய கோ.43 மற்றும் திருச்சி-1 போன்ற நெல் ரக விதைகளை பரவலாக விநியோகம் செய்ய வேண்டும். மாவட்டத்தில் ஏரிக் கரைகளில் மரங்கள் இல்லாததால் கரைகள் பலவீனமாக உள்ளன. எனவே, கரைகளை பலப்படுத்த பனை மரக்கன்றுகளை வளர்க்க வேண் டும். மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் உணவு பொருளுக்கு ஏற்றதாக இருக்காது என்பதால் அதை தடை செய்ய வேண்டும்.\nகுறிச்சொற்கள்: 100 நாள் வேலைக்கு 'லீவு' விட வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை, செய்திகள்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=199281", "date_download": "2020-07-12T23:28:50Z", "digest": "sha1:4RW6NK2HPRIM5EBSFA7G4YA3RGPH7FXN", "length": 4510, "nlines": 58, "source_domain": "www.paristamil.com", "title": "பூமியில் இரண்டாவது காந்தப்புலம் கண்டுபிடிப்பு!- Paristamil Tamil News", "raw_content": "\nபூமியில் இரண்டாவது காந்தப்புலம் கண்டுபிடிப்பு\nபூமியில் வடக்கு தெற்காக ஏற்கணவே காந்தப் புலம் காணப்படுகின்றது.\nஇவ்வாறான நிலையில் மற்றுமொரு காந்தப் புலம் காணப்படுவதனை ஈசா எனப்படும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.\nஇது சமுத்திரங்களில் காணப்படும் அலைகள் மூலம் உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த நான்கு வருடங்களாக சேகரிக்கப்பட்ட செயற்கைக்கோள் தரவுகளின் அடிப்படையிலேயே இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇக் காந்தப் புலம் தொடர்பான பெறுபேற்றினை டென்மார்க்கில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த நீல்ஸ் ஓல்ஸன் என்பவர் வெளியிட்டுள்ளார்.\nஎவ்வாறெனினும் இப் புதிய காந்தப்புலமானது ஏற்கணவே உள்ள காந்தப் புலத்தினை விடவும் 20,000 மடங்கு வலிமை குறைந்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஒலியின் அளவை அளவிடும் கருவி.\nவிண்ணில் ஏவப்பட்ட ஒரு நிமிடத்துக்குள் நடுவானில் வெடித்துச் சிதறிய சீன ராக்கெட்\nஅதிநவீன செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய இஸ்ரேல்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2020/04/blog-post_975.html", "date_download": "2020-07-12T21:57:46Z", "digest": "sha1:2QTOKSEZNXRORSKDL6DMFZM5GABHFVKK", "length": 10480, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"உன் மாமனார் காசுல கட்டல.. \" - ஜோதிகாவின் திமிர் பேச்சு - கிழி கிழி என கிழிக்கும் நெட்டிசன்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Actress Jyothika \"உன் மாமனார் காசுல கட்டல.. \" - ஜோதிகாவின் திமிர் பேச்சு - கிழி கிழி என கிழிக்கும் நெட்டிசன்கள்..\n\"உன் மாமனார் காசுல கட்டல.. \" - ஜோதிகாவின் திமிர் பேச்சு - கிழி கிழி என கிழிக்கும் நெட்டிசன்கள்..\nபிரபல டிவியில் விருது வாங்கும் நிகழ்வில் ஜோதிகா பேசியுள்ள பேச்சு கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும், சமூகவலைத்தளவாசிகளின் கோபத்தினையும் தூண்டி விட்டுள்ளது.\nநேற்று JFW சினிமா விருதுகள் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் நடிகை ஜோதிகா நடிகை சிம்ரனின் கையினால் விருதினைப் பெற்றார். அதன் பின்பு கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மருத்துவமனை தட்டுப்பாடு காரணமாக அதைக்குறித்து பேசியுள்ளார்.\nஅவர் பேசுகையில், தஞ்சை பெரிய கோயில் கட்டடுவதர்க்கெல்லாம் இவ்வளவு செலவுகள் செய்ய வேண்டுமா கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள் என்று தெனாவெட்டாக பேசியதுடன் அதற்கு பதிலாக மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள் என்று பேசியுள்ளார்.\nஇதனைக் கையில் எடுத்துக்கொண்ட நெட்டிசன்கள் தனக்கு மட்டுமே சமூகஅக்கறை இருப்பது போன்று இப்படியா பேசுவது.. என்றும் இவர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து போடும் மேக்கப், கோடி கோடிகளாக கொட்டி எடுக்கப்படும் படம், லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அதற்கு வரும் உடைகள், கோடிக்கணக்கில் சம்பளத்தை வாங்கி தங்களுடைய பேங் அக்கவுண்டில் வாங்கோ போட்டுக்கொள்ளுதல் இதெல்லாம் எதற்கு, மருத்துவமனை கட்டலாம், பள்ளிகூடம் கட்டலாம் என இவர்களால் கேட்க முடியுமா..\nயாரோ ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் தான் தொடர்ந்து இப்படியான கருத்துகளை நடிகர், நடிகைகள் தெரிவித்து வருகிறார்கள். இப்படியெல்லாம் பேசினால் தன்னை ஒரு போராளி, அறிவு ஜீவி என நினைத்து கொண்டு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக்கொண்டிருகிறார்கள் என்று பயங்கர கோபத்தினைக் காட்டியுள்ளனர்.\nஇன்னும் சிலர் இவர் தான் கொங்கு மண்டலத்தின் மருமகளா.. என்பதில் ஆரம்பித்து அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு கொச்சை கொச்சையாக அவரது பேச்சை கிழி கிழி என கிழித்து வருகிறார்கள்.\n\"உன் மாமனார் காசுல கட்டல.. \" - ஜோதிகாவின் திமிர் பேச்சு - கிழி கிழி என கிழிக்கும் நெட்டிசன்கள்..\n\"செம்ம கட்டை\" - \"சும்மாவா அரேபிய குதிரைன்னு சொல்றாங்க..\" - நிவேதா பெத்துராஜை பார்த்து ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை நிவேதா தாமஸ் - ஷாக் ஆன ரசிகர்கள்..\nஇவ்வளவு இடம் இருந்து கரெக்டா இடுப்ப புடிச்சுருக்கு பாருங்க.. - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட லிப்-லாக் புகைப்படம்..\nமுண்டா பனியன் - குனிந்த படி போஸ் கொடுத்து மொத்தத்தையும் காட்டி இளசுகளை மூடேற்றிய த்ரிஷா..\n\" எல்லோரும் பொம்பள மாதிரி உட்கார சொல்றாங்க, ஆனா நான் இப்படித்தான் உக்காருவேன் \" - அந்த மாதிரி போஸில் அமர்ந்திருக்கும் இலியானா..\nஓடும் போது அந்த இடத்தை மட்டும் ஃபோகஸ் செய்து ரசிகர்களை மூச்சு வாங்க வைத்த நடிகை கனிகா..\nகடற்கரை ஓரத்தில் பட்டப்பகலில் காருக்குள் கசமுசா - பிரபலம் இளம் நடிகை பிடித்து கொடுத்த பொதுமக்கள்..\n\"என் உடலில் அழகான வளைவு இது தான்..\" - இளசுகளை கிக் ஏற்றிய சீரியல் நடிகை நித்யா ராம்..\n\"நாங்க கூட மசால் வடையோ நினைச்சுட்டோம்...\" - ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம்- கலாய்க்கும் ரசிகர்கள்..\n\"மூடுங்க வெளிய வந்து விழுந்துட போகுது..\" - பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட படு மோசமான புகைப்படம்..\n\"செம்ம கட்டை\" - \"சும்மாவா அரேபிய குதிரைன்னு சொல்றாங்க..\" - நிவேதா பெத்துராஜை பார்த்து ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை நிவேதா தாமஸ் - ஷாக் ஆன ரசிகர்கள்..\nஇவ்வளவு இடம் இருந்து கரெக்டா இடுப்ப புடிச்சுருக்கு பாருங்க.. - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட லிப்-லாக் புகைப்படம்..\nமுண்டா பனியன் - குனிந்த படி போஸ் கொடுத்து மொத்தத்தையும் காட்டி இளசுகளை மூடேற்றிய த்ரிஷா..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படியா.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n\"Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடு..\" - சல்லடை போன்ற உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட தொகுப்பாளினி..\nஇயக்குனர் பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரியுமா. அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tech.tamiltwin.com/category/mobile/", "date_download": "2020-07-12T23:05:14Z", "digest": "sha1:IEQ2WETPTCHWRKZVNFCKNNLS5WUQPCWP", "length": 10653, "nlines": 122, "source_domain": "tech.tamiltwin.com", "title": "Mobile | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nவிற்பனைக்கு வந்துள்ள ரியல்மி நர்சோ 10A ஸ்மார்ட்போன்\nரியல்மி நார்சோ 10A ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ரியல்மி நர்சோ 10A ஸ்மார்ட்போன் குறித்த...\nவிற்பனையினைத் துவக்கவுள்ள ரியல்மி X50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்\nரியல்மி நிறுவனத்தின் ரியல்மி X50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஜூலை 13 ஆம் தேதி இந்தியாவில் விற்பனையினைத் துவக்க...\nரியல்மி X50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்\nஜூலை 14 ஆம் தேதி அறிமுகம் ஆகவுள்ள ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன்\nரியல்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போனினை ஜூலை 14 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. ரியல்மி 6ஐ...\nமத்திய கிழக்கில் அறிமுகமானது மோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ்\nமோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ் மத்திய கிழக்கில் அறிமுகமாகியுள்ளது, இந்த மோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை...\nமோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ்\nஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிஷன் அறிமுகம்\nஓப்போ நிறுவனம் தற்போது ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிஷன் ஸ்மார்ட்போனை 5 ஆதரவுடன் அறிமுகம்...\nஆட்டோமொபிலி லம்போர்கினி எடிஷன்ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ\nமலிவு விலையில் அறிமுகமானது லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன்\nலாவா நிறுவனம் தற்போது சீனாவில் லாவா இசட் சீரிஸ் ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்களைக் குஷிப்படுத்தும் வகையில் மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த...\n5 ஜி ஆதரவுடன் அறிமுகமானது IQ Z1X ஸ்மார்ட்போன்\nIQ Z1X ஸ்மார்ட்போன் ஆனது 5 ஜி ஆதரவுடன் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது...\nஅறிமுகமானது மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலா நிறுவனம் தற்போது புதிய மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை...\nமோட்டோ ஜி 5ஜி பிளஸ்\nஅடுத்தவாரம் இந்தியாவில் அறிமுகமாகிறது ரியல்மி சி11 ஸ்மார்ட்போன்\nசமீபத்தில் மலேசியாவில் அறிமுகம் ஆன ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் அடுத்த வார இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்...\nகூகிள் ப்ளே கன்சோலில் வெளியாகியுள்ள விவோ Y12 (2020) ஸ்மார்ட்போன்\nவிவோ நிறுவனம் விவோ Y12 (2020) ஸ்மார்ட்போனை கூகிள் ப்ளே கன்சோலில் வெளியிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவோ Y12...\nவிவோ Y12 (2020) ஸ்மார்ட்போன்\nஒருநாள் போட்டியில் எந்த ஆர்டரில் களம் இறங்கச் சொன்னாலும் இறங்குவேன்… அஜிங்யா ரகானே பேட்டி\nஅனைத்து விளையாட்டு போட்டிகளையும் ரத்து செய்தது சீனா\nகொல்கத்தா அணிக்காக விளையாடியபோது கேப்டனாக சுதந்திரம் கிடைக்கவில்லை.. கங்குலி ஆதங்கம்\nமறுபடியும் களம் இறங்க தயாராக உள்ளேன்… உசேன் போல்ட் பேட்டி\nஐபிஎல் இல்லாத கிரிக்கெட் அட்டவணை அர்த்தமற்றது… ஜான்டி ரோட்ஸ் கருத்து\nயாழ். வைத்தீஸ்வராக் கல்லூரியில் புனமைக்கப்பட்ட கட்டடங்கள் திறப்பு: பெருமளவானோர் பங்கேற்பு (Video, Photos)\n“பேப்பர் எழுதத் தெரியாது”: யாழ். மாநகர சபையில் சிரிப்பொலிகள் (Video, Photos)\nயாழில் நாளை மின்தடைப்படும் பகுதிகள் இதோ….\nபிரான்ஸில் முதன்முறையாக நகரசபைத் துணை முதல்வராக ஈழத்துப் பெண் பதவியேற்பு (Photos)\nதமிழ்க் கட்சிகளிடையே ஒற்றுமைக் குலைவு: தமிழ்மக்கள் பேரவை கவலை\nஅமரர் கார்த்திகேசு சிவகுமார் (சிவா)லண்டன் Ilford10/07/2019\nஅமரர் நிஷான் சிவகுலேந்திரன்ஜெர்மனி krefeld10/07/2010\nதிரு தெய்வேந்திரம் யதுஷன்கொழும்பு வத்தளை01/07/2020\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/australia-kid-eats-flies-in-tv-live-show-interview-video-viral.html", "date_download": "2020-07-12T22:58:40Z", "digest": "sha1:IICBZOENPQ6D5TNNBDM76H2RDF4KVS4Y", "length": 8463, "nlines": 52, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Australia kid eats flies in tv live show interview video viral | World News", "raw_content": "\n’.. டிவி சேனல் நேரலையில் சிறுவன் செய்த ஆச்சரியமான காரியம்.. பரவும் வீடியோ\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகுடும்பத்தோடு டிவி சேனலுக்கு நேரலை பேட்டி அளித்துக் கொண்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் செய்த அதிர்ச்சிக் காரியம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.\nஆஸ்திரேலியாவில் தாய், தந்தை மற்றும் தங்கையுடன் சிறுவன் ஒருவன் நேரலையில் டிவி சேனலின் முன்பாக நேரலையில் நின்றுகொண்டிருக்கிறான். சிறுவனின் தாய் தந்தையர் மும்முரமாக பேட்டி அளித��துக் கொண்டிருக்கின்றனர்.\nஆனால் சிறுவனின் முகவாய்க் கட்டையின் அருகே ஈ வந்து உட்கார்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தது. சிறுவனோ, அந்த ஈ தன் முகவாயில் அமர்ந்ததை உணர்ந்து, அந்த ஈயை தன் நாக்கை நீட்டி ஈயை வாய்க்குள் இழுத்து சாப்பிடுகிறான்.\nஇதைவிட ஆச்சரியம் அடுத்து உட்கார்ந்த ஈயையும் இதேபோல்,\nசாப்பிடுகிறான். இந்த சிறுவனின் செயலை பார்த்து அதிர்ந்த நெட்டிசன்கள் விதவிதமாக கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.\n‘ஷப்பா... இதுங்க தொல்லை தாங்க முடியலப்பா’... விமான ஊழியர்கள் எடுத்த ‘வேற லெவல்’ முடிவு.. வீடியோ\n‘வெரட்டி வெரட்டி வெளுக்கத் தோணுது’.. ‘பயத்தை வெளிக் காட்டிக்காம நிக்குறாங்களாம்’.. ‘பயத்தை வெளிக் காட்டிக்காம நிக்குறாங்களாம்’.. ஆனாலும் இவருக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்தான்’.. ஆனாலும் இவருக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்தான்\nநீண்ட நாட்களுக்குப் பிறகு களத்தில் கலக்கிய 'சச்சின்'... தனக்கே உரிய 'ஸ்டைலில்' பேட்டிங் செய்து 'அசத்தல்'... உற்சாகத்தில் குரல் எழுப்பிய 'ரசிகர்கள்'... 'வைரல் ஓவர்'...\n‘உங்க சவாலை ஏத்துக்குறேன்’... ‘ஒரே ஒரு ஓவர் விளையாடப் போகும் சச்சின்’... ‘கொண்டாட்டத்தில் ரசிகர்கள்’... எங்கே தெரியுமா\n‘விடுறா விடுறா சூனா பானா.. இதெல்லாம் வரலாறு’.. ‘சுட்டி நாய்க்குட்டிக்கு’ நடந்த தரமான சம்பவம்’.. வீடியோ\n‘அடே.. பெர்ஃபார்மென்ஸ் பண்ண விடுறா.. பாம்பு பயலே’.. ‘நேரலையில் பெண் செய்தியாளருக்கு நேர்ந்த பங்கம்’.. ‘நேரலையில் பெண் செய்தியாளருக்கு நேர்ந்த பங்கம்\n“பயப்படாதடா செல்லம்.. நான் இருக்கேன்”.. “கிணற்றில் விழுந்து நாயை துணிந்து மீட்ட சிங்கப்பெண்”.. வீடியோ\n”.. “திருடனுக்கு ஏற்பட்ட வேறலெவல் பங்கம்\n“மச்சான அலேக்கா தூக்கு மாப்ள”.. “மைதானத்தை நெகிழவைத்த சம்பவம்”.. “மைதானத்தை நெகிழவைத்த சம்பவம்”.. “இதயத்தை வென்ற வீரர்கள்”.. வீடியோ\n\"... \"ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் புதிய ஃபார்முலா\n'கேக் உண்ணும் போட்டி'... 'அவசர அவசரமாக சாப்பிட்ட பெண்மணி'... 'வலிப்பு வந்து நேர்ந்த பரிதாபம்'\n“டேய்.. திரும்பாத.. திரும்பாத”.. “அடப்பாவிகளா.. சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா\n”.. “பைக் ஓட்டும்போது செய்ற வேலையா இது\n'... 'டி20 உலகக் கோப்பை விக்கெட் கீப்பர்'... 'கங்குலி சொன்ன அதிரடி பதில்'\n”.. “பேசாம நாமளும் தாவிடுவோம்... தாவுடா செவலை தாவு”.. “வைரல் ஆகும�� வீடியோ”.. “வைரல் ஆகும் வீடியோ\n“இந்த பழத்தை உரிச்சு கொடுங்க”.. “மைதானத்தில் சிறுமியிடம் வேலை வாங்கிய வீரர்”... “நடுவரின் அதிரடி செயல்”.. “மைதானத்தில் சிறுமியிடம் வேலை வாங்கிய வீரர்”... “நடுவரின் அதிரடி செயல்\nரிக்கி பாண்டிங்கிற்கே பயிற்சியாளராகும் “இந்திய வீரர்”... கொண்டாட்டத்தில் திளைக்கும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-government-issues-guidelines-for-restaurants-which-will-be-open-from-june-8-387615.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-07-12T22:44:22Z", "digest": "sha1:GYAV6WMTNNU2TBOG5OTV6W4HMN6C7UYY", "length": 22894, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏசி கூடாது.. 5 முறை கழுவ வேண்டும்.. தமிழக உணவகங்களுக்கான விதிகள் வெளியானது | Tamilnadu Government issues guidelines for restaurants which will be open from June 8 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nராஜஸ்தானில் பரபரப்பு.. பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சச்சின் பைலட் இன்று சந்திக்க போவதாக தகவல்\nஆம்பூரில் பைக்கை போலீசார் பறிமுதல் செய்ததால் ஆத்திரம்.. நடுரோட்டில் இளைஞர் தீக்குளிப்பு\nகிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. தீயணைப்பு வீரரும் பலி.. அடுத்தடுத்து தீயணைப்பு வீரர்கள் மயக்கம்\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா தொற்று.. ஆளுநர் தமிழிசைக்கு நெகட்டிவ்\n72,000 நவீன துப்பாக்கிகள்.. அமெரிக்காவிடம் இருந்து மீண்டும் வாங்கும் இந்திய ராணுவம்.. மாஸ் திட்டம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nAutomobiles விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட��டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏசி கூடாது.. 5 முறை கழுவ வேண்டும்.. தமிழக உணவகங்களுக்கான விதிகள் வெளியானது\nசென்னை: ஜூன் 8ம் தேதி திங்கள்கிழமை முதல் தமிழகத்தில் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிடக்கூடிய வசதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக எந்த மாதிரியான, நிலையான இயக்க நடவடிக்கை (SOP) எடுக்கப்பட வேண்டும் என்பது பற்றி தமிழக அரசு இன்று விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஉணவகங்களுக்குள் நுழையக்கூடிய ஒவ்வொரு ஊழியர் மற்றும் வாடிக்கையாளர், உடல் வெப்பம் பரிசோதனை செய்வதற்கான தெர்மல் ஸ்கேனிங் வசதி அனைத்து உணவகங்களிலும் இருக்க வேண்டும்.\nகாய்ச்சல் இருப்பது தெரியவந்தால் அந்த ஊழியர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் ஹோட்டலுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. மருத்துவரை அணுக அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.\nகொரோனா கொடுமை.. தமிழகத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. டெஸ்டிங் போதாது\nஉணவக நுழைவாயிலில் கை கழுவுவதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அங்கு, சோப்பு, தண்ணீர், மற்றும் கை சானிடைசர் வைத்திருக்க வேண்டும். உணவகங்களுக்குள் நன்கு காற்று வந்து வெளியேறுவதற்கான வசதி செய்து கொடுத்து இருக்க வேண்டும். அனைத்து ஜன்னல்களையும் திறந்து இருக்க வேண்டும். குளிர்சாதன வசதி அல்லது ஏர் கூலர் பயன்படுத்த கூடாது.\nஹோட்டலை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்\nஒவ்வொரு டைனிங் டேபிளில், கை சானிடைசர் வைத்திருக்க வேண்டும். உணவகங்களில் உள்ள கழிவறைகளில் 1% ஹைப்போ குளோரைட் (30 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ பிளீச்சிங் பவுடர்) அல்லது 2.5% லைசால் (19 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் லைசால்) பயன்படுத்தி ஒருநாளைக்கு குறைந்தபட்சம் ஐந்து முறை சுத்தம் செய்யப்பட வேண்டும்.\nகதவு பிடி, தண்ணீர் குழாய்\nஇதே மாதிரியான கலவையுடன் கூடிய கிருமி நாசினிகள் கொண்டு, உணவகத்தின் தரைப்பகுதி, லிப்ட் பகுதி, கபோர்டு பகுதி, சமையலறை பகுதி உள்ளிட்டவை அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும். கதவுப்பிடி, லிப்ட் ��ட்டன்கள், டேபிள் மேல் பகுதி, தண்ணீர் குழாய் திருப்பும் பகுதி உள்ளிட்ட, அடிக்கடி தொடக்கூடிய பகுதிகள், சானிடைசர் மற்றும் கிருமிநாசினி இதில் ஏதாவது ஒன்றை வைத்து அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும்.\nமேலே குறிப்பிட்ட கலவை முறைப்படி டைனிங் டேபிள்கள் மற்றும் நாற்காலிகளை ஒவ்வொரு வாடிக்கையாளர் எழுந்திருத்து சென்ற பிறகும் சுத்தம் செய்யப்படவேண்டும். உணவகம் மற்றும் எலிவேட்டர் ஆகியவற்றின், மொத்த கொள்ளளவில் 50% அளவுக்கான வாடிக்கையாளர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். சமூக இடைவெளி பராமரிக்கப்படும் வகையில் நாற்காலி மற்றும் டேபிள்கள் போடப்படவேண்டும். ஒரு சதுர மீட்டர் அளவுக்கான இடைவெளியுடன் இவை அமைக்கப்பட வேண்டும். எத்தனை வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணிக்கையை உணவாக வாசலில் எழுதி வைக்கவேண்டும். நோ சர்வீஸ் என்ற வாசகம் டைனிங் டேபிள் மீது வைக்கப்படலாம்.\nபண பரிமாற்றத்தை குறைத்து கொண்டு ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனை, க்யூ ஆர் கோடு மூலமாக பண பரிவர்த்தனை போன்ற டிஜிட்டல் முறைகளைப் பின்பற்றலாம். உள்ளே உட்கார்ந்து சாப்பிடுவதை விடவும், உணவை எடுத்துக் கொண்டு செல்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும்.\nஉணவை வீடுகளுக்கு கொண்டு சப்ளை செய்யும்போது, டெலிவரி பாய் உணவு பொட்டலத்தை வாடிக்கையாளரின் வீட்டுக்கு வெளியில் தான் வைக்க வேண்டும். வாடிக்கையாளரின் கைகளில் உணவை கொடுக்கக்கூடாது. டெலிவரி கொடுக்க செல்லும் முன்பாக, ஓட்டல் ஊழியருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட வேண்டியது அவசியம். ஹோட்டல் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து இருப்பது கட்டாயம். உணவகத்துக்கு உள்ளே அமர்ந்திருக்கும்போதும் முக கவசம் அணிய வேண்டும். வயது முதிர்ந்த ஊழியர்கள், கர்ப்பிணிகள், பிற நோய்கள் இருக்கக்கூடியவர்களுக்கு, கூடுதலாக பாதுகாப்பு அம்சம் அவசியம்.\nவாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உணவகத்தில் தனித்தனி பாதை வசதி இருப்பது நல்லது. அதாவது, உள்ளே வருபவர்கள் ஒரு பாதையிலும், வெளியே செல்பவர்கள் மற்றொரு பாதையையும் பயன்படுத்தலாம். க்யூ வரிசையில் காத்திருக்கும்போது, உள்ளே அமர்ந்திருக்கும்போது என குறைந்தபட்சம், 6 அடி இடைவெளியை பராம���ிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். ஒரு முறை பயன்படுத்தக் கூடிய மெனு கார்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nதமிழகத்தில் இன்று பரிசோதனை அதிகம், குணம் அடைந்தவர்களும் மிக அதிகம்.. விவரம்\nமதுரை டூ கன்னியாகுமரி.. மோசமான பாதிப்பு ..எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா.. லிஸ்ட்\nதமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 4244 பேர் பாதிப்பு.. சென்னையில் ஆச்சர்ய மாற்றம்\nசித்த மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது... ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தகவல்\nரூ.12,000 கோடியில் நெடுஞ்சாலை டெண்டர் எதற்கு... என்ன அவசரம் வந்தது இப்போது... என்ன அவசரம் வந்தது இப்போது...\nமதுரையில் ஜூலை 14 வரை லாக்டவுன் நீடிப்பு - 15 முதல் ரிலாக்ஸ் - அரசு அறிவிப்பு\nதமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகாங்கிரஸ் அறிக்கையில் ஜாதிப்பெயர்... கே.எஸ்.அழகிரி மீது குவியும் புகார்கள்\nமும்பையின் தாராவியும், சென்னையின் கண்ணகி நகரும் நம்பிக்கை நட்சத்திரங்கள்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nஇடஒதுக்கீடு- தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பை முறைப்படுத்த வேல்முருகன் வலியுறுத்தல்\nதொடரும் திமுக உட்கட்சி மோதல்... பல மாவட்டங்களில் பஞ்சாயத்து பேசும் கே.என்.நேரு\nதிருப்போரூர் துப்பாக்கி சூடு.. போலீசார் விசாரணை.. காயமடைந்தவர் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu hotel restaurant lockdown தமிழகம் ஹோட்டல் உணவகம் லாக்டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/tablighi-jamaat-meet-likely-source-for-coronavirus-spread-in-mumbai-s-dharavi-381623.html", "date_download": "2020-07-12T23:36:15Z", "digest": "sha1:XCRLBRNHBHAO6ABY5TSNE56HKX7HRP6K", "length": 16126, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாராவியில் கொரோனாவுக்கு முதியவர் பலியானது எப்படி? | Tablighi Jamaat Meet likely source for Coronavirus spread in Mumbai's Dharavi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா ச��னா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nராஜஸ்தானில் பரபரப்பு.. பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சச்சின் பைலட் இன்று சந்திக்க போவதாக தகவல்\nஆம்பூரில் பைக்கை போலீசார் பறிமுதல் செய்ததால் ஆத்திரம்.. நடுரோட்டில் இளைஞர் தீக்குளிப்பு\nகிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. தீயணைப்பு வீரரும் பலி.. அடுத்தடுத்து தீயணைப்பு வீரர்கள் மயக்கம்\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா தொற்று.. ஆளுநர் தமிழிசைக்கு நெகட்டிவ்\n72,000 நவீன துப்பாக்கிகள்.. அமெரிக்காவிடம் இருந்து மீண்டும் வாங்கும் இந்திய ராணுவம்.. மாஸ் திட்டம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nAutomobiles விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாராவியில் கொரோனாவுக்கு முதியவர் பலியானது எப்படி\nமும்பை: மகாராஷ்டிராவில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் தாராவியில் கொரோனாவுக்கு மருத்துவர் ஒருவர் பலியானார். இதனையடுத்து 2,000 குடியிருப்புகளை 9 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது.\nமும்பை தாராவியில் 56 வயது முதியவர் கொரோனாவுக்கு பலியானார். அவரது குடியிருப்பில் டெல்லி மத மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பிய 10 பேர் தங்கி இருந்தது தெரியவந்தது.\nஅவர்கள் மூலமாகவே முதியவருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என கருதப்படுகிறது. அதேநேரத்தில் மரணடைந்த முதியவருக்கு பலிகா நகர் பகுதியில் மற்றொரு வீடு உள்ளது. இந்த வீட்டில் டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள் வந்து சென்றதும் தெரியவந்துள்ளது.\nமேலும் டெல்லி சென்று திரும்பியவர்கள் கேரளாவுக்கு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முதியவர்தான் செய்தும் கொடுத்திருக்கிறார். இதனால் யார் மூலமாக முதியவருக்கு கொரோனா பரவி இருக்கும்\nகொரோனா விழிப்புணர்வு.. ஏப்ரல் 5 அன்று 9 நிமிடம் விளக்குகளை அணியுங்கள்.. பிரதமர் மோடி கோரிக்கை\nஈஷா யோகா மையத்தில் அதிரடி சோதனை.. வெளியாகும் உண்மைகள்\nஇதனிடையே தாராவியில் 2,000 குடியிருப்புகளுடனான 9 மாடி கட்டிடம் சீல் வைக்கப்பட்டிருக்கிறது. இப்பகுதியில் மருத்துவர் மற்றும் நர்ஸ் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கபப்ட்டு தனிமைப்ப்டுத்தப்பட்டிருக்கின்றனர். தற்போது அப்பகுதியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து.. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா..பரபரப்பு\nஅமிதாப், அபிஷேக் மருத்துவமனையில் அனுமதி.. வீட்டிற்கு சென்ற \"பிஎம்சி\" டீம்.. கொரோனா வந்தது எப்படி\nமகாராஷ்டிராவில் ஒரே நாளில் 8139 கேஸ்கள்.. மொத்த பாதிப்பு 246600 ஆக உயர்வு..10000ஐ தாண்டிய பலி\nநடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி.. ஐஸ்வர்யா ராய் நெகட்டிவ்\nவிகாஸ் துபேவின் உதவியாளர் குட்டன் திரிவேதி கைது.. அகிலேஷுக்கு நெருக்கமானவரா குட்டன்\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் 7ஆம் இடத்தில் முகேஷ் அம்பானி...கோட்டை விட்ட பிரபலங்கள்\nரூ.375 முதல் ஸ்டார்ட்.. வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு சூப்பர் பேக்கேஜ்கள்\nதாராவியில் முடிகிறது...ஏன் மற்ற இடங்களில் முடியவில்லை...ஒரே ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று\nமும்பையில் அம்பேத்கரின் 'ராஜ்க்ருஹா' இல்லம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்-விசாரணைக்கு உத்தரவு\nஊழியரை கடத்தி.. அடைத்து வைத்து... ஆணுறுப்பில் சானிடைசர் தெளித்த ஓனர்.. ஷாக் தரும் மும்பை\nகொரோனா.. மகாராஷ்டிராவில் 2 லட்சம் பேர் பாதிப்பு.. நாடு முழுக்க 6.7 லட்சம் பேர் பாதிப்பு.. அதிர்ச்சி\n32 வயது பெண்ணை கொன்று.. விடிய விடிய சடலத்துடன் உறவு.. மும்பையில் பயங்கரம்\nபிபிஇ கிட் அணிந்து இந்தி பாடலுக்கு நடனம் .. மும்பை மருத்துவருக்கு குவியும் லைக்குகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus india delhi கொரோனா வைரஸ் இந்தியா டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/salem/salem-3-men-arrested-for-taking-obscene-videos-of-widow-women-386907.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-07-12T23:20:10Z", "digest": "sha1:L4SO5EIHBA3OTCDVAOPGMN7PKEASTUFU", "length": 20641, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "கணவரை இழந்த பெண்கள் டார்கெட்.. வீடியோவை காட்டி மிரட்டி,மிரட்டியே நாசமாக்கிய கும்பல்.. அதிரும் சேலம் | Salem: 3 men arrested for taking obscene videos of widow women - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nராஜஸ்தானில் பரபரப்பு.. பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சச்சின் பைலட் இன்று சந்திக்க போவதாக தகவல்\nஆம்பூரில் பைக்கை போலீசார் பறிமுதல் செய்ததால் ஆத்திரம்.. நடுரோட்டில் இளைஞர் தீக்குளிப்பு\nகிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. தீயணைப்பு வீரரும் பலி.. அடுத்தடுத்து தீயணைப்பு வீரர்கள் மயக்கம்\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா தொற்று.. ஆளுநர் தமிழிசைக்கு நெகட்டிவ்\n72,000 நவீன துப்பாக்கிகள்.. அமெரிக்காவிடம் இருந்து மீண்டும் வாங்கும் இந்திய ராணுவம்.. மாஸ் திட்டம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nAutomobiles விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்ட��யவை மற்றும் எப்படி அடைவது\nகணவரை இழந்த பெண்கள் டார்கெட்.. வீடியோவை காட்டி மிரட்டி,மிரட்டியே நாசமாக்கிய கும்பல்.. அதிரும் சேலம்\nசேலம்: சேலத்தில், கணவனை இழந்தப் பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற கும்பல் சிக்கியது. இதில் கொடுமை என்னவென்றால், கைதான நபரில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொடுமையிலும் கொடுமையான இந்த சம்பவம் குறித்து நீங்களே பாருங்கள். சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரகுமான் (52). இவரது மகன் லோகநாதன்(35). லோகநாதனின் மனைவி ரூபா(30).\nஇவர்கள் மூவரும் பணம் சம்பாதிப்பதற்காக பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இதற்காக இவர்கள் தேர்ந்தெடுத்த நபர்கள், கணவரை இழந்த இளம் பெண்கள்.\nதுப்பாக்கிச் சூடுகளில் 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை-- இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு\nலோகநாதனின் தங்கை உறவு முறை கொண்ட கணவரை இழந்த ஒரு பெண் முதலில் இவர்கள் வலையில் சிக்கியுள்ளார். விபச்சாரம் செய்ய கூப்பிட்டால் வரமாட்டார்கள் என்பதால், மாற்று வழியை கண்டுபிடித்துள்ளனர். அதாவது அந்த பெண்களை எப்படியாவது ஆபாசமாக படம் எடுத்துவிடுவது. பிறகு சமூக வலைத்தளத்தில் வெளியிடுவோம் என மிரட்டி, விபச்சாரத்திற்கு சம்மதிக்க வைப்பது.\nஇப்படித்தான், லோகநாதனின் தங்கை உறவு முறை கொண்ட பெண்ணையும், மற்றும் அவரது தோழியையும் மிரட்டி ஆபாசப்படம் எடுத்து உள்ளனர். அதேபோல் லோகநாதனின் நண்பர்களான தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த பிரதீப் (30) மற்றும் சிவா (36) ஆகியோரும் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கணவரை இழந்த பெண்ணை மிரட்டி ஆபாசமாக படம் எடுத்துள்ளனர். பின்னர் அந்த படங்களை காட்டி பெண்களை மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றுள்ளனர்.\nசில பெண்களை பாலியல் வண்கொடுமையும் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வீடியோக்களை லீக் செய்யாமல் இருக்க, இதுகுறித்து போலீசுக்கு சொல்லக் கூடாது என்றும் மிரட்டியுள்ளனர். ஆனால், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, பாதிக்கப்பட்ட சில பெண்கள், இதுகுறித்து டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.\nஇதனையடுத்து தக்க ஆதாரங்களுடன் லோகநாதன், பிரதீப், சிவா ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் மீது ஆபாசப்படம் எடுத்தது, பாலியல் வன்கொடுமை செய்தது, அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள லோகநாதனின் மனைவி ரூபா மற்றும் அவரது தந்தை ரகுமான் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களின் செல்போனில் இருந்து ஆபாச படங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதனிடையே, கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, விசாரணை செய்த காவலர்கள் உட்பட 25 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கைது செய்ய கஷ்டப்பட்டதைவிட, கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள போலீசார், சிரமப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது கொடுமைதான்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n\"அப்படி போடு\".. திமுகவை கதற விட போகும் எடப்பாடியார்.. கையில் எடுக்கும் \"மாவட்ட பிரிப்பு\" அஸ்திரம்\nஎதை மறைப்பது என்று விவஸ்தை இல்லையா.. ஒருவர் செய்த தப்பு.. சேலத்தில் ஒரே தெருவில் 21 பேருக்கு கொரோனா\nபயங்கர சத்தம்.. படாரென வெடித்த ரேடியோ.. குடல் சரிந்து.. 12 வயது சிறுமியும் பலி.. சேலம் சோகம்\nசேலத்தில் வீடுகளுக்கே சென்று பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முக கவசம் வழங்கிய மார்வெல் பவுண்டேஷன்\nதமிழ்நாடு முழுக்க லாக்டவுன் நீட்டிக்கப்படுமா - நாளை முடிவெடுக்கிறார் முதல்வர் பழனிச்சாமி\nஹைகோர்ட் அனுமதி பெற்று சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் குறித்து சிபிஐ விசாரணை.. முதல்வர் அறிவிப்பு\nமனநலம் பாதிக்கப்பட்ட மாமியாரை.. காலால் மிதித்தே கொன்ற லாரி டிரைவர்.. நடுங்கும் ஓமலூர்\nசாத்தான்குளம் தந்தை-மகன் மரணம்.. தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு.. மருந்து கடைகளும் அடைப்பு\nமுதலில் இளம் விதவைகள்.. அடுத்து ஏழை பெண்கள்... நிர்வாண படம் எடுத்து.. அதிர வைத்த கொரோனா கைதி\nபயங்கர சப்தம்.. படீரென வெடித்த ரேடியோ.. விவசாயி பலி.. சிறுமி உயிர் ஊசல்.. 3 பேர் படுகாயம்\nசேலம் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தவருக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்ட 10 போலீஸ்\nமுதல்வர் பழனிசாமியின் புகைப்படக்காரருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி\nதனியார் பள்ளிகளுக்கு கடிவாளம்... கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும் -முதலமைச்சர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsalem rape prostitution crime சேலம் பலாத்காரம் விபச்சாரம் குற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpsc.academy/product/tnpsc-general-science-biology-group-1-2-2a-tamil/", "date_download": "2020-07-12T23:28:05Z", "digest": "sha1:EFZLSMYDJGZOZGHLINSFTEX7X5VJJI7N", "length": 15594, "nlines": 458, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC அறிவியல் - உயிரியல் - Group 1, 2 & 2A (Vol 1 & 2)", "raw_content": "\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC பொது அறிவு புத்தகம் – பழைய & புதிய சமச்சீரை உள்ளடக்கியது [UPDATED SYLLABUS – UNIT I]\nTNPSC குரூப் 1, 2 & 2A விற்கான அறிவியல் – உயிரியல் புத்தகம்\nClick Here to Buy Subject wise Books. தனித்தனி புத்தகங்களை வாங்க (பாடவாரியாக).\nTNPSC பொது அறிவு புத்தகங்கள் – பழைய & புதிய சமச்சீரை உள்ளடக்கியது. [UPDATED SYLLABUS – UNIT I]\nTNPSC குரூப் 1, குரூப் 2 & குரூப் 2A விற்கான அறிவியல் – உயிரியல் புத்தகம்\n* முழுமையாக புது பாடத்திட்டத்தின் படி உருவாக்கப்பட்டுள்ளது\n* பழைய & புதிய சமச்சீரை உள்ளடக்கியது\n* TNPSC.Academy “Where to Study” இன் படி ஒருங்கிணைக்கப்பட்டுள���ளது\n* TNPSC பாடத்திட்டத்தின் தலைப்புகளின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது\n* TNPSC குரூப் 1, 2 & 2A (பாடத் திட்டம் ) பொது அறிவு கொண்டுள்ளது\nஅனைத்து புத்தகங்களும், ஆட்சி அமைப்பு, இயற்பியல், உயிரியல், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம், புவியியல், பொருளாதாரம், மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல், வரலாறு & INM, வேதியியல்\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/world/04/241768?ref=fb", "date_download": "2020-07-12T23:14:45Z", "digest": "sha1:C5XH4HXD4QRQQ735HAOYKI3JEF5PEBIA", "length": 4507, "nlines": 56, "source_domain": "www.canadamirror.com", "title": "தகவல் தொடர்பு செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது! - Canadamirror", "raw_content": "\nரொறன்ரோவில் தனது இரு குழந்தைகளைக் குத்திய தாய் கைது\nகனடாவில் உயர்கல்வி பயில வந்த இந்திய மாணவன் பரிதாப மரணம்\nவர்த்தகம் கிடையாது - ஒப்பந்தம் ரத்து\nஎல்லையை மீண்டும் திறக்க அமெரிக்க காங்கிரஸ் கனடாவுக்கு அழுத்தம்\nகனடாவில் 17 வயது சிறுவனால் பரிதாபமாக பறிபோன 15 சிறுமியின் உயிர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nதகவல் தொடர்பு செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது\nபுதிய தகவல்தொடர்பு தொழில்நுட்ப ஆய்வு செயற்கைகோளை, சீனா, வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.\nஅந்நாட்டின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜி-சாங் செயற்கைக்கோள் ஏவுதல் மையத்தில் இருந்து, லாங் மார்ச்-3B ((Long March-3B)) என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.\nசீன நேரப்படி நேற்றிரவு 11.21 நிமிடங்களுக்கு விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்டு, அதற்குரிய சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள், அதிவேக தகவல்தொடர்பு தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் என சீன விண்வெளி ஆய்வு மையம் கூறியிருக்கிறது.\nதகவல்தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை சுமந்து சென்றுள்ள லாங் மார்ச்-3B ராக்கெட், லாங் மார்ச் ராக்கெட் வரிசையில், 315ஆவது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss3-31.html", "date_download": "2020-07-12T21:53:33Z", "digest": "sha1:Q2PEDOIFN3X52236HHC6A5LVMVNNGLWW", "length": 45192, "nlines": 447, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - மூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல் - முப்பத்தோராம் அத்தியாயம் - புலிகேசி ஓட்டம் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல்\nமுப்பத்தோராம் அத்தியாயம் - புலிகேசி ஓட்டம்\nமாமல்லரும் பரஞ்சோதியும் ஆயனரின் அரண்ய வீட்டுக்கு எப்படி வந்து சேர்ந்தார்கள், என்ன மனோநிலையில் வந்து சேர்ந்தார்கள் என்பதைச் சற்று கவனிப்போம்.\nமணிமங்கலம் போர்க்களத்தில் மகேந்திர பல்லவரின் சிறு படை, அடியோடு நாசம் செய்யப்படவிருந்த தறுவாயில், மாமல்லரும் பரஞ்சோதியும் பாண்டியனைப் புறங்கண்ட குதிரைப் படையுடன் அங்கு வந்து சேர்ந்தார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் போர் நிலைமை அடியோடு மாறி விட்டது. சளுக்க வீரர் பின்வாங்கி ஓட ஆரம்பித்தனர். அவர்களைத் தொடர்ந்து போய் அடியோடு அழித்து விட்டு வர மாமல்லர் எண்ணிய சமயத்தில், போர்க்களத்தின் ஒரு மூலையில் மகேந்திர பல்லவர் மரணக் காயப்பட்டுக் கிடப்பதாகச் செய்தி கிடைத்தது. மாமல்லரும் பரஞ்சோதியும் அவ்விடத்துக்கு ஓடிப் பார்த்த போது, காயப்பட்ட மகேந்திரரைப் பக்கத்து மணிமங்கலம் கிராமத்திலிருந்த அரண்மனை விடுதிக்குத் தூக்கிக் கொண்டு போய்ச் சிகிச்சை செய்து வருவதாகத் தெரிந்தது. சிநேகிதர்கள் இருவரும் உடனே அவ்விடத்துக்குச் சென்றார்கள். சிறிது நேரம் சிகிச்சைகள் செய்த பிற்பாடு மகேந்திரர் கண் திறந்து பார்த்தார். புதல்வனைக் கண்டதும் முதலில் அவருடைய முகத்தில் மிகிழ்ச்சி தோன்றியது. மறு கணத்திலே மகிழ்ச்சி பாவம் மாறி அளவற்ற வேதனையும் கவலையும் அந்�� முகத்தில் பிரதிபலித்தன.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nபவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\n உனக்குப் பெரிய துரோகம் செய்து விட்டேன் என்னை மன்னிப்பாயா\" என்று அவருடைய உதடுகள் முணுமுணுத்தன.\n நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள்தான் சரியான சமயத்துக்கு வந்து சேர்ந்து விட்டோமே சளுக்கர் சிதறி ஓடுகிறார்கள்....\" என்று மாமல்லர் சொல்லும்போதே மகேந்திரர் நினைவை இழந்து விட்டார்.\nமாமல்லரும் பரஞ்சோதியும் மகேந்திர சக்கரவர்த்தியைப் பத்திரமாகக் காஞ்சி நகருக்குக் கொண்டு போக ஏற்பாடு செய்து விட்டுப் போர்க்களத்தின் நிலைமையை ஆராய்ந்தார்கள். மகேந்திர பல்லவருடன் காஞ்சியிலிருந்து புறப்பட்டு வந்த சைனியத்தில் பெரும்பகுதி வீரர்கள் மணிமங்கலம் போர்க்களத்தில் வீர சுவர்க்கம் புகுந்து விட்டதாக அறிந்தார்கள். சேனாதிபதி கலிப்பகையாரும் அந்தப் போர்க்களத்திலேயே உயிர் துறந்த செய்தி தெரிய வந்தது. மேலே தாங்கள் செய்ய வேண்டியது என்ன என்று மாமல்லரும் பரஞ்சோதியும் யோசனை செய்தார்கள். காஞ்சி நகரைச் சுற்றிலும் இன்னும் பல இடங்களில் சளுக்க வீரர்களின் சிறு படைகள் ஆங்காங்கே கிராமங்களில் புகுந்து ஜனங்களை ஹிம்சித்துக் கொண்டிருப்பதாக அவர்களுக்குத் தகவல் தெரியவந்திருந்தது. எனவே, அப்படிப்பட்ட கிராதக ராட்சதர்களை முதலில் ஒழித்துக் கிராமவாசிகளைக் காப்பாற்றுவதுதான் தங்களுடைய முதற் கடமை என்றும் காலாட் படையும் வந்து சேர்ந்த பிறகு புலிகேசியின் பெரும் படையைத் தொடர்ந்து போகலாம் என்றும் தீர்மானித்தார்கள்.\nஅவ்விதமே மூன்று நாட்கள் சுற்றிச் சுற்றி வந்து காஞ்சிக்குக் கிழக்கிலும் தெற்கிலும் மேற்கிலும் சளுக்கர் படையே இல்லாமல் துவம்சம் செய்தார்கள். இதற்குள்ளாகக் காலாட் படையும் வந்து சேரவே மீண்டும் வடக்கு நோக்கிப் புறப்பட்டார்கள். காஞ்சிக்கு வடக்கே மூன்று காத தூரத்தில் சூரமாரம் என்னும் கிராமத்துக்கு அருகில் ஒரு பெரும் போர் நடந்தது. இங்கே சளுக்கர் படைக்குத் தலைமை வகித்தவன் தளபதி சசாங்கன். இந்தச் சண்டையில் தளபதி சசாங்கனும் சளுக்க வீரர்களில் பெரும் பகுதியினரும் மாண்டார்கள், மற்றவர்கள் பின்வாங்கிச் சிதறி ஓ��ினார்கள். பல்லவர் படை அவர்களைத் துரத்திக் கொண்டு வெள்ளாறு வரையில் சென்றது. தளபதி சசாங்கனைப் பின்னால் நிறுத்தி விட்டுப் புலிகேசிச் சக்கரவர்த்தி முன்னதாகவே வெள்ளாற்றைக் கடந்து போய் விட்டதாக மாமல்லரும் பரஞ்சோதியும் அறிந்தார்கள். மாமல்லர் வெள்ளாற்றையும் கடந்து அப்பால் புலிகேசியைத் துரத்திக் கொண்டு போக விரும்பினார். கலிப்பகையின் மரணத்தினால் இப்போது பல்லவ சேனாதிபதியாகி விட்ட பரஞ்சோதியார் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.\n சக்கரவர்த்தியை எந்த நிலைமையில் நாம் விட்டு விட்டு வந்தோம் என்பது தங்களுக்கு நினைவில்லையா அவரை அப்படி விட்டுவிட்டு நாம் நெடுகிலும் போய்க் கொண்டேயிருப்பது நியாயமா அவரை அப்படி விட்டுவிட்டு நாம் நெடுகிலும் போய்க் கொண்டேயிருப்பது நியாயமா கலிப்பகையும் போர்க்களத்தில் காலமாகி விட்டார். நாம் இல்லாத சமயத்தில் சக்கரவர்த்திக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் பல்லவ ராஜ்யம் என்ன கதி ஆவது கலிப்பகையும் போர்க்களத்தில் காலமாகி விட்டார். நாம் இல்லாத சமயத்தில் சக்கரவர்த்திக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் பல்லவ ராஜ்யம் என்ன கதி ஆவது சளுக்கர்களால் சூறையாடப்பட்டும் ஹிம்சிக்கப்பட்டும் தவித்துக் கொண்டிருக்கும் கிராமவாசிகளின் கதி என்ன சளுக்கர்களால் சூறையாடப்பட்டும் ஹிம்சிக்கப்பட்டும் தவித்துக் கொண்டிருக்கும் கிராமவாசிகளின் கதி என்ன அவர்களுக்கு அன்னவஸ்திரம் அளித்துக் காப்பாற்றும் கடமையை யார் நிறைவேற்றுவார்கள் அவர்களுக்கு அன்னவஸ்திரம் அளித்துக் காப்பாற்றும் கடமையை யார் நிறைவேற்றுவார்கள் மதுரைப் பாண்டியன் மீண்டும் பல்லவ ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம் மதுரைப் பாண்டியன் மீண்டும் பல்லவ ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம் பிரபு இதையெல்லாம் யோசித்துப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்\" என்றார் பரஞ்சோதி.\nமகேந்திரருடைய தேக நிலைமையைப் பற்றிக் குறிப்பிட்டவுடனேயே மாமல்லருடைய மனவுறுதி தளர்ந்து விட்டது. சற்று நேரம் தலைகுனிந்தபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பின்னர் \"சேனாதிபதி நீங்கள் சொல்லுவது உண்மைதான். அது மட்டுமல்ல, நாம் இப்போது நமது சைனியத்துடன் முன்னேறினால் அவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருள் இல்லை. போகும் வழியில் ஏ��்கெனவே சளுக்க அரக்கர்கள் கிராமங்களைச் சூறையாடிக் கொண்டு போகிறார்கள். அவர்களுக்குப் பின்னால் நாமும் போனால் கிராமவாசிகள் எங்கிருந்து உணவு அளிப்பார்கள் நீங்கள் சொல்லுவது உண்மைதான். அது மட்டுமல்ல, நாம் இப்போது நமது சைனியத்துடன் முன்னேறினால் அவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருள் இல்லை. போகும் வழியில் ஏற்கெனவே சளுக்க அரக்கர்கள் கிராமங்களைச் சூறையாடிக் கொண்டு போகிறார்கள். அவர்களுக்குப் பின்னால் நாமும் போனால் கிராமவாசிகள் எங்கிருந்து உணவு அளிப்பார்கள் நாமும் சேர்ந்து அவர்களை ஹிம்சிப்பதாகவே முடியும். எல்லாவற்றுக்கும் காஞ்சிக்குத் திரும்பிச் சென்று தந்தையின் உடல்நிலை எப்படியிருக்கிறதென்று தெரிந்து கொள்வோம். தக்க ஏற்பாட்டுடன் பிறகு திரும்புவோம்\" என்றார்.\nகாஞ்சியை நோக்கித் திரும்பி வரும் போது ஆங்காங்கே கிராமங்களில் சளுக்க வீரர்கள் செய்துள்ள அக்கிரமங்கள் அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்தன. ஊர் ஊராக வீடுகளிலும் குடிசைகளிலும் வைக்கோற் போர்களிலும் அறுவடைக்கு ஆயத்தமாயிருந்த வயல்களிலும் சளுக்கர்கள் தீ வைத்திருந்தார்கள். எங்கே பார்த்தாலும் ஒரே சாம்பல் மயமாயிருந்தது. பல்லவ நாடே ஒரு பெரிய பயங்கர ஸ்மசான பூமியாக மாறி விட்டதாகத் தோன்றியது. இன்னும் சில கிராமங்களில் வீடுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன. ஆங்காங்கு ஜனங்களின் அழுகைக் குரல் எழுந்தது. மாமல்லரையும் பரஞ்சோதியையும் கண்டதும் ஜனங்கள் உரத்த சப்தமிட்டுப் புலம்பத் தொடங்கினார்கள். சளுக்க வீரர்கள் செய்த பயங்கர அட்டூழியங்களைப் பற்றி ஆங்காங்கே சொன்னார்கள். சிற்பிகள் கால் கை வெட்டப்பட்டது பற்றியும், இளம் பெண்கள் சிறைப் பிடித்துப் போகப் பட்டது பற்றியும், ஆடு மாடுகள் வதைக்கப்பட்டது பற்றியும் ஜனங்கள் சொன்னதைக் கேட்டபோது கோபத்தினாலும் ஆத்திரத்தினாலும் மாமல்லரின் மார்பு வெடித்து விடும் போலிருந்தது. நாக்கு உலர்ந்து மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. பரஞ்சோதியிடம் தமது கோபத்தையும் ஆத்திரத்தையும் வெளியிட்டு நாலு வார்த்தை பேசுவதற்குக் கூட மாமல்லரால் முடியாமல் போய் விட்டது.\nசிற்பிகள் பலருக்கு நேர்ந்த கதியைப் பற்றிக் கேட்ட போது மாமல்லரின் இருதய அந்தரங்கத்தில், நல்லவேளை ஆயனரும் சிவகாமியும் காஞ்சிக் கோட்டைக்குள் இருக்கிறார்களே ஆயனரும் சிவகாமியும் காஞ்சிக் கோட்டைக்குள் இருக்கிறார்களே என்ற எண்ணம் ஓரளவு ஆறுதலையளித்தது. எனினும் சிற்பங்கள் அழிக்கப்பட்டதைப் பற்றி அறிந்த போது மாமல்லபுரத்து அற்புதச் சிற்பங்களுக்கு என்ன கதி நேர்ந்ததோ என்ற ஐயம் உதித்து மிக்க வேதனையளித்தது. அதை நேரில் பார்த்துத் தெரிந்து கொள்வதற்காக மாமல்லரும் பரஞ்சோதியும் அதிவிரைவாக மாமல்லபுரம் சென்றார்கள். அங்கே சிற்பங்களுக்கு அதிகச் சேதம் ஒன்றுமில்லையென்று தெரிந்து கொண்டு காஞ்சிக்குப் பயணமானார்கள். மாமல்லபுரத்திலிருந்து காஞ்சிக்குப் போகும் வழியில் ஆயனரின் அரண்ய வீடு இருந்ததல்லவா என்ற எண்ணம் ஓரளவு ஆறுதலையளித்தது. எனினும் சிற்பங்கள் அழிக்கப்பட்டதைப் பற்றி அறிந்த போது மாமல்லபுரத்து அற்புதச் சிற்பங்களுக்கு என்ன கதி நேர்ந்ததோ என்ற ஐயம் உதித்து மிக்க வேதனையளித்தது. அதை நேரில் பார்த்துத் தெரிந்து கொள்வதற்காக மாமல்லரும் பரஞ்சோதியும் அதிவிரைவாக மாமல்லபுரம் சென்றார்கள். அங்கே சிற்பங்களுக்கு அதிகச் சேதம் ஒன்றுமில்லையென்று தெரிந்து கொண்டு காஞ்சிக்குப் பயணமானார்கள். மாமல்லபுரத்திலிருந்து காஞ்சிக்குப் போகும் வழியில் ஆயனரின் அரண்ய வீடு இருந்ததல்லவா அந்த வீட்டையும் பார்க்க வேண்டும், அதிலிருந்த தெய்வீக நடனச் சிலைகளுக்கு ஒன்றும் சேதமில்லையென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மாமல்லர் விரும்பினார். ஆயனரின் வீட்டு வழியாகப் போவது காஞ்சிக்குக் குறுக்கு வழியாகவும் இருந்ததல்லவா\nஆயனர் வீட்டு வாசலுக்கு வந்ததும் கதவு திறந்திருப்பதைப் பார்த்தார்கள். உடனேயே இருவருக்கும் 'திக்' என்றது. வீட்டின் முன் பக்கத் தோற்றமே மனக் கலக்கத்தை உண்டாக்கிற்று. ஏதோ ஒரு மகத்தான விபத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போகிறோம் என்ற உள் உணர்ச்சியுடன் வீட்டுக்குள்ளே பிரவேசித்தார்கள்.\nஉடைந்தும் சிதைந்தும் அலங்கோலமாய்க் கிடந்த சிலைகளைப் பார்த்த போது இருவருக்கும் தங்களுடைய நெஞ்சு எலும்புகள் உடைவது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. அவர்களுடைய காலடிச் சப்தத்தைக் கேட்டதும் படுத்திருந்த ஆயனர் எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்தார்.\nகாஞ்சியில் பத்திரமாக இருப்பதாக அவர்கள் எண்ணிக் கொண்டிருந்த ஆயனரை இங்கே கண்டதினால் ஏற்பட்ட வியப்பு ஒருபுறமிருக்க, பயங்கரத்தால் வெளிறிய அவருடைய முகமும் வெறி கொண்ட அவருடைய பார்வையும் அவர்களுக்கு விவரிக்க முடியாத பீதியை உண்டாக்கிற்று. \"என் சிவகாமி எங்கே\" என்று ஆயனச் சிற்பியார் கேட்டதும், மாமல்லருக்கு மலை பெயர்ந்து தலையில் விழுந்து விட்டது போலிருந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல���வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசி��ம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylon24.com/2020/06/blog-post_863.html", "date_download": "2020-07-12T23:23:24Z", "digest": "sha1:OITSYQLPCE6H6XRC5YE67X25GED2XWNW", "length": 17905, "nlines": 150, "source_domain": "www.ceylon24.com", "title": "மனிதர்களா - வௌவால்களா கொரோனா வைரஸ் தொற்றுக்கு காரணம்? | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nமனிதர்களா - வௌவால்களா கொரோனா வைரஸ் தொற்றுக்கு காரணம்\nவௌவால்கள் குறித்து நினைத்தாலே ஐரொரோ டான்ஷி ஆர்வமடைந்துவிடுகிறார். அவற்றுக்கு ஈடு இணையில்லை என்கிறார் அவர்.\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ�� தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருக்கும் நைஜீரியாவைச் சேர்ந்த டான்ஷி, வெளவால்கள் குறித்த எதிர்மறையான எண்ணங்களை மாற்ற பணியாற்றிவரும் வெகு சில ஆராய்ச்சியாளர்களில் ஒருவர்.\nஉலகெங்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரஸ் தொற்று வௌவால்களால்தான் பரவியது என்னும் கருத்து நிலவுகிறது.\nவெளவால்களை கூண்டோடு அழிக்கும் பணி ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தோனேசியா வரைக்கும் நடைபெற்று வருகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதுகுறித்து பெரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.\nஆனால் வெளவால்கள் மீது பழி சுமத்துவது நிஜமான குற்றவாளியை பிடியிலிருந்து நழுவ விட்டுவிடும் என பலர் கருதுகின்றனர்.\nவெளவால்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர்\nகோவிட் 19க்கு காரணமான சார்ஸ்-கோவ்2 (Sars-Cov2)வைரஸ், இதற்கு முன்பு குதிரை லாட வடிவிலான மூக்கு கொண்ட காட்டு வௌவால்களிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்ட வைரஸை போன்று 96% இருப்பதால் அனைத்து வெளவால்கள் மீதும் சந்தேகம் திரும்பியது.\n\"சமீபத்திய பரிணாம வளர்ச்சி குறித்த ஆராய்ச்சி ஒன்றில், 40 -70 முந்தைய ஆண்டுகளில், சார்ஸ்-கோவ்2 வைரஸ், குதிரைலாட வெளவால்களிடமிருந்து பிரிந்து சென்றுவிட்டது என்பது தெரியவந்துள்ளது,\" என்கிறார் டான்ஷி.\n\" இது சார்ஸ்-கோவ்2 வைரஸ் வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்கு நேரடியாக பரவாது என்பதற்கு மேலும் ஆதாரமாக அமைகிறது.`` என்கிறார் அவர்.\nகென்யாவின் மாசாய் மாரா பல்கலைக்கழகத்தில் வன உயிர் உயிரியல் மூத்த பேராசிரியர் பால் டபள்யு வெபாலா, \"பரிணாம வளர்ச்சி கோட்பாடுகள் படி, மனிதர்களுக்கும் வெள்வால்களுக்கும் இடையே நீண்ட இடைவெளிகள் உள்ளன. எனவே இந்த வைரஸ், வெளவால்களிலிருந்து பரவியுள்ளது என்று கூறப்பட்டாலும், மனிதர்களுக்கும் வெளவால்களுக்கும் இடையே யாரோ இதை கடத்தி இருக்க வேண்டும்,\" என்கிறார்.\nஎனவே வெளவால்கள் மூலம் இந்த சார்ஸ்-கோவ்2 வைரஸ் பரவியுள்ளது என்று வைத்துக் கொண்டாலும், அது மனிதர்களுக்கு நேரடியாக பரப்பி இருந்திருக்காது. எறும்பு திண்ணி இடையில் கடத்தியாக செயல்பட்டிருக்கலாம் என சந்தேகங்கள் எழுகின்றன.\nபடத்தின் காப்புரிமைDR PAUL WEBALA/BBC\nImage captionவெளவால்களை அழித்தால் நோய்கள் பரவும் ஆபத்து அதிகரிக்கும் என்கிறார் வெபாலா\nடான்ஷியும், அவருடன் பணிபுரியும��� சக விஞ்ஞானிகளும் மனிதர்களுக்கு இடையே கொரோனா வைரஸ் பரவியதற்கு மனிதர்கள் மீது மட்டுமே குற்றம் சுமத்த வேண்டும் என்றும், வெளவால்கள் மீது இல்லை என்றும் கூறுகின்றனர்.\nஇந்த வைரஸ் பரவலுக்கு மனித செயல்பாடுகளே காரணம் என்கிறார் ஆராய்ச்சியாளர் வெபாலா.\nகொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்\nகொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்\nகொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்\n``வன உயிரிகளின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து கொள்வது அதன் மூலம் வன உயிரிகளின் வாழ்விடங்களை மொத்தமாக அழிப்பது, வன உயிரிகளை வியாபாரத்திற்காகப் பயன்படுத்துவது ஆகிய காரணங்களால் நோய்க்கிருமிகள், இதற்கு முன்பு சற்றும் தொடர்பில்லாத உயிர்களிடத்தில் பரவக்கூடிய ஆபத்தை ஏற்படுத்துகிறது,\" என்கிறார் அவர்.\nஇம்மாதிரியாக விலங்குகளிடம் உருவாகி, அது மனிதர்களிடத்தில் பரவுவது விலங்குகளின் வாழ்விடங்கள் அதிகளவில் அழிப்பதால் ஏற்படும் விளைவு என்பதைக் காட்டும் பல ஆதாரங்கள் உண்டு என்கிறார் டான்ஷியா.\nவெள்வால்களை கூண்டோடு அழிப்பதால் ஒரு பலனும் இல்லை. வெளவால்களை கூண்டோடு அழிப்பது அல்லது அதன் உறைவிடத்திலிருந்து வெளியேற்றுவது, நிலைமையை இன்னும் மோசமாக்கும் என்கின்றனர் சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள்.\n\"வெளவால்களால் உண்ணக்கூடிய பறக்கும் மற்றும் இரவு நேர பூச்சிகள் மனிதர்களின் உடல்நலத்தில் தீங்கு விளைவிக்கக்கூடிய நோய்களுக்கான கிருமிகளை பரப்பும் தன்மை கொண்டவை,\" என்கிறார் வெபாலா.\nஅதாவது மனிதர்களைப் பாதிக்கும் டெங்கு காய்ச்சல் மற்றும் மலேரியாவை உருவாக்கும் பூச்சிகளை வெளவால்கள் உண்கிறது.\nஎனவே வெளவால்களை அழித்தால் நோய்கள் பரவும் ஆபத்து அதிகரிக்கும்.\nவெளவால்கள் மனிதர்களுக்கு எவ்வாறு நன்மையளிக்கின்றன\n\"நீங்கள் பருத்தி ஆடை அணிந்திருந்தால், தேநீரோ அல்லது காபியோ பருகியிருந்தால், சோளம் போன்ற உணவை உண்டிருந்தால், அல்லது ஏதேனும் ஒரு காய்கறியை உண்டிருந்தாலோ வெளவால்கள் உங்களுக்கு நன்மை செய்திருக்கின்றன என்று சொல்ல வேண்டும்.\" என்கிறார் வெபாலா.\nசுற்றுச்சூழலை கட்டிக் காப்பதற்கு வெள���ால்கள் பெரும் பங்காற்றுகின்றன. மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது, விதைகள் பரவ காரணமாகிறது, பூச்சியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. உணவு, அழகு சாதனப் பொருட்கள், மேசை நாற்காலிகள், மருந்துகள் என அனைத்திற்கும் வெளவால்களின் பங்கு தேவை.\nவெளவால்கள் இல்லாமல் இந்தோனேசியாவில் துரியன் பழங்களை வெற்றிகரமாக அறுவடை செய்ய முடியாது, மடகாஸ்கரின் புகழ்பெற்ற பெருக்க மரம் இருந்திருக்காது.\nவெளவால்கள் பறவைகளைக்காட்டிலும் இரு மடங்கு அதிகமாக விதைகளைப் பரவச் செய்கின்றன என்கிறார் வெபாலா. இதன்மூலம் காடுகள் தழைப்பதற்கு வெளவால்கள் துணை புரிகின்றன.\nஉங்கள் மாவட்டத்தை தெரிவு செய்யுங்கள்\nபல ஆய்வுகளின்படி, அமெரிக்காவில் மட்டும், பூச்சிகளை அழிப்பதன் மூலமாகவும், பயிர்கள் சேதமடைவதை தடுப்பதன் மூலமாகவும், வெளவால்கள் பல பில்லியன் டாலர்களை விவசாயிகளுக்குச் சேமித்து கொடுப்பதாகத் தெரிகிறது.\n\"பரிணாம வளர்ச்சியில் வெற்றி பெற்ற ஒரு விலங்கினம்தான் வெளவால்கள். கிட்டதட்ட அனைத்து கண்டங்களிலும் வெளவால்களை காணமுடியும். ஒரு வெளவால் ஆராய்ச்சியாளராக நான், பல குகைகள், காடுகள், மலைகள், புல்தரைகள் பலவற்றை ஆராய்ச்சி செய்திருக்கிறேன். வெளவால்கள் பரிணாம வளர்ச்சிக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டே வருகின்றன\" என்கிறார் டான்ஷி.\n\"விரல்களே இறக்கைகள், எதிரொலியின் மூலம் நகர்வு, இரவில் பிரகாசிக்கும் நட்சத்திர பார்வை என பல சிறம்பம்சங்களை வெளவால்கள் கொண்டுள்ளன . பாலுட்டிகளில் வெளவால்களுக்கு ஈடு இணையேதுமில்லை.\" என்கிறார் டான்ஷி.\n`` வெளவால்களுக்கு சிறப்பான நோய் எதிர்ப்பு அமைப்பு உள்ளது. அது பல கிருமிகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் வெளவால்களை காப்பாற்றுகிறது.`` என்று முடிக்கிறார் ஆராய்ச்சியாளர் வெபாலா.\n#அக்கரைப்பற்று : இலஞ்சம் பெற்ற மேற்பார்வை உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்#\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nபொத்துவில் பகுதியில் இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு பிணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/12/death_26.html", "date_download": "2020-07-12T23:08:39Z", "digest": "sha1:HBWZAUEGTOIFCAORVHK2BTQEYRRDS6LQ", "length": 8448, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "முதலை அடித்து குடும்பஸ்தர் பலி? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங���கை / சிறப்புப் பதிவுகள் / முதலை அடித்து குடும்பஸ்தர் பலி\nமுதலை அடித்து குடும்பஸ்தர் பலி\nடாம்போ December 26, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nகிளிநொச்சி ஊரியான் கிராமத்தில் உள்ள குளத்தில் மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்த்தர் ஒருவரை முதலை இழுத்து சென்ற நிலையில் சடலமாக அவர் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளார்.\nசடலமாக மீட்கப்பட்டவர் ஊரியானைப் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் நவநீதன் (வயது 40) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, தனது இரண்டு மகன்கள் மற்றும் தந்தை ஆகியோருடன் குறித்த குளத்திற்கு மீன்பிடிக்க சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nமீன்பிடிப்பதற்காக குளத்தில் இறங்கிய அவரை குளத்தில் காணப்பட்ட முதலை இழுத்துச் சென்றதாக அவருடன் சென்றவர்கள் தெரிவித்தனர்.\nகுறித்த பகுதிக்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர்,வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் அக் கிராம இளைஞர்கள் இணைந்து குளத்தில் தேடுதல் மேற்கொண்ட நிலையில் சுமார் இரண்டுமணி நேர தேடுதலின் பின்னர் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nதமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.\nகச்சேரி தாக்குதல்: ஆமியும் கைது\nயாழ். மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்ட பிரதான நபராக சந்தேகிக்கப்படும்\nநேற்று இராத்திரி தூக்கம் போச்சு: சம்பந்தர்\nஉறக்கத்திலிருந்த இரா.சம்பந்தர் தூக்கம் கலைந்து சீறி அறிக்கைகள் விட சமூக ஊடகங்கள் அவரை கிழித்து தொங்கவிடுகின்றன.\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சி���ப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timesnowtamil.com/cinema/article/director-bhagyaraj-to-contest-in-nadigar-sangam-election/253131", "date_download": "2020-07-12T23:33:29Z", "digest": "sha1:W4MWACQL6FC62NADYHAMMXBE4CDYQPR4", "length": 7004, "nlines": 52, "source_domain": "www.timesnowtamil.com", "title": " நடிகர் சங்க தேர்தல்.. நாசரை எதிர்த்து களமிறங்கிய இயக்குநர் பாக்யராஜ்", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nநடிகர் சங்க தேர்தல்.. நாசரை எதிர்த்து களமிறங்கிய இயக்குநர் பாக்யராஜ்\nநடிகர் சங்க தேர்தல்.. நாசரை எதிர்த்து களமிறங்கிய இயக்குநர் பாக்யராஜ்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் போட்டியிடுகிறார். பொதுச் செயலாளர் விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் வேட்பாளாராக களமிறங்குகிறார்.\nநடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்யராஜ் அணியினர் |  Photo Credit: Twitter\nசென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட இருக்கும் இயக்குநர் பாக்யராஜ், ஐசரி கணேஷ் தலைமையிலான அணியினரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\n2019- 2022 ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் 23-ம் தேதி சென்னை அடையாறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்தல் அதிகாரியாக இருந்து நடத்துகிறார். இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் 10-ம் தேதியாகும். மனுக்களை திரும்ப பெற 14-ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியில் வெளியிடப்படும்.\nஇந்தத் தேர்தலில் \"பாண்டவர் அணி\" நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ் உள்ளிட்டோரை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் அணியினர் களமிறங்கியுள்ளனர். தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். துணைத் தலைவர் பதவிக்கு நடிகர் உதயா, நடிகை குட்டி பத்மினி ஆகியோர் கருணாஸ் மற்றும் பூச்சி முருகனை எதிர்த்து போட்டியிடுகிறார்கள்.\nசெயற்குழு உறுப்பினர்களாக பூர்ணிமா பாக்யராஜ், ஆர்த்தி கணேஷ், காயத்ரி ரகுராம், ரஞ்சனி, சிவகாமி, சங்கீதா, கே.ராஜன், பாண்டியராஜன், நடிகர்கள் சின்னி ஜெயந்த், ரமேஷ் கண்ணா, ஷ்யாம், விமல், நிதின் சத்யா மற்றும் பரத் உள்ளிட்ட 24 பேர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.\nவிஷால் அணியில் செயற்குழு உறுப்பினர்களாக குஷ்பு, ஸ்ரீமன், பசுபதி, ரமணா, நந்தா, தளபதி தினேஷ், சோனியா போஸ், குட்டி பத்மினி, கோவை சரளா, பிரேம், ராஜேஷ், மனோபாலா, ஜெரால்டு, காளிமுத்து, ரதனப்பா, எம்.ஏ.பிரகாஷ், அஜய் ரத்னம், பிரசன்னா, ஜூனியர் பாலையா, ஹேமச்சந்திரன், லதா, நிதின் சத்யா, சரவணன், ஆதி, வாசுதேவன், காந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dilleepworld.blogspot.com/2010/11/blog-post_19.html", "date_download": "2020-07-12T22:54:31Z", "digest": "sha1:Q5HNXP6Q7HG6SH3ICLSJUJWC6IQUB5RN", "length": 13579, "nlines": 232, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "எலி வேட்டை | தகவல் உலகம்", "raw_content": "\nபொரிச்ச எலி கறி ரெடி…..\nமொசம்பியா நாட்டில் மடம்பா கிராம மக்களின் பிரதான தொழில் எலி வேட்டை.ஆப்பிரிக்கா நாடுகளில் நிலவும் வறுமை ஏழ்மை காரணங்களால் பெரும்பாலான மக்கள் இவ் தொழிலையே அவர்களது ஜீவனோபாய வேலையாக செய்கிறார்கள். ஒரு குச்சியில் எலி கறி 30 சதங்கள்.அதில் 6 தொடக்கம் 7 பொறித்த எலிகள் இருக்கும்.அதை தெரு தெருவாக விற்பதன் மூலம் எலி வேட்டைக்காரன் ஒரு நாளுக்கு 3 டொலர்களை வருமானமாக பெற்றுக்கொள்கின்றான்.\nஎப்போது ஆப்பிரிக்கா கண்டத்து நாடுகளுக்கு வறுமை பட்டினிலிருந்து விடியல் வரும்........\nமாப்பிள எனக்கம் ஒன்று அனுப்பேன்...\nஅட்ரஸ் கொடுங்க Home Delivery பண்றம்\nமாப்பிள எனக்கம் ஒன்று அனுப்பேன்//\nஎங்க நண்பா பல நாளா காணோம் \nநிறய வாசகர்கள் உங்கள் வாசலில் காத்துக்கிடக்கின்றார்கள்.\nம��்ஸ் அவர்ட வேலையில Busy தேவன்\nஆஹா இது என்ன உங்கட Side business சா டிலீப் \nஇவர்களும் மனித இனம்தான் என உலகுக்கு தெரியும்போதுதான் இவர்களது வருமை ஒழியும்.ஆனால் அமெரிக்கா ஏகாதிபத்தியம் இவர்களை உலகுக்கு காட்ட மாட்டார்கள்.யுனெஸ்க்கோ, ஐ நா, அம்னெஸ்டி இண்டெர்னேசனல்,இதெல்லாம் மயிர் பிடுங்கத்தான் லாயக்கு/\nஇவர்களும் மனித இனம்தான் என உலகுக்கு தெரியும்போதுதான் இவர்களது வருமை ஒழியும்.ஆனால் அமெரிக்கா ஏகாதிபத்தியம் இவர்களை உலகுக்கு காட்ட மாட்டார்கள்.யுனெஸ்க்கோ, ஐ நா, அம்னெஸ்டி இண்டெர்னேசனல்,இதெல்லாம் மயிர் பிடுங்கத்தான் லாயக்கு//\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி HMS\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nகணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதற்கு ...\nஅந்திரொமேடா பேரடை எவ்வாறு உருவானது \nஇதுவும் மேடின் சய்னாவா - ( Made in China )\nஇந்தியா விளையாட்டு அமைச்சர மாத்துங்கோ......\nமனிதாபிமானமற்ற ஓட்டவா போலீசார் ( காணொளி )\nதமிழிலிருந்து ஆங்கிலம் - அகராதி\nஹாலிவுட் படங்கள் இப்பிடிதான் எடுக்குறாங்கலாம்\nதியோடோர் மைமான் - லேசரை கண்டுபிடித்தவர்\nஆவிகளின் உலகம் - 2\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண் - 2\nபாஸ்போட் விபரங்கள் Online-ல் அறிந்துகொள்ளுங்கள்\nஆவிகளின் உலகம் - 1\nமன்மதன் அம்பு - பாடல்கள்\nடெலிபதி என்கிற சிந்தனை பரிமாற்றம் - 1\nகணினி அறிவியலின் தந்தை - அலன் டூரிங்\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 3\nமங்களூர் ஏர் இந்தியா விபத்துக்கு காரணம் தூக்கக்கலக...\nஎன்னை கவர்ந்த பாடகர் கார்த்திக்\nஎப்படி மனசுக்குள் வந்தாய் - பாடல்கள்\nஅமேசான் நதி உருவானது எப்படி \nநேர்முகத் தேர்வுக்கு முகம் கொடுப்பது எப்படி \nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண்\nயார் மனசில் யாரு... அசித்திற்கு ஆப்படிக்கிறம் பாரு...\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 2\nமின் காந்தம் மூலம் மூளையின் சீராக்கம்\nவெள்ளி கிரகத்தின் மர்மங்கள் - 1\nஎங்கேயும் காதல் -Promo Songs\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 1\nஇலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஎனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nமெத்தியுஸ் மற்றும் மலிங்கவின் அபாரத்தால் இலங்கை வெ...\nஆலோவீன் (Halloween ) என்றால் என்ன \nஅடிதடியில் முடிந்த மெகா ஸ்டார்\n Well, Actully Say... அ���்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.adirainews.net/2013/07/blog-post_9743.html", "date_download": "2020-07-12T22:40:04Z", "digest": "sha1:HDC6LEJ7TVOORBCJXQNUKVKBVTONU2OW", "length": 24267, "nlines": 246, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அபுதாபியில் அதிரை வாலிபர் மர்ம சாவு ! மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு !", "raw_content": "\nஅதிரை அருகே தூக்கி வீசப்பட்ட பிறந்த சில மணி நேரமே ...\nவிபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி சிகிச்சை வழங்...\nஅதிரை பட்டுகோட்டை சாலையில் ஆட்டோ பஸ் நேருக்கு நேர்...\nஅதிரையில் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளா...\nஅதிரை பைத்துல்மாலின் தலைவர் - செயலாளர் உள்ளிட்ட சக...\nதக்வா பள்ளி புதிய மீன் மார்க்கெட் கட்டிடப்பணிக்கு ...\nமரண அறிவிப்பு [ காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் ப...\nஅதிரை பைத்துல்மாலின் கனிவான வேண்டுகோள் \nஅதிரை லுக்மான்ஸில் ரமலான் மாத சிறப்பு தள்ளுபடி விற...\nநான்கு நாட்களுக்கு பிறகு அதிரையில் மீண்டும் குடிநீ...\nசவூதி ரியாத்தில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் ப...\nஅதிரையில் நடந்த மத நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி \nஅதிரையில் நடந்த சாலை விபத்தில் பள்ளி மாணவன் பலி \nசவூதி ரியாத்தில் நடைபெற்ற அதிரை பைத்துல்மாலின் மூன...\nஅமெரிக்கா கலிபோர்னியாவில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச...\nமரண அறிவிப்பு [ மேலத்தெரு காவண்ணா அவர்களின் மனைவி ]\nதவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் மனிதநேயப் பணி \nஅதிரையில் சாலை மறியலில் ஈடுபட்ட BJP யினர் கைது \nஅதிரை ஏரிபுறக்கரையில் தீ விபத்து \nஅமீரகத்தில் வசிக்கும் அதிரை இளைஞரின் பகுதிநேர தொழி...\nஅதிரையில் பரபரப்பாக விற்பனையாகும் கம்பங்கூழ் \nமரண அறிவிப்பு [ பாவா என்கிற பஷீர் அஹமது - கடற்கரைத...\nஆலடித்தெரு முகைதீன் ஜும்மாப் பள்ளியில் விநியோகிக்க...\nஅமீரகம் ஷார்ஜாவில் நடந்த உலக கின்னஸ் சாதனை இஃப்தார...\nபிலால் நகர் ஈசிஆர் சாலையில் மினி லாரி கவிழ்ந்து வி...\nஅதிரை பேரூராட்சியின் அவசர அறிவிப்பு \nஅதிரை தவ்ஹீத் பள்ளியில் தினமும் நடைபெறும் மார்க்க ...\nமதுக்கூரில் மழை வேண்டி சிறப்பு தொழுகை \nபுதிதாக துவங்கிய அதிரை பைத்துல்மாலின் அபுதாபி கிளை...\nமரண அறிவிப்பு [ தீன் மெடிக்கல்ஸ் சம்சுதீன் தகப்பனா...\nசவூதி ஜித்தாவில் நடைபெற்ற அய்டாவின் இஃப்தார் நிகழ்...\nசபுராளிகளை வியக்க வைக்கும் அதிரை உழைப்பாளிகள் \nஅபுதாபியில் அதிரை வாலிபர் மர்ம சாவு \nஅதிரையில் நாளை \"பவர் கட்\" \nதக்வாப் பள்ளி மீன் மார்க்கெட்டில் புதிய கட்டிடப் ப...\nஅபுதாபிவாழ் அதிரையர்களுக்கு அதிரை பைத்துல்மால் அமீ...\n'அதிரை நியூஸ்'ஸின் நேர்காணலின் போது தந்த வாக்குறுத...\nமரண அறிவிப்பு [ கடற்கரைத்தெரு பந்தா ரஹ்மத்துல்லாஹ்...\nமரண அறிவிப்பு [ புதுமனைத்தெரு சல்மா அம்மாள் ]\nபிரார்த்திப்போம் அலியார் சார் அவர்களுக்காக \nஆதம் நகர் பள்ளியின் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துக...\nகாதிர் முகைதீன் கல்லூரியின் சார்பாக மர்ஹூம் ஹாஜி M...\nஅமெரிக்கா கலிபோர்னியாவில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச...\nமரண அறிவிப்பு [ கீழத்தெரு பாபுலி என்கிற தாவுத் இப்...\nநெசவுத்தெரு சங்கத்தில் விநியோகிக்கும் நோன்பு கஞ்சி...\nஅதிரை தரகர் தெரு [ ஆசாத் நகர் ] ஜும்மாப் பள்ளி இஃ...\nஅதிரை தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கத்திற்கு புதிய நிர...\nஅய்டாவின் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப...\nமரண அறிவிப்பு [ ஹாஜி M.A.M. [ பெரிய ] பாட்சா மரைக்...\nஅதிரையில் பரபரப்பாக விற்பனையாகும் 'றாலு வச்ச வாடா'...\nஅதிரை தவ்ஹீத் பள்ளி இஃப்தார் நிகழ்ச்சியில் பெரும் ...\nஅதிரை கடற்கரைத்தெரு ஜும்மாப் பள்ளி இஃப்தார் நிகழ்ச...\nஅதிரை தக்வாப் பள்ளி இஃப்தார் நிகழ்ச்சியில் பெரும் ...\nஅதிரை அருகே கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை \nமரண அறிவிப்பு [ கடற்கரைத் தெரு ]\nதுபை வாழ் அதிரையர்களின் ரூமில் நடந்த இஃப்தார் நிகழ...\nஅதிரை பெரிய ஜும்மாப் பள்ளி இஃப்தார் நிகழ்ச்சியில் ...\nஅதிரை அல்அமீன் பள்ளி இஃப்தார் நிகழ்ச்சியில் பெரும்...\nஅதிரையில் மிகப்பிரமாண்டமாய் புதியதோர் உதயம் மாஸ் க...\nஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை - சீருடை வழ...\nஅமீரகம் துபையில் உள்ள குவைத் பள்ளியில் நோன்பு திறக...\nஅதிரையில் பரபரப்பான விற்பனையில் வாடா, சமூசா, பஜ்ஜி...\nவிநியோகிக்கும் சில நிமிடங்களிலேயே தீர்ந்து விடும் ...\nஅதிரைக்கு பெருமை சேர்த்த AFCC அணி இளம் வீரர்\nஅதிரையில் தாவாப் பணியை மேற்கொண்ட PFI அமைப்பினர் \nஅதிரை கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மீன் \nரமலானும் நவீன பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும்\n'அதிரை நியூஸ்' வாசக நேசங்களுக்கு இனிய ரமலான் வாழ்த...\nஅதிரையின் பள்ளிவாசல்களுக்கு புனித ரமலான மாத நோன்பு...\nஅதிரை தவ்ஹீத் ஜமாத்தின் இரண்டு முக்கிய அறிவிப்புகள் \nஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் நோன்பு நாளை முதல் ஆ...\nபிலால் நகர் இறை இல்லத்தை சுத்தம் செய்யும் பணியை மே...\nத.மு.மு.க சார்பாக அதிரையில் ஸஹர் உணவிற்கு ஏற்பாடு \nஅதிரை தாருத் தவ்ஹீத்தின் ரமலான் மாத சிறப்பு நிகழ்ச...\nரமலான் மாத முதல்பிறை குறித்து தஞ்சை மாவட்ட அரசு டவ...\nஅதிரை ஈசிஆர் சாலையில் ஏற்பட இருந்த பெரும் விபத்து ...\nஅதிரை தவ்ஹீத் பள்ளி நிர்வாகத்தினரின் அன்பான வேண்டு...\nநன்மையை சுமந்து நம்மை நெருங்கும் மாதம்\nஅதிரைப் பேரூராட்சியின் 12 வது வார்டு பகுதியில் குப...\nமரண அறிவிப்பு [ பெரிய மின்னார் வீடு ]\nஅதிரை சேதுபெருவழிச்சாலையில் இருபுறமும் ஆக்கிரமிக்க...\nஅதிரை லயன்ஸ் சங்கம் நடத்திய மாபெரும் இலவச மருத்துவ...\nஅமீரகத்தில் நடைபெற்ற தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்த...\nபுனித ரமலான் மாத நோன்பு தினங்களில் தடையில்லா மின்ச...\nமரண அறிவிப்பு [ மேலத்தெரு ]\nஅமீரக துபையில் நடந்த கீழத்தெரு மஹல்லாவின் மாதாந்தி...\nபுனித ரமலான மாத நோன்பு கஞ்சிக்கு அரசின் மானிய விலை...\nபுதிதாக பொறுப்பேற்ற தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட...\nஅதிரை பேரூந்து நிலையம் அருகே ஏற்பட இருந்த பெரும் வ...\nஅதிரை லயன்ஸ் சங்கம் நடத்தும் மாபெரும் இலவச மருத்து...\nஅதிரை பைத்துல்மாலுக்கு சொந்தமான சென்னை - பல்லாவரம்...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள...\nஅதிரை பேரூராட்சியின் முக்கிய அறிவிப்பு \nவிரைவில் திறப்பு விழா காணப்பட உள்ள அதிரை பேரூந்து ...\nஎஸ்.டி.பி.ஐ கட்சி அதிரை கிளையின் சார்பாக கல்வி நித...\nநான்கு நாட்களுக்குப்பின் அதிரையில் குடிநீர் சீராக ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்ம���ான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nஅபுதாபியில் அதிரை வாலிபர் மர்ம சாவு மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு \nஅதிரை கரையூர் தெருவைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருடைய மகன் வேல்முருகன் [ வயது 32 ] . இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உண்டு. இவர் அபுதாபியில் கடந்த 4 ஆண்டுகளாக கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் வேல்முருகனின் நண்பர் ஒருவர் தொலைபேசி மூலம் சோமசுந்தரத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, வேல்முருகன் மர்மமான முறையில் தூக்கில் தொங்குவதாக கூறினார். இதனால் சோமசுந்தரம் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nநேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் பாஸ்கரனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை சோமசுந்தரம் அளித்தார்.\nஎனது மகன் வேல்முருகன் கடந்த 4 ஆண்டுகளாக வளைகுடா நாடான அபுதாபியில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தான். கடந்த 6 மாதத்திற்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்து மனைவி மற்றும் மகள்களுடன் மகிழ்ச்சியாக இருந்தான். விடுமுறை முடிந்தவுடன் மீண்டும் அபுதாபிக்கு சென்று வேலையில் சேர்ந்து 6 மாதங்களாக வேலை செய்து வந்தான். இந்தநிலையில் எனது மகன் மர்மமான முறையில் தூக்கில் தொங்குவதாக அவனது நண்பர் மூலம் தெரிந்து கொண்டேன்.\nவேல்முருகனுக்கு மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். எனவே அரசு மூலம் முறையான விசாரணை நடத்தி எனது மகனின் உடல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇந்த மனுவை பெற்ற கலெக்டர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள், சென்னை பொது [ மறுவாழ்வுத் ] துறை அரசு செயலாளர் மற்றும் அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நல ஆணையரக இயக்குநருக்கு கடிதம் அனுப்பினர்.\nகலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு வந்த சோமசுந்தரம் கூறும்போது...\nஎனது மகன் சாவில் மர்மம் இருக்கிறது. இருந்தாலும் அவனது இறுதிச்சடங்கு அதிரையில் தான் நடைபெற வேண்டும். இதனால் உரிய விசாரணை நடத்தி எனது மகனின் உடலை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படு��்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-6446.html?s=2919b3562c122de49a9748468fa0cdcd", "date_download": "2020-07-12T21:31:28Z", "digest": "sha1:2PAE5ROQA5JB4PBHK7T2E4DQX5ND44GK", "length": 5432, "nlines": 42, "source_domain": "www.brahminsnet.com", "title": "எண்ணிய எண்ணியாங்கு எய்துப... [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nView Full Version : எண்ணிய எண்ணியாங்கு எய்துப...\nஒரு ஆங்கில மேற்கோள் வாக்கியம் -\nஉங்கள் கனவை எட்ட முடியாததற்கு உங்கள் கனவு அடைய முடியாத அளவிற்கு பெரியது\nஎன்பது பெரும்பாலும் காரணமாக இருக்க முடியாது,\nமாறாக, உங்களிடம் கனவே இல்லை என்பதே காரணமாக இருக்கும்\".\n-இதுதான் அந்த ஆங்கில வாக்கியத்தின் பொருள்.\nஇதை வாசித்தபோது அடியேனுக்கு இந்த திருக்குறள்தான் ஞாபகத்திற்கு வந்தது.\nஎண்ணியர் திண்ணியராகப் பெரின்\" - திருக்குறள்.\nஎண்ணம் உறுதியாக இருந்தால், எண்ணியதை எப்படியும் அடையலாம் என்கிறார் வள்ளுவர்.\nஉங்கள் எண்ணம் உறுதியானதாகவும், நல்லதாகவும் இருந்தால் அது உங்கள் காலத்திற்கு பிறகாவது நிறைவேறும் என்கிறார் ஓர் அறிஞர். அதற்கு உதாரணமாக:\nஶ்ரீவில்லிபுத்தூரில் ஒரு பட்டாசாரியாரின் பெண்ணாக அவதரித்த ஆண்டாளுக்கு\nஅரங்கனுக்கு 100 அண்டா நிறைய வெண்ணை, 100 அண்டா நிறைய அக்காரவடிசல்\nசெய்து ஸமர்ப்பிக்கவேண்டும் என்று ஆசை.\nஅதை ஆண்டாள் இவ்வாறு வெளிப்படுத்தினாள்:\n\"நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு - நான்\nநூறு தடா நிறைந்த வெண்ணை வாய்நேர்ந்து பராவி வைத்தேன்\nநூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்\nஏறு திருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங் கொலோ\"\nஅதாவது, அவள் விரும்பியதை அவளாள் நிஜத்தில் செய்ய முடியாது என்பதால்,\nவாய்நேர்ந்து பராவி, சொன்னேன் என்றறெல்லாம் (துளசியைக் கிள்ளிப்போட்டு மறா நைவேத்யம் நிவேதயாமி என்பதுபோல்) சொல்கிறாள். ஆனால் அவற்றை நிஜத்தில் ஸமர்ப்பிக்கவேண்டும்\nஎன்பது அவளது திண்ணமான ஆசை.\nஒரு முறை ஶ்ரீமத் ராமாநுஜர் இந்த பாசுரத்தை கேட்கும்போது,\nஆண்டாளின் உள்ளக்கிடைக்கையை உண்மையாக்க வேண்டும்\nஎன்று அவருக்குப் பட்டது. எனவே, அவள் ஆசைப்பட்டதுபோல,\nநூறு நூறு அண்டாக்களில், வெண்ணையும், அக்காரவடிசிலும் ஸமர்ப்பித்தார்\nஎனவே, ஒருவருடைய எண்ணம் திண்ணமானதாக இருந்தால் நிச்சயம் அது அவருடைய\nகாலத்திற்குப் பிறகாவது கண்டிப்பாக நிறைவேறும்.\nகுறிப்பு:- மாற்றுக் கருத்து இருந்தால் பதிவு செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=294781", "date_download": "2020-07-12T22:52:23Z", "digest": "sha1:O5ALZHU7V6WXVBCUSHLTAOAGB5NBM2BJ", "length": 5444, "nlines": 58, "source_domain": "www.paristamil.com", "title": "சீனாவின் யுடு-2 ஆய்வூர்தி கண்டுபிடித்த பொருளால் குழப்பம்!- Paristamil Tamil News", "raw_content": "\nசீனாவின் யுடு-2 ஆய்வூர்தி கண்டுபிடித்த பொருளால் குழப்பம்\nநிலவின் மேற்பரப்பில் களிம்பு போன்ற பொருளை சீனாவின் யுடு-2 ஆய்வூர்தி கண்டுபிடித்துள்ளது.\nசேஞ்ச் 3 என்ற திட்டத்தின் மூலம் யுடு என்ற ஆய்வூர்தியை தயாரித்த சீன விண்வெளி நிறுவனமான சி.என்.எஸ்.ஏ., 2013ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி அன்று ஆய்வூர்தியை நிலவில் தரை இறக்கியது.\nஅதைத் தொடர்ந்து சேஞ்ச் 4 திட்டம் மூலம், யுடு 2 ஆய்வூர்தி தயாரிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி நிலவில் தரை இறங்கிய அந்த ஆய்வூர்தி, நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.\nஇந்த நிலையில் சூரியனின் கதிர்வீச்சு மற்றும் வெப்பத்தில் இருந்து ஆய்வூர்தியை பாதுகாக்கும் வழக்கமான நடவடிக்கையை ஜூலை 28ஆம் தேதி அன்று நிலவின் நண்பகல் வேளையில் சீன விண்வெளி நிறுவனம் மேற்கொண்டது.\nஅப்போது, நிலவின் பள்ளத்தில் களிம்பு போன்ற பொருள் தென்பட்டது. நிலவின் மேற்பரப்பிற்கும், அந்தப் பொருளுக்கும் துளியும் தொடர்பு இல்லை என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர். அந்தப் பொருள் என்�� என்பது தொடர்பாக தற்போது வரை விடை காணப்படவில்லை.\nநிலவின் மீது விண்கல் மோதி அதன் மூலம் இது போன்ற பொருள் உருவாகி உருகி இருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகுறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.\nவிண்ணில் ஏவப்பட்ட ஒரு நிமிடத்துக்குள் நடுவானில் வெடித்துச் சிதறிய சீன ராக்கெட்\nஅதிநவீன செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய இஸ்ரேல்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/31449-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?s=14514f11d4617127dafce646158f912f&mode=hybrid", "date_download": "2020-07-12T22:13:53Z", "digest": "sha1:HDTFWLSA2NS2V3O3R2NF5VNW23AZGXJS", "length": 67923, "nlines": 670, "source_domain": "www.tamilmantram.com", "title": "புத்தி", "raw_content": "\n நான் பள்ளிகூடம் போயிட்டு வரேன்.\" என்று கூறிவிட்டு தனது மிதிவண்டியில் கிளம்பினாள் பதினொன்றாவது படிக்கும் எலிசபெத்.\nவகுப்பில் சிறந்த மாணவி..இவள் தந்தை ஊரில் பெரிதும் மதிக்கப்படும் மனிதர் . வழியில் இணைந்து கொண்டாள் காயத்ரி இவளும் படிக்கின்ற மாணவிதான் ஆனால் அவள் அளவிற்கு இல்லை, இவள் குடும்பம் ஊரில் பெரிய குடும்பம் அவளுக்கு படிக்க வேண்டிய அவசியம் இல்லை இருப்பினும் கல்வியின் அவசியம் புரிந்ததால் இன்றும் தொடர்கிறாள் ..இவருடைய நட்பும் நன்முறையில் திகழ்கிறது .\n நேத்தைக்கு கணக்கு டீச்சர் போட்ட விட்டுகணக்க முடிச்சிடியா \" என கேட்டாள் காயத்திரி .\n\"இன்னும் பண்ணலை , நேத்திக்கு வீட்டுல கொஞ்சம் வேலை இருந்திச்சி,.அதான் பண்ண முடியல\" .\n , உன்ன பாத்து எழுதலாமுன்னு வந்தேன். \"\n\"அதுக்கென்ன மணி இப்போ 8.20 தான 25 நிமிசத்துல முடிச்சிரலாம் .சரியா \n\"சரி ..அப்புறம் உன்னை கேக்கனுமுன்னு நெனச்சேன் .நேத்தைக்கு சாயுங்காலம் பள்ளிகூடத்தவிட்டு கிளம்பும் போது மாரியப்பன் என்ன சொன்னான்னு அவன திட்டுன \n\"பிறகென்ன நேத்தைக்கு ஆங்கில வாத்தியார் வச்ச பரிச்சையில் அவன் பின்னால் இருந்து பேப்பர காட்ட சொன்னான், நான் காட்டல அதுக்கு அவன் கோவத்துல என்ன திட் டுனான் அதுக்கு நான் பதிலுக்கு திட்டுனேன் .\"\n\"சரி பள்ளிக்கூடம் வந்துடிச்சி .அப்புறம் அவன்கிட்ட கொஞ்சம் கவனமா இரு,அவன் வில்லங்கம் புடிச்சவன் .போனவருசம் வரலாறு வாத���தியாரு எதோ கேள்வி கேட்டு திட்டிட்டாரு அத அவன் மனசுல வச்சிக்கிட்டு ராத்திரி அவரோட வீட்டுல போய் அவரு வீட்டு கண்ணாடிய ஓடச்சிட்டான் இது யாருக்கும் தெரியாது என் அண்ணங்கிட்ட சொல்லிருக்கான் .அத இப்போ உங்கிட்ட சொல்லுறேன் .அதில்லாம அவன் அப்பனும் அந்தமாதிரி ஆளு அதான் சொல்லுறேன் புரிஞ்சுதா \nவகுப்பறைக்கு சென்றதும் வீட்டு கணக்கை முடிக்கவும் முதல் மணி அடித்து தமிழ் வகுப்பும் துவங்கியது .\n\" என்ற குரல் கேட்டு திரும்பினார் தமிழாசிரியர் .அங்கே மாரியப்பன் நின்றிருந்தான் .\n\"ஒரு நாளும் சரியான வேளைக்கு வரமாட்டியா உனக்கு இன்னைக்கு வருகை கிடையாது ..மீண்டும் இது போல் நடந்தால் உன் அப்பாவை கூட்டி வரவேண்டியிருக்கும்\" என்ற படி உள்ளே அமர சொன்னார் ..\nதன்னை பார்த்து சிரித்த எலிசபெத்தை வெறித்து பார்த்தபடி தன்னிடத்தில் வந்தமர்ந்தான் ..\nஅவன் மனதில் \" இவளுக்கு எப்ப பாரு என்ன பாத்தா இளக்காரம் போல நேத்திக்கு பரிச்சை பேப்பர் காட்ட சொன்னா காட்டல இன்னைக்கு என்னனா கொஞ்சம் பிந்தி வந்துட்டேன் அதுக்கு சிரிக்கிற சிரிப்பா பாரு இவள இப்படியே விடக்கொடாது .இவளுக்கு ஒரு பாடம் கத்து கொடுக்கணும் அப்பத்தான் மத்தவங்களுக்கும் என்ன பாத்தா ஒரு பயம் வரும் ..\" என்ன செய்யலாம் என்ற நினைவில் எண்ணவோட்டம் சென்றது ..\nசிந்தனை நீண்டது காலம் சுருங்கியது வகுப்பு முடிந்ததது கூட தெரியவில்லை மணி சத்தம் கேட்டு சுய நினைவுக்கு வந்தான் ..\nவெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்\nசூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது\nஆரம்பத்திலேயே சிக்கலுடன் தொடரும் கதை... மாரியப்பனின் மனத்தில் எலிசபெத் பற்றிய தவறான கண்ணோட்டம். இதன் விளைவு என்னாகுமோ என்று பயத்தைக் கிளப்புகிறது. மாரியப்பன் மனம் மாறுமா\nமாணவப் பருவத்தில் எழும் பிரச்சனைகளை மையமாய் வைத்து புனையப்பட்ட கதை என்று நினைக்கிறேன். தொடருங்கள் ஜெய். தொடர்கிறேன்.\nஆரம்பத்திலேயே சிக்கலுடன் தொடரும் கதை... மாரியப்பனின் மனத்தில் எலிசபெத் பற்றிய தவறான கண்ணோட்டம். இதன் விளைவு என்னாகுமோ என்று பயத்தைக் கிளப்புகிறது. மாரியப்பன் மனம் மாறுமா\nமாணவப் பருவத்தில் எழும் பிரச்சனைகளை மையமாய் வைத்து புனையப்பட்ட கதை என்று நினைக்கிறேன். தொடருங்கள் ஜெய். தொடர்கிறேன்.\nதங்கள் ஊக்கமுடனான பின்னோட்டத்திற்கு நன்றி அக்கா உங்கள் எண்ணம் சரிதான் ஆனால் கதையின் போக்கு கொஞ்சம் மாறுபட்டிருக்கும் ..\nவிஜய்யின் - கனாக்காணும் காலங்கள்\nநிவாஸ் நேசமுடனான பின்னூட்டத்திற்கு நன்றி ..உங்க எதிபார்ப்பை நான் பொய்யாக்காமல் இருக்கவே விரும்புகிறேன் ஆனால் நிகழுமா என்று தெரியவில்லை பார்க்காலாம் ..\nவெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்\nசூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது\nவிஜய்யின் - கனாக்காணும் காலங்கள்\nவீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்\nநினைவிலிருந்து அவள் சிரிப்பினை அகற்றமுடியவில்லை ..இரண்டாவது வகுப்பு துவங்கியது கணக்கு பாடம் அப்போது தான் அவனுக்கு உரைத்தது வீட்டுபாடம் செய்யவில்லை என்பது .பக்கத்திலிருந்த மணியை கிசுகிசுப்பான குரலில் கூப்பிட்டான் .\n\"நான் மாட்டுந்தான் மட்டுனேன்னு நினைச்சேன் துணைக்கு நீயும் இருக்கிறல்ல அதான் அப்படி சொன்னேன் .\".\n\"உன்கூட சேர்ந்தா உருப்பட முடியுமா இல்ல உருப்பட விட்டுருவியா \n\" கணக்கு வாத்தியார் சத்தமிட அமுங்கியது பேச்சு .\n\"யாரெல்லாம் வீட்டு பாடம் செய்யல எழுந்திரிங்க \nமாரியப்பன் , மணி அப்புறம் அவனுடைய இன்ன பிற சகாக்கள் எழும்பினர் .\nமாரியப்பனை பார்த்தது கடுப்பான வாத்தியார் அவனை பார்த்து\n என்னைக்காவது ஒழுங்கா வீட்டு பாடம் செய்யுறியா \n உன்னையெல்லாம் திருத்தமுடியாது ,இன்னைக்கு பூர வகுப்புக்கு வெளியில நில்லு போ \" கட்டளையிட்டுவிட்த் திரும்பினார் .\n\"என்ன நான் சொன்னது காதுல விழல போ \nதலையை தொங்க போட்டு கொண்டு நடந்து வெளியில் சென்று நின்றான் ..கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தான் மணி உட்பட மற்றவர்கள் உள்ளிருக்க\nதான் மட்டும் வெளியில் நிற்பது என்னவோ போலிருந்தது .அப்போது வாத்தியார் எலிசபெத்தை நோக்கி பார்க்க அவள் தனது நோட்டினை\n இப்படித்தான் இருக்க வேண்டும்\" ..என்று பாராட்டிவிட்டு அப்படியே திரும்பி \"டேய் எரும பாரு இவள உன்கூட தான படிக்கிறா \nஅவளுக்கு இருக்கிற அக்கறை கொஞ்சமாவது இருக்கா .\"என்று மாரியப்பனை நோக்கி சொன்னார் .\nஅவன் குனிந்த தலை நிமிராது மனதில் கருவி கொண்டான் \"வேற யாரையாச்சும் கூட ஒப்புமை பாராட்டி சொன்னா கூட மனசு ஆறிடும் இவளை\nகாட்டி கடுபெத்துரானே இந்த வாத்தி\" என்று திட்டியவாறே அவளை வெறித்து பார்த்தான் ..\nஅவன் கண்கள் கலங்கி அதன் சிவப்பேறிய பார்வையில் தெரிந்த வன்மத்தை பார்த்த எலிசபெத் ஒரு நிமிடம் பயந்துவிட்டாள் என்று தான் சொல்ல வேண்டும் ..\nஅப்போது நினைத்து கொண்டாள் \"இவனிடம் அதிகம் வைத்து கொள்ளவேண்டாம்\" என்று\nஇவள் மனதில் உள்ளது அவனுக்கு தெரியுமா அவனோ வெறுப்பில் வெந்து கொண்டிருந்தான் என்ன செய் அவன் மனதில் பதிந்து விட்ட நச்சு ஆலமரமாக வளர்ந்தது விட்டதை இவள் அறிவாளா \nவெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்\nசூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது\nமாணவர்களிடையே எழும் வன்மத்துக்கு சில ஆசிரியர்களின் போக்கும் காரணமாகிவிடுகிறது. பலர் முன்னிலையில் ஒரு மாணவனையோ மாணவியையோ பிற மாணவர்களுடன் ஒப்பிட்டுத் திட்டுவதும், பரிகசிப்பதும், குடும்பப் பின்னணியைப் பற்றி இழித்துரைப்பதுமாக பல தவறான செய்கைகளை சில ஆசிரியர்கள் தொடர்வது மாணவர்களின் மனத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாழ்வுமனப்பான்மை அல்லது பழிவாங்குதல் போன்ற எண்ணங்களை விதைத்துவிடுகின்றன. கதைப்போக்கிலேயே அது போன்ற ஒரு ஆசிரியரைக் காட்டியுள்ளீர்கள். சமீபத்தில் பல பள்ளிகளில் நடைபெற்ற பல விரும்பத்தகாத சம்பவங்கள் நினைவுக்கு வந்து உறுத்துகின்றன. தொடர்வதை சற்றே கவலையுடன் பார்த்திருக்கிறேன்.\nமாணவர்களிடையே எழும் வன்மத்துக்கு சில ஆசிரியர்களின் போக்கும் காரணமாகிவிடுகிறது. பலர் முன்னிலையில் ஒரு மாணவனையோ மாணவியையோ பிற மாணவர்களுடன் ஒப்பிட்டுத் திட்டுவதும், பரிகசிப்பதும், குடும்பப் பின்னணியைப் பற்றி இழித்துரைப்பதுமாக பல தவறான செய்கைகளை சில ஆசிரியர்கள் தொடர்வது மாணவர்களின் மனத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாழ்வுமனப்பான்மை அல்லது பழிவாங்குதல் போன்ற எண்ணங்களை விதைத்துவிடுகின்றன. கதைப்போக்கிலேயே அது போன்ற ஒரு ஆசிரியரைக் காட்டியுள்ளீர்கள். சமீபத்தில் பல பள்ளிகளில் நடைபெற்ற பல விரும்பத்தகாத சம்பவங்கள் நினைவுக்கு வந்து உறுத்துகின்றன. தொடர்வதை சற்றே கவலையுடன் பார்த்திருக்கிறேன்.\n இன்றைய குழந்தைகள் இது போன்ற திட்டுகளை ஏற்றுகொள்ள முடியாது இருவகையான முடிவுகள் எடுக்கின்றனர் ஒன்று நான் கூறியது போல் தொடர்புடையவர் மீது சாடுவது மற்றொன்று தன்னை காயபடுத்தி கொள்வது .ஆசிரியர் ஏன் திட்டுகிறார் என்று உணரும் பக்குவத்தை இழந்துவிட்டனர் அ��ர்களுக்கு ஏற்றாற்போல் இன்று ஆசிரியரும் மாறிகொள்வது அவசியம் ..தொடரும் பின்னூட்டதிற்கு நன்றி அக்கா \nவெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்\nசூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது\nபின்னர் அனைத்து வகுப்புகளும் ஒருவாறு முடிய அவனும் தனதிடம் வந்து தனது புத்தகபையினை எடுத்துவிட்டு கிளம்பினான் ..வெளியில் வரும்போது தகவல் பலகையில் அருகே கூட்டமாய் பலர் நிற்க அவனும் என்னவென்று காண அங்கே சென்றான் .\nஇவனுக்கு முன்னர் அவள் நிற்க அதனை கண்டவன் அங்கேயே நின்றான் பின் முன் சென்று பார்க்காமல் அருகிலிருந்த மணியினை கூப்பிட்டான் ..\n\"அங்கே என்ன போட்டிருக்குன்னு இருந்து பாத்துக்கிட்டிருக்கே \nஅடுத்த வாரம் நம்ம பள்ளிகூட ஆண்டு விழா அதுல கலந்துக்கிறவங்க பேர் கொடுக்கலாமுன்னு போட்டிருக்கு \n சரி போலாம் என்று கூறிவிட்டு திரும்ப அப்போது எதிர்பாரதவிதமாக அவனது முழங்கை எலிசபெத் மீது இடித்தது இடிபட்டவள் உடனே \"அறிவில்ல பார்த்து வரமாட்டியா\nஅவன் மனதில் எல்லோரும் தன்னை பார்த்து சிரிப்பது போல் ஒருபிரமை இதனை மேலும் வளர்க்க விரும்பாமல் \"தெரியாம இடிச்சிடுச்சு \" என்று கூறிவிட்டு விடுவிடுவென கிளம்பினான் .\nபள்ளிகூடத்திலிருந்து வெளியில் வந்தவன் தனது மிதிவண்டியை எடுத்து மிதிக்க துவங்கினான் .பள்ளியினை தாண்டி கொஞ்ச தூரம் வந்ததும் ஒரு விநாயகர் கோயில் உண்டு அந்த கோவிலிலிருந்து இடது பக்கமாக திரும்பினால் அவனது வீடு நோக்கி செல்லவேண்டும் வலது பக்கமாகத்தான் எலிசபெத் தனது வீடு நோக்கி செல்ல வேண்டும் ,கோவில் அருகே வந்ததும் அவனுக்குள் ஒரு சிந்தனை அவள் வரட்டும் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது எனும் முடிவோடு இருந்தான் ..\nஅப்போது அங்கு தனியாக வந்த எலிசபெத்தின் வண்டியினை மறித்தான் மிரண்டு போய் வண்டியினை நிறுத்தினாள் .\nநிறுத்தியதுதான் தாமதம் வார்த்தை ஏதும் பேசும் முன் கன்னத்தில் தனது கையினால் ஓர் அறை விட்டான் பின்னர் \"மவளே இனி என்கிட்ட வச்சிகிட்ட \"அவள் மீது தனது எச்சிலை காரி உமிழ்ந்தான் .பின்னர் தனது வண்டியினை எடுத்து தனது வீட்ற்கு கிளம்பினான் .அவனுக்கு எதையோ சாதித்து விட்ட திருப்தி ..\nஅடிவாங்கிய எலிசபெத் தனது கன்னத்தில் கைவைத்து தடவியவாறு கண்களில் துளிர்த்த கண்ணீருடன் குளிரில் நடுங்கிய கோழிக்க��ஞ்சு போல் தனது வண்டியினை உருட்டி கொண்டு வீடு நோக்கி சென்றாள் ..\nவீடு நெருங்கும் பொது அங்கு வந்தார் டேவிட் சாம்ராஜ் எலிசபெத்தின் சித்தப்பா . \" மக்ளே எப்படி இருக்கே \" என்று கூறியவாறு அவள் அருகில் சென்றார் .\nஅப்போதுதான் அவள் கண் கலந்கியிருப்பதையிம் கன்னத்தில் கைவிரல் பதித்திருப்பதையும் கண்டார் ஓரளவு ஊக்கித்தவாறு அவள் தோளில் கைவைத்து \" என்னாச்சு மக்ளே \nகேட்டதும் அவள் ஓ வென மேலும் அழுதவாறு நடந்ததை கூறினாள் .அதை கேட்டவர் கோபம் தலைகேறியவாறு \"யாரு அந்த வேலப்பன் மகனா \nஉடனே தனது வண்டியினை எடுத்து அவனை தேடி சென்றார் .அவர் நல்ல நேரமோ எஅல்லது மாரியப்பனின் கெட்டநேரமோ அவர் தேடி சென்றவர் வழியில் கடைதெருவில் நிற்க கண்டவர் .\nஅவன் முதுகில் ஓங்கி ஒரு மிதி கொடுத்து \"பொட்ட பிள்ளை மீது கைவைக்கிற --- நாயே\" என்று அவனது சாதி பெயரை சொல்லி தனது ஆத்திரம் தீரும் வரை கண்முன் தெரியாமல் விளாரி விட மாரியப்பன் கிடத்தட்ட மயங்கி விழும் நிலைக்கு சென்று விட்டான் உடனே அருகில் இருந்த கடைகாரர் டேவிடை தடுத்து பிடித்தார் ..முகத்தில் ரத்தம் வருவதை கண்டவர் தனது ஆத்திரம் ஓரளவு மட்டுபட்டவராய் அவனை அங்கேயே விட்டுவிட்டு கிளம்பினார் .\nகடைகாரர் உடனே அவனுக்கு முகத்தில் தண்ணீர் தெளித்து நினைவினை தெளிவித்தார் .மெதுவாக விழித்தவனுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து அவனை வீட்டில் கொண்டு விட்டார் .\nஅங்கே வெளியில் வேப்பமரத்தோரம் புகைபிடித்து கொண்டிருந்த அவனது தந்தை அதிர்ந்து போய் அடிபட்டவனை பார்த்தார். பின்னர் ஓடி வந்து அவனை தூக்கி வீட்டில் படுக்க வைத்து மனைவியிடம் பார்த்து கொள்ள சொல்லிவிட்டு வெளியில் வந்து கடைகாரரிடம் விபரம் கேட்டறிந்தார் .\nகேட்டவர் கண்ணில் கோபம் கொப்பளித்தது இவன் அடிவாங்க இன்னகாரணம் எனும் சிந்தனை எழவில்லை .மாறாக தனது மகனை அடித்துவிட்டான் எனும் கோபம் அவரை சிந்தனை செய்யவிடாமல் அவனை என்ன செயலாம் என வில்லங்கமாக சிந்தனை செய்தது .\nஉடனே தனது சுற்றுவட்டாரத்தில் இருந்த தனக்கு வேண்டியவர்களை அழைத்தான் அவர்களிடம் சாதி பெயரை சொல்லி தனது மகனை அடித்ததை சொன்னான் .அவர்களுக்குள் இருந்த சாதிபற்று விழித்தெழ அங்கே கிளர்ந்தெழுந்தது சாதிய தீ ...\nவெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்\nசூத்திரம் இல்லாமல் புதிர் கள��� தீர்க்க முடியாது\nஉண்மையினை உணராது வேண்டியவன் கூறிய வார்த்தையில் அறிவிழந்து முன்னரே இருந்த வன்மத்தின் துணை கொண்டு எரிந்தது அவ்விடம் ..\nடேவிட் இருந்த தெருவினை நோக்கி சென்ற கூட்டம். அங்கு முன்னரே விஷயம் அறிந்த டேவிட் தனதிடம் விட்டு புகலிடம் தேடி அண்ணன் லியோ சாம்ராஜ் இருக்குமிடம் சென்றுவிட போட்டியிருந்த வீட்டினை அடித்து உடைத்ததோடில்லாமல் அருகில் இருந்தோர் வீட்டினையும் அடித்துடைக்க விபரமறியாது அவ்வீட்டிலிருந்தவன் கோபம் கொண்டு வெளியில் வந்து\nடேவிட் கிடைக்காத ஆத்திரத்தில் இருந்தவர்கள் அவனை கொடூரமாக தாக்க காயம் பட்டு மயங்கினான் .இதனை கண்ட அருகிலிருந்தால் கையில் கிடைத்த ஆயுதத்தினை கொண்டு அக்கூட்டத்தினரை தாக்க காயம் பட்டோர் எண்ணிக்கை கூடியது .\nஇதனை கண்ட வேலப்பன் கூட்டத்தினர் பயத்தில் சிதறி ஓடினர் இதில் வேலப்பன் ஆழமான வெட்டு .காயம் பட்ட கையுடன் ஓடினான் ..\nதனது தம்பியின் செயலை கடிந்து கொண்டார் லியோ சாம்ராஜ்.\n அந்த பையனை கூப்பிட்டு பதமா சொல்லுவியா அத வுட்டுட்டு இப்படி பண்ணியிருக்க \n இப்படி சொல்லுற வீட்டுக்கு ஒத்த்புள்ள அவள அடிச்சா சும்மா விட சொல்லுறியா\nஇரண்டு பேருக்கு பிரச்சனைன்னா பாதிக்கப்பட்ட இரண்டு பெரும் பேசி தீர்க்கணும் இப்படி வந்தா என்ன செய்ய இப்படி வந்தா என்ன செய்ய \" என்றவாறு அவனை பார்த்து தீர்க்கமாய் நோக்கி \"உன்ன எப்படியும் காவல்ல தேடிவருவாங்க \" என்றவாறு அவனை பார்த்து தீர்க்கமாய் நோக்கி \"உன்ன எப்படியும் காவல்ல தேடிவருவாங்க அவங்கள நான் எப்படியும் சமாச்சிடுறேன் அவங்கள நான் எப்படியும் சமாச்சிடுறேன் நீ கொஞ்ச நாள் வெளியூர்ல தங்கியிரு \"\n \" என்றவாறு கிளம்பினான் ..\nஇதற்கிடையில் யாவரோ காவல் துறையினருக்கு அழைப்பு விடுக்க அங்கே அரைமணி நேரத்தில் வந்திறங்கிய காவல்துறையினர் அங்கே பலத்த பாதுகாப்பினை ஏற்படுத்தினர் ..\nஇதற்கிடையில் தாம் தப்பிக்க காயம்பட்டோர் தனக்கு ஏற்பட்ட காயத்தினுடன் காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர் பின்னர் அரசு மருத்துவமனையில் சென்று படுத்து கொண்டனர் . அங்கே பலத்த காவல் போடப்பட்டது\nகலவரம் நடந்த இடம் போர்களம் போலிருக்க காவல் துறையினர் மேற்கொண்டு ஏதும் நிகழாதிருக்க பலத்த பாதுகாப்புடன் நின்றிருந்தனர் ..\nஅப்போது காவல்துறை வண்டியொன்றில் வந்திறங்கினார் காவல்துறை ஆய்வாளர் முத்தமிழ் ..அவ்விடத்தினை பார்த்தவர் அருகிலிருந்த துணை ஆய்வாளர் சேதுவிடம் விபரம்கேட்டார் ..\n இந்த கலவரம் தொடர்பா இங்க இருக்கிறவங்க கிட்ட விசாரிச்சேன் . அதுல பையனுக்கும் ஒரு பொண்ணுக்கும் ஏற்பட்ட பள்ளிகூட பிரச்சனையை தான் காரணமுன்னு தகவல் கிடைச்சது \n\"எத வச்சி நீ இந்த முடிவுக்கு வந்த \n இந்த கலவரத்துல அடிபட்ட பலரை முதலில் மருத்துவமனையில் சென்று விசாரிச்சேன். அவங்களில் பலருக்கு காரணம் தெரியல இறுதியாய் அவங்க சொன்ன வார்த்தையை வைத்து முடிவில் வேலப்பன் என்கிற ஒருத்தனை விசாரிச்சேன், \"\n\"இவனோட பையனைத்தான் டேவிட் அடிச்சிருக்கார் .அடிச்சவர் தனது சாதி பேரை சொல்லி அடிச்சதாலதான் இவ்வளவும் நடந்திருக்குன்னு சொன்னார் .அவனுக்கு ரெண்டு போலிசார காவல் போட்டிருக்கேன் .\"\n\"அப்புறம் இத உணமையான்னு பலபேர விசாரிச்சேன் , அதுல விநாயகர் கோயில் சந்திப்புல உள்ள கடைகாரர் கொடுத்த தகவல் படி இந்த விபரத்த சேகரிச்சேன் .அப்புறம் அவர் சொன்னபடி அந்த பையனையும் விசாரிச்சேன் அவனும் இது தான் காரணம் என்பதையும் சொன்னான் . \"\n\"அந்த பையன் சொன்ன மாதிரி அவனை அடிச்ச டேவிட் சாம்ராஜ் வீட்டுக்கு போனேன் அங்கே வீடு பூட்டிருந்தது .பக்கத்துல அவரு அவரோட அண்ணன் லியோ சாம்ராஜ் வீடு இங்கே பக்கத்து தெருவில் தான் இருக்குதான் அங்க போயிருக்கிறதா சொன்னாங்க \n\"பையன் பக்கத்திலிருந்து விசாரிச்சிட்டேன் இனி பொண்ணு பக்கத்திலிருந்து விசாரிக்கணும் இப்போ அந்த பொண்ணு வீட்டுக்கு விசாரிக்கிறதுக்காக கிளம்பினேன் .நீங்க கொஞ்ச நேரத்துல வந்துருவீங்கங்கிறதால நான் காத்திட்டிருந்தேன் .\"\n எலிசபெத் அப்பா பேரு என்ன \n உன்னால பாதிவேல முடிஞ்ச மாதிரியாயிடிச்சு \nசேது காவல்வாகனவோட்டியை அழைக்க எலிசபெத் வீடு நோக்கி சென்றது வாகனம் .\nதெருவில் ஆங்கே தென்பட்ட ஒருவரை நிறுத்தி அழைத்தார் சேது .\n\"இங்க லியோ சாம்ராஜ் வீடு எங்கிருக்கு \n\"இதோ நேர போல் தெக்கு பக்கம் திரும்புன இருக்குற பச்சைகலர் காரை வீடு ஐயா \nநேராக அவன் கூறியபடி சென்ற வாந்தி லியோ சாம்ராஜ் வீட்டின் முன் நின்றது .\nமுன்னரே இது போல் வருவர் என காத்திருந்த லியோ சாம்ராஜ் தனது வீடிற்கு வந்த முத்தமிழை வரவேற்றார்\n\"நான் எதுக்கு வந்திருக்கேன்னு உங்களுக்கு தெரியும் \" என்றபடி பேச���சை துவங்கினார் முத்தமிழ் .\n\"நான் என்ன செய்யனும் ஐயா \n\"உங்க பொண்ண கூப்பிடுங்க இந்த குற்றம் தொடர்பா விசாரிக்கணும் ..\"\nஅழுது வீங்கிய கண்களுடன் கைவிரல் பதிந்த கன்னத்துடன் அவர் முன் வந்து நின்றாள் .\nஅவளை ஒரு பார்வை பார்த்தவர் அவளிடம்\n\"கன்னத்துல அடிபட்டுருக்கே அது யாரு அடிச்சது \nசிறிது தயக்கத்துடன் தந்தை அருகிலிருக்கும் தைரியத்துடன் மெதுவாக திக்கி பேச துவங்கினாள் .சுமார் 20 நிமிடங்கள் செலவழித்து நடந்த சம்பவங்களை கோர்வையாக பேசி முடித்தாள் .\nஅதனை குறித்து கொண்டார் சேது ..\nமுத்தமிழ் ,லியோ சாம்ராஜை நோக்கி \"உங்க தம்பி டேவிட் இங்க இருக்கிறாரா \nஉள்ளே இரு காவலருடன் டேவிட்டை தேடி சென்றவர் சிறிது நேரம் கழித்து\n\"உள்ள முழுக்க தேடி பார்த்தேன் ,அவன் இல்லை ஐயா\n\" லியோ சாம்ராஜை நோக்கி \"அவர் வந்தால் நீங்க தகவல் தெரிவிங்க நீங்களும் இப்போ விசாரணைக்கு வாங்க நீங்களும் இப்போ விசாரணைக்கு வாங்க \" என்று கூறி விட்டு அவரையும் அழைத்து வண்டியில் காவல நிலையம் கிளம்பினார் .\nகாவல் நிலையம் வந்ததும் அங்கு காவலில் காயம் பட்டவர்களுடன் இருந்த வேலப்பன் அவர் மகன் மற்றும் லியோ சாம்ராஜ் ,என இரு தரப்பினரை அழைத்து பேச துவங்கும் போது வாசலை எதேச்சையாக பார்க்க அங்கே இரு காவலர்களுடன் டேவிட் வந்து கொண்டிருந்தார் .\nஅந்த காவலரை நோக்கி \" யாருய்யா இது \nஅப்போது சேது குனிந்து \" ஐயா இவன் தான் டேவிட் \n\" என்று மேவாயை தடவியபடி லியோ சாம்ராஜ் உடன் அமர சொன்னார் .\nபின் காவலரை நோக்கி \"இவனை எப்படி பிடிச்சிங்க\n\" பாதுகாப்பு போட்டிருந்த இடத்திலிருந்து கொஞ்ச தூரம் தள்ளி ஒரு சந்து வழியா நாங்க ரோந்து செல்லும் பொது எங்கேயோ இவர் தனது வண்டியில் போய்கிட்டிருந்தார் .எங்களுக்கு சந்தேகம் வந்தது நிறுத்தி விசாரிச்சோம் .முன்னுக்கு பின் முரணா பேசினார் .அதான் காவல் நிலையதிற்கு கூட்டிக்கிட்டு வந்தோம் ஐயா \n\"சரி நீங்க போய் உங்க வேலைய பாருங்க \"என்று கூறிவிட்டு அவர்களை நோக்கி திரும்பினார்\n அதுங்க தான் இப்படி அடிச்சிகிடுதுங்கன்ன நீங்களும் ஏன்யா அடிச்சிக்கிடு சாவுறீங்க \n\"ரெண்டு சின்ன பசங்க இடையில பிரச்சனை சும்மா வகுப்புல நடந்த பிரச்சனை அது அந்த வாத்தியருங்கக்கிட்ட சொன்னா இன்னைக்கோ நாளைக்கோ தீர்ந்துடும் ஆனா நீங்க பண்ணியிருக்க வேலை அப்படியா என்னைக்கும�� ஆறாது வடுவாத்தான் இருக்கும் இதை இப்படியே விட்டால் சரிவராது .\" என்றபடி\n\"பையன் மைனர் அதனால் அவனை ஒழுங்கா வளர்க்காம காலித்தனமா சுத்தவிட்டு இப்படி சாதி பிரச்னையை எழுப்பி கலவரத்த தூண்டின வேலப்பன் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் எனும் பிரிவின் கீழ் குற்றபத்திரிக்கை பதிவு செய் \n\"மற்றவங்க மீது அதற்க்கு துணை போனதா சொல்லி ரெண்டு பிரிவு மேலயும் வழக்கு பதிவு செய் \n\"அவங்க வந்து எங்க இடத்துடல அத்துமீறி நுழைந்தததோல்லாமல் எங்க உடைமைகளை தாக்கினாங்க அதனால் பதிலுக்கு தாக்கினோம் .இது எப்படி நாங்க அவங்க கூட சேர்ந்து இந்த தவற செஞ்சதா ஆகும் .\"\n இது மாதிரியான நேரங்களில் நாங்க எதுக்கு இருக்கோம் எங்களை கூப்பிடலாம் அத விட்டுட்டு சட்டத்தை கையில் எடுத்தாஎப்படி \n\"உங்களை கூப்பிட்டு நீங்க வரதுக்குள்ள அடிபட்டவன் உயிர் போயிடுச்சின்னா யாரு பொறுப்பு நீங்க எத்துகிடுவீங்களா \nஅமைதியாக இருந்தார் முத்தமிழ் .\n யாரெல்லாம் லியோ சாம்ராஜ் தரப்பின் மீது வழக்கு கொடுத்துள்ளான்களோ அவங்களை தவிர மத்தவங்கள விட்டுடு \nலியோ சாம்ராஜை நோக்கி \"கோபபடாது சட்டத்தினை கையிலெடுக்காது எங்களை அழைத்தால் இது போன்று இழப்புகள் ஏற்படுவது நிகழா இழப்பிற்கான ஈட்டினையும் வாங்கி தருவோம் இழப்பிற்கான ஈட்டினையும் வாங்கி தருவோம் அதை விடுத்து வெட்டுக்கு வெட்டு குத்துக்கு குத்து என்று இறங்கினால் இது போன்று வழக்குகளை தவிர்க்கவியலாது ..\"\n\"அப்புறம் ஒரு மைனர் சிறுவனை காயம் வரும் அளவில் அடித்ததற்காக டேவிட் மீது கொலை முயற்சி எனும் வகையில் வழக்கினை போடு .இறுதியா அந்த பெண் எலிசபெத்தை அடித்த மாரியப்பனிடம் இனிமேல் இது போன்ற தவறினை செய்ய மாட்டேன் என்று எழுதி வாங்கி கண்டிச்சி விட்டுடுங்க .இனிமேல் அவன் இந்த மாதிரி செஞ்சா அவன் சிறுவர் சீர் திருத்த பள்ளியில் தான் இருக்கணும் என்போதை அழுத்தி சொல்லிடுங்க ..\"\nஇப்போ வழக்கு பதிஞ்சவங்களை தவிர மத்தவங்களை அனுப்பிடுங்க என்று கூறிவிட்டு வெளியில் கிளம்பினார் .\nஇப்போது ஒரு பயம் அவனையும் அவனை சார்ந்தவர்களையும் தொடர்கிறது ,இனி அவன் மாரியப்பன் திருந்தாவிட்டாலும் ஓரளவு அடக்கியே வாசிப்பான் என நம்பலாம் ..\nமறுநாள் அமைதியில் விடிந்தது பொழுது ..\n நான் பள்ளிக்கூடம் போயிட்டு வரேன் என்று கூறிவிட்டு கிளம��பினாள் எலிசபெத் .\nவெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்\nசூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது\nஉண்மையினை உணராது வேண்டியவன் கூறிய வார்த்தையில் அறிவிழந்து முன்னரே இருந்த வன்மத்தின் துணை கொண்டு எரிந்தது அவ்விடம் ..\nகதை எளிமை. பிரமாதம். வாழ்த்துக்கள் ஜெய்.\nமாணவர்களுக்குள் எழும் சாதாரணப் பிரச்சனை கூட ஒரு சாதிக்கலவரமாய் மாறக்கூடிய அபாயமிருப்பதை ஒரு சிறிய கதை மூலம் விளக்கியமை மிகவும் நன்று. ஒரு பழமொழி சொல்வார்கள்... குட்டி குரைத்து நாய் தலையில் வைத்த மாதிரி என்று... குட்டி சும்மா இல்லாமல் குரைக்க.. அது தாய் நாய்க்குப் பெரும் பிரச்சனையை உண்டாக்கும் என்ற பொருளில். அதுபோல்தான் இங்கே இரு மாணவர்களுக்குள் எழுந்த மனக்கசப்பு என்னும் சிறு பொறி.. பொறுப்பற்ற ஆசிரியரால் தூபமிடப்பட்டு, அவசரப்புத்தி கொண்ட சித்தப்பாவால் ஊருக்குள் பற்றவைக்கப்பட்டு சா'தீ' விபத்தாய் மாறி ஊரே பற்றியெரியும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. நல்லவேளையாக.. அதிசயத்திலும் அதிசயமாக... காவல்துறை ஆய்வாளர் விவேகத்துடன் பிரச்சனையை அணுகி அப்போதைக்கு மிகாமல் முடித்துவைக்கிறார். தீ அடங்கியது என்றாலும் உள்ளுக்குள் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. கதையை எளிமையாகவும் சீராகவும் களம் விட்டு விலகாமலும் கொண்டுசென்று முடித்தவிதம் பாராட்டுக்குரியது. மனமார்ந்த பாராட்டுகள் ஜெய். தொடர்ந்து எழுதுங்கள்.\nஇது நண்பர் ஒருவர் கூற கேட்டு வேறு வடிவில் நிகழ்ந்த உண்மை நிகழ்வு .ஆனால் இன்றும் அந்த சாதீய பிரச்சனையை தாங்கள் கூறுவது போல் நீறு பூத்த நெருப்பாக புகைந்து கொண்டிருக்கிறது ...பின்னூட்டத்திற்கு நன்றி அக்கா .\nகதை எளிமை. பிரமாதம். வாழ்த்துக்கள் ஜெய்.\nதங்கள் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி முரளி அவர்களே \nரமணி அவர்களின் விருப்ப தேர்வுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ..\nவெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்\nசூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது\nநல்ல கதை. பதிவுக்கு நன்றி.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ரமணியின் கதைகள்: சார்பு எழுத்துகள் | மறதி by முரளி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilsexstories.cc/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-07-12T21:45:15Z", "digest": "sha1:Q73C4WETEEM7YZZSSRG7I5HIPUTRNDHG", "length": 3055, "nlines": 61, "source_domain": "tamilsexstories.cc", "title": "அம்மா மகன் உறவு | Tamil Sex Stories • Tamil Kamakathaikal", "raw_content": "\nTag: அம்மா மகன் உறவு\nஅம்மா எனக்கு உதவி செய்தால்\nவணக்கம் வாசகர்களே அனைவர்க்கும் என்னோட அன்பான வணக்கம் மற்றும் நன்றியா தெரிவித்து கொள்கிறேன். சில வாசகர்கள் நான் எழுதிய கதைல இன்னும் நேரிய வரிகள் எழுத சொல்லியும் மற்றும் ஸ்டோரி சின்னதாக உள்ளதாக தெரிவித்து உள்ளீர்கள். என்னால் முடிந்த அளவு பெரியதாக எழுத முயற்சி செய்கிறேன். என்னால முடிந்த அளவு எழுதுகிறேன். ஏன் என்றல் என்னால்தொடர்ந்து படி… அம்மா எனக்கு உதவி செய்தால்\nகாதலியுடன் காம உணர்வு – Tamil kamakathai\nரயில் பயண தோழியுடன் செக்ஸ் – Tamil kama kathaikal\nஅம்மா வீட்டில் வைத்து ஓத்தேன் – Tamil dirty stories\nகாட்டுவாசிகள் காமம் – Tamil dirty stories\nஅம்மா மகன் தகாதஉறவு – tamil stories\nசெக்சு கதைகள் – tamil stories\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1785", "date_download": "2020-07-12T23:17:30Z", "digest": "sha1:HC6X3YONGIZBVH5YXD2O2HPKTF5MLYCI", "length": 8810, "nlines": 184, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1785 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1785 (MDCCLXXXV) ஒரு சனிக் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2538\nஇசுலாமிய நாட்காட்டி 1199 – 1200\nசப்பானிய நாட்காட்டி Tenmei 5\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nசனவரி 1 - தி டைம்ஸ் ஆங்கில நாளிதழ் லண்டனில் தொடங்கப்பட்டது.\nசனவரி 27 - ஜோர்ஜியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.\nசூலை 6 - டாலர் ஐக்கிய அமெரிக்காவின் நாணய அலகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.\nஅக்டோபர் 12 - ரிச்சார்ட் ஜான்சன் என்பவர் தமிழ்நாட்டின் முதல் செய்திப்பத்திரிகையான மெட்ராஸ் கூரியர் என்ற வார இதழை வெளியிட்டார்.\nபணத்தாள்கள் முதன் முறையாக இலங்கையில் ஆளுநர் வாண்டெர் கிராப் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.\nயாழ்ப்பாணத்தில் கத்தோலிக்கப் பாடசாலைகள் தடை செய்யப்படுவதாக டச்சு ஆட்சியாளர்கள் அறிவித்தனர்.\nசனவரி 4 - ஜேக்கப் கிரிம் ஜெர்மானிய பண்பாட்டு ஆராய்ச்சியாளர் மற்றும் மொழியியலாளர். (இ. 1863)\nபெப்ரவரி 22 - சான் சார்லசு அத்தனாசு பெல்த்தியே பிரான்சிய இயற்பியலாளர். (இ. 1845)\nஏப்ரல் 26 - ஜான் ஜேம்ஸ் அடுபன் பிரெஞ்சு-அமெரிக்க இயற்கை ஆர்வலர், பறவையின ஆய்வாளர். (இ. 1851)\nசூலை 21 - பீட்டர் பிராம்லி இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1838)\nஆகத்து 30 - லின் சீசு (Lin Ze-xu) குவிங் பேரரசின், குவங்தோவ் மாகாணத்தின் சிறப்பு ஆளுநராக இருந்தவர். (இ. 1850)\nதிசம்பர் 22 - ஜான் போவ்ரா இங்கிலாந்து அணி துடுப்பாட்டக்காரர். (பி. 1716)\nபாஸ்கரராயர், எழுத்தாளர் (பி. 1690)\nஇமான் வில்லெம் ஃபால்க், இலங்கையின் டச்சு ஆளுனர்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2019, 19:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/ashokamitran/asokamithran-sirukathaigal-kavitha-publication-10008016", "date_download": "2020-07-12T22:12:15Z", "digest": "sha1:OWM7BMSZIP3DVLZTDBFQ6V5RF3V7TKII", "length": 8579, "nlines": 176, "source_domain": "www.panuval.com", "title": "அசோகமித்திரன் சிறுகதைகள்... - அசோகமித்திரன் - கவிதா வெளியீடு | panuval.com", "raw_content": "\nCategories: சிறுகதைகள் / குறுங்கதைகள்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nCategory சிறுகதைகள் / குறுங்கதைகள்\nவாழ்விலே ஒரு முறை - அசோகமித்திரன்:வாழ்பனுபவங்கள் கோடி. ஒவ்வொரு கணமும் அனுபவமே. வீட்டில் குழந்தைகள் வளரும்போது ஒவ்வொரு கணமும் பொற்கணமே. பார்க்க நமக்குக் கண்ணிருக்கவேண்டும். அனுபவங்களில் இருந்து தொடங்கி மேலும் சில தூரம் பறந்து காற்றில் எழுவதற்கான முயற்சிகள் இவை. அனுபவங்களும் அவை எழுப்பிய எதிரொலிகளும் ..\nஅசோகமித்திரனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிகுந்த சுவாரஸ்யம் தருபவை. மேலும் அவரது புனைவுகளில் இடம்பெறாத பல்நோக்கு விமர்சனங்களும் ரசனை அனுபவங்களும் தேர்ந்த தகவல்களும் தனி மனி��ர்களைப் பற்றிய நுண்மையான சித்தரிப்புகளும் கட்டுரைகளில் விரவியுள்ளதைக் காண முடியும். அசோகமித்திரன் என்கிற இலக்கிய ஆளு..\n18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்:(நாவல்)ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகரத்தின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடங்கள், பஜார்கள், வீதியமைப்புகள், மக்களின் இயல்புகள் ஆகியவற்றுக்குமிடையே இதே விதமான சம்பந்தத்தை உணர்ந்திருக்க்கூடும். இ..\nஒற்றன் - அசோகமித்திரன்:அமெரிக்காவிலுள்ள அயோவர் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்குச் சென்ற அசோகமித்திரன், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் புனைகதையுருவில் முன்வைக்கிறார். நிகழ்வுகளுடனும் அனுபவங்களுடனும் ஒன்றிப்போகாமல் மானசீகமாக விலகி நின்று பதிவு செய்யும் அசோகமி..\nகவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளத்து வீடு மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவத..\n1000 பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/padaipaaligal-ulagam-10002370", "date_download": "2020-07-12T23:15:13Z", "digest": "sha1:ZJIYGYUCOXQEJR4QXUM5ZZSIIPOKGGNA", "length": 14678, "nlines": 205, "source_domain": "www.panuval.com", "title": "படைப்பாளிகள் உலகம் - அசோகமித்திரன் - நற்றிணை | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , இலக்கியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஒரு கதாசிரியன் எவ்வளவுதான் கதைகள் எழுதினாலும் ஒரே கதையைத்தான் மா(ற்)றி மா(ற்)றி எழுதுகிறான் என்ற கூற்றில் உண்மையில்லை என்று கூறிவிடமுடியாது. இதையே இன்னும் சிறிது விஸ்தரித்தோமானால் அவன் என்ன எழுதினாலும் அது அந்த ஒரே கதையின் இன்னொரு வடிவம்தான் என்றும் கூறிவிடமுடியும்.\nஇத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளை ஒருசேர இப்போது படித்தபோது எனக்கு அவை என் கதைகள் இவ்வளவு ஆண்டுகள் சொல்லி வரும் செய்தியைத்தான் வெவ்வேறு தகவல்கள் கொண்டு சொல்வதாகத் தோன்றியது.\nஇக்கட்டுரைகளை எழுத நேர்ந்தபொழுது ஒரு சில எனக்கு நிர்ப்பந்தமாகக் கூடத் தோன்றியிருக்கின்றன. ஆனால் எழுதி முடித்தபின் இவை அனைத்தும் என் சிந்தனைக்கும் கவனத்திற்கும் நிறைய ஊக்கம் தந்திருக்கின்றன. ஒரு நல்ல கதை எழுதி முடிப்பதில் விளையும் ஊக்கத்துக்கும் உற்சாகத்துக்கும் மனநிறைவுக்கும் இது சற்றும் குறைந்ததல்ல.\nவாழ்விலே ஒரு முறை - அசோகமித்திரன்:வாழ்பனுபவங்கள் கோடி. ஒவ்வொரு கணமும் அனுபவமே. வீட்டில் குழந்தைகள் வளரும்போது ஒவ்வொரு கணமும் பொற்கணமே. பார்க்க நமக்குக் கண்ணிருக்கவேண்டும். அனுபவங்களில் இருந்து தொடங்கி மேலும் சில தூரம் பறந்து காற்றில் எழுவதற்கான முயற்சிகள் இவை. அனுபவங்களும் அவை எழுப்பிய எதிரொலிகளும் ..\nஅசோகமித்திரனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிகுந்த சுவாரஸ்யம் தருபவை. மேலும் அவரது புனைவுகளில் இடம்பெறாத பல்நோக்கு விமர்சனங்களும் ரசனை அனுபவங்களும் தேர்ந்த தகவல்களும் தனி மனிதர்களைப் பற்றிய நுண்மையான சித்தரிப்புகளும் கட்டுரைகளில் விரவியுள்ளதைக் காண முடியும். அசோகமித்திரன் என்கிற இலக்கிய ஆளு..\n18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்:(நாவல்)ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகரத்தின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடங்கள், பஜார்கள், வீதியமைப்புகள், மக்களின் இயல்புகள் ஆகியவற்றுக்குமிடையே இதே விதமான சம்பந்தத்தை உணர்ந்திருக்க்கூடும். இ..\nஒற்றன் - அசோகமித்திரன்:அமெரிக்காவிலுள்ள அயோவர் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்குச் சென்ற அசோகமித்திரன், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் புனைகதையுருவில் முன்வைக்கிறார். நிகழ்வுகளுடனும் அனுபவங்களுடனும் ஒன்றிப்போகாமல் மானசீகமாக விலகி நின்று பதிவு செய்யும் அசோகமி..\nஸ்தூலமான கதையும் இல்லை. ஸ்தூலமான கருத்தோட்டமும் இல்லை. இந்த இரண்டுவிதமான பாதுகாப்புகளும் இல்லாமல் நாவல் எழுத முடியுமா\nஅடக்குமுறையும் மிருகத்தனமும் தீராத அடிமைத்தனமும் நிறைந்தது சீனர்களின் வரலாறு. கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டு கால மன்னர் ஆட்சி. தொடர்ந்து பல நூற்றாண்டுக..\nஎழுதும் கலைநவீன இலக்கியத்தில் எழுத ஆரம்பிப்பவர்களுக்கான கையேடு இந்நூல். சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களின் அடிப்படை இலக்கணங்கள�� எளிமையா..\nடேபிள் டென்னிஸ் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நேர்காணல்\nதனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\nகவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளத்து வீடு மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவத..\nஅ. முத்துலிங்கம் கட்டுரைகள் ( 2-Parts )\nஅ. முத்துலிங்கம் கட்டுரைகள் ( 2-Parts ) :முத்துலிங்கத்தின் படைப்புகள் ஏன் மகத்தானவைகளாக எனக்குத் தோன்றுகின்றன அவரது ஒவ்வொரு ஆக்கமும் ஒரு பயணம். அந்தப..\nஆ.முத்துலிங்கம்-சிறுகதை தொகுப்பு : 1985 முதல்2016 வரையிலான சிறுகதைகள்நவீனத் தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளுமையான அ. முத்துலிங்கத்தின் 5..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpaa.com/1082-raaja-raajathi-tamil-songs-lyrics", "date_download": "2020-07-12T22:16:17Z", "digest": "sha1:BY2ZK2GICZDT4RBWA66XJRJRB4GUWDW4", "length": 5750, "nlines": 116, "source_domain": "www.tamilpaa.com", "title": "Raaja Raajathi songs lyrics from Agni Natchathiram tamil movie", "raw_content": "\nராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா\nகூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா\nநேற்று இல்லே நாளை இல்லே\n(ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா)\nவரவும் செலவும் இரண்டும் இன்றி\nஉறவும் பகையும் உலகில் இன்றி\nநெஞ்சம் விளையாடுது நித்தம் இசைபாடுது\nஎங்கும் சுகமானது எங்கள் வசமானது\nவிழியில் தெரியும் அழகு எதுவும் இனிமேல் நமது\nவிடியும் வரையில் கொண்டாட்டம் தான்\nநிலவும் மலரும் செடியும் கொடியும்\nகடலும் நதியும் கவிதை சொல்லும்\n(ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா)\nஇடையும் உடையும் இரண்டும் இன்றி\nமானும் மீனும் இரண்டும் இன்றி\nஉள்ளம் அலைபாயுது எண்ணம் அசைபோடுது\nகண்கள் வலைவீசுது காதல் விலை பேசுது\nவிழியில் பொங்கும் அருவி மழலை கொஞ்சும் குருவி\nதெருவில் சென்றால் தேரோட்டம் தான்\nநிலவும் மலரும் செடியும் கொடியும்\nகடலும் நதியும் கவிதை சொல்லும்\n(ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா)\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nOru Poongavanam (ஒரு பூங்காவனம் புதுமணம்)\nNinukori Varnam (நின்னுக்கோரி வர்ணம்)\nTags: Agni Natchathiram Songs Lyrics அக்னி நட்சத்திரம் பாடல் வரிகள் Raaja Raajathi Songs Lyrics ராஜா ராஜாதி பாடல் வரிகள்\nவா வா அன்பே அன்பே\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/2018-07-15", "date_download": "2020-07-12T22:52:20Z", "digest": "sha1:LSR67Z7FR5K2WTCJVEV2TRNBPOXIREPH", "length": 15959, "nlines": 267, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் மரணத்திற்காக காத்திருக்கும் 4 பாகிஸ்தானிய பிரஜைகள்\nநாட்டில் பணப்புழக்கம் குறைந்துள்ளதை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்\nபரீட்சை முறைகேடுகளை தவிர்க்கும் நடவடிக்கை\nஆவேசமாக துள்ளிக் குதித்த பிரான்ஸ் ஜனாதிபதி\nரஷ்யா மீதான கருத்தை மாற்றிய உலகக் கிண்ண கால்பந்து\nமாங்குளம் பொதுச்சந்தை கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nகிண்ணியாவில் புதிய வீதிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு\nகொழும்பு புனித வியாகுல மாதா ஆலயத்தின் நற்கருணை ஆராதனை\nயாழ்.க��ட்டையில் படையினரின் முகாம்கள் மூடப்படாது\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த நான்கு தமிழர்கள் தமிழகத்தில் கைது\nஅவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் உள்ள அகதிகள் கனடா செல்ல வாய்ப்புள்ளதா\nமஹிந்தவின் ஊழல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் நீதிமன்றம் நாளை தமது பணிகளை ஆரம்பிக்கிறது\nகொழும்பில் சிறப்பாக இடம்பெற்ற மதுகை நிகழ்வு\nஅகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவையின் 68ஆவது தேசிய மாநாடு\nகாணாமல்போனோர் அலுவலகம் மீது நம்பிக்கை இல்லை\nஅவுஸ்திரேலியாலிருந்து நாளை நாடு கடத்தப் பட உள்ள தமிழ் இளைஞர்\nகண்ணீர் சிந்த வைத்த 9 வயது சிறுமியின் உருக்கமான கோரிக்கை\n 20 வருடங்களின் பின்னர் அபார வெற்றியை பதிவு செய்த பிரான்ஸ்\nவெளிநாட்டு பெண்ணொருவருக்கு இலங்கையில் கடூழிய சிறைத்தண்டனை\nபெரும் பரபரப்புக்கு மத்தியில் வழங்கப்பட்ட மரண தண்டனை கைதிகளின் பெயர் விபரங்கள்\nஇலங்கையில் இதுவரை சிக்காத அரிய வகை மீனினம் கண்டுபிடிப்பு\nஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் புனித அன்னம்மாளின் 189வது வருடாந்த திருவிழா\nவெள்ளவத்தை - தெஹிவளை கடற்பரப்பில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்\nமீனவர்களுக்கு மீன் பிடி தரவு குறிப்பேடு வழங்கி வைப்பு\nவடகிழக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்பட வாய்ப்பில்லை\nஹோட்டலில் இளைஞர், யுவதிகளின் அட்டகாசம்\nதிருகோணமலையில் புதையல் தோண்டிய ஐவர் கைது\nகொழும்பு ஹோட்டலில் நடந்த விபரீதம் பிரபல நடிகைக்கு நேர்ந்த அவலம்\nதைிகளுக்கு உதவும் சிறைச்சாலை அதிகாரிகளை தூக்கிலிட வேண்டும்: முஜிபுர் ரஹ்மான்\nஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்பட்டால்.....\nதீர்வுக்கு முதலிடம் உடன் வழங்குங்கள்: மைத்திரியிடம் இந்தியா வலியுறுத்து\nகூட்டமைப்பின் ஆதரவு இல்லாமல் அது சாத்தியமில்லை\nசிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் தற்கொலை\nமக்களின் உணர்வுகளை கேலிக் கூத்தாக்காதீர்கள்: திஸ்ஸ விதாரண அறிவுரை\nயாழில் நடந்த கொடூரம் தந்தை பிள்ளைகளுக்கு செய்த செயல்\nமத்தள விமான நிலையம் இந்தியாவுக்கு: பயங்கரமான காட்டிக்கொடுப்பு என்கிறார் விமல்\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பில் வருத்தப்படும் மேல் மாகாண முதலமைச்சர்\nகோத்தபாயவை சந்திக்க மறுத்த விக்னேஸ்வரன்\nதனது குழந்தைக்கு தந்தை செய்த காரியம்: குவியும் எதிர்ப்புக்கள்\nமட்டக்களப்ப��ல் போரின் வடுக்களைப் புரிய வைக்கும் காண்பியக்கலை\nமுன்னாள் அமைச்சர் டிலானுக்கு மனநோய்\nமகிந்தவுக்கு சீனா பணம் வழங்கியமை சம்பந்தமான விபரங்களை அடுத்த வாரம் வெளியிடப்படும் - ஜே.வி.பி\nரோம் நகரை அடைந்தார் மைத்திரி\nகிளிநொச்சியில் அடித்து கொலை செய்யப்பட்ட சிறுத்தை புலி\nஅரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்க்கும் சரத் பொன்சேகா\nசெயற்பாட்டு குழுவிடம் கையளிக்கப்படும் புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான வரைவு\nவீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபரொருவர் செய்த காரியம்\nசுதந்திரக்கட்சியின் 16 பேர் அணியில் பிளவு\nஇலங்கைக்கு எதிரான போர் குற்ற யோசனையை திரும்ப பெறுமாறு கோரும் நேஸ்பி பிரபு\nபெண்ணொருவர் உட்பட மூன்று இலங்கையர்கள் கைது\nகொழும்பு, வெள்ளவத்தையில் இளைஞரொருவர் கைது\nவடக்கு முதல்வர் மற்றும் விஜயகலா எம்.பி ஆகியோரின் இணைவில் புதிய கட்சி\nவடக்கில் விரிவடையும் இராணுவ அதிகாரம்\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வழங்கியுள்ள அறிவுறுத்தல்\n இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை\nவடக்கிலிருந்து அகற்றப்படும் இராணுவ முகாம்கள்\nவிஜயகலாவின் கருத்தால் ஏற்பட்ட சர்ச்சை செங்கோலை எடுத்துச் செல்ல முயன்றதாக குற்றச்சாட்டு\nஅவுஸ்திரேலிய பெண்ணுடன் சிக்கிய இலங்கை இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnnews24.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-07-12T22:46:28Z", "digest": "sha1:ORDBDLPNDDSQ5P3QIRXFNV5B5K4CL52W", "length": 9674, "nlines": 122, "source_domain": "www.tnnews24.com", "title": "விஜய் சேதிபதியின் நெஸ்ட் பட இயக்குனர் இவர்தான் ??? - Tnnews24", "raw_content": "\nவிஜய் சேதிபதியின் நெஸ்ட் பட இயக்குனர் இவர்தான் \nவிஜய் சேதிபதியின் நெஸ்ட் பட இயக்குனர் இவர்தான் \nதமிழ் சினிமா துறையில் யாருடைய உதவியும் இல்லாமல் சுயமாக முன்னேறி ரசிகர்களின் மனதை இடம்பித்த மக்கள் செல்வம் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய்சேதிபதி.\nநடிகர் விஜய்சேதிபதி முதலில் தன்னை தமிழ் திரைப்படத்தில் அறிமுகம்படுத்திய படமான தென்மேற்கு பருவக்காற்று ஆகும், இதனை தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களின் ஒருவராக தற்போது சிகரத்தை தொடும் உயரத்தில் வள��்ந்து விட்டார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் மற்றும் பிரபல நடிகர்களுடன்\nஇணைந்து நடிக்கும் பட வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கின்றன.\nஇவரது நடிப்பால்பல இயக்குனரின் மனதை கவர்ந்து பல பட வாய்ப்புகள் ஆன லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், என புது படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இயக்குனர் சசி இயக்கத்தில் ரோஜா கூட்டம், போ, டிஸ்ஸீம், பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களை இயக்கிய இவர், தற்போது ஹரிஷ் கல்யாணை வைத்து படத்தை இயக்கி வருகின்றனர். இதனை\nதொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் சசி இயக்கத்தில் மக்களின் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறியுள்ளார். இப்படத்திற்கான பட டைட்டில் மற்றும் முழு தகவல் பற்றி விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.\nபுறக்கணிக்க தொடங்கிய இந்துக்கள் விஜய் சேதுபதி இன்று…\nகுரல் கொடுங்கள் தொடர்புகொண்ட ஊடக பிரபலம் தெறித்து…\nமாஸ் லுக்கில் விஜய் சேதுபதி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nநடிகர் தளபதி விஜய் வீட்டில் போலீசார் சோதனை \nICMR: தமிழகத்தில் சமூக பரவலாக கொரோன வைரஸ் இல்லை\nசெய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்\nசக வீரரை ஜாதிய வன்மத்தோடு பேசினாரா யுவ்ராஜ்\nநடிகை சாயிஷா கர்ப்பமான செய்தி உண்மையா பொய்யா\nசற்றுமுன் யாரும் எதிர்பாராத வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறியது அதிரடி அரசியல் ட்விஸ்ட் \n பற்றி எறிய தொடங்கியது தீ…நயினார் நாகேந்திரன் கடும் எச்சரிக்கை\nபுறக்கணிக்க தொடங்கிய இந்துக்கள் விஜய் சேதுபதி இன்று என்ன செய்திருக்கிறார் பார்த்தீர்களா பால்குடம் எடுப்பது மட்டுமே மிச்சம் \nசிலை கடத்தல் வழக்கில் பிரபல பத்திரிகையாளருக்கு தொடர்பு\n#BREAKING NEWS18 தமிழ்நாடு நிர்வாகத்திற்கு தமிழக மக்கள் கொடுத்த மரண அடி 5 வது இடத்திற்கு தள்ளப்பட்டது 5 வது இடத்திற்கு தள்ளப்பட்டது \ns.p. shanmuganathan on தஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on ���ிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://swiss.tamilnews.com/2018/05/30/lady-beating-old-woman-video/", "date_download": "2020-07-12T23:20:59Z", "digest": "sha1:IJV7NOQCFXFGREXJ56BOMSHNCXUZA544", "length": 36206, "nlines": 434, "source_domain": "swiss.tamilnews.com", "title": "lady beating old woman video,Global Tamil News, Hot News,", "raw_content": "\nவயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nவயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ\nவயோதிப தாய் ஒருவரை பெண் ஒருவர் சரமாறியாக தாக்கும் காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுறித்த காணொளியில், பார்ப்பதற்கு பரிதாபமாக காணப்படும் மூதாட்டியிடம், குறித்த பெண் ஏதோ ஒன்றை கூறி முகத்தில் தாக்குதல் நடத்துவதோடு, அங்கு இங்குமாக இழுத்துச் செல்கிறார்.\nமேலும் குறித்த பெண் கேட்கும் கேள்விகளுக்கு வயோதிப தாய் பதிலளிக்கும் போது அவருடைய வாயை கிள்ளுகிறார்.\nபெண்ணின் அடியை தாங்க முடியாமல் குறித்த மூதாட்டி சிறிது நேரத்தில் தரையில் அமர்கின்றார்.\nஇந்த சம்பவம் தொடர்பான காணொளிக்கு சமூக வலைத்தளத்தில் உள்ளவர்கள் பெரும் கண்டனங்களை தெரிவித்து வருவதோடு இந்த கொடுமையான பெண் கைதாகும் வரை அந்த காணொளியை பகிருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nகிரிக்கெட் வீரர் தந்தை படுகொலை, பழிவாங்கப்பட்ட குடும்பம் : அதிர்ச்சி பின்னணி\nஅலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றுகொண்டேன்: ஒத்துக்கொண்டார் தயாசிறி\n6000 சீனர்கள் இலங்கையில் : காரணம் இதுதான்\nதனியான தலைவர்,தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர்களை தெரிவு செய்கிறது 16 பேர் அணி\nஇராணுவத் தளபதிகளை நீங்கள் இலக்கு வைத்ததை மறந்து விட்டீர்களா\n7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கயவன் : யாழில் அதிர்ச்சி சம்பவம்\n35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக���கும் சம்பவம்\n‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி\nதெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை\nகொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்\nசீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)\nஇலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா\nகோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்\nபாத்ரூமில் இருந்தே அனைத்தும் காட்டிய கவர்ச்சி நடிகை\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதி���்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nகுற்றவியல் நீதிமன்றம் எகிப்து சிலையை திரும்ப செலுத்துமாறு ஜெனீவா கிடங்குக்கு உத்தரவு\nசுவிஸில் 20 பேரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அனைவரும் உயிரிழப்பு\nஇராணுவ ஹெலிகாப்டர்கள் தாகமான பசுக்களுக்கு நீர் கொண்டுவருகின்றன\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nஅப்பன்செல்லில் 69 கிலோ கொகெயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\n14 வருடங்களுக்கு பின் சுவிஸிற்கு வருகை தந்த திருத்தந்தை பிரான்சிஸ்\nஐரோப்பாவிலேயே சுவிஸில் தான் உணவுப் பொருட்கள் விலை அதிகம்\nசுகாதார துறையில் மாற்றங்களை விரும்பாத சுவிஸ் மக்கள்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தி���ோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nரக்பி சுற்று போட்டி���ில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிறந்த மாதங்களின் படி பெண்களின் குணங்கள்\nஇன்றைய ராசி பலன் 04-05-2018\nஇன்றைய நா��், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nசனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா \nஇன்றைய ராசி பலன் 02-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஇன்றைய ராசி பலன் 03-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nநாம் பெற்று கொள்ள வேண்டிய 16 செல்வங்களும் அதனை பெற்று கொள்ளும் முறைகளும் …….\nஇன்றைய ராசி பலன் 01-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஒவ்வொரு இராசியின் படி உங்கள் பலவீனம் இதுதான்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nசோதிடம், பொதுப் பலன்கள், மச்ச சாஸ்திரம்\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nமுன்னோர்கள் சாபத்தை போக்கும் பரிகாரங்கள்\nஇன்றைய ராசி பலன் 05-06-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnadu-trb-tet-tnpsc.blogspot.com/2013/08/plus-two-online-test-plus-two-zoology_2128.html", "date_download": "2020-07-12T21:54:44Z", "digest": "sha1:FZQABA7AAMPICDCFP6YNKXKY3YE7XML7", "length": 13094, "nlines": 331, "source_domain": "tamilnadu-trb-tet-tnpsc.blogspot.com", "title": "SSLC MATERIALS, PLUS TWO MATERIALS, TRB MATERIALS, TET MATERIALS, TNPSC MATERIALS: PLUS TWO ONLINE TEST | PLUS TWO ZOOLOGY ONLINE TEST | UNIT 4 MODERN GENETICS FREE ONLINE TEST - 2 | பிளஸ்டூ | விலங்கியல் | பாடம் 4 தற்கால மரபியல் இலவச ஆன்லைன் தேர்வு | FREE ONLINE TEST 4", "raw_content": "\n1. In which prokaryote has voluminous genetical works been made | எந்தப் புரோகேரியாட்டில் அதிக அளவு மரபியல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n(D) coliform bacteria | கோலிபார்ம் பாக்டீரியா\n2. Who discovered the double helix DNA model | DNA வில் இரண்டு இழைகள் (சங்கிலிகள்) உள்ளன எனக் கண்டறிந்தவர்\n(D) Watson and Crick | வாட்சன் மற்றும் கிரிக்\n3. About how many hereditary diseases in human beings had been identified | மனிதனில் எத்தனை மரபுக் குறைபாட்டு நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன.\n(A) Biochemical test | உயிர் வேதியியல் சோதனை\n(B) Hybridization | கலப்பினம் செய்தல்\n(D) Inbreeding | ஓரினக் கலப்புச் செய்தல்\n5. Sickle cell anaemia is due to | சிக்கில் செல் (கதிர் அரிவாள்) இரத்தச் சோகை எதனால் ஏற்படுகிறது.\n(A) autosomal gene | உடற்குரோமோசோமில் உள்ள ஜீன்\n(B) sex chromosomal gene | பால்குரோமோசோமில் உள்ள ஜீன்\n(C) vitamin deficiency | வைட்டமின்களின் குறைபாடு\n(D) hormone imbalance | ஹார்மோன்களின் அளவு மாறுபாடு\nANSWER : (A) autosomal gene | உடற்குரோமோசோமில் உள்ள ஜீன்\n6. Albinism is due to | அல்பினிசத்திற்கான காரணம்\n(C) presence of melanin | மெலானின் இருப்பதினால்\n(D) absence of hormone | ஹார்மோன்கள் இல்லாமை\n7. Name the human disease due autosomal dominant gene | மனிதனில் உடற்குரோமோசோமில் காணப்படும் ஓங்கு ஜீனினால் ஏற்படும் நோய்\n(D) huntington’s chorea | அண்டிங்ட்டன் கொரியா\n8. Idiogram means | இடியோகிராம் என்றால்\n(C) Graph showing heart defect | இதயத்தின் குறைபாட்டினைக் காணும் வரைபடம்\n(D) Electro cardiogram | எலக்ரோ கார்டியோ கிராம்\n9. In human chromosome karyotyping the chromosomes 4 and 5 belong to group | குரோமோசோம்கள் 4 மற்றும் 5 (கேரியோடைப்பிங்) குரோமோசோம் தொகுப்பில் எந்தத் தொகுதியில் அமைந்துள்ளன.\n(A) plasmids | பிளாஸ்மிட்கள்\n(D) transposons | டிரான்ஸ்போசான்கள்\nபதிப்புரிமை © 2009-2015 இத்தளத்தின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/tag/actor-veera/", "date_download": "2020-07-12T23:49:30Z", "digest": "sha1:66EHYBHIYB4C75OBMJ45OCOAAMZYA44P", "length": 5922, "nlines": 77, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor veera", "raw_content": "\nTag: actor veera, actress malavika nair, Arasiyalla Idhellam Saadharnamappa movie, auraa cinemas, director avinaash hariharan, producer mahesh govindaraj, slider, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா திரைப்படம், ஆரா சினிமாஸ் நிறுவனம், இயக்குநர் அவினாஷ் ஹரிஹரன், தயாரிப்பாளர் ஜி.மகேஷ், நடிகர் வீரா, நடிகை மாளவிகா நாயர்\nசென்சாரில் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’\n30-க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்திருக்கும்...\n‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ – கிறிஸ்துமஸ் ரிலீஸ்..\nஆரா சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாள���்...\n‘பெட்டிக் கடை’ படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்..\nலஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரம்மாண்டமாக...\n“சமூகத்திற்காகப் போராடினால் சமூக விரோதி என்கிறார்கள்..” – பாரதிராஜாவின் வேதனைப் பேச்சு\nலஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக...\n‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ படத்தின் டீஸர்..\nவிரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..\n30-க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்திருக்கும்...\nசமுத்திரக்கனி நாயகனாக நடிக்கும் ‘பெட்டிக்கடை’ திரைப்படம்\nலஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரம்மாண்டமாக...\n‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது..\nசினிமா விநியோகத்தில் தனக்கென ஒரு இடத்தை...\n‘ஆரா சினிமாஸ்’ தயாரிக்கும் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..\nதரமான வெற்றி திரைப்படங்கள் மூலம் விநியோக துறையில்...\nஒரு மாதம் தாடி வளர்த்தால் ஹீரோ கேரக்டர் உறுதியாம்..\n‘மைனா’, ‘சாட்டை’ போன்ற தரமான படங்களை தயாரித்த...\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம்\n“கே.பாலசந்தரின் கம்பீரத்தை வேறு யாரிடமும் நான் கண்டதில்லை…” – ரஜினியின் புகழாரம்..\n“கே.பாலசந்தர் பிடித்து வைத்த பொம்மைகள் நாங்கள்…” – கமல்ஹாசன் பேச்சு..\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2019/08/12/31", "date_download": "2020-07-12T23:22:02Z", "digest": "sha1:LSPU4NKUZIFG7KMFAOHNDJIF3EKD46TI", "length": 10579, "nlines": 21, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பெருவெள்ளம்: கிராமமே மாயம்!", "raw_content": "\nஞாயிறு, 12 ஜூலை 2020\nகேரளாவில் பெய்துவரும் கனமழை, நிலச்சரிவால் புதுமலை என்ற கிராமமே இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோயுள்ளது. தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திலும் மழை பாதிப்புகள் அதிகமாக இருக்கும் நிலையில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nநீலகிரி மாவட்டத்த��ல் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் ஏராளமான வீடுகளும் சாலைகளும் பாலங்களும் சேதமடைந்துள்ளன. கன மழையின் காரணமாக இதுவரையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவம், தீயணைப்புத் துறை, காவல் துறை, வனத் துறை என அனைத்து துறை அதிகாரிகளும் போர்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைத்து வருகின்றனர். கனமழை பாதிப்பால் 1,200 வீடுகளுக்கு மேல் சேதமடைந்துள்ளன. சுமார் 5,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவலாஞ்சியில், சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.\nசீரமைப்புப் பணிகள் குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், “நீலகிரி மாவட்டத்தில் சுமார் 350 கி.மீ. தூரம் வரையிலான சாலை பாதிக்கப்பட்டுள்ளது. 150 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து வருகிறோம். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மீண்டும் மழை பெய்தால் பாதிப்புகளைச் சமாளிக்கத் தேவையான ஆட்கள், ஜேசிபி வாகனங்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. தேவையான அளவு மணல் மூட்டை, சவுக்கு மரங்கள் என அனைத்தையும் தயார் நிலையில் வைத்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், இந்த மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட இடம் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சிதான். நீலகிரியில் இதனால் 15க்கும் அதிகமான மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் நேற்று இரவும் கனமழை பெய்தது. நேற்று ஒரே நாளில் நீலகிரியில் 350 மி.மீ மழை பெய்துள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nஇன்றைய மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், “கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யலாம். வரும் 15ஆம் தேதி வரை இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டமாகக் காணப்படும். ஒரு சில இடங்களில் சேலான மழைக்கு வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.\nநீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவிலும் வெள்ள பாதிப்பு தீவிரமாக உள்ளது. தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான கேரளாவின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சென்ற ஆண்டில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீண்டு வந்த கேரளாவில் மீண்டும் மழை பாதிப்பு பெரும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. மழை வெள்ள பாதிப்பால் அங்கு பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,550 நிவாரண முகாம்களில் சுமார் 2.25 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வயநாடு, இடுக்கி, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்கள்தான் மழை வெள்ளத்தால் அதிக பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.\nமழை காரணமாக, வயநாட்டில் உள்ள புதுமலை என்ற கிராமத்தில் நிலச்சரிவால் 1,000க்கும் அதிகமான வீடுகள் இருந்த இடமே தெரியாமல் அழிந்துள்ளன. 15க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகள் ஏற்பட்டு அந்த கிராமம் இருந்த இடமே தெரியாமல் போயுள்ளது. தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த அக்கிராமம் முழுவதும் அழிந்துள்ளது. கோயில், அஞ்சலகம், பள்ளி வாசல் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களும் தரைமட்டமாகியுள்ளன. அந்தப் குதியில் புதையுண்ட நிலையில் ஆறு சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், மேலும் 20 பேர் புதையுண்டிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.\nசிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி\nதுரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்\nமணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்\nடிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்\nஎன்டிடிவி விவகாரம்: பின்னணியில் சுப்பிரமணியன் சாமி\nதிங்கள், 12 ஆக 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/off-beat/top-10-biggest-buses-in-world-012619.html", "date_download": "2020-07-12T23:21:43Z", "digest": "sha1:GHY4XYV6KYIU4IDFS5OQVZV72UEEIWNG", "length": 29910, "nlines": 327, "source_domain": "tamil.drivespark.com", "title": "உலகின் பிரம்மாண்ட டாப்-10 பேருந்துகள் பற்றிய ஆச்சரியத்தக்க தகவல்கள்..! - Tamil DriveSpark", "raw_content": "\nகட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க\n12 hrs ago விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\n15 hrs ago எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\n16 hrs ago புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\n19 hrs ago பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nNews ஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகின் பிரம்மாண்ட டாப்-10 பேருந்துகள் பற்றிய ஆச்சரியத்தக்க தகவல்கள்..\nபொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனமாக ரயிலுக்கு அடுத்த நிலையில் இருப்பவை பேருந்துகள் தான்.\nஇன்னும் சொல்லப்போனால், ரயில் வசதி இல்லாத பல ஊர்களுக்கும் பேருந்து சேவை இருப்பதாலும், நினைத்த நேரத்தில் உடனடியாக சென்று சேர முடிவதாலும் ரயிலை விடவும் பேருந்துகளையே மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.\nசராசரியாக நாம் பார்க்கும் பேருந்துகளால் 30 முதல் 45 பயணிகளை தான் ஏற்றிச்செல்ல முடியும். ஆயினும் உலகின் சில வினோதமான அளவுகளில் பேருந்துகள் உள்ளன.\nஇந்த வினோதமான மற்றும் அளவில் பெரிய பேருந்துகள் பற்றிய டாப்-10 பட்டியலை தான் இந்த தொகுப்பில் நாம் காண இருக்கிறோம். இந்த பட்டியலில் கீழ் இருந்து மேலாக அதாவது 10ல் இருந்து 1 வரை வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.\n10. நியோபிளான் ஜம்போ க்ரூசர்\nஇந்த பட்டியலில் முதலில் நாம் பார்க்க இருப்பது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த நியோபிளான் ஜம்போக்ரூசர் பேருந்து பற்றி தான்.\n10. நியோபிளான் ஜம்போ க்ரூசர்\nநியோபிளான் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த பேருந்து 18மீட்டர் (60அடி) நீளமும், 2.50 மீட்டர் அகலமும், 4 மீட்டர் உயரமும் கொண்டதாகும். இதன் பின்பகுதியில் டீசல் இஞ்சின் உள்ளது.\n10. நியோபிளான் ஜம்போ க்ரூசர்\nஇது ஒரு மல்டி ஆக்ஸில் டபுள் டெக்கர் பேருந்து ஆகும். டபுள் டெக்கர் என்றால் இரட்டை அடுக்கும் என்பதாகும். இந்த பேருந்தில் மொத்தம் 170 பேர் பயணிக்கலாம்.\n10. நியோபிளான் ஜம்போ க்ரூசர்\n1975ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை தயாரிப்பில் இருந்த இந்த பேருந்துகள் அக்காலகட்டத்தில் மிகவும் பிரம்மாண்ட பேருந்தாக விளங்கியது. இது உலகின் பிரம்மாண்ட பேருந்து என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\n10. நியோபிளான் ஜம்போ க்ரூசர்\nபெல்ஜியம் முதல் ஸ்பெயின் வரை சேவையில் இருந்தது இந்த பிரம்மாண்ட பேருந்து பேருந்து. உலகில் இதைப் போன்று ஒன்று மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n9. நோவா பஸ் எல்எஃப்எஸ்\nவட அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலமான நோவா பஸ் நிறுவனத்தினரால் 1995ஆம் ஆண்டு முதல் இந்த மாடல் தயாரிக்கப்பட்டு வருகிறது.\n9. நோவா பஸ் எல்எஃப்எஸ்\n62 அடி நீளம் கொண்ட இந்த பேருந்து மாடல் நியூயார்க் நகர பேருந்து சேவையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\n8. நியூ ஃபிளையர் எக்ஸ்டிஈ60\nஅமெரிக்காவின் மேரிலாண்ட் நகரில் பயணிகள் பயண்பாட்டில் உள்ள இந்த நியூ ஃபிளையர் எக்ஸ்டிஈ60 பேருந்து ஒரு இணைப்பு பேருந்து ஆகும்.\n8. நியூ ஃபிளையர் எக்ஸ்டிஈ60\nஆங்கிலத்தில் இந்த வகை Articulated bus என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஒரு பேருந்தின் பாடியுடன் மற்றொன்று பேருந்தும் இணைப்பு பெற்றிருக்கும். இந்த வகை பேருந்துகள் தமிழகத்திலும் கூட பயன்பாட்டில் உள்ளது.\n8. நியூ ஃபிளையர் எக்ஸ்டிஈ60\nநியூ ஃபிளையர் எக்ஸ்டிஈ60 பேருந்து ஒரு ஹைபிரிட் பேருந்தாகும். இதில் டீசல் இஞ்சினுடன் எலக்ட்ரிக் மோட்டார் ஒன்றும் இணைந்து செயல்படுகிறது.\n7. வால்வோ 7900 ஹைபிரிட்\nஉலக அளவில் சொகுசு பேருந்துகளுக்கு பெயர் போன வால்வோ நிறுவனத்தின் பிரம்மாண்ட பேருந்து மாடல் இந்த 7900 ஹைபிரிட் பேருந்தாகும்.\n7. வால்வோ 7900 ஹைபிரிட்\n154 பேரை ஏற்றிச் செல்லும் கொள்ளளவு கொண்ட இந்த பேருந்து ஒரு ஹைபிரிட் பேருந்து ஆகும். இது 30% எரிபொருள�� சிக்கனத்தையும், 50% குறைவான மாசு உமிழ்வையும் கொண்டுள்ளது சிறப்பானதாகும்.\n6. ஹெஸ் லைஃஹ் டிராம் 02795\nஸ்விட்சர்லாந்து நகர சாலைகளில் வலம் வரும் இந்த பேருந்தை டிராலி பஸ் என்று அழைக்கின்றனர். இது ஒரு பை-ஆர்டிகுலேட்டட் பேருந்தாகும்.\n6. ஹெஸ் லைஃஹ் டிராம் 02795\nஇந்த பேருந்தில் மூன்று பேருந்துகளின் பாடி இணைப்பு பெற்றிருக்கிறது. இந்த பேருந்தின் மொத்த நீளம் 82அடியாகும். இதில் ஒரே நேரத்தில் 180 பேர் பயணிக்கலாம்.\n5. 0530 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்\nசொகுசுக் கார் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான மெர்சிடிஸ் நிறுவனத்தின் இந்த மாடல் ஐரோப்பிய நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.\n5. 0530 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்\nஅங்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் நீளம் கொண்டதாக இந்த மாடல் உள்ளது. இந்த பேருந்தின் மொத்த நீளம் 64 அடியாகும்.\n5. 0530 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்\nஒரே சமயத்தில் 180க்கும் மேற்பட்டவர்கள் பயணிக்கக்கூடிய இந்த பேருந்து 2007 முதல் தயாரிப்பில் உள்ளது.\n4. ரேட் இண்டெகிராடா டே டிரான்ஸ்போர்ட்\nபிரேசில் நாட்டின் பொதுப்போக்குவரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் இந்த பேருந்து, வால்வோ மற்றும் மார்கோபோலோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்த முதல் பேருந்து என்ற பெருமை பெற்றதாகும்.\n4. ரேட் இண்டெகிராடா டே டிரான்ஸ்போர்ட்\nஏப்ரல் 5, 2011 முதல் சேவையில் உள்ள இந்த பேருந்து, அக்காலகட்டத்தில் மிகவும் பிரம்மாண்ட பேருந்தாக கருதப்பட்டது. இதன் மொத்த நீளம் 92 அடியாகவும், அகலம் 8.5 அடியாகவும் உள்ளது.\n4. ரேட் இண்டெகிராடா டே டிரான்ஸ்போர்ட்\nஒரே நேரத்தில் இந்த பேருந்தில் 250 பேர் வரை பயணிக்கலாம், இந்த பேருந்தின் மற்றொரு சிறப்பு என்னவெனில் இது சோயா மூதல் உற்பத்தி செய்யப்படும் பயோடீசல் மூலம் இயங்குகிறது என்பதே.\n3. வேன் ஹூல் ஏஜிஜி300\n82 அடி நீளம் கொண்ட இந்த பை-ஆர்டிகுலேட்டட் பேருந்து உலகப்புகழ் பெற்ற வேன் ஹூல் நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்டதாகும்.\n3. வேன் ஹூல் ஏஜிஜி300\n1990களின் தொடக்கத்தில் இந்த வகை பேருந்துகள் பெல்ஜியம் மற்றும் அங்கோலா நாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. பின்னர் இந்த பேருந்துகள் பல நாடுகளிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.\n2. யங்மேன் ஜேஎன்பி 6280ஜி\nஉலகில் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் ஓடும் பேருந்துகள் உலகின் பிற நாடுகளில் உள்ள பேருந்துகளை விட சற்று கூடுதல் பிரம்மாண்டமாகவே உள்ளன.\n2. யங்மேன் ஜேஎன்பி 6280ஜி\nசீனாவின் உள்நாட்டு தயாரிப்பான இந்த பேருந்தில் 300 பேர் வரை ஒரே நேரத்தில் பயணிக்கலாம். இது வரைமுறையருக்கப்பட்ட அளவைக்காட்டிலும் 13 அடி கூடுதல் நீளம் கொண்டவையாக உள்ளது.\n2. யங்மேன் ஜேஎன்பி 6280ஜி\nஇந்த பேருந்தின் மொத்த நீளம் 82 அடியாக உள்ளது. இதில் 40 பயணிகள் இருக்கையும், 5 கதவுகளும் உள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 80கிமீ ஆகும்.\n1. ஆட்டோ டிராம் எக்ஸ்டிரா கிராண்ட்\nஉலகின் பிரம்மாண்ட மற்றும் விலையுயர்ந்த பேருந்து என்ற பெருமைமிக்கது ஜெர்மனியைச் சேர்ந்த இந்த பேருந்து.\n1. ஆட்டோ டிராம் எக்ஸ்டிரா கிராண்ட்\nஇந்த பேருந்தின் விலை 8 கோடி ரூபாய்க்கும் சற்று கூடுதலாகும். இந்த காஸ்ட்லி பேருந்தின் மொத்த நீளம் 101அடியாகும்.\n1. ஆட்டோ டிராம் எக்ஸ்டிரா கிராண்ட்\nஇந்த பேருந்து எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்பட்டுத்தப்படும் கம்ப்யூட்டர் ஸ்டீரிங் சிஸ்டம் கொண்டதாக உள்ளது.\n1. ஆட்டோ டிராம் எக்ஸ்டிரா கிராண்ட்\nஆபத்துக்காலத்தில் ஓட்டுநரை எச்சரிக்கும் சிஸ்டமும் இந்த பேருந்தில் பொருத்தப்பட்டுள்ளது. அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாகவும் இந்த பேருந்து திகழ்கிறது.\nஉலகின் பிரம்மாண்ட டாப்-10 பேருந்துகள்\nஇதுவே உலகின் பிரம்மாண்ட பேருந்துகள் குறித்த பட்டியல் ஆகும். மக்கள் தொகையில் இரண்டாவது இடம் வகிக்கும் இந்தியாவில் இந்த பிரம்மாண்ட பேருந்துகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nவிரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nசொன்னது ஹோம் மினிஸ்டர்... மஹாராஷ்டிரா போலீஸ் செய்த அதிரடியான காரியம்... என்னனு தெரியுமா\nஎக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nதிணறிய கேடிஎம்... அசால்ட் செய்த ஹீரோ... எப்பவுமே நம்ம ஹீரோ தாங்க பெஸ்ட்... இதோ வீடியோ\nபுதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\nநம்ம ஊரு ரோட்ல எப்போ எது வேணாலும் நடக்கலாம்... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ...\nபாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nஆனந்த் மஹிந்திராவையே ஈர்த்த ஆட்டோ... ��ொரோனா போராளியாக மாறிய மூன்று சக்கரக்காரன்... வீடியோ\nகொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nவேலையில்லா இந்திய பட்டதாரிக்கு இங்கிலாந்தில் அடித்த ஜாக்பாட்... திக்குமுக்காடிபோன குடும்பத்தினர்...\nஇந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...\n டாடா சஃபாரியில் வந்த விகாஸ் மஹிந்திரா காருக்கு மாறியது எப்படி மஹிந்திரா காருக்கு மாறியது எப்படி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #ஆட்டோ செய்திகள் #auto news #off beat\nபுதிதாக பல வசதிகளை பெற்றுள்ள கியா செல்டோஸ் கிராவிட்டி... ஆர்வத்தை தூண்டும் புதிய டிவிசி வீடியோ...\nஇந்தியாவிற்கு பெருமை தேடி தந்த ராயல் என்பீல்டு... சர்வதேச நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை\nசூப்பர்... இந்திய ரயில்வே - மாருதி சுஸுகி கூட்டாக இணைந்து செய்த நல்ல காரியம்... என்னனு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-was-kishore-k-swamy-attacked-in-a-ration-shop/", "date_download": "2020-07-12T21:22:19Z", "digest": "sha1:5W6B2GEUFWPDMDT4Z3JSXLLOWQ4NRWSJ", "length": 14300, "nlines": 107, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "ரேசன் கடையில் குவார்ட்டர் கேட்ட கிஷோர் கே சுவாமி தாக்கப்பட்டாரா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nரேசன் கடையில் குவார்ட்டர் கேட்ட கிஷோர் கே சுவாமி தாக்கப்பட்டாரா\n‘’ரேஷன் கடையில் குவார்ட்டர் கேட்ட கிஷோர் கே சுவாமி தாக்கப்பட்டார்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.\nஇந்த பதிவின் கமெண்ட் பகுதியில் இது உண்மையா என ஃபேஸ்புக் பயனாளர் ஒருவர் கேட்க, பதிவை வெளியிட்ட நபர், ‘’அடி வாங்குனது உண்மைன்னு கேள்விப்பட்டேன்.. ஆனால், விருகம்பாக்கத்துல இல்ல.. அசோக் நகர் பக்கம்.. பிளாக் சரக்கு மேட்டர்ல,’’ என பதில் தெரிவித்துள்ளார்.\nஇதன்படி, யாரோ ஒருவர் சொன்ன தகவலின் பேரில், உண்மை தெரியாமலேயே தனிநபர் வன்மத்தை தீர்த்துக் கொள்ளும் வகையில் இந்த பதிவு பகிரப்பட்டுள்ளதாக, தெளிவாகிறது.\nஇந்த பதிவுக்கு பதில் அளித்து கிஷோர் கே சுவாமி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளா���். அதில், ‘’திமுக ஆதரவாளர்கள் இத்தகைய போலியான பதிவை தயாரித்து பரப்பி வருகின்றனர்,’’ என்று அவர் கூறியுள்ளார்.\nஇது மட்டுமல்ல, இப்படியான வதந்தி பரப்புவதால் தனக்குத்தான் நல்ல நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைக்கிறது என்றும் கிஷோர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே, இது தனிநபர் விரோத மனப்பான்மையில் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு என தெளிவாகிறது. சம்பந்தப்பட்ட நபரே இது தவறான தகவல் என்று மறுப்பு தெரிவித்து பதிவு ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார்.\nஉரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:ரேசன் கடையில் குவார்ட்டர் கேட்ட கிஷோர் கே சுவாமி தாக்கப்பட்டாரா\nமோடியின் அழைப்பை ஏற்று மு.க.ஸ்டாலின் மெழுகுவர்த்தி ஏற்றினாரா\nவாட்ஸ்ஆப் குழு அட்மின்களுக்கு போலீஸ் எச்சரிக்கை வெளியிட்டுள்ளதா\nகொரோனா வைரஸ் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளதா\nஇந்து முன்னணியினர் தாக்கப்பட்டதற்கு எச்.ராஜாதான் காரணம் என்று அர்ஜூன் சம்பத் சொன்னாரா\nபொன்.ராதாகிருஷ்ணன் மனநலம் சரியில்லாதவர் என்று எச்.ராஜா விமர்சித்தாரா\nதமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமனமா– எழுத்துப் பிழையால் வந்த பிரச்னை தமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளதாக... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மகன் மரணத்தை இருட்டடிப்பு செய்தனவா தமிழ் ஊடகங்கள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மகன் வாலேஸ்வர... by Chendur Pandian\nலே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி சீனாவுடனான மோதலில் காயம் அடைந்த ராணுவ வீரர்களை மோட... by Chendur Pandian\nபோவண்டோ குளிர்பானத்தில் எச்ஐவி கலந்துள்ளதா ‘’போவண்டோ குளிர்பானத்தில் எச்ஐவி கலந்துள்ளது,’’ என... by Pankaj Iyer\nபாஜகவுக்கு யார் அதிகம் சொம்படிப்பது என்ற தலைப்பில் மதன் ரவிச்சந்திரன் விவாதம் நடத்தினாரா ‘’பாஜக யார் சரியாக சொம்பு தூக்குவது,’’ என்ற தலைப்ப... by Pankaj Iyer\nதமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமனமா– எழுத்துப் பிழையால் வந்த பிரச்னை\n���ாவர்க்கர் பிறந்த நாளுக்கு காலணி நிறுவனங்கள் வாழ்த்து சொன்னதாகப் பரவும் வதந்தி\nலே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி\nசீன எல்லைக்குச் செல்ல காத்திருக்கும் இந்திய ராணுவ வீரர்களா இவர்கள்\nவனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கேற்பேன் என்று செல்லூர் ராஜூ கூறவில்லை\nMohammed commented on லே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி\nவாளவாடி வண்ணநிலவன் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- விஷம பதிவு: இது போன்ற விழிப்புணர்வு அவசியம்\nரமேஷ் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nVenkatesan seenivasan commented on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி: Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன். உங்கள\nSathikali commented on பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி: நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவாக போலி என்று\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (108) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (824) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (195) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,092) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (191) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (58) சினிமா (47) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (57) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (53) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (28) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/agreement-to-take-hydrocarbons-in-4-more-places-in-tamil-nadu-357158.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-07-12T23:32:26Z", "digest": "sha1:QACROX5XKT67Z7EXEPNSHQ6GZC32ENW5", "length": 17998, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகம் என்னவாகப் போகிறது?... மேலும் 4 இட��்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தானது | Agreement to take hydrocarbons in 4 more places in Tamil Nadu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nராஜஸ்தானில் பரபரப்பு.. பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சச்சின் பைலட் இன்று சந்திக்க போவதாக தகவல்\nஆம்பூரில் பைக்கை போலீசார் பறிமுதல் செய்ததால் ஆத்திரம்.. நடுரோட்டில் இளைஞர் தீக்குளிப்பு\nகிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. தீயணைப்பு வீரரும் பலி.. அடுத்தடுத்து தீயணைப்பு வீரர்கள் மயக்கம்\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா தொற்று.. ஆளுநர் தமிழிசைக்கு நெகட்டிவ்\n72,000 நவீன துப்பாக்கிகள்.. அமெரிக்காவிடம் இருந்து மீண்டும் வாங்கும் இந்திய ராணுவம்.. மாஸ் திட்டம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nAutomobiles விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n... மேலும் 4 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தானது\nடெல்லி: தமிழகத்தில் மேலும் நான்கு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க, டெல்லியில் கையெழுத்தாகி உள்ளது.\nடெல்லியில் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் முன்னிலையில் துறை அதிகாரிகள் - ஓ.என்.ஜி.சி இடையே இரண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதே போல், மற்ற 2 ஒப்பந்தங்கள் ஐ ஓ சி நிறுவனத்துடன் கையெழுத்தானது.\nநாகை மாதானம், கடலூர் புவனகிரி, தஞ்சை பந்தநல்லூர், திருவாரூர் நன்னிலத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கப்பட உள்ளது. புவனகிரியிலும் நன்னிலத்திலும் 2 கி.மீ ஆழத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்படுகிறது. மற்ற இரண்டு இடங்களில் 3 கி.மீ ஆழத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கப்பட உள்ளது.\nஇந்தியாவில் எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக திறந்த வெளி அனுமதிக் கொள்கையை மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. ஹைட்ரோ கார்பன் வளங்களை, ஒரே உரிமத்தின் மூலம் நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்பதே இக்கொள்கையின் நோக்கமாகும்.\nஅதன்படி முதல்கட்ட ஏலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது. அந்த ஏலத்தில் இந்தியா முழுவதும் எண்ணெய் வளம் மிக்க 55 இடங்களில் 41 இடங்களை வேதாந்தா நிறுவனம் ஏலம் எடுத்தது. மீதமுள்ள இடங்களில் ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பிற நிறுவனங்கள் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி பெற்றன. ஏலம் விடப்பட்ட 55 இடங்களில் மூன்று இடங்கள் தமிழகத்தில் இருந்தன. அவற்றில் 2 இடங்களை வேதாந்தாவும், 1 இடத்தை ஓ.என்.ஜி.சி நிறுவனமும் பெற்றிருந்தது.\nஇரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட ஏல அறிவிப்பு கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் விடுக்கப்பட்டது. இதில் இரண்டாம் கட்ட ஏலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 474 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 4 கிணறுகள் அமைப்பதற்கான அனுமதியை இந்தியன் ஆயில் நிறுவனம் பெற்றுள்ளது.\nமூன்றாம் கட்டத்தில் நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆயிரத்து 863 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 16 கிணறுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 1863 சதுர கிலோ.மீட்டர் பரப்பளவில் 16 கிணறுகளுக்கு ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் மேலும் நான்கு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க, பெட்ரோலிய துறை அனுமதி வழங்கி உள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nராஜஸ்தானில் பரபரப்பு.. பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சச்சின் பைலட் இன்று சந்திக்க போவதாக தகவல்\n72,000 நவீன துப்பாக்கிகள்.. அமெரிக்காவிடம் இருந்து மீண்டும் வாங்கும் இந்திய ராணுவம்.. மாஸ் திட்டம்\nடெல்லியில் அகமது பட்டேலுடன் சச்சின் பைலட் சந்திப்பு; கட்சியை நினைத்து கவலை- கபில் சிபல் ஆதங்கம்\nலடாக்.. நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.. நிலைமை சரியாகி வருகிறது.. அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி\nஉலகிலேயே மிக அதிக உயரத்தில் கட்டப்படும் ரயில் பாலம்.. மத்திய அரசின் செம திட்டம்.. எங்கு தெரியுமா\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 28,637 பேருக்கு கொரோனா; மகாராஷ்டிராவில் தொடரும் உச்சம்\nதைவானுக்கு இந்தியா அனுப்பிய \"சீனியர்\" அதிகாரி.. தமிழகத்திற்கு குவியும் முதலீடுகள்.. செம காரணம்\nசென்னையை விட மோசமான நிலை.. பெங்களூரில் ஜூலை 14 - 22 வரை முழு லாக்டவுன்.. எடியூரப்பா அதிரடி\nமதுரையில் மோசமான நிலை.. திருவள்ளூரில் அதிகமாகும் பாதிப்பு.. தமிழகத்தில் இன்று 3965 பேருக்கு கொரோனா\nகொரோனா: அவசரப்பட்டு ஆட்சியை கலைத்து விழிக்கும் கோத்தபய.. இலங்கை பொதுத் தேர்தல் மறுபடி தள்ளி வைப்பு\nபொது இடங்களில் சமூக இடைவெளி அவசியம்: பிரதமர் மோடி\n2019-20ல் லாபம் காட்டி இருக்கும் சொமோட்டோ...அடுத்த திட்டமும் ரெடி\n24 மணி நேரத்தில் புதிதாக 27,114 பேருக்கு கொரோனா.. இந்தியாவில் 10 நாட்களாக எகிறும் கேஸ்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhydro carbon central government tamil nadu ஹைட்ரோ கார்பன் மத்திய அரசு தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/nagapattinam/thamimun-ansari-mla-who-fulfilled-the-demand-of-the-bjp-executive-385708.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-12T22:16:04Z", "digest": "sha1:JBC6AWBY7TOYG5VGPR3JKXGUDU6JGZE7", "length": 16560, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "குளம் தொடர்பாக கோரிக்கை வைத்த பாஜகவினர்... நிறைவேற்றிக் கொடுத்த தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ | Thamimun ansari mla who fulfilled the demand of the bjp executive - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகப்பட்டினம் செய்தி\nஞாயிறுதானே லாக்டவுன் நாங்க சனிக்கிழமையே கறி வாங்கிட்டோம்ல - விசிலடிக்கும் குக்கர்கள்\nமுதல் முறையாக முக கவசம் அணிந்தார் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்\nபெட்ரோல், டீசல் விலை அப்டேட் - டீசல் விலை 1 லிட்டர் ரூ. 78 ஆக உயர்வு\nகுடும்பத்தோடு பெங்களூருவில் பதுங்கிய தங்க கடத்தல் ராணி ஸ்வப்னா - பொறி வைத்து பிடித்த என்ஐஏ\nதிருச்சியில் வெளுத்துக்கட்டிய மழை பெருக்கெடுத்த வெள்ளம் - இன்னும் சில நாட்கள் மழை நீடிக்கும்\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க இன்று முழு லாக்டவுன் - சாலைகள் வெறிச்சோடினா\nMovies அவசரத்துல அதை மறந்துட்டீங்களோ டிரான்ஸ்பரன்ட் உடையில் பிரபல ஹீரோயின்.. கலாய்க்கும் ஃபேன்ஸ்\nAutomobiles பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nSports கங்குலி கூட்டிட்டு வந்த வீரரை வைச்சு தான் ஜெயிச்சார்.. தோனியை விளாசித் தள்ளிய முன்னாள் வீரர்\nFinance டபுளான சொமேட்டோ வருவாய்\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுளம் தொடர்பாக கோரிக்கை வைத்த பாஜகவினர்... நிறைவேற்றிக் கொடுத்த தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ\nநாகை: ஊர்குளம் தொடர்பாக தாங்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்தமைக்காக நாகை மாவட்ட பாஜக நிர்வாகிகள் தமிமுன் அன்சாரியை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.\nநாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி தலைவருமான தமிமுன் அன்சாரியிடம் நாகை மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் சந்தோஷ், தனது ஊர் கோயில் குளம் தொடர்பாக சில வாரங்களுக்கு முன்பு கோரிக்கை வைத்திருக்கிறார். அதனை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்ற தமிமுன் அன்சாரி அதனை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருக்கிறார்.\nஇதனால் பூரிப்படைந்த நாகை மாவட்ட பாஜக இளைஞரணிச் செயலாளர் சந்தோஷ், தமிமுன் அன்சாரியை அவரது அலுவலகத்தில் சந்தித்து குளம் விவகாரத்தில் தமிமுன் அன்சாரி காட்டிய அக்கறைக்கும், உதவிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு ஆரோக்கியமான அரசியலாக பார்க்கப்படுகிறது.\nநெருக்கடிக் காலத்தில் திமுக எப்படிச் செயல்படும் என்பதை நிரூபித்துள்ளோம்... ஸ்டாலின் நெகிழ்ச்சி\nஇதனிடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் சிக்கல் சிங்காரவேலர் ஆலய��்தில் கலசம் சேதம் அடைந்து அது கீழே விழுந்த நிலையில், அதனை உடனடியாக சீரமைத்து பொருத்த தமிமுன் அன்சாரி நடவடிக்கை எடுத்திருக்கிறார். இதனால் இவர் மீது பாஜக, இந்து முன்னணி உட்பட அனைத்து தரப்பினரும் நல்ல அபிப்ராயம் வைத்து நட்பு பாராட்டி வருகின்றனர்.\nமதத்தையும், மக்கள் பணியையும் ஒன்றாக இணைத்து தமிமுன் அன்சாரி குழப்பிக்கொள்வதில்லை என்றும், இன்னும் சொல்லப்போனால் அத்திவரதர் தரிசனத்திற்கு நாகை தொகுதிகுட்பட்ட ஏராளமானோருக்கு சிறப்பு பரிந்துரைக் கடிதம் வழங்கினார் எனவும் அவரை பற்றி மனிதநேய ஜனநாயக கட்சியினர் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nநாகை கடைமடை பகுதியில் காவிரி நீர்.. நேரடி நெல் விதைப்பு- விவசாய பணிகள் கனஜோர்\n\"சித்தாள்\" ஜெயா - \"கொத்தனார்\" செல்வம்.. கும்பகோணம் லாட்ஜில் ரூம் போட்டு அலறிய கள்ள ஜோடி.. பரபரப்பு\nபொண்ணும் 3 அடி.. அஜித் ரசிகரான மாப்பிள்ளையும் 3 அடி உயரம்தான்.. வேளாங்கண்ணியை வியக்க வைத்த கல்யாணம்\nசாதி, மத பேதங்களை கடந்து... ஆயுள் கைதிகள் மீது அரசு கருணை காட்டுக -தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.\nகுடிபோதையில் மதுபாட்டிலை ஆசனவாயிலில் சொருகிய குடிகாரர்.. ஆப்ரேஷன் சக்சஸ்.. மருத்துவமனையில் கதறல்\nவிஸ்கி விலை ஏறிப் போச்சு.. சாராயத்தை ஊத்து.. காரைக்காலுக்குப் படையெடுத்த குடிகாரர்கள்\nநாகை எம்.எல்.ஏ.தமிமுன் அன்சாரி கைது... காவல்துறையினரால் 2.30 மணி நேரம் சிறைவைத்து விடுவிப்பு\nவழிபாட்டுத் தலங்களை திறக்க மறுக்கும் அரசு.. டாஸ்மாக் கடைகளை திறப்பது ஏன்\nபூம்புகாரில் ஒரே நாளில் 50 காகங்கள் 3 நாய்கள் உயிரிழப்பு... காரணம் புரியாமல் மக்கள் தவிப்பு\nநாகை.. திருவள்ளூரில் இன்றைக்கு அதிகம்.. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா\nநாகை மலர் மருத்துவமனை மருத்துவருக்கு கொரோனா.. சிகிச்சை பெற்றவர்களுக்கு முக்கிய வேண்டுகோள்\nஅமுதாவை பார்க்க வந்து.. வீட்டோடு தனிமைப்படுத்தப்பட்ட ராமநாதபுரம் வர்த்தகர்.. காலையில் தப்பி ஓட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthamimun ansari bjp தமிமுன் அன்சாரி பாஜக நாகை politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/raja-rani-serial-heroine-alyamanasa-twit/articleshow/61625580.cms", "date_download": "2020-07-12T22:46:01Z", "digest": "sha1:KBRWH32FT7F4Y45KPEPJTJRI7GHEVW5V", "length": 11297, "nlines": 104, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "AlyaManasa Twit: ராஜா ராணி தொடரிலிருந்து செம்பா விலகுகிறாரா.\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nராஜா ராணி தொடரிலிருந்து செம்பா விலகுகிறாரா.\nராஜா ராணி தொலைக்காட்சி தொடரில் இருந்து தான் விலகுவதாக வெளியான செய்தி குறித்து நடிகை ஆல்யா மானசா ட்விட் வெளியிட்டுள்ளார்.\nராஜா ராணி தொடரிலிருந்து செம்பா விலகுகிறாரா.\nராஜா ராணி தொலைக்காட்சி தொடரில் இருந்து தான் விலகுவதாக வெளியான செய்தி குறித்து நடிகை ஆல்யா மானசா ட்விட் வெளியிட்டுள்ளார்.\nராஜா ராணி தொலைக்காட்சி தொடர் மூலம் மக்களிடையே பிரபலமானவர் ஆல்யா மானசா. அப்பாவி பெண் செம்பாவாக இவரது நடிப்பு பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் மானசா, ராஜா ராணி தொடரில் இருந்து விலகுவதாக செய்திகள் வெளியானது. இதை மறுக்கும் விதமாக அவர் தனது இது ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.\nஅதில் கூறியிருப்பதாவது, என் சீரியல் பற்றி பொய்யான தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. நான் ராஜா ராணியை விட்டு விலக மாட்டேன். அந்த தொடரில் நடிப்பது பிடித்திருக்கிறது. இறுதி வரை நடிப்பேன். உங்களின் அன்புக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nகுறைந்த முதலீட்டில் நிறைவான வருமானம் அளிக்கும் ஸ்பைஸ் இந்தியா\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி\nபொன்னம்பலத்திற்கு இரண்டு சிறுநீரகமும் செயலிழப்பு: கமலை ...\nநல்ல வேளை சூப்பர் ஸ்டாருடன் ஒர்க்அவுட் ஆகல: ஏ.எல். விஜய...\nவீட்டில் தனியாக இருந்த நடிகையை பலாத்காரம் செய்து வீடியோ...\nஆன் லைனில் அறம்படம் லீக்: படக்குழு அதிர்ச்சி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகாற்றிலேயே பரவுகிறதா கொரோனா- உலக சுகாதார நிறுவனம் ஆற அமர சொல்வதென்ன\n“சசிகலா வருகை, ஆகஸ்ட்டில் அரசியல் மாற்றம் நிகழும்”\nநாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.2,000 தருகிறதா அரசு\nபாஜக தலைவர், தந்தை, சகோதரர் சுட்டுக் கொலை - மிஸ்ஸான பாதுகாவலர்கள்; அதிர்ச்சியூட்டிய பயங்கரவாதிகள்\n6 நாட��கள், 5 மாநிலங்கள், 1500 கிமீ தூரம்; என்கவுன்ட்டரில் முடிந்த விகாஸ் துபே வழக்கு\nKanpur Firing: ரவுடிக்கு பிளான் போட்ட போலீஸ்; பதறவைத்த கிரிமினல்கள் - நாட்டையே உலுக்கிய அதிகாலை அதிர்ச்சி\nOMGவரலாற்றின் துயரமான நிகழ்வுகளின் நினைவுகளாய் எஞ்சியிருக்கும் புகைப்படங்களின் தொகுப்பு\nகுறைந்த முதலீட்டில் நிறைவான வருமானம் அளிக்கும் ஸ்பைஸ் இந்தியா\nடெக் நியூஸ்அமேசான் ஆப்பில் FREE ஆக கிடைக்கும் Mi A3; பெறுவது எப்படி\nAdv : பெண்கள் அழகுசாதனப் பொருட்கள் - 50% வரை தள்ளுபடி\nமகப்பேறு நலன்கர்ப்பிணிக்கு இந்த அறிகுறி இருந்தா உடம்பில் ரத்தம் ரொம்ப கம்மியா இருக்குன்னு அர்த்தமாம்\nஅழகுக் குறிப்புகூந்தல் பிரச்சனை சரி செய்ய உதவும் பெஸ்ட் மூலிகை எண்ணெய், ஈஸியா தயாரிக்கலாம்\nடிப்ஸ்அழகு மட்டுமல்ல, திறமைசாலியுமான பிரியங்கா சோப்ராவிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை\nதின ராசி பலன் Daily Horoscope, July 12 : இன்றைய ராசி பலன்கள் (12 ஜூலை 2020)\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nடெக் நியூஸ்மிட்-ரேன்ஜ் விலையில் கேலக்ஸி M41; 6800mAh பேட்டரியுடன் மிரட்டும் சாம்சங்\nஇந்தியாஒரே நாளில் இவ்வளவு பேருக்கு கொரோனாவா... திருப்பதி ஏழுமலையான் கோயில் ஊழியர்களுக்கு வந்த சோதனை\nகோயம்புத்தூர்போலீஸுக்கு கொரோனா... இரண்டு காவல் நிலையங்கள் மூடல்\nகிரிக்கெட் செய்திகள்வெற்றியை நோக்கி வெஸ்ட் இண்டீஸ்.... விக்கெட்களை வீழ்த்த போராடும் இங்கிலாந்து பெளலர்கள்\nஇந்தியாதிடீர் திருப்பம்; காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் - ராஜஸ்தான் களநிலவரம் இதோ\nதமிழ்நாடுஇன்று மட்டும் 68 பேரை பலி கொண்ட கொரோனா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/films/10/125123?_reff=fb", "date_download": "2020-07-12T21:37:09Z", "digest": "sha1:X2OCNDBDP2ZK7YBR7VFVGN5MQKGTAHJK", "length": 5350, "nlines": 64, "source_domain": "www.cineulagam.com", "title": "இதுதான் ஜாதி அரசியல் - உரியடி 2 படத்தின் இரண்டு நிமிட காட்சி - Cineulagam", "raw_content": "\n2011 முதல் 2019 வரை அதிக லாபம் தரும் படத்தை கொடுத்தது அஜித்தா, விஜய்யா\nஏன்தான் விஜய்யின் துப்பாக்கி படத்தில் நடித்தேனோ.. வருத்தபடும் பிரபல நடிகை\nநடிகை ஷாலினியுடன் இருக்கும் 18 வயது புகைப்படத்தை பதிவிட்ட சீரியல் நடிகை.. வாயடைத்துப்போன ரசிகர்கள்\nபல சர்ச்சைகளுக்குப் பின்பு தனது புதிய காதலரை அறிமுகப்படுத்திய அமலாபால்... தீயாய் பரவும் புகைப்படம்\n வனிதா விசயத்தில் கடுப்பான தயாரிப்பாளர்\nஇதுதான் புடவை கட்டுற லட்சணமா வனிதாவிற்கு புடவை கட்ட பாடம் எடுத்து வெளியிட்ட காணொளி வனிதாவிற்கு புடவை கட்ட பாடம் எடுத்து வெளியிட்ட காணொளி\nபிரபல காமெடி நடிகர் விவேக்கை சோகத்தில் ஆழ்த்திய மரணம் உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு - ஊர் மக்கள் கண்ணீர்\nபாகுபலி படத்தில் 'கட்டப்பா'வாக முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ரகசியம்\nவலிமை படத்தின் சம்பள விவகாரம்.. உடனடி முடிவு எடுத்த தல அஜித்..\n இணையத்தில் பரவும் புகைப்படங்கள், உண்மை என்ன\nஆளே மாறிப்போன அதுல்யா, இதோ புகைப்படங்கள்\nவிஸ்வாசம் அனிகாவா இது, செம்ம ட்ரெண்டிங் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஈஷா ரெப்பாவின் கியூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nஇதுதான் ஜாதி அரசியல் - உரியடி 2 படத்தின் இரண்டு நிமிட காட்சி\nஇதுதான் ஜாதி அரசியல் - உரியடி 2 படத்தின் இரண்டு நிமிட காட்சி\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timesnowtamil.com/cinema/article/ilaiyaraaja-gets-angry-with-a-security-personnel-on-stage-video-goes-viral/252826", "date_download": "2020-07-12T21:54:53Z", "digest": "sha1:QQ36BGHMZWV7JXY4PI5FV3WR4ZYF633I", "length": 6066, "nlines": 53, "source_domain": "www.timesnowtamil.com", "title": " இசை நிகழ்ச்சி நடந்த மேடையிலே கோபப்பட்ட இளையராஜா - வைரல் வீடியோ", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nஇசை நிகழ்ச்சி நடந்த மேடையிலே கோபப்பட்ட இளையராஜா - வைரல் வீடியோ\nஇசை நிகழ்ச்சி நடந்த மேடையிலே கோபப்பட்ட இளையராஜா - வைரல் வீடியோ\n'இசை கொண்டாடும் இசை' என்ற பெயரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இளையராஜா கோபப்பட்டு பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.\nஇசை நிகழ்ச்சி மேடையில் இளையராஜா கோபப்பட்டபோது எடுத்த வீடியோ சமூக வலை��ளங்களில் வைரலாகி வருகிறது.\nசமீபத்தில் யூ-டியூப் சேனலுக்கு இளையராஜா அளித்த பேட்டி ஒன்று சர்ச்சையானது. அதில், ஒரு பீரியட் படம் எடுக்கிறார்கள் என்றால், அந்தக் காலகட்டத்துக்கு ஏற்றவாறு பாடலையே இசைக்க வேண்டும். அந்தக் காலத்தில் வந்த மற்றொரு இசையமைப்பாளரின் பாடலை பயன்படுத்துவது அவசியமற்றது. இது அவர்களிடம் ஸ்டஃப் இல்லை என்பதை காட்டுகிறது. இது ஒரு வீக்னஸ். ஆண்மையில்லாத்தனமாக இருக்கிறது என மிகக்கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தார்.\nஇந்நிலையில் இளையராஜா பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நடந்த இசை நிகழ்ச்சியிலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது செக்யூரிட்டி ஒருவர் மேடைக்கு வந்தார். அதைப்பார்த்த இளையராஜா கோபம் அடைந்தார். நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது இப்படி வந்து இடையூறு செய்யலாமா என்று ஆங்கிலத்தில் கேட்டார் இளையராஜா. அதற்கு அந்த செக்யூரிட்டி தாகமாக இருக்கிறது என்றார்கள், அதான் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன் என்று பரிதாபமாக பதில் அளித்தார். அவரது விளக்கத்தை இளையராஜா ஏற்காததால், அந்த செக்யூரிட்டி இளையராஜா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.\nஇதையடுத்து பேசிய இளையராஜா, \"ரூ. 500, ரூ. 1000 கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் அவர்களுக்கான இருக்கையில் உட்காராமல் ரூ. 10,000 கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் இருக்கையில் வந்து உட்காருவது சரியா\" என்று கேட்டார். இசை நிகழ்ச்சி மேடையில் இளையராஜா கோபப்பட்டபோது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelanatham.net/index.php/india-asian-news/item/259-22", "date_download": "2020-07-12T22:01:08Z", "digest": "sha1:CWWEEFV6F5LUVMJZVDPXATA27FSV4555", "length": 9911, "nlines": 113, "source_domain": "eelanatham.net", "title": "புனேயில் மருத்துவமனை தீப்பிடித்து 22 பேர் பலி - eelanatham.net", "raw_content": "\nபுனேயில் மருத்துவமனை தீப்பிடித்து 22 பேர் பலி\nபுனேயில் மருத்துவமனை தீப்பிடித்து 22 பேர் பலி\nபுனேயில் மருத்துவமனை தீப்பிடித்து 22 பேர் பலி\nஇந்தியாவின் கிழக்கில் உள்ள ஒதிஷா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 19 பேர் இறந்துள்ளனர் என்று உள்ளூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nதிங்கள் அன்று மாலையில் தொடங்கிய தீ, பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.\nதிங்கள் அன்று மாலையில் தொடங்கிய தீ, பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.\nஎஸ்.யு.எம். (SUM) மருத்துவமனையில், டையாலிசிஸ் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு தான் இந்த தீ விபத்திற்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசுமார் 120 தீயணைப்புப் படையினர் தீ பரவலைச் சமாளித்த பிறகு, அது கட்டுப்பாட்டில் வந்தது. பிரதமர் நரேந்திர மோதி இந்த தீ விபத்தால் கடும் துயர் அடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.\nடையாலிசிஸ் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு தான் இந்த தீ விபத்திற்குக் காரணம் என்று சந்தேகப்படுகிறோம்,'' என்று பினோய் பெஹெர என்ற உள்ளூர் தீயணைப்பு படையைச் சேர்ந்த அதிகாரி கூறியுள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இணையதளம் தெரிவித்துள்ளது.\nஒதிஷாவில் மருத்துவமனையில் நேர்ந்த தீ விபத்து தன்னை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்று டிவிட்டர் செய்தியை வெளியிட்டார் பிரதமர் மோதி.\nபாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் புகை மூட்டத்தால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக இறந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.\n''இந்த தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர் என்பதை உறுதி செய்ய முடியும் , '' என்று புவனேஸ்வர் காவல் துறை ஆணையர் யோகேஷ் குஹுரேய்னா ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். 106 பேர் காயமடைந்துள்ளனர்.\nமுன்னதாக வந்த செய்திகள் இறந்தவர்களின் எண்ணிக்கை 23 என்று கூறின. ஆணையர் குஹுரேய்னா காயமடைந்தவர்கள் பலர் மிக ஆபத்தான நிலையில் இருந்தனர் என்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறினார்.\nதீயணைப்பு படையினர் கட்டிடத்திற்குள் நுழைய கண்ணாடிகளை அடித்து நொறுக்கும் கட்சிகளை உள்ளூர் தொலைக்காட்சிகள் காண்பித்தன\nசில நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அச்சமடைந்த நிலையில், ஜன்னல்கள் வழியாகக் கட்டிடத்தின் வெளியே குதிக்க முயற்சி செய்தனர். ஆனால் காவல் துறையினர் அவர்களைத் தடுத்தனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி Oct 18, 2016 - 19320 Views\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Oct 18, 2016 - 19320 Views\nMore in this category: « மோடி-புட்டின் ஒப்பங்கள் கைச்சாத்து தாய்மாரை கெளரவப்படுத்திய டோனியும் கோலியும் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசீன-இலங்கை உறவில் பாரிய முன்னேற்றம்\nமகனின் கனவு நனவாக போராடிய ஏழைத்தாய்\nஇலங்கைக்காக வக்காலத்து வாங்கிய பிரிட்டன்:\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஉடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karmayogi.net/?q=mj_oct11", "date_download": "2020-07-12T22:20:01Z", "digest": "sha1:MPJZSJ27U3S7K4QPFS3QLN6JCG5NPITZ", "length": 4680, "nlines": 134, "source_domain": "karmayogi.net", "title": "மலர்ந்த ஜீவியம் - அக்டோபர் 2011 | Karmayogi.net", "raw_content": "\nமனதுக்குப் புரியாத பிரம்மம் வாழ்வுக்குப் புரியும்\nHome » மலர்ந்த ஜீவியம் - அக்டோபர் 2011\nமலர்ந்த ஜீவியம் - அக்டோபர் 2011\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை யோக மலர்\n02. ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்\n03. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. மஹாபாரதத்தில் சொல்லாதது எது\n06. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n07. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n08. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n11. யோக வாழ்க்கை விளக்கம் VI\n12. லைப் டிவைன் - கருத்து\n13. அன்னை இலக்கியம் - சரண்டர் சத்யன்\n14. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்\nமலர்ந்த ஜீவியம் - அக்டோபர் 2011\n02. ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்\n03. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. மஹாபாரதத்தில் சொல்லாதது எது\n06. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n07. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n08. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு\n11. யோக வாழ்க்கை விளக்கம் VI\n12. லைப் டிவைன் - கருத்து\n13. அன்னை இலக்கியம் - சரண்டர் சத்யன்\n14. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.nisaptham.com/2018/03/blog-post_26.html?showComment=1522057193027", "date_download": "2020-07-12T22:29:55Z", "digest": "sha1:PEZOE2LQIFK5534TEOM72QZOM3ITGBTW", "length": 25030, "nlines": 118, "source_domain": "www.nisaptham.com", "title": "மதில் மேல் பூனை ~ நிசப்தம்", "raw_content": "\nகடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நிசப்தம் படித்துக் கொண்டிருக்கிறேன். மனிதர்கள் குறித்தும், வாழ்வு குறித்துமான உள்ளார்ந்த கேள்விகளுக்கு அதில் பதில் கிடைப்பதாக நம்புகிறேன். தங்களைச் சந்திக்க வேண்டுமென எப்பொழுதும் விரும்புவதுண்டு. முப்பது நிமிடங்களை ஒதுக்க முடியுமா\n'நம்மையும் ஒரு ஜீவன் நம்புது பாரு' என்கிற தருணம் எனக்கு. முப்பது நிமிடம் கூட ஒதுக்க முடியாதளவுக்கு நாம் என்ன அப்படக்கரா ஊரில் இருந்தால் பார்த்துவிட வேண்டியதுதான். இந்த வாரம் பெங்களூரில்தான் இருந்தேன். நேற்று வீட்டுக்கு வந்திருந்தார். எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு குளம் இருக்கிறது. வந்தவரை அழைத்துக் கொண்டு குளத்தைச் சுற்றியபடியே நடந்தேன்.\n'ரொம்ப நடக்க வெச்சு கொடுமைப் படுத்திட்டோமோ' என்று நினைத்துக் கொண்டேன். நான் நடக்காத தயங்கவே மாட்டேன்.\nவீட்டு மொட்டை மாடி சௌகரியமாக இருக்கும். ஏரிக் காற்று வீசிக் கொண்டிருந்தது.\nஅவர் ஐடி துறையில்தான் இருக்கிறார். இரண்டு வருட அனுபவம். வருடம் ஒன்பது லட்ச ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள். அவரது அனுபவத்துக்கு அது அதிகமான சம்பளம்தான். வரும் வெள்ளிக்கிழமையோடு கடைசி. வேலையை விட்டுவிட்டார். யாராவது வேலையை விட்டுவிட்டேன் என்று சொன்னால் பகீர் என்று இருக்கும்.'இந்தத் துறையில் வேலை வாங்குவது ஒன்றும் பெரிய காரியமில்லை' என்கிற மனநிலை இப்பொழுது சாதாரணமாகியிருக்கிறது. அதுவும் இருபதுகளில் இருக்கும் இளைஞர்கள் துணிந்து முடிவெடுத்துவிடுகிறார்கள்.\nஇவர் திரும்பவும் இந்த வேலைக்கு வரப் போவதில்லை. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகவிருக்கிறார். கடந்த இரண்டு வருடத்தில் சம்பாதித்த பணம் மூன்று லட்ச ரூபாய் கையில் இருக்கிறதாம். அது தீர்ந்து போவதற்குள்ளாக தேர்ச்சி அடைந்துவிடுவேன் என்றார். கடந்த சில வருடங்களாகவே தயரிப்புகளைச் செய்து கொண்டிருக்கிறார். சரியான தருணம் என்று கருதி வேலையை விட்டுவிட்டார். இனி சென்னையில் ஒரு பயிற்சி நிறுவனத்தில் சேரவிருக்கிறார். அதற்கு ஒரு தேர்வு வைக்கிறார்கள். அதில் தேர்ச்சியடைந்துவிட்டால் பயிற்சிக்கு என பணம் செலவழிக்க வேண்டியதில்லை.\nபெற்றோர் இவரிடமிருந்து பணம் எதிர்பார்ப்பதில்லை. அதுவொரு சுதந்திரம். ஆனால் இந்த வயதில்தான் ஊரில் இருப்பவர்கள் அழுத்தம் கொடுப்பார்கள். 'பையனுக்கு எப்போ பொண்ணு பார்க்கப் போறீங்க' என்பதில் ஆரம்பித்து 'இப்போ இந்தக் கம்பெனியில் இருக்கான்' 'எவ்வளவு சம்பளம்' என்பதில் ஆரம்பித்து 'இப்போ இந்தக் கம்பெனியில் இருக்கான்' 'எவ்வளவு சம்பளம்' வரைக்கும் தாளித்துவிடுவார்கள். இந்தப்பக்கம் சிரித்துவிட்டு அந்தப்பக்கமாக 'நல்ல வேலையை விட்டுட்டான்..கிறுக்கன்' என்பார்கள். வீட்டில் இருப்பவர்களும் இதுதான் பிரச்சினை. தேர்வுக்குத் தயாராகிறவர்களுக்கும் அதுதான் பிரச்சினை.\nஊர் ஆயிரம் சொல்லும். இருந்தாலும் சொல்லும். இறந்தாலும் சொல்லும். கண்டுகொள்ளவே வேண்டியதில்லை.\nவேலை, பணம், வீடு, கார் என்பதெல்லாம் Materialistic. இவையெல்லாம் நாம் அடைய விரும்புகிற இலக்கில் சில மைல்கற்களாக இருக்கலாம். 'இந்த வயதில் கார் வாங்குவேன்' 'இந்த வயதில் வீடு காட்டுவேன்' என்பதெல்லாம் அப்படியான மைல் கற்கள்தான். ஆனால் அதை மட்டுமே நாம் இலக்குகளாக வைத்திருந்தால் நம் வாழ்க்கை அர்த்தமற்றதாகப் போய்விடும். மனிதர்களில் தொண்ணூற்றொன்பது சதவீதம் பேர் இப்படியான பொருள் சார்ந்த இலக்குகளுக்குள்தான் சிக்கிக் கொள்கிறோம். '\nநாம் வாழ்கிற வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்க வேண்டுமானால் பொருள் சாராத ஏதாவதொரு இலக்கு இருக்க வேண்டும். non-materialistic target. அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நம்முடைய இலக்கை நாம்தான் கண்டடைய வேண்டும். அப்படியான இலக்கைக் கொண்டவர்களிடம்தான் தேடுதல் இருக்கும். வெறுமனே பொருள் சார்ந்த ஓட்டத்தில் இருப்பவர்கள் அத்தனை பேருக்கும் வாழ்க்கை ஒரு கட்டத்தில் சலித்துப் போய்விடும். நாற்பத்தைத் தொடுவதற்குள்ளாக வெறுப்படைந்த மனிதர்கள் எத்தனை பேர்களைச் சந்திக்கிறோம் தேடுதல் இல்லாத எந்த மனிதனும் வாழ்க்கையை வெற்றுக் குமிழியாக்கிவிடுகிறான். அவன் எவ்வளவுதான் பெரிய தேர்வில் வெற்றி பெற்றவனாக இருக்கட்டுமே.\nஒவ்வொரு வருடமும் எத்தனை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உருவாகிறார்கள் எத்தனை பேரை இந்த உலகம் நினைவில் வைத்திருக்கிறது. தேசம் முழுமைக்கும் தெரிய வேண்டியதில்லை. மாநிலம் முழுக்கவும் தெரிய வேண்டியதில்லை. குறைந்தபட்சம் அந்தந்த மாவட்ட மக்களாவது நினைவில் வைத்திருக்க வேண்டும். உங்கள் மாவட்டத்தில் பணியாற்றிய எத்தனை ஆட்சியாளர்கள���ன் பெயர் நினைவில் இருக்கிறது எத்தனை பேரை இந்த உலகம் நினைவில் வைத்திருக்கிறது. தேசம் முழுமைக்கும் தெரிய வேண்டியதில்லை. மாநிலம் முழுக்கவும் தெரிய வேண்டியதில்லை. குறைந்தபட்சம் அந்தந்த மாவட்ட மக்களாவது நினைவில் வைத்திருக்க வேண்டும். உங்கள் மாவட்டத்தில் பணியாற்றிய எத்தனை ஆட்சியாளர்களின் பெயர் நினைவில் இருக்கிறது பொருள் சாராத இலக்கற்ற மனிதன் இந்த உலகின் பிடிக்குள் சிக்கிவிடுவான். அதன் பிறகு 'நீ என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ வேண்டும்' என்பதை இந்த உலகம்தான் முடிவு செய்யும். பணம் முக்கியம், பணி முக்கியம் என்று நினைக்கிற யாருக்குமே அது மட்டுமே தேடலாகிப் போகிறது. அந்தப் பொருளும் அதிகாரமும் எந்த ஆத்மார்த்தமான தேடுதலுமில்லாத வேட்டைக் குதிரைகளாக நம்மை மாற்றி ஓட விடுகின்றன. குனிந்து, பயந்து, பம்மி, நடுங்கி கடைசியில் குண்டுச் சட்டிக்குள் ஓடுகிற குதிரைகளாகி விடுகிறோம்.\nபொருள் சாராத இலக்கை வைத்திருக்கிற மனிதனுக்கு 'இவையெல்லாம் பொருட்டே இல்லை' என்ற நினைப்பு இருந்து கொண்டேயிருக்கும். 'இது போனா அடுத்ததைப் பார்த்துக்கலாம்' என்ற மனநிலை அவனுக்கு மிக எளிதில் வாய்த்துவிடும். ஆனால் பொருளை மட்டுமே தேடுகிறவர்களுக்கு அப்படியொரு மனநிலை வாய்க்கவே வாய்க்காது.\nபாரதி என்றொரு ஐ.ஆர்.எஸ் அதிகாரிதான் 'நிசப்தம் படி' என்று சொன்னதாகச் சொன்னார். அவர்தான் இவருக்கு ஆலோசகராகவும் இருக்கிறார். பாரதி எனக்கு அறிமுகமில்லை. எங்கேயாவது யாராவது இப்படி பரிந்துரைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் தொடர்ந்து இயங்கச் செய்கிறது. சந்திக்க வருவதற்கு முன்பாக 'You have no idea about the kind of impact that your writing has brought into me' என்று அவர் எழுதியிருந்த கடிதத்தின் வரிகள் நினைவுக்கு வந்தன. இவையெல்லாம் என்னைத் திருப்தியடையச் செய்யக் கூடிய வரிகள்\nநல்ல சம்பளம், பிரச்சினையில்லாத வாழ்க்கை என்று போய்க் கொண்டிருக்கும் போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு போட்டித் தேர்வுக்குத் தயாராகிறேன் என்று சொல்ல மிகப் பெரிய தைரியம் வேண்டும். நண்பருக்கு அந்த தைரியமும் துணிச்சலும் இருந்தது. அவருடன் பேசுவதற்கு எனக்கும் உற்சாகமாக இருந்தது.\n'வேலையை விட்டா வேற வேலை கிடைக்குமா' என்று பயந்து கொண்டிருந்தால் காலம் ஓடிக் கொண்டேயிருக்கும். பணம் பிரச்சினையே இல்லை. அதை எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியும். வேலை என்பது இருப்பதிலேயே சுலபமான வழி. ரிஸ்க் குறைவு. பணத்தை அடைய அதைத் தவிர ஆயிரம் வழிகள் இருக்கின்றன. நமக்கென்று ஒரு லட்சியமும் இலக்கும் இருக்கும் பட்சத்தில் துணிந்து இறங்கி விட வேண்டும். ஒன்றை அடைய இன்னொன்றை இழந்துதான் ஆக வேண்டும். இருப்பதையும் பிடித்து பறப்பதையும் பிடிப்பேன் என்று நம்பினால் அது எல்லோருக்கும் சாத்தியம் ஆகாது.\nநண்பருக்கு வயது இருக்கிறது. வாய்ப்பும் இருக்கிறது. வென்றுவிடுவார். வாழ்த்துக்கள்.\nதுணிந்து இறங்கிப் பார்க்கிற இவரைப் போன்றவர்கள்தான் பூனை மேல் மதிலாகவோ அல்லது மதில் மேல் பூனையாகவோ இருப்பவர்களுக்கு ஒரு முன்னுதாரணம். பயந்து கொண்டிருந்தால் அப்படியேதான் இருப்போம். சரியான தருணத்தில் ஏதாவதொரு பக்கம் எட்டிக் குதித்துவிட வேண்டும்.\nஇழப்பதற்கு எதுவுமில்லை. அடைய எவ்வளவோ இருக்கின்றன.\nஇதை எழுதுனது ஓனரா இல்ல அட்மினா\nமனநல சோதனைக்கெல்லாம் அனுப்ப வசதி இல்லை.\nமிக மிக அற்புதமான கட்டுரை. பணம் சம்பாதிப்பதில் அவசரம், லட்சியங்கள்,அடுத்தவர்களை பார்த்து பொறாமை, மகிழ்ச்சி,நியாபகங்கள், வெறுப்புக்கள், பதவி, அதிகாரம் அனைத்தும் மனிதனின் இறப்போடு முடிந்து விடுகின்றன.\nமரணம் எப்போதும் பக்கத்திலேயே இருக்கிறது, எந்த நிமிடமும். இதில் தத்துவ விசாரணை எல்லாம் இல்லை. மிக மிக உறுதி செய்யப்பட்ட ஒன்று இந்த உலகத்தில் உண்டென்றால்,அது மரணமின்றி வேறு எதுவும் இல்லை.\nமனிதர்கள் பயந்து நடுங்குவது தேவை அற்ற செயல். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். அது என்னவென்று கண்டுபிடித்து அதில் ஈடுபடும்போது தான் வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். நேரம் போகிறதே என்று முகத்தை தொங்க போட்டு கொண்டே அலுவலகம் போக வேண்டியதில்லை.\nஇளைஞர்களோ முதியவர்களோ மணிகண்டனின் இந்த கட்டுரையை படிப்பதோடு மட்டும் நின்று விடாமல் செயல்படுத்தி வாழ வாழ்த்துக்கள். நன்றி, மணிகண்டன்\nநல்ல கட்டுரை. பெரும்பாலானவர்கள் பொருள் சார்ந்த இலைக்கைதானே வைத்திருக்கிறோம்.\n‘பொருள் சாராத இலக்கை வைத்திருக்கிற மனிதனுக்கு 'இவையெல்லாம் பொருட்டே இல்லை' என்ற நினைப்பு இருந்து கொண்டேயிருக்கும். 'இது போனா அடுத்ததைப் பார்த்துக்கலாம்' என்ற மனநிலை அவனுக்கு மிக எளிதில் வாய்த்துவிடும். ஆனால் பொருளை மட்டுமே ���ேடுகிறவர்களுக்கு அப்படியொரு மனநிலை வாய்க்கவே வாய்க்காது. குனிந்து, பயந்து, பம்மி, நடுங்கி கடைசியில் குண்டுச் சட்டிக்குள் ஓடுகிற குதிரைகளாகி விடுகிறோம்’.\n'1. வேலையை விட்டா வேற வேலை கிடைக்குமா' என்று பயந்து\nகொண்டிருந்தால் காலம் ஓடிக் கொண்டேயிருக்கும்.\n2. ஒன்றை அடைய இன்னொன்றை இழந்துதான் ஆக வேண்டும்.\n3. இருப்பதையும் பிடித்து பறப்பதையும் பிடிப்பேன் என்று\nநம்பினால்அது எல்லோருக்கும் சாத்தியம் ஆகாது.\n4. பயந்து கொண்டிருந்தால் அப்படியேதான் இருப்போம். சரியான\nதருணத்தில் ஏதாவதொரு பக்கம் எட்டிக் குதித்துவிட வேண்டும்.\n5. இழப்பதற்கு எதுவுமில்லை. அடைய எவ்வளவோ இருக்கின்றன.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2019/05/19/109762.html", "date_download": "2020-07-12T22:03:15Z", "digest": "sha1:RS7LHVZKQS2WQMZUS45KJIXMHTEYJAGR", "length": 19942, "nlines": 208, "source_domain": "www.thinaboomi.com", "title": "தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் முதன்முதலாக தனித்தனியாக வாக்களித்தனர்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 13 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் முதன்முதலாக தனித்தனியாக வாக்களித்தனர்\nஞாயிற்றுக்கிழமை, 19 மே 2019 இந்தியா\nபாட்னா, பீகார் மாநிலத்தில் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இதுவரை ஒரு அடையாள அட்டையுடன் வாக்களித்த நிலையில் முதன்முறையாக நேற்று இருவரும் தனித்தனியாக வாக்களித்தனர்.\nபீகார் மாநில தலைநகர் பாட்னாவை சேர்ந்தவர்கள் சபா மற்றும் பரா. பிறவியிலேயே தலைப்பகுதியில் ஒட்டிப்பிறந்த இவர்களுக்கு உடலும், உள்ளமும், எண்ணங்களும் வெவ்வேறாக இருந்தாலும் தேர்தல் கமிஷன் இவர்கள் இருவரையும் ஒருவராகவே கருதி ஒரே ஒரு வாக்காளர் அடையாள அட்டையை மட்டும் வழங்கி இருந்தது.\nகடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற பீகார் மாநில சட்டசபை தேர்தலில் இருவரும் நடந்��ுவந்து ஒரு வாக்கை செலுத்தி இருந்தனர்.\nஇந்நிலையில், இவர்கள் இருவருக்கும் தனித்தனியாக வாக்களர் அடையாள அட்டைகள் கிடைக்க பாட்னா நகர மாஜிஸ்திரேட் ஏற்பாடு செய்தார். இதைதொடர்ந்து தற்போது 23 வயதாகும் சபா மற்றும் பரா ஆகியோர் இரு அடையாள அட்டைகளுடன் நேற்று தனித்தனியாக வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.\nஒட்டிப் பிறந்த இவர்களை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பதற்கு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மருத்துவர்கள் உள்பட பலர் செய்த பெருமுயற்சிகள் பலனளிக்கவில்லை. இவர்களின் துயரநிலையை அறிந்த சுப்ரீம் கோர்ட் இருவருக்கும் மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக அளிக்குமாறு முன்னர் பீகார் மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. தற்போது, அந்த தொகை 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.\nஇரட்டை சகோதரிகளான சபாவும் பராவும் இந்தி நடிகர் சல்மான் கானின் தீவிர ரசிகைகள். வேகமாக காரை ஓட்டி ஒருவர் மீது ஏற்றிக் கொன்ற வழக்கில் சல்மான் கான் முன்னர் கைதானபோது இவர்கள் இருவரும் சோகத்தில் ஆழ்ந்திருந்ததும், சல்மான் கான் சிறையில் இருந்து விடுதலையானபோது இவர்கள் நோன்பு வைத்து நேர்த்திக்கடன் செலுத்தியதும் அப்போது ஊடகங்களில் வெளியானது.\nஇதைதொடர்ந்து சல்மான் இவர்கள் இருவரையும் தனது செலவில் மும்பைக்கு வரவழைத்து சந்தித்து, கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 12.07.2020\nகொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை: மதுரையில் 2 நாள் மட்டும் முழு ஊரடங்கு நீட்டிப்பு : 15-ம் தேதி முதல் வழக்கமான ஊரடங்கு தொடரும்: தமிழக அரசு\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் : முதல்வர் உத்தரவு - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nடெல்லி சென்ற எம்.எல்.ஏ.க்கள் ஜெய்ப்பூர் திரும்புகிறார்கள் : ராஜஸ்தான் அரசுக்கு நெருக்கடி தீர்ந்தது: காங். அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு\nகுஜராத் காங். செயல் தலைவராக ஹர்திக் படேல் நியமனம்\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கும் கொரோனா தொற்று\nஇந்தி நடிகர் அனுபம்கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபாதுகாவலருக்கு கொரோனா: இந்தி நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமேலும் 4,244 பேருக்கு கொரோனா: இதுவரை 89,532 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமிழக சுகாதாரத்துறை\nபிரசவத்துக்காக கர்ப்பிணியை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவருக்கு விதித்த அபராதத்தை ரத்து செய்தார் போலீஸ் கமிஷனர் சின்ஹா\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் : முதல்வர் உத்தரவு - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nசீனாவில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 140 பேர் உயிரிழப்பு\nசாத்தான்குளம் வழக்கு தொடர்பாக ஐ.நா. கருத்து\nகொரோனா பாதிப்பு குறித்து சீனாவிற்கு முன்பே தெரியும் : பெண் விஞ்ஞானி லி மெங் யான் அதிர்ச்சி தகவல்\nநீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸி. மண்ணில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்ப்பேன் : விராட் கோலிக்கு கங்குலி மெசேஜ்\nபயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களமிறங்குவேன் : மின்னல் வேக வீரர் உசைன் போல்ட் அறிவிப்பு\nஇந்திய ஒரு நாள் போட்டி அணிக்கு மீண்டும் திரும்ப விரும்புகிறேன் : துணை கேப்டன் ரஹானே விருப்பம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nபார்லி. மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவது எப்போது -மத்திய அமைச்சர் ஜோஷி பதில்\nபுதுடெல்லி : நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் நாடாளுமன்ற மழை���் காலக்கூட்டத் தொடரைத் ...\nகொரோனாவிற்கு எதிராக போரிடும் இந்தியாவை பார்த்து உலக நாடுகள் வியக்கின்றன: அமித்ஷா பேச்சு\nகுருக்ரம் : அரியானா மாநிலம் குருகிராமின் கதர்பூரில் மத்திய ஆயுத போலீஸ் படையினர் நடத்தி வரும் அகில இந்திய மரம் தோட்டப் ...\nமக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் : மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தல்\nபுதுடெல்லி : மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு ...\nதங்கம் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்\nகொச்சி : தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் என்.ஐ.ஏ. சிறப்பு ...\nகுஜராத் காங். செயல் தலைவராக ஹர்திக் படேல் நியமனம்\nபுதுடெல்லி : காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றி வந்த ஹர்திக் படேல் குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக ...\nதிங்கட்கிழமை, 13 ஜூலை 2020\n1டெல்லி சென்ற எம்.எல்.ஏ.க்கள் ஜெய்ப்பூர் திரும்புகிறார்கள் : ராஜஸ்தான் அரசுக...\n2டெல்லியில் மேலும் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாநில சுகாதாரத்துறை...\n3நீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸி. மண்ணில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார...\n4பயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களமிறங்குவேன் : மின்னல் வேக வீரர் உசைன் போல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D?id=2%207264", "date_download": "2020-07-12T21:44:58Z", "digest": "sha1:6JVEOCGVZEXV37RQ2UE4XUHWQBFB2WAO", "length": 4593, "nlines": 116, "source_domain": "marinabooks.com", "title": "பலவான் பீமன்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் மனிதன்\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் ஊர்வன\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் நீர் வாழ்வன\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் நிலம் வாழ்வன\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் புவி,காற்று,தண்ணீர்\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் தாவரங்கள்\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் பறவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/cheap-android-3g-smartphones-005607.html", "date_download": "2020-07-12T21:31:44Z", "digest": "sha1:HIZUM3CWJS6LQRTSB6XKJSJR2CLX2FN5", "length": 17669, "nlines": 363, "source_domain": "tamil.gizbot.com", "title": "cheap android 3g smartphones - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n18 hrs ago இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\n19 hrs ago ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்\n19 hrs ago சீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\n20 hrs ago Realme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\nNews ஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nAutomobiles விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிலை கம்மியான ஆன்டிராய்ட் 3ஜி ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் மொபைல் போன்களுக்கான தேவைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. மொபைல் போன் இன்றைய மக்களின் அடிப்படை தேவையாகவே மாறிவிட்டது.\nமொபைல் நிறுவனங்களுக்கிடைய நடக்கும் தொழில் போட்டியின் காரணமாக பல நிறுவனங்கள் மக்களை கவரும் வண்ணம் பட்ஜெட்க்கு ஏற்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளனர்.\nபொதுவாக ஸ்மார்ட்போன் வாங்கும் பொழுது அதில் உள்ள சிறப்புகளை பார்த்து நமக்கு ஏற்ற வகையில் வாங்குவோம்.\nமக்கள் இப்பொழுது 3ஜி மற்றும் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களை வாங்குவதில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர்.\nஇப்பொழுது நாம் பட்ஜெட்டிற்க்கு ஏற்ற 3ஜி மற்றும் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களை பற்றி பார்ப்போம்.\nகீழே உள்ள சிலைட்சோவில் பட்ஜெட்டிற்க்கு ஏற்ற 3ஜி மற்றும் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களின் படங்கள் மற்றும் சிறப்புகளை ���ாருங்கள்.\nசாம்சங் கேலக்ஸி Y பிளஸ் S5303\nசாம்சங் கேலக்ஸி Y பிளஸ் S5303\nசோனி எக்ஸ்பீரியா டிப்போ டியுல்\nசோனி எக்ஸ்பீரியா டிப்போ டியுல்\nசாம்சங் கேலக்ஸி Y டியோஸ் S6102\nசாம்சங் கேலக்ஸி Y டியோஸ் S6102\nஎல்ஜி ஆப்டிமஸ் எல்3 ஈ400\nஎல்ஜி ஆப்டிமஸ் எல்3 ஈ400\nஇந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nஒன்பிளஸ் நோர்ட் அறிமுகமே அட்டகாசம் நம்பமுடியாத 'பரிசு' வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க\nஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்\nஇனி உங்கள் வாகனம் பஞ்சர் ஆன கவலை வேண்டாம். வருகிறது தரமான சியோமி சாதனம்.\nசீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\nஇரவில் குழந்தை உங்களை தூங்கவிடலையா அப்போ இதை படியுங்க - புதிய ரோபோட் தொட்டில்\nRealme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\n உடனே இந்த 11 ஆப்ஸ்களை டெலீட் செய்யுங்கள் - ஜோக்கர் மால்வேர் அட்டாக்\nஜூலை 14: மிகவும் எதிர்பார்த்த ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 8-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.\nடிக்டாக் விவகாரத்தில் பல்டி அடித்த அமேசான்\nசத்தமில்லாமல் பிஎஸ்என்எல் கொண்டுவந்த புதிய வசதி.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிலை கம்மியான ஆன்டிராய்ட் 3ஜி ஸ்மார்ட்போன்கள்\nசெவ்வாய் கிரகத்தில் ஏலியன் என்ஜின் கண்டுபிடிப்பு ஏலியன்கள் இருந்ததற்கு ஆதரமா இவை\nWhatsapp இல் அனிமேஷன் ஸ்டிக்கர்களை எப்படி அனுப்புவது\nஇந்தியாவில் லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamiltech.in/%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%9C-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%B0-125-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%B03597-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2020-07-12T22:02:15Z", "digest": "sha1:ODEXP3YZSYGZTAEAFS2FOJSHZMFDSGRY", "length": 17648, "nlines": 251, "source_domain": "tamiltech.in", "title": "பஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை வெர்சன் அறிமுகமானது... விலை ரூ.3,597 அதிகம்... - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம்...\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nபஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை...\nவிடைத்தாள் மாயம் - மீண்டும் நடந்த பத்தாம் வகுப்பு...\n: தேசிய தேர்வு முகமை...\nதமிழ்வழி தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து...\nகொரோனா பரபரப்பிற்கிடையே நடந்த முதுநிலை மருத்துவப்...\nதமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.....\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து : இந்தியாவில் 2...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20...\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்...\nசியோமி: ஒரே சார்ஜில் 10 முறை சார்ஜ் செய்துகொள்ளும்...\nSony பிளேஸ்டேஷன் 'PS 5' இப்படித்தான் இருக்கும்...\nசென்ஹெய்சர் நிறுவனம் அறிமுகம் செய்த தரமான இயர்பட்ஸ்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்...\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10:...\nஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும்...\nஇரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5...\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nAmazon க்விஸ் போட்டியின் மூலம் ரூ.20,000 பே பேலன்ஸை...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப்...\nபஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை வெர்சன் அறிமுகமானது... விலை ரூ.3,597 அதிகம்...\nபஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை வெர்சன் அறிமுகமானது... விலை ரூ.3,597 அதிகம்...\nபஜாஜ் பல்சர் 125 பைக் வரிசையில் புதிய பல்சர் 125 பிளவுப்பட்ட இருக்கை வெர்சன் இணைந்துள்ளது. இந்த புதிய வேரியண்ட்டில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nபஜாஜ் பல்சர் 125 பைக் வரிசையில் புதிய பல்சர் 125 பிளவுப்பட்ட இருக்கை வெர்சன் இணைந்துள்ளது. இந்த புதிய வேரியண்ட்டில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nஇந்த இ-பைக்கின் விலை நிச்சயம் உங்���ளுக்கு மயக்கத்தை வர வைக்கலாம்... அப்படி என்னங்க...\nஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கியது ஆர்ஆர் குளோபல்\nபிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரில் விலை குறைவான வேரியண்ட் அறிமுகம்\nஅடடா, என்னா ஸ்டைலு... இந்த யமஹா பைக் வந்தா புக் பண்றோம்யா\n2018 இந்தியன் ஸ்கவுட் பாபர் மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ்...\n1.25 லிட்டர் என்ஜினுடன் 2020 சுசுகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட்...\nமருத்துவ பணியாளர்களுக்கான விசேஷ முக கவசத்தை தயாரிக்கும்...\nவிரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது பிஎம்டபிள்யூ...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nGoogle Chrome பயனர்களே உஷார்\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\n16 ஜிபி ரேம் போன்\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடல்...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\n144 தடை உத்தரவால் 10 நிமிடங்களில் எளிமையாக நடைபெற்று முடிந்த...\n144 தடை உத்தரவால் விழுப்புரம் மாவட்டத்தில் திருமணம் ஒன்று மிகவும் எளிமையாக நடைபெற்று...\nஉதிரிபாகத்தில் குறைபாடு... ஹோண்டா ஆக்டிவா, டியோ ஸ்கூட்டர்களுக்கு...\nபின்புற சஸ்பென்ஷனில் கொடுக்கப்பட்டுள்ள உதிரிபாகத்தில் குறைபாடு இருப்பதை கண்டறியும்...\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nகடந்த சில மாதங்களாகவே தீங்கிழைக்கும் செயலிகளை கூகுள் பிளே ஸ்டேரிரில் இருந்து நீக்கிய...\nநான்கு ரியர் கேமரா ஆதரவுடன் விவோ Y30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவிவோ நிறுவனம் தனது புதிய விவோ Y30 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது,...\nடாடாவின் புதிய செடான் காரின் பெயர் விபரம் கசிந்தது\nடாடா நிறுவனத்தின் புதிய செடான் காரின் பெயர் விபரம் கசிந்துள்ளது. கூடுதல் விபரங்களை...\nகொரோனா அச்சம்... புதிய ஹோண்டா சிட்டி காரின் மீடியா டிரைவ்...\nகொரோனா வைரஸ் பரவும் அச்சம் காரணமாக, புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரின் மீடியா டிரைவ்...\nகொரோனாவையே கதிகலங்க வைத்த ஹோண்டா.. இக்கட்டான சூழ்நிலையிலும்...\nஉலகையே கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்ற இக்கட்டான சூழ்நிலையில் ஹோண்டா...\n“வாத்தி ரெய்டு பாடல்.. இன்று இரவு 8.30 மணிக்கு”.. உற்சாகத்தில்...\nமாஸ்டர் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் இன்று இரவு 8.30 மணிக்கு வெளியாகவுள்ளது....\nஅதிக நேரம் சார்ஜ் தாங்கக்கூடிய விவோ யு 20: நவ. 22-ல் வெளியாகிறது\nவிவோ யு10 வரிசையில் அடுத்ததாக விவோ யு 20 மாடல் நவ். 22 -ம் தேதி இந்திய சந்தைக்கு...\nடெட்ராய்டு ஆட்டோ எக்ஸ்போ ரத்து... கண்காட்சி அரங்கம் கொரோனா...\nகொரோனா பிரச்னையால், வரும் ஜூன் மாதம் அமெரிக்காவில் நடக்க இருந்த டெட்ராய்டு ஆட்டோ...\nராயல் என்ஃபீல்டு வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு\nநீங்கள் எதிர்பார்க்காத விலையில் ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ்,...\nஇனி ஆன்லைனிலேயே அனைத்து பாடங்களையும் படிக்கலாம்... எப்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/p/13_51.html", "date_download": "2020-07-12T23:07:29Z", "digest": "sha1:K27XLCMYHOWOGTPPKT5X3MUKM33MTDJS", "length": 27932, "nlines": 642, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: நவம்பர் 13", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\nVeritas தமிழ் மாத இதழ்\n© இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகளும், புத்தகங்களும் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். ஸ்தனிஸ்லாஸ் துதியர் - (கி.பி. 1568).\nஇவர் பக்தியுள்ள தாய் தந்தையரிடத்தினின்று பிறந்து, புண்ணிய வழியில் கவனத்துடன் வளர்க்கப்பட்டார். இதனால் இவர் சிறு வயதிலேயே ஒரு அர்ச்சியசிஷ்டவரைப்போலக் காணப்பட்டார்.\nகல்விப் கற்கும்படி தன் சகோதரனுடன் ஒரு பட்டணத்திற்கு அனுப்பப்பட்ட இவர், அவ்விடத்தில் புண்ணிய வாழ்வில் சிறந்து விளங்கினார். நாள்தோறும் திவ்விய பலிபூசை காண்பார். வாரந்தோறும் தேவநற்கருணை உட்கொள்வார். தினமும் கல்விக் கற்க���் செல்வதற்கு முன்பும், கற்ற பின்பும் கோவிலில் தேவநற்கருணையை சந்திப்பார்.\nகெட்ட நண்பர்களை விலக்குவார். யாதொருவன் தகாத வார்த்தைப் பேசக் கேட்டால், ஸ்தனிஸ்லாஸ் அவ்விடத்தை விட்டு அகன்று போவார். இரவு வேளையில் விழித்திருந்து ஜெபம் செய்வார். முள்ளொட்டியாணம் முதலிய தபத்திற்குரிய பொருட்களை உபயோகிப்பார்.\nஉலக நாட்டமுள்ள இவருடைய தமயன், ஸ்தனிஸ்லாஸ் தன்னைப்போல ஆடல் பாடலுக்கு வராமலும், கெட்ட சிநேகிதருடன் சகவாசம் செய்யாமலும் இருப்பதைப்பற்றிப் பலமுறை இவரைத் திட்டி, அடித்து, உபாதித்தும், இவர் அவைகளையெல்லாம் பொறுமையுடன் சகித்துக்கொள்வார்.\nஇவர் கடின வியாதியுற்றபோது, தேவநற்கருணை பெற விரும்பினார். ஆனால், இவர் தங்கியிருந்த வீட்டுக்காரன் பதித மதத்தைச் சார்ந்திருந்தமையால், அவன் அவ்விடத்திற்குக் குருவானவர் வரச் சம்மதிக்கவில்லை. அப்போது இவர் விசுவாசத்துடன் வேண்டிக் கொண்டபோது, இரு சம்மனசுகள் இவருக்கு தேவநற்கருணையைக் கொண்டுவந்து கொடுத்தார்கள்.\nதேவமாதா ஸ்தனிஸ்லாசுக்குத் தோன்றி, சேசு சபையில் சேரும்படி அறிவித்ததினால், ஸ்தனிஸ்லாஸ் உரோமைக்குச் சென்று மேற்கூறிய சபையில் சேர்ந்தார்.\nஇவர் நவ சன்னியாசியாயிருந்த ஒன்பதரை மாதங்களுக்குள் சகல புண்ணியங்களையம் உக்கமமாக அனுசரித்து. இவர் விரும்பியபடி மோட்ச இராக்கினி மாதா திருநாளன்று மரித்து, மோட்ச ஆனந்தத்திற்குள்ளானார்.\nகல்விக் கற்கும் வாலிபர் அர்ச். ஸ்தனிஸ்லாஸின் மாதிரிகையைப் பின்பற்றக் கடவார்களாக.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n📖 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n📖 பாரம்பரிய கத்தோலிக்கப் புத்தகங்கள்\n📚 மாதா பரிகார மலர்\n📖 அர்ச்சியசிஷ்டர்கள் - புனிதர்கள்\n📚 Veritas தமிழ் மாத இதழ்\nஇணையதள இலவச மாத இதழ்\n⇩ பதிவிறக்கம் செய்ய - Downloads\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\nஅடைக்கல மாதா (3) அமலோர்ப்பவ மாதா (1) அர்ச். அக்குயினாஸ் தோமையார் (1) அர்ச். அந்தோனியார் (30) அர்ச். அருளப்பர் (1) அர்ச். அருளானந்தர் (2) அர்ச். அவிலா தெரேசம்மாள் (1) அர்ச். அன்னம்மாள் (1) அர்ச். ஆக்னசம்மாள் (1) அர்ச். ஆரோக்கியநாதர் (4) அர்ச். இஞ்ஞாசியார் (3) அர்ச். இராயப்பர் (1) அர்ச். குழந்தை தெரேசம்மாள் (3) அர்ச். ��ந்தியாகப்பர் (2) அர்ச். சவேரியார் (3) அர்ச். சியென்னா கத்தரினம்மாள் (1) அர்ச். சின்னப்பர் (1) அர்ச். சூசையப்பர் (19) அர்ச். செசீலியம்மாள் (1) அர்ச். செபஸ்தியார் (4) அர்ச். ஞானப்பிரகாசியார் (3) அர்ச். தமதிரித்துவம் (1) அர்ச். திருக்குடும்பம் (2) அர்ச். தோமையார் (2) அர்ச். பார்பரம்மாள் (1) அர்ச். பிரான்சிஸ் அசிசியார் (1) அர்ச். பிலோமினம்மாள் (7) அர்ச். பொனவெந்தூர் (1) அர்ச். மரிய மதலேனம்மாள் (2) அர்ச். மாசில்லா குழந்தைகள் (1) அர்ச். மிக்கேல் (4) அர்ச். யூதா ததேயுஸ் (1) அர்ச். ரீத்தம்மாள் (2) அர்ச். லூசியாள் (2) அர்ச். வனத்துச் சின்னப்பர் (1) அர்ப்பண செபங்கள் (12) அவஸ்தை-இறப்பு-அடக்கம் (19) அனுதின செபங்கள் (43) ஆரோக்கிய மாதா (1) இயேசுவின் இரக்கம் (24) இயேசுவின் திரு இருதயம் (15) இயேசுவின் திருப்பாடுகள் (11) இஸ்பிரித்துசாந்துவானவர் (20) உத்தரிக்கிற ஸ்தலம் (6) உத்தரிய மாதா (6) உயிர்த்தெழுந்த திருநாள் (1) உலக இரட்சகர் (1) கத்தோலிக்க வியாக்கியானம். (3) காணிக்கை மாதா (1) கார்மேல் மாதா (6) குடும்பத்தினர்களுக்கு... (13) குருக்களுக்காக செபம் (4) குவாதலூப் மாதா (1) குழந்தை இயேசு (15) சகாய மாதா (15) சங்காரமாலை. (1) சத்துரு சங்காரமாலை (2) சம்மனசுக்கள் (15) சலேத் மாதா (2) சிந்தாயாத்திரை மாதா (10) சின்னக் குறிப்பிடம் (1) சுப மங்கள மாதா (4) செபமாலை செபங்கள் (24) செபமாலை மாதா (2) திரிகால செபங்கள் (4) திரித்துவ திருநாள் (1) திருக்கல்யாண மாதா (2) திருக்குடும்பம் (3) திருக்குழந்தை மாதா (2) திருச்சபை (2) திருவருகைக் காலம் (6) திவ்ய நற்கருணை (30) தீய சக்திகளைக் கட்டும் செபம் (2) தேவ இரகசிய ரோஜா மாதா (3) தேவ மாதா (42) தேவாரங்கள் (30) நல்ல ஆலோசனை மாதா (1) நவநாள் செபங்கள் (10) நோயாளிகள் சொல்லத் தகுந்தவை (9) பரிகாரச் செபங்கள் (8) பனிமய மாதா (11) பாத்திமா மாதா (16) பாரம்பரிய திருக்குடும்ப பக்திமாலை (257) பாவசங்கீர்த்தனம் (2) பிரதான மந்திரங்கள் (29) பிரார்த்தனைகள் (20) பிழை தீர்க்கிற மந்திரம் (2) பூசை மந்திரம் (25) பூண்டி மாதா (5) பெயர் கொண்ட அர்ச்சியசிஷ்டரை நோக்கி செபம் (1) பேய் ஓட்டுகிறதற்கு செபம் (3) பொதுவான செபங்கள் (36) பொம்பே மாதா (7) மகிமை மாதா (1) மருதமடு மாதா (2) மழை மலை மாதா (3) லூர்து மாதா (7) வல்லமை மிக்க செபங்கள் (7) வியாகுல மாதா (19) வேதசாட்சி தேவசகாயம்பிள்ளை (1) வேளாங்கண்ணி மாதா (1)\n✠ இந்த இணையதளத்தில் விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/10/17005622/Fireworks-and-ammunition-transported-Cops-raid-at.vpf", "date_download": "2020-07-12T21:51:04Z", "digest": "sha1:A3TBWI2GTPCGXHGT7IEETK2TNFIHC3I2", "length": 14150, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fireworks and ammunition transported? Cops raid at train station || பட்டாசு, வெடி பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? ரெயில் நிலையத்தில் மோப்பநாய் மூலம் போலீசார் சோதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபட்டாசு, வெடி பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா ரெயில் நிலையத்தில் மோப்பநாய் மூலம் போலீசார் சோதனை + \"||\" + Fireworks and ammunition transported ரெயில் நிலையத்தில் மோப்பநாய் மூலம் போலீசார் சோதனை + \"||\" + Fireworks and ammunition transported\nபட்டாசு, வெடி பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா ரெயில் நிலையத்தில் மோப்பநாய் மூலம் போலீசார் சோதனை\nபட்டாசு, வெடி பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என தஞ்சைரெயில் நிலையத்தில் மோப்பநாய் மூலம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.\nபதிவு: அக்டோபர் 17, 2019 04:30 AM\nதஞ்சை, திருச்சி, நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களை உள்ளடக்கியது திருச்சி ரெயில்வே கோட்டம். இதில் திருச்சி ரெயில் நிலையத்துக்கு அடுத்தபடியாக அதிக வருமானம் வரும் ஏ கிரேடு நிலையமாக தஞ்சை ரெயில் நிலையம் விளங்கி வருகிறது. தஞ்சை ரெயில் நிலையத்தில் பல்வேறு வசதிகள் பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ளன.\nதிருச்சி கோட்டத்தில் உள்ள திருச்சி ரெயில் நிலையத்தில் 1 இடத்தில் தான் நகரும் படிக்கட்டுகள் உள்ளன. ஆனால் தஞ்சை ரெயில் நிலையத்தில் 2 இடங்களில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇதே போல் தஞ்சை ரெயில்வே போலீஸ் நிலையமும் திருச்சியில் உள்ள போலீஸ் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. போலீசாரும் அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் அவ்வப்போது மோப்பநாய் உதவியுடன் சென்று சோதனை நடத்துவது வழக்கம். அதன்படி நேற்று தஞ்சையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மோப்ப நாய் டான் உதவியுடன் ரெயில்வே பாத���காப்பு படை போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர்.\nஇந்த சோதனையின் போது ரெயில்களில் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ள பட்டாசு, வெடி பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா அல்லது வேறு போதைப்பொருட்கள் எதுவும் கொண்டு செல்லப்படுகிறதா அல்லது வேறு போதைப்பொருட்கள் எதுவும் கொண்டு செல்லப்படுகிறதா என சோதனை மேற்கொள்ளப்பட்டது. தஞ்சை ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து ரெயில்வே பிளாட்பாரங்கள், பார்சல் அலுவலகங்கள், பயணிகள் தங்கும் அறை உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.\n1. சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் : போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது- மதுரை ஐகோர்ட் கிளை\nசாத்தான்குளம் சம்பவத்தில் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது என்று மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.\n2. சீர்காழியில் படுகாயத்துடன் வீட்டில் பிணமாக கிடந்த ஓய்வு பெற்ற பெண் மருத்துவ அதிகாரி கொலையா\nசீர்காழியில் ஓய்வு பெற்ற பெண் மருத்துவ அதிகாரி வீட்டில் படுகாயத்துடன் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n3. வெளியூர்களில் இருந்து சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள், விழுப்புரம் நகருக்குள் வர தடை போலீசார் தீவிர சோதனை\nவெளியூர்களில் இருந்து சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் விழுப்புரம் நகருக்குள் வர போலீசார் தடை விதித்து தீவிர சோதனை செய்து வருகின்றனர்.\n4. விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனை\nவிக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனை.\n5. காரிமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nகாரிமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் கள்ளச்சாவி போட்டு மர்ம நபர்கள் 30 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை கொள்ளை அடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. என்ஜினீயரிங் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு 15-ந்தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\n2. ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக்கவேண்டும்: சோனியா காந்தியிடம் எம்.பி.க்கள் கோரிக்கை\n3. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ‘டெல்லியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்’ - பிரதமர் மோடி அறிவுறுத்தல்\n4. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுதினம் நடக்கிறது\n5. கொரோனா சிகிச்சைக்குபுதிய ஊசி மருந்து: மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி\n1. பாகூர் சட்டமன்ற தொகுதி தனவேலு எம்.எல்.ஏ. பதவி பறிப்பு சபாநாயகர் அதிரடி உத்தரவு\n2. பிரசவத்துக்காக கர்ப்பிணியை அழைத்து சென்றது தவறா “அபராதம் விதித்த போலீசாரால் மன அமைதி இழந்தேன்” ; ஆட்டோ டிரைவர்\n3. டாக்டர், நோயாளிக்கு தொற்று: நாகர்கோவிலில் 2 தனியார் ஆஸ்பத்திரிகள் மூடல்\n4. மரித்து போகாத மனிதநேயம்: கொரோனாவுக்கு பலியானவரது உடலை அடக்கம் செய்ய முன்வந்த கிராம மக்கள்\n5. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூருவில் 14-ந்தேதி முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-12T22:12:33Z", "digest": "sha1:HKTMRJBF4EYNJI6YSWEZQTFIZR2GUFSO", "length": 9893, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | முதல் தமிழ் நூல்", "raw_content": "திங்கள் , ஜூலை 13 2020\nSearch - முதல் தமிழ் நூல்\nசீரியல் ஒளிபரப்பு: விஜய் டிவி - ஜீ தமிழ் அதிரடி முடிவு\n’’குழந்தையைப் பாராட்டுவது போல் என் முதல் படத்தை பாராட்டினார் கே.பி.சார்’’ - லட்சுமி...\nஎல்லை தாண்டி ரயிலில் செல்லும் குண்டூர் மிளகாய்; வங்கதேசத்துக்கு சிறப்பு பார்சல் சேவை:...\nகரோனா வைரஸ் அதிகரிப்பு: பெங்களூருவில் வரும் 14-ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு...\n’சோ’ அறிமுகமாகி 57 ஆண்டுகள்; ’மெட்ராஸ் பாஷை’யில் அசத்திய முதல் படம்\nஅமெரிக்காவில் கரோனா பலி 1.34 லட்சம்: முதல் முறையாக முகக்கவசம் அணிந்து சென்ற...\n‘இந்து தமிழ் திசை’ - ‘டிஹெச்ஐ ஃபவுண்டேஷன்’ நடத்தும் பெண்களுக்கான ‘கிச்சன் கார்டன்’...\nதமிழ் மருத்துவத்தை உலகம் முழுக்கக் கொண்டுசெல்லும் வாய்ப்பை அரசு தவறவிட்டுவிட்டது: பாமக வழக்கறிஞர்...\nஹரியானாவில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தைக் குறைக்க முடிவு\nமுதல் இந்திய சிப்பாய் புரட்சியின் 214-ம் ஆண்டு நினைவு தினம்: உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு...\nஉ.பி.யில் மீண்டும் அதிகர���க்கும் கரோனா பரவல்: மாநிலம் முழுவதிலும் இன்று இரவு முதல்...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/2018-07-17", "date_download": "2020-07-12T22:26:59Z", "digest": "sha1:ELEP3TX3DAFLSN2LI7FHXYN4EE3WUSTD", "length": 21787, "nlines": 309, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழ். சாவகச்சேரி மக்களிடம் பிரதேச சபை உபதவிசாளர் விடுத்த கோரிக்கை\nமஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nவேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைக்கு அரசிடம் தீர்வில்லை\nபோதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் முயற்சி வெற்றி\n1398 மில்லியன் ரூபா மோசடி விசாரணைகள் நிறுத்தப்படவில்லை என்கிறார் பிரதமர்\nஅவுஸ்திரேலியாவில் கைக்குழந்தையுடன் வீதியில் கிடந்து கதறியழும் ஈழத்து பெண் ஒருவரின் அவலக் குரல்\nகிண்ணியாவில் வீட்டின் சுவர் விழுந்து ஒருவர் பலி\nஎனது மறு அறிவித்தல் இல்லாமல் வடக்கு அமைச்சரவை கூட்டம் கூட்டக் கூடாது\nஆவா குழு ஒன்றும் தீவிரவாத அமைப்பு கிடையாது\nவெளிமாவட்டங்களில் இருந்து வந்து கடலட்டை பிடிப்போரின் அனுமதிகளை ரத்துச் செய்யுமாறு கோரிக்கை\nபாவனைக்கு உதவாத நிலையில் வடக்கின் விளையாட்டு உபகரணங்கள்: அதிகாரிகள் அலட்சியப்போக்கு\nஜனாதிபதி வேட்பாளராக நாமல் தான் களமிறங்குவார்\nஇயக்கச்சி மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைக்களுக்கு தீர்வு வழங்க முயற்சி\nவிஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகள் குறித்து பேச இதுவே காரணம்\nமகிந்த ராஜபக்ச சிங்கப்பூரில் ஆனால் இங்கே என்னவென்றால்\nமனித எலும்புக் கூடுகளுடன் மணல் ஏற்றியவர்களை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்\nஅவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட திலீபன்\nஅச்சுவேலி சரஸ்வதி மகாவித்தியாலய புதிய வகுப்பறை தொகுதி திறப்பு\nமகிந்தவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேளுங்கள் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சருக்கு கோரிக்கை\nகொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலைகளை குறிவைக்கும் போதை வர்த்தகர்கள்\nமுல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஆடிப் பிறப்பு நிகழ்வுகள்\nஇலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தப்பட்டால் தூக்கிலிட முடியுமா\nஓய்வூதியத்தைப் பதிவு செய்யும் மீள் பதிவுக் கால நீடிப்பு ஜுலை 31 உடன் முடிவு\nபுதிதாக அமைக்கப்பட்ட கிண்ணியா பேருந்து நிலையத்தின் இன்றைய நிலை\nவிஜயகலா மகேஸ்வரனின் உரை வெளியீடு: முல்லைத்தீவு ஊடகவியலாளரிடம் விசாரணை\n அரசாங்கத்திற்கு நம்பிக்கை கொடுக்கும் சம்பந்தன்\nநீர்வீழ்ச்சியில் காணாமல்போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு\nநெடுங்கேணி- வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆடி பிறப்பு பூஜைகள்\nகிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்\nஇளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் குடும்பத்திற்கு கைகொடுத்த உறவுகள்\nறெஜீனாவுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nஇளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்\nகம்பெரலிய திட்டத்தின் ஊடாக திருகோணமலையில் அபிவிருத்தி நடவடிக்கை\nபோதைப் பொருளை பொதி செய்து கொண்டிருந்த இருவருக்கு நீதவான் கொடுத்த தண்டனை\nவவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக 18 ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள்\nபௌத்த பிக்கு ஒருவரின் மோசமான செயற்பாடு\nசிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்த அமீத் வீரசிங்க இன்று செய்த காரியம்\nகாணி உரிமையாளர் யாரென்று தெரியாது சபையில் விவாதம்\nஇலங்கை, சிங்கப்பூர் உடன்படிக்கையை உடனடியாக இடைநிறுத்த வேண்டும்: தினேஸ் குணவர்த்தன\nஒரு வயதான குழந்தைக்கு பியர் கொடுத்த தந்தைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nவிபத்தில் ஒருவர் காயம் : வட்டவளையில் சம்பவம்\nகொ���ும்பில் மூவருக்கு மரண தண்டனை\nஇயற்கை எமக்களித்த ஓர் இனிய திருநாள்\nவடமாகாணசபை கலைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதா வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் பதில்\nஇராணுவம் வடக்கில் இருக்க வேண்டும் என்றால் நான் கூறியதைச் செய்யுங்கள் : முதலமைச்சர் அதிரடி\nபரீட்சைக்குத் தோற்றவிருக்கும் உயர்தர மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்\nஎரிபொருள் விலையேற்றத்தைக் குறைக்குமாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமுறிந்து விழுந்த பாரிய மரம்: குடும்பமொன்று குடியிருப்பிலிருந்து வெளியேற்றம்\nகுழந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட இலங்கை தமிழர்\nராஜிவ் கொலை தொடர்பில் டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்திய சுப்பிரமணியன் சுவாமியின் அடுத்த பதிவு\nகிளிநொச்சியிலுள்ள மாற்றுத்திறனாளிகளை பதிவு செய்யுமாறு கோரிக்கை\nவிபத்தில் சிக்கிய நபருக்கு ஒரு மாதத்தின் பின் நேர்ந்த கதி\nஅதிர்ஷ்டமாக கிடைத்த கோடிக்கணக்கான பணம் நால்வருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடத்தில் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதும் இல்லை: கூட்டமைப்பின் முக்கியஸ்தர்\n இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஅடங்காப்பிடாரிகளாக இலங்கை வந்த பிரித்தானிய யுவதிகள்\nயாழில் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை\nபௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்கும் செயற்பாட்டை தடுத்து நிறுத்தக்கோரி அரசாங்க அதிபருக்கு கடிதம்\nகிழக்கு ஆளுநருக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் மாணவ மாணவிகள்\n கொழும்பிலிருந்து சென்று முதலமைச்சரின் வீட்டிற்குள் நுழைந்த குழு\nதலையில் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்பு\n18 பேரையும் தூக்கில் போட்டால் அனைத்தும் சரியாகி விடுமா\nஅரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அழைப்பு விடுக்கும் தேரர்\nபெற்ற குழந்தைக்கு மதுபானம் வழங்கி சர்ச்சையை ஏற்படுத்திய தந்தை\nஇலங்கையில் பேஸ்புக், மின்னஞ்சல் பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nசம்பந்தனின் பதவியை கோர இவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை: சுமந்திரன் விளக்கம்\nபரபரப்பை ஏற்படுத்திய செய்தி தொடர்பில் ஒரு நாள் விவாதம்\nவெளிநாட்டிலிருந்து அதிரடியாக நாடு கடத்தப்பட்ட 18 இலங்கையர்கள்\nகிருஷ்ணா கொலை விவகாரம்: கொலையாளி தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள அதிர்ச��சி தகவல்\nதொங்கவுள்ள தலைகளால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து\nவவுனியாவில் குடும்பப் பெண்ணொருவருக்கு ஆடையால் ஏற்பட்ட விபரீதம்\nகோத்தபாய கடற்படை முகாம் அமைந்துள்ள ஆற்றங்கரையில் மீன்பிடிப்பதற்கு அனுமதி\n பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விடுத்துள்ள எச்சரிக்கை\nவிஜயகலா விவகாரத்தால் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஏற்பட்டுள்ள நிலை\nஇலங்கையில் விசித்திர பப்பாசி மரம்\nவெளிநாடு சென்றவர்களை இலக்கு வைக்கும் இலங்கை இராணுவம்\nஇலங்கை கடற்பரப்பில் கரை ஒதுங்கிய பாரிய திமிங்கிலம்\nதிருமணம் என்ற பெயரில் பெண்ணுக்கு ஏற்பட்ட அவல நிலை\nமரண தண்டனை பட்டியலின் முதல் பெயர் தொடர்பில் நீதி அமைச்சர் வெளிப்படுத்தியுள்ள தகவல்\nமஹிந்த ராஜபக்சவுக்கு சீனா வழங்கிய நிதி தொடர்பில் விசாரணை ஆரம்பம்\nகாணாமல்போயுள்ள களனி பல்கலைக்கழக மாணவன்: தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம்\nவடக்கு, கிழக்கு தமிழ் மக்களை மிகவும் மோசமாக வாட்டியிருந்தது கடந்த கால யுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilxp.com/tips-to-breastfeed-naturally.html", "date_download": "2020-07-12T23:03:01Z", "digest": "sha1:U2J45ZCFMNDA4JCJMBHRW6MEZZEQWM6L", "length": 9803, "nlines": 115, "source_domain": "www.tamilxp.com", "title": "Thaipal surakka food in Tamil | தாய்ப்பால் இயற்கையாக சுரக்க", "raw_content": "\nதாய்ப்பால் இயற்கையாக சுரக்க அருமையான 15 குறிப்புக்கள்\nதாய்ப்பால் இயற்கையாக சுரக்க அருமையான 15 குறிப்புக்கள்\nதாய்ப்பால்தான் ஒரு குழந்தையின் சக்திவாய்ந்த நோய் எதிர்ப்பு மருந்தாகும். ஆனால் சில தாய்மார்களுக்கோ சரியாக பால் சுரப்பது இல்லை. இயற்கையாக பால் சுரப்பதற்கு நம் முன்னோர்கள் சில இயற்கை மருத்துவத்தை நமக்கு வழிவகுத்துள்ளார்கள். அதில் சிறந்த 15 குறிப்புகள் இதோ உங்களுக்காக.\nகல்யாண முருங்கை இலையை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, பாசி பருப்புடன் கலந்து நன்றாக சமைத்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.\nமுருங்கைக் கீரையை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் தாய்ப்பால் பெருகும்.\nபூண்டுடன், முருங்கை பூவை சேர்த்து சமைத்து உண்டு வந்தால் பால் பெருகும்.\nஆலமரத்தளிரை எடுத்து அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர பால் நன்று சுரக்கும்.\nசீரகத்தை பொடியாக்கி வெல்லத்தில் கலந்து சாப்பிட்டு வர பால் சுரப்பு கூடும்.\nபுழுங்கலரிசி, கோதுமை, வெந்தயம் இவை மூன்றையும் எடுத்து பொடியாக்கி கஞ்சியாக வைத்து சாப்பிட பால் சுரக்கும்.\nகைப்பிடி ஆமணக்கு இலைகளை எடுத்து நீரில் போட்டு வேக வைத்து இறக்கி மிதமான சூட்டில் மார்பில் வைத்து ஓத்தடம் கொடுத்து, இலைகளை மார்பில் வைத்து கட்டிவர பால்சுரப்பு உண்டாகும்.\nஇலுப்பை இலைகளை மார்பில் வைத்து கட்டி வந்தாலும் பால்சுரப்பு கூடும்.\nஅம்மான் பச்சரிசி செடியை பூ, இலையோடு எடுத்து வந்து அரைத்து ஒரு டம்ளர் பாலில் கொட்டை பாக்களவு போட்டு கலக்கி குடிக்க பால் பெருகும்.\nதாளிக்கீரையை கொதிநீரில் போட்டு வெந்ததும் பிசைந்து காலை, மாலை சாப்பிட்டு வர பால்சுரப்பு கூடும்.\nவெந்தயத்தை வேகவைத்து கடைந்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பால் பெருகும்.\nதாரா என்ற செடியில் இலை ஒரு கைபிடியுடன் ஐந்து மிளகை சேர்த்து அரைத்து உண்டால் பால் சுரக்கும்.\nபப்பாளிக்காயை சமைத்து உண்டு வந்தால் பால் சுரப்பு பெருகும்.\nபத்து கிராம் நத்தைச் சூரி வேரை எடுத்து அரைத்து பாலில் கலக்கி வடிகட்டி காலை, மாலை குடித்துவர பால்சுரப்பு கூடும்.\nஅதிமதுரத்தை இடித்து தூளாக்கி, தூளை தேனில் கலந்து உண்டுவர தாய்ப்பால் சுரக்கும்.\nfoods to increase breast milkhow to produce more breast milkதாய்ப்பால் சுரக்கதாய்ப்பால் சுரக்க டிப்ஸ்தாய்ப்பால் நன்மைகள்தாய்ப்பால்சுரக்க\nதேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nப்ளூ பெர்ரி பழத்தில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்\nசாத்துக்குடி பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள நன்மைகள்\nஎலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்கள்\n – முழுமையான விவரங்கள் இங்கே\nவைரம் பதித்த முகக்கவசம் விற்பனை – விலை எவ்வளவு தெரியுமா\nரஜினி பட தயாரிப்பாளருக்கு என்ன ஆச்சு..\nதல தளபதி ரசிகர்களை கெட்ட வார்த்தையால் திட்டிய ஓவியா..\nசிறு வயதிலேயே கணவருடன் நடித்த ஆர்த்தி..\nஇதனால தான் குண்டா இருந்தீங்களா.. தமிழ் பிக்-பாஸ் பிரபலத்திற்கு பிறந்த குழந்தை..\nஇப்ப தான் சுயஇன்பம் செஞ்சேன்.. விஜய் ரசிகரின் பதிவு..\nஒரே நேரத்தில் “அரசியலில் குதிக்கும்” விஜய்சேதுபதி மற்றும் அமீர்..\n குண்டாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட நடிகை..\n பிரபல நடிகை போட்ட ஒரே ஒரு டுவீட்..\nபாகுபலியின் அடுத்த படம் இதுதான்.. வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்..\nஎன் உடலை ஏன் யூஸ் செஞ்ச.. த்ரிஷாவை வெறுப்பேற்றிய மீரா மிதுன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karurnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-07-12T22:37:06Z", "digest": "sha1:7Q3NP54GDZK3CQNKSLFX4BVYKRY6MBUF", "length": 10054, "nlines": 91, "source_domain": "karurnews.com", "title": "கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் பறக்கும் படை குழுவினர் சோதனை", "raw_content": "\nகரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் பறக்கும் படை குழுவினர் சோதனை\nகரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் பறக்கும் படை குழுவினர் சோதனை\nகுளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலக்கோரப்பாளையம் சோதனைச்சாவடியில் 4 வாகனங்களில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.6,42,380 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது\nமக்களவை பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50,000க்கு மேல் பணம் கொண்டு செல்லக்கூடாது என்றும், அவ்வாறு கொண்டு செல்பவர்கள் அதற்கான உரிய ஆவணத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பறக்கும் படையினரும், நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுவினரும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதனடிப்படையில் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலக்கோரப்பாளையம் சோதனைச்சாவடியில் தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ராஜேந்திரன், காவல் சிறப்பு சார்ஆய்வாளர் திரு.மணிசேகரன் ஆகியோர் அடங்கிய பறக்கும்படை குழுவினர் இன்று(20.03.2019) வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.6,42,380; பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nகேரளா பையனூர் பகுதியில் இருந்து இனுங்கூருக்கு பாலமுருகன் (35) என்பவர் ஓட்டிவந்த டாடா மினி லாரியில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவந்த ரூ.1,32,000ம், கேரளா கோழிக்கோடு பகுதியில் இருந்து முக்கொம்பு நோக்கி சென்ற சுரேஷ்குமார்(34) என்பவர் ஓட்டிவந்த மினிலாரி(நுஐஊர்நுசு) வாகனத்திலிருந்து ரூ.1,61,000ம், எர்ணாக்குளத்திலிருந்து பெட்டவாய்த்தலை நோக்கி சென்ற ஷானவாஸ்(37) என்பவர் ஓட்டிவந்த மினிலாரி(நுஐஊர்நுசு) வாகனத்திலிருந்து ரூ.1,90,000ம் என மொத்தம் ரூ.4,83,000ம் மேலக்கோரப்பாளையம் சோதனைச்சாவடியில் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோல குளித்தலை - மணப்பாறை மைலாடி என்ற கூட்டுறவுத்துறை சார் பதிவாளர் திரு.குமார், காவல் சிறப்பு சார்ஆய்வாளர் திரு.கருப்பண்ணன் ஆகியோர் அடங்கிய நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுவினர்; வாகனதணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ஓசூரில் இருந்து குளித்தலை நோக்கி ஹோண்டாஷைன் இருசக்கர வாகனத்தில் சுப்பையா(45) என்பவர் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.1,59,380 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆக மொத்தம இன்றுமட்டும் குளித்தலைக்குட்பட்ட பகுதிகளில் ரூ.6,42,380 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nபறிமுதல் செய்யப்பட்ட பணம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், குளித்தலை வருவாய்க்கோட்டாட்சியருமான திரு.எம்.லியாகத் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வின்போது குளித்தலை வட்டாட்சியர் திரு.சுரேஷ்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.\nகரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் பறக்கும் படை குழுவினர் சோதனை\nஇந்தோனேசியா மாஸ்டர்ஸ்: காலிறுதியில் சிந்து, சாய்னா, ஶ்ரீகாந்த்\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் பொது ஏற்பட்ட களங்கங்கள்\nமாரடைப்பு ஏற்பட முக்கியக் காரணம் - தடுக்கும் வழிமுறைகள்\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nமத்திய அரசின் செயல்பாடு குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் விஜய்\nஇன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்\nகரூர் கிளி ஜோசியம் - ஜல்லி கட்டு காலை நடக்குமா நடக்காத\nRiots in Karur - கரூரில் கலவரம்\nசந்திர திசை நடக்கும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும்\nசுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு | Autobiography of Sundar Pichai\nநாட்டு மாடுகள் வாங்கி வளர்க்க ஆசையா\nதொழிற் சாதனைகள் - காமராஜரின் மறக்க முடியாத நினைவுகள்\nRiots in Karur - கரூரில் கலவரம்\nவளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்\nKarur today | இன்றைய கரூர் மாவட்டத்தின் நிலவரம்\nஒரு ரூபாய் கணக்கு - மிக துல்லியமான கணக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://moonramkonam.com/mookkuththi-story-6th-part-by-vg/", "date_download": "2020-07-12T21:52:21Z", "digest": "sha1:52FR4JVQSL6QJFQXXBXYPXXO77PNHCTT", "length": 14777, "nlines": 152, "source_domain": "moonramkonam.com", "title": "மூக்குத்தி [சிறுகதைத்தொடர் பகுதி 6 of 7] By வை. கோபாலகிருஷ்ணன் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஉங்கள் ப்ளாக்கர் ப்ளாக் ட்ராஃபிக் அதிகரிக்க பத்து வழிகள் தாலி [சிறுகதை By வை. கோபாலகிருஷ்ணன்]\nமூக்குத்தி [சிறுகதைத்தொடர் பகுதி 6 of 7] By வை. கோபாலகிருஷ்ணன்\nPosted by வை கோபாலகிருஷ்ணன்\tதொடர்கதை Add comments\nசிறுகதை [பகுதி 6 of 7]\nஅந்த ஓட்டலில் எனக்கு முன்பு ஏற்கனவே சாப்பிட்டுவிட்டு, கைகழுவிக்கொண்டிருந்த புளியங்கொட்டைக்கலர் சட்டைப்பையன் என்னைப்பார்த்து புன்சிரிப்பை உதிர்த்தவாறே, ஓட்டலிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தான்.\nவயசுப்பையன் பாவம், அவனுக்கு என்னைப்போலவே பசி எடுத்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். ஓட்டலில் அதிகம் கும்பல் இல்லாமல் இருந்ததால் மீண்டும் நகையை பையிலிருந்து எடுத்துப்பார்த்து, பத்திரப்படுத்திக்கொண்டேன்.\nஓட்டலுக்கான பில்லுக்கும், திரும்பிப்போக பஸ் செலவுக்கும் மட்டும் வேண்டிய பணத்தைத் தனியாக சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன்.\nஅடிக்கும் வெய்யில் என் தலையைத்தாக்காமல் இருக்க, குடையை விரித்தபடி, பொடிநடையாக நடந்து, பேருந்து நிலையம் வந்து விட்டேன். அங்கும் ஒரே கும்பல். எங்கள் ஊர் பக்கம் செல்லும், ஒரு பஸ் உட்கார இடமில்லாமல் நிறை மாத கர்ப்பிணி போல, நிரம்பி வழிந்து, மிகவும் தள்ளாடியவாறு புறப்படத்தயார் ஆனது.\nநான் அடுத்த பஸ்ஸில் செல்லத்தீர்மானித்து, கும்பலோடு கும்பலாக நிற்கும் போதே, அடுத்த பஸ்ஸும் வந்துவிட்டது.\nடவுனில் வெய்யில் அடிக்கும் போதே மழையும், [கோடைமழை] படபடவென்று பெரும் தூரலாய்ப்போட்டது.\nபுளியங்கொட்டைக்கலர் சட்டை போட்டப்பையன் அப்போதும் திடீரென என்முன் தோன்றி, என் குடையை உரிமையுடன் வாங்கி, ஜன்னல் பக்கமாக அந்த பஸ்ஸில் ஒரு இடம்போட்டுவிட்டு, தொங்கவிட்ட மஞ்சள் பையுடன் இருந்த என்னை, அந்தக்கும்பலில் ஏற்றிவிட, படிக்கட்டில் இருந்த கூட்டத்தாரை, தன் பலம் கொண்டமட்டும் விலக்கி உதவியும் செய்தான்.\nஅவனுக்கு வேறு ஏதோ அவசர வேலை இருப்பதாகவும், அடுத்த பஸ்ஸில் வருவதாகவும் சொல்லியவன், நான் குடை வைக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து விட்டேனா என்று உறுதி செய்துகொண்ட பிறகே புறப்பட்டான்.\nஅந்த பஸ் ஸ்டாண்டு கும்பலில் அவன் மறையும் வரை, நன்றியுடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்த என்னை, என் அருகில் அமரவந்த ஒரு இரட்டைநாடி மனிதரின் “குடையை மடக்கி நேராக வைத்து ���கர்ந்து உட்காருஙக” என்ற குரல் திரும்பச்செய்தது.\nபஸ் எங்கள் கிராமத்தை நெருங்குவதற்கு சற்று முன்னர் நான் எழுந்து படிக்கட்டுப்பக்கம் போய் இறங்குவதற்கு வசதியாக நின்று கொண்டேன்.\nஎங்கள் கிராமத்தில் மட்டும் மழைபெய்த அடையாளமே எதுவும் தெரியாமல், சுள்ளென்று வெய்யில் அடித்துக்கொண்டிருந்தது.\nபஸ்ஸிலிருந்து இறங்கிய நான், எங்கள் ஊர் ரோட்டின் மேல் இருந்த பிள்ளையார் கோயில் அருகில், எதையோ பறிகொடுத்ததுபோல நின்று கொண்டிருந்த புளியங்கொட்டைக்கலர் சட்டைப்பையனை மீண்டும் கண்டேன்.\nஎனக்கு முன்னால் இவன் எப்படி இங்கு வந்துசேர்ந்தான் ஒருவேளை டூ வீலரில் யாருடனாவது தொத்திக்கொண்டு ஸ்பீடாக வந்திருப்பானோ என்ற நினைப்பில் அவனை நெருங்கினேன்.\n“என்னப்பா தம்பி, முகமெல்லாம் வாடிப்போய் ஒரு மாதிரியாக இருக்கிறாய் வாங்கிவந்த நகைகளில் எதையாவது தொலைத்து விட்டாயா வாங்கிவந்த நகைகளில் எதையாவது தொலைத்து விட்டாயா திருட்டுப்போய் விட்டதா\nஆமாம் என்பதுபோலத்தலையை ஆட்டினான். எனக்கு அவனைப்பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2019/05/22/109879.html", "date_download": "2020-07-12T22:56:19Z", "digest": "sha1:IY6LUXU7NZ4UHUUWKYEPMOV65DHNZI7K", "length": 19602, "nlines": 206, "source_domain": "www.thinaboomi.com", "title": "முதலில் ஒப்புகை சீட்டை எண்ண வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் ஆணையம்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 13 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதலில் ஒப்புகை சீட்டை எண்ண வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் ஆணையம்\nபுதன்கிழமை, 22 மே 2019 இந்தியா\nபுது டெல்லி : விவிபாட் ஒப்புகை சீட்டுகளை முதலில் எண்ண வேண்டும் என்ற 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. மேலும் வாக்கு எண்ணிக்கையில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்றும் தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.\nயாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள ஒப்புகை சீட்டு எந்திரத்தை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்தது. இந்த ஒப்புகை சீட்டு வாக்களிக்கும் போது சில வினாடிகள் அந்த எந்திரத்தில் தெரியும். பின்னர் எந்திரத்துடன் உள்ள பெட்டியில் சேமிக்கப்படும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி ஒவ்வொரு சட்டசபை தொகுதியில�� உள்ள 5 வாக்குச்சாவடிகளை சேர்ந்த ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட உள்ளன. உதாரணத்துக்கு ஒரு பாராளுமன்ற தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் இருந்தால் 30 வாக்குச்சாவடியில் பதிவான ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட உள்ளன. வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள ஓட்டுகள் எண்ணப்பட்ட பிறகு கடைசியில் ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது. ஆனால் இதை முதலில் எண்ண வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஆகும்.\nஒரு வாக்குச்சாவடியில் குளறுபடி காணப்பட்டாலும் சட்டசபைத் தொகுதியில் உள்ள அனைத்து சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பதிவு மற்றும் விவிபாட் அச்சிட்ட பதிவுகளை சரிபார்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் விவிபாட் ஒப்புகை சீட்டுகளை முதலில் எண்ண வேண்டும் என்ற 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. மேலும் வாக்கு எண்ணிக்கையில் எந்தஒரு மாற்றமும் இல்லை எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஎதிர்க்கட்சி தேர்தல் ஆணையம் Opposition Election Commission\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 12.07.2020\nகொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை: மதுரையில் 2 நாள் மட்டும் முழு ஊரடங்கு நீட்டிப்பு : 15-ம் தேதி முதல் வழக்கமான ஊரடங்கு தொடரும்: தமிழக அரசு\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் : முதல்வர் உத்தரவு - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nடெல்லி சென்ற எம்.எல்.ஏ.க்கள் ஜெய்ப்பூர் திரும்புகிறார்கள் : ராஜஸ்தான் அரசுக்கு நெருக்கடி தீர்ந்தது: காங். அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு\nகுஜராத் காங். செயல் தலைவராக ஹர்திக் படேல் நியமனம்\nஅம��தாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கும் கொரோனா தொற்று\nஇந்தி நடிகர் அனுபம்கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபாதுகாவலருக்கு கொரோனா: இந்தி நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமேலும் 4,244 பேருக்கு கொரோனா: இதுவரை 89,532 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமிழக சுகாதாரத்துறை\nபிரசவத்துக்காக கர்ப்பிணியை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவருக்கு விதித்த அபராதத்தை ரத்து செய்தார் போலீஸ் கமிஷனர் சின்ஹா\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் : முதல்வர் உத்தரவு - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nசீனாவில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 140 பேர் உயிரிழப்பு\nசாத்தான்குளம் வழக்கு தொடர்பாக ஐ.நா. கருத்து\nகொரோனா பாதிப்பு குறித்து சீனாவிற்கு முன்பே தெரியும் : பெண் விஞ்ஞானி லி மெங் யான் அதிர்ச்சி தகவல்\nநீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸி. மண்ணில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்ப்பேன் : விராட் கோலிக்கு கங்குலி மெசேஜ்\nபயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களமிறங்குவேன் : மின்னல் வேக வீரர் உசைன் போல்ட் அறிவிப்பு\nஇந்திய ஒரு நாள் போட்டி அணிக்கு மீண்டும் திரும்ப விரும்புகிறேன் : துணை கேப்டன் ரஹானே விருப்பம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nபார்லி. மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவது எப்போது -மத்திய அமைச்சர் ஜோஷி பதில்\nபுதுடெல்லி : நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் நாடாளுமன்ற மழைக் காலக்கூட்டத் தொடரைத் ...\nகொரோனாவிற்கு எதிராக போரிடும் இந்தியாவை பார்த்து உலக நாடுகள் வியக்கின்றன: அமித்ஷா பேச்சு\nகுருக்ரம் : அரியானா மாநிலம் குருகிராமின் கதர்பூரில் மத்திய ஆயுத போலீஸ் படையினர் நடத்தி வரும் அகில இந்திய மரம் தோட்���ப் ...\nமக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் : மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தல்\nபுதுடெல்லி : மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு ...\nதங்கம் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்\nகொச்சி : தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் என்.ஐ.ஏ. சிறப்பு ...\nகுஜராத் காங். செயல் தலைவராக ஹர்திக் படேல் நியமனம்\nபுதுடெல்லி : காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றி வந்த ஹர்திக் படேல் குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக ...\nதிங்கட்கிழமை, 13 ஜூலை 2020\n1டெல்லி சென்ற எம்.எல்.ஏ.க்கள் ஜெய்ப்பூர் திரும்புகிறார்கள் : ராஜஸ்தான் அரசுக...\n2டெல்லியில் மேலும் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாநில சுகாதாரத்துறை...\n3நீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸி. மண்ணில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார...\n4பயிற்சியாளர் அழைத்தால் மீண்டும் களமிறங்குவேன் : மின்னல் வேக வீரர் உசைன் போல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/actor-vijay-meet-anitha-family/", "date_download": "2020-07-12T23:02:05Z", "digest": "sha1:L72X6LEGVRAPF5LF2QHUHJEDSRGEVTSH", "length": 6329, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அனிதா வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய் - Tamil Behind Talkies அனிதா வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் அனிதா வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்\nஅனிதா வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்\nநீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம்வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா, தனது மருத்துவர் கனவு பொய்யானதால் உயிரை மாய்த்துக்கொண்டார். இதனால், தமிழக மாணவர்கள் நீட்டுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்றும் கூறி வருகின்றனர்.\nதிரைத்துறையைச் சேர்ந்த பலரும் அனிதாவுக்கு நினைவேந்தல் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் அனிதாவின் மரணத்துக்கு நீதிகேட்டும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்களுக்குத் தங்களது ஆதரவையும் அளித்து வந்தனர். அனிதாவின் இறுதிச் சடங்கில் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். இயக்குநர் பா.ரஞ்சித் அனிதா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் தொடர்ச்சியாக இன்று நடிகர் விஜய் அனிதாவின் குடும்பத்தை அவர்களது இல்லத்தில் சந்தித்து ஆறுதல் வார்த்தைகளைக் கூறியுள்ளார்.\nPrevious articleமெர்சல் படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி காலி வெங்கட் \nNext article“பிக்பாஸ் புகழ்” ஓவியாவுடன் கவுதம் கார்த்திக் இணையும் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’\nதிருமணத்திற்கு பின்னரும் நீச்சல் உடையில் அனுஷ்கா கொடுத்த போஸ் – கணவர் கோலி பதிவிட்ட கமன்ட்.\nஅட, சிறுவதிலேயே தனது கணவருடன் இணைந்து நடித்துள்ள ஆர்த்தி. அவரே பகிர்ந்த புகைப்படம்.\nகங்குலி பிறந்தநாளுக்கு நக்மா பதிவிட்ட பதிவு – பங்கமாக கலாய்த்த ரசிகர்கள். கடுப்பாகி நக்மா செய்த விஷயம்.\nபிரபல நடிகை வீட்டின் நீச்சல் குளத்தில் புகுந்த பாம்பு – வைரலாகும் வீடியோ.\nமஹத், யாஷிகா காதல் எப்படி.. அசிங்கப்படுத்திய பொன்னம்பலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/mobile-blast-in-thiruvarur-while-talking-video-call-025349.html", "date_download": "2020-07-12T22:25:49Z", "digest": "sha1:LVDWOVYEZ6EMQXCAIGZGJN4B3FLRLQY7", "length": 21757, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "தந்தையுடன் வீடியோகால்., வெடித்து சிதறிய செல்போன்: பாதிப்படைந்த பெண்ணின் கண்கள்! | mobile blast in thiruvarur while talking video call! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n18 hrs ago இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\n19 hrs ago ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்\n20 hrs ago சீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\n20 hrs ago Realme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\nNews ஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nAutomobiles விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பு��ல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதந்தையுடன் வீடியோகால்., வெடித்து சிதறிய செல்போன்: பாதிப்படைந்த பெண்ணின் கண்கள்\nதிருவாரூர் மாவட்டத்தில் தந்தையுடன் வீடியோகால் பேசிக் கொண்டிருந்த போது செல்போன் வெடித்து சிதறியதில் பெண்ணின் கண்களில் காயம் ஏற்பட்டது.\nதந்தையுடன் வீடியோகால் செய்த பெண்\nதிருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த சுகுமார் என்பவர் வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார். இவருடைய மகள் ஆர்த்தி நேற்று காலை செல்போனில் வெளிநாட்டில் உள்ள தனது தந்தையுடன் வீடியோ கால் மூலமாக பேசிக்கொண்டு உள்ளார்.\nசெல்போன் திடீரென வெடித்து சிதறியது\nஅப்போது செல்போன் சார்ஜில் போட்டப்படி பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சூடான செல்ஃபோன் திடீரென வெடித்து சிதறியது. இதையடுத்து செல்போனின் உடைந்த பாகங்களின் துகள்கள், ஆர்த்தியின் கண்கள் மற்றும் காதுகளுக்குள் புகுந்தன.\nவலி தாங்க முடியாமல் சத்தம்\nஇரு கண்களுக்குள்ளும் துகள்கள் புகுந்ததால் ஆர்த்தி வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டுள்ளார். இதானால் அதிர்ச்சி அடைந்த ஆர்த்தி குடும்பத்தினர், வலியால் துடித்த ஆர்த்தியை உடனடியாக நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nகார் டயர் வெடித்ததற்கு இணையான சத்தம்\nசெல்போனை சார்ஜரில் போட்டு பேசிக்கொண்டிருந்ததால் தான் இந்த விபத்து நேரிட்டதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. கார் டயர் வெடித்ததற்கு இணையாக செல்போன் வெடித்த சத்தம் கேட்டதாக அந்த பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர்.\nமே மாதக்குள் 4 கோடி பேரிடம் மொபைல் இருக்காது: அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க ICEA கோரிக்கை\nநாளொன்றுக்கு 20 போன் வெடிப்பதாக தகவல்\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் பகுதியில் குணா பிரதான் என்ற இளைஞர் தூங்கச்செல்வதற்கு முன்னால் தனது தலைப்பகுதிக்கு அருகில் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு உறங்கியுள்ளார். சூடான செல்போன் திடீரென வெடித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல் ஹெல்மெட்டுக்குள் வைத்து போன் பேசிக்கொண்டே வாகன் ஓட்டிய போது, போன் வெடித்து சிதறியதில் ஒருவருக்கு கை, காது, தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது\nஅனைவருக்கும் அச்சம் ஏற்படுவது வழக்கம்\nஇதுபோன்ற செய்திகளை கேட்கும்போதெல்லாம் செல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் அச்சம் ஏற்படுவது வழக்கம். இந்தியாவில் நாளொன்றுக்கு சுமார் 20 செல்போன்கள் வெடிப்பதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது.\nபேட்டரி சூடாகி பருமனாகி வெடித்து சிதறுகிறது\nசெல்போன் வெடிப்பதற்கான காரணம் என்ன., செல்போன் வெடிப்பதற்கான காரணம் என்னவென்றால். செல்போனில் இருக்கும் பேட்டரி மட்டும்தான். பேட்டரி சூடாகி பருமனாகி வெடித்து சிதறுகிறது. அப்போது செல்போனும் தானாக வெடிக்கிறது. பேட்டரி வெடிப்பதற்கு காரணம், சார்ஜர் மட்டும்தான். ஒரு மொபைல் போனில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை பொருத்தே அதற்கான சார்ஜர் வழங்கப்படும். ஆனால் வேறுஒருவரின் சார்ஜரை மாற்றிப் போடும் போது வோல்ட் சப்ளையில் மாற்றம் அடைகிறது.\nஎடுத்துக்காட்டாக, குறைந்த எம்ஏஹெச் பவர் கொண்ட பேட்டரியில் அதிக வோல்ட் சப்ளை உள்ள சார்ஜர் போடும் போது பேட்டரி பருமன் அடையத் தொடங்குகிறது. இதனால் சார்ஜ் சரியாக நிக்காமல் அடிக்கடி பேட்டரி லோ ஆகும். அதன் காரணமாக மொபைல் போன் நீண்ட நேரமோ அல்லது இரவு முழுவதுமோ சார்ஜ் போடும் நிலை ஏற்படுகிறது. அப்படி பேட்டரி பருமன் அடைந்துக் கொண்டே வருகையில் ஒருகட்டத்தில் வெடித்து சிதறுகிறது. எனவே மொபைலுக்கு என்று வழங்கப்பட்ட சார்ஜரில் மட்டும் சார்ஜ் போடுதல் என்பது முக்கிமான ஒன்று.\nTatasky அதிரடி அறிவிப்பு: 2 மாத இலவச சேவை., யாருக்கு கிடைக்கும் தெரியுமா\nகுறைந்த விலை பேட்டரி பொருத்துவதை தவிர்க்கவும்\nமேலும் செல்போனில் பேட்டரி மாற்றும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், சரியான மொபைலுக்கு சரியான எம்ஏஹெச் பேட்டரி போட வேண்டும். விலை குறைவு என்று சாதாரன பேட்டரி பொருத்தினால், செல்போன் பயன்பாடு அதிகமாக இருக்கும் போது போன் உடனடியாக சூடாகி வெடித்து விடும்.\nஇந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும் Realme C11: இதோ சிறப்பம்சங்கள்\nஆன்ல��னில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்\nமோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\n4 மாத காத்திருப்புக்கு பிறகு விற்பனை வரும் Realme X50 pro 5G- அட்டகாச அம்சங்கள்\nRealme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\nஇந்தியா: விரைவில் களமிறங்கும் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்.\nஜூலை 14: மிகவும் எதிர்பார்த்த ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nடிக்டாக் விவகாரத்தில் பல்டி அடித்த அமேசான்\nஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் வசதியோடு IQ Z1X அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநோக்கியா 1 சாதனத்திற்கு புத்தம் புதிய அப்டேட்.\nWhatsapp இல் அனிமேஷன் ஸ்டிக்கர்களை எப்படி அனுப்புவது\n'ஈ அடிச்சான் காப்பி' போல Whatsapp-ஐ காப்பி அடித்த Jiochat ஸ்டைல் என்ன பிளான் பண்றீங்க அம்பானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-07-12T23:50:31Z", "digest": "sha1:UBQSMO7YVCSNVTWS64UVJ6B5DZ4IE3AU", "length": 6001, "nlines": 112, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெர்னார்ட் மோண்ட்கோமரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெர்னார்ட் மோன்ட்கோமெரி (Bernard Montgomery) என்பவர் ஓர் பிரித்தானிய இராணுவ அதிகாரி ஆவார். இவர் முதலாம் உலகப் போர், ஆங்கில-ஐரியப் போர், இரண்டாம் உலகப் போர், பாலஸ்தீனத்தில் அரபுப் புரட்சி ஆகியவற்றிலும் பங்கு கொண்டுள்ளார். பிரித்தானியப் பிராந்திய அரசுகளின் விருதுகளைப் பெற்றுள்ளார்.\nஇது நபர் ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 21:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட��டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81(II)_%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-12T23:43:19Z", "digest": "sha1:YLNGCKAVP7KV5BT6O5T4OLCUVW6JH3Q6", "length": 7763, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இரும்பு(II) சல்பைடு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இரும்பு(II) சல்பைடு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇரும்பு(II) சல்பைடு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇரும்பு (← இணைப்புக்கள் | தொகு)\nஇல்மனைட்டு (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னபேதி (← இணைப்புக்கள் | தொகு)\nஇரும்பு(II)சல்ஃபைட்டு (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nவேதிச் சேர்மம் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/te (← இணைப்புக்கள் | தொகு)\nஐதரசன் சல்பைடு (← இணைப்புக்கள் | தொகு)\nபேரியம் பெரேட்டு (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/te (← இணைப்புக்கள் | தொகு)\nபொட்டாசியம் சல்பைடு (← இணைப்புக்கள் | தொகு)\nஇரும்பு ஆக்சிகுளோரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nஇரும்பு(III) நைட்ரேட்டு (← இணைப்புக்கள் | தொகு)\nஇரும்பு(III) குரோமேட்டு (← இணைப்புக்கள் | தொகு)\nஇரும்பு(III) சல்பைடு (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இரும்பு சேர்மங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nஇரும்பு(II) புரோமைடு (← இணைப்புக்கள் | தொகு)\nஇரும்பு(III) புரோமைடு (← இணைப்புக்கள் | தொகு)\nஇரும்பு(II) சிட்ரேட்டு (← இணைப்புக்கள் | தொகு)\nஇரும்பு(II) குரோமைட்டு (← இணைப்புக்கள் | தொகு)\nஇரும்பு(II) பாசுபேட்டு (← இணைப்புக்கள் | தொகு)\nஇரும்பு(II) ஆக்சலேட்டு (← இணைப்புக்கள் | தொகு)\nபெரிக் ஆக்சலேட்டு (← இணைப்புக்கள் | தொகு)\nஇரும்பு ஆக்சைடு (← இணைப்புக்கள் | தொகு)\nஇரும்பு(II) ஐதராக்சைடு (← இண���ப்புக்கள் | தொகு)\nஇரும்பு(II) மாலிப்டேட்டு (← இணைப்புக்கள் | தொகு)\nமக்னீசியம் இரும்பு எக்சா ஐதரைடு (← இணைப்புக்கள் | தொகு)\nஇரும்பு பாசுபைடு (← இணைப்புக்கள் | தொகு)\nகிப் உபகரணம் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/france/04/271891?ref=rightsidebar-canadamirror?ref=fb", "date_download": "2020-07-12T22:44:50Z", "digest": "sha1:E5GBOQ6F2CEJ7O6AQWLGWOKISNPG62SM", "length": 4910, "nlines": 58, "source_domain": "www.canadamirror.com", "title": "இம்முறை சிக்கியது பிரான்ஸ்... இறைச்சி வெட்டும் தொழிற்சாலைகளை தாக்கும் கொரோனா! - Canadamirror", "raw_content": "\nரொறன்ரோவில் தனது இரு குழந்தைகளைக் குத்திய தாய் கைது\nகனடாவில் உயர்கல்வி பயில வந்த இந்திய மாணவன் பரிதாப மரணம்\nவர்த்தகம் கிடையாது - ஒப்பந்தம் ரத்து\nஎல்லையை மீண்டும் திறக்க அமெரிக்க காங்கிரஸ் கனடாவுக்கு அழுத்தம்\nகனடாவில் 17 வயது சிறுவனால் பரிதாபமாக பறிபோன 15 சிறுமியின் உயிர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇம்முறை சிக்கியது பிரான்ஸ்... இறைச்சி வெட்டும் தொழிற்சாலைகளை தாக்கும் கொரோனா\nபல நாடுகளில் இறைச்சி வெட்டும் தொழிற்சாலைகளை குறிவைத்து தாக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது பிரான்ஸில் தாக்க தொடங்கியுள்ளது.\nஜேர்மனி, ஸ்பெயின், அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரேசில் என பல நாடுகளில் இறைச்சி வெட்டும் தொழிற்சாலைகள் கொரோனாவின் குறியில் சிக்கியுள்ள நிலையில், தற்போது பிரான்சும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளது.\nமேற்கு பிரான்சிலுள்ள Cotes d'Armor என்ற இடத்தில் அமைந்துள்ள இறைச்சி வெட்டும் தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனாவால்\nபாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.\nஅங்கு பணியாற்றும் 818 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇறைச்சி வெட்டும் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர் நெருக்கமாக நின்று பணியாற்றவேண்டிய சூழல் இருப்பதுதான் இதற்கு காரணம் என கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/237061", "date_download": "2020-07-12T21:33:20Z", "digest": "sha1:TT25CPRLW4EM5KQSUZCTUDLBVVB5IWIP", "length": 21634, "nlines": 178, "source_domain": "www.tamilwin.com", "title": "உலகை ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா வைரஸ்! அறிகுறிகள் என்ன? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉலகை ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா வைரஸ்\nஉலக மக்களை கிலி செய்யும் வகையில் மற்றொரு வைரஸ் புதிதாக பரவி வருகின்றது. சீனாவில் இனங்காணப்பட்டுள்ள இந்த வைரஸ் இன்று வரையில் உலகில் பல நாடுகளில் பதிவாகியுள்ளது. அதுவே 2019 - நொவல் கொரோனா வைரஸ் (2019 - nCoV) எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nசீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் இனங்காணப்பட்ட இவ் வைரஸ் தொற்று 2020 ஜனவரி மாதம் 23ஆம் திகதி வரையும் சீனாவுக்கு அப்பால் ஜப்பான், தாய்லாந்து, தாய்வான், ஐக்கிய அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளிலும் பதிவாகி இருக்கின்றது.\nசீனாவின் மத்திய மாகாணமான உஹான் மாநிலத்தில் முதலில் இனம் காணப்பட்ட இவ் வைரஸ் தற்போது அந்த நாட்டின் 13 மாநிலங்கள் வரையும் பரவியுள்ளது.\nஇன்று வரையில் இவ் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்டவர்கள் அனைவரும் உஹான் மாகாணத்திற்கு சென்று வந்தவர்கள் என்பதை சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஎன்றாலும் இவ்வைரஸ் தொற்றுக்கு கடந்த வியாழக்கிழமை வரையும் 571 பேர் உள்ளாகியுள்ளனர். அவர்களில் பலர் உயிரிழந்திருப்பது உலகளாவிய ரீதியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nபறவைக்காய்ச்சல், சார்ஸ், சிகா வைரஸ்களின் சவாலுக்கு பின்னர் இப்போது 2019 - நொவல் கொரோனா வைரஸ் மனித ஆரோக்கியத்திற்கு சவாலாக விளங்குகின்றது.\nஉலக மக்கள் மத்தியல் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள இவ்வைரஸின் பிரதான குடும்பமான கொரோனா வைரஸ் குடும்பம் 1961ஆம் அண்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nதடிமலுக்குள்ளாகி இருந்த நபர் ஒருவரின் நாசித் துவாரங்களில் பெற்பட்ட மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது தான் இவ்வைரஸ் குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇவ்வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு வைரஸ்கள்தான் மனிதனைப் பாதிக்கக்கூடியனவாக இருந்தன. ஆனால் தற��போது அதில் மேலுமொரு வைரஸ் சேரந்து கொண்டுள்ளது.\nதற்போது மனிதர்களுக்கு பெரும் சவாலாக விளங்குகின்ற 2019 - நொவல் கொரனா வைரஸ் (2019 - nCoV) மனிதர்கள் முன்பு இனம் காணப்படாத ஒரு திரிபாக விளங்குகின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டிருக்கின்றது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.\n2019 - நொவல் கொரனா வைரஸ் (2019 - nCoV) எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன், இவ் வைரஸ் மிருகங்களில் இருந்து மனிதனுக்கு கடத்தப்பட்டுள்ளதாக சீன மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.\nஅதனால் விலங்குகளுடன் பாதுகாப்பற்ற முறையில் நேரடி தொடர்பை மேற்கொள்ள வேண்டாம் என்றும் இறைச்சி மற்றும் முட்டையை நன்கு சமைத்து சாப்பிட வேண்டும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஎன்றாலும் இவ் வைரஸ் தற்போது ஆளுக்காள் பரவும் நிலையை அடைந்துள்ளதாக சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nஇவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு தடிமல் போன்ற மேல் சுவாச குழாய் நோய்கள் இலேசாக வெளிப்படலாம். ஆனால் கீழ் சுவாசக் குழாயையும் பாதிக்கலாம். குறிப்பாக இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு கடும் இருமல், சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற நோய் அறிகுறிகளும் வெளிப்படுகின்றன என்று சீனாவின் சுகாதார தேசிய ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றது.\nஅதேநேரம் மூக்கிலிருந்து நீர் வடிதல், தலைவலி, இருமல், தொண்டை வலி, உடல் சோர்வான நிலை என்றபடியும் அறிகுறிகள் ஏற்பட முடியும்.\nஇவ்வைரஸ் தாக்கம் சில சமயம் மூச்சு குழாய் அழற்சி போன்ற கீழ் சுவாச குழாய் நோய்களை ஏற்படுத்தி தீவிர நிலையை அடையலாம். அதன் விளைவாக நிமோனியா, மூச்சு குழாய் அழற்சி ஏற்பட்டு ஈரல் பலவீனமடையலாம்.\nசிறுநீரகச் செயலிழப்பும் ஏற்படலாம். இவரை பெரும்பாலும் உயிரிழப்புக்கு வழிவகுக்கலாம். அதன் காரணத்தினால் சாதாரண தேகாரோக்கியம் கொண்டவர்கள் இந்நோய்க்கு உள்ளானவர்களுடன் நெருக்கமான தொடர்பை பேணும்போது இவ்வைரஸ் தொற்றுக்கான வாய்ப்பு அதிகமென சுட்டிக்காட்டியுள்ள மருத்துவர்கள் இவ் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேண வேண்டாம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.\nஇது புதிதாக இனங்காணப்பட்டுள்ள வைரஸாக விளங்குவதால் அதனைக் க���்டுப்படுத்துவதற்கான அல்லது தவிர்த்துக் கொள்வதற்கான விஷேட மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ கிடையாது.\nஇவ்வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கும் தவிர்த்துக் கொள்வதற்கும் தடுப்பு மருந்துகளையோ மாத்திரைகளையோ கண்டுபிடித்து புழக்கத்திற்கு விட சிறிது காலம் எடுக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇதன் விளைவாக இலங்கை உட்பட உலகின் பல நாடுகளும் தங்களது நாட்டுக்குள் இவ் வைரஸ் தொற்று வந்து சேர்வதைத் தவிர்ப்பதற்கான ஏற்பாடுகளை விரிவான அடிப்படையில் முன்னெடுத்துள்ளன.\nசீனாவுக்கு செல்வது தொடர்பிலும் அங்கு சென்று வருபவர்கள் தொடர்பிலும் ஒவ்வொரு நாடும் விஷேட கவனம் செலுத்துகின்றன.\nஇதன் நிமித்தம் விமான நிலையங்களிலும் விஷேட மருத்துவ சோதனை ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇவ்வைரஸ் தாக்கம் காரணமாக உலக நாடுகள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் வட கொரியா தமது எல்லைப் பகுதிக்கு வரவென சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கியிருந்த அனுமதியை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.\nஅத்தோடு அவுஸ்திரேலியாவுக்கு அதிகளவு உல்லாசப் பயணிகள் சீனாவிலிருந்து வருகை தருவதால் அந்நாடு தம் மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.\nஇவ்வாறான நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் சர்வதேச சுகாதார அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவது குறித்தும் தீவிரமாக ஆராய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஇருப்பினும் 2002இல் தென் சீனாவில் தோற்றம் பெற்று உலகை உலுக்கிய சார்ஸ் வைரஸ் காரணமாக 800 பேர் உயிரிழந்தனர். 5000இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.\nஇவ்வாறு உயிரிழந்தவர்களில் 650 பேர் சீனா, ஹொங்கொங் நாட்டை சேர்ந்தவர்கள் என்றாலும் கனடாவில் 44 பேரும், தாய்வானில் 37 பேரும், சிங்கப்பூரில் 33 பேரும், வியட்னாமில் 5 பேரும், அமெரிக்காவில் 4 பேரும், பிலிப்பைன்ஸில் 2 பேரும் என்றபடி இறந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆகவே சீனாவில் தோற்றம் பெற்று உலக மக்களை கிலி கொள்ளச் செய்திருக்கும் 2019 - நொவல் கொரோனா வைரஸ் தொற்றைத் தவிர்த்து கொள்வதில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களின் அடிப்படையில் செயற்படுவது மக்களின் பொறுப்பாகும்.\nகொரோனாவை விட பாரிய ஆபத்து:யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி\nவடக்கில் ஒ���்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் அமைக்கப்படும் இராணுவத்தின் அலுவலகம்\nவவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியாவிலிருந்து யாழிற்கு சட்டவிரோதமாக குடியமர வந்தவர்களில் ஒருவர் வைத்தியசாலையில்\nநாளை முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை\nகோட்டாபயவும், மகிந்தவும் எடுத்த முடிவு பொங்கி எழும் அதுரலிய ரதன தேரர் - செய்திகளின் தொகுப்பு\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/244762-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-12T21:26:17Z", "digest": "sha1:6JWUOGNWRF5HQ472SYG4USIHIOM2LLOC", "length": 28524, "nlines": 197, "source_domain": "yarl.com", "title": "உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறித் தொடரும் நீதிமன்றக் காவல் மரணங்கள் - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nஉச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறித் தொடரும் நீதிமன்றக் காவல் மரணங்கள்\nஉச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறித் தொடரும் நீதிமன்றக் காவல் மரணங்கள்\nBy கிருபன், June 30 in தமிழகச் செய்திகள்\nபதியப்பட்டது June 30 (edited)\nஉச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறித் தொடரும் நீதிமன்றக் காவல் மரணங்கள்\nஎம். காசிநாதன் / 2020 ஜூன் 29\nதமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற ‘இரண்டு மரணங்கள்’, தமிழ் நாட்டுப் பொலிஸார், கடந்த நான்கு மாதங��களாகக் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பில் செய்த அரிய சேவைகளைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் கள வீரர்களாக அதாவது, கொரோனா வைரஸ் போராளிகளாகத் தமிழக பொலிஸார்தான் செயற்பட்டிருந்தார்கள். ஊரடங்கு உத்தரவுகளைச் செயற்படுத்துவதில், மிக முக்கிய பங்காற்றியவர்களும் பொலிஸார்தான்.\nகொன்ஸ்டபிள் முதல் டி.ஜி.பிக்கள் வரை, மிகச்சரியாகச் சொல்வதென்றால், தங்கள் குடும்பங்களை மறந்து, தெருவிலும் வீதிகளிலும் காவல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், உள்ளிட்ட அனைவரும் எப்படி உழைக்கிறார்களோ, அது போன்றதோர் உழைப்பை, தமிழக மக்களின் நலன்களுக்காகப் பொலிஸார் அளித்து வருகிறார்கள்.\nஇப்படிப்பட்ட நேர்மறையான சூழல் நிலவிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், ஆங்காங்கே ஒரு சில பொலிஸ் அதிகாரிகள், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் செய்யும் சில செயல்கள், மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில், சாத்தான்குளம் பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பேய்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் (தந்தையும் மகனும்) பழைய பஸ் நிலையம் அருகில், அலைபேசிக் கடை நடத்தி வருகிறார்கள்.\nஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மேல், கடை திறந்திருக்கிறது என்பதில் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும் தந்தை மகனுக்கும் இடையில் நடைபெற்ற வாக்குவாதம், வழக்குப் பதிவில் போய், கைதாகி, இன்றைக்கு மரணமும் நிகழ்ந்து விட்டது.\nதந்தையும் மகனும் இறந்தது, ‘பொலிஸ் பாதுகாப்பின் போது இறந்தாரா’, ‘நீதிமன்றக் காவலில் இறந்தாரா’ என்பது, இனி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் போகும், மருத்துவ உடற்கூறு பரிசோதனை அறிக்கையில்தான் வெளிவரும்.\nஆனால் ஜெயராஜின் மனைவி, மகள்கள் உள்ளிட்ட அந்தச் சமூகத்தினர் மத்தியில், இது பொலிஸ் தாக்குதலால் நிகழ்ந்த மரணம் என்ற நிலைப்பாட்டுக்கு வந்து, போராட்டக் களத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.\nபொலிஸ் பாதுகாப்பில் நிகழ்ந்த மரணம் என்பது, எப்போதுமே சர்ச்சைக்கு உரியதாகவே இருக்கிறது. அதில், சில பொலிஸ் அதிகாரிகள் தண்டனை பெறுவார்கள்; சிலர் காப்பாற்றப்படுவார்கள்.\nஆனால், இந்த வழக்கைப் பொறுத்தமட்டில், ஏழு வருடம் தண்டனை கிடைக்காத வழக்கில், அதுவ��ம் ஊரடங்கு நேரத்தில், ஏன் இப்படிக் கைது நடவடிக்கையை பொலிஸ் மேற்கொண்டது, அதன் விளைவாக இந்த மரணங்கள் அரங்கேற்றப்பட்டு விட்டதே என்ற ஆதங்கம், எங்கும் பரவி விட்டது.\nதிராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், 25 இலட்சம் ரூபாய் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் சார்பில் 20 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆட்சிக்குப் பொறுப்பு வகிக்கும் கட்சியான, அ.தி.மு.கவின் சார்பில் 25 இலட்சம் அளிக்கப்பட்டுள்ளது.\nஆனாலும், நிதியுதவி மட்டுமே எங்களுக்கு நியாயத்தை வழங்கி விடும் என்பதை, அந்த மக்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். அதனால், வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும் இறந்தவரின் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் போராட்டக் களத்தில் நிற்கிறார்கள்.\nசர்ச்சைக்குரிய இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் இடைநிறுத்தப்பட்டு உள்ளார்கள். அந்தப் பொலிஸ் நிலைய பொலிஸார் பலர் மாற்றப்பட்டுள்ளார். இது போன்ற, பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் மரணம் தொடர்பான விசாரணை, நீதிமன்ற நடுவர் குழாமால் நடத்தப்பட வேண்டும் என்பதால், இந்த விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின் பேரில் நடந்து முடிந்திருக்கிறது.\nஇறந்தவர்களின் உடற்கூறு பரிசோதனையையும் உயர்நீதிமன்ற உத்தரவின்படியே மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு செய்திருக்கிறது. அந்த அறிக்கையில் வெளிவரும் தகவல்களை வைத்து, இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது, அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைப்பது போல், கொலை வழக்குப் பதிவு செய்யப்படுமா என்பது தெரியவரும்.\nஇந்தத் தாக்குதலை, பொலிஸ்-பொதுமக்கள் நல்லுறவில் ஏற்பட்டுள்ள ஒரு சறுக்கலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இது ஊரடங்கு நேரம். கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில், தொடர்ந்து பொலிஸார் ஈடுபட்டிருப்பதால் மன அழுத்தத்தில் அவர்களும் சிக்கித் தவித்திருக்கலாம். அதே போல் மக்களும் ஊரடங்கால் வியாபாரம் இல்லாமல் வேலைகளுக்கும் செல்ல முடியாமல் வருமானத்தை இழந்து தவிக்கும் இக்கட்டான சூழல்.\nஇருதரப்பிலும் மன அழுத்தத்துக்கு உள்ளாகி இருக்கின்ற ஓர் அசாதாரணமான சூழலில், இது போன்ற தவிர்க்கப்பட வேண்டிய சம்பவம், நடந்திருக்கவே கூடாது.\nமனித உரிமை மீறல்கள், சட்டத்தின் ஆட்சியைக் கையிலெடுத்து, பொலிஸ் அதிகாரிகள் செயற்பட்டார்கள் என்றெல்லாம் ஒரு புறம் பேசினாலும், கொரோனா வைரஸ் நெருக்கடியால் ஏற்பட்ட விபரீத விளைவுகளில் ஒன்றுதான் இந்த மரணங்களும் என்றுதான் எடுத்துக்கொளள வேண்டும்.\nபொது மக்கள்- பொலிஸார் உள்ளிட்டோரின் உறவுகளை மேம்படுத்த, பல்வேறு உத்தரவுகளை இந்திய உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் அவ்வப்போது வழி காட்டுதல்கள் அடங்கிய தீர்ப்புகளை அளித்துள்ளன.\nகைது நடவடிக்கைகளை, பொலிஸார் எப்படி மனித உரிமை மீறல்கள் இன்றி, சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டுச் செய்திட வேண்டும் என்று, டி.கே.பாசு வழக்கில், உச்சநீதிமன்றம் மிகத் தெளிவான கட்டளைகளைப் பிறப்பித்துள்ளது.\nநீதித்துறை நடுவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தால் கூட, அவர்களைக் கைது செய்யும் முறை எப்படியென்று, டெல்லி நீதிச் சேவைகள் சங்கத்தின் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கைது செய்தவரை, கைவிலங்கிட்டு எப்போது அழைத்து வரவேண்டும் என்பது குறித்துக் கூட, தெளிவான உத்தரவுகள் உள்ளன.\nபொலிஸாரின் ஒழுக்கக் கோவைகள், உச்சநீதிமன்ற-உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தாலும் இது போன்ற சிறைத்துறை மரணங்களோ, பொலிஸ் நிலைய மரணங்களோ நிகழத்தான் செய்கின்றன.\nஇதையும் தடுக்கும் விதத்தில், 2014ஆம் ஆண்டில், ‘ஆர்னிஷ் குமார்’ வழக்கில் உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது. அதில் மிக முக்கியமாக ஏழு வருடங்களுக்குள் சிறை தண்டனை பெறும் குற்றங்களைப் பொறுத்தமட்டில், சம்பந்தப்பட்டவர்களை வழக்குப் பதிவு செய்து விட்டோம் என்பதற்காகவே கைது செய்யக் கூடாது. கைது செய்தால், அப்படிக் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றக் காவலுக்காக, நீதிமன்ற நடுவரிடம் அழைத்துச் செல்லும் போது, கைதுக்குரிய காரணங்களை விளக்கி, அறிக்கை கொடுக்க வேண்டும்.\nஅந்த அறிக்கையை, நீதிமன்ற நடுவர் படித்துப் பார்த்து, கைது தேவைதானா, இந்த நபரை நீதிமன்றக் காவலில் அடைக்க வேண்டுமா என்று தன்னைத்தானே திருப்திப் படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பிறகுதான், நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட வேண்டும். அந்த நபரைக் கைது செய்ய வேண்டியதில்லை என்று நீதிமன்ற நடுவர் கருதினால், அதற்கான உத்தரவைப் பிறப்பித்து, சம்பந்தப்பட்ட நபரை சொந்தப் பிணையிலோ, பிணையிலோ விடுவிக்கலாம்.\nஅது மட்டுமின்றி, இந்த நீதிமன்ற காவல் குறித்த வழிகாட்டுதல்களைக் கடைப்ப���டிக்கத் தவறும் பொலிஸ் அதிகாரியோ, நீதிமன்ற நடுவரோ துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கான தண்டனைக்கும் உள்ளாவார்கள் என்றும் உச்சநீதிமன்றம் கடுமையாகவே எச்சரித்திருந்தது.\nஆனால், இது போன்ற கைதுகளிலும் நீதிமன்ற காவல் வழக்குகளிலும் ஏறக்குறைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, ஆறு வருடங்களுக்குப் பிறகும் முன்னேற்றம் இல்லை. ‘பிரகாஷ் சிங்’ வழக்கில் பொலிஸ் சீர்திருத்தத்தத்தக்குப் பல்வேறு ஆணைகளைப் பிறப்பித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்து 24 வருடங்களுக்குப் பிறகும், எவ்வித முன்னேற்றமும் இல்லை என்பது பொதுமக்கள், பொலிஸாருக்கு இடையிலான உறவில் மிகப்பெரிய பின்னடைவாகவே அமைந்துள்ளது.\nதூத்துக்குடியில் பொலிஸாரால் தாக்கப்பட்டு, சிறையிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இறந்துள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணங்கள் தமிழகத்தை உலுக்கி விட்டன.\nகொரோனா வைரஸ் தடுப்புப் பணியில் முன்னணி கள வீரர்களாக நின்ற இலட்சத்துக்கும் அதிகமான தமிழகப் பொலிஸாரின் நற்பெயர், சாத்தான் குளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய இரு பொலிஸ் அதிகாரிகளால் களங்கப்பட்டு நிற்கிறது.\nஇனி வரும் காலங்களிலாவது, வழக்குப் பதிவு செய்வது, கைது, நீதிமன்றக் காவலில் அடைப்பது உள்ளிட்ட விவகாரங்களில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை உறுதியுடன் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம், பொலிஸ் நிலையங்களில் உள்ள நிலைய அதிகாரிகளுக்கும் அந்தந்தப் பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட நீதிமன்ற நடுவர்களுக்கும் (MAGISTRATE) ஏற்பட வேண்டும். அதற்கான பயிற்சிகளை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிகளும் நீதித்துறை பயிற்சி நிறுவனங்களும் முன்னின்று நடத்தி, நீதித்துறைக்கும் பொலிஸ் துறைக்கும், மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றுத் தர வேண்டும் என்பதுதான், தற்போது தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.\nதொடங்கப்பட்டது வெள்ளி at 22:41\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்கள உறவுகளின் கருத்து வரவேற்க்க படும்\nதொடங்கப்பட்டது வியாழன் at 19:16\nசதம் அடிக்கத் தவறிய ஜெர்மைன் பிளாக்வுட்; வெற்றியை சுவைத்த மேற்கிந்திய தீவுகள்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted சற்று முன்\nவிரைவில் ஆடிக்கூழும் கொழுக்கட்டையும் வரும் 😀\n//தமிழ் பகுதிகளில் அக முரண்பாடுகளை நிறுவனமயப் படுத்தும் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் மேற்கிளம்பியுள்ளன. // சிறப்பான அலசல் . அக முரண்பாடுகளை களையாமல் தமிழ் தேசியத்தை நடைமுறைப்படுத்த முயன்றதன் விளைவுகள் வெளிப்படுகின்றன.\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 15 minutes ago\nஒடியல் மா பிட்டு - Odiyal Piddu\nசாதியை அடியோடு வெறுக்கும் யாழ்கள உறவுகளின் கருத்து வரவேற்க்க படும்\nதிரியின் தலைப்பில் இருந்து விலகி விவாதங்கள் செல்வதாலும், ஆக்கபூர்வமான கருத்தாடலாக இல்லாததாலும் இத்திரி மூடப்படுகின்றது.\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 38 minutes ago\nஅரிசி மா போட்டு வேறு விதமாக முயன்று பார்க்கலாம் என்று தான் நானும் எண்ணினேன். பார்ப்போம். அநேகமானோர் உண்டிருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். அன்று இருந்த சுவை இப்ப இருக்காது எமக்கு உடையார். நான் பச்சையாக செய்து பார்த்ததில்லை. என் கணவரும் நேற்றுச் சொன்னார் தன தாய் பஹ்கிச்சையாக அரைத்துச் செய்வதாக. அதையும் ஒருக்கா செய்து பார்த்துச் சொல்லுறன் ரதி. இந்த மாவில் நீங்கள் என்ன ரதி செய்கிறீர்கள் \nஉச்சநீதிமன்ற வழிகாட்டுதலை மீறித் தொடரும் நீதிமன்றக் காவல் மரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.publictv.in/2018/06/15/india-afghan-testmatch-followon/", "date_download": "2020-07-12T21:42:55Z", "digest": "sha1:XWXWUC5RTEPYWDPD3JVJTJB7XNUPNBQW", "length": 5665, "nlines": 79, "source_domain": "tamil.publictv.in", "title": "28வது ஓவரில் ஆப்கன் அணி ‘ஓவர்’! – PUBLIC TV – TAMIL", "raw_content": "\n28வது ஓவரில் ஆப்கன் அணி ‘ஓவர்’\n28வது ஓவரில் ஆப்கன் அணி ‘ஓவர்’\nஇலங்கை கிரிக்கெட் கேப்டன் விளையாட தடை\nஆப்கான் அணியை சுருட்டி இந்தியா இமாலய வெற்றி\nபுர்கா விதிமுறைக்கு வீராங்கனை எதிர்ப்பு\nபணம் பறிக்கும் மாநில அரசு\nஇந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் மகன் அர்ஜூன் \n விராட் கோலிக்கு மெழுகு சிலை திறப்பு\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர், பிறந்தநாள் கேக் வெட்டியதற்கு மன்னிப்பு கேட்டார்\n28வது ஓவரில் ஆப்கன் அணி ‘ஓவர்’\nபெங்களூர்: டெஸ்ட் போட்டிக்கு தேர்வான ஆப்கன் அணி இந்திய அணியுடன் முதல் டெஸ்ட்போட்டியில் விளையாடி வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா 104.5 ஓவரில் 474ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. தொடர்ந்து விளையாடிய ஆப்கன் அணி இந்தியவீரர்களின் மிரட்டலான பந்துகளை தடுத்தாட முடியாமல் திணறினர். முகம்மது ���ேசாத், ஜாவித் அஹமதி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 3ஓவர்கள் தாக்குப்பிடித்த நிலையில் இசாந்த் சர்மாவின் பந்து முதல்விக்கெட்டை கைப்பற்றியது. ஆப்கன் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான முகம்மது ஷேசாத் 14வது ரன்னில் வெளியேறினார். 5விக்கெட்டுகளுக்குப் பின்னர் 10ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற எண்ணிக்கையில் இந்திய வீரர்களிடம் சரணடைந்தது ஆப்கன் அணி. அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், ரவிந்திர ஜடேஜா, இசாந்த் சர்மா தலா2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.\n27.5ஓவர்களில் 109ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது ஆப்கன் அணி. அந்த அணிக்கு பாலோ ஆன் வாய்ப்புவழங்கியுள்ளது இந்திய அணி.\nRelated Topics:afghanfollowonIndiatestmatchஆப்கன்இந்தியாடெஸ்ட் கிரிக்கெட்பாலோ ஆன்\nஆப்கான் அணியை சுருட்டி இந்தியா இமாலய வெற்றி\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nடிஜிட்டல் இந்தியாவில் இப்படி ஒரு சோகம்\nஆப்கான் அணியை சுருட்டி இந்தியா இமாலய வெற்றி\nஇந்தியாவில் முதன்முறையாக திருநம்பி கண்தானம்\nபுர்கா விதிமுறைக்கு வீராங்கனை எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.publictv.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-07-12T23:06:23Z", "digest": "sha1:NIBROHRCT6M23LQXODJHDFJ2NFYIJOVR", "length": 2289, "nlines": 48, "source_domain": "tamil.publictv.in", "title": "திக்..திக்.. – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூர் டூ பாண்டிச்சேரி\nபெங்களூர்:கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கேரளாவுக்கு செல்லமுயன்ற முயற்சியை மத்திய அரசு முறியடித்துள்ளது. கர்நாடகாவில் 78எம்.எல்.ஏ.க்கள் சமீபத்திய தேர்தலில் வெற்றிபெற்றனர். அவர்கள் 76பேர் காங்கிரஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஆனந்த்சிங், பிரதாப்கவுடா ஆகிய இரு எம்.எல்.ஏ.க்களும் இந்த அணியில்...\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tutyonline.net/view/31_186206/20191120182948.html", "date_download": "2020-07-12T22:36:47Z", "digest": "sha1:4B7RBNB5LTXIJRDP4XWTA3G7SUGJBWI2", "length": 12339, "nlines": 73, "source_domain": "tutyonline.net", "title": "ரஜினி, கமல் இணைந்தால் எந்த கவலையும் இல்லை : அமைச்சர் கடம்பூர் செ.ராஜு பேட்டி", "raw_content": "ரஜினி, கமல் இணைந்தால��� எந்த கவலையும் இல்லை : அமைச்சர் கடம்பூர் செ.ராஜு பேட்டி\nதிங்கள் 13, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nரஜினி, கமல் இணைந்தால் எந்த கவலையும் இல்லை : அமைச்சர் கடம்பூர் செ.ராஜு பேட்டி\nநேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அதிமுக கிடையாது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்தால் எங்களுக்கு கவலை இல்லை என அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கூறினார்.\nதமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், எட்டயபுரம் வட்டங்களில் பெறப்பட்ட மனுக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி விளாத்திகுளத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை வீழ்த்துவது தான் இலக்கு என டி.டி.வி.தினகரன கூறியிருப்பது வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் உள்ளது.\nரஜினி, கமல் இருவரும் திரைப்படத்துறையில் இணைந்து பணியாற்றுகின்றனர். அதே போல் அரசியலுக்கு வந்தால் இணையட்டும். எங்களுக்கு அதை பற்றி கவலையில்லை. ஏனென்றால், கமலஹாசன் மக்களவை பொதுத்தேர்தலில் சந்தித்துள்ளார். அவர் எத்தனை வாக்கு சதவீதம் பெற்றார், அதிமுக எத்தனை வாக்கு சதவீதம் பெற்றது என்பது மக்களுக்கு நன்றாக தெரிந்து உள்ளது.\nநேற்று பெய்த மழையில் முளைத்த காளான் கிடையாது அதிமுக. யாரைப் பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை,மக்களவை தேர்தலில் மக்கள் வேறு நிலைப்பாட்டை எடுத்தாலும், அதனுடன் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என 9 தொகுதிகளில் வெற்றியை வழங்கினர். தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக அதிமுக உள்ளது.எனவே எங்களுக்கு இவர்களைப் பற்றி கவலை இல்லை,யார் இணைந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை என்றும்,2021-ம் ஆண்டு மக்களவை தேர்தல் வராது.\nதமிழகத்தில் திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்த உள்ளோம். இது அமல்படுத்தப்பட்டால் திரைத்துறை அனைத்து நிலைகளில் சீர்படுத்தப்படும். எந்த திரைப்படம் வெளியிடப்பட்டாலும், அதற்கு திரையரங்குகள் தர வேண்டும் என தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் அறிவுறுத்தி உள்ளோம். இதற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.\nமேலும், உறுப்பினர்கள் நியமிக���கும்போது சீராக எந்தெந்த தேதிகளில் எந்த திரைப்படங்கள் திரையிடப்பட வேண்டும் என்று முடிவு செய்து அந்த தேதியை அறிவிக்க வேண்டும். அப்போது அனைத்து திரையரங்குகளிலும் பாரபட்சமில்லாமல் திரைப்படங்களை திரையிட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். கிட்டதட்ட இப்போது அது நடைமுறைக்கு வந்து கொண்டுள்ளது.\nவிரைவில் அது முழுமையாக நடைமுறைக்கு வரும்.மாநகராட்சி பகுதிகளில் அம்மா திரையரங்குகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதுள்ள திரையரங்கு உரிமையாளர்கள், எங்களுக்கு அந்த திட்டம் தேவையில்லை. எங்களிடம் உள்ள ஒரு திரையரங்கை இரண்டு அல்லது மூன்றாக திரையரங்குகளாக மாற்ற அனுமதி வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அந்த துறையை சேர்ந்தவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை தான் அரசு செய்ய முடியும்.\nஅதற்குரிய அனுமதியை ஓரிரு தினங்களில் வழங்கப்படும். அதன் மூலம் தமிழகத்தில் திரையரங்குகளில் எண்ணிக்கை அதிகரிக்கும், என்றார் .நிகழ்ச்சியில் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, தாசில்தார்கள் ராஜ்குமார் (விளாத்திகுளம்),அழகர் (எட்டயபுரம்) மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nகூத்தாடிகள் கூத்தாடி கூட்டத்தில் தான் சேரும்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை அனுமதி: எம்பவர் கோரிக்கை\nதூத்துக்குடியில் கரோனா தொற்றிலிருந்து 70 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்\nதெய்வச்செயல்புரம் ஆஞ்சநேயர் கோயில் மண்டபம் : ஸ்டெர்லைட் ரூ.7 லட்சம் நிதியுதவி\nசாத்தான்குளம் காவல் நிலையத்தை வீடியோ பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள்\nதூத்துக்குடி முழுவதும் 120 இடங்களில் காவல் சோதனை : எஸ்.பி. ஜெயக்குமார் பேட்டி\nபெண்கேட்டு தராததால் கோஷ்டி மோதல் :5 பெண் உள்பட 17பேர் மீது வழக்கு\nதூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு: கடைகள் மூடல் - சாலைகள் வெறிச்சோடியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1172338.html", "date_download": "2020-07-12T23:37:26Z", "digest": "sha1:3Z6UAT2BRH6CA4LWLPAIG7NYNLZYQBWA", "length": 12886, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "மாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு..!! – Athirady News ;", "raw_content": "\nமாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு..\nமாத்தறை நகரில் பரபரப்பு; பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு..\nமாத்தறை நகரத்தில் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 03 பொலிஸார் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nஅத்துடன் பொலிஸார் தவிர மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதுடன், அதில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாத்தறை நகர பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் இன்று காலை கொள்ளச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇதனையடுத்து சம்பவம் தொடர்பில் அங்கிருந்த ஒருவரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு வந்த பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.\n06 பேர் அடங்கிய கொள்ளைக் கும்பல் ஒன்றே கொள்ளையிட வந்துள்ளதாகவும், கொள்ளையிட வந்த சிலர் தப்பிச் சென்றுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nகாயமடைந்தவர்களில் பொதுமகன் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ள பொலிஸார், கொள்ளையிட வந்த ஏனையவர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளனர்.\nசம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஞானசார தேரரின் மேன்முறையீடு இன்று விசாரணைக்கு..\nஅரசு டாக்டர்கள் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு..\nஅமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பு பேரம் பேசப் போகிறது என்ற கருத்தை முற்று முழுதாக…\nராஜாங்கனை பகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம் இடம்பெறவுள்ளது\nஜனாதிபதி ஆணைக்குழு – ஊடகங்களுக்கு மறுப்பு\nவடமகாணத்தில் கொரோன��� பரவக்கூடிய ஏது நிலை உள்ளது – வைத்தியர் எஸ்.யமுனானந்தா\nவெளிவிவகார அமைச்சராக சுமந்திரனுக்கு விருப்பம் – சுரேஸ் சாடல்\nவவுனியா பம்மைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nவள்ளுவர் கோட்டம் ரோட்டில்.. ராத்திரி கஸ்டமர்களுக்காக காத்திருந்த 19 வயசு திருநங்கை..…\n4000 ரன், 150 விக்கெட்.. உலக அளவில் 2ஆம் இடம்.. இந்திய ஜாம்பவான் ரெக்கார்டை உடைத்த…\nவைரத்திலேயே உள்ளாடைகள்.. அதுவும் வேற லெவல்.. பிடிக்குமா என கேள்வி வேறு.. மிரளவிடும்…\nஅமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பு பேரம் பேசப் போகிறது என்ற கருத்தை…\nராஜாங்கனை பகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம்…\nஜனாதிபதி ஆணைக்குழு – ஊடகங்களுக்கு மறுப்பு\nவடமகாணத்தில் கொரோனா பரவக்கூடிய ஏது நிலை உள்ளது – வைத்தியர்…\nவெளிவிவகார அமைச்சராக சுமந்திரனுக்கு விருப்பம் – சுரேஸ்…\nவவுனியா பம்மைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருவருக்கு கொரோனா தொற்று…\nவள்ளுவர் கோட்டம் ரோட்டில்.. ராத்திரி கஸ்டமர்களுக்காக காத்திருந்த 19…\n4000 ரன், 150 விக்கெட்.. உலக அளவில் 2ஆம் இடம்.. இந்திய ஜாம்பவான்…\nவைரத்திலேயே உள்ளாடைகள்.. அதுவும் வேற லெவல்.. பிடிக்குமா என கேள்வி…\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை திங்கட்கிழமை(13) மின்சாரம்…\nயாழ் உரும்பிராய் விபத்தில் சிக்கி இளம் குடும்பப் பெண் பலி\nசகல அரச உத்தியோகத்தர்களும் சுயகௌரவத்துடன் கடமையாற்ற வழிகோலுவோம்…\nநாளை முதல் ஒரு வாரம் பாடசாலைகளுக்கு விடுமுறை\nஅமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பு பேரம் பேசப் போகிறது என்ற கருத்தை…\nராஜாங்கனை பகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம்…\nஜனாதிபதி ஆணைக்குழு – ஊடகங்களுக்கு மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1192963.html", "date_download": "2020-07-12T21:52:09Z", "digest": "sha1:BDWIVL7655242UKV5XQKY2LFAQKBX7UN", "length": 11769, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "குடி போதையில் மகனின் கழுத்தை பிளேடால் அறுத்த தந்தை.!! – Athirady News ;", "raw_content": "\nகுடி போதையில் மகனின் கழுத்தை பிளேடால் அறுத்த தந்தை.\nகுடி போதையில் மகனின் கழுத்தை பிளேடால் அறுத்த தந்தை.\nதிருச்சி செந்தண்ணீர்புரம் கோவன் தெர��வை சேர்ந்தவர் சேகர் (வயது 57) லாரி டிரைவர். இவரது மகன் மணிகண்டன். இந்நிலையில் சேகர் மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டார். இதை மணிகண்டன் தட்டிக்கேட்டார். அப்போது தந்தை மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் கிரிக்கெட் மட்டையால் சேகரை தாக்கினார்.\nசேகர் பிளேடால் தனது மகன் மணிகண்டன் கழுத்தை அறுத்தார். அவர் வலி தாங்க முடியால் அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇது குறித்து பொன்மலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\nஎல்லையில் சுவர் கட்டினால் என்ன.. கீழே வழி இருக்கு – போலீசாருக்கு அதிர்ச்சி கொடுத்த போதை மாபியா..\nஅவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாறைகளில் பல்வேறு மர்மங்கள்..\nஅமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பு பேரம் பேசப் போகிறது என்ற கருத்தை முற்று முழுதாக…\nராஜாங்கனை பகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம் இடம்பெறவுள்ளது\nஜனாதிபதி ஆணைக்குழு – ஊடகங்களுக்கு மறுப்பு\nவடமகாணத்தில் கொரோனா பரவக்கூடிய ஏது நிலை உள்ளது – வைத்தியர் எஸ்.யமுனானந்தா\nவெளிவிவகார அமைச்சராக சுமந்திரனுக்கு விருப்பம் – சுரேஸ் சாடல்\nவவுனியா பம்மைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nவள்ளுவர் கோட்டம் ரோட்டில்.. ராத்திரி கஸ்டமர்களுக்காக காத்திருந்த 19 வயசு திருநங்கை..…\n4000 ரன், 150 விக்கெட்.. உலக அளவில் 2ஆம் இடம்.. இந்திய ஜாம்பவான் ரெக்கார்டை உடைத்த…\nவைரத்திலேயே உள்ளாடைகள்.. அதுவும் வேற லெவல்.. பிடிக்குமா என கேள்வி வேறு.. மிரளவிடும்…\nஅமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பு பேரம் பேசப் போகிறது என்ற கருத்தை…\nராஜாங்கனை பகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம்…\nஜனாதிபதி ஆணைக்குழு – ஊடகங்களுக்கு மறுப்பு\nவடமகாணத்தில் கொரோனா பரவக்கூடிய ஏது நிலை உள்ளது – வைத்தியர்…\nவெளிவிவகார அமைச்சராக சுமந்திரனுக்கு விருப்பம் – சுரேஸ்…\nவவுனியா பம்மைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருவருக்கு கொரோனா தொற்று…\nவள்ளுவர் கோட்டம் ரோட்டில்.. ராத்திரி கஸ்டமர்களுக்காக காத்திருந்த 19…\n4000 ரன், 150 விக்கெட்.. உலக அளவில் 2ஆம் இடம்.. இந்திய ஜாம்பவான்…\nவைரத்திலேயே உள்ளாடைகள்.. அதுவும் வேற லெவல்.. பிடிக்குமா என கேள்வி…\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை திங்கட்கிழமை(13) மின்சாரம்…\nயாழ் உரும்பிராய் விபத்தில் சிக்கி இளம் குடும்பப் பெண் பலி\nசகல அரச உத்தியோகத்தர்களும் சுயகௌரவத்துடன் கடமையாற்ற வழிகோலுவோம்…\nநாளை முதல் ஒரு வாரம் பாடசாலைகளுக்கு விடுமுறை\nஅமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பு பேரம் பேசப் போகிறது என்ற கருத்தை…\nராஜாங்கனை பகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம்…\nஜனாதிபதி ஆணைக்குழு – ஊடகங்களுக்கு மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1194525.html", "date_download": "2020-07-12T22:14:53Z", "digest": "sha1:PIMJNVUAJTKM2JCOLDE7C2DSGTKLIFJL", "length": 12103, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "பெண்களுடன் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு பில் கொடுக்காமல் டிமிக்கி – 13 ஆண்டு சிறையை எதிர்நோக்கும் நபர்..!! – Athirady News ;", "raw_content": "\nபெண்களுடன் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு பில் கொடுக்காமல் டிமிக்கி – 13 ஆண்டு சிறையை எதிர்நோக்கும் நபர்..\nபெண்களுடன் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு பில் கொடுக்காமல் டிமிக்கி – 13 ஆண்டு சிறையை எதிர்நோக்கும் நபர்..\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாநிலத்தை சேர்ந்த 45 வயதான பால் கோன்ஸாலெஸ் என்ற நபர் டேட்டிங் ஆப்ஸ் மூலமாக பெண்களை பேசி மயக்கி பின்னர் அவர்களுக்கு விருந்து தருவதாக கூறி, ஓட்டலுக்கு அழைத்துச் செல்வார். நன்றாக சாப்பிட்ட பின்னர் அந்த பெண்ணை தனியாக கழட்டிவிட்டு அங்கிருந்து தப்பிக்கும் வழக்கத்தை பால் கொண்டுள்ளார்.\nசுமார் 8 பெண்களை இவ்வாறு பால் ஏமாற்றியுள்ளார். இந்திய மதிப்பில் சுமார் 67 ஆயிரம் வரை இது போல நூதனமாக ஏமாற்றிய அவரை ஓட்டல் கேமராக்கள் மூலமாக போலீசார் பிடித்தனர். தற்போது கோர்ட்டில் நடந்து வரும் இந்த வழக்கில் பால் தண்டிக்கப்பட்டால் அவருக்கு 13 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.\nமருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்கிறார் மனோகர் பாரிக்கர்..\n10 ஆயிரம் கோடி அளவுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் திரும்பவில்லை ��� ரிசர்வ் வங்கி அறிக்கை..\nஅமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பு பேரம் பேசப் போகிறது என்ற கருத்தை முற்று முழுதாக…\nராஜாங்கனை பகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம் இடம்பெறவுள்ளது\nஜனாதிபதி ஆணைக்குழு – ஊடகங்களுக்கு மறுப்பு\nவடமகாணத்தில் கொரோனா பரவக்கூடிய ஏது நிலை உள்ளது – வைத்தியர் எஸ்.யமுனானந்தா\nவெளிவிவகார அமைச்சராக சுமந்திரனுக்கு விருப்பம் – சுரேஸ் சாடல்\nவவுனியா பம்மைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nவள்ளுவர் கோட்டம் ரோட்டில்.. ராத்திரி கஸ்டமர்களுக்காக காத்திருந்த 19 வயசு திருநங்கை..…\n4000 ரன், 150 விக்கெட்.. உலக அளவில் 2ஆம் இடம்.. இந்திய ஜாம்பவான் ரெக்கார்டை உடைத்த…\nவைரத்திலேயே உள்ளாடைகள்.. அதுவும் வேற லெவல்.. பிடிக்குமா என கேள்வி வேறு.. மிரளவிடும்…\nஅமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பு பேரம் பேசப் போகிறது என்ற கருத்தை…\nராஜாங்கனை பகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம்…\nஜனாதிபதி ஆணைக்குழு – ஊடகங்களுக்கு மறுப்பு\nவடமகாணத்தில் கொரோனா பரவக்கூடிய ஏது நிலை உள்ளது – வைத்தியர்…\nவெளிவிவகார அமைச்சராக சுமந்திரனுக்கு விருப்பம் – சுரேஸ்…\nவவுனியா பம்மைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருவருக்கு கொரோனா தொற்று…\nவள்ளுவர் கோட்டம் ரோட்டில்.. ராத்திரி கஸ்டமர்களுக்காக காத்திருந்த 19…\n4000 ரன், 150 விக்கெட்.. உலக அளவில் 2ஆம் இடம்.. இந்திய ஜாம்பவான்…\nவைரத்திலேயே உள்ளாடைகள்.. அதுவும் வேற லெவல்.. பிடிக்குமா என கேள்வி…\nயாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை திங்கட்கிழமை(13) மின்சாரம்…\nயாழ் உரும்பிராய் விபத்தில் சிக்கி இளம் குடும்பப் பெண் பலி\nசகல அரச உத்தியோகத்தர்களும் சுயகௌரவத்துடன் கடமையாற்ற வழிகோலுவோம்…\nநாளை முதல் ஒரு வாரம் பாடசாலைகளுக்கு விடுமுறை\nஅமைச்சுப் பதவிகளுக்காக கூட்டமைப்பு பேரம் பேசப் போகிறது என்ற கருத்தை…\nராஜாங்கனை பகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த காம்யோற்சவம்…\nஜனாதிபதி ஆணைக்குழு – ஊடகங்களுக்கு மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_puthakaparvai54.htm", "date_download": "2020-07-12T22:14:59Z", "digest": "sha1:IJHMZO3PW3XH3B42YBFJBRRUBXOKEZF4", "length": 5097, "nlines": 73, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... புத்தகப் பார்வை", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nYour Advertisement Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற\n3-ஏ, டாக்டர் ராம் தெரு,\nஇன்று உலகின் முக்கியத் தலைவர்கள் சிலர் காந்தியின் அஹிம்சா வழிக் கொள்கையைப் போற்றி வருகின்றனர். அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள பராக் ஒபாமா மகாத்மா காந்தியை தனது கதாநாயகன் என்று போற்றியிருக்கிறார். இந்நிலையில் தமிழ்நாட்டில் இருக்கும்\n3. பாண்டி மு. வேலு\n7. எஸ்.ஜனனி அந்தோணி ராஜ்\n9. அழகுதாசன் (எ) இரா.சண்முகம்\n48. கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்\nஎன்கிற ஐம்பது கவிஞர்கள் காந்தி குறித்தும், காந்தி தேசம் குறித்தும் எழுதிய 50 கவிதைகள் தொகுப்பாசிரியர் குகனால் தொகுக்கப்பட்டு சென்னை, நாகரத்னா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்நூலுக்கு உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் உதயம்ராம் அணிந்துரை வழங்கியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.prabukrishna.com/2014/", "date_download": "2020-07-12T22:12:22Z", "digest": "sha1:CSRIKOMCYHRWIDT5NMMGAMNIYSZ4CIJY", "length": 4148, "nlines": 136, "source_domain": "www.prabukrishna.com", "title": "பிரபு கிருஷ்ணா: 2014", "raw_content": "\n2013 - என்னுடைய மூவி லைப்ரரி\nஇந்த வருடத்தில் எனக்கு பிடித்த 25 படங்கள். (பார்த்தவை மட்டும்)\nபார்க்க வேண்டியவை (இது தான் அதிகம் )\nஇணையத்தில் எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்கள்\nநண்பன் திரைப்படம் சில தொழில்நுட்ப தவறுகள்\nபழுது படாத பாசம் - கவிதை\nவழக்கு எண் 18/9 விமர்சனம்\n2011 திரைப்படங்களின் ஒரு வரி விமர்சனம்\nவெங்காயம், உச்சிதனை முகர்ந்தால் - பிழைக்கத் தெரியாதவர்களின் சினிமா\nவிஸ்வரூபம் - முஸ்லீம்களுக்கு ஹீரோவா\n2013 - என்னுடைய மூவி லைப்ரரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/38557-7", "date_download": "2020-07-12T21:16:02Z", "digest": "sha1:LWSYODMYW7W55TXH3MYHPEYVJ6ONAYDX", "length": 21275, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "ஒத்த செருப்பு சைஸ் 7 - சினிமா ஒரு பார்வை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழு���ில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதலித் மக்கள் விடுதலைக்கு கல்வியறிவு மட்டுமே போதுமா\nஅறை எண் 305ல் வயிற்றெரிச்சல்\nஓடினான்.. ஓடினான்.. வாழ்க்கையின் ஓரத்திற்கு\nநிறுத்துங்க.. இனி யாரும் கருத்து பேசாதீங்க..\nவன்முறையைத் தூக்கி நிறுத்தும் சாதியத் திரைப்படங்கள்\nசோழ நாகராஜன் எழுதிய சினிமா - சில மனிதர்களும் சில சர்ச்சைகளும்\nஅறிவுமதி - தாய்மைத் ததும்பும் போர்க்குணம்\nசராசரி மனித வாழ்க்கையே என் இயக்கம்\nமரகத நாணயம் - ஒரு சீன்கூட போரடிக்காத ஹாரர் ஃபேன்டசி காமெடி\nகலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = ‘தனம்’- தமிழ் சினிமாவின் துணிச்சல்\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nவெளியிடப்பட்டது: 01 அக்டோபர் 2019\nஒத்த செருப்பு சைஸ் 7 - சினிமா ஒரு பார்வை\n\"கரகர.....கர கர...... கர்ர.... கர்ர கர்ர்ர்ர்ர.......... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர\" என்று வெற்றிடத்தில் கையில் பிடிக்காத மாஞ்சா கயிற்றால் ஒருவனின் கழுத்தை அறுக்கும் காட்சியில் பார்த்திபன் என்ற நடிப்பு அசுரன் வெளியே வருகிறான்.\nபார்த்திபனின் முகம்.. சிரித்தால் சிறுபிள்ளையாகவும்....முறைத்தால் கொடூரமாகவும் ஆவது நடிப்பா......இல்லை அப்படி அமைந்த ஒரு முகமா என்று தெரியவில்லை. மனிதர் நின்று அடித்திருக்கிறார். ஒரு முழுப் படத்தையே வசனங்களால் பேசிக் கொண்டே இருப்பது நாம் நினைத்த மாதிரி போர் அடிக்கவில்லை. இடையிடையே அவரின் நக்கலும் நையாண்டியும்.. உபதேசமும்... புத்திசாலித்தனமும்... அற்புதம் செய்திருக்கிறது.\nஒரு வார்த்தையை விட்ட இடத்தில் இருந்து அதே வார்த்தையிலிருந்து ஆரம்பித்து அடுத்த வேறொரு அர்த்தத்தை தொட்டு பேசும் கலை அவருக்கு வாய் வந்த கலை. ஒத்த செருப்பிலும் கலை வாய் தொட்டு மூளை உணர தமிழின் தாகம் நிறைக்கிறது.\nஒரே அறைக்குள் திரைக்கதை விளையாடுகிறது என்பது மிகப் பெரிய பரிசோதனை முயற்சி தான். உலக சினிமாக்களில் இது போன்ற படங்களை நாம் பார்த்திருந்தாலும்.... இங்கே நம் படங்களிலும் அது சாத்தியம் என்று நிரூபித்திருப்பது பலத்த க��� தட்டலுக்கானது. அது வெற்றியும் பெற்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும். திரை அரங்கம் நிறைந்த காட்சியே கண் கொள்ளாத காட்சி. இந்த முயற்சிக்கு பாராட்டுகளை கொடுத்து தான் ஆக வேண்டும். பார்த்திபன் என்ற நடிகன் மீதுள்ள மிக பெரிய தன்னம்பிக்கையும்....ஸ்க்ரிப்ட் மீதிருக்கும் அசாத்திய நம்பிக்கையும் தான் இப்படி ஒரு பரீட்சையை எழுத தூண்டி இருக்கும்.\nபார்த்திபனின் குரலில் ஒரு மாய வசீகரம் இருக்கும். அது இந்தப் படத்தில் ஏற்றி இறக்கி....அழுது சிரித்து...... கோபப்பட்டு....கொஞ்சி... அன்பையும் வம்பையும் சேர்த்து சரியான விகிதத்தில் பிரித்து ஒரு தேர்ந்த படைப்பாளியின் உச்சபட்ச கலைத்தன்மையை தொட்டிருக்கிறது.\n\"காதல் கிறுக்கன்\" மற்றும் \"குடைக்குள் மழை\"யின் தாக்கத்தில் உருவானதாகத்தான் இருக்க வேண்டும்.. ஒத்த செருப்பு. மூன்று படங்களிலும் ஒரு பெண், ஏமாற்றி விட்டதன் பின்னணியில் தான் கதை அமைந்திருக்கிறது. விட்டு சென்ற பெண்ணின் மீது கொண்ட காதலும்.. கோபமும் அவருள் கனன்று கொண்டே இருப்பதை உணர முடிகிறது. நிஜமும் நிழலும் சந்தித்துக் கொள்ளும் இடைவெளியில்... \"ரசூல் பூக்குட்டி\"யின் சப்தம்.. நிறைவாய் கொலைகள் செய்கின்றன. பின்னணி இசையும்... ஒலியும்... அசுர பலத்தில் கதையை தாங்கிப் பிடிக்கின்றன. அவ்வப்போது காதலால் நிரம்புகையில் இளையராஜாவின் இசை காதலால் ததும்புகிறது.\nநின்ற இடத்திலேயே நடித்துக் காட்டும் காட்சியை நம் மனதுக்குள் கடத்தி விடும் வல்லமையை சரியான டைமிங்கில் நிகழ்த்திக் காட்டி இருக்கும் பார்த்திபனுக்கு இது மைல் கல். முதல் 15 நிமிடங்களுக்கு பொறுமையாக அமர்ந்து விட்டால்.. அடுத்து, படம் முடியும் வரை திரை உங்களை கபளீகரித்துக் கொள்ளும்.\nகவனம் சற்று பிசகினாலும்.. திரைக்கதையின் நேர்த்தியை ஆடியன்ஸ் உள்வாங்குவது தவறி விடும். மூன்று கொலைகளோடு நான்காவது கொலையையும் சேர்த்துக் கொள்ளும் இடம் தான் கதையின் முடிவும்.....சட்டத்தின் ஓட்டையும் ஒளியும் இடம். மிக நீண்ட குறுக்கு வெட்டு புத்திசாலித்தனத்தில் இந்தக்கதையின் முடிச்சுகள் கோர்க்கப்பட்டிருக்கிறது.\nஉடல் நிலை சரி இல்லாத மகேஸ் பரிதவிக்க வைக்கிறான். சமீப காலமாக காயத்ரியின் குரலில் மயங்கித் திரிகிறேன். இம்முறையும் அந்த மாயம் நிகழ்கிறது. காயத்ரியின் குரலில்.. தொன்று தொட்ட க���தல் வழிந்தோடுகிறது. ஒரு இனம் புரியாத இம்சையை அந்த குரலில் இனம் காண முடிகிறது. அந்த குரலின் பின்னால் நாகரிக இயலாமையின் வன்மம் கடலோசையில் அச்சுறுத்துவது ஆண்டிராய்டு உலகில் நாம் சந்தித்தே ஆக வேண்டிய சுடும் நிஜம்.\nசம கால அரசியலையும்.. இங்கு நடக்கும் அதிகாரவர்க்கத்தின் அயோக்கியதனத்தையும் போகிற போக்கில் பேசிக் கொண்டே செல்லும் பார்த்திபனின் சமூக அக்கறையும் கச்சிதமாக சேர்ந்து கொள்கிறது. \"உங்கள் சட்டங்களின் ஓட்டைகளை பயன்படுத்தி ஒரு சாமானியன், விளிம்பு நிலை மனிதனும்தான் தப்பிக்கட்டுமே...\"என்று காவல் அதிகாரியிடம் கேட்கையில்... சரி தான்.. என்று தோன்றுகிறது... காவல் அதிகாரிக்கும்.\n\"ஒத்தை செருப்புக்கு வந்ததுக்கு ரெண்டு செருப்பாலயும் அடிச்சுக்கணும்\" என்ற குரல்களையும் திரையரங்கில் கேட்க முடிந்தது. காலத்துக்கும் குறைசொல்லிகள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அது தேவையாகவும் இருக்கிறது.\nட்ரைலரில் பார்த்த \"குளுருதா புள்ள\" பாடல் படத்தில் மிஸ்ஸிங். பாட்டுக்கான இடமும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரே ஆள் நடிக்க வேண்டிய தேவையை இந்த படம் ஏற்படுத்த வில்லை என்பதை உணர்ந்தே இருக்கிறோம். இருந்தும் ஒற்றை யானைக்கு பலம் அதிகம் என்று காட்டி இருக்கிறார் பார்த்திபன்.\nசரி, குறைகள் இல்லையா என்றால்..... இந்த மாதிரி படத்துக்கு குறைகளை பற்றி யோசிக்கத் தேவையில்லை.\nவாழ்வின் மகத்தான தருணங்களை யாருக்கோ நாமும் நடித்துக் காட்டிக் கொண்டே தான் இருக்கிறோம்....பார்த்திபனைப் போல. இறுதியில் திரையில் பூ மலர்ந்தால் நலம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-12T23:15:53Z", "digest": "sha1:XUXNZ6Y4YBBA5H6RHNXACPINY3MCGA4M", "length": 23575, "nlines": 428, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெல்ஜியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் ��ட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஐரோப்பாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் பெல்ஜியத்தின் இடம்\nநாடாளுமன்ற மக்களாட்சி, அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி\n• அரசர் ஆல்பர்ட் II\n• பிரதமர் எலியோ டி ரூபோ\n• கூற்றம் அக்டோபர் 4 1830\n• திட்டப்படம் ஏப்ரல் 19 1839\n• 2001 கணக்கெடுப்பு 10,296,350\nமொ.உ.உ (கொஆச) 2004 கணக்கெடுப்பு\n• மொத்தம் $316.2 பில்லியன் (30வது)\n• தலைவிகிதம் $31,400 (13வது)\n1. 1999க்கு முன்: பெல்ஜியன் ஃபிராங்க்.\nபெல்ஜியம் (/ˈbɛldʒəm/ ( கேட்க) BEL-jəm; டச்சு: België; பிரென்சு: Belgique; ஜெர்மன்: Belgien) (அதிகாரப்பூர்வமாக பெல்ஜிய பேரரசு) மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவன உறுப்பினர் ஆகும். இதன் தலைநகரான பிரஸ்ஸல்ஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகமாக மட்டுமன்றி, நேட்டோ போன்ற பல முக்கிய சர்வதேச அமைப்புக்களின் தலைமையகமாகவும் உள்ளது. பெல்ஜியத்தின் பரப்பளவு 30,528 சதுர கிலோமீட்டர் (11,787 சதுர மைல்) மற்றும் இதன் மக்கள்தொகை 11 மில்லியன் ஆகும்.\nஜெர்மானிய மற்றும் இலத்தீன்-ஐரோப்பிய கலாச்சார எல்லைகளுக்கு இடையே விரிந்திருக்கும் பெல்ஜியத்தில், பெரும்பான்மையாக டச்சு மொழி பேசும் ஃபிளம்மியர்கள் 60 சதவீதமும், பிரெஞ்சு மொழி பேசும் வலோனியர்கள் 40 சதவீதமும் இருந்தாலும், மிகச்சிறிய அளவில் ஜெர்மன் மொழியும் பேசப்பட்டு வருகிறது. எனவே தான், பெல்ஜியத்தில் டச்சு, பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் ஆகிய மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன. டச்சு மொழி பேசும் ஃபிளம்மியர்கள் வசிக்கும் வடக்கு பிராந்தியம் ஃப்ளாண்டர்ஸ் என்றும் பிரெஞ்சு மொழி பேசும் வலோனியர்கள் வசிக்கும் தெற்கு பிராந்தியம் வலோனியா என்றும் அழைக்கப்படுகிறது. ஜெர்மானிய மொழி பேசும் சமூகம் கிழக்கு வலோனிய பகுதியில் வசித்து வருகின்றனர். பிரஸ்ஸல்ஸ்-தலை நகர பகுதியானது, ஃபிளம்மிய எல்லைக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும், இங்கு பெரும்பாலானோர் பிரெஞ்சு மொழியே பேசுகின்றனர். எனவே, டச்சு மற்றும் பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகளுமே அதிகார மொழிகளாக உள்ளன.\nபெல்ஜியம் அல்லது பெல்கியம் என்ற பெயர் காலியா பெல்கிகா என்��� பெயரிலிருந்து பெறப்பட்டதாகும்.காலியா பெல்கிகா என்பது காவுலுக்கு பகுதியிக்கு வடக்கு பகுதியில் ஒரு ரோமானிய மாகாணமாகும்.\nகிமு 100 இல் ரோமானிய படையெடுப்பிற்கு முன்பு, செல்டிக் மற்றும் ஜெர்மானியர்களின் கலவையான 'பெல்கே' இன மக்கள் வசித்து வந்த இடமாக இருந்தது.\n5 வது நூற்றாண்டில் மெரோவிஞ்சியன் அரசர்களின் ஆட்சியின் போது ஜெர்மானிய ஃப்ரான்கிஷ் பழங்குடியினர் இப்பகுதியில் குடியேறினர்.\n8 ஆம் நூற்றாண்டில் அதிகார மாற்றம் காரணமாக கரோலிஞ்சியன் பேரரசிலிருந்து பிராங்க்ஸ் பேரரசு இப்பகுதியில் உருவானது.\n843 ல் வெர்டன் உடன்படிக்கை மூலம் இப்பகுதிகள் பிரிக்கப்பட்டு மத்திய மற்றும் மேற்கு பிரான்சிகா ஆகிய இரு நாடுகளாக உருவாக்கப்பட்டது.\n1540 ல் நெதர்லாந்து பேரரசர் ஐந்தாம் சார்லஸின் ஆட்சியின் கீழ் இப்பகுதிகள் கொண்டுவரப்பட்டன.\n1568 லிருந்து 1648 வரை நடந்த எண்பது ஆண்டு போரின் முடிவில் வடக்கு,தெற்கு பகுதிகள் இரு மாகாணங்களாக பிரிந்து இசுபானிய மற்றும் ஆஸ்திரிய ஹப்ஸ்பர்க்ஸ் நாடுகளால் கைபெற்றப்பட்டது.இதுவே 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளின் போது நடந்த பிரெஞ்சு-இசுபாணிய மற்றும் பிரெஞ்சு-ஆஸ்திரிய போர்களுக்கான முக்கிய காரணமாக அமைந்தது.\n1815 ஆண்டு நெப்போலியனின் தோல்விக்கு பிறகு பிரஞ்சு பேரரசு கலைக்கப்பட்ட பின் ஐக்கிய நெதர்லாந்து ராஜ்யத்தின் ஒரு பகுதியானது.\n1830 ல் பெல்ஜிய புரட்சி மூலம் நெதர்லாந்திலிருந்து சுதந்திரம் பெற்று ஒரு இடைக்கால அரசின் கீழ் ஒரு கத்தோலிக்க மற்றும் முதலாளித்துவ நடுநிலை பெல்ஜியம் உருவாக்கப்பட்டது.\n1893 ல் ஆண்களுக்கும்,1949 ஆம் ஆண்டு பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.\n1914 மற்றும் 1940 ல் ஜெர்மனி பெல்ஜியத்தை ஆக்கிரமித்தது அதன் கட்டுப்பாட்டில் 1944 வரை இருந்தா அது கூட்டுபடைகளின் வெற்றிக்கு பின் பழைய நிலையை அடைந்தது.\nபெல்ஜியமானது பிரான்ஸ், ஜெர்மனி, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுடன் தனது எல்லைகளை பகிர்ந்துகொள்கிறது.இதன் மொத்த பரப்பளவு 30.528 சதுர கிலோமீட்டர் ஆகும் இந்நாட்டில் 3 வேறுபட்ட நில அமைப்புகளை கொண்டுள்ளது. தென்கிழக்கில் ஆர்டென்னேஸ் உயர் நிலப்பகுதிகள், வட மேற்கு கடற்கரை சமவெளி மற்றும் ஆங்கிலோ-பெல்ஜிய தாழ்நிலப் பகுதியின் மத்தியில் அமைந்துள்ள பீடபூமி ஆகியவை ஆகும்.\nஇதில் ���டற்கரை சமவெளியில் மணற்குன்றுகள் நிறைந்து காணப்படுகிறது.மேலும் நாட்டினுள் வளமான பள்ளத்தாக்குகள் மற்றும் எண்ணற்ற பாசன நீர்வழிகள் மற்றும் வடகிழக்கில் காம்பின் மணல் பரப்பு காணப்படுகிறது.மேலும் ஆர்டென்னேஸ் பகுதியில் குகைகள் மற்றும் கரடுமுரடான பாறைகள் நிறைந்த அடர்ந்த காடுகள் உள்ளது. இந்நாட்டின் மிகஉயர்ந்த பகுதி 694 மீட்டர் (2,277 அடி) உயரம் கொண்ட \"\"சிக்னல் டி பாட்ரேஞ்\"\" ஆகும்.\nஇங்கு நிலவும் காலநிலையானது பொதுவாக வடமேற்கு ஐரோப்பாவின் காலநிலையை கொண்டது.இங்கு ஆண்டுமுழுவதும் குறிப்பிடத்தக்க மிதமான மழை பெய்யும் கடல் சார்ந்த காலநிலையை கொண்டுள்ளது.இதன் குறைந்தபட்ச வெப்பநிலை ஜனவரி மாதத்தில் 3 °C (37.4 °F) செல்சியஸ் ஆகவும் சராசரி அதிகபட்ச வெப்பநிலை ஜுலை மாதத்தில் 18 °C (64.4 °F). ஆகவும் உள்ளது. கடந்த 2000 முதல் 2006 வரையிலான கணக்கிடுகளின் படி இதன் தினசரி சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 7 °C (44.6 °F) ஆகவும் தினசரி சராசரி அதிகபட்ச வெப்பநிலை 14 °C (57.2 °F) ஆகவும் மற்றும் மாதந்திர சராசரி மழையளவு 74 மிமீ ஆகவும் உள்ளது.\nஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்\nஆஸ்திரியா · பெல்ஜியம் · பல்கேரியா · சைப்ரஸ் · செக் குடியரசு · டென்மார்க் · எசுத்தோனியா · பின்லாந்து · பிரான்ஸ் · யேர்மனி · கிரேக்கம் · அங்கேரி · அயர்லாந்து · இத்தாலி · லாத்வியா · லித்துவேனியா · லக்சம்பர்க் · மால்ட்டா · நெதர்லாந்து · போலந்து · போர்த்துகல் · ருமேனியா · சிலோவேக்கியா · சுலோவீனியா · எசுப்பானியா · சுவீடன் · ஐக்கிய இராச்சியம்\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2017, 10:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-12T23:58:19Z", "digest": "sha1:BHMJB574RIFWUNMOCW444MBOR6EM7ETS", "length": 6134, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதிப்புறு முனைவர் பட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவி��் இருந்து.\nஜிம்மி வேல்சுக்கு மாஸ்டிரிச் பல்கலைக்கழகம் 2015இல் வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டம்\nமதிப்புறு முனைவர் பட்டம் அல்லது கௌரவ டாக்டர் பட்டம் (Honorary degree), தொழில் துறை, சமூக முன்னேற்றம், அரசியல், கலை, இலக்கியம், சமுதாயப் பணி போன்ற துறைகளில் சிறப்பாகப் பங்களித்த வாழ்நாள் சாதனையாளர்களைப் பாராட்டும் முகமாகப் பல்கலைக்கழகங்கள் மதிப்புறு முனைவர் பட்டங்களை வழங்கிப் பெருமைப்படுத்துகின்றன. [1]\nஇது போன்ற மதிப்புறு பட்டங்களைப் பெற்றவர்கள் தங்கள் பெயருக்கு முன் இணைத்துக் கொள்வதில்லை என்பது மரபு. [2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2015, 16:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/how-to/5-bad-habits-that-will-destroy-your-cars-engine-015067.html", "date_download": "2020-07-12T22:30:13Z", "digest": "sha1:24GE2FZJ45AJBQ6DNC74E7YAYDD5WSRN", "length": 26764, "nlines": 288, "source_domain": "tamil.drivespark.com", "title": "உங்கள் கார் இன்ஜின் ஆயுளை அதிகரிக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்யாதீங்க ப்ளீஸ்... - Tamil DriveSpark", "raw_content": "\nகட்டிலாக மாறிய மாருதி ஜென்... இதற்கான காரணம் தெரிஞ்சா ஓனர வாழ்த்தாம இருக்க மாட்டீங்க\n11 hrs ago விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\n14 hrs ago எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\n15 hrs ago புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\n18 hrs ago பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nNews ஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்கு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கு���ும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்கள் கார் இன்ஜின் ஆயுளை அதிகரிக்க வேண்டுமா\nதற்போது உள்ள ஓர் மாடர்ன் கார், உங்களுக்கு நீண்ட நாட்கள் சேவை செய்யும். ஆனால் தவறான டிரைவிங் பழக்க வழக்கங்கள் மற்றும் ஒழுங்கற்ற பராமரிப்பு முறைகள் ஆகியவற்றால், உங்கள் கார் இன்ஜின் விரைவில் அழிவை சந்தித்து விடும் அபாயம் உள்ளது. எனவே கார் இன்ஜின் நீண்ட நாட்கள் உழைக்க வேண்டுமானால் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றிய விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nடேக்கோமீட்டரில் ஒரு கண் வைத்து கொள்ளுங்கள்...\nஇன்றைய சூழலில் பெரும்பாலான கார்களில் டேக்கோமீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. காரின் டேஷ்போர்டில் ஸ்பீடோமீட்டருக்கு அடுத்து டேக்கோமீட்டர் இருக்கும். காரின் ஆர்பிஎம்-ஐ டேக்கோமீட்டர் கணக்கிடும். டேக்கோமீட்டரில் சிகப்பு நிற கோடு மற்றும் முள் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கும்.\nஅந்த முள், சிகப்பு நிறத்தை தொட்டால், கார் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதாவது இன்ஜின் அதிவேகமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். மிக நீண்ட தூரத்திற்கு சிவப்பு நிற கோட்டிலேயே காரை செலுத்தி கொண்டிருப்பது தவறானது.\nMOST READ: கொரோனா அச்சத்தால் இந்தியர்கள் எடுக்கும் திடீர் முடிவு... அவங்க காட்ல இனி பண மழை கொட்ட போகுது\nஇவ்வாறு செய்வதனால், இன்ஜின் மற்றும் டர்போசார்ஜர் (ஒரு வேளை உங்களிடம் டர்போசார்ஜ்டு மோட்டார் இருந்தால்) ஆகியவை விரைவில் சூடாகிவிடும். இன்ஜினின் வாழ்நாள் குறைய இது மிக முக்கியமான காரணம். எனவே அடிக்கடி சிகப்பு நிற கோட்டை தொட்டு கொண்டு காரை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.\nஇன்ஜின் ஆயில் அளவை அடிக்கடி பரிசோதித்து பாருங்கள்...\nகார் இன்ஜினின் முக்கியமான பகுதிகள் வேலை செய்ய இன்ஜின் ஆயில் அவசியமானது. கார் உற்பத்தியாளர் அல்லது மெக்கானிக் சொல்லும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இன்ஜின் ஆயிலை மாற்ற வேண்டும். அதுமட்டுமின்றி அவர்கள் பரிந்துரைக்கும் தரத்திலான இன்ஜின் ஆயிலை பயன்படுத்த வேண்டும்.\nMOST READ: 1,500 கிமீ பயணிக்கும் தொழிலா���ர்கள்... இவங்க சைக்கிள் வாங்கியது எப்படினு தெரிஞ்சா வருத்தப்படுவீங்க\nகுறைவான இன்ஜின் ஆயிலுடன் காரை ஓட்டி கொண்டிருந்தால், இன்ஜின் ஆயுள் வெகு வேகமாக குறைந்துவிடும். எனவே இன்ஜின் ஆயில் அளவை அடிக்கடி பரிசோதித்து பார்த்து கொள்ளுங்கள். குறைவாக இருந்தால் உடனடியாக மாற்றிவிடுங்கள்.\nகாரின் இன்ஜினிற்கு இருக்கும் மிகப்பெரிய எதிரிகளில் தண்ணீரும் ஒன்று. காரின் இன்ஜினிற்குள் தண்ணீர் புகுந்து விட்டால், மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். எனவே ஆறு போன்ற நீர் நிலைகளை காரில் கடப்பவர்கள், ஸ்னோர்கெல் இன்ஸ்டால் செய்து கொள்வது சிறந்தது.\nMOST READ: அதுன்னா ரொம்ப பிடிக்குமாம்... ஆசையை ஓபனாக சொன்ன சன்னி லியோன்... ரொம்ப ஏக்கத்துல இருக்காங்க...\nஸ்னோர்கெல் இன்ஸ்டால் செய்து விட்டால், காரின் ஏர் இன்டேக் சிஸ்டம் வழியாக, இன்ஜினிற்குள் தண்ணீர் புகும் அபாயம் வெகுவாக குறைந்து விடும். காரின் கிரவுண்ட் க்ளியரன்ஸ் அதிகமாக இருந்தாலும் கூட, ஸ்னோர்கெல் பொருத்தி கொள்வதுதான் நல்லது. குறிப்பாக ஆப் ரோடு பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஸ்னோர்கெல் மிகச்சிறந்த ஆக்ஸஸரிஸாக விளங்கும்.\nகுளிர்காலங்களில் காரை ஸ்டார்ட் செய்வது என்பது சவாலானது. குளிரான சூழ்நிலைகளில், இன்ஜின் ஆயில் மிகவும் தடிமன் ஆகிவிடுவதான் இதற்கு காரணம். அத்தகைய நேரங்களில் இன்ஜின் ஆயிலின் ப்லோ சீராக இருக்காது. எனவே காரை ஸ்டார்ட் செய்வதில் சிரமங்கள் ஏற்படும்.\nMOST READ: மொத்தமா செக் வெச்சுட்டாங்க... டோல்கேட் விஷயத்தில் மத்திய அரசு அதிரடி உத்தரவு... என்னனு தெரியுமா\nஎனவே குளிரான சூழலில், நீண்ட நேரம் போராடிதான் காரை ஸ்டார்ட் செய்ய வேண்டியிருக்கும். அப்படி ஸ்டார்ட் செய்த உடனேயே, ஆக்ஸலேட்டரை மிதித்து கொண்டு பறந்து விட வேண்டாம். இது இன்ஜினில் பிரச்னையை ஏற்படுத்தி விடும்.\nஇதற்கு பதிலாக காரை ஸ்டார்ட் செய்த பின், இன்ஜின் வார்ம் அப் ஆக உதவும் வகையில், சிறிது நேரம் காத்திருக்கலாம். ஒரு சில நிமிடங்கள் இன்ஜினை சும்மா ஓட விட்ட பின்பு, நீங்கள் புறப்படலாம்.\nஅதுமட்டுமின்றி முதல் 2 கிலோ மீட்டர்களுக்கு இன்ஜின் ஸ்பீடு 2,000 ஆர்பிஎம்-க்கு கீழாக இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள். உடனடியாக வேகம் எடுக்க வேண்டாம். மிக நீண்ட நாட்களுக்கு பிறகு காரை எடுக்கும்போது, இந்த வழிமுறைகளை பின்பற்ற��ாம்.\nபெட்ரோல் கார் டீசலிலும், டீசல் கார் பெட்ரோலிலும் ஓடாது...\nஓர் காரின் இன்ஜின் குறிப்பிட்ட எரிபொருளில் இயங்கும்படிதான் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதாவது பெட்ரோல் அல்லது டீசல் என ஏதாவது ஒன்றில் இயங்கும்படிதான் கார் இன்ஜின் இருக்கும். பெட்ரோல் இன்ஜின் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் டெக்னாலஜியானது, டீசல் இன்ஜின் காருடன் ஒப்பிடுகையில், முற்றிலும் வேறானது.\nஎனவே ஓர் பெட்ரோல் இன்ஜின் கார், டீசலில் இயங்காது. ஆனால் சில சமயங்களில் பெட்ரோல் இன்ஜின் காரில் டீசலையும், டீசல் இன்ஜின் காரில் பெட்ரோலையும் மாற்றி நிரப்பி விடுகின்றனர். அப்படி எரிபொருளை மாற்றி நிரப்பி விட்டால், இன்ஜினில் பெரும் பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.\nஎனவே உங்கள் காரில் தவறான எரிபொருளை நிரப்பி விட்டால், இன்ஜினை ஆன் செய்வதற்கு முன்பாக, அந்த எரிபொருள் முழுவதையும் வெளியேற்றி விடுங்கள். பின்பு சரியான எரிபொருளை நிரப்புங்கள்.\nஅத்துடன் உங்கள் காரின் ப்யூயல் கேப்பில், எந்த வகையான எரிபொருளில் கார் இயங்குகிறது என்ற ஸ்டிக்கரை ஒட்டி வையுயங்கள். பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் நிரப்பும் ஊழியர்கள், இதை பார்த்து சரியான எரிபொருளை நிரப்புவார்கள்.\nவிரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nஎன்னாச்சு பார்த்தீங்களா... ரோடு காலியா இருந்தா வேகமா போகலாம்னு அர்த்தமில்லீங்க\nஎக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nநீண்ட நாட்களுக்கு பிறகு காரை எடுக்குறீங்களா\nபுதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\nநீண்ட கால கார் கடன் திட்டங்கள்... 'விட்டில் பூச்சி' ஆகிவிடாதீர் மக்களே\nபாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nஊரடங்கால் உங்க கார் ஒரே இடத்துல நிற்கிறதா\nகொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nதீ மட்டுமல்ல... பெட்ரோல் பங்க்குகளில் இன்னும் நிறைய ஆபத்துக்கள் இருக்கு... முக்கியமா குழந்தைகளுக்கு\nஇந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெர���க்க விடலாம்...\nநீங்கள் இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்வதை மெக்கானிக்குகள் விரும்ப மாட்டார்கள்... ஏன் தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ டிப்ஸ் #auto tips\nஇந்தியாவிற்கு பெருமை தேடி தந்த ராயல் என்பீல்டு... சர்வதேச நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை\n90ஸ் கிட்ஸின் ஹீரோ கங்குலி இந்த அளவிற்கு கார் பிரியரா... அவரிடம் எத்தனை கார்கள் உள்ளன தெரியுமா...\nஇசைக்கு ஏற்ப டான்ஸ் ஆடும் மஹிந்திரா தார்... இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க, வருத்தப்படுவீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.factcrescendo.com/tag/chidambaram/", "date_download": "2020-07-12T21:32:36Z", "digest": "sha1:465N45URI5SD5QMTTXFZISYZDAS2WWPD", "length": 11957, "nlines": 87, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Chidambaram Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\n – ஃபேஸ்புக் படம் உண்மையா\nலால்பேட்டை கள்ளத்தோப்பில் முதலை வந்தது என்ற இரண்டு படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இரண்டு தனித்தனிப் படங்கள் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லால்பேட்டையில் கனமழை👇👇👇லால்ப்பேட்டை கள்ளத்தோப்பில் முதலை வந்துவிட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Samsudeen Safik என்பவர் டிசம்பர் 3ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: லால்பேட்டையில் முதலை வந்துவிட்டது என்று மட்டும் […]\nசிதம்பரம் தீட்சிதருக்கு ஆதரவாக எச்.ராஜா கருத்து கூறியதாக பரவும் வதந்தி\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணை தாக்கப்பட்ட விவகாரத்தில் தீட்சிதருக்கு ஆதரவாக எச்.ராஜா கருத்து கூறியதாக பிபிசி நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link எச்.ராஜா படத்துடன் கூடிய பிபிசி தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பெண் பக்தரை தாக்கியதாக கூறப்படும் தீட்சிதர் அர்ச்சனை செய்வதும், செய்யாமல் இருப்பதும் அவரின் தனிப்பட்ட விருப்பம். அவர் களைப்பாக கூட இருந்திருக்கலாம் […]\nதமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமனமா– எழுத்துப் பிழையால் வந்த பிரச்னை தமிழக டி.ஜி.பி-ய��க ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளதாக... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மகன் மரணத்தை இருட்டடிப்பு செய்தனவா தமிழ் ஊடகங்கள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மகன் வாலேஸ்வர... by Chendur Pandian\nலே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி சீனாவுடனான மோதலில் காயம் அடைந்த ராணுவ வீரர்களை மோட... by Chendur Pandian\nபோவண்டோ குளிர்பானத்தில் எச்ஐவி கலந்துள்ளதா ‘’போவண்டோ குளிர்பானத்தில் எச்ஐவி கலந்துள்ளது,’’ என... by Pankaj Iyer\nபாஜகவுக்கு யார் அதிகம் சொம்படிப்பது என்ற தலைப்பில் மதன் ரவிச்சந்திரன் விவாதம் நடத்தினாரா ‘’பாஜக யார் சரியாக சொம்பு தூக்குவது,’’ என்ற தலைப்ப... by Pankaj Iyer\nதமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமனமா– எழுத்துப் பிழையால் வந்த பிரச்னை\nசாவர்க்கர் பிறந்த நாளுக்கு காலணி நிறுவனங்கள் வாழ்த்து சொன்னதாகப் பரவும் வதந்தி\nலே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி\nசீன எல்லைக்குச் செல்ல காத்திருக்கும் இந்திய ராணுவ வீரர்களா இவர்கள்\nவனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கேற்பேன் என்று செல்லூர் ராஜூ கூறவில்லை\nMohammed commented on லே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி\nவாளவாடி வண்ணநிலவன் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- விஷம பதிவு: இது போன்ற விழிப்புணர்வு அவசியம்\nரமேஷ் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nVenkatesan seenivasan commented on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி: Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன். உங்கள\nSathikali commented on பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி: நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவாக போலி என்று\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (108) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (824) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (195) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,092) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (191) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (58) சினிமா (47) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (57) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (53) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (28) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/puducherry-state-health-minister-malladi-krishnarao-press-conference-regarding-corona-virus-386341.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-12T23:58:29Z", "digest": "sha1:XGQEC3SGCVZ7WIBQTW3ZATGXWKK5GGZZ", "length": 21082, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுச்சேரியில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. ஊரடங்கை கடுமையாக்க அரசு திட்டம் | Puducherry state health minister Malladi Krishnarao press conference regarding corona virus - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்\nராஜஸ்தானில் பரபரப்பு.. பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சச்சின் பைலட் இன்று சந்திக்க போவதாக தகவல்\nஆம்பூரில் பைக்கை போலீசார் பறிமுதல் செய்ததால் ஆத்திரம்.. நடுரோட்டில் இளைஞர் தீக்குளிப்பு\nகிணற்றில் தவறி விழுந்த இளைஞர்.. தீயணைப்பு வீரரும் பலி.. அடுத்தடுத்து தீயணைப்பு வீரர்கள் மயக்கம்\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா தொற்று.. ஆளுநர் தமிழிசைக்கு நெகட்டிவ்\n72,000 நவீன துப்பாக்கிகள்.. அமெரிக்காவிடம் இருந்து மீண்டும் வாங்கும் இந்திய ராணுவம்.. மாஸ் திட்டம்\nSports அந்த 95 ரன்கள்.. இங்கிலாந்தை வீழ்த்திய பிளாக்வுட்.. முதல் டெஸ்டில் வெ.இண்டீஸ் அபார வெற்றி\nFinance இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் டிசுசூகி.. ரிலையன்ஸ்-க்��ு ஜாலி..\nMovies ’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\nAutomobiles விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுச்சேரியில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. ஊரடங்கை கடுமையாக்க அரசு திட்டம்\nபுதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கை கடுமையாக்க அரசு திட்டமிட்டுள்ளது.\nபுதுச்சேரியில் ஏற்கனவே 16 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 13 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒருவர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மருக்கு மாற்றப்பட்டுள்ளார். ஒருவர் கண்ணூர் மருத்துவமனையிலும், மற்றொருவர் சென்னை மருத்துவமனையிலும் சிகிச்சையில் உள்ளனர். மாஹேயில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதனிடையே கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட வில்லியனூர் பைபாஸ் சாலை பகுதியை சேர்ந்த நபரின் 9 வயது மகன், குருமாம்பேட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் சகோதரர் மற்றும் மூகாம்பிகை நகரைச் சேர்ந்த ஒருவர், தர்மாபுரி பகுதியை சேர்ந்த ஒருவர் உட்பட மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் நான்கு பேரும் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் வடமங்கலம், குருமாம்பேட், வேல்முருகன் நகரைச் சேர்ந்த மேலும் 3 பேருக்கு தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாநிலத்தில் தற்போது சிகிச்சை பெறுவோ���் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.\nஏற்கனவே 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இன்று காரைக்காலைச் சேர்ந்த பெண் குணமடைந்ததை அடுத்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். எனவே இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 11 உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரில் மூன்று பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். எனவே தற்போது ஜிப்மரில் இரண்டு பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nபுதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை (தமிழக நோயாளிகள் உட்பட) 41 ஆக அதிகரித்துள்ளது.\nஇது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, புதுச்சேரியில் நேற்று மாலை முதல் இன்று வரை 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காரைக்காலைச் சேர்ந்த பெண்ணுக்கு நேற்று பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் வந்தது. ஆகவே அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இதனால் கண்ணூர், சென்னையில் சிகிச்சை பெறுவோர் உட்பட புதுச்சேரியில் மொத்தம் 23 பேரும், மாஹேயில் 2 பேரும் என 25 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nதற்போது காரைக்கால், ஏனாமில் ஜீரோவாக உள்ளது. கடந்த சில நாட்களாக, நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 பேர் வரை கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதுவரை மாநிலம் முழுவதும் 6,234 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 57 பேருக்கு மட்டும் முடிவு வரவேண்டியுள்ளது.\nMemes: ஊரடங்கு நீட்டிப்பு.. கடை திறக்கலாம்.. மக்களும் போலாம், வரலாம்.. ஊரடங்கும் ஒரு ஓரமா இருக்கும்\nதற்போது நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. புதுச்சேரியிலும் வெளிநாடு மற்றும் வெளிமாநில நபர்களின் வருகையால் தினமும் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எனவே, முதல்வர் தலைமையில் இன்று கூட்டம் நடத்தி தொற்று அதிகரிக்காமல் இருக்க பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nவங்கி ஊழியர்களின் பொறுப்பற்ற செயல்... சேமிப்பு பணத்தை எடுக்க அலைக்கழிக்கப்பட்ட மூதாட்டி\nஇப்பதான் வெளியில் வந்தார்.. அதற்குள் புது பஞ்சாயத்து.. \"தாதா\" எழிலரசியை வலைவீசி தேடும் புதுவை போலீஸ்\nபுதுச்சேரி ஆளுநர் மாளிகையும் தப்பவில்லை.. ஊழியருக்கு கொரோனா.. கிருமி நாசினி தெளிப்பு\nஎதை பத்தியும் கவலை இல்லை.. மாஸ்க் போடல.. புதுச்சேரி ரவுடியின் இறுதி ஊர்வலத்தில் 500 பேர் பங்கேற்பு\nஅலறும் புதுச்சேரி.. அரிவாள், கத்தியுடன் வெறி பிடித்து சுற்றி திரிந்த ரவுடிகள்.. சடலமாக மீட்பு.. ஷாக்\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று இல்லை... நிம்மதி அடைந்த குடும்பத்தினர்\nபுதுவையில் கெட்ட ஆட்டம் காட்டும் கொரோனா- முதல் முறையாக ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா\nபுதுவையில் மேலும் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு- ஒருவர் மரணம்\nபுதுவையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு.. முதல்வர் நாராயணசாமி அதிரடி திட்டம்\nபுதுச்சேரி.. மருத்துவ கல்லூரிகளில் இடஒதுக்கீடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nஷிவானிதான் வேண்டும்.. அடம் பிடித்த திலீப்.. மறக்க முடியவில்லை.. ஆளுக்கு ஒரு கயிறு.. 2 தற்கொலைகள்\nபுதுவையில் அதிகபட்சமாக ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 338 ஆக உயர்வு\nபுதுச்சேரி.. மதுபான ஆலைகளில் ஹாலோகிராம் மோசடி.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிமுக மனு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus curfew treatment puducherry கொரோனா வைரஸ் ஊரடங்கு சிகிச்சை புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://templesinindiainfo.com/sri-lalita-lakaradi-shatanama-stotram-lyrics-in-tamil/", "date_download": "2020-07-12T23:23:45Z", "digest": "sha1:U4MZDBFBOICTNVJZXV7IG5LIDCZJ4QRD", "length": 27872, "nlines": 385, "source_domain": "templesinindiainfo.com", "title": "Sri Lalita Lakaradi Shatanama Stotram Lyrics in Tamil - Temples In India Information - Slokas, Temples, Places", "raw_content": "\nௐ அஸ்ய ஶ்ரீலலிதாலகாராதி³ஶதநாமமாலாமந்த்ரஸ்ய ஶ்ரீராஜராஜேஶ்வரோ ரூʼஷி: \n க ஏ ஈ ல ஹ்ரீம் பீ³ஜம் \nஸ க ல ஹ்ரீம் ஶக்தி: ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் உத்கீலநம் \nத⁴ர்மார்த²காமமோக்ஷேஷு பூஜநே தர்பணே ச விநியோக:³ \nௐ ஶ்ரீராஜராஜேஶ்வரோரூʼஷயே நம:- ஶிரஸி \nௐ அநுஷ்டுப்ச²ந்த³ஸே நம:- முகே² \nௐ ஶ்ரீலலிதாம்பா³தே³வதாயை நம:- ஹ்ருʼதி³ \nௐ க ஏ ஈ ல ஹ்ரீம் பீ³ஜாய நம:- லிங்கே³ \nௐ ஸ க ல ஹ்ரீம் ஶக்த்தயே நம:- நாபௌ⁴ \nௐ ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் உத்கீலநாய நம:- ஸர்வாங்கே³ \nௐ ஶ்ரீலலிதாம்பா³தே³வதாப்ரஸாத³ஸித்³த⁴யே ஷட்கர்மஸித்³த்⁴யர்தே² ததா²\nத⁴ர்மார்த²காமமோக்ஷேஷு பூஜநே தர்பணே ச விநியோகா³ய நம:- அஞ்ஜலௌ \nௐ ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம் அங்கு³ஷ்டா²ப்⁴யாம் நம: \nௐ க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் தர்ஜநீப்⁴யாம் நம: \nௐ ஸௌ: ஸ க ல ���்ரீம் மத்⁴யமாப்⁴யாம் நம: \nௐ ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம் அநாமிகாப்⁴யாம் நம: \nௐ க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் கநிஷ்டி²காப்⁴யாம் நம: \nௐ ஸௌம் ஸ க ல ஹ்ரீம் கரதலகரப்ருʼஷ்டா²ப்⁴யாம் நம: \nௐ ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம் ஹ்ருʼத³யாய நம: \nௐ க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் ஶிரஸே ஸ்வாஹா \nௐ ஸௌம் ஸ க ல ஹ்ரீம் ஶிகா²யை வஷட் \nௐ ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம் கவசாய ஹும் \nௐ க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் நேத்ரத்ரயாய வௌஷட் \nௐ ஸௌம் ஸ க ல ஹ்ரீம் அஸ்த்ராய ப²ட் \nபாஶாங்குஶத⁴நுர்பா³ணாந் தா⁴ரயந்தீம் ஶிவாம் ப⁴ஜே ॥\nௐ லம் ப்ருʼதி²வ்யாத்மகம் க³ந்த⁴ம் ஶ்ரீலலிதாத்ரிபுராப்ரீதயே ஸமர்பயாமி நம: \nௐ ஹம் ஆகாஶதத்த்வாத்மகம் புஷ்பம் ஶ்ரீலலிதாத்ரிபுராப்ரீதயே ஸமர்பயாமி நம: \nௐ யம் வாயுதத்த்வாத்மகம் தூ⁴பம் ஶ்ரீலலிதாத்ரிபுராப்ரீதயே க்⁴ராபயாமி நம: \nௐ ரம் அக்³நிதத்த்வாத்மகம் தீ³பம் ஶ்ரீலலிதாத்ரிபுராப்ரீதயே த³ர்ஶயாமி நம: \nௐ வம் ஜலதத்த்வாத்மகம் நைவேத்³யம் ஶ்ரீலலிதாத்ரிபுராப்ரீதயே நிவேத³யாமி நம: \nௐ ஸம் ஸர்வதத்த்வாத்மகம் தாம்பூ³லம் ஶ்ரீலலிதாத்ரிபுராப்ரீதயே ஸமர்பயாமி நம: ॥\nபப்ரச்சே²ஶம் பராநந்த³ம் பை⁴ரவீ பரமேஶ்வரம் ॥ 1 ॥\nலலிதாயா ஶதநாம ஸர்வகாமப²லப்ரத³ம் ॥ 2 ॥\nஶ்ருʼணு தே³வீ மஹாபா⁴கே³ ஸ்தோத்ரமேதத³நுத்தமம்\nபட²நத்³தா⁴ரணாத³ஸ்ய ஸர்வஸித்³தீ⁴ஶ்வரோ ப⁴வேத் ॥ 3 ॥\nஷட்கர்மாணி ஸித்³த்⁴யந்தி ஸ்தவஸ்யாஸ்ய ப்ரஸாத³த: \nகோ³பநீயம் பஶோரக்³ரே ஸ்வயோநிமபரே யதா² ॥ 4 ॥\nலலிதாயா லகாராதி³ நாமஶதகஸ்ய தே³வி \nராஜராஜேஶ்வரோ ருʼஷி: ப்ரோக்தோ ச²ந்தோ³ঽநுஷ்டுப் ததா² ॥ 5 ॥\nதே³வதா லலிதாதே³வீ ஷட்கர்மஸித்³த்⁴யர்தே² ததா² \nத⁴ர்மார்த²காமமோக்ஷேஷு விநியோக:³ ப்ரகீர்தித: ॥ 6 ॥\nப்ரயோகே³ பா³லாத்ர்யக்ஷரீ யோஜயித்வா ஜபம் சரேத் ॥ 7 ॥\nலலிதா லக்ஷ்மீ லோலாக்ஷீ லக்ஷ்மணா லக்ஷ்மணார்சிதா \nலக்ஷ்மணப்ராணரக்ஷிணீ லாகிநீ லக்ஷ்மணப்ரியா ॥ 1 ॥\nலோலா லகாரா லோமஶா லோலஜிஹ்வா லஜ்ஜாவதீ \nலக்ஷ்யா லாக்ஷ்யா லக்ஷரதா லகாராக்ஷரபூ⁴ஷிதா ॥ 2 ॥\nலோலலயாத்மிகா லீலா லீலாவதீ ச லாங்க³லீ \nலாவண்யாம்ருʼதஸாரா ச லாவண்யாம்ருʼததீ³ர்கி⁴கா ॥ 3 ॥\nலஜ்ஜா லஜ்ஜாமதீ லஜ்ஜா லலநா லலநப்ரியா \nலவணா லவலீ லஸா லாக்ஷகீ லுப்³தா⁴ லாலஸா ॥ 4 ॥\nலோகமாதா லோகபூஜ்யா லோகஜநநீ லோலுபா \nலோஹிதா லோஹிதாக்ஷீ ச லிங்கா³க்²யா சைவ லிங்கே³ஶீ ॥ 5 ॥\nலிங்க³கீ³தி லிங்க³ப⁴வா லிங்க³மாலா லிங்க³ப்ரியா \nலிங்கா³பி⁴தா⁴யிநீ லிங்கா³ லிங்க³நாமஸதா³நந்தா³ ॥ 6 ॥\nலி��்க³ரூபா லிங்க³ஸ்தா² ச லிங்கா³லிங்க³நதத்பரா ॥ 7 ॥\nலதாபூஜகரக்ஷிணீ லதாஸாத⁴நஸத்⁴தி³தா³ ॥ 8 ॥\nலதாபுஷ்பா லதாரதா லதாதா⁴ரா லதாமயீ ॥ 9 ॥\nலதாவித்³யா லதாஸாரா லதாঽঽசாரா லதாநிதீ⁴ ॥ 10 ॥\nலவங்க³லதிகாரூபா லவங்க³ஹோமஸந்துஷ்டா ॥ 11 ॥\nலகாரவர்ணபூ⁴ஷிதா லகாரவர்ணரூசிரா ॥ 12 ॥\nலகாரபீ³ஜநிலயா லகாரபீ³ஜஸர்வஸ்வா ॥ 13 ॥\nலக்ஷ்யத⁴ரா லக்ஷ்யகூ⁴ர்ணா லக்ஷஜாபேநஸித்³த⁴தா³ ॥ 14 ॥\nலோகபாலேநார்சிதா ச லாக்ஷாராக³விலேபநா ॥ 15 ॥\nலஜ்ஜாஹீநா லஜ்ஜாமயீ லோகயாத்ராவிதா⁴யிநீ ॥ 16 ॥\nலாஸ்யப்ரியா லயகரீ லோகலயா லம்போ³த³ரீ \nலகாரவர்ணக்³ரதி²தா லம்பீ³ஜா லலிதாம்பி³கா ॥ 17 ॥\nப்ராத:காலே ச மத்⁴யாஹ்நே ஸாயாஹ்நே ச ஸதா³ நிஶி \nய: படே²த்ஸாத⁴கஶ்ரேஷ்டோ² த்ரைலோக்யவிஜயீ ப⁴வேத் ॥ 1 ॥\nஸர்வபாபிவிநிர்மமுக்த: ஸ யாதி லலிதாபத³ம் \nஶூந்யாகா³ரே ஶிவாரண்யே ஶிவதே³வாலயே ததா² ॥ 2 ॥\nஶூந்யதே³ஶே தடா³கே³ ச நதீ³தீரே சதுஷ்பதே² \nஏகலிங்கே³ ருʼதுஸ்நாதாகே³ஹே வேஶ்யாக்³ருʼஹே ததா² ॥ 3 ॥\nஸாத⁴கோ வாஞ்சா²ம் யத்குர்யாத்தத்ததை²வ ப⁴விஷ்யதி ॥ 4 ॥\nப³ஹ்மாண்ட³கோ³லகே யாஶ்ச யா: காஶ்சிஜ்ஜக³தீதலே \n கராமலகவத்ஸதா³ ॥ 5 ॥\nஸாத⁴கஸ்ம்ருʼதிமாத்ரேண யாவந்த்ய: ஸந்தி ஸித்³த⁴ய: \nஸ்வயமாயாந்தி புரதோ ஜபாதீ³நாம் து கா கதா² ॥ 6 ॥\nபுரஶ்சர்யாயுத: ஸ்தோத்ர: ஸர்வகர்மப²லப்ரத:³ ॥ 7 ॥\nஸஹஸ்ரம் ச படே²த்³யஸ்து மாஸார்த⁴ ஸாத⁴கோத்தம: \nதா³ஸீபூ⁴தம் ஜக³த்ஸர்வம் மாஸார்தா⁴த்³ப⁴வதி த்⁴ருவம் ॥ 8 ॥\nநித்யம் ப்ரதிநாம்நா ஹுத்வா பாலஶகுஸுமைர்நர: \nபூ⁴லோகஸ்தா:² ஸர்வகந்யா: ஸர்வலோகஸ்தி²தாஸ்ததா² ॥ 9 ॥\nபாதாலஸ்தா:² ஸர்வகந்யா: நாக³கந்யா: யக்ஷகந்யா: \nவஶீகுர்யாந்மண்ட³லார்தா⁴த்ஸம்ஶயோ நாத்ர வித்³யதே ॥ 10 ॥\nஶூந்யாகா³ரே படே²த்ஸ்தோத்ரம் ஸஹஸ்ரம் த்⁴யாநபூர்வவகம் \nலக்ஷ்மீ ப்ரஸீத³தி த்⁴ருவம் ஸ த்ரைலோக்யம் வஶிஷ்யதி ॥ 12 ॥\nப்ரேதவஸ்த்ரம் பௌ⁴மே க்³ராஹ்யம் ரிபுநாம ச காரயேத் \nப்ராணப்ரதிஷ்டா² க்ருʼத்வா து பூஜாம் சைவ ஹி காரயேத் ॥ 13 ॥\nஶ்மஶாநே நிக²நேத்³ராத்ரௌ த்³விஸஹஸ்ரம் படே²த்தத: \nஜிஹவாஸ்தம்ப⁴நமாப்நோதி ஸத்³யோ மூகத்வமாப்நுயாத் ॥ 14 ॥\nஶ்மஶாநே படே²த் ஸ்தோத்ரம் அயுதார்த⁴ ஸுபு³த்³தி⁴மாந் \nஶத்ருக்ஷயோ ப⁴வேத் ஸத்³யோ நாந்யதா² மம பா⁴ஷிதம் ॥ 15 ॥\nப்ரேதவஸ்த்ரம் ஶநௌ க்³ராஹ்யம் ப்ரதிநாம்நா ஸம்புடிதம் \nஶத்ருநாம லிகி²த்வா ச ப்ராணப்ரதிஷ்டா²ம் காரயேத் ॥ 16 ॥\nதத: லலிதாம் ஸம்பூஜ்யய க்ருʼஷ்ணத⁴த்தூரபுஷ்பகை: \nஶ��மஶாநே நிக²நேத்³ராத்ரௌ ஶதவாரம் படே²த் ஸ்தோத்ரம் ॥ 17 ॥\nததோ ம்ருʼத்யுமவாப்நோதி தே³வராஜஸமோঽபி ஸ: \nஶ்மஶாநாங்கா³ரமாதா³ய மங்க³ளே ஶநிவாரே வா ॥ 18 ॥\nப்ரேதவஸ்த்ரேண ஸம்வேஷ்ட்ய ப³த்⁴நீயாத் ப்ரேதரஜ்ஜுநா \nத³ஶாபி⁴மந்த்ரிதம் க்ருʼத்வா க²நேத்³வைரிவேஶ்மநி ॥ 19 ॥\nஸப்தராத்ராந்தரே தஸ்யோச்சாடநம் ப்⁴ராமணம் ப⁴வேத் \nகுமாரீ பூஜயித்வா து ய: படே²த்³ப⁴க்திதத்பர: ॥ 20 ॥\nந கிஞ்சித்³து³ர்லப⁴ம் தஸ்ய தி³வி வா பு⁴வி மோத³தே \nது³ர்பி⁴க்ஷே ராஜபீடா³யாம் ஸக்³ராமே வைரிமத்⁴யகே ॥ 21 ॥\nயத்ர யத்ர ப⁴யம் ப்ராப்த: ஸர்வத்ர ப்ரபடே²ந்நர: \nதத்ர தத்ராப⁴யம் தஸ்ய ப⁴வத்யேவ ந ஸம்ஶய: ॥ 22 ॥\nவாமபார்ஶ்வே ஸமாநீய ஶோதி⁴தாம் வரகாமிநீம் \nஜபம் க்ருʼத்வா படே²த்³யஸ்து ஸித்³தி:⁴ கரே ஸ்தி²தா ॥ 23 ॥\nத³ரித்³ரஸ்து சதுர்த³ஶ்யாம் காமிநீஸங்க³மை: ஸஹ \nஅஷ்டவாரம் படே²த்³யஸ்து குபே³ரஸத்³ருʼஶோ ப⁴வேத் ॥ 24 ॥\nஶ்ரீலலிதா மஹாதே³வீம் நித்யம் ஸம்பூஜ்ய மாநவ: \nப்ரதிநாம்நா ஜுஹுயாத்ஸ த⁴நராஶிமவாப்நுயாத் ॥ 25 ॥\nநவநீத சாபி⁴மந்த்ர்ய ஸ்த்ரீப்⁴யோ த³த்³யாந்மஹேஶ்வரி \n நாத்ர கார்யா விசாரணா ॥ 26 ॥\nகண்டே² வா வாமபா³ஹௌ வா யோநௌ வா தா⁴ரணாச்சி²வே \nப³ஹுபுத்ரவதீ நாரீ ஸுப⁴கா³ ஜாயதே த்⁴ருவம ॥ 27 ॥\nஉக்³ர உக்³ரம் மஹது³க்³ரம் ஸ்தவமித³ம் லலிதாயா: \nஸுவிநீதாய ஶாந்தாய தா³ந்தாயாதிகு³ணாய ச ॥ 28 ॥\nப⁴க்த்தாய ஜ்யேஷ்ட²புத்ராய க³ரூப⁴க்த்திபராய ச \nப⁴க்தப⁴க்தாய யோக்³யாய ப⁴க்திஶக்திபராய ச ॥ 29 ॥\nது³ர்கா³ப⁴க்தாய ஶைவாய காமேஶ்வரப்ரஜாபிநே ॥ 30 ॥\nப்ரதே³யம் ஶதநாமாக்²யம் ஸ்வயம் லலிதாஜ்ஞயா ॥ 31 ॥\nக²லாய பரதந்த்ராய பரநிந்தா³பராய ச \nப்⁴ரஷ்டாய து³ஷ்டஸத்த்வாய பரீவாத³பராய ச ॥ 32 ॥\nஶிவாப⁴க்த்தாய து³ஷ்டாய பரதா³ரரதாய ச \nவேஶ்யாஸ்த்ரீநிந்த³காய ச பஞ்சமகாரநிந்த³கே ॥ 33 ॥\n மநஸா கர்மணா கி³ரா ॥ 34 ॥\nஅந்யதா² குருதே யஸ்து ஸ க்ஷீணாயுர்ப⁴வேத்³த்⁴ருவம \nபுத்ரஹாரீ ச ஸ்த்ரீஹாரீ ராஜ்யஹாரீ ப⁴வேத்³த்⁴ருவம ॥ 35 ॥\nமந்த்ரக்ஷோப⁴ஶ்ச ஜாயதே தஸ்ய ம்ருʼத்யுர்ப⁴விஷ்யதி \nக்ரமதீ³க்ஷாயுதாநாம் ச ஸித்³தி⁴ர்ப⁴வதி நாந்யதா² ॥ 36 ॥\nக்ரமதீ³க்ஷாஸமாயுக்த: கல்போக்தஸித்³தி⁴பா⁴க்³ ப⁴வேத் ॥ 37 ॥\nவிதே⁴ர்லிபிம் து ஸம்மார்ஜ்ய கிங்கரத்வ விஸ்ருʼஜ்ய ச \nஸர்வஸித்³தி⁴மவாப்நோதி நாத்ர கார்யா விசாரணா ॥ 38 ॥\n மம ஸமோ ந ஸம்ஶய: \nகோ³பநீயம் கோ³பநீயம் கோ³பநீயம் ஸதா³ঽநகே⁴ ॥ 39 ॥\nஸ தீ³க்ஷித: ஸுகீ² ஸாது:⁴ ஸத்யவாதீ³ நஜ��தேந்த்³ரய: \nஸ வேத³வக்தா ஸ்வாத்⁴யாயீ ஸர்வாநந்த³பராயணா: ॥ 40 ॥\nத்ரைலோக்யவிஜயீ பூ⁴யாந்நாத்ர கார்யா விசாரணா ॥ 41 ॥\nகு³ருரூபம் ஶிவம் த்⁴யாத்வா ஶிவரூபம் கு³ரும் ஸ்மரேத் \nஸதா³ஶிவ: ஸ ஏவ ஸ்யாந்நாத்ர கார்யா விசாரணா ॥ 42 ॥\nஇதி ஶ்ரீகௌலிகார்ணவே ஶ்ரீபை⁴ரவீஸம்வாதே³ ஷட்கர்மஸித்³த⁴தா³யக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/103488/", "date_download": "2020-07-12T23:49:14Z", "digest": "sha1:RPG6N3JZSK6EKBHTDJLJEKZVLJAABUYH", "length": 23369, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்கடல் கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது வெண்கடல் கடிதம்\nவணக்கம். கடந்த செப்டம்பர் ஆறாம் தேதி திருவண்ணாமலைக்கு பவா சாரை பார்க்கச் சென்ற எனக்கு, அவர் தங்களிடம் போனில்பேசும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். நான்தான், அதிக சந்தோசத்தில் தங்களிடம் சரிவர பே முடியவில்லை. தங்கள் நண்பர் அலெக்ஸ் மரணம் தந்த சோகத்தில் இருந்தீர்கள், நான் தங்களிடம் பேசும் சந்தோசத்தில், நண்பரின் இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபம் சொன்னேனா என்று கூ ட தெரியவில்லை. அப்படி கேட்காமல் விட்டிருந்தால் மன்னிக்கவும். அதற்கு அப்புறம் அலெக்ஸ் மற்றும் உங்களுக்கான நட்பு, அவர் பற்றிய தங்களது குறிப்புகளை படித்து அவரின் சிறப்புகளை அறிந்துகொண்டேன்.\nநான் பவா சாரை பார்க்கச்சென்றது இரண்டு குறிக்கோள்களுடன். ஒன்று அவரையும் அவர் குடும்பத்தாரையும் பார்ப்பது. இன்னொன்று தங்களின் அறம் தொகுப்பை பதிப்பகத்தாரிடமே எனக்கும், நான் பரிசளிப்பதற்காக நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாங்குவது. பதினைந்து பிரதிகள் வாங்கினேன், ஐந்து புத்தகங்கள், இதுவரை சேருவோரை சேர்ந்துவிட்டது. மீதம்இருக்கும் ஒன்பது புத்தகங்களை, அமெரிக்காவின் வெவ்வேறு நகரங்களில் இருக்கும் நண்பர்களை பார்க்கும் சமயம் கொடுக்கவுள்ளேன்.\nபுத்தகம் கொடுத்தாலும், அதை படிப்பார்களா என்ற அச்சம் ஒரு புறம். அறம்’ கதைகள் அவர்களை படிக்கவைத்துவிடும் என்ற நம்பிக்கை ஒரு புறம். ஆங்கில நாவல்களை மட்டும் விரும்பி படிக்கும், எங்கள் வீட்டு இரு குழந்தைகள், என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்பதில் மிக ஆர்வமாக இருந்தேன். எனது சகலையின் மகள், புத்தகத்தை ���ரே மூச்சில் படித்துவிட்டு, சோற்றுக்கணக்கையும், யானை டாக்டரையும், வணங்கான் கதையையும் மூன்று மணி நேரம் சிலாகித்துப் பேசினாள். எனது அண்ணன் மகன், இரண்டாம் வருடம் பொறியியல் படிப்பவன், இரண்டு தினங்களுக்கு முன்னர் போனில் பேசிய சமயம், தீபாவளி விடுமுறையாதலால் முக்கால்வாசி படித்துவிட்டதாகவும், இரவில் முடித்துவிடுவேன் என்றும் சொன்னான். தங்களின் வீர்யமான எழுத்தே, வாசிப்பார்களா என்ற எனது அச்சத்தை வென்றது என்பதற்கு இந்த இரு குழுந்தைகளின் அதிவேகவாசிப்பே சான்றுகள்.\nவம்சி பதிப்பகத்தில் ‘அறம்’ அல்லாமல், தங்களின் ‘வெண்கடலும்’ வாங்கினேன். தங்களின் வலைதளத்தில், இந்த தொகுப்புகளில் உள்ள கதைகள் யாவற்றையும் ஒன்றுக்கு மூன்றுமுறை படித்திருக்கிறேன். அப்படிப் படிக்கும்பொழுது ‘வெண்கடல்’ தொகுப்பில் உள்ள கதைகளைப் பற்றி பேஸ்புக்கிலும், சொல்புதிது நண்பர்களுக்கும் எழுதிய எனது குறிப்புகள், தங்களின் பார்வைக்கு.\n‘நிலம்’ கதையில், இந்தமுறையாவது குழந்தை வயிற்றில் நிற்காதா என்று ஏங்கும் பெண்ணை வலிக்க வலிக்க பெண்ணின் வேதனையை சித்தரித்திருப்பார்.\n“நாட்கள் தாண்டத்தாண்ட நம்பிக்கை சோளக்கதிர் கனப்பதுபோல வளரும். பின்பு ஒருநாள்வாடிய செம்பருத்தி முற்றமெல்லாம் உதிர்ந்துகிடக்கும்”. அதை படித்து முடித்த மறுநாள் காலையில், இதுதான் ஞாபகம் வந்தது.பிள்ளை இல்லாட்டாலும், வெட்டுக் குத்தில் சொத்து சேர்த்து சாதிப்பதாய் நினைக்கும் கணவன், அவர்களுக்குள் இருக்கும் பாசம், காதல். அந்த இம்சைகளிலிருந்து தப்பிக்கும் முன், இன்னொரு இரவு வந்துவிட்டது. ‘கைதிகள்’ படித்தேன். என்ன பொழப்புடா சாமி என்ற அங்கலாய்ப்பில் வேலை பார்க்கும் காவலாளிகள் (கைதிகள் ). சப்பாத்திக்குள் புளிய இலைகளை வைத்துச் சாப்பிடும் இரவுவாழ்க்கை, அவர்கள் பிடுங்கிப்போட்ட முயலின் குடலை உண்ணும் பாம்பு, உயிருடன் அந்த அப்பாவியை.. படபடப்புடன் நானும் அந்தகுருவியும். “நல்ல கதை படித்தேனய்யா” சாமி ஜெயமோகன் என்று நிம்மதியுடன் தூங்கப்போனேன். விடியலில் முழிப்பு வந்ததும் ஞாபகம் வந்தது அந்தக் குருவியும், தண்ணீர் கொடுத்த காவலாளியைப் பார்த்து நன்றிப் புன்னகை சிந்திய அவனது வீங்கியமுகமும்.\nமூன்றாம்நாள் இரவு படுப்பதற்குமுன் தீபம் படித்தேன். தீபம் ஏந்திய அவனது ம��மன் மகளும், தொடாமல் காதலித்து மயங்கும் அவனும். நால்லதொரு குறும்படம் பார்த்த நிறைவு.\nநெஞ்சுச்சளிதரும் வேதனை மட்டும் அறிந்த செல்லன் இனம் நான். காளியின் அடிவயிற்றிலிருந்து சுண்ணாம்பு கரைசலை ஊற்றி அட்டைகளை பிரித்தெடுக்கும்பொழுதே அதன் வைத்தியம் புரிந்தது. ஆனால் அட்டைகள் குழந்தைகள் ஆன குறியீடு தெரிந்தவுடன், நெஞ்சுச்சளி வலியையும் மீறிய வெண்கடல் கொடுத்த வலியில் அடுத்த கதைக்குள் செல்வதற்கு திண்டாட்டமாக இருந்தது.\nகுருதி: இரண்டு தலைகளை வெட்டி தனது வாரிசுகளுக்காக நிலத்தை பாதுகாத்தாலும், தனிக் குடிசையில் வாழ நேரிடும் வாழ்க்கையின் நிதர்சனம். அதை ஏற்றுக்கொள்ளும் சேத்துக்காட்டாரின் பக்குவம். சுடலையுடன் நானும் அவரது ரட்சகன் ஆனேன்.\nஅன்புள்ள சௌந்தர ராஜன் அவர்களுக்கு\nதங்களிடம் பேசியதில் மகிழ்ச்சி. அந்த மனநிலைக்கு அப்பேச்சு இதமாகவே இருந்தது\nபொதுவாக சிறுவர்களுக்கு நூல்களை கட்டாயப்படுத்தி அளிக்கலாம். வாசிக்க வைக்கலாம். அவர்கள் எப்பக்கம் திறந்துகொள்வார்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் முதிர்ந்தவர்கள் ஓரளவு ஆர்வம் காட்டவில்லை என்றால் அவர்களை விட்டுவிடுவதே நல்லது. அவர்களால் எந்தக்கலைக்குள்ளும் நுழைய முடியாது. அவர்கள் செய்யக்கூடும் பணிகள் வேறு.\nமுந்தைய கட்டுரைசென்னை வெண்முரசு விவாதக் கூடுகை,நவம்பர்\nஅம்மன் வழிபாடும் தற்கொலை போராளிகளும்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ - 4\nகுரு நித்யா ஆய்வரங்கு, ஊட்டி - கடலூர் சீனு\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 39\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pungudutivu.today/story-of-pungudutivu/", "date_download": "2020-07-12T21:23:28Z", "digest": "sha1:IYN6FERQVEBEDTMXMQNWRZM3EX7MMK3I", "length": 24115, "nlines": 250, "source_domain": "www.pungudutivu.today", "title": "புங்குடுதீவின் கதை | Pungudutivu.today", "raw_content": "\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவில் 25வருடங்களாக கிராம அலுவலராக கடமைபுரிந்து உயர்வு பெற்று மாற்றலாகிச்செல்லும் செல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார். இன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினர் உரையாற்றுகின்றார்\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...\nபுங்குடுதீவு நலன்புரி சங்கதின் (UK) மூதாளர் கெளரவிப்பு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவும் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் எமது நலன்புரிசங்கதின் மூதாளர் கெளரவிப்பு மற்றும் ஓய்வூதிதியத் திட்ட நிகழ்வுக்கு...\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவும் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் தகவல் Pungudutivu Welfare Association...\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி தகவல் Pungudutivu Welfare Association UK\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வுகளின் நிழற்படங்களே இவைஇந்த மகத்தான பணியில் நலன்புரிச்சங்கத் தலைவர் உறுபினர்கள் மற்றும்...\nஇலங்கையின் பிற இடங்களைப் போலவே தீவகத்திலும் வரலாற்றுத் தெளிவு பெருங்கற் பண்பாட்டுடன் தொடங்குகிறது.\nபெருங்கற் பண்பாடு தீபகற்ப இந்தியாவில் கி.மு. 1500 முதல் கி.பி. 500 வரை நிலவுகிறது. இப்பண்பாடு இலங்கையிலும் நிலவியிருக்கிறது.\n1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி பொ. ரகுபதி, காரைநகரிலுள்ள களபூமியில் பெருங்கற்பண்பாட்டுச் சின்னங்கள் சிலவற்றகை; கண்டு பிடித்தார்.\nஇத்தகைய சின்னங்கள் புங்குடுதீவின் வடபகுதியில் உள்ள ஊரைதீவிலும் காணப்படுகின்றன.\nஇங்கு வட்டக்கற்களாலான சிறு கிணறுகள் தென்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஊரைதீவிலுள்ள ஐயனார் ஆலயம் பழமை வாய்ந்தது. இது இப்பொழுது சிவாலயமாக மாறிவிட்டது. இவ்வாலயத்திலுள்ள கருங்கற் து}ண், லிங்கம் என்பன வளர்வதாக கூறப்படுகிறது. இவ்வாலயத்துக்கு வடக்கே உள்ள கடற்கரையில் வட்டக்கற்களினாலான இரண்டு கிணறுகள் இருக்கின்றன.\nசேர சோழ பாண்டிய மண்டலங்களோடு ஈடமண்டலமும் ஒன்றாகும். சேர சோழ பாண்டிய மண்டலங்களிலிருந்தும் சனங்கள் ஈழமண்டலத்தில் குடியேறினர், என்று யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நு}லில் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதியுள்ளார்.\nகாலத்துக்குக் காலம் தென்னிந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் மக்கள் தீவுப்பகுதிகளில் குடியேறினர். தென்னிந்திய மக்களின் வழித்தோன்றல்கள் பற்றி காலத்துக்குக் காலம் பதிவுகள் செய்யப்பட்டிருக்கின்றன.\nதனிநாயக முதலி பரம்பரையினரை உதாரணமாகக் கொள்ளலாம். புங்குடுதீவு உட்பட ஏனைய தீவுகள் சர்வதேச வர்த்தக மையமாக இருந்தமைக்குப் பல சான்றுகள் உள்ளன. நெடுந்தீவில் பெருக்கு மரங்கள் காணப்படுகின்றன.\nபுங்குடுதீவின் பழைய துறைமுகமான புளியடித்துறைக்கு அருகிலும் பெருக்கு மரங்கள் காணப்பட்டன.\nஇம்மரங்கள் அரேபியரால் அறிமுகப்படுத்தப்பட்டன. எனவே அரேபியர் இத்தீவுகளுக்கு வந்து வர்த்தகத்தில் ஈடுபட்டனர் எனலாம்.\nதென்னிந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு காணப்படுவதால் புங்குடுதீவில் சோழகனோடை, சோழன்புலம், பல்லதீவு போன்ற இடப்பெயர்கள் அவர்களால் இடப்பட்டிருக்கலாம் எனக் கொள்ள இடமுண்டு.\nதமிழகத்திலே (கி.பி. 9 ஆம் நு}ற்றாண்டு முதல் 12 ஆம் நு}ற்றாண்டு வரை) மேலாதிக்கம் பெற்ற சோழர் பெருமன்னர்கள் சுமார் ஒரு நு}ற்றாண்டிற்கு இலங்கையின் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.\nஇக்கால கட்டத்தில் இந்து சமயம் இங்கு மேலோங்கியிருந்தது எனலாம்.\nதமிழ்நாட்டிலே ஆதிக்கம் பெற்ற இரண்டாவது பாண்டிய பேரரசு காலத்திலே அவர்களின் ஆதரவுடன் அவர்களின் தளபதிகளில் ஒருவன் ஆரியச்சக்கரவத்தி தலைமையில் யாழ்ப்பாணத்தில் தமிழரசு ஒன்றை உருவாக்கி கி.பி. 1250 முதல் பல ஆண்டுகள் ஆட்சி செய்தான்.\nஇக்காலப் பகுதியில் இந்தசமயச் செல்வாக்கு தீவகத்தில் மேலோங்கியது எனலாம்.\nஇதன் பின்பு போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிரித்தானியர் ஆட்சி இலங்கையில் ஏற்பட்டது. முன்னைய அரசரின் ஆட்சிக்காலங்களிலும் இந்து சமயம் நலிவுற்றது.\nபிரித்தானியர் காலத்தில் பொதுவாக சமய சுதந்திரம் நிலவியது எனலாம். ஆதி காலம் தொடக்கம் கிரேக்க உரோம, அராபிய, சீனத் தொடர்புகள் இலங்கையுடன் ஏற்பட்டது. இந்தியாவின் தமிழகம், கேரளம், ஆந்திரம், கன்னடம், கலிங்கம் மற்றும் வட இந்திய தொடர்புகளும் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான தொடர்புகள் ஏதோ வகையில் தீவகத்திலும் ஓரளவாவது நிலவி வந்தமைக்கு சில இடப்பெயர்கள் சான்று பகர்கின்றன.\nபல்லதீவு, பல்லவன்புலம் போன்ற இடப்பெயர்கள் பல்லவத் தொடர்பையும் சோழன்புலம், சோழகனோடை போன்றவை சோழத் தொடர்புகளையும் மாறன்புலம், பாண்ட���யன் வளவு போன்றவை பாண்டியத் தொடர்பையும், கலிங்கன்புலம், கலிங்கராயன் வளவு போன்றன கலிங்கத் தொடர்பையும் செட்டிவளவு, செட்டியர் தோட்டம் என்பவை செட்டிகளின் தொடர்புகளையும் பணிக்கன்புலம், போன்றவை கேரளத் தொடர்பையும் சீனன்புலம், சாவகன் வளவு போன்றவை முறையே சீனத் தொடர்பையும் சாவகத் தொடர்பையும் காட்டுகின்றன.\nபுங்குடுதீவில் 90 சதவீதம் இந்துக்களே வாழுகின்றனர். தீவின் நடுப்பபுதியில் குறிப்பிட்டளவு கிறிஸ்தவர்களும் வாழுகின்றனர். பண்டைக்காலம் தொட்டு இந்தியாவின் தென்கோடியில் நெய்தல் நிலத்தில் வாழ்ந்து வந்த பரதவர்கள் 1534 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த போர்த்துக்கல் அரசனால் மதம் மாற்றப்பட்டு கிறிஸ்தவர்களாக்கப்பட்டனர்.\nஎனினும் கிறிஸ்தவ அறிவைப் போதியளவு கொண்டிராத நிலையில் வாழ்ந்து வந்தனர். இக்கால கட்டத்தில் புனித பிரான்ஸிஸ் சவேரியாரின் வருகையானது மிகப் பெரிய மாறுதலை பரதவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. ஊக்கத்தையும் உழைப்பையும் மையமாகக் கொண்டு செயலாற்றிய புனிதரின் சேவை மிகு போதகம், அவர்கள் வாழ்ந்து வந்த பாதையைச் சீர் செய்தது.\n1545 ஆம் ஆண்டு ஜுன் மாதம் கிறிஸ்தவர்களுக்கு எதிரான போராட்டத்தில் பரதவ கிறிஸ்தவர்களுக்குப் பல கொடுமைகள் இழைக்கப்பட்டன.\nஇதனால் இவர்கள் தமது தாயகத்தை விட்டு தப்பியோட முனைந்தனர். கொந்தளிக்கும் அலைகடலையும் குமுறிவரும் காற்றையும் துச்சமென மதித்து வெளியேறிய இச்சமூகத்தினர் இலங்கையின் வடபாலுள்ள பல தீவுகளில் குடியேறினர்.\nஇவர்களில் ஒரு பகுதியினர் புங்குடுதீவில் தென்கீழ் முனையிலும் இறங்கிக் குடியேறினர்.\nசில காலம் செல்லத் தீவின் மத்திய பகுதியில் ஆலமரங்களும் பற்றைகள், புதர்களும் நிறைந்த இடத்தில் புனித சவேரியாரின் ஆலயத்தை அமைத்தனர். பின்பு அதன் சூழலில் வாழத் தொடங்கினர். இவ்வாறே புங்குடுதீவின் வேறு சில பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் வாழத் தொடங்கினர்.\nஅதனை புங்கு 10 உடுதீவு எனப்பிரித்து புங்கமரம் நிறைந்த தீவு எனப்பொருள் கூறலாம். புங்கமரம் நெய்தல் நிலத்துக் கருப்பொருள்களுள் ஒன்று எனப் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை கூறியிருக்கிறார்.\nPrevious articleதேசியக் கவி வில்வரை உரசும் வாகரைக் காற்று\nNext articleதற்பொழுது புங்குடுதீவில் இயங்கும் ஸ்தாபனங்கள்\nபுங்குடுதீவு கிராஞ்சியம்பதி கந்���சாமி கோவில் படங்கள்\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் தேர்த் திருவிழா காட்சிகள்\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரி சங்கதின் (UK) மூதாளர் கெளரவிப்பு\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு…\nமடத்துவெளி முருகன் கோவில் படங்கள் -2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657140337.79/wet/CC-MAIN-20200712211314-20200713001314-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
]