diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0916.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0916.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_0916.json.gz.jsonl" @@ -0,0 +1,436 @@ +{"url": "http://disaster.lk/ta/", "date_download": "2020-07-10T07:31:31Z", "digest": "sha1:7JE2OL5RFMVO4VKB6EG7T5NHTEPXQZSX", "length": 3791, "nlines": 75, "source_domain": "disaster.lk", "title": "home_Tamil - Disaster Services", "raw_content": "\nஇரத்தினபுரி வெள்ளம் – மே 2016\nஇரத்தினபுரி வெள்ளம்– May 2003\nகீழுள்ள வரைபடத்தில் இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட அனர்த்தங்களின் இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன.\nஅனர்த்தங்களைப் பற்றி மேலும் விபரங்களை அறிய, வரைப்படத்தில் மேல் தோன்றும் படத்தை கிளிக் செய்யவும்.\nஇலங்கையின் மலை நாட்டுக்கு அப்பால், ஏப்ரல் முதல் நிலவும் கடுமையான வெப்ப அழுத்தம்\nதவறாக திட்டமிடப்பட்டு மோசமாக செயல்படுத்தப்படும் வில்பத்துக்கு அருகிலுள்ள குப்பை கிடங்கினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள்\nகாணொளி காற்று மாசுபாடு மனிதன் உருவாக்கிய அனர்த்தங்கள்\nநுரைச்சோலை மின் நிலையத்தின் வளி மாசுபாடு மலைநாட்டையும் கொழும்பையும் வந்தடைகின்றதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=12769", "date_download": "2020-07-10T05:29:20Z", "digest": "sha1:AH3CCBPZQ3YTIM45MMKQOJTV6S45UIQB", "length": 22512, "nlines": 226, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 10 ஜுலை 2020 | துல்ஹஜ் 344, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 22:53\nமறைவு 18:40 மறைவு 10:21\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், ஐனவரி 15, 2014\nரூ. 17 லட்சம் செலவில் கே.எஸ்.ஸி. மைதானத்தில் ஆயத்தமாகிறது ஷட்டுல் காக் உள் விளையாட்டரங்கம் மே மாதம் திறப்பு விழா\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2211 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்தில், ரூபாய் 17 லட்சம் செலவில், பாட்மிண்டன் (ஷட்டுல் காக்) உள் விளையாட்டரங்கம் (Indoor Stadium) கட்டப்பட்டு வருகிறது. வரும் மே மாதம் திறப்பு விழா காணவுள்ளது.\nநகரிலுள்ள ஷட்டுல் காக் விளையாட்டு ஆர்வலர்கள் - தரமான உள் விளையாட்டரங்கில் விளையாட விரும்பி நாள்தோறும் நிறைய நேரத்தையும், பொருளையும் செலவழித்து - வெளியூர்களுக்குச் சென்று விளையாடி வரும் நிலையுள்ளதைக் கருத்திற்கொண்டு, கே.எஸ்.ஸி. நிர்வாகத்தால் இந்த உள் விளையாட்டரங்கம் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது.\n30க்கு 60 அடி என்ற பரப்பளவில் - 1800 சதுர அடியில் அமையும் இந்த உள் விளையாட்டரங்கம் முற்றிலும் இரும்பால் கட்டப்பட்டு, டாட்டா மெட்டல் தகடு கொண்டு மேற்கூரை அமைக்கவும், தரமான மரத்தைக் கொண்டு தரையமைக்கவும் (Wooden Floor) திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இரும்புச் சட்டங்கள் அமைக்கும் பணி நிறைவடையும் நிலையிலுள்ளது.\nபணிகள் முழுமையாக நிறைவடைந்து, உள் விளையாட்டரங்கம் ஆயத்தமாக இன்னும் 3 மாத கால அவகாசம் எடுக்கும் என்றும், வரும் மே மாதத்தில் திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த உள் விளையாட்டரங்கப் பணிகளை முழுமையாக ஒருங்கிணைத்துச் செய்து வரும் ஃபஸ்லுல் ஹக், வெள்ளி செய்யித் அஹ்மத் ஆகியோர் தெரிவித்தனர்.\nஇவ்வரங்கத்தில், காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) உறுப்பினர்கள் விளையாடலாம் என்றும், ஆர்வப்படும் பிறர் உறுப்பினரான பின் விளையாடலாம் என்றும் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nகாயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) சார்பாக..\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nகடற்க்கரை பகுதியாகிவிட்டதே. உப்பு காற்று அதிகம் வீசும் பகுதி .இரும்பு சட்டம் துருப்பிடிக்காமல் அதிகநாள் தாக்குபிடிக்குமா ஏன் காங்க்ரீட் சட்டம் அதிக செலவு ஆகுமோ \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇது ஒரு நல்ல முயற்சி ஆனால் செய்வதை மிகவும் தரமானதாக செய்யவேண்டும் . அமைப்பை பார்க்கும் போது பார்வையாளர்களுக்கு போதிய வசதி இருக்காது போல் உள்ளது . திடம் போடும் போது இதை எல்லாம் கவனத்தில் கொண்டு இருப்பார்கள் .\nசற்று திட்ட மதிப்பை அதிகமாக வைத்து ஒரு பல்நோக்கு உள்ள அரங்கமாக செய்ய முயன்று இருக்கலாம் என்று எனக்குப்படுகிறது. ஆனால் அங்கு உள்ள நிலை அவர்களுக்குதான் புரியும் . நல்லபடி திட்டமிட்டு நல்ல முறைபடி கட்டி பயன் அடைய எல்லாம் வல்ல இறைவனி கிருபை கிடைகட்டும் ஆமீன் .\nவெள்ளி அவர்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் . திட்டத்தின் ஒவ்வொரு நிலைளும் பாதுகாப்புக்கு முதல் இடம் கொடுக்குமாறு பார்துக் கொள்ளுகள் நன்றி .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 76 வது செயற்குழு கூட்டத்தில் வரும் பொதுக்குழுவை குடும்ப சங்கமமாக வெகு சிறப்பாக நடத்த தீர்மானம்\nஜாமிஉல் அக்பர் நினைவு கால்பந்துப் போட்டி 2014: ஆதித்தனார் கல்லூரி அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி\nநெல்லை, தூத்துக்குடி, குமரி: 53 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் முத்துசுப்பிரமணியன் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர்\nமீலாதுன் நபி 1435: நபிகளார் பிறந்த நாளை முன்னிட்டு நகர பள்ளிவாசல்களில் மவ்லித் மஜ்லிஸ் மஹல்லா ஜமாஅத்தினர் பங்கேற்பு\nமீலாதுன் நபி 1435: ஹாமிதிய்யாவில் ஸலவாத் மஜ்லிஸ்\nபொங்கல் பண்டிகையையொட்டி கடற்கரையில் மக்கள் திரள் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தத்தால் போக்குவரத்து நெருக்கடி கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தத்தால் போக்குவரத்து நெருக்கடி\nஜனவரி 15ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nசமூகத்தை வழிநடத்த திருக்குர்ஆன் பல்கலைக் கழகம் உருவாக்க வேண்டும் மாநிலந்தழுவிய மாமறை குர்ஆன் மனனப் போட்டியின்போது இ.யூ.முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் உரை மாநிலந்தழுவிய மாமறை குர்ஆன் மனனப் போட்டியின்போது இ.யூ.முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் உரை\nநஸூஹிய்யா மத்ரஸா நடத்திய மாநிலந்தழுவிய மாமறை குர்ஆன் மனனப் போட்டியில் பார்வையற்ற மாணவருக்கு முதல் பரிசு 7 ஹாஃபிழ்களுக்கு சிறப்புப் பரிசுகள் 7 ஹாஃபிழ்களுக்கு சிறப்புப் பரிசுகள் அனைவருக்கும் உம்றா பயணப் பரிசு அனைவருக்கும் உம்றா பயணப் பரிசு\nதப்பா நினைக்காதீங்க, நம்ம மாவட்டம் இல்லையா அதான்\nஜாமிஉல் அக்பர் நினைவு கால்பந்துப் போட்டி 2014: பி.எச்.எம். அணி அரையிறுதிக்குத் தகுதி\nபாபநாசம் அணையின் ஜனவரி 15 (2014 / 2013) நிலவரம்\nஜனவரி 14ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nகாயல் ட்ராஃபி க்ரிக்கெட் 2014: காட்சிப் போட்டியில் இலங்கை அணி பங்கேற்பு\nஜாமிஉல் அக்பர் நினைவு கால்பந்துப் போட்டி 2014: இரண்டாவது ஆட்டத்தில் ஆதித்தனார் கல்லூரி அணி வெற்றி\nமீலாத் விழாவை முன்னிட்டு மஹ்ழரா குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கு சன்மார்க்கப் போட்டிகள்\nமஹ்ழராவில் ஜன.15 அன்று மீலாத் விழா\nபாபநாசம் அணையின் ஜனவரி 14 (2014 / 2013) நிலவரம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-10T07:11:36Z", "digest": "sha1:TX5HVNLF5CZ6CVX7QCN4XCX26OSEBFT7", "length": 7356, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "கொரோனா வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் |", "raw_content": "\nகாஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை\nதாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் புதுவடிவம்\nமுடியாததையும் முடித்துக்காட்டும் ஆற்றல் இந்தியர்களுக்கு உண்டு\nகொரோனா வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்\nஇந்தியாவில் 31 பேருக்கு கொரோனாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. ஜம்முவில் கடுமையான காய்ச்சல் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு கொரோனா வைரஸ்பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இந்தியாவிலும் அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில், கொரோனா வைரஸ்தொடர்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், கொரோனா வைரஸ் தொடர்பாக என்ன செய்யவேண்டும் என்ன செய்யக் கூடாது என்பது குறித்த சந்தேகங்கள் இருந்தால், மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுங்��ள்” என்றார்.\nமக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை\nஇந்தியா 4500 ரூபாய் கொரோனா டெஸ்ட் நடத்த வசூலிக்கிறதா\n15 நிமிடம் சூரிய வெளிச்சம் ... நோய் எதிர்ப்பு…\nபாஜக எம்பிக்கள் கொரோனா குறித்த விழிப்புணர்வை…\nஇந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nகொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்தியஅரசு அறிவித்துள்ள…\nஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்கள ...\nஇபோதைக்கு ஒரே தீர்வுதான். வெளியே வராதீ� ...\nஜனதா கர்ஃப்யூ என்றால் என்ன\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ ...\nகாஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை\nதாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் ...\nமுடியாததையும் முடித்துக்காட்டும் ஆற்� ...\nசிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.1,14,502 கோடி க ...\nகல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வா ...\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர� ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=254&Itemid=53", "date_download": "2020-07-10T07:12:50Z", "digest": "sha1:YGJCFSFWXKFSPTW2D2AGVZSQ75JE7KVA", "length": 16383, "nlines": 57, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தெரிதல் தெரிதல் 7 நம்மைப்பற்றி நாலு பேர்...\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n'எமது கலை - இலக்கியச் சூழல்பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்\nகலை வாழ்நிலை அனுபவத்தினால் தோற்றம் பெறுவது. எமது வாழ்நிலை அனுபவத்தின் காரணத்தினால் எமக்குள் நெருடும் - பின் பிரசவிக்கப்படும் - ஓர் உன்னதமான விளைபொருள் கலை. ஒரு நேர்த்தியான கலையின் தோற்றத்திற்கு அறிவின் தொழிற்பாட்டுடனும், கலை நுணுக்கத்துடனும் வெளிக்கொண்டுவரும் மனநிலை அவசியமாகின்றது. அந்த மனநிலை இன்னொருவரின் சாயல்களிலிருந்து விடுபட்டு எமக்கான தனித்தன்மையுடன் இயங்க உதவியாக இருக்கும்.\nஇந்த நிலைப்பாடானது இன்று ஒருசில படைப்பாளிகளிடம் மட்டும் காணப்படுவதாக எண்ணுகின்றேன். இளம் படைப்பாளிகள் பலர், தாம் முக்கியமானவராய்க் கருதும் முன்னைய படைப்பாளிகளின் சாயல்களினைத் தாமும் எடுத்துக்கொள்ள முனைகின்றனர்.\nஅதிலிருந்து விடுபடுவதற்குரிய எந்த எத்தனங்களையும் எடுத்துக்கொள்ளாமல், எமது வாராந்தப் பத்திரிகைகள் தரும் போலி இலக்கியங்களை நம்பித் தம்மையும் அவற்றில் உள் நுழைத்துக்கொள்கின்றனர். ஆனாலும் நம்பிக்கை தரக்கூடிய படைப்பாளிகள் இல்லையென்றில்லை, அவர்களில் பலர் இப்போது எழுதுவதில்லை.\nஎமது நிலத்தில் பெரும்பாலான படைப்பாளிகள் போர்க்காலப் படைப்பாளிகளாகவே இருக்கின்றனர். அதனால்தான் இந்தப் போர்நிறுத்த காலத்தில் கலை இலக்கியத்தில் ஒரு மந்தநிலைமை காணப்படுவதாக, நான் கருதுகின்றேன். நல்ல கலை இலக்கிய ரசனைமிக்க படைப்புகளினை - நல்ல படைப்பாளிகளினை - அறிமுகப்படுத்த எமது சூழலிலுள்ள சஞ்சிகைகள், வாராந்தப் பத்திரிகைகள் பலவும் தவறிவிட்டதாகவே நான் எண்ணுகின்றேன்.\nகலை இலக்கியத் துறையுடன் தங்களை இணைத்துக்கொண்ட ஒருசிலர்தான் உன்னதமான படைப்புகளை உருவாக்குவதற்கான ஆர்வமும் தேடலும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் இப்போதிருக்கின்ற 'அளவு' அல்லது 'வளர்ச்சி'யுடன் திருப்திப்பட்டுக்கொண்டு ஒருவித தேக்கநிலையிலேயே இருக்கிறார்கள். கலை, இலக்கியங்களை பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் வெறும் சூத்திரப்பாங்காகக் கற்பிக்கும் செயன்முறை மூலம், எதிர்காலத்தில் உருவாகக்கூடிய எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் வெறும் சராசரிகளாக உருவாக்கும் காரியமும் ஒருபுறம் நடந்தேறி வருகிறது.\nஒரு படைப்பாளியின் தனித்தன்மையையும் படைப்பாளுமையையும் அடையாளப்படுத்தி வாசகனுக்குக் காட்டுவது அவன் கையாளும் மொழிநடையாகும். ஆங்கில மொழியில் புகழ்பெற்ற பல எழுத்தாளர்களும், தமிழ் நாட்டைச் சேர்ந்த சில எழுத்தாளர்களும், தங்கள் எழுத்து நடையின் வலிமைக்காகவும், அழகுக்காகவும், செம்மைக்காகவும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். நம்மத்தியில் இந்த 'நடையழகு' ப��்றிய அக்கறை குறைந்த அளவிலேயே இருக்கிறது. வாழ்க்கை பற்றிய சரியான பயில்வும்ää அது குறித்த விசாலப் பார்வையும், நடையில் தனித்தன்மையும் இருந்தால் ஒரு படைப்பாளி நிச்சயம் உயர்ந்த நிலையைப் பெற முடியும்.\nஒருசிலரால் உருவாக்கப்படுகின்ற சாதனைகளை வைத்துக்கொண்டு நாம் திருப்திப்பட முடியாது. ஒரு நல்ல இலக்கியக் கூட்டத்துக்கோ அல்லது திரைப்படக்காட்சிக்கோ வருபவர்களின் 'சொற்ப அளவு' கவலையும் வேதனையும் அளிப்பதாகவே இருக்கிறது. ஈழத்திலிருந்து ஒருசில நல்ல கலை, இலக்கியச் சஞ்சிகைகள் வெளிவந்துகொண்டிருக்கின்ற போதிலும், இன்னும் இத்துறைகளில் நாம் செய்யவேண்டிய பாரிய பணிகள் பல இருக்கின்றன.\nஎமது சமூகப்புலத்தில் இலக்கியம் என்பது தூறல் மழைபோன்றே காணப்படுகின்றது. அதற்குக் காரணம் கூட்டு முயற்சிகள் இன்மை.\nஇளைய தலைமுறையினர் கலை - இலக்கிய - சமூக சஞ்சிகைகள்ää சிறிய பத்திரிகைகள் நடாத்த முயற்சிக்கின்றார்கள். ஆனால் அவை ஓரிரு இதழ்களுடன் முடங்கிவிடுகின்றன (உ+ம் அம்பலம், நடுகை, அங்குசம், மானசதீபம், தூண்டி).\nமற்றும் எழுத்தாளர்கள் புத்தகங்களை வெளியிடுகின்றார்கள், அவையும் முதலை முடக்கிவிடுகின்ற ஒன்றாகவும், அடுத்த புத்தகம் வெளியிடும் சிந்தனையை அவர்களிடமிருந்து அடியோடு அழிக்கின்ற ஒன்றாகவும் காணப்படுகின்றன. இவையெல்லாம் எமது இலக்கிய உலகிற்கு அபத்தமான நிகழ்வுகள், இதனால், புதிய வெளியீடுகள் அதிகம் வரமுடியாத நிலைமை இருக்கின்றது.\nஆகவே எழுத்தாளர்கள் சுயநலத்தைக் களைந்து, ஒருவருக்கு ஒருவர் உதவும் நோக்குடன் புத்தகங்கள் - சஞ்சிகைகள் - பத்திரிகைகள் என்பவற்றை வாங்கியும் விநியோகித்தும் ஆரோக்கியமான விமர்சனங்களைக் கூறியும் வருவார்களேயானால், ஈழத்து இலக்கியச் சூழல் செழுமை பெறும்.\nஎமது கலை இலக்கியச் செயற்பாடுகள் ஒருகாலத்தில் முனைப்புப் பெறுவதும்ää பின் தளர்ந்துபோவதுமான நிலையில்தான் உள்ளன. ஒருகாலத்திற்குரியவர்கள் பற்றியும், அவர்களது எழுத்துக்கள் பற்றியும் தொடர்ந்தும் பேசப்படுகிறது, ஆனால், அண்மைக் காலங்களில் புதிதாக இவற்றில் ஈடுபடும் இளைய தலைமுறையினர் பற்றிய பேச்சுக்கள் - அவர்களது செயற்பாடுகளுக்கான ஊக்குவிப்புக்கள் என்பன, மிகவும் குறைந்த நிலையில்தான் உள்ளன. அதனால், இலக்கிய நிகழ்வுகள் இடம்பெறும் இடங்களில்கூட பார்த்த - பழைய முகங்களைத் தவிர புதியவர்களைக் கண்டுகொள்ள முடியாமல் உள்ளது. தவிரவும், கலை, இலக்கியத் தளங்களில் செயற்படும் பலரிடம் நிலவிவரும் - இவர்களது வாழ்வியல் போக்குக்கும் படைப்புகளுக்கும் இடையிலான - முரண்நிலையும் புதியவர்களை அச்சமுறச் செய்கின்றது.\nஇந்நிலைகளில் ஏற்படும் ஆரோக்கியமான மாற்றங்கள்தான் எமது கலை - இலக்கியச் சூழலை புதியவீச்சுடன் வழிநடத்தும்.\nமேலும், எமது மண்ணில் பற்பல புதிய சஞ்சிகைகள் தற்போது வெளிவருகின்றன. அவற்றை ஒருசேர - ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. எமது புத்தக விற்பனை நிலையங்கள் இவற்றை விற்பனை செய்வதற்கு அறவிடும் தரகுவீதத்தின் அதிகரிப்பால், சஞ்சிகைகளை வெளியிடுவோர் அவற்றை விற்பனைக்காகப் புத்தக விற்பனை நிலையங்களில் போடுவதைத் தவிர்த்துää தனிப்பட்ட விநியோகங்களிலேயே பெருமளவில் தங்கிநிற்கின்றனர், இதனால் பரவலான வாசக தளத்தை அவை எட்டமுடிவதில்லை, இந்நிலைகூட ஒருவித வெற்றிடத்தையே ஏற்படுத்துகின்றது\n- கி. செல்மர் எமில்\nஇதுவரை: 19135223 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ariviyal.in/2011/10/blog-post_2841.html", "date_download": "2020-07-10T05:21:25Z", "digest": "sha1:FVOVE7EIVOQEK4JVIRFEJL4CCDIB7NU2", "length": 14354, "nlines": 199, "source_domain": "www.ariviyal.in", "title": "க்ரிடிகாலிடி (Criticality) | அறிவியல்புரம்", "raw_content": "\nசில நாட்களுக்கு முன்னர் தமிழ் நாளேடு ஒன்றைப் படித்துக் கொண்டிருந்த போது கூடங்குளம் பற்றிய ஒரு கட்டுரையில் தகுந்த விளக்கம் எதுவுமின்றி க்ரிடிகாலிடி\" (Criticality) என்ற சொல்லை அப்படியே பயன்படுத்தியிருந்தார்கள். ஒரே சொல்லுக்கு இடத்துக்கு இடம் அர்த்தம் மாறும்.\nஆஸ்பத்திரியில் ஒரு நோயாளி பற்றிப் பேசுகையில் ரொம்ப ”க்ரிடிக்கல்” (Critical) என்று சொன்னால் நோயாளி உயிர் இழக்கும் அபாயம் இருக்கிறது என்று அர்த்தம். அணு உலை விஷய்த்தில் ”க்ரிடிக்கல்” என்றால் அணு உலைக்கு உயிர் வருகிறது என்று பொருள். அதாவது அணு உலையில் தொடர் அணுப் பிளவு தொடங்கி விட்டதைக் குறிக்கவே க்ரிடிக்கல் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். அந்த அளவில் ”க்ரிக்காலிடி” என்பது அணுசக்தித் துறையிலான கலைச் சொல்.\nவிசேஷ உலோகத்தால் ஆன குழாய்களுக்குள் சந்தன வில்லையின் அளவில் உள்ள யுரேனிய ��ில்லைகளைப் போட்டு நிரப்புவர். இந்த வில்லைகள் அடங்கிய குழாய்களைக் கட்டுகட்டாகச் சேர்த்து பக்கம் பக்கமாக வைத்தால் அதுவே அணு உலை.\nயுரேனியம் என்பது கதிரியக்க உலோகம். இதற்குள்ளிருந்து ஓயாது நியூட்ரான்கள் வெளிப்படும். இந்த நியூட்ரான்கள் பிற யுரேனிய அணுக்களைத் தாக்கும். அப்போது யுரேனியத்தில் அடங்கிய யுரேனியம் - 235 எனப்படும் தனி வகை யுரேனிய அணுக்கள் பிளவு பட்டு அவை மேலும் நியூட்ரான்களை வெளிப்படுத்தும். அந்த நியூட்ரான்கள் மேலும் ஏராளமான யுரேனியம்-235 வகை அணுக்களைத் தாக்கிப் பிளவுறச் செய்யும். இதன் மூலம் ஆற்றல் வெளிப்பட்டு கடும் வெப்பம் தோன்றும். இந்த வெப்பம் யுரேனியத் தண்டுகளைச் சுற்றியுள்ள நீரை சூடேற்றும்.\nஇவ்விதமாகச் சூடேறும் நீரைத் தகுந்த ஏற்பாடு மூலம் நீராவியாக்கி அதனைக் கொண்டு ஜெனரேட்டர்கள் இயங்கும்படி செய்தால் மின்சாரம் உற்பத்தியாகும். அந்தந்த அணு உலைகளின் டிசைன்களைப் பொருத்து இதற்கான ஏற்பாடுகள் வேறுபடும். அணுப் பிளவு கைமீறிப் போகாமல் தடுப்பதற்கான ஏற்பாடுகளும் வித்தியாசப்படும்.\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nவானிலிருந்து விழும் “ நட்சத்திரம்”\nபூமியிலிருந்து மிகத் தொலைவில் சூரியன்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nகிழக்கில் இரண்டு,மேற்கில் இரண்டு கிரகங்களைக் காணலாம்\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nநூடுல்ஸ் விவகாரம்: உடலில் காரீயம் கலந்தால் பெரும் தீங்கு\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nபதிவு ஓடை / Feed\nநாம் இப்போது 700 கோடி\nவியாழனை கிழக்கு வானில் காணலாம்\nஒழிந்தது வால் நட்சத்திரம், கவலையை விடுங்க\nஅமெரிக்காவில் நடந்த ஒரு மூடுவிழா\nவானில் பறந்து செல்ல ‘சூரியக் கப்பல்’\nஅது ஒரு பூகம்ப நாடு\nபூமியை நோக்கி வரும் அஸ்டிராய்ட்\nபாதாள ஏரியை எட்டுவதற்கு வெந்நீர் ஒரு கருவி\nவெள்ளை தான் எமக்குப் பிடிச்ச கலரு...\nசூரியன் மூலம் 24 மணி நேர மின் உற்பத்தி\nராக்கெட் வெற்றி தான். ஆனால்...\nவீடு தேடி வந்த விண்கல்\nஇளைத்துப் போன சந்திரனை இன்று இரவு காணலாம்\nமிலான் நகரில் கார்களை ஓட்டிச் செல்லத் தடை\nவான் புழுதி ஊடே சென்ற பூமி\nமூழ்கப் போகும் தீவில் தணணீர் பஞ்சம்\nஏழு ஆண்டு காத்திருந்த செயற்கைக்கோள்\nவிஞ்ஞானிகளைக் கூண்டில் நிறுத்திய பூகம்பம்\nபூமியில் விழப் போகும் இன்னொரு செயற்கைக்கோள்\nசிக்கிமில் பூகம்பம் ஏற்பட்டது ஏன்\nஅமெரிக்க செயற்கைக்கோளை பத்திரமாக இறக்கியிருக்க முட...\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/2017", "date_download": "2020-07-10T05:36:20Z", "digest": "sha1:NUFUIVOOSYYGLBOELKOIGM5RIOL3XRAP", "length": 12566, "nlines": 224, "source_domain": "www.keetru.com", "title": "சிந்தனையாளன் - ஏப்ரல் 2017", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nகாலி நெற்றியும் காலி மூளையும்\nதமிழினக் குடியானவர்களை சிதறடித்த கொடூர சட்டம்\nகொரோனா முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுமா\nசாத்தான்குளம் படுகொலைகளுக்கு நீதி, தண்டனைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதே\nபண்டைத் தமிழரின் மட்பாண்டக் குறியீடுகளும், சிந்துவெளி எழுத்துகளும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சிந்தனையாளன் - ஏப்ரல் 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஉத்தரப்பிரதேசச் சட்டமன்றத் தேர்தல் - எல்லாரும் படிக்க வேண்டிய பாடங்கள் வே.ஆனைமுத்து\nஎன் முன்னுள்ள பணிகளும், நானும் வே.ஆனைமுத்து\nபார்ப்பனியமும் முதலாளியமும் முதன்மையான எதிரிகள் அம்பேத்கர்\nபெரியார் கொள்கைகளைப் பரப்பியதால் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தோழர் பாருக் படுகொலை சிந்தனையாளன்\nஇந்துக்களைப் போலவே, பேயை ஓட்ட இஸ்லாமியர் பெண்ணைக் கொன்றனர்\nமத்தியப் பல்கலைக்கழகங்கள் தலித் மாணவர்களின் பலிபீடங்களா\nமுயற்சியை விட்டுக்கொடுக்க நான் ஒருபோதும் விரும்பவில்லை\nமக்கள் நாயக ஆட்சி, இந்தியாவில் ஏது\nதொடரும் ஊழல்களும் சுரண்டல்களும் குட்டுவன்\nமருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளின் அவல நிலை சிந்தனையாளன்\nமருத்துவ நுழைவுத் தேர்வு வந்துவிட்டது; தமிழர்கள் என்ன செய்யப் போகிறோம்\nஉ.சகாயம் ஆணையம் கண்ட உண்மையின் பேரில், நடவடிக்கை எங்கே\nபெரியாரியமும் இந்து மதமும் இராமியா\nசீமைக்கருவேல மரக்காடுகளை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிப்போம் ஏன்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா - 48 வாலாசா வல்லவன்\nவெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் மரு.க.சோமாஸ் கந்தன்\nமார்க்சு - பெரியார் - அம்பேத்கர் இயக்கங்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டும் தொ.எழில்நிலவன்\nதாமிரபரணி ஆற்றில் கோக்-பெப்சி பன்னாட்டு நிறுவனங்களின் தண்ணீர் கொள்ளைக்குத் துணைபோகும் தமிழக அரசும் நீதிமன்றமும் க.முகிலன்\nமாரிசியசு பணத் தாள்களில் தமிழும், தமிழ் எண்களும் தாம்பரம் மா.சுப்பிரமணி\nஉங்கள் தலையில் நீங்களே மண்ணைப் போட்டுக் கொள்ளாதீர்கள்\nசிந்தனையாளன் ஏப்ரல் 2017 இதழ் மின்னூல் வடிவில்... சிந்தனையாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2011/03/blog-post_23.html?showComment=1300915519963", "date_download": "2020-07-10T07:30:03Z", "digest": "sha1:O3XYRC6EDJDJUEHBJK6SHULV2XUGPOAU", "length": 24462, "nlines": 231, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "ப்ரியமானவள்..! | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nPosted by ப்ரியமுடன் வசந்த் | March 23, 2011 | | Labels: கவிதை, காதல், வசனகவிதை\nநீ எப்படி இருப்பாய் எந்த வடிவில் இருப்பாய் என்றெதுவும் எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு பிடித்தவிதமாய்த்தான் இருப்பாய் என்றொரு கிளி மனமரத்தினடியில் இருந்து ஆருடம் கூறிக்கொண்டிருக்கிறது . அந்தக்கிளியிடம் உன்னைப்பற்றி கேட்கும்பொழுதெல்லாம் அவளொரு பேரழகி என்ற பதில் மட்டுமே சொல்கிறது. எனக்கே தெரியாத உன்னைப்பற்றி இந்த மனமரக்கிளி இப்படி அடித்து கூறுவதன் ரகசியம் விளங்கவில்லை என்றபொழுதும் பேரழகிக்கு மணவாளனாய் ஆகப்போவதை நினைத்து மனது வானவில்வண்ண விளக்காய் பூரித்துதான் போகிறது.\nஒரு வேளை இந்தக்கிளி கூறுவதெல்லாம் பொய்யாய் போய்விடுமோ என்று அஞ்சி நடுநிசி இரவுகளில் உறக்கம் கலைந்து விடுகிறது. உறக்கத்துடன் ஒரு பிரசங்கம் நடத்தி வெற்றி பெற்று வந்த கனவின் ஆரம்பம் வெகு சுவாரஸ்யமாய் ஒரு புதிருடன் ஆரம்பித்தது. கனவின் புதிராய் நீ முக மூடியணிந்து என் மீது நீல நிற உடையுடுத்தி படர்ந்திருக்கிறாய், என் முதுகுப்புறம் சில வளர்பிறை நிலவுகள் புதிதாய் உதயமாகியிருக்கின்றன, முகத்தில் முழுநிலவுகள் இரண்டு உன்னிலிருந்து என்னில் இடம் மாறியிருக்கின்றன. இதையெல்லாம் மறுநாள் காலை என் வீட்டு அழகப்பன் என்னிடம் காட்டியபொழுது என் மீசைக்குள் வெட்கம் குடிகொண்டது. இவ்வளவு நடந்தும் எனக்கான உன் முகத்தை காணவே முடியவில்லை என்ற பொழுது மீசையிலிருந்த வெட்கத்தை துரத்தி துயரம் குடிகொண்டது, கனவும் கலைந்தது.\nமுன்தினம் வந்த கனவை பற்றியும் உன்னை பற்றியும் எப்பொழுதும்போல் வண்ணத்துப்பூச்சியிடம் பகிர்ந்துகொண்டபொழுது, கவலைப்படாதே உன் ஆசைக்குரியவளை நான் காட்டுகிறேன் என்னுடன் வா என்று என்னை ஒரு பூங்காவனத்திற்கு அழைத்துச்சென்றது. பூங்காவனத்தில் புதுமலர்கள் பூத்துகுலுங்கி கொண்டிருந்தன ஒரே ஒரு மலர் மட்டும் பூத்து சிரித்துக்கொண்டிருந்தது அது என்ன மலரென்று பார்ப்போமென்று அருகில் சென்றால் அது நீ, எப்பொழுதுபோலவே முகம் காட்டாமல் கண்ணாமூச்சியாட்டம் ஆடிக்கொண்டிருந்தாய் நீ. அருகிலிருந்த வண்ணத்துப்பூச்சியோ உன்னைக்காட்டி இவள்தான் உன் தேவதைப்பூ எடுத்துக்கொள் என்றது, முதல் முறை ஒரு மலர் எப்படி வெட்கப்படும் என்பதை நீ விளங்க வைத்துக்கொண்டிருந்தாய், சில நொடிகளில் மாயமாய் மறைந்தும் போனாய்.\nஇந்த முறை உன்னைப்பற்றிய ஏமாற்றம் விரக்தி இரண்டும் பன்மடங்கு பெருகியது . சதா சர்வ காலமும் உன்னைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்ததால் முகத்தில் ரோமங்கள் தன் உச்சகட்ட வளர்ச்சியை காட்டி என்னை நோயு��்றவனாய் காட்டிக்கொண்டிருந்தது. நோய் முற்றிய நிலையிலிருப்பவானாய் நினைத்து, என்னை பார்த்து பரிதாபப்பட்ட காதல் வைத்தியன் ஒருவன் வந்து என்னை கைத்தாங்கலாய் நீயிருக்கும் பூவனதேசத்திற்கு அழைத்துச்சென்றான். இம்முறை நீ உன் சக தோழியருடன் கால்பந்தாட்டம் விளையாடிக்கொண்டிருந்தாய் , லாவகமாய் பந்தை யாரிடமும் கொடுத்துவிடாமல் வலைக்குள் நீ அடித்த நேரம் சரியாய் என் உச்சி மண்டையில் நங்கென்று வலித்தது, வலைக்குள் விழுந்த பந்தை உற்றுப்பார்த்தபோது நீ விளையாடிக்கொண்டிருந்த கால்பந்து என் தலையாகவா இருக்க வேண்டும், நீ ஒருபக்கம் சிரித்துக்கொண்டிருக்கிறாய் உடன் வந்த காதல் வைத்தியன் ஒருபக்கம் சிரித்துக்கொண்டிருந்தான் பிறகுதான் தெரிந்தது அவன் உன்னால் நியமிக்கப்பட்ட காதல்தொண்டன் என்று.\nஉன்னை பார்க்கும் பொழுதெல்லாம் எதுவுமே பேசாமல் கிறுக்கு பிடித்து திரிவதை விட உன்னிடமே உன்னைப்பற்றி கேட்டுவிடலாமென்று தைரியமாக உன் அருகில் வந்து ஏய் கந்தர்வப்பெண்ணே யார் நீ என்றதும், சட்டென்று திரும்பி பார்த்த நீ மெல்லிய புன்னகையை பதிலாய் தந்துவிட்டு சிறிது தூரம் சென்றது ஒரு காகிதப்பந்தை என்னிடம் விசிறிவிட்டு சென்றாய். பித்து பிடித்த மனம் ஆவலாய் அதைப்பிரித்து படித்தது , அதில்\nஉனக்கென்று பிறந்தவளே நான் உன்னை அடைவதற்கு முன் இந்த மலர் வனதேசத்திலிருக்கும் மலர்களின் தோழியாய் சிலகாலம் நியமிக்கப்பட்டிருக்கிறேன் இந்த மலர்களின் மனத்தையெல்லாம் வென்று அவற்றின் நறுமணத்தையும், அழகையும், பொறுமையையும், எனக்குள் உள்வாங்கி அழகும் வனப்பும் மிகுந்த பேரழகியாய் மாறியதும் உன்னிடம் வந்து உன் துன்பங்களை விலக்கி இன்பங்களை தருவேன் , அதுவரை இப்படி கிளியிடமும், வண்ணத்துப்பூச்சியிடமும் பேசிக்கொண்டு அரைப்பைத்தியமாய்த் திரியாமல், என்னை அடக்கி ஆளும் வலுக்களை உனக்குள் தயார்படுத்தி வை , உடம்பிற்குள் ஒராயிரம் தினவை புதைத்து வை நான் வந்து அவற்றிற்கு உயிர்கொடுக்கிறேன், உன் வீட்டிலிருக்கும் மலர்களிடம் சொல்லிவை அவைகளின் தோழி ஒருத்தி வரப்போகிறாளென்று, உன் வீட்டாரிடம் சொல்லிவை அவர்களின் மனத்தை ஆளப்போகும் இளவரசி வரப்போகிறாளென்று, அதுவரை சமர்த்தா இருக்கணும் இளவரசே....\nInspiration of this Post :- நினைவோடு தந்ததையெல்லாம் நிஜமாக தருவாயா\nஇளவரசே உங்கள் இளவரசி சீக்கிரம் வருவாங்க... அதுவரைக்கும் சமத்தா இருங்க.. ஹ ஹ... பதிவில் காதல் ரசம் நிரம்பி வழிகிறது...வாழ்த்துக்கள் வசந்த் பதிவிற்கும், உங்கள் எதிர்பார்ப்புக்கும்..\nஅது உன்னும் இல்லை பங்காளி, கால்கட்டு போடுறவரைக்கும், இப்பிடித்தான், அதுக்குப் பிறகு தன்னால சரியாப் போயிடு. இப்ப வெளியூரையே எடுத்துக்க, கால்கட்டு போட்டதுக்கப்புறம் பாரு சைந்தவிய மறந்துட்டு அரசியல், சமுதாயம்னு பேரயே மாத்திகிட்டு போகலையா....\nஎன்ன ஒரே பூ கவிதை வாசம் அழகான பூந்தோட்ட பதிவ\nஅப்படியே காதல் வானத்துல பறக்க வெச்சிட்ட மாப்ஸ்\nசெத்துபோன எங்க ஆயாவுக்கு நான் எழுத நினைச்ச லெட்டரை நீ எழுதிட்ட... ரைட்டுடா, நடத்து\nஇளவரசி விரைவில் வர வாழ்த்துக்கள். தடையிலாத கற்பனைகள் விண்ணை நோக்கி பறக்கிறது .\nகற்பனைக்கு மட்டும் தான் சுதந்திரம் இந்த உலகில் . பதிவு கலக்கல், மன்னா\nஇளவரசே உங்கள் இளவரசி சீக்கிரம் வருவாங்க... அதுவரைக்கும் சமத்தா இருங்க.. ஹ ஹ... பதிவில் காதல் ரசம் நிரம்பி வழிகிறது...வாழ்த்துக்கள் வசந்த் பதிவிற்கும், உங்கள் எதிர்பார்ப்புக்கும்..//\nநன்றி ரேவா லொல் லொல்.. :0)\nஏன் மீரா அழகாத்தானே இருக்காங்க..\nஅது உன்னும் இல்லை பங்காளி, கால்கட்டு போடுறவரைக்கும், இப்பிடித்தான், அதுக்குப் பிறகு தன்னால சரியாப் போயிடு. இப்ப வெளியூரையே எடுத்துக்க, கால்கட்டு போட்டதுக்கப்புறம் பாரு சைந்தவிய மறந்துட்டு அரசியல், சமுதாயம்னு பேரயே மாத்திகிட்டு போகலையா....//\nஉடுக்கையும் சேர்த்து அடிச்சிருக்கலாம் பங்காளி கரீக்ட்டா இருந்திருக்கும் லொல்லப்பாரு லொல்ல..\nஎன்ன ஒரே பூ கவிதை வாசம் அழகான பூந்தோட்ட பதிவ\nம்ம் நன்றி சிவா பூவும் பொண்ணும் ஒண்டுதானே\nஅப்படியே காதல் வானத்துல பறக்க வெச்சிட்ட மாப்ஸ்//\nஅப்படியே பறந்து ஓடிடுங்க ஆமா..\nசெத்துபோன எங்க ஆயாவுக்கு நான் எழுத நினைச்ச லெட்டரை நீ எழுதிட்ட... ரைட்டுடா, நடத்து\nரைட்றா டேய் ரைட்றா ஆரம்பிச்சுட்டியா நீ நன்றி மாப்பி..\nஅங்கே பாருங்க டாப்ல பாருங்க ( மாணிக் பாட்ஷா ஸ்டைல்)\nஇளவரசி விரைவில் வர வாழ்த்துக்கள். தடையிலாத கற்பனைகள் விண்ணை நோக்கி பறக்கிறது .\nகற்பனைக்கு மட்டும் தான் சுதந்திரம் இந்த உலகில் . பதிவு கலக்கல், மன்னா//\nஆஹா வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோதரம்..\nகற்பனையின் உச்சகட்டத்துக்கே போயிட்டு வந்துட்டீங்க. தினமும் கற்பனையிலேயே டூயட் பாடுறீங்க சீக்கிரம் திருமணம் செய்துகொள்ளுங்க பாஸூ. பேரழகி கிடைக்காவிட்டாலும் ஆர்ப்பாட்டமில்லா அழகி கிடைக்க வாழ்த்துக்கள். ஹி.. ஹி...\nஉங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_05.html\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nதமிழக மக்கள் சூடு சொரணை இல்லாதவர்களா\nBe Careful - காதல் அணுகுண்டுகள் இருக்கின்றன\nஇருவார்த்தை கதைகள் - 5\nநான் வாங்கிய நான்கு டிகிரிகள்...\nஆயிரம் ரூபாயை வென்றது யார்\nவார்த்தை விளையாட்டு - ரூ.1000 பரிசு\nஎம்ஜிஆர் - சரோஜாதேவி காதல் \nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/07080408.asp", "date_download": "2020-07-10T06:40:17Z", "digest": "sha1:PRIHAYKCRRLJ6NZK4TIP2WY3SXAEZLUN", "length": 9384, "nlines": 83, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது", "raw_content": "\n-- Select Week -- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004\nமுத்தொள்ளாயிரம் : சோழனின் வெண்கொற்றக்குடை\nபோர்கள் அனைத்திலும் வெற்றி காணும் சோழ மன்னனின் ஆட்சி, இந்த உலகத்துக்கே பாதுகாப்பாக இருக்கிறது அந்தச் சோழ அரசின் விரிவும், மக்களுக்கு அது தரும் பாதுகாப்பு உணர்வும், இந்தப் பாடலில் விவரிக்கப்படுகிறது \nமழை வரும்போது, ஒரு பெரிய குடையின்கீழே மக்கள் அச்சமின்றி இருப்பதுபோல, சோழனின் வெண்கொற்றக்குடை, இந்த உலகத்தைப் பாதுகாப்பாய் வைத்திருக்கிறது.\nஅந்தக் குடையின் கைப்பிடிக் காம்பு எது தெரியுமா வானத்தை முட்டுமளவு வளர்ந்து நிற்கிற 'மந்தரகிரி' எனப்படும் மந்தர மலைதான் \nகுடையின் விரிந்த ஓலைப்பகுதியாக, நீல மணிபோன்ற ஆகாயம் திகழ்கிறது \nவானத்தில் மின்னும் வெண்ணிலவு, அந்தக் குடையில் வைக்கப்பட்டிருக்கும் பொட்டாகத் தெரிகிறது.\nஇப்படி, மந்தர மலையைக் கைப்பிடியாகவும், வானத்தை ஓலையாகவும், வெண்ணிலவைப் பொட்டாகவும் கொண்ட சோழனின் வெண்கொற்றக் குடை, கடலால் சூழப்பட்டிருக்கும் இந்த உலகத்தின் உயிர்களுக்கெல்லாம் நிழல் தந்து, அவர்களைப் பாதுகாக்கிறது \nமந்தரம் காம்பா மணிவிசும்(பு) ஓலையாத்\nதிங்கள் அதற்கோர் திலகமா, எங்கணும்\nமுற்றுநீர் வையம் முழுதும் நிழற்றுமே\nஓலையா - விரிந்த பரப்பாக\nஎங்கணும் - எல்லா இடங்களிலும்\nமுற்று - முற்றுகையிடுகிற / சூழ்ந்துகொள்ளுகிற\nநிழற்றுமே - நிழல் தருமே\nகொற்றம் - வெற்றி / வீரம் / வலிமை)\nசோழ நாட்டில், எப்போதும்போல் நல்ல விளைச்சல் \nவயல்களெங்கும் செழித்து வளர்ந்துள்ள தானியங்களை, உழவர்கள் அறுவடை செய்து, களத்தில் குன்றுபோல் குவித்திருக்கிறார்கள். இரவுப்பொழுதில், காவல் உழவர்கள் அதை பத்திரமாய்ப் பாதுகாக்கிறார்கள்.\nமறுநாள் காலை, மீண்டும் வேலை துவங்கவேண்டிய நேரம், ஆகவே அந்தக் காவல் உழவர்கள், களத்தில் உள்ள வைக்கோல் போரின்மீது ஏறி, மற்ற உழவர்களை அழைக்கும்படி ஆரவாரமாய்ச் சப்தம் எழுப்புகிறார்கள் \nஅதிகாலையில் எழுகின்ற அந்த மங்கல ஒலியைக் கேட்கும்போது, புலவருக்கு, வேறொரு 'ஒலி' நினைவுக்கு வருகிறது \nசோழ அரசன் கிள்ளி, போர்க்களத்தில், எதிரிகளோடு சண்டையிடும்போது, பகைவர்களைக் கொல்லுகின்ற அவனது பட்டத்து யானையின்மீது அமர்ந்துகொண்டு, எமனையே கூவி அழைப்பானாம் \nகாரணம் இருக்கிறது., போரில் சோழனால் கொன்று குவிக்கப்படுகிற எதிரி நாட்டு வீரர்களின் உயிர்களைக் கவர்ந்து செல்வதற்காக, எமனை அந்தப் போர்க்களத்துக்கு அழைப்பானாம் அவன் \nஉழவர்கள் எழுப்புகிற இந்தச் சப்தம், போர்க்களத்தில் சோழன் செய்கின்ற அந்த வீர ஒலியை நினைவுபடுத்துவதாக ஒப்பிடுகிறது இந்தப் பாடல் \nகாவல் உழவர் களத்(து)அகத்துப் போர்ஏறி\nகொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே\n(களத்து அகத்து - களத்தில் இருந்து\nபோர் - வைக்கோல் போர்\nநாவல் - உழவர்கள் மகிழ்ச்சியால் எழுப்பும் ஒலி\nகொல்யானை - (பகைவர்களைக்) கொல்லுகின்ற யானை\nகோக் கிள்ளி - (சோழ) அரசன் கிள்ளி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/gowth/gowth00019.html", "date_download": "2020-07-10T06:47:55Z", "digest": "sha1:2B6VUAF474SF6QVIYKRT5NQNPEQODT3T", "length": 9409, "nlines": 168, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } ஊசியும் நூலும் - Oosiyum Noolum - கட்டுரை ந���ல்கள் - Article Books - கௌதம் பதிப்பகம் - Gowtham Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஊசியும் நூலும் - Oosiyum Noolum\nதள்ளுபடி விலை: ரூ. 35.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: பல்வேறு தலைப்புகளில் 20 சுவையான வாழ்வியல் கட்டுரைகளின் தொகுப்பாகும் இந்நூல். ஒவ்வொரு கட்டுரையிலும் குட்டிக் கதைகளும், நடைமுறை நிகழ்வுகளும் ஊசியும் நூலும் கொண்டு கோர்த்தெடுத்த பூச்சரம் போல் நூலுக்கு மெருகூட்டுகின்றன. படிக்க சோர்வில்லாமல் அனைத்து கட்டுரைகளும் பாங்குடன் பரிமளிக்கின்றன. சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற நூலாக இது விளங்குவது இதன் தனிச்சிறப்பாகும்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஇரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/06/01222411/1399214/Nisarga-Cyclone-Weather-Report.vpf", "date_download": "2020-07-10T05:34:35Z", "digest": "sha1:HCXHPYVWKIIGMXELHGB4YHDZYBCJKSKR", "length": 10081, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "நிஸர்கா புயல் நாளை மறுநாள் கரையை கடக்கிறது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநிஸர்கா புயல் நாளை மறுநாள் கரையை கடக்கிறது\nநிஸர்கா புயல் நாளை மறுநாள் மகாராஷ்டிராவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநிஸர்கா புயல் நாளை மறுநாள் மகாராஷ்டிராவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு ம���யம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மும்பை, தானே, ரெய்காடு ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த புயலால் கோவா , மகாராஷ்டிரா , குஜராத் , மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மணிக்கு 125 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு\" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்\nபொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.\n\"போலீசாரின் என்கவுன்ட்டரில் விகாஸ் துபே மரணம் : தற்காப்புக்காக விகாஸ் துபேவை போலீசார் சுட்டனர்\" - உத்தர பிரதேச காவல் படை சிறப்பு அதிகாரி\nபோலீசாரின் துப்பாக்கியை பறித்து விகாஸ் துபே சுட முயன்றதாகவும், தற்காப்புக்காக போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் உத்தர பிரதேசத்தின் காவல் படை சிறப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.\nவிபத்தை பயன்படுத்தி விகாஸ் துபே தப்பி செல்ல முயற்சி - பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை\nஉத்தர பிரதேசத்தில் 8 போலீசாரை கொன்ற பிரபல ரவுடி விகாஸ் துபே, என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டான்.\nதமிழகம் உள்பட 8 மாநிலங்களின் தொற்று மட்டும் 90% - மத்திய சுகாதாரத் துறை புள்ளி விவர தகவல்\nதமிழகம் உள்பட 8 மாநிலங்களில் ஏற்பட்ட கொரோனா தொற்று எண்ணிக்கை மட்டும் 90 சதவிகிதம் என மத்திய, சுகாதாரத் துறை கூறியுள்ளது.\n30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு - சரத்தை காவலில் எடுத்த சுங்கத்துறை அதிகாரிகள்\nகேரளாவில், 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில��� கைது செய்யப்பட்ட சரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சுங்கத்துறையினர், அவரை 7 நாள் காவலில் எடுத்துள்ளனர்.\nகல்லூரி இறுதி ஆண்டு தேர்வு விவகாரம் - பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதவுள்ள பஞ்சாப் முதல்வர்\nபஞ்சாப்பில் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்துவது மிகவும் கடினம் என அம்மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார்.\nஅசாம் : தேசிய நெடுஞ்சாலையில் வெடிக்கும் சாதனம் கண்டெடுப்பு\nஅசாமின் , தின்சுகியா மாவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெடிக்கும் சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/black-hole", "date_download": "2020-07-10T06:37:54Z", "digest": "sha1:QAFKXRNTOHC37GJ6MPGQ4ILIQWIJ2XD4", "length": 6435, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "black hole", "raw_content": "\nபூமிக்கு மிக அருகில் உள்ள கருந்துளை கண்டுபிடிப்பு... எவ்வளவு தூரத்தில் இருக்கிறது தெரியுமா\nகருந்துளைகள் எப்படி உருவாகின்றன தெரியுமா - ஓர் அதிசய அலசல்\n``இவையெல்லாம் நடந்தால் டைம் டிராவல் பண்ணலாம்'' - அறிவியல் சொல்லும் வழி முறைகள்\n`ஸ்டாலின், பனை ஓலையை பானை ஓலை என்று உச்சரித்தது நல்லதே’ ஹலோ... ப்ளூடிக் நண்பா\n``புராசஸ் செய்ய மட்டும் 2 ஆண்டுகள்” - இது பிளாக் ஹோல் புகைப்படம் உருவான கதை\n`பல ஆண்டுகள் உழைப்பில் உருவாக்கப்பட்டவை' - பாராட்டு மழையில் கேத்தி போமன்\n'என்னால் இதை நம்பவே முடியல' - பிளாக்ஹோல் புகைப்படத்தை உருவாக்கிய பெண் நெகிழ்ச்சி\n``பார்க்க முடியாத ஒன்றைப் பார்த்துவிட்டோம்\"... வெளியானது `பிளாக் ஹோல்'-ன் முதல் புகைப்படம்\nமுதல்முறையாக வெளியாகப்போகும் 'பிளாக் ஹோல்' புகைப்படம்... விஞ்ஞானிகள் அறிவிப்பால் எகிறும் எதிர்பார்ப்பு\nஇரண்டே நாளில் ஒரு சூரியன் காலி.. - அதிசய பிரமாண்ட கருந்துளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2020-07-10T06:36:08Z", "digest": "sha1:C6V5C63DKUC26KO77SDFDZV4OR5ATSOU", "length": 33672, "nlines": 68, "source_domain": "tncc.org.in", "title": "மோடி அரசின் முதல் ஆண்டு வெளியுறவுத்துறை அணுகுமுறை, சறுக்கல்கள் மற்றும் திருப்பங்கள் | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nஅமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nமோடி அரசின் முதல் ஆண்டு வெளியுறவுத்துறை அணுகுமுறை, சறுக்கல்கள் மற்றும் திருப்பங்கள்\nநிதிச்சுமை மற்றும் பாதுகாப்பை கருத்தில்கொண்டு பொதுவாக எல்லா நாடுகளின் பிரதமரோ அல்லது ஜனாதிபதியோ அனைத்து நாடுகளுக்கும் அரசு முறை பயணம் மேற்கொள்வது இல்லை. ஆனால் முக்கியமான பயணங்களை தவிர்ப்பதுமில்லை. தங்கள் வெளியுறவுத்துறை அமைச்சரகத்தை பலமிக்கதாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வார்கள். அனுபவம் உள்ள மற்றும் வெளியுறவுக் கொள்கையைப் பற்றி விபரம் அறிந்தவரை வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிப்பார்கள். கண்டிப்பாக எல்லா நாடுகளுக்கும் பயணம் கண்டிப்பாக மேற்கொள்வேன் என்று பிரதமர் தீர்மானித்தால் தன் நாட்டின் கருவுலத்தைச் சுரண்டித்தான் ஆக வேண்டும். மேலும் அவ்வாறான பயணங்கள் ஊரைச் சுற்றி பார்ப்பது போல் ஆகிவிடும். மேலும் வெளியுறவுத்துறை அமைச்சர் என்பவர் தேவையற்றவராகி விடுவார். ஆனால் பிரதமர் மோடியின் தலைமையில் உள்ள மத்திய அரசு நேர் எதிர்மறைக் காரியங்களில் அதிக கவனம் செலுத்துகிறது. அதாவது அனைத்து துறைகளிலும் மோடி என்ற ஓரே பெயர் தான் ஒலிக்க வேண்டும் என்ற மோடியின் சிந்தனை தவறு என்பதுடன், தன்னை மட்டும் முன்னிறுத்துவது இந்தியா என்ற பன்முகத்தன்மையுடைய சமுதாயம் பின்னுக்கு தள்ளப்படுகிறது என்ற தெளிவை அவர் பெற வெகுகாலம் எடுக்கும். காரணம் அவரிடம் நல்லது கெட்டதைப் பற்றி விவாதிப்பதற்கு யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படுவதாக தெரியவில்லை. அவர் சொல்லுவதற்கு ’ஆம்’ என்று மற்றவர்கள் பதில் அளிப்பதற்கு அவரை சுற்றி இருக்க வாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்று தோன்றுகிறது.\nஇந்தியாவின் மக்கள் தொகை 1.27 பில்லியன். சிங்கப்பூரில் மக்கள் தொகை வெறும் 5.4 மில்லியன்தான். ஆனால் இரு ���ாடுகளில் வெளியுறவுத்துறையின் அளவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சீனாவின் வெளியுறவுத்துறையின் தன்மை இந்தியாவை விட எட்டு மடங்கு பெரியது. பிரதமர் மோடி தன்னுடைய முதல் ஆண்டில் வெளியுறவுத்துறையின் விரிவாக்கத்தைப் பற்றி சிந்தித்து இருக்க வேண்டும். திட்ட கமிஷனை கலைத்தவர். வெளியுறவுத்துறைக்கு புதிய சிந்தனை களஞ்சியத்தை உருவாக்கி இருக்க வேண்டும். இந்திய வெளியுறவுத்துறையில் Lateral Entry-யையும் பரீசீலிக்க கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.\nநாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் ஜஸ்வந்த் சிங் அல்லது அருண் சோரி போன்ற ஒருவருக்கு வெளியுறவுத்துறையில் வாய்ப்பை கொடுத்திருந்தால் அந்த துறை தன்னுடைய பெருமைக்கு கலங்கம் ஏற்படுத்தவிடும் என்பதால், தன்னுடைய எதிர்பாளர்களில் ஒருவருக்கு அந்த வாய்ப்பை வழங்கி வெளியுறவுத்துறையை டம்மியாக வைத்து அதிகாரிகளால் அந்த துறை நடத்தப்பட்டு வருகிறது. முக்கிய பயணங்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சரை பிரதமர் மோடி அழைத்து செல்லாததை கவனத்தில் கொள்ள வேண்டும். தன் புகழுக்கும், பெருமைக்கு சிறு குறைபாடு வந்துவிடக்கூடாது என்பதில் கவனமான இருக்கும் பிரதமர் ஒரு நாள் தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சரின் செயல்பாடு சரியில்லை என்று எளிதாக சொல்ல ஒரு காலம் தோன்றலாம். உதாரணமாக ஒரு துறையின் ஒப்பந்தத்தை பிரதமரின் முன்னிலையில் அந்த துறை சம்மபந்தப்பட்ட இரு நாட்டின் அமைச்சர்கள் மாற்றி கொள்வார்கள். இதுதான் இதுவரை கடைப்பிடிக்கப்படும் ஜனநாயக மரபு. சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் பின்னால் இருந்து பணியாற்றுவார்கள். மோடியின் ஆட்சியில் அவரைத் தவிர எந்த அமைச்சர்களின் பெயரோ, திறமையோ வெளியே தெரிவதில்லை.\nபிரான்ஸ் நாட்டில் ”ரபேல்” பற்றிய உடன்பாட்டின் போது பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் நிச்சயமாக பிரதமரின் பக்கத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால் பரிதாபம் பாதுகாப்புத்துறை அமைச்சர் அன்று அவருடைய மாநிலமான கோவாவில் ஒரு மீன் கடை திறப்புவிழாவில் மீனுடன் புகைப்படத்திற்கு தன்னை வெளிப்படுத்தும் பரிதாபமான நிலையில் இன்றைய இந்திய ஜனநாயகம் இருக்கிறது.\nஇந்தியப் பெருங்கடலை “இந்தியாவின் கடல்“ என்று அழைக்க நினைக்கும் இந்த அரசு அதற்கேற்ப கொள்கைகளை வகுத்திருக்கிறதா என்றால் சந்தேகம் ஏற���படுகிறது. காரணம் இந்திய பெருங்கடல் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திய வாக்குறுதியின்படி எதையும் சாதித்து விடவில்லை என்றே தோன்றுகிறது. காரணம் மீனவரின் பிரச்சனையில் அன்று வானத்திற்கும் பூமிக்கும் குதித்த பிரதமர் வேட்பாளர் இன்று மௌனியாக இருக்கிறார். இந்தியக்கடல் எல்லையை தாண்டாதீர்கள் என்று தமிழக மீனவர்களுக்கு கட்டளைப் பிறப்பித்திருக்கிறார். இது நியாயமான உத்தரவுதான். இதைத் தானே டாக்டர் மன்மோகன் சிங் அரசும் சொன்னது. அன்று இது பிரதமர் வேட்பாளர் மோடி அவர்களுக்கு தவறாக தெரிந்தது. இன்று பிரதமர் என்ற முறையில் சரி என்று தெரிவது நகைப்புக்கு உரியது. பிரதமரின் இலங்கைப் பயணத்தின் வழியாக இதை அரசின் இந்திய கொள்கையில் சில மாற்றங்கள் பிரதமரின் எச்சரிக்கையை பிரதிபலித்தாலும் வேதனைப்படும் இலங்கைத் தமிழர்களின் நிலையில் பெரிய மாற்றம் இல்லை. மொரிஷியஸ் வரை சென்ற பிரதமர் மாலத்தீவிற்கு ஏன் செல்லவில்லை மாலத்தீவில் உள்நாட்டு பிரச்சனை என்றால் இந்தியா ஒளிந்து கொள்ள வேண்டுமா மாலத்தீவில் உள்நாட்டு பிரச்சனை என்றால் இந்தியா ஒளிந்து கொள்ள வேண்டுமா இதுதான் இந்தியாவின் இந்தியப் பெருங்கடல் கொள்கையா இதுதான் இந்தியாவின் இந்தியப் பெருங்கடல் கொள்கையா சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் இவ்வாறாக கேள்வி எழுப்புகிறார்கள். மாலத்தீவில் நடைபெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சி சம்பவங்கள் இந்தியாவிற்கு கவலை தருவது என்பது எச்சரிக்கை அல்ல. குறைந்த பட்சம் இவ்வாறான சம்பவங்களை இந்தியாவால் சகித்து கொள்ள முடியாது என்றாவது பிரதமர் மோடியின் அரசு மாலத்தீவிற்கு செய்தி அனுப்பி இருக்க வேண்டும். அப்படி கொடுக்க தகுதியில்லாத மோடி அரசு நேருவின் வெளியுறவுக் கொள்கையைப் பற்றி விமர்சிக்க நூல் அளவு கூட தகுதி இல்லை. பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் சர்வதேச அரசியலில் கணிக்க தவறிய காலம் இந்தியா போராட்டத்தில் இருந்த காலம். இன்று இந்தியாவின் நிலை அப்படி இல்லை. இந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க நமக்கு இருக்கும் உரிமையை விட யாருக்கு அதிகம் இருக்க போகிறது. மொரிஷியஸ் நாடுவரை சென்ற மோடி தென் ஆப்பிரிக்கா வரை சென்றிருக்க வேண்டும்.\nபிரதமர் மோடியின் சிந்தனையில் தான் பிரச்சனை. சீனாவிற்கு செல்லும்போது அவர் நினைத்திருக்கலாம் தனது தனிப்பட்ட சீன நட்பினை சீனத்தலைவர்கள் இந்திய-சீனக் கொள்கையில் பிரதிபலிப்பார்கள் என்று நினைத்திருந்தால் அது மிகவும் தவறானது. பல ஆண்டுகளுக்கு முன்னால் சீனாவின் பொருளாதார சீர்திருத்தவாதி டெங் ஷியாபோங் கூறினார் ‘நாட்டின் சக்திமறைக்கப்பட வேண்டும்‘. இந்த மேற்கோளை கருத்தாய் பின்பற்றுவார்கள் சீனர்கள் என்பது நமக்கு தெரியும். கடந்த முறை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்தியா வந்தபோது இமாலயத்தில் சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவி இருந்தது. இந்த சம்பவம் சீனாவை சீண்டி பார்க்கும் கொள்கைகளில் ஒன்று. இதற்கு இந்தியா எப்படி பதில் அளிக்கிறது என்று வேடிக்கை பார்க்கும் சோதனை. அதில் இருந்தாவது பாடம் கற்றிருந்தால் பிரதமர் மோடி அவர்கள் சீனாவிற்கு பதிலாக முதலில் ரஷ்யா சென்றிருப்பார். ரஷ்யா சென்று முடிந்த அளவு ஹைட்ரோ கார்பன் எரிவாயு சம்பந்தப்பட்டவற்றை இந்தியாவிற்கு கொண்டுவரும் திட்டத்தை பெற்று அடுத்த ஆண்டு ‘இந்தியாவுடன் எப்போதும் ரஷ்யா‘ என்ற தத்துவத்துடன் சீனாவிற்கு பிரதமர் மோடி சென்றிருக்க வேண்டும். அப்படி அமைந்திருந்தால் சீனாவின் இந்திய ராஜதந்திர அணுகுமுறையில் சற்று சிந்தனை மாறுபட்டிருக்கும். ஆசிய கண்டத்தில் இந்தியாவுடன் ரஷ்யா என்ற எண்ணம் சீனாவிற்கு ஒரு தொடர் பதட்டம் என்பது புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். ரஷ்யாவை எளிதாக எடுப்பது ஒரு நாள் ரஷ்யா பாகிஸ்தானுடன் சமரசம் செய்யவும் வாய்பாக அமையும் என்பதில் எந்த மாற்று கருத்தும் வேண்டா. அதுபோல ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள மங்கோலியாவிற்கு 1 பில்லியன் டாலர் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பிரச்சனை என்றால் மங்கோலியா நடுவராக வந்து சமாதானம் செய்ய போகிறதா இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பிரச்சனை என்றால் மங்கோலியா நடுவராக வந்து சமாதானம் செய்ய போகிறதா இந்திய-சீன உறவில் மங்கோலியாவின் முக்கியத்துவம் என்ன இந்திய-சீன உறவில் மங்கோலியாவின் முக்கியத்துவம் என்ன தேவைப்பட்டால் அந்த நாட்டிற்கு இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரை அனுப்பி வைத்திருந்தால் போதுமானது. பின்பு ஒரு முறை மங்கோலியாவிற்கு பிரதமர் மோடி அவர்கள் பயணம் மேற்கொண்டிருந்தால் ���ீனாவிற்கு சிறு அழுத்தம் கொடுப்பது போல் அமைந்திருக்கும்.\nபிரதமர் மோடியின் அமெரிக்க பயணம், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சிறப்பாக வரவேற்றது நிச்சயமாக நல்ல அம்சங்கள்தான். குறிப்பாக தெய்வையானி கோபாகிரேட் தொடர்புடைய இந்திய-அமெரிக்காவிற்கு இடையிலான கசப்பான சம்பவங்கள் பற்றிய சிந்தனைகளில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது இவைகள் நிச்சயமாக திருப்புமுனைகள்தான். பாரட்டப்பட வேண்டியதுதான். ஆனால் கடந்த ஒரு ஆண்டில் இதைத்தவிர இந்திய-அமெரிக்க உறவில் நாம் அடைந்த பயன் என்ன இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள அணுஉலை விபத்து இழப்பு பிரச்சனை இன்னும் முடிவுறாத சூழ்நிலையில் அமெரிக்காவின் இந்திய நம்பகத்தன்மை கேள்விக்குறிதான் தொடரும். இது ஆசிய-பசிபிக் பிராயந்தியத்தில் எதிரொளிக்காமல் பாதுகாக்க வேண்டியது இந்த அரசின் கடமை. அணு ஒப்பந்தமானது வாஜ்பாய் மற்றும் டாக்டர். மன்மோகன்சிங் போன்றோரின் சத்தமில்லாத சாதனைகளை பயன்படுத்த தவறுவது மோடி அரசின் பலவீனமே. காரணம் வெளியுறவு, உள்துறை மற்றம் பாதுகாப்புத்துறை என எந்த துறையும் தனித்து இயங்க முடியாத நிலை. அதே போல இந்திய-அமெரிக்க உறவு என்பது ரஷ்யாவை உள்படுத்தி தானே ஒழிய ரஷ்யாவை விலக்கி அல்ல. கடந்த முறை ரஷ்ய அதிபர் Vladimir Putin இந்தியா வந்தது சிறப்பாக அமையவில்லை. பல உடன்படிக்கைகள் கையெழுத்தாகி இருக்கலாம். ஆனால் இந்திய ரஷ்ய உறவு என்பது 1955 முதல் நேரு-குருசேவ் காலத்தில் இருந்தே தொடர்ந்து வருவது. அதே சமயம் ரஷ்ய அதிபர் இந்தியா வந்த போது அவருடன் க்ரைமியா அதிபரையும் அவருடன் வரவேற்றது தவறான முன் உதாரணத்தை இந்தியா ஒத்துக் கொண்டது போல் உள்ளது. காரணம் உக்ரைன் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு மற்றும் உலக ஒழுங்ககை நாடுகளை புரட்டி எடுக்கும்போது அது சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய ஒருவரின் வருகையை ரஷ்ய அதிபருடன் கண்டிப்பாக அனுமதித்து இருக்க கூடாது. ரஷ்ய அதிபரிடம் அதைப்பற்றி தெரிவித்து தங்களுடன் க்ரைமியா அதிபரையும் வரவேற்பதில் எங்களுக்கு தர்மசங்கடம் இருக்கிறது என்பதை தெளிவுப்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறிய இந்திய வெளியுறவுத்துறையின் தவறுகளை எல்லோரும் எப்போதும் சகித்து கொள்ள மாட்டார்கள்.\nஇன்னொரு முக்கியமாக விஷயம் பிரத��ர் மோடி தன் வெளிநாட்டு பயணங்களின் போது ”வெளிநாடு வாழ் இந்தியர்களை சந்திப்பது – அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான சந்திப்புகள் கொள்கை வடிவில் நல்லதுதான். ஆனால் ஆசிய கண்டத்தில் நிச்சயமாக பின்விளைவுகளை ஏற்படுத்தும். உதாரணமாக பாகிஸ்தான் பிரதமர் இந்தியா வரும்போது இந்தியாவில் வாழும் பாகிஸ்தானியர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்திப்போம் என்றால் இதுவும் புதிய முன் உதாரணம் தான். இவைகள் பெரிய பிரச்சனைகளாக உருமாறும் முன் தவிர்க்கப்பட்டால் நல்லது. பிரதமர் மோடி அவர்கள் செயற்கையாக தன் மீது மக்களிடம் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் நடவடிக்கை என்பது தன் முக்கியத்துவத்தை தானே குறைத்து கொள்ள இருக்கிறார் என்று தோன்றுகிறது. எல்லாரும் எப்போதும் பிரதமர் மோடியுடன் அல்லது பிரதமர் மோடி எப்போதும் மற்றவர்களுடன் Selfie எடுத்து கொள்ள முடியாது.\nஎனவே பிரதமர் மோடி அவர்கள் வெளியுறவு சம்பந்தப்பட்ட விமர்சனங்களை எரிச்சலுடன் எடுத்து கொள்ளாமல் பிரதமர் வேட்பாளர் என்ற முறையில் ஒரு பேச்சாளர் போல அனைத்தும் தான் பிரதமரானால் சாத்தியம் என்ற தேவையற்ற வாக்குறுதிக்கு கிடைத்து கொண்டிருக்கும் பரிசுதான் என இந்த விமர்சனத்தை என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். மேலும் உள்நாட்டு அரசியலை வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் உரையாடுவது பெரிய அபத்தம். பாராளுமன்றத்தில் வெளியுறவுக் கொள்கை சம்பந்தப்பட்ட விவாதத்தில் வெளிநாடு செல்வது அல்லது முக்கிய உள்நாட்டு பிரச்சனை தொடா்பாக மௌனியாக இருப்பது உங்கள் கலக்கத்தை வெளிப்படுத்துகிறது.\nஒரு நாட்டின் வெளியுறவு கொள்கையின் சாதனைகள் நிச்சயமாக பாராட்டப்படலாம். ஆனால் ஒரு பிரதமர் மாதந்தோறும் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணங்களை எப்படி சாதனையென்று கொண்டாட முடியும். எனவே பிரதமர் மோடியின் முதல் ஆண்டு வெளியுறவில் பல விமர்சனங்கள் இருந்தாலும் இதன் வழியாக கற்றுக் கொள்ளும் பாடம் மீதி இருக்கும் நான்கு ஆண்டுகளை சிறப்பாக வழிநடத்த பயன்படும்.\nஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீடு பின்பற்றப்படாமல் சமூகநீதிக்கு எதிரான கொடுமைகளும், தலித் மக்களுக்கு எதிரான சட்டவிரோத அடக்குமுறைகளும் தொடர்ந்து நடைபெற்று வருவது சகித்துக் கொள்ளவே முடியாத ஒன்றாகும். தமிழ��நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 19.1.2016\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை - 19.1.2016 ஐதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்த ரோகித் வெமுலா என்ற தலித் மாணவர் பல்கலைக் கழக வளாகத்திலேயே தற்கொலை செய்து கொண்டது நாட்டையே...\nஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று (19.06.2017) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை\nமருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையில் 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் அரசாணை சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. புதிய தர வரிசை பட்டியல் தயாரித்து கலந்தாய்வு நடத்த உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தின்படி படித்த 8...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arivu-dose.com/the-benefits-of-meditation/", "date_download": "2020-07-10T05:28:28Z", "digest": "sha1:CNXGD5O3UMN6M2BRH7BD34HMNR2STNXF", "length": 8164, "nlines": 83, "source_domain": "www.arivu-dose.com", "title": "தியானம் - அறிவியல் பயன்கள் - The benefits of meditation - Arivu Dose - அறிவு டோஸ்", "raw_content": "\nArivu Dose - அறிவு டோஸ் > Behavioural Sciences > தியானம் – அறிவியல் பயன்கள்\nதியானம் – அறிவியல் பயன்கள்\nபல மதங்களிலும், தியானம் ஒரு உடற்பயிற்சி நடை முறையாகப் பல வருடங்களுக்கு முன்பே செயல்படுத்தப்படுகிறது என்பதை நாம் அறிவோம். ஆனால், இன்று அறிவியல் ரீதியாகத் தியானம் செய்வதின் நன்மை பற்றி ஆய்வுகள் பல சுவாரசியமான தகவல்களை வெளியிட்டுள்ளது. தியானம் செய்வதால், நரம்பியல் ரீதியாகப் பல நன்மைகள் உண்டு. இந்த நன்மைகள், உடலியல் சார்ந்த செயல்பாடுகளைக் கட்டுப் படுத்தி மேலும் பல நன்மைகளுக்கு வழிவகுக்கின்றது. தியானம் செய்வதால் மன அழுத்தம் குறைகிறதாம். மேலும், பிறர் செய்த தவறை மன்னிக்கும் தன்மையும் வளர்கிறதாம்.\nதியானம் மனிதர்களின் மனதில் ஒரு நேர்மறையான அணுகுமுறையை பாதுகாக்க உதவுகிறது. மேலும், அன்றாட நோய்களான இரத்த அழுத்தம், மன அழுத்தம், தலைவலி, மற்றும் பொதுவாக ஏற்படும் உடல் வலி ஆகியவற்றையும் ��ட்டுப்படுத்தத் தியானம் உதவுகிறது. மேலும், இது ஆஸ்துமா மற்றும் மூட்டுவலி போன்ற நாள்பட்ட நோய்களைத் தீர்ப்பதற்க்கும் உதவியாக அமையும். தியானத்தை வழக்கமாக பயிற்சி செய்பவர்களது அறிவாற்றல், விழிப்புணர்வுத் திறன் மற்றும் கண்காணிப்புத் திறன் ஆகியவை அதிகமாக இருக்கிறதாம். இந்த ஆய்வில் பதிலளித்தவர்கள், தியானம் செய்ய ஆரம்பித்ததில் இருந்து, பிறரை தவறாகக் கணிக்கும் மனநிலையும் மாறியிருப்பதாக தெரிவித்தனர்.\nஇது ஆச்சரியமாக இல்லையா, நண்பர்களே உங்களில் யார் எல்லாம் தியானம் செய்வீர்கள் உங்களில் யார் எல்லாம் தியானம் செய்வீர்கள் இதைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்.\nநண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nLeave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள் Cancel reply\n எனது பெயர் நிரோஷன் தில்லைநாதன். அறிவு டோஸ் எனப்படும் எனது இந்த இணையத்தளத்தில் நான் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிமையான தமிழில் ஒவ்வொரு டோஸ் ஊடாக உங்களுக்குத் தருகின்றேன்.\nதேனீக்கள் – அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள்\n10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்\nவானவியலில் சிறந்த சாண வண்டுகள்\nஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா\nபறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2020-07-10T05:31:08Z", "digest": "sha1:ODV6LCDWMOTQAXLDYEUHWS34ZC3V7IKZ", "length": 9668, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "மே பதினேழு – தமிழ் வலை", "raw_content": "\nமனிதகுலம் சகிக்கமுடியாத கொலை- கௌரி படுகொலைக்கு தீபச்செல்வன் கண்டனம்\nஇந்துத்துவ வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டடார் பத்திரிகையாளர் கௌரி. இதற்கு இந்திய ஒன்றியமெங்கும் கடும் கண்டனங்களும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்கக் கோரியும் போராட்டங்கள் நடைபெற்றன. கர்நாடக மாநிலத்தில்...\nஇந்துத்துவ வெறியர்களால் கொல்லப்பட்ட 4 ஆவது பத்திரிகையாளர் கௌரி\nஇடதுசாரி எழுத்தாளர் கெளரி லங்கேஷ் இந்துத்துவ பயங்கரவாதிகளால் பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கெளரி லங்கேஷ் தொடர்ச்சியாக கருத்தியல் ரீதியாகவும், ஆதாரப் பூர்வமாகவும் பாஜக, ஆர்.எஸ்.எஸ்...\nஅனிதாவின் இறுதிநிகழ்வு – காவல்துறை சூழ்ச்சி\nஅரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம் தான் குழுமூர். அந்த கிராமத்தில் ஒரு சிறிய அறையின் அளவில் சிமெண்ட் பூசப்படாத, தரை கூட...\nசிறையிலிருந்தாலும் அஞ்சாமல் மோடியை வெளுக்கும் திருமுருகன்\nபாஜக-மோடி அரசின் மக்கள் விரோத திட்டங்களை தடுக்கும் பணிக்கும், முறியடிக்கும் அரசியலுக்கும் தமிழக இளைஞர்கள் தயாராக வேண்டும் என்று புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி...\nதமிழக அரசுக்கெதிராக ஒருங்கிணையும் உலகத்தமிழர்கள்\nதமிழகத்தினில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் விடுதலையினை வலியுறுத்தி உலகெங்கும் குரல்கள் ஒலிக்கத்தொடங்கிவிட்டன. ஜூன்...\nதமிழக அரசுக்கு மானம் ரோசம் இருக்கிறதா\nமே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் தலைமையில் மெரினாவில் முள்ளிவாய்க்கால்...\nஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தமிழர்களுக்கு குண்டர் சட்டமா\nமெரீனாவில் நினைவேந்தல் நிகழ்வை அனுசரிக்க முயன்றவர்களில் நால்வர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சிருப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...\nமே 21 அன்று மெரினாவில் நடந்தது என்ன\n6 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் தமிழர் கடலான மெரீனாவில் மே பதினேழு இயக்கம் நடத்தி வந்தது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது...\nஜெ அனுமதித்த நிகழ்வுக்கு எடப்பாடி தடை விதிப்பது ஏன்\nசென்னை மெரினாவில் ஈழத்தமிழர்களுக்கு நினைவு வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஜெயலலிதா இருக்கும்போது இந்நகழ்ச்சிக்குத் தடை சொல்லவில்லை. அவர் வழி...\nரஜினியின் யாழ் பயணத்தைத் தடுக்கவேண்டும் -மே17 இயக்கம் அழைப்பு\nரஜினியின் யாழ் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள குறிப்பு...... ’லைக்கா’ எனும் பெரு நிறுவனம் தனது தெற்காசிய வணிகத்திற்காக இந்திய-இலங்கை...\nஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்ட சாது – உபி என்கவுண்டர் குறித்து விமர்சனம்\nகிர்கிஸ்தான் நாட்டில் தவிக்கும் தமிழக மாணவர்கள் – மீட்கக் கோரும் சீமான்\nநாவலரை மறக்காத நல்லவர் – மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு\nஅமைச்சருக்கு கொரோனா – அதிமுக நால்வர் குழு மற்றும் முதல்வர் பீதி\nகொரோனா விசயத்தில் தமிழக அரசின் செயல்பாடு – வழக்கம் போல் குழப்பும் கமல்\n – முதல்வர் வெளியிட்ட புகைப்படத்தால் குழப்பம்\nஅத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து முகக்கவசம் நீக்கம் – காரணம் என்ன\nமுதுநிலை கணினி பயன்பாடுகள் (எம்சிஏ) படிப்பு இனி 2 ஆண்டுகள் மட்டுமே\nமத்தியக்கல்வி வாரிய பாடத்திட்டங்கள் குறைப்பு – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-10T06:46:42Z", "digest": "sha1:N6JYDN4E3PS3UHJXZ6PNQAIW4KQHI7YT", "length": 13774, "nlines": 80, "source_domain": "moviewingz.com", "title": "உற்றார் திரை விமர்சனம். ரேட்டிங் - 2.25/5 - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nஉற்றார் திரை விமர்சனம். ரேட்டிங் – 2.25/5\nநடிப்பு – ரோஷன் உதயகுமார், ஹிரோஷினி கோமாலி. பிரியங்கா, இமான் அண்ணாச்சி, மதுசூதன ராவ், வேல் ராமமூர்த்தி,\nதயாரிப்பு – சாட் சினிமாஸ்\nமக்கள் தொடர்பு- ரியாஸ் அஹமது\nவெளியான தேதி – 31 ஜனவரி 2020\nதமிழ் திரைப்பட உலகில் ஒவ்வொரு வருடமும் அறிமுகமாகும் கதாநாயகன் கதாநாயகியாக புதுமுகங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.\nஅது வரவேற்கத் தகுந்த விஷயம் தான் என்றாலும், புதுமுகங்கள் தங்களை தொடர்ந்து நிலை நிறுத்திக் கொள்ளத் தேவையான முதல் முயற்சியிலேயே முத்திரை பதிக்கும் அளவிலான திரைப்படங்களை உருவாக்கத் தவறி விடுகிறார்கள். நமது இயக்குனர்கள்\nஇந்தப் படத்தின் கதாநாயகன் ரோஷன் உதயகுமார், கதாநாயகனாக நடிப்பதற்குப் பொருத்தமான முக அமைப்பு, உடல்வாகு, ஓரளவிற்கு நடிப்பு என வைத்திருந்தாலும் அறிமுகமாகும் திரைப்படத்தின் கதையைத் தேர்வு செய்வதில் எந்த ஒரு கவனமும் செலுத்தவில்லை என்று தெரிகிறது. 80களில் வரவேண்டிய ஒரு கல்லூரிக் காதல் கதையை 40 வருடங்களுக்குப் பிறகு கொடுத்து நம்மை சோர்வடைய வைத்திருக்கிறார் இயக்குனர் ராஜாகஜினி.\nஇப்போதெல்லாம் பல கல்லூரிகளில் மாணவர் பேரவை தேர்தலை நடத்துவதே இல்லை. கல்லூரி என்றாலே அதில் அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கும் என ஒரு அரைகுறை அரசியலை��ும் திரைப்படத்தில் சேர்த்திருக்கிறார் இயக்குனர் ராஜாகஜினி\nகதாநாயகன் ரோஷன் உதயகுமார், தனது கல்லூரி பேராசிரியை பிரியங்கா வீட்டில் தங்கி படித்து வருகிறார். கல்லூரி தேர்தலில் நின்று சேர்மன் ஆகிறார். கதாநாயகன் ரோஷன் உதயகுமார்,\nஅவருக்கும் கல்லூரி மாணவியான கதாநாயகன் ரோஷன் உதயகுமார், கதாநாயகி ஹிரோஷினி கோமாலி-க்கும் காதல் மலர்கிறது. இருவரது காதலையும் கதாநாயகி ஹிரோஷினியின் இன்ஸ்பெக்டர் அப்பா எதிர்க்கிறார்.\nஇதனிடையே ஒரு தகராறில் கதாநாயகி ஹிரோஷினியை கதாநாயகன் ரோஷன் உதயகுமார் தாக்கி காயப்படுத்தியதால் கதாநாயகன் ரோஷன் கைதாகி, ஜாமீனில் விடுதலை ஆகி வருகிறார். கதாநாயகி ஹிரோஷினியும் அதை உண்மை என்று நம்புகிறார்.\nஒரு கட்டத்தில் பிரியங்காவால், கதாநாயகன் ரோஷன் உதயகுமார் எப்படிப்பட்டவர் என்ற உண்மை தெரிய வர கதாநாயகி ஹிரோஷினி மனம் மாறி கதாநாயகன் ரோஷன் உதயகுமார் ஏற்கத் தயாராகிறார். இதன் பின் காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக் கதை.\nஇதுதான் படத்தின் கதை என்றாலும் திரைக்கதையில் என்னென்னமோ சேர்த்து துண்டு துண்டாக காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்கள். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல காட்சிகள் படத்தில் இருக்கின்றன.\nகல்லூரி மாணவர் கதாபாத்திரம் தனது வயதுக்குரிய கதாபாத்திரம் என்பதால் அதில் ஓரளவிற்கு நடித்து விடுகிறார் கதாநாயகன் ரோஷன் உதயகுமார். நடனத்தில் தடுமாறுபவர் சண்டைக் காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.\nRead Also கூர்கா - திரை விமர்சனம்\nகதாநாயகி ஹிரோஷினிக்கு காதலிப்பதைத் தவிர வேறு வேலை எதுவுமில்லை. கல்லூரி பேராசிரியையாக வெயில் பிரியங்கா. இன்ஸ்பெக்டராக மதுசூதன ராவ். அரசியல்வாதியாக வேலராமமூர்த்தி, தாதாவாக இரவிஷங்கர் ஆகியோரது கதாபாத்திரங்கள் அழுத்தமாக வடிவமைக்கப்படவில்லை என்றாலும் கொடுத்த வேலையை செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள். ஒரே ஒரு கல்லூரியைச் சுற்றியே நடக்கும் கதை. காமெடி என்ற பெயரில் நம் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறார்கள்.\nஎன்.ஆர்.ரகுநந்தன் இசையில் ஒரு பாடலைக் கூட ரசிக்க முடியவில்லை.\nகிளைமாக்சை இப்படி முடித்தால் ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துவிடுவார்கள் என நினைத்து அப்படி ஒரு கிளைமாக்சை அமைத்திருக்கிறார்கள்.\nஅந்த இடத்தில் காதலர்கள் தங்களை எப்படி கண்டுபிடித்துக் கொள்கிறார்கள் என்பதற்காக இயக்குனர் வைத்திருக்கும் அந்த ஒரு டச் மட்டுமே படத்தில் சிறப்பு.\nஉற்றான் – உரியவன் ஓகே பார்க்கலாம்\nமாயநதி திரை விமர்சனம். ரேட்டிங் – 2.5/5 தொட்டு விடும் தூரம் திரை விமர்சனம் டாணா திரை விமர்சனம் நான் அவளை சந்தித்த போது திரை விமர்சனம் காளிதாஸ் திரை விமர்சனம் அடுத்த சாட்டை திரை விமர்சனம் ஜடா திரை விமர்சனம் பப்பி திரை விமர்சனம் மயூரன் – திரை விமர்சனம் வி1 மர்டர் கேஸ் திரை விமர்சனம்\nPosted in திரை விமர்சனம்\nPrevமாயநதி திரை விமர்சனம். ரேட்டிங் – 2.5/5\nnextடகால்டி திரை விமர்சனம். ரேட்டிங் – 2.25/5\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வில்லன் நடிகர் பொன்னம்பலத்திற்கு உதவிய உலக நாயகன் கமல்ஹாசன்.\nபுலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சமுக சேவை அமைப்பான சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாக தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்.நடிகை வரலட்சுமி சரத்குமார்.\nநான் இன்று சூப்பர் ஸ்டார் என்ற பேரும், புகழோடும் வாழக் காரணம் எனது குரு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள்தான் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி.\nகன்னட தொலைக்காட்சி இளம் நடிகர் சுஷில் கவுடா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கன்னட திரையுலகினர் அதிர்ச்சி.\nமுருங்கைக்காய் புகழ் கே பாக்யராஜ் மகன் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் “முருங்கைக்காய் சிப்ஸ்”\nநடிகர் சூர்யாவின் தோல்வி அடைந்த திரைப்படத்தின் போஸ்டரை காப்பியடித்த ‘துக்ளக் தர்பாரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nசெவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில், டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் “துக்ளக் தர்பார்”\nதளபதி விஜய்யின் திரைப்படம் சில மாற்றங்களுடன் நேரடியாக OTT இனையத்தில் வெளியாக உள்ளது.\nஇயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இரட்டை வேடமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-07-10T08:04:49Z", "digest": "sha1:STOYALBKX7ZK2RUOZMRNIXVBSBQ3PO32", "length": 5472, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "நல்வழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநல்வழி ஔவையார் இயற���றிய ஒரு தமிழ் நீதி நூல். மக்கள் வாழ்க்கையில் பின் பற்றவேண்டிய நல்வழிகளை இந்நூல் எடுத்துரைப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.\nஇந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்:\n“ பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய்\n நீஎனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா\nஇதில் குறிப்பிடப்படும் “கரிமுகத்துத் தூமணி” பிள்ளையார். இதில் மொத்தம் 41 பாக்கள் உள்ளன.\nதமிழ் இணையக் கல்விக்கழகப் பாடநூல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2018, 01:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/sebi-recruitment-2020-apply-online-for-34-legal-officer-post-006034.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-10T05:32:16Z", "digest": "sha1:4HLNH66KH65ABAEFGEXSPLQSRMINCUG4", "length": 14722, "nlines": 139, "source_domain": "tamil.careerindia.com", "title": "பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? ஊதியம் ரூ.55 ஆயிரம்! | SEBI Recruitment 2020 - Apply Online for 34 Legal Officer Post sebi.gov.in - Tamil Careerindia", "raw_content": "\n» பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nபொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nஇந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் காலியாக உள்ள சட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 34 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.55 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சட்டத் துறையில் எல்எல்பி தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nபொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nநிர்வாகம் : இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : சட்ட அலுவலர்\nமொத்த காலிப் பணியிடங்கள் : 34\nகல்வித் தகுதி : சட்டத் துறையில் எல்எல்பி எனும் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஅரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.\nஊதியம் : ரூ.28,150 முதல் ரூ.55,600 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும். விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.sebi.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.05.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.1000\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 100\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.sebi.gov.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\n புதுச்சேரியில் மத்திய அரசு வேலை\nரூ.32 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் VCRC நிறுவனத்தில் வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு\nஅள்ளிக் கொடுத்த ஐசிஐசிஐ வங்கி\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nரூ.2.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் சிடிஏசி நிறுவனத்தில் வேலை\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.52 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.35 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு வடகிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nரூ.67 ஆயிரம் ஊதியம், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\n17 hrs ago பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\n20 hrs ago 12-வது தேர்ச்சியா புதுச்சேரியில் மத்திய அரசு வேலை புதுச்சேரியில் மத்திய அரசு வேலை\n21 hrs ago ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் VCRC நிறுவனத்தில் வேலை\n21 hrs ago அமெரிக்க ஆன்லைன் வகுப்பு மாணவர்களுக்கு விசா ரத்து\nNews ஐ-பேக் அலுவலகத்தில் இருந்து வெளியேறும் ஊழியர்கள்... தகுதியான புதிய ஆட்களுக்கு பஞ்சம்..\nMovies சைபர் புல்லிங்.. நான் ஏதாவது செய்துக்கொண்டால் நீங்கள் கொலையாளிகள் ஆகிவிடுவீர்கள்.. வனிதா வார்னிங்\nSports டெஸ��ட் போட்டி ரொம்ப பாதிக்கப்படுது... உங்க விதிமுறைகளை மாத்திக்கங்க ப்ளீஸ்\nFinance சீன இந்திய பிரச்சனை.. டிக்டாக் தலைமையகம் சீனாவிலிருந்து மற்றப்படலாம்.. காரணம் என்ன..\nAutomobiles மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரில் புதிய டர்போ பெட்ரோல் என்ஜின்... இந்தியாவில் சோதனை ஓட்டம்...\nTechnology இந்தியா: விரைவில் களமிறங்கும் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்.\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எதிரிகள ஓட ஓட விரட்டப்போறாங்களாம்.... உங்க ராசிக்கு எப்படி இருக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபுதிய கல்லூரி மற்றும் பாடப் பிரிவுகளுக்கு இந்தாண்டு அனுமதி இல்லை\nஆகஸ்ட் 16 முதல் பொறியியல் கல்லூரிகள் திறப்பு\nIBPS 2020: பட்டதாரி இளைஞர்களுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/iits-sought-a-years-extension-to-the-2021-deadline-for-10-ews-quota-196101/", "date_download": "2020-07-10T06:36:57Z", "digest": "sha1:DOS2XJDH3DA4QPOZ7RHAFURPSWHZUIEK", "length": 16863, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Education news in Tamil 10 percentage Ews reservation in iit status : உயர் வகுப்பு 10% சதவிகித இட ஒதுக்கீடு: கைவிரித்த ஐஐடி", "raw_content": "\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nஉயர் வகுப்பு 10% இட ஒதுக்கீடு: கைவிரித்த ஐஐடி\nகடந்த ஆண்டு தொடக்கத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு செய்யும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.\nபொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 2021 கல்வி ஆண்டிற்குள், 10% இட ஒதுக்கீடு செய்யும் காலக்கெடுவை, ஓராண்டு நீட்டிக்குமாறு ஐஐடி கல்வி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. ஊரடங்கிற்கு பின் கல்லூரிகள் திறக்கப்படும்போது, விடுதிகளில் சமூக விலகல் கடைபிடிக்க வேண்டிய சவாலை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கை எழுப்பப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிகிறது.\nகடந்த மாதம் இது தொடர்பாக் 23 ஐஐடி கல்வி நிறுவனங்கள் கூட்டாக, மத்திய அரசை அணுகியதாக தெரிய வருகிறது. னிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த கோரிக்கையை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திற்கு ��ரிந்துரை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த ஆண்டு தொடக்கத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு செய்யும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.\n10% இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்த,இளங்கலை, முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையில் ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் கூட்டாக சுமார் 6,700 இடங்களை அதிகரிக்க வேண்டும். இதில், ஏறக்குறைய 2,300 இடங்கள்( பி.டெக் படிப்பில் 500 இடங்கள்) 2019-20 இல் சேர்க்கப்பட்டன. மீதமுள்ள 4,400 இடங்கள் பிடெக்-படிப்பிற்கு 1,300 இடங்கள்) இந்த ஆண்டு சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nகாலவரம்பு நீட்டிப்பு தொடர்பான கோரிக்கையை முதலில் ஐஐடி நிறுவனங்கள் எழுப்பியிருந்தாலும்,என்.ஐ. டி கல்வி நிறுவனங்களும் இதேபோன்ற உள்கட்டமைப்பு சவால்களை எதிர்நோக்கியுள்ளன.\nகட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nஐஐடி,என்ஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐஎஸ்இஆர், ஐஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் நிதயுதவி பெறும் அனைத்து கல்வி நிறுவனங்கள் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாணவர் சேர்க்கையை 25 சதவீதம் அதிகரிக்க வேண்டும் (அதாவது, கிட்டத்தட்ட 2 லட்சம் கூடுதல் இடங்கள்) என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஐஐடி நிறுவனத்தின் இயக்குனர் ஒருவர் கூறுகையில், “கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட பெண்களுக்கான 20% பிரத்தியோக இடங்கள், உயர் வகுப்பினருக்கான் 10% இடஒதுக்கீடு போன்றவைகள் மூலம் இந்த ஆண்டு கூடுதல் சேர்க்கை எதிர்பார்க்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு, பெரும்பாலான ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் தங்கள் வகுப்பறை மற்றும் விடுதிகளை புதுபித்துக் கொண்டிருந்தன. ஆனால், கொரோனா பொது முடக்கநிலை காரணமாக பணிகள் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது . கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் போது இந்த பணிகளை முடிக்க வாய்ப்பில்லை ”என்று தெரிவித்தார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nTamil News Today Live : கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக முதல்வருடன் மத்திய குழு ஆலோசனை\nபோலி இ-பாஸ் வழங்கிய வழக்கு; கைதான அதிகாரிக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு\nதமிழகத்த��ல் இன்று 4,231 பேருக்கு கொரோனா; தென் மாவட்டங்களில் தொற்று அதிகரிக்கிறதா\nடெல்லியில் இருந்து ஆறுதலான தகவல் – புதிய பாதிப்புகளை விட அதிகமாகும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை\nஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு கொரோனா தொற்று குறைந்துள்ளதா\nTamil Nadu News Today : விருத்தாச்சலம் திமுக முன்னாள் எம்.எல்.ஏ குழந்தை தமிழரசன் மரணம்\nவாடகை பாக்கி கேட்டது குத்தமாய்யா… வீட்டு உரிமையாளர் கொலை\nநம்ம மதுரை மக்களோட மூளையே தனி… வரவேற்பைப் பெறும் ‘மாஸ்க் பரோட்டா’\nதமிழகத்தில் 3,756 பேருக்கு கொரோனா; மொத்த பலி எண்ணிக்கை 1,700ஆக உயர்வு\nஅனைத்து ”மொக்கை” முகநூல் பதிவுகளுக்கும் குட்-பாய் சொல்லும் காலம் வந்திருச்சு… பேஸ்புக் புது அப்டேட்\nபெண்ணை பெற்ற அப்பாவுக்கு எதுக்கு கோவம் வருது பாருங்க….\nகொரோனா ஊரடங்கு : சர்வதேச நாடுகள் எவ்வாறு இயல்பு நிலையை துவக்குகின்றன\nCoronavirus global updates : நேரடி இசை நிகழ்ச்சிகள் நடக்கும் அரங்குகளுக்கான தடை தொடர்கிறது. தலைநகர் டோக்கியோவில் உள்ள யோமியுரிலாண்ட் பொழுதுபோக்கு பூங்காவின் சில பகுதிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\n சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேரும் ஆஸி., கிரிக்கெட் ஊழியர்கள்\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக விளையாட்டு உலகமே முடங்கிப் போயுள்ளது. கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் என்று அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மாபெரும் கிரிக்கெட் திருவிழா ஐபிஎல் இந்த வருடம் நடைபெறுமா என்ற நிலைமைக்கு வந்துவிட்டது. மீண்டும் எப்போது சகஜ நிலை திரும்பும், எப்போது மனித குலம் தனது பழைய வாழ்க்கைக்கு திரும்பும் என்று எவராலும் கணிக்க முடியவில்லை. மூட்டைப் பூச்சியை கொல்லும் நவீன மெஷின் – ஸ்டீவ் ஸ்மித்தின் நவீன டெக்னிக் […]\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை: பாஜக- காங்கிரஸ் ஆதரவு, கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு\nசைபர் புல்லிங்: ‘ஏற்பட்ட வலிகளை கற்பனை செய்ய முடியாது’பிக்பாஸ் முகேன் காதலி வெளியிட்ட வீடியோ\n8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே கைது: 2 கூட்டாளிகள் மீது என்கவுன்ட்டர்\nகந்துவட்டி பக்கம் போகாதீங்க விவசாயிகளே.. 4 சதவீத வட்டியில் ரூ3 லட்சம் வரை அரசு கடன்\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்ட��வின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\n3 மனிதர்களை கொன்றதால் இடம் மாற்றப்பட்ட யானை; மசினகுடியில் மர்மமான முறையில் மரணம்\nரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை: தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் அறிக்கை\nநீங்களும் மத்திய அரசு பென்ஷன் வாங்க முடியும்… இந்தத் திட்டத்தை தெரியுமா\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2020-07-10T06:29:01Z", "digest": "sha1:KM35BGE3UL4EN6OT4MWOQ4EOBHKX6IJJ", "length": 12891, "nlines": 195, "source_domain": "ippodhu.com", "title": "ஊரடங்கு தளர்வால் இயல்புநிலைக்குத் திரும்பிய பொதுமக்கள்: வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது - சிஎம்ஐஇ ஆய்வறிக்கைய - Ippodhu", "raw_content": "\nHome இந்தியா ஊரடங்கு தளர்வால் இயல்புநிலைக்குத் திரும்பிய பொதுமக்கள்: வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது – சிஎம்ஐஇ ஆய்வறிக்கைய\nஊரடங்கு தளர்வால் இயல்புநிலைக்குத் திரும்பிய பொதுமக்கள்: வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது – சிஎம்ஐஇ ஆய்வறிக்கைய\nகொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் தொழில், வர்த்தக துறை முற்றிலுமாக பாதிக்கப்பட்டன. இதனால் பலர் வேலையிழந்தனர்.\nஇந்நிலையில், ஜூன் மாதத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதையடுத்து, தொழில், வர்த்தக துறை சில கட்டுப்பாடுகளுடன் இயங்கத் தொடங்கியது. பொதுமக்கள் வழக்கம் போல வேலைக்கு திரும்பியதால் இந்த மாதத்தில் வேலையின்மை சற்று குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 23.5 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் 17.5 சதவீதமாகக் குறைந்தது. இரண்டாம் வாரத்தில் அதைவிட குறைந்து 11.6 சதவீதமானது.\nஇதுகு��ித்து இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (சிஎம்ஐஇ) நிர்வாக இயக்குநர் மகேஷ் வியாஸ் கூறும்போது, “ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும் அதிகரித்த வேலையின்மை தற்போது குறைந்துள்ளது. மேலும் கடந்த 14-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் தொழிலாளர்கள் பங்களிப்பு சதவீதம் 40.4 சதவீதமாக உள்ளது. இது மார்ச் 22-ல் ஊரடங்கு அறிவிக்கப்படும்போது 42.6சதவீதமாக இருந்தது. பின்னர் ஒருவார ஊரடங்குக்குப் பிறகு இது 39.2 சதவீதமாகக் குறைந்தது. ஏப்ரல்முதல் வாரத்தில் மேலும் குறைந்து36.1 சதவீதமானது” என்றார்.\nPrevious articleஉலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4.51 லட்சத்தை தாண்டியது.\nNext article12வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nஒரு ரூபாய் கூட பெறாமல் மக்களுக்கு எல்லா சேவையும் செய்கிறது இந்தியா; பிஎம் கேர்ஸ், எரிபொருள் விலை உயர்வு, ஜிஎஸ்டி எல்லாவற்றையும் மறந்து வாரணாசியில் பேசிய மோடி\nகொரோனா நோயாளிகளிடம் 7 கி.மீட்டருக்கு ரூ.8000 வசூலித்த ஆம்புலன்ஸ் சேவை நிறுவனம்\nவிகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை; பல அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருந்ததால் இப்படி நடக்கும் என்று முன்பே சொன்ன ஐபிஎஸ்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nஏர்டெல் நிறுவனம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் புதிய சலுகை\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nதகவல் திருட்டுக்கு வழிவகுக்கும் கொரோனா செயலிகள்\nயுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nanilam.com/?p=11956", "date_download": "2020-07-10T06:30:11Z", "digest": "sha1:VX4WUAHJH7XKHBZVFQSGWMQERT333ZN4", "length": 30696, "nlines": 218, "source_domain": "www.nanilam.com", "title": "வடமாகாணத்து அபிவிருத்தியை மையப்படுத்திய ஆய்வுகள்! | Nanilam", "raw_content": "\nதமிழ்க் கட்சித் தலைவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் - April 10, 2020\nகொரோனாக் காலத்திலும் திருந்தாத மனிதர்கள்\nமேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் \nவலிகாமம் நீருக்கான போராட்டம் பற்றிய சா்ச்சைகள் - April 9, 2015\nதனிமனித வாழ்க்கையை எழுதுவது விமர்சனம் அல்ல - February 11, 2015\n“ஆயுத எழுத்து“ நூல் வெளியீடு பற்றிய சா்ச்சை - January 27, 2015\nகழிவு ஒயில் விவகாரம்: இன அழிப்பின் ஒரு புதிய வடிவம் - January 27, 2015\nவிடயமறிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கோவன்… - November 8, 2015\nகருணை பொழியும் கடம்பக்கந்தன் - April 22, 2015\nநாம் குடிக்கும் நீா் பற்றிய விழிப்புணா்வு மக்களிடம் உள்ளதா\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nசிறுவர் அரங்கதிறன் விருத்தி பயிற்சி பட்டறை நிகழ்வு - April 8, 2017\nதேவிபுர சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - March 15, 2017\nகைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயம் - February 19, 2017\nபுதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - January 14, 2017\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nசுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்…. ஆதலினால்… - June 11, 2017\nரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை - April 7, 2017\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nபூவரசம் பூ – வி. எப். யோசப் - August 23, 2019\nமலர்ப்படுக்கை - June 16, 2017\nஇருளும் ஒளியும் - May 25, 2017\nமென்னிழைகளால் நெய்யும் பூமி - September 16, 2016\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம் - August 18, 2016\nசுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது\nகுதிரை இல்லாத ராஜகுமாரன் - January 22, 2016\nஎன் கவிதைகளை அம்மாவுக்கு காட்டுவதில்லை\nநான் கதைகளையும், நூல்களையும் எழுதியதாலேயே எனக்குப் பிரச்சினை தராமல் விட்டார்கள் - February 29, 2016\nஒரு புகைப்படக்காரன் பொய் சொல்ல வேண்டியதில்லை\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\nஇளங்கலைஞர்களை ஊக்குவிப்பதனால் கலையை வளர்க்க முடியும் - January 28, 2015\n‘நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி’ நூல் அறிமுகவிழா - July 23, 2015\nநஸ்ரியாவின் ‘சிதறல்களில் சில துளிகள்’ – குறுநாவல் விமர்சனம் - March 27, 2015\n‘அம்பா’ பாடல் ஆவணப்பட ஆரம்ப நிகழ்வு - December 10, 2014\nமிருதங்க செயன்முறை நூல் வெளியீடு - May 15, 2017\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகை - August 11, 2016\nஇலங்கை இசைக் கலைஞர் ராஜ்ஜின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து - May 30, 2016\n‘நினைவெல்லாம் நீதானே நுணுவில் பதியானே’ இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு - May 11, 2016\nதமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு - January 24, 2019\nநல்லை கலாமந்திர் வழங்கும் “சதங்கை நாதம்” நடனஆற்றுகை - June 17, 2016\nநிருத்தியாலயம் கலைக் கல்லூரியின் பத்தாண்டு நிறைவு விழா - April 28, 2016\nகுருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும் – லீலாம்பிகை செல்வராஜா - April 23, 2016\nநாட்டிய வாரிதி, கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜாவின் கௌரவிப்பு விழா - April 21, 2016\nசுசிமன் நிர்மலவாசனின் ‘காண்பியக்கலைக் காட்சி’ - August 23, 2019\nஇந்துக்கல்லூரியின் புகைப்படம் மற்றும் சித்திர கண்காட்சி - April 9, 2016\nகளமிருந்தால் எமது துறையில் சாதிக்கலாம் – சா்மலா - April 9, 2015\nபாா்வையாளா்களைக் கவா்ந்த சர்மலாவின் ஓவியக் கண்காட்சி - February 21, 2015\nசர்மலா சந்திரதாசனின் ஓவியக் கண்காட்சி - February 19, 2015\n‘தேடல்’ நாடகம் ஆற்றுகை - March 28, 2017\n‘இல்வாழ்க்கை’ நாடக ஆற்றுகை - March 18, 2017\n‘இது வாழ்க்கை, இதுதான் வாழ்க்கையா\nநாடகப் பயிலகத்தின் புதிய பிரிவின் ஆரம்ப வைபவம் - February 24, 2017\n‘கரும்பவாளி’ – ஆவணப்படம் திரையிடல் - August 1, 2018\nமாதாந்த திரையிடல் – 12 : ‘ஓநாய் குலச்சின்னம்’ - April 7, 2018\nகலாநிதி தர்மசேன பத்திராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - September 20, 2017\nயாழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017 - September 16, 2017\n‘எலிப்பத்தாயம்’ பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி – 3 - June 28, 2017\n‘அபி’ குறுந்திரைப்பட முன்னோட்டம் வெளியீடு - April 26, 2017\n24 மணி நேரத்தில் படமாக்கப் பட்ட “திருடர் கவனம்” - December 27, 2015\nமனித உரிமைகள் விருதினைப் பெற்றுக் கொண்டது “யாசகம்” - December 14, 2015\nவேல்ஸ் சினிமாவின் 16 விருதுகள் யாழ். கலைஞா்களுக்கு - November 22, 2015\n‘உயிா்வலி’ குறும்படம் மற்றும் ‘உயிா்ச்சூறை’ பாடல் வெளியீட்டு விழா - October 22, 2015\nபயன்பாடதிகமற்ற தாவரங்கள்: முருங்கையின் மகத்துவம் - November 14, 2016\nயாழில் ‘ஆயுசு 100’ பாரம்பரிய உணவகம் - November 3, 2016\nபஞ்சத்தினை தீர்க்க பூச்சிகளை உணவாக்க ஆராய்ச்சி\nமருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி - June 26, 2016\nஇதயத்தின் செயற்பாட்டினை நிவர்த்திக்கும் விட்டமின் ‘டி’ - April 17, 2016\nபுனித யாகப்பர் ஆலய “உடப்பு பாஸ்” - March 31, 2018\n‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி ஆரம்பம் - April 7, 2017\nஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருட்பாடல்கள்’ நூல் வெளியீடு - March 28, 2017\nஅன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலய திறப்பு விழா - February 4, 2017\nஇளஞ் சைவப்புலவர், சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழா - January 17, 2017\nமின்தடை பற்றிய அறிவித்தல் - November 19, 2016\nமன்னார் கம்பன் விழாவில் தமிழருவிக்கு ‘கம்பன் புகழ் விருது’ வழங்கப்பட்டது - June 30, 2016\nமீண்டும் மின் வெட்டு - March 28, 2016\nபொதுப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு - January 22, 2016\nஇவ்வாண்டும் தமிழர் நாட்காட்டி வெளியீடு - January 3, 2016\nமருத்துவர் செங்கமலம் தெய்வேந்திரன் காலமானார் - April 23, 2020\nஈழத்து மூத்த கலைஞர் ரகுநாதன் காலமானாா் - April 23, 2020\nமூத்த ஓவியர் மு. கனகசபை காலமானார் - April 10, 2020\nகுமாரசாமி குமாரதேவன் காலமானார் - November 16, 2019\nநாடக கலைஞா் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை காலமானாா் - September 13, 2019\nபேராசிரியா் சோ. பத்மாநாதனின் இரு நூல்கள் வெளியீடு - September 13, 2019\nதிக்குவல்லை கமாலின் ‘திறந்த கதவு’ சிறுகதைத் தொகுப்பு - August 25, 2019\nஈழத்தமிழ் மக்கள் போராட்டங்கள்: மார்க்சியப் பார்வை நூல் வெளியீடு - August 25, 2019\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nஎஸ்போஸின் படைப்புக்கள் மற்றும் அம்பரய இரு நூல்களின் அறிமுகவிழா - June 16, 2017\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nயுத்தம் அழித்த வாழ்வை மீட்டளிக்கும் கைத்தொழில் - December 8, 2014\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nநிலாவரைக் கிணறு பற்றிய உண்மைகள் - May 6, 2015\nவல்லை முனீசுவராின் செல்வாக்குக் குறைந்து விட்டதா \nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nமருத்துவர் செங்கமலம் தெய்வேந்திரன் காலமானார் - April 23, 2020\nஈழத்து மூத்த கலைஞர் ரகுநாதன் காலமானாா் - April 23, 2020\nதமிழ்க் கட்சித் தலைவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் - April 10, 2020\nகொரோனாக் காலத்திலும் திருந்தாத மனிதர்கள்\nமூத்த ஓவியர் மு. கனகசபை காலமானார் - April 10, 2020\nவடமாகாணத்து அபிவிருத்தியை மையப்படுத்திய ஆய்வுகள்\nநாம் வாழும்காலம் எமது பிரதேசத்து வளர்ச்சியில் மிக முக்கியமானது. நீண்டதொரு போர்ச்சூழலில் சிக்கி சின்னாபின்னப்பட்ட பிரதேசம் மீண்டெழ முனையும்போது அதற்கு தேவையான புலமையாளர்களின் ஆலோசனையும் திட்டமுன்மொழிவுகளும் இன்னும் தனியார்துறை வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பும் வேலைத்திட்டங்களும் வலிந்து உருவாக்கப்பட வேண்டியதாயிருக்கின்றது. போர்முடிந்த பின் 7 வருடங்கள் கழிந்த நிலையில் தனியார் துறையின் விருத்தி நாம் எதிர்பார்த்தவாறு இருக்கவில்லை. இதற்கு காரணங்கள் பலவாயினும் அபிவிருத்தித் திட்டங்களில் துறைசார் புலமையாளர்களின் உள்வாங்கல் போதாமை என உணர முடிகின்றது.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு தார்மீக கடமையொன்றுண்டு. தேசிய மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் பல்வேறு துறைகளில் பட்டப்படிப்புக்கான உயர்பட்டப்படிப்புக்கான கல்வியைப் போதிக்கும் அதேநேரத்தில் தேசியமட்டப் பிரச்சனைகளையும் மாகாணமட்ட பிரச்சனைகளுக்கும் ஆய்வுரீதியாக தமது புலமைசார்ந்து ஆலோசனைகளை வழங்க முன்வர வேண்டும் என்பதுதான். தேசிய மட்டத்து பிரச்சனைகளை முகங்கொடுக்க அனைத்து பல்கலைக்கழகங்களும் இணைந்து முன்வரும்போது மாகாணமட்ட பிரச்சனைகளை அபிவிருத்தி சார்ந்த திட்டவரைபுளை உருவாக்குவதற்கும் அதன்மூலம் இங்குள்ள இளைய சமுதாயத்திற்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான உத்திகளை வரைவதற்கும் புலமைசார் நிபுணர்களின் தேவை அவசியமாகின்றது.\nபுலமைசார் நிபுணர்களின் ஆலோசனையை பெற்றுவிட்டு பின்னர் அவர்களை விமர்சிக்கும்போக்கும் இப்போது உருவாகி வருகின்றது. கல்வியியலாளர்கள் அரசியல் நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு தமது புலமைசார்ந்து ஆலோசனைகளை வழங்க அனுமதிக்க வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அமைந்ததற்கு முக்கிய காரணங்களுள் இப்பிரதேசத்து வளர்ச்சியில் அங்குள்ள புலமைசார் நிபுணர்களின் பங்களிப்பும் உள்வாங்கப்பட்டு அபிவிருத்தித்திட்டங்கள் தீட்டப்பட்டு அதன்மூலம் கிடைக்கின்ற நிதியை முழுவதுமாக மக்கள் பயன்பெறும் வண்ணம் பயன்படுத்த உதவ வேண்டும். அதைவிடுத்து வெளிநாட்டு நிறுவனங்களின் மற்றும் உலகளாவிய நிறுவனங்களின் நிதியை நாம் பெறுவதற்கான தகுந்த அபிவிருத்தி திட்டங்களை புலமைசார் நிபுணர்களின் ஆலோசனைகளை பெறாது விடுவதனால் அவை எமக்கு கிடைக்காமலும் நிதிக்காக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் அதனை முழுவதுமாக ��யன்படுத்தாமலும் போகின்ற நிலையை அவதானிக்க முடிகின்றது. இதற்காக வெறுமனே மாகாணசபையையோ அல்லது புலமையாளர்களையோ குறைகூறாது எமது தேசத்தின் அபிவிருத்திக்கான பணியில் அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்த பணியாற்ற முன்வர வேண்டும்.\nவடமாகாண அபிவிருத்தி திட்டங்களை வரைவதற்கான அனைத்து புள்ளிவிபரங்களும் திரட்டப்பட்டால் அவற்றை வைத்துக்கொண்டு மக்கள் நன்மையடையும் பல திட்டங்களை உருவாக்க முடிவதுடன் அவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டையும் பெறுவதற்கும் உதவ முடியும். இதற்காக மாகாண அபிவிருத்தி திட்டங்கள் சார்ந்து இன்னும் தனியார் தொழிற்றுறையினை உருவாக்குவதற்கு திட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும். இளைய சமுதாயத்தின் வேலையில்லா திண்டாட்டத்தினை தீர்ப்பதற்கான வழிவகைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகளையும் உருவாக்க வேண்டும்.\nவடமாகாணத்து அபிவிருத்தியை மையப்படுத்திய ஆய்வுகளுக்கு பல்கலைக்கழகத்தில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். எமது பிரதேசத்திற்கான வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கான ஆய்வுகள் முடுக்கிவிடப்படல் வேண்டும். அனைத்து துறைசார்ந்த நிபுணர்களின் உதவியுடன் சமகால பிரச்சனைகளை ஆராய்ந்து தனியார் தொழிற்றுறையை ஊக்குவிப்பதற்கான வழிவகைகளை பரிந்துரைக்க பல்கலைக்கழக நிபுணர்கள் சமூகம் முன்வரல் வேண்டும். அதற்காக பல்துறை ஆய்வுகளை அனைத்து துறைகளிலும் முடுக்கிவிட்டு வேலைவாய்ப்பினை அதிகரிப்பதற்கும் குறிப்பாக சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கும் அத்துறை சார்ந்த சேவைகளை வழங்கும் துறைகளை இன்னும் அபிவிருத்திக்குள் உள்வாங்கி வடபுலத்து மக்களுக்கு வேலைவாய்ப்பினை கிடைக்கக் கூடியதாக செய்தல் வேண்டும்.\nவடமாகாணத்தின் அபிவிருத்தி என்பது தனிநபர் உருவாக்கமோ அல்லது ஒரு குழுவின் செயற்பாடோ அல்ல. இது மக்கள் மயப்படுத்த அபிவிருத்தி திட்டமாக பரிணமிக்கும்போது அனைத்து மக்களுக்கும் அவரவர் தேவைக்கேற்ப வேலைகளை பெற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும். ஆராய்ச்சியில் இருக்கின்ற வளங்கள் சார்ந்து அவற்றை வினைத்திறனாக பயன்படுத்துவது பற்றி இன்னும் மதிப்பேற்றஞ்செய்த பொருட்களை சந்தைப்படுத்தல் சார்ந்து அனைத்து துறைகளை அபிவிருத்தி செய்வதற்கான ஆய்வரங்காக மாற்றி அனைத்து துறை ���ிபுணர்களையும் ஒருங்கிணைத்து இத்திட்டங்களை வரைந்து அதனை செயற்படுத்துவதில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். இதில் மாணவர்களையும் ஒன்றிணைப்பது இன்னும் நன்மைதரும். மாணவர்களின் சமூக கடப்பாடு இத்தகைய திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தும்போது இன்னும் மேன்மை பெறும்.\nபல்கலைக்கழகமும் சமூகமும் இணைந்த ஆய்வரங்கை நடாத்துவதற்கு திட்டங்கள் தீட்டப்படுவதும் அதன் மூலம் வடமாகாணத்திற்கு தேவையான அபிவிருத்தி திட்டங்களை வரைவதும் அவற்றை நடைமுறைப் படுத்துவதும் காலத்தின் கட்டாயமாகும்.\nTags அபிவிருத்தி, ஆய்வுகள், வடமாகாணம்\nஅபிவிருத்தியை விளித்து நிற்கும் நெடுந்தீவு\nமலர்க் கண்காட்சி இன்றுடன் நிறைவு\nமக்கள் சக்தி எமது அரசியல் பயணத்துக்கு அவசியம்\nமருத்துவர் செங்கமலம் தெய்வேந்திரன் காலமானார்\nஈழத்து மூத்த கலைஞர் ரகுநாதன் காலமானாா்\nவடமாகாணத்து அபிவிருத்தியை மையப்படுத்திய ஆய்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/9532", "date_download": "2020-07-10T06:22:51Z", "digest": "sha1:E3FGTITQVA4YNOSTPDF5RABQ5AKG4JXV", "length": 7547, "nlines": 69, "source_domain": "www.vidivelli.lk", "title": "ரமழான் மாதத்திலும் பள்ளிவாசல்களில் தொழ தடை : வக்பு சபை", "raw_content": "\nரமழான் மாதத்திலும் பள்ளிவாசல்களில் தொழ தடை : வக்பு சபை\nரமழான் மாதத்திலும் பள்ளிவாசல்களில் தொழ தடை : வக்பு சபை\nகொவிட் 19 நெருக்கடி நிலை காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும் ரமழான் மாதத்திலும் பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகைகளை நடாத்த வேண்டாம் என வக்பு சபை வேண்டுகோள்விடுத்துள்ளது. அத்துடன் ரமழான் மாதத்தில் பள்ளிவாசல்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் குறித்தும் வக்பு சபை பள்ளிவாசல் நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பில் கடந்த 15.03.2020 அன்று வக்பு சபையினால் வழங்கப்பட்ட பணிப்புரைகளே மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.பி.எம். அஷ்ரப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:\nவிடயம் : இலங்கை வக்ப் சபையின் றமழான் 2020 க்கான பணிப்புரைகள்\n15.03.2020 திகதியன்று இலங்கை வக்ப் சபையினால் வழங்கப்பட்ட பணிப்புரைகள் றமழான் மாதம் முழுவதற்கு��் அல்லது மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும்.\n1. அதற்கேற்ப, இமாம் / முஅத்தின்மார் அல்லாத எந்தப் பொதுமக்களுக்காகவும் பள்ளிவாயல்களைத் திறக்க வேண்டாம் என்றும்,\n2. ஜும்ஆ தொழுகை, ஐவேளை தொழுகை, தராவீஹ் தொழுகை உட்பட எதுவிதமான கூட்டுத் தொழுகைகளையும் நடாத்த வேண்டாம் என்றும்,\n3. இப்தார் நிகழ்ச்சி போன்ற எதுவித ஒன்றுகூடல்களையும் நடாத்த வேண்டாம் என்றும்,\n4. பள்ளிவாயிலின் உள்ளோ அல்லது பள்ளிவாயல் வளாகத்தின் உள்ளோ, கஞ்சி காய்ச்சவோ அல்லது கஞ்சி பகிர்ந்தளிக்கவோ வேண்டாம் என்றும்,\n5. பள்ளி ஜமாத் அங்கத்தவர்களுக்கும் இந்த பணிப்புரைகள் பற்றி முறைப்படி அறிவிக்குமாறும், கொவிட்- 19 தொடர்பான சுகாதார அமைச்சினாலும் பாதுகாப்புத் தரப்பினராலும் வழங்கப்படும் பணிப்புரைகளையும் வழிகாட்டல்களையும் பற்றி ஜமாத் அங்கத்தவர்களுக்கு தெளிவூட்டுவதோடு அவற்றைப் பின்பற்றியொழுகுமாறு மக்களை ஊக்கப்படுத்துமாறும் இலங்கை வக்ப் சபை அனைத்து பள்ளிவாயல் நிருவாகிகளையும் பணிக்கின்றது. – Vidivelli\nதவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ்\nவிடிவெள்ளி பெயரில் போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன\nகிழக்கின் தொல் பொருளியல் முகாமைத்துவ செயலணி : முஸ்லிம் சமூகம் எங்கே நிற்கின்றது\nஉலக முஸ்லிம் லீக் உறுதியளித்த 5 மில்லியன் டொலருக்கு என்ன நடந்தது\nஐ.நா. மனித உரிமை பேரவையில் சட்டத்தரணி ஹிஜாஸ் விவகாரம் July 5, 2020\nகிழக்கின் தொல் பொருளியல் முகாமைத்துவ செயலணி : முஸ்லிம்…\nஉலக முஸ்லிம் லீக் உறுதியளித்த 5 மில்லியன் டொலருக்கு என்ன…\n2020 இல் மட்டுப்படுத்தப்பட்ட ஹஜ்\nஞானசார தேரரின் சாட்சியத்துக்கு முஸ்லிம் சமூகத்தின் பதில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/ekneligoda.html", "date_download": "2020-07-10T05:27:27Z", "digest": "sha1:VYYIGB22J5GR63KMFL2GMLJK7AHFFM3U", "length": 12428, "nlines": 93, "source_domain": "www.vivasaayi.com", "title": "எக்னெலிகொட வழக்கில் இராணுவ தளபதியையும் பிரதிவாதியாக சேர்க்க அனுமதி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஎக்னெலிகொட வழக்கில் இராணுவ தளபதியையும் பிரதிவாதியாக சேர்க்க அனுமதி\nஇலங்கையில் கடந்த 2010-ம் ஆண்டில் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அவரது மனைவி தாக்கல் செய்திருந்த மனுவில் பிரதிவாதிகளாக இராணுவத் தளபதியையும் இராணுவ புலனாய்வுப் பிரிவுத் தலைவரையும் சேர்ப்பதற்கு நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nதங்களது வேண்டுகோளை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்தார்.\nபிரகீத் எக்னெலிகொட தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, அவர் காணாமல்போன சம்பவத்துடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவு தொடர்புபட்டுள்ளதாக அறியமுடிவதாகவும், அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இராணுவத் தளபதியையும் புலனாய்வுப் பிரிவுத் தலைவரையும் பிரதிவாதிகளாக சேர்ப்பதற்கு அனுமதி அளிக்குமாறும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.\nஅந்த வேண்டுகோளை ஏற்ற நீதிபதிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மனுவில் பிரதிவாதிகளாக சேர்ப்பதற்கு அனுமதி வழங்கினார்.\nஇதன்படி, இம்மாதம் 30 திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு இராணுவ தளபதிக்கும் புலனாய்வு பிரிவின் தலைவருக்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகாணாமல்போன பிரகீத் எக்னெலிகொடவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறுகோரி அவரது மனைவி 2010 ஆண்டு இந்த மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nமகிந்தவுக்கு ஆதர��ான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகரும்புலி கப்டன் மில்லரின் கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது\nகரும்புலி கப்டன் மில்லர் வல்லிபுரம் வசந்தன் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.01.1966 வீரச்சாவு:05.07.1987 நிகழ்வு:யாழ்...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nஉயிர்பலி இன்றி உர��மை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vsktamilnadu.org/2018/12/setu-14.html", "date_download": "2020-07-10T07:27:12Z", "digest": "sha1:OHPVYS2BEMKHC5GHQLDT4ZDYA7UQ6ILQ", "length": 15678, "nlines": 81, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "SETU-14", "raw_content": "\nபோபால் (மத்தியப் பிரதேசம்), டிசம்பர் 17\nபொங்கும் மங்கலம் எங்கும் தங்குக – சுதேசி விதையின் சேதி\nமத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் வசிக்கும் பூரணா சங்கர் வீட்டுக்கு திருமணம் முதலிய மங்கல நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ் வரும். அந்த நிகழ்ச்சிகளில் அவர் போய் பரிசளிப்பது எதைத் தெரியுமா விதைப் பொட்டலம் அது சுதேசி ரக விதை. ஹைபிரிட் எனப்படும் கலப்பின விதையை விவசாயிகள் பயன்படுத்துவதை தவிர்க்கச் செய்து, சுதேசி விதைகளை நாடச் செய்வது பூரணா சங்கரின் அற்புத பொழுதுபோக்கு. எட்டு ஆண்டுகளாக அவருக்கு இந்தப் பொழுதுபோக்கு. சுதேசி விதை விதைத்தால் சாதகமில்லாத தட்பவெப்பம், பாசனம் போன்ற சூழலிலும் பயிர் தாக்குப்பிடிக்கும். சுதேசி விதை சாகுபடிக்கு ரசாயன உரம் தேவையில்லை. அதாவது இயற்கை வேளாண்மைக்கு மாறுங்கள் என்பதுதான் பூரணா சங்கர் விதை பரிசுப் பொட்டலம் விடுக்கும் அறைகூவல். மாநிலத்தில் இவர் போல சுதேசி விதை ஊக்குவிக்கும் அன்பர்கள் அதிகரித்து வருகிறார்கள். ’நவதான்யா’ என்ற அமைப்பை நடத்திவரும் புகழ்பெற்ற உத்தராகண்ட் சூழலியல் நிபுணர் வந்தனா சிவா, மகாராஷ்டிர மாநிலம் வர்தா நகரில் அமைந்துள்ள ’மகன்’ அருங்காட்சியகத்தார் ஆகியோர் தான் பூரணா சங்கருக்கு ஊக்கம் தந்தவர்கள். சுதேசி விதை மூலம் முளைக்கிற நாற்றுகளையும் பூரணா சங்கர் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார். இதுபோன்ற முயற்சிகளால் மாநிலத்தில் இயற்கை வேளாண்மை மீது விவசாயிகள் ஆர்வம் அதிகரித்து வருகிறது. உலகத்திலேயே இயற்கை வேளாண்மை செய்கிற விவசாயிகள் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர்கள் என்று அண்மையில் ஒரு சர்வதேச ஆய்வு தெரிவித்ததில் வியப்பில்லை.\nபிரயாகை (உத்தரப் பிரதேசம்), டிசம்பர் 17\nநீர்வழிப் போக்குவரத்தை நாடறியச் செய்ய வாய்ப்பு\nவருகிற தைப்பொங்கல் (2019 ஜனவரி 15) அன்று உத்தரப் பிரதேசம் பிரயாகையில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் கூடும் புனித சங்கமத்தில் கும்பமேளா தொடங்கும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா விழா பொதுவாக 55 நாட்கள் நீடிக்கும். இந்த முறை 15 கோடி பேர�� கும்பமேளாவுக்கு வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. விழாவில் பக்தர்கள் நீராட நதிக்கரையில் நான்கு வெவ்வேறு கட்டங்கள் உண்டு. இந்த கட்டங்களுக்கு இடையே பக்தர்களை நீர்வழி போக்குவரத்து மூலம் அழைத்துச் செல்ல பாரத அரசும் உத்தரப் பிரதேச அரசும் திட்டமிட்டுள்ளன. இதற்காக கஸ்தூர்பா, கமலா என்று பெயரிடப்பட்டுள்ள இரண்டு சிறு கப்பல்கள் தருவிக்கப்படும். ஏராளமான படகுகளும் இருக்கும். இது தவிர பக்தர்கள் காசி சென்று வருவதற்கும் நீர்வழிப் போக்குவரத்து வசதி செய்யப்படுகிறது. பிரயாகை-காசி 60 கிலோமீட்டர்..16 பயணிகளை ஏற்றிக்கொண்டு மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு மீட்டர் ஆழமுள்ள தண்ணீரில் பயணப்படக்கூடிய ஏர்போட் (பறக்கும் படகு) போக்குவரத்து வசதியை ரஷ்ய நிறுவனம் ஒன்று செய்து தரஇருக்கிறது. இத்ற்காக காசி முதல் பிரயாகை வரை கங்கையை ஒரு மீட்டர் ஆழம் இருக்குமாறு தூர்வாரும் பணி நடைபெறுகிறது. தேசத்தின் தலைநகர் டெல்லியில் உள்ள பல்வேறு தேசங்களின் தூதரக தலைமை அதிகாரிகள் 70 பேர் கும்பமேளா ஏற்பாடுகள் நடப்பதைப் பார்த்ததற்காக பிரயாகை சென்றுள்ளனர். கும்பமேளா செலவு 4,200கோடி ரூபாய் என்று உத்தரப் பிரதேச அரசு மதிப்பிட்டுள்ளது இதில் பாதி வரை மத்திய அரசு வழங்கும் என்று தெரிகிறது.\nஜகன்னாத புரி (ஒடிசா), டிசம்பர் 17\nசாமிக்கே கூட ஆன்லைனில் திருமண அழைப்பு\nஜகன்னாத புரி திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் கிருஷ்ணர் சுபத்திரை பலராமர் பக்தர்கள் பல்வேறு மாநிலங்களிலும் உலகின் பல பாகங்களிலும் கூட வசிக்கிறார்கள். வீட்டில் திருமணம் முதலிய சுப நிகழ்ச்சிகள் வந்தால் ஸ்ரீமந்திரம் எனப்படும் புரி கோயிலுக்கு அந்த வீட்டார் வந்து மூன்று தெய்வங்களையும் நிகழ்ச்சிக்கு வர நேரில் அழைப்பு கொடுத்துவிட்டுப் போவார்கள். மும்பையில் கம்ப்யூட்டர் துறையில் ஈடுபட்டுள்ள புரி பக்தர் ஒருவர் ஆன்லைனில் சுவாமிக்கு அழைப்பு சமர்ப்பிக்க ஒரு இணைய தளத்தை வடிவமைத்துள்ளார். வீட்டு நிகழ்ச்சிக்கு ஆகும் செலவுடன் சாமிக்கு அழைப்பு கொடுக்க வந்து செல்லும் செலவும் சேர்ந்து கொள்வதை இந்த ஆன்லைன் வசதி மூலம் தவிர்க்கலாம். எந்தக் குறிப்பிட்ட தேதியில் சுவாமி சன்னிதியில் அழைப்பு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை அழைக்கின்ற குடும்பத்தார் பதிவு செய்ய ம���டியும். இதற்கான சிறுகட்டணம் அந்த தேதியில் பணியில் இருக்கும் அர்ச்சகரிடம் ஒப்படைக்கப்படும். சாமிக்கும் பக்தருக்கும் பிணப்பு வலுப்பட இது உதவக்கூடும். புரி திருக்கோயிலுக்கு காணிக்கை அனுப்பவும். ஆன் லைன் வசதி செய்யப்படுகிறது.\nகோஹிமா (நாகாலாந்து), டிசம்பர் 17\nபாரம்பரியத்தை மறக்காத நாகா நல்லிதயங்கள்\nபர்மா எல்லையை ஒட்டிய வடகிழக்கு மாநிலம் நாகாலாந்து வாழ் மக்கள் ஆண்டுதோறும் டிசம்பர் 1 முதல் 10 வரை 10 நாட்கள் ஹார்ன்பில் திருவிழா கொண்டாடி வருகிறார்கள் . பத்து நாட்களும் ஆடல் பாடல் கொண்டாட்டம் தான். ஆனால் எல்லாம் நாகாலாந்தின் உண்மையான நாக பாரம்பரிய மரபின்படிதான். நாகாலாந்தில் 99% பேர் கிறிஸ்தவர்கள். ஆனாலும் அவர்கள் தங்கள் பாரம்பரிய விழாக்களையும் கலைகளையும் கைவினை நுட்பங்களையும் கைவிடவில்லை. ஹார்ன்பில் திருவிழா நாட்களில் இவை எல்லாம் வண்ணமயமாக காட்சிப்படுத்தப்பட்டு நாக மக்களை மட்டுமல்லாமல் நாடுநெடுக இருந்து எல்லா மக்களையும் ஈர்க்கின்றன. தொன்றுதொட்டு ஹார்ன்பில் பறவை நாகா மக்களால் போற்றப்படுவதால் அந்தப் பறவையின் பெயரால் விழா. நாகலாந்து தலைநகர் கோஹிமாவில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிஸாமா கிராமத்தில் நடக்கும் இந்தத் திருவிழாவில் கல்லை கட்டி இழுக்கும் சடங்கு பிரபலம். பிரம்மாண்டமான பரபரப்பை ஏற்படுத்தும். 16 டன் எடையும் 20 மீட்டர் நீளமும் உள்ள ஒரு பாறாங்கல்லை ஊரே கூடி இழுக்கும். மூன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு அந்த கல்லை இழுத்து வர நான்கு மணி நேரம் ஆகிறது ஊரிலுள்ள பெரியவர்கள், குழந்தைகள், பெண்கள், சுற்றுலா பயணிகள் எல்லோருக்கும் அந்த நாலரை மணி நேரம் போவதே தெரியாது அவ்வளவு பரபரப்பு. மதம் மாற்றப்பட்டாலும் இந்த வனவாசி (பழங்குடி) மக்கள் தங்கள் பாரம்பரியத்தை கைவிட தயாரா யில்லை\nசாத்தான்குளம் - முதல் தகவலறிக்கை பதிவு செய்து வழக்கு விசாரணை செய்ய கோரிக்கை, சேவா பாரதி\nநம்மால் முடியும் ‍ - சாதித்து காட்டிய பாரத ரத்தினம் காமேகௌடா\nசாத்தான்குளம் - முதல் தகவலறிக்கை பதிவு செய்து வழக்கு விசாரணை செய்ய கோரிக்கை, சேவா பாரதி\nநம்மால் முடியும் ‍ - சாதித்து காட்டிய பாரத ரத்தினம் காமேகௌடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/News/Election2019/2019/05/28004445/Party-leadership-told-me-The-statement-did-not-ask.vpf", "date_download": "2020-07-10T05:16:11Z", "digest": "sha1:IEWCUJLXI4ZEZUVASZZ7BVVH4AOYEYAN", "length": 18165, "nlines": 69, "source_domain": "election.dailythanthi.com", "title": "தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு: ‘கட்சி தலைமை என்னிடம் அறிக்கை கேட்கவில்லை’ டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி", "raw_content": "\nசட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவி ஏற்பு\nநடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.\nநடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆட்சி கவிழுமா என்ற குழப்பமான நிலையில் நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கான 9 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது.\nஅதாவது, சம்பத்குமார் (அரூர்), கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), எஸ்.தேன்மொழி (நிலக்கோட்டை), எஸ்.நாகராஜன் (மானாமதுரை), எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் (சாத்தூர்), என்.சதன்பிரபாகர் (பரமக்குடி), சம்பத் (சோளிங்கர்), பி.கந்தசாமி (சூலூர்), சின்னப்பன் (விளாத்திகுளம்) ஆகிய 9 அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தி.மு.க. 13 இடங்களை கைப்பற்றியும் அ.தி.மு.க. ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை.\nஇந்த நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 9 பேரும் நாளை (புதன்கிழமை) சபாநாயகர் ப.தனபால் முன்னிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் பதவியேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.\nதற்போதைய நிலையில் தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 123 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தி.மு.க.வின் எம்.எல்.ஏ.க்களின் பலமும் 110 ஆக அதிகரித்துள்ளது.\n1.மத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\n2.வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\n3.வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\n4.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\n5.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வ��ட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\nதமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு: ‘கட்சி தலைமை என்னிடம் அறிக்கை கேட்கவில்லை’ டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nதோல்விக்கான காரணத்தை கேட்டு கட்சி தலைமை என்னிடம் அறிக்கை எதையும் கேட்கவில்லை என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.\nநாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து பா.ஜ.க. போட்டியிட்டது. இந்த கூட்டணி தேர்தலில் படுதோல்வி அடைந்தது. ஒரு இடத்தில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. பா.ஜ.க. போட்டியிட்ட 5 இடங்களிலும் கடுமையான சரிவை கண்டது. இந்தியா முழுவதும் பா.ஜ.க. வெற்றி பெற்று வந்த நிலையில், தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட அக்கட்சி வெற்றி பெற முடியாமல் போனது. அக்கட்சி தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.\nஇந்தநிலையில், தோல்விக்கான காரணம் குறித்து மத்திய பா.ஜ.க. தலைமை, தமிழக பா.ஜ.க.விடம் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலை தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-\nஅகில இந்திய பா.ஜ.க. தலைமைக்கு தமிழகத்தின் நிலைமை நன்றாகவே தெரியும். தேர்தலை நாங்கள் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வலிமையாகவே எதிர்கொண்டோம். இதுவும் கட்சியின் தலைமைக்கு தெரியும். கூட்டணி கட்சி தலைவர்கள் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார்கள்.\nஇன்னும் சொல்லப்போனால், இந்தியா முழுவதும் பா.ஜ.க. வெற்றி கோஷம் ஒலித்து கொண்டிருந்த நேரத்தில், பின்னடைவு சந்தித்து கொண்டிருந்த மாநிலங்களில் கட்சி தலைமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கவலைப்படாதீர்கள், தொண்டர்களை உற்சாகமாக இருக்க சொல்லுங்கள் என்று தெரிவித்தார்கள்.\nஆனால் சிலர் வேண்டுமென்றே இதுபோன்று பரப்புகிறார்கள். கட்சி தலைமை எங்களிடம் தோல்விக்கான விளக்க அறிக்கை எதையும் கேட்கவில்லை. இது முற்றிலும் தவறானது. 2 ஜி ஊழல் வழக்கில் சிக்கிய, பண பலத்துடன் தேர்தலை சந்தித்த கனிமொழியை எதிர்கொண்ட என்னை கட்சி தலைமை பாராட்டத்தான் செய்தது.\nபிரதமர் பதவியேற்பு விழாவுக்கு நான் தான் கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து செல்ல இருக்கிறேன��. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n1.மத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\n2.வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\n3.வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\n4.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\n5.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\nநாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள்\nநாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.\nவெற்றி பெற்ற 539 எம்.பி.க்களை ஆய்வு செய்ததில், 233 எம்.பி.க்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 26 சதவீதம் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nபாஜக எம்.பி.க்கள் 116 பேர் மீதும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் 29 பேர் மீதும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 13 எம்.பி.க்கள் மீதும் குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. திமுகவின் 10 எம்.பி.க்கள், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 9 எம்.பி.க்கள் மீதும் குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்ந்து எடுக்கப்பட்ட 542 எம்.பி.க்களில் 25 முதல் 40 வயதிற்குட்பட்டோர் 12 சதவீதமாகவும், 41 முதல் 55 வயதிற்குட்பட்டோர் 41 சதவீதமாகவும், 56 முதல் 70 வயதிற்குட்பட்டோர் 42 சதவீதமாகவும், 70 வயதிற்கு மேற்பட்டோர் 6 சதவீதமாகவும் உள்ளனர்.\nதேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி.க்களின் கல்வியறிவை பொருத்தவரை உயர்கல்வி 27 சதவீதம் பேரும், பட்டப்படிப்பு 43 சதவீதம் பேரும், பட்ட மேற்படிப்பு 25 சதவீதம் பேரும், டாக்டரேட் 4 சதவீதம் பேரும் படித்து உள்ளனர்.\nசமூக சேவையில் 39 சதவீதம் எம்.பி.க்களும், வணிகத்தில் 23 சதவீத எம்.பி.க்களும் , விவசாயத்தில் 38 சதவீத எம்.பி.க்களும், வக்கீலாக 4 சதவீத எம்.பி.க்களும், டாக்டராக 4 சதவீத எம்.பி.க்களும், கலைஞர்களாக 3 சதவீத எம்.பி.க்களும் , ஆசிரியர்களாக 2 சதவீத எம்.பி.க்களும் பணியாற்றி வருவதாக குறிப்பிட்டு உள்ளனர்.\n1.மத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\n2.வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\n3.வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\n4.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\n5.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/Tamilnadu/constituencydetail/Theni", "date_download": "2020-07-10T06:24:32Z", "digest": "sha1:STLYVJU74Q5M75T4VPWHNILUI3EWTGH2", "length": 55201, "nlines": 71, "source_domain": "election.dailythanthi.com", "title": "தேனி", "raw_content": "\nஇறுதி வேட்பாளர்கள் பட்டியல் 2019 ------------------------------------ 1. ப.ரவீந்திரநாத்குமார் - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் - 504813\tவெற்றி 2. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் - காங்கிரஸ் - 428120 3. தங்கதமிழ்செல்வன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - 144050 4. சாகுல் அமீது - நாம் தமிழர் கட்சி - 27864 5. கே.ராதாகிருஷ்ணன் - மக்கள் நீதி மய்யம் - 16879 6. க.ஆறுமுகம் - பகுஜன் சமாஜ் கட்சி - 3770 7. பா.அல்லிக்கொடி - சமாஜ்வாடி பார்வர்டு பிளாக் - 4044 8. தி.சின்னசத்தியமூர்த்தி - எஸ்.யு.சி.ஐ. கம்யூனிஸ்டு - 2597 9. கு.ராமராஜ் - உழைப்பாளி மக்கள் கட்சி - 779 10. சி.அலெக்ஸ்பாண்டியன் - சுயேச்சை - 3217 11. அன்னக்கிளி - சுயேச்சை - 5258 12. க.ரவிச்சந்திரன் - சுயேச்சை - 1043 13. ஈஸ்வரன் - சுயேச்சை - 803 14. குணசிங் - சுயேச்சை - 724 15. ப.குமரகுருபரன் - சுயேச்சை - 1602 16. ஜெ.கேசவராஜா - சுயேச்சை - 1815 17. பெ.சிலம்பரசன் - சுயேச்சை - 4198 18. அ.சிவமுனியாண்டி - சுயேச்சை - 1908 19. ஜெ.செந்தில்குமார் - சுயேச்சை - 2172 20. கோ.பார்த்திபன் - சுயேச்சை - 1813 21. பா.பிரகாஷ் - சுயேச்சை - 839 22. சி.மணிமுருகன் - சுயேச்சை - 353 23. க.ராமச்சந்திரன் - சுயேச்சை - 291 24. எஸ்.ராமமூர்த்தி - சுயேச்சை - 273 25. வெ.ராஜசேகரன் - சுயேச்சை - 274 26. செ.ராஜரிஷிகுருதேவ் - சுயேச்சை - 614 27. ப.ராஜ்குமார் - சுயேச்சை - 290 28. க.பெ.வேல்முருகன் - சுயேச்சை - 926 29. அ.வையத்துரை - சுயேச்சை - 1022 30. கு.ஜெயமணி - சுயேச்சை - 452 31. எவரும் இல்லை - 10686 ஏலக்காய் மணம் வீச, தென்மேற்கு பருவமழை சாரலாய் தூறும் தொக���தி தேனி. ஒருபக்கம் வளமும், மற்றொரு புறம் வறட்சியுமாக அமையப்பெற்ற பகுதிகளை கொண்டது இந்த தொகுதி. 2008–ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டபோது, பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதி நீக்கப்பட்டு, அது தேனி நாடாளுமன்ற தொகுதியாக மாறியது. தேனி நாடாளுமன்ற தொகுதியில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடிநாயக்கனூர், கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளும், மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளும் என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியாக இருந்தபோது 14 பொதுத்தேர்தலையும், ஒரு இடைத்தேர்தலையும் சந்தித்து உள்ளது. இதில், அ.தி.மு.க. (இடைத்தேர்தல் உள்பட) 7 முறையும், காங்கிரஸ் 4 முறையும், தி.மு.க. 2 முறையும், சுதந்திரா கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. தேனி தொகுதியாக உருவான பின்னர் 2 முறை பொதுத்தேர்தலை சந்தித்து உள்ளது. 2009–ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.ஆரூண் ரசீத் 3 லட்சத்து 40 ஆயிரத்து 575 வாக்குகள் பெற்று, அ.தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை 6 ஆயிரத்து 302 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். 2014–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.பார்த்திபன் 5 லட்சத்து 71 ஆயிரத்து 254 வாக்குகள் பெற்று, தி.மு.க. வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கத்தை 3 லட்சத்து 14 ஆயிரத்து 532 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி அடைந்தார். இந்த தொகுதியின் முதன்மையான பிரச்சினையாக முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 152 அடி. இந்த நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ள கடந்த 2014–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அணை பகுதியில் உள்ள பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறி உள்ளது. ஆனால், பேபி அணையை பலப்படுத்தும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. தேவாரம் அருகே பொட்டிப்புரம், டி.புதுக்கோட்டை பகுதியில் உள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு விவ���ாயிகள், பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. போடி–மதுரை இடையே இயக்கப்பட்ட மீட்டர்கேஜ் ரெயில் கடந்த 2010–ம் ஆண்டு இறுதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு அகல ரெயில்பாதை அமைக்கும் திட்டப் பணிக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் பணிகள் சில ஆண்டுகள் முடங்கிக் கிடந்தன. கடந்த ஆண்டு தான் பணிகள் சற்று வேகம் எடுத்துள்ளன. இந்த திட்டத்துக்கு ஒரே தவணையில் முழு நிதியையும் ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதேபோல், திண்டுக்கல்–குமுளி அகல ரெயில்பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதும் மக்களின் அரைநூற்றாண்டுக்கும் மேலான கனவாக உள்ளது. சாக்குலூத்து மெட்டுச்சாலை, குரங்கணி–டாப்ஸ்டே‌ஷன் மலைப்பாதை, போடி–அகமலை மலைப்பாதை அமைக்கும் பணிகள் அறிவிப்போடும், ஆய்வுப் பணிகளோடும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, சண்முகநதி அணை போன்றவை தூர்வாரப்படாமல் உள்ளன. மாவட்டத்தில் கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வேலைவாய்ப்புகள் இல்லாததால் தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அண்டை மாநிலமான கேரளாவுக்கு கூலி வேலைக்கு ஜீப்களில் சென்று வருகின்றனர். வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பெரியகுளம், போடி, கம்பம் பகுதிகளில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா விவசாயம் நடக்கிறது. மாம்பழத்தில் இருந்து பழக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வைகை உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா திட்டம் குறித்து 14 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. இந்த பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் மாவூற்று வேலப்பர் கோவில் அருகே திப்பரேவு அணை கட்டுவதற்கும், மூலவைகை பகுதியில் அணை கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், இன்று வரை அணைகள் கட்டுவதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இந்த அணைகள் விவசாயிகளின் கனவு திட்டங்களாகவே உள்ளன. இதுபோன்று கால் நூற்றாண்டுக்கும் மேலாக தீர்க்கப்படாத அடுக்கடுக்கான பிரச்சினைகள் ஏராளம் இந்த தொகுதியில் உள்ளன. 2014–ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி ------------------------------------ கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:– ஆர்.பார்த்திபன் (அ.தி.மு.க.) ..................... 5,71,254 பொன்.முத்துராமலிங்கம் (தி.மு.க.) ............ 2,56,722 கே.அழகுசுந்தரம் (ம.தி.மு.க.) ................... 1,34,362 ஜே.எம்.ஆரூண்ரசீத் (காங்கிரஸ்) ............... 71,432 வி.தங்கத்துரை (பகுஜன் சமாஜ்) ................ 5,299 வெற்றி யார் கையில் ------------------------------------ கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:– ஆர்.பார்த்திபன் (அ.தி.மு.க.) ..................... 5,71,254 பொன்.முத்துராமலிங்கம் (தி.மு.க.) ............ 2,56,722 கே.அழகுசுந்தரம் (ம.தி.மு.க.) ................... 1,34,362 ஜே.எம்.ஆரூண்ரசீத் (காங்கிரஸ்) ............... 71,432 வி.தங்கத்துரை (பகுஜன் சமாஜ்) ................ 5,299 வெற்றி யார் கையில் ------------------------ தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின்பு புதிதாக உருவான தேனி நாடாளுமன்ற தொகுதியில் முதல் வெற்றியை தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த காங்கிரஸ் பெற்றது. 2014–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி உடைந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் 3 லட்சத்து 14 ஆயிரத்து 532 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். 2016–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க. கோட்டையாக உருவெடுத்தது. பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியாக இருந்த கடைசி தேர்தலிலும், தேனி நாடாளுமன்ற தொகுதியாக உருவான முதல் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தான் வெற்றி பெற்று இருந்தார். இந்த முறை மீண்டும் தி.மு.க. கூட்டணியில் தேனி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தேனி நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற உள்ள தேர்தலில் அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணி சார்பில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ப.ரவீந்திரநாத்குமார், தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.ம.மு.க. வேட்பாளராக ஆண்டிப்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக ராதாகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி வேட்��ாளராக சாகுல்அமீது ஆகியோர் உள்பட மொத்தம் 30 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். கடந்த முறை பெற்ற வெற்றியை தக்க வைப்பதற்கு அ.தி.மு.க.வினரும், இழந்த வெற்றியை மீண்டும் பெறுவதற்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினரும் தீவிர பிரசார களத்தில் உள்ளனர். அதேநேரத்தில் டி.டி.வி.தினகரனுக்கான செல்வாக்கும் இங்கு கணிசமான அளவில் உள்ளது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான தங்கதமிழ்செல்வனே அ.ம.மு.க.வின் சார்பில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடுவதால் இந்த தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த தொகுதியில் 30 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் சுமார் 3 லட்சம் பேர் உள்ளனர். அவர்களின் வாக்கு வங்கியே வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்களிக்கும். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளும் வருவதால், அந்த தொகுதிகளும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளதால், அந்த தேர்தல் பிரசார யுத்திகளும், நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். தேனி எம்.பி.யின் செயல்பாடுகள் குறித்து தொகுதி மக்கள் இடையே கேட்டபோது, ‘அரசு விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகளில் தான் அவரை அதிகம் பார்க்க முடிகிறது. வெற்றி பெற்ற பின்பு தொகுதிக்குள் அவர் சென்ற பகுதிகளை தவிர, போகாத ஊர்களே அதிகம். தொகுதி மக்களின் குறைகளை அறிந்து, நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற பெரிய அளவில் முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை’ என்றனர். வாக்காளர்கள் எவ்வளவு ------------------------ தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின்பு புதிதாக உருவான தேனி நாடாளுமன்ற தொகுதியில் முதல் வெற்றியை தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த காங்கிரஸ் பெற்றது. 2014–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி உடைந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் 3 லட்சத்து 14 ஆயிரத்து 532 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். 2016–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க. கோட்டையாக உருவெடுத்தது. பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியாக இருந்த கடைசி தேர்தலிலும், தேனி நாடாளுமன்ற தொகுதியாக உருவான முதல் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ�� வேட்பாளர் தான் வெற்றி பெற்று இருந்தார். இந்த முறை மீண்டும் தி.மு.க. கூட்டணியில் தேனி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தேனி நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற உள்ள தேர்தலில் அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணி சார்பில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ப.ரவீந்திரநாத்குமார், தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.ம.மு.க. வேட்பாளராக ஆண்டிப்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக ராதாகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சாகுல்அமீது ஆகியோர் உள்பட மொத்தம் 30 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். கடந்த முறை பெற்ற வெற்றியை தக்க வைப்பதற்கு அ.தி.மு.க.வினரும், இழந்த வெற்றியை மீண்டும் பெறுவதற்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினரும் தீவிர பிரசார களத்தில் உள்ளனர். அதேநேரத்தில் டி.டி.வி.தினகரனுக்கான செல்வாக்கும் இங்கு கணிசமான அளவில் உள்ளது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான தங்கதமிழ்செல்வனே அ.ம.மு.க.வின் சார்பில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடுவதால் இந்த தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த தொகுதியில் 30 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் சுமார் 3 லட்சம் பேர் உள்ளனர். அவர்களின் வாக்கு வங்கியே வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்களிக்கும். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளும் வருவதால், அந்த தொகுதிகளும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளதால், அந்த தேர்தல் பிரசார யுத்திகளும், நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். தேனி எம்.பி.யின் செயல்பாடுகள் குறித்து தொகுதி மக்கள் இடையே கேட்டபோது, ‘அரசு விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகளில் தான் அவரை அதிகம் பார்க்க முடிகிறது. வெற்றி பெற்ற பின்பு தொகுதிக்குள் அவர் சென்ற பகுதிகளை தவிர, போகாத ஊர்களே அதிகம். தொகுதி மக்களின் குறைகளை அறிந்து, நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற பெரிய அளவில் முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை’ என்றனர். வாக்காளர்கள் எவ்வளவு ------------------------- கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தேனி நாடாளுமன்ற தொகுதியில் 15 லட்சத்து 32 ஆயிரத்து 240 வாக்காளர���கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 58 ஆயிரத்து 557. பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 73 ஆயிரத்து 506. மூன்றாம் பாலினத்தவர்கள் 177. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:– சோழவந்தான் (தனி) – 2,10,236 உசிலம்பட்டி – 2,69,323 ஆண்டிப்பட்டி – 2,58,820 பெரியகுளம் (தனி) – 2,64,787 போடிநாயக்கனூர் – 2,61,021 கம்பம் – 2,68,053 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, தேனி நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்று இருக்கும் 6 சட்டமன்ற தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:– ஆண்டிப்பட்டி (அ.தி.மு.க. வெற்றி) தங்கதமிழ்செல்வன் (அ.தி.மு.க.)...................1,03,129 எல்.மூக்கையா (தி.மு.க.)................................ 72,933 எம்.என்.கிருஷ்ணமூர்த்தி (தே.மு.தி.க)..............10,776 எஸ்.ஆர்.சக்கரவர்த்தி (பா.ஜ.க.)........................ 3,465 பெரியகுளம் (தனி) (அ.தி.மு.க. வெற்றி) கே.கதிர்காமு (அ.தி.மு.க.).............................90,599 வி.அன்பழகன் (தி.மு.க.)............................... 76,249 ஏ.லாசர் (மா.கம்யூ.).......................................13,525 கே.செல்லம் (பா.ஜ.க.).....................................5,015 போடிநாயக்கனூர் (அ.தி.மு.க. வெற்றி) ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.)....................... 99,531 எஸ்.லட்சுமணன் (தி.மு.க.).............................. 83,923 ஏ.வீரபத்திரன் (தே.மு.தி.க.) ..........................6,889 வி.வெங்கடேஸ்வரன் (பா.ஜ.க.)......................3,250 கம்பம் (அ.தி.மு.க. வெற்றி) எஸ்.டி.கே.ஜக்கையன் (அ.தி.மு.க.).................91,099 கம்பம் என்.ராமகிருஷ்ணன் (தி.மு.க.)..............79,878 ஓ.ஆர்.ராமச்சந்திரன் (த.மா.கா.).......................10,149 என்.பிரபாகரன் (பா.ஜ.க.)..................................3,971 சோழவந்தான் (தனி) (அ.தி.மு.க. வெற்றி) கே.மாணிக்கம் (அ.தி.மு.க.).............................87,044 சி.பவானி (தி.மு.க.)..........................................62,187 ஆர்.பாண்டியம்மாள் (வி.சி.க.)............................7,357 எஸ்.பழனிவேல்சாமி (பா.ஜ.க.)............................ 2,766 உசிலம்பட்டி (அ.தி.மு.க. வெற்றி) பி.நீதிபதி (அ.தி.மு.க.)....................................1,06,349 கே.இளமகிழன் (தி.மு.க)...................................73,443 ஏ.பாஸ்கரசேதுபதி (ம.தி.மு.க)..............................7,079 பி.வி.கதிரவன் (அ.இ.பார்வர்டு பிளாக்).................5,136\nஇறுதி வேட்பாளர்கள் பட்டியல் 2019 ------------------------------------ 1. ப.ரவீந்திரநாத்குமார் - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் - 504813\tவெற்றி 2.\nஇறுதி வேட்பாளர்கள் பட்டியல் 2019 ------------------------------------ 1. ப.ரவீந்திரநாத்குமார் - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் - 504813\tவெற்றி 2. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் - காங்கிரஸ் - 428120 3. தங்கதமிழ்செல்வன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - 144050 4. சாகுல் அமீது - நாம் தமிழர் கட்சி - 27864 5. ���ே.ராதாகிருஷ்ணன் - மக்கள் நீதி மய்யம் - 16879 6. க.ஆறுமுகம் - பகுஜன் சமாஜ் கட்சி - 3770 7. பா.அல்லிக்கொடி - சமாஜ்வாடி பார்வர்டு பிளாக் - 4044 8. தி.சின்னசத்தியமூர்த்தி - எஸ்.யு.சி.ஐ. கம்யூனிஸ்டு - 2597 9. கு.ராமராஜ் - உழைப்பாளி மக்கள் கட்சி - 779 10. சி.அலெக்ஸ்பாண்டியன் - சுயேச்சை - 3217 11. அன்னக்கிளி - சுயேச்சை - 5258 12. க.ரவிச்சந்திரன் - சுயேச்சை - 1043 13. ஈஸ்வரன் - சுயேச்சை - 803 14. குணசிங் - சுயேச்சை - 724 15. ப.குமரகுருபரன் - சுயேச்சை - 1602 16. ஜெ.கேசவராஜா - சுயேச்சை - 1815 17. பெ.சிலம்பரசன் - சுயேச்சை - 4198 18. அ.சிவமுனியாண்டி - சுயேச்சை - 1908 19. ஜெ.செந்தில்குமார் - சுயேச்சை - 2172 20. கோ.பார்த்திபன் - சுயேச்சை - 1813 21. பா.பிரகாஷ் - சுயேச்சை - 839 22. சி.மணிமுருகன் - சுயேச்சை - 353 23. க.ராமச்சந்திரன் - சுயேச்சை - 291 24. எஸ்.ராமமூர்த்தி - சுயேச்சை - 273 25. வெ.ராஜசேகரன் - சுயேச்சை - 274 26. செ.ராஜரிஷிகுருதேவ் - சுயேச்சை - 614 27. ப.ராஜ்குமார் - சுயேச்சை - 290 28. க.பெ.வேல்முருகன் - சுயேச்சை - 926 29. அ.வையத்துரை - சுயேச்சை - 1022 30. கு.ஜெயமணி - சுயேச்சை - 452 31. எவரும் இல்லை - 10686 ஏலக்காய் மணம் வீச, தென்மேற்கு பருவமழை சாரலாய் தூறும் தொகுதி தேனி. ஒருபக்கம் வளமும், மற்றொரு புறம் வறட்சியுமாக அமையப்பெற்ற பகுதிகளை கொண்டது இந்த தொகுதி. 2008–ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டபோது, பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதி நீக்கப்பட்டு, அது தேனி நாடாளுமன்ற தொகுதியாக மாறியது. தேனி நாடாளுமன்ற தொகுதியில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடிநாயக்கனூர், கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளும், மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளும் என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியாக இருந்தபோது 14 பொதுத்தேர்தலையும், ஒரு இடைத்தேர்தலையும் சந்தித்து உள்ளது. இதில், அ.தி.மு.க. (இடைத்தேர்தல் உள்பட) 7 முறையும், காங்கிரஸ் 4 முறையும், தி.மு.க. 2 முறையும், சுதந்திரா கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. தேனி தொகுதியாக உருவான பின்னர் 2 முறை பொதுத்தேர்தலை சந்தித்து உள்ளது. 2009–ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.ஆரூண் ரசீத் 3 லட்சத்து 40 ஆயிரத்து 575 வாக்குகள் பெற்று, அ.தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை 6 ஆயிரத்து 302 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். 2014–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.பார்த்திபன் 5 லட்சத்து 71 ஆயிரத்து 254 வாக்குகள் பெற்று, தி.மு.க. வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கத்தை 3 லட்சத்து 14 ஆயிரத்து 532 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி அடைந்தார். இந்த தொகுதியின் முதன்மையான பிரச்சினையாக முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 152 அடி. இந்த நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ள கடந்த 2014–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அணை பகுதியில் உள்ள பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறி உள்ளது. ஆனால், பேபி அணையை பலப்படுத்தும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. தேவாரம் அருகே பொட்டிப்புரம், டி.புதுக்கோட்டை பகுதியில் உள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. போடி–மதுரை இடையே இயக்கப்பட்ட மீட்டர்கேஜ் ரெயில் கடந்த 2010–ம் ஆண்டு இறுதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு அகல ரெயில்பாதை அமைக்கும் திட்டப் பணிக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் பணிகள் சில ஆண்டுகள் முடங்கிக் கிடந்தன. கடந்த ஆண்டு தான் பணிகள் சற்று வேகம் எடுத்துள்ளன. இந்த திட்டத்துக்கு ஒரே தவணையில் முழு நிதியையும் ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதேபோல், திண்டுக்கல்–குமுளி அகல ரெயில்பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதும் மக்களின் அரைநூற்றாண்டுக்கும் மேலான கனவாக உள்ளது. சாக்குலூத்து மெட்டுச்சாலை, குரங்கணி–டாப்ஸ்டே‌ஷன் மலைப்பாதை, போடி–அகமலை மலைப்பாதை அமைக்கும் பணிகள் அறிவிப்போடும், ஆய்வுப் பணிகளோடும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, சண்முகநதி அணை போன்றவை தூர்வாரப்படாமல் உள்ளன. மாவட்டத்தில் கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வேலைவாய்ப்புகள் இல்லாததால் தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அண்டை மாநிலமான கேரளாவுக்கு கூலி வேலைக்கு ஜீப்களில் சென்று வருகின்றனர். வேலைவாய்ப்பை உருவாக்கும��� திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பெரியகுளம், போடி, கம்பம் பகுதிகளில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா விவசாயம் நடக்கிறது. மாம்பழத்தில் இருந்து பழக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வைகை உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா திட்டம் குறித்து 14 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. இந்த பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் மாவூற்று வேலப்பர் கோவில் அருகே திப்பரேவு அணை கட்டுவதற்கும், மூலவைகை பகுதியில் அணை கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், இன்று வரை அணைகள் கட்டுவதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இந்த அணைகள் விவசாயிகளின் கனவு திட்டங்களாகவே உள்ளன. இதுபோன்று கால் நூற்றாண்டுக்கும் மேலாக தீர்க்கப்படாத அடுக்கடுக்கான பிரச்சினைகள் ஏராளம் இந்த தொகுதியில் உள்ளன. 2014–ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி ------------------------------------ கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:– ஆர்.பார்த்திபன் (அ.தி.மு.க.) ..................... 5,71,254 பொன்.முத்துராமலிங்கம் (தி.மு.க.) ............ 2,56,722 கே.அழகுசுந்தரம் (ம.தி.மு.க.) ................... 1,34,362 ஜே.எம்.ஆரூண்ரசீத் (காங்கிரஸ்) ............... 71,432 வி.தங்கத்துரை (பகுஜன் சமாஜ்) ................ 5,299 வெற்றி யார் கையில் ------------------------------------ கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:– ஆர்.பார்த்திபன் (அ.தி.மு.க.) ..................... 5,71,254 பொன்.முத்துராமலிங்கம் (தி.மு.க.) ............ 2,56,722 கே.அழகுசுந்தரம் (ம.தி.மு.க.) ................... 1,34,362 ஜே.எம்.ஆரூண்ரசீத் (காங்கிரஸ்) ............... 71,432 வி.தங்கத்துரை (பகுஜன் சமாஜ்) ................ 5,299 வெற்றி யார் கையில் ------------------------ தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின்பு புதிதாக உருவான தேனி நாடாளுமன்ற தொகுதியில் முதல் வெற்றியை தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த காங்கிரஸ் பெற்றது. 2014–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி உடைந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் 3 லட்சத்து 14 ஆயிரத்து 532 வாக்குகள் வி��்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். 2016–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க. கோட்டையாக உருவெடுத்தது. பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியாக இருந்த கடைசி தேர்தலிலும், தேனி நாடாளுமன்ற தொகுதியாக உருவான முதல் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தான் வெற்றி பெற்று இருந்தார். இந்த முறை மீண்டும் தி.மு.க. கூட்டணியில் தேனி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தேனி நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற உள்ள தேர்தலில் அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணி சார்பில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ப.ரவீந்திரநாத்குமார், தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.ம.மு.க. வேட்பாளராக ஆண்டிப்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக ராதாகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சாகுல்அமீது ஆகியோர் உள்பட மொத்தம் 30 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். கடந்த முறை பெற்ற வெற்றியை தக்க வைப்பதற்கு அ.தி.மு.க.வினரும், இழந்த வெற்றியை மீண்டும் பெறுவதற்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினரும் தீவிர பிரசார களத்தில் உள்ளனர். அதேநேரத்தில் டி.டி.வி.தினகரனுக்கான செல்வாக்கும் இங்கு கணிசமான அளவில் உள்ளது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான தங்கதமிழ்செல்வனே அ.ம.மு.க.வின் சார்பில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடுவதால் இந்த தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த தொகுதியில் 30 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் சுமார் 3 லட்சம் பேர் உள்ளனர். அவர்களின் வாக்கு வங்கியே வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்களிக்கும். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளும் வருவதால், அந்த தொகுதிகளும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளதால், அந்த தேர்தல் பிரசார யுத்திகளும், நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். தேனி எம்.பி.யின் செயல்பாடுகள் குறித்து தொகுதி மக்கள் இடையே கேட்டபோது, ‘அரசு விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகளில் தான் அவரை அதிகம் பார்க்க முடிகிறது. வெ���்றி பெற்ற பின்பு தொகுதிக்குள் அவர் சென்ற பகுதிகளை தவிர, போகாத ஊர்களே அதிகம். தொகுதி மக்களின் குறைகளை அறிந்து, நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற பெரிய அளவில் முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை’ என்றனர். வாக்காளர்கள் எவ்வளவு ------------------------ தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின்பு புதிதாக உருவான தேனி நாடாளுமன்ற தொகுதியில் முதல் வெற்றியை தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த காங்கிரஸ் பெற்றது. 2014–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி உடைந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் 3 லட்சத்து 14 ஆயிரத்து 532 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். 2016–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க. கோட்டையாக உருவெடுத்தது. பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியாக இருந்த கடைசி தேர்தலிலும், தேனி நாடாளுமன்ற தொகுதியாக உருவான முதல் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தான் வெற்றி பெற்று இருந்தார். இந்த முறை மீண்டும் தி.மு.க. கூட்டணியில் தேனி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தேனி நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற உள்ள தேர்தலில் அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணி சார்பில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ப.ரவீந்திரநாத்குமார், தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.ம.மு.க. வேட்பாளராக ஆண்டிப்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக ராதாகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சாகுல்அமீது ஆகியோர் உள்பட மொத்தம் 30 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். கடந்த முறை பெற்ற வெற்றியை தக்க வைப்பதற்கு அ.தி.மு.க.வினரும், இழந்த வெற்றியை மீண்டும் பெறுவதற்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினரும் தீவிர பிரசார களத்தில் உள்ளனர். அதேநேரத்தில் டி.டி.வி.தினகரனுக்கான செல்வாக்கும் இங்கு கணிசமான அளவில் உள்ளது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான தங்கதமிழ்செல்வனே அ.ம.மு.க.வின் சார்பில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடுவதால் இந்த தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த தொக��தியில் 30 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் சுமார் 3 லட்சம் பேர் உள்ளனர். அவர்களின் வாக்கு வங்கியே வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்களிக்கும். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளும் வருவதால், அந்த தொகுதிகளும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளதால், அந்த தேர்தல் பிரசார யுத்திகளும், நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். தேனி எம்.பி.யின் செயல்பாடுகள் குறித்து தொகுதி மக்கள் இடையே கேட்டபோது, ‘அரசு விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகளில் தான் அவரை அதிகம் பார்க்க முடிகிறது. வெற்றி பெற்ற பின்பு தொகுதிக்குள் அவர் சென்ற பகுதிகளை தவிர, போகாத ஊர்களே அதிகம். தொகுதி மக்களின் குறைகளை அறிந்து, நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற பெரிய அளவில் முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை’ என்றனர். வாக்காளர்கள் எவ்வளவு ------------------------- கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தேனி நாடாளுமன்ற தொகுதியில் 15 லட்சத்து 32 ஆயிரத்து 240 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 58 ஆயிரத்து 557. பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 73 ஆயிரத்து 506. மூன்றாம் பாலினத்தவர்கள் 177. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:– சோழவந்தான் (தனி) – 2,10,236 உசிலம்பட்டி – 2,69,323 ஆண்டிப்பட்டி – 2,58,820 பெரியகுளம் (தனி) – 2,64,787 போடிநாயக்கனூர் – 2,61,021 கம்பம் – 2,68,053 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, தேனி நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்று இருக்கும் 6 சட்டமன்ற தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:– ஆண்டிப்பட்டி (அ.தி.மு.க. வெற்றி) தங்கதமிழ்செல்வன் (அ.தி.மு.க.)...................1,03,129 எல்.மூக்கையா (தி.மு.க.)................................ 72,933 எம்.என்.கிருஷ்ணமூர்த்தி (தே.மு.தி.க)..............10,776 எஸ்.ஆர்.சக்கரவர்த்தி (பா.ஜ.க.)........................ 3,465 பெரியகுளம் (தனி) (அ.தி.மு.க. வெற்றி) கே.கதிர்காமு (அ.தி.மு.க.).............................90,599 வி.அன்பழகன் (தி.மு.க.)............................... 76,249 ஏ.லாசர் (மா.கம்யூ.).......................................13,525 கே.செல்லம் (பா.ஜ.க.).....................................5,015 போடிநாயக்கனூர் (அ.தி.மு.க. வெற்றி) ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.)....................... 99,531 எஸ்.லட்சுமணன் (தி.மு.க.).............................. 83,923 ஏ.வீரபத்திரன் (தே.மு.தி.க.) ..........................6,889 வி.வெங்கடேஸ்வரன் (பா.ஜ.க.)......................3,250 கம்பம் (அ.தி.மு.க. வெற்றி) எஸ்.டி.கே.ஜக்கையன் (அ.தி.மு.க.).................91,099 கம்பம் என்.ராமகிருஷ்ணன் (தி.மு.க.)..............79,878 ஓ.ஆர்.ராமச்சந்திரன் (த.மா.கா.).......................10,149 என்.பிரபாகரன் (பா.ஜ.க.)..................................3,971 சோழவந்தான் (தனி) (அ.தி.மு.க. வெற்றி) கே.மாணிக்கம் (அ.தி.மு.க.).............................87,044 சி.பவானி (தி.மு.க.)..........................................62,187 ஆர்.பாண்டியம்மாள் (வி.சி.க.)............................7,357 எஸ்.பழனிவேல்சாமி (பா.ஜ.க.)............................ 2,766 உசிலம்பட்டி (அ.தி.மு.க. வெற்றி) பி.நீதிபதி (அ.தி.மு.க.)....................................1,06,349 கே.இளமகிழன் (தி.மு.க)...................................73,443 ஏ.பாஸ்கரசேதுபதி (ம.தி.மு.க)..............................7,079 பி.வி.கதிரவன் (அ.இ.பார்வர்டு பிளாக்).................5,136\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2020/06/15/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%87/", "date_download": "2020-07-10T06:03:28Z", "digest": "sha1:QOK7O2RGJ3C6WLR4NVAO7QWLDDWENG6K", "length": 9188, "nlines": 224, "source_domain": "kuvikam.com", "title": "தொடரட்டும் நம் பந்தம் – ஹேமாத்ரி | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nதொடரட்டும் நம் பந்தம் – ஹேமாத்ரி\n*உனக்குள் வைத்தவளே…* வரிகளில் உன்னை வைத்து,\n*உன் பாசம் அது சுமக்கும்,,,*\n*உன் தியாகம் அது கோவிலாகும்,,,*\nஆணோ, பெண்ணோ,.,,,,, *கருப்போ, சிவப்போ,*\nஎதுவும் தெரியாமல், என் மேல் பாசம் வைத்த உயிரே….\n*உன் பெயர் தான் அம்மா…..*\nOne response to “தொடரட்டும் நம் பந்தம் – ஹேமாத்ரி”\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nமகாத்மா காந்தி ஐந்து வினாடிகள் -முதல் வினாடி – ஜெர்மன் மூலம் -தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி\nகாளிதாசனின் குமார சம்பவம் – (3) – எஸ் எஸ்\nசொர்க்கவாசல் – இரவிக்குமார் புன்னைவனம்\nஎம் வி வெங்கட்ராம் நூற்றாண்டு விழா\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nகுவிகம் பொக்கிஷம் – சாசனம் – கந்���ர்வன்\nஎல்லாம் எனக்குத் தெரியும் – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஒன்றெனில் ஒன்றேயாம் – என் பானுமதி\nபின்நகர்ந்த காலம் – வண்ணநிலவன் -இலக்கியப் பார்வையில் – என் செல்வராஜ்\nஉங்கள் ஒ டி பியை ஏன் பகிரங்கப்படுத்துகிறீர்கள். – ரவி சுப்பிரமணியன்\nசூப்பர் மார்க்கெட் கவிதைகள் – செவல்குளம் செல்வராசு\nதொடரட்டும் நம் பந்தம் – ஹேமாத்ரி\nஅம்மா கை உணவு (28) – சதுர்பூஜன்\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகாதலிக்க கத்துக்கடா – காத்தாடி ராமமூர்த்தி குறும்படம்\nநீண்ட நாட்கள் வாழ- டி வி ராதாகிருஷ்ணன்\nபுது நிறம் – வளவ. துரையன்\nஏ ஆர் ரஹ்மான் இசையில் சிம்பு திரிஷா கௌதம் மேனன் கூட்டணியில் ஒரு குறும்படம் -வி டி வி\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nஅட்டைப்படம் – மே 2020\nsundararajan on குவிகம் பொக்கிஷம் – சாசன…\nசிறகு on குவிகம் பொக்கிஷம் – சாசன…\nsundararajan on காளிதாசனின் குமார சம்பவம் (எளி…\nusha KRISHNAMOORTHY on ஒன்றெனில் ஒன்றேயாம் – என…\nP.Suganya on தொடரட்டும் நம் பந்தம் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2020-07-10T05:21:34Z", "digest": "sha1:F7ZXECNMRB4JMURW43PS4E2SFQRCZXHU", "length": 11601, "nlines": 104, "source_domain": "www.toptamilnews.com", "title": "இண்டிகோ Archives - TopTamilNews இண்டிகோ Archives - TopTamilNews", "raw_content": "\nவிமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது 10 சதவீதம்.. மீதி தொகையை 15 நாட்களில் செலுத்தலாம்…இண்டிகோ அதிரடி\nகொரோனா வைரஸ் லாக்டவுனால் சுமார் 2 மாதங்களாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு...\nஇண்டிகோ விமான நிறுவனத்தின் லாப கனவை சிதைத்த லாக்டவுன்… ரூ.871 கோடி நஷ்டம்..\nகொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க மத்திய அரசு அமல்படுத்திய நாடு தழுவிய லாக்டவுனால் சுமார் 2 மாதங்களுக்கு மேலாக விமானங்கள் பறப்பதை மறந்து விட்டு விமான நிலையங்களில் இளைப்பாறி கொண்டு இருந்தன. லாக்டவுன்...\nபோதிய பயணிகள் இல்லாததால் மதுரை விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவன விமானங்கள் ரத்து\nகொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று காலை இந்தியா முழுவதும் பல விமான நிலையங்களில் உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கின. ஆனா���் அதிக விமானங்கள் ரத்து...\nஏப்ரல் மாத சம்பளம் ஒரு பைசா கூட குறையாம வழங்கப்படும்… இண்டிகோ முடிவு… பணியாளர்கள் ஹேப்பி…\nஇண்டிகோ நிறுவனம் தனது பணியாளர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்தை முழுமையாக வழங்க முடிவு செய்துள்ளது. முன்பு பணியாளர்களின் சம்பளத்தில் 25 சதவீதம் வரை குறைக்கப்போவதாக இண்டிகோ அறிவித்து இருந்தது. தொற்று நோயான கொரோனா வைரஸை...\nவிமானங்களை படிப்படியாக இயக்குவோம்.. ஆனால் விமானத்தில் உணவு வழங்கப்படாது…. இண்டிகோ நிறுவனம் தகவல்…\nமத்திய அரசு லாக்டவுனை நீக்கிய பிறகு, படிப்படியாக விமானங்களை இயக்கப்படும் ஆனால் விமானத்தில் கொஞ்சம் நாளைக்கு உணவு வழங்கப்படாது என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்க மத்திய...\nநஷ்டத்திலிருந்து மீண்ட இண்டிகோ நிறுவனம்…..3 மாசத்துல ரூ.496 கோடி லாபம்\nவிமான சேவையில் ஈடுபட்டு வரும் இண்டிகோ நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.496 கோடி ஈட்டியுள்ளது. நாட்டின் முன்னணி தனியார் விமான சேவை நிறுவனங்களில் ஒன்று இண்டிகோ. இந்நிறுவனம் கடந்த டிசம்பர்...\nஇண்டிகோ நிறுவனர்களின் அதிகார மோதல்- விளக்கம் கேட்கும் மத்திய அரசு\nஇண்டிகோ நிறுவனத்தின் நிறுவனர்களின் ஒருவரான ராகேஷ் கங்வாலின் குற்றஞ்சாட்டு குறித்து மத்திய நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகத்திடம் விளக்கம் அளிக்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையில் முன்னணியில் இருக்கும் இண்டிகோ...\nவிஸ்வரூபம் எடுக்கும் இண்டிகோ நிறுவனர்களின் மோதல்\nவிமான சேவையில் ஈடுபட்டு வரும் இண்டிகோ நிறுவனத்தின் நிறுவனர்கள் இடையிலான கருத்து வேறுபாடு மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 2006ம் ஆண்டில் இந்திய விமான போக்குவரத்து சேவையில் இண்டிகோ நிறுவனம் களம் இறங்கியது. ராகுல் பாட்டியா...\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: முதல்வருடன் மத்தியக்குழு ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்த படியாகத் தமிழகம் இருக்கிறது. இதனால் தமிழகத்தில் ஏற்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய...\nதேனி மாவட்டத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள��க்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 73,728 ஆக உயர்ந்துள்ளது. இதன்...\nஇலவச மின்சாரத்துக்கு பாதிப்பு இல்லாத மின்சார சட்டத் திருத்த மசோதா வேண்டும்\nதமிழகத்தில் விவசாயிகள், வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மின்சார சட்டத் திருத்த மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தா.ம.க தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக...\nகொரோனா பணியில் ஈடுபட்ட காவலர்கள் சிறப்பு பிரிவு பணிக்கு செல்லுங்கள் : தமிழக டிஜிபி உத்தரவு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 73,728 ஆக உயர்ந்துள்ளது. இதன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-feb20/39691-2020-02-19-05-38-38", "date_download": "2020-07-10T05:32:55Z", "digest": "sha1:36BTCJ7D27PNN72DNI27TAUBGXHFGODU", "length": 27843, "nlines": 251, "source_domain": "keetru.com", "title": "செருப்பரசியல்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 2020\nஇந்தியாவை ‘தேசம்’ என்பது ஒரு மாயை\nஅறநிலையத்துறை நியமித்த முதல் பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்\nஇந்தியாவின் சாதிய மனதுக்கு ஒருபோதும் தெரியாது ஜிஷாவை...\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் : சிக்கல்களும் தீர்வுகளும் - 10\nபார்ப்பனர்களைப் பாதுகாக்கும் புதிய புத்தர்கள்\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nகாலி நெற்றியும் காலி மூளையும்\nதமிழினக் குடியானவர்களை சிதறடித்த கொடூர சட்டம்\nகொரோனா முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுமா\nசாத்தான்குளம் படுகொலைகளுக்கு நீதி, தண்டனைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதே\nபண்டைத் தமிழரின் மட்பாண்டக் குறியீடுகளும், சிந்துவெளி எழுத்துகளும்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 2020\nவெளியிடப்பட்டது: 19 பிப்ரவரி 2020\nஅவன் என் கால்ல கெடக்குற செருப்புக்கு ஈடாவானா\nஅவன் என் செருப்புல இருக்குற தூசுக்குச் சமம், யார்ட்டல பேசுற செருப்ப கழட்டி அடிச்சிருவேன���, என்ன எதித்தா பேசுற செருப்பு பிஞ்சுரும் நாயே இப்படியான சொல்லாடல்கள் சமூகத்தில் இன்றும் இருப்பதைப் பார்க்கிறோம்.\nகாலில் போட்டு நடக்க மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட செருப்பு இந்தச் சமூகத்தில் எப்படியெல்லாம் கருதப்படுகிறது\nஅதிகார வர்க்கத்தின் அடையாளச் சின்னமாக,\nஒடுக்கப்பட்டோரின் ஏக்கமாக, என செருப்புக்குப் பின்னால் இருக்கிற அரசியல் நீண்ட வரலாறு கொண்டது.\nமனுஸ்மிருதியில் சொல்லியிருக்கிறபடி பிரம்மனின் கால் பகுதி சூத்திரத் தன்மையுடையது என்பதால், காலில் போடும் செருப்பு, தாழ்வாகக் கருதப்படுகிறது.\nராமன் செருப்பை வைத்துப் பதினான்காண்டு காலம் பரதன் ஆண்டான் என்கிறது இராமாயணம். இழிவாகக் கருதப்படுகிற செருப்பு எப்படி நாடாண்டது ஆதிக்க வர்க்கத்தைப் புனிதமாகவும், உழைக்கும் மக்களைத் தீட்டாகவும் பார்க்கிற பொதுப்புத்தியை உருவாக்கிடவே இந்த வேதங்களும் புராணங்களும் என்பது இப்போது விளங்குகிறதா ஆதிக்க வர்க்கத்தைப் புனிதமாகவும், உழைக்கும் மக்களைத் தீட்டாகவும் பார்க்கிற பொதுப்புத்தியை உருவாக்கிடவே இந்த வேதங்களும் புராணங்களும் என்பது இப்போது விளங்குகிறதா \"உண்மையிலேயே இந்த நாட்டை யார் ஆண்டாலும் எனக்குக் கவலையில்லை. ஒரு காலத்தில் ஒரு ஆரியனின் செருப்பு 14 வருஷ காலம் இந்த நாட்டை அரசாண்டதாக உள்ள கதையைப் பக்தி விசுவாசத்தோடு படிக்கும் மக்களுக்கு மனிதனே அல்லாமல் ஓர் மிருகம் நாய், கழுதை ஆண்டால் கூட அது அதிகமான அவமானம் என்றோ குறை என்றோ நான் சொல்ல வரவில்லை\" என்றார் தந்தை பெரியார்.\nபார்ப்பனர்களும் ஆதிக்க சாதியினரும் போடும் செருப்பை, தீண்டப்படாதவர்களும், பெண்களும் போடக் கூடாது என்று எழுதப்படாத சட்டங்கள், இந்த நாட்டில் பின்பற்றப்பட்டு வந்தன. செருப்புகள் உயர்சாதிச் சின்னமாகத்தான் இருந்திருக்கின்றன என்பதற்கான சான்றுகளும் போராட்ட வரலாறுகளும் ஏராளம்.\nஎழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்' திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி இப்படி அமைந்திருக்கிறது \"கோவிலிலிருந்து வீடு திரும்புகிற மாரியம்மாவின் காலில் முள் குத்திவிடும். உடனே அவளது மாமா சிவசாமி செருப்பு தைப்பவரிடம் போய் ஒரு செருப்பு தச்சுக்குடு என்பார். செருப்பு தைப்பவர் ��ுதலாளிக்கா எனக் கேட்பார். செருப்பு என்ன முதலாளி மட்டும்தான் போடணுமா இது இந்த சிவசாமி பொண்டாட்டிக்கு என்பதற்குள், எதுக்குப்பா இந்த தேவையில்லாத வேலை என செருப்புத் தைப்பவர் கூறுவார்.\" செருப்பு என்பது “உடைமை”யாகக் கருதப்பட்டது அல்ல அது “உரிமை”யாகப் பார்க்கப்பட்டது. என்பதற்கு சாட்சி இந்தக் காட்சி. இது கற்பனையல்ல அன்றைய சமூகச் சூழல் அப்படித்தான் இருந்தது. இதன் மூலமே ஒடுக்குமுறையின் அளவை நாம் புரிந்து கொள்ள முடியும்.\nதாழ்த்தப்பட்ட மக்கள் செருப்பணிந்து பொதுவில் நடக்கத் தடையும், அப்படியும் அணிந்து வருபவர்கள் உயர்சாதிக்காரர்கள் எதிரே வரும் பொழுது அதைக் கழட்டிக் கக்கத்தில் வைத்துக் கொண்டு, அவர்கள் கடந்த பிறகே போட்டுக் கொள்ள வேண்டும் என்றுமிருந்தது. “உரிமை இல்லாத இடத்தில் உடைமை சுமையாகும்”என்பதற்கேற்ப செருப்பு சுமையாக மாறியது.\nஇந்த சமூக அவலங்களுக்கெதிராக போராட்டம் நடத்தி, செருப்புப் போடும் உரிமையை பெற்றுத் தந்தவர்கள் தமிழகத்தில் தந்தை பெரியாரும் கேரளத்தில் அய்யன் காளியும். அதனால் தான் என்னவோ இறந்து 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் தந்தை பெரியார் மீதான கோபம் இந்த ஆதிக்க சாதி வெறியர்களுக்கு குறையவில்லை. அவரின் சிலைக்கு செருப்பு மாலை போட்டு அவரை அவமானப்படுத்தி விட்டதாகக் கருதி ஆனந்தமடைகிறார்கள். அந்த அறிவிலிகளுக்குத் தெரியவில்லை, இப்படிப்பட்ட எதிர்ப்பையெல்லாம் நேரிலேயே எதிர்கொண்டவர் தந்தை பெரியார்.\nஒரு முறை கடலூரில் ரிக்சாவில் போய்க் கொண்டிருந்த பெரியார் மீது செருப்பு வீசப்பட்டது. ரிக்சாவில் விழுந்த அந்தச் செருப்பைக் கையில் எடுத்து கொண்டு, ரிக்சாவைத் திருப்பச் சொல்லி, மற்றொரு செருப்பைத் தேடி எடுத்து, ஒரு ஜோடியாக இருந்தால் பயன்படுமே என்றவர் அவர். பின்னாளில்அதே இடத்தில் பெரியாருக்குச் சிலை எழுப்பி, சிலையின் பீடத்தில் ‘செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்’ என்று கவிஞர் கருணானந்தம் எழுதிய கவிதையும் செதுக்கப்பட்டது.\nஇதைவிடச் சேலத்தில் நடந்த செருப்பு வீச்சு சம்பவம் தமிழக அரசியலில் இன்றைக்கு பெரும் புயலைக் கிளம்பியிருக்கிறது. துக்ளக் இதழின் 50-ம் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘‘1971-ல் சேலத்தில் பெரியார் அவர்கள் , ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும், ��ீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் கொன்டு போனார்கள். அதை யாரும் செய்தித்தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டுக் கடுமையாக விமர்சித்தார். இதனால் திமுக அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. இதனால் துக்ளக் பத்திரிகை பிரதிகளைக் கைப்பற்றினார்கள்.எனினும் பிளாக்கில் துக்ளக் பத்திரிகை விற்பனையாகியது” என பேசினார். உண்மைக்கு புறம்பாக ஆதாமின்றி பேசியதற்கு எதிராக திராவிட இயக்கத்தினர் மட்டுமின்றி பொதுமக்களிடமிருந்தும் பெரும் கண்டனங்கள் கிளம்பின. ஊர்வலத்தில் என்ன நடந்தது என்பதைப் பெரியாரே விளக்குகிறார்\n‘‘சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மகாநாடு நடத்திட்டு இருந்தேன். ஜனங்களிடம் இருந்து ஆதரவு இருந்தது. அதுல கடவுள் பத்தின ஆபாசத்தை பத்தியும்தான் வெளியிட்டு இருந்தேன். கடவுள் இல்லை கண்டிக்குற மாதிரி. அங்கே ராவணனை கொளுத்தினா, இங்கே ராமனைக் கொளுத்த ஏற்பாடு பண்ணி அதற்குக் காரணம் சொல்லுற விதமா இத பண்ணான், அத பண்ணானு அட்டையில் எழுதி, துணியில் எழுதி ஊர்வலத்தில் விட்டேன். ஊர்வலத்தில் ராமன், அவன் பொண்டாட்டி சிலையா இருக்கிற மாதிரி, புராணத்தில் என்ன இருக்குதோ அதையே செய்தேன், நானா கற்பனை செய்யல. அந்த ஊருல இருந்த தேவாலயப் பாதுகாப்புச் சங்கம் கருப்பு கொடி காமிச்சுக்கிட்டு வந்தான். நம்ம ஆளுங்க ராமன் ஒழிகன்னு சொல்ல, ஆனா அவன் நம்ம பேரை சொல்லி ஒழிகன்னு சொல்லிட்டான். அந்த கூட்டத்தில இருந்த ஒருத்தன் கால்ல இருந்த செருப்பை கழட்டி எறிஞ்சிட்டான். நம்ம கூட்டத்தில வந்து விழுந்தது. அதை எடுத்தவங்க அதவச்சே ராமன் படத்தை அடிச்சாங்க. ஒருத்தன் அடிச்சான், இரண்டு பேர் அடிச்சான், அப்புறம் சுத்தி அந்த படத்தை அடிச்சாங்க..இத எடுத்துகிட்டாங்க.\nராமனை செருப்பால அடிச்சுட்டாங்க, செருப்பால அடிச்சவங்களுக்கா உங்களோட ஓட்டுனு பிரச்சாரம் பண்ணான். ஒரு பத்திரிகை நடத்தினான் இன்னமும் நடக்குது..சோ னு என்னமோ. 3 லட்சம் சுவரொட்டி விளம்பரம், அதுல நான் செருப்போட இருக்குற மாறியும் எதுத்தாப்ல ராமன் படம், பக்கத்தில கருணாநிதி சபாஷ்னு சொல்லுற மாறியும் ஊரெல்லாம் ஒட்டுனாங்க”.\nஇராமனைச் செருப்பால் அடிப்பதற்கு முன்பாக 138 இடங்களில் வென்றிருந்த திமுக சேலம் நிகழ்விற்கு பின் நடந்த தேர்தலில் 183 இடங்களில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.\nஇனி இராமனைச் செருப்பால் அடித்து விட்டுத்தான் ஓட்டு கேட்க வேண்டும் என்றனர் அன்றைய திமுகவினர் .\nஅண்மையில் நீலகிரியில் நடைபெற்ற விழாவுக்குச் சென்றிருந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கிருந்து ஒரு பழங்குடியினச் சிறுவனை \"டேய் இங்க வாடா வந்து செருப்ப கழட்டி விடுடா\" என்றது பெரும் சர்ச்சைக்குள்ளானது. பின்னர் அமைச்சர் அந்த சிறுவனிடமும் அவனது குடும்பத்தினரிடமும் மன்னிப்புக் கேட்டதை நாம் அறிவோம்.\nஇதைப் போலவே உத்திரப்பிரதேசத்தில் சிறுதொழில் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் லட்சுமி நாராயன் சிங், யோகா நாள் அன்று யோகா செய்து முடித்ததும் அவருக்கு அதிகாரி ஒருவர் செருப்பு மாட்டிவிட்டார். இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பும் போது - இது ராமன் வாழ்ந்த பூமி, இங்கு 14 ஆண்டுகள் வெறும் செருப்பை வைத்தே ஆட்சிநடந்தது, ஆகையால் செருப்பு புனிதமானது, எனக்குச் செருப்பு மாட்டிவிட்ட அதிகாரிக்கு புண்ணியம் கிடைக்கும் என்று பதிலளித்தார்.\nஇப்படிப் பல்வேறு நிகழ்வுகளை உலக வரலாறு செருப்பு பற்றி பதிவு செய்துள்ளது. காரணம் அது வெறும் செருப்பு அன்று. அதற்குப் பின்னால் வரலாறும், வலியும், அரசியலும் உள்ளன.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2020-07-10T06:06:49Z", "digest": "sha1:L33S2YVI4EACIOUQ7BDCZQQSSWTTWEJ5", "length": 11486, "nlines": 115, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் அரசாங்கம் இதயசுத்தியுடன் செயற்படவில்லை : சி.வி. விக்னேஸ்வரன்\nஅரசாங்கம் இதயசுத்தியுடன் செயற்படவில்லை : சி.வி. விக்னேஸ்வரன்\nதமிழ் மக்களின் வாக்குப்பலத்தால் ஆட்சிக்கு வந்த இந்த நல்லிணக்க அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் இதய சுத்தியுடன் நடந்து கொள்வதாக தெரியவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த அறிக்கையில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, போருக்குப் பின்னரான தமிழர் வாழ்வு என்பது சீரும் சிறப்புமிக்கதாகவும் மகி ழ்ச்சி மிக்கதாகவும் உள்ளதாக உலகுக்குக் காட்டப்படுகின்றது. ஆனால் உண்மை நிலை அவ்வாறு இல்லை. தமிழ் மக்க ளின் அவல வாழ்வு தொடர்கதையாகவே நீடிக்கின்றது.\nபோர் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந் துவிட்ட போதும் தமிழ் அரசியல் கைதி களின் விடுதலைக்குத் தீர்வு கிட்டிய பாடில்லை.\nஎம் தந்தை எப்போ வருவார், என் கணவர் எப்போ விடுதலையாவார், எம் பிள்ளையை நாம் எப்போது பார்ப் போம் என்று பிள்ளைகளும் மனை வியரும் பெற்றோரும் கண்ணீரும் கம்ப ளையுமாக அவர்களின் விடுதலைக்காகப் போராடி வருகின்றனர்.\nவிடுதலையை யாசித்து எல்லோருடைய கதவுகளையும் தட்டி வருகின்றனர். பலர் எம்மை நாடி வந்து கதறி அழுவது ஆற்றொணாத மனச்சஞ்சலத்தை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.\nமக்கள் விடுதலை முன்னணியில் இணைந்து பல்வேறு கொடூரமான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட வர்களையெல்லாம் பொது மன்னிப்பில் விடுதலை செய்த அரசாங்கம், இப்போது தமிழ்க் கைதிகள் என்றவுடன் வேறொரு முகம்காட்டி நிற்கின்றது.\nதங்கள் விடுதலையை வலியுறுத்தி சிறையில் இக்கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட போது அவர்களின் விடுதலைக்கு வாக்குறுதி வழங்கிய அரசாங்கம் அதனை நிறைவேற்றாமல் குறைந்த எண்ணிக்கை யானவர்களை குறித்த கால இடை வெளிக்குள் பிணையில் விடுவிப்பதாகச் சொல்கின்றது.\nஅரசியல் கைதிகளிடையே பிளவுகளை ஏற்படுத்தி அவர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தைச் சிதைக்கும் தந்திரோபாய மாகவே இதனைக் கருதத் தோன்றுகிறது.\nஅரசாங்கத்தின் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ளாத தமிழ் அரசியல் கைதிகள், மீளவும் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தங் களது போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் விதமாகப் பொது வேலை நிறுத்தப் போராட்டமொன்றுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅவர்களது கோரிக்கையைச் செவிமடுத்த பொது அமைப்புகளும், மக்கள் பிரதி நிதிகளும் நாளை 13 ஆம் திகதி வெள் ளிக்கிழமை வடமாகாணம் தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள் ளனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் இந்தப் பொதுவேலை நிறுத்தத்துக்கு வடக்கு மாகாண சபை ஆதரவு வழங்கும்.\nஅத்துடன் எமது அமைச்சரவை இது பற்றிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. நாம் ஜனாதிபதி அவர்களை விரைவில் காணும்போது இது பற்றிப் பேசுவோம்.\nPrevious articleஎரித்திரியா முதல் ஐரோப்பா வரை: அகதிகளின் அவலம்\nNext articleவரி மோசடி விவகாரம்: நடிகர் ஷாருக்கானிடம் 4 மணி நேரம் விசாரணை\nமொட்டிற்கு வாக்களிப்பதற்கு பதில் எமக்கு வாக்களியுங்கள்\nஉதிரியாக பிரிந்து நின்றால் பிரநிதித்துவ பலம் சிதையும்\nரவி உட்பட 6 பேருக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2010/05/blog-post_06.html", "date_download": "2020-07-10T07:55:44Z", "digest": "sha1:PRJ4WTAWISB4W5FVIANFWI7YTUEUFS6V", "length": 8825, "nlines": 268, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: நிசப்த இயல்புகள்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nபற்றி எரிகின்ற பெரும் நெருப்பில்\nஅதீத நேசத்தின் நீட்சி கவிதைகளாக\nநீலம் வழிகின்ற கறுப்பு வானத்தில்.\nபடம் ஏனோ தெரியல நிலா\nஇன்னும் நல்ல படமாக தேர்வு செய்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது... (என் மனசுக்குப் பட்டது.... சொன்னேன்...)\nரொம்ப யோசிக்கிறீங்க நிலாரசிகன். :)\nஎப்பவும் போல இல்லாமல் ஏதோ ஒரு உணர்வு\nநன்றி ஷங்கர்,பா.ரா,இரசிகை,லாவண்யா,சே.குமார்,குமரை நிலாவன் மற்றும் அருணா.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஇரவுக்காகங்களின் பகல் - நூல் மதிப்பு��ை\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10749", "date_download": "2020-07-10T05:43:48Z", "digest": "sha1:A6KB5J3HOTRK3ODWXVEY3IE3IB5SZOVL", "length": 7511, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "மனசே மகிழ்ச்சி பெறு » Buy tamil book மனசே மகிழ்ச்சி பெறு online", "raw_content": "\nஎழுத்தாளர் : தேனி எஸ். மாரியப்பன் (Theni S. Mariyappan)\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nசுவையான சட்னி துவையல் தொக்கு பொடி வகைகள் காந்தியின் வாழ்க்கையில் சுவையான நிகழ்ச்சிகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் மனசே மகிழ்ச்சி பெறு, தேனி எஸ். மாரியப்பன் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தேனி எஸ். மாரியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅர்த்தமுள்ள இந்துத் திருமண தத்துவங்கள்\nசிறுவர்களுக்கான பக்திக் கதைகள் - Siruvargalukkaana Bakthikkadhaigal\nகாந்தியின் வாழ்க்கையில் சுவையான நிகழ்ச்சிகள்\nகுழந்தைகளுக்கான குட்டிக் குட்டிக் கதைகள் - Kuzhandhaigalukkaana Kutti Kutti Kadhaigal\nசிந்தனையைத் தூண்டும் சிறுவர் கதைகள்\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nஉலகப் புகழ் பெற்ற வேவுகாரிகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇன்னமும் வாழ்க்கை இருக்கிறது - Innamum Vaazhkkai Irukkiradhu\nநம்பிக்கை மின்னல்கள் கான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 2 - Confidence Corner - Part 2\nஅம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள் - Ammai Vadumugaththu Oru Naadodiyin Ninaivu Kurippugal\nபண்பை வளர்க்கும் 10 கதைகள்\nபூக்கள் மொய்க்கும் வண்ணத்துப்பூச்சி - Pookkal Moikkum Vannaththuppoochchi\nஉலகப் புகழ்பெற்ற நாடோடிக் கதைகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/page/6/", "date_download": "2020-07-10T07:22:29Z", "digest": "sha1:K5AU2XS7YRMRBL2R5UVWAOJQ4CGZIQZG", "length": 19942, "nlines": 148, "source_domain": "www.tamilhindu.com", "title": "தீவிரவாதம் | தமிழ்ஹிந்து | Page 6", "raw_content": "\nதீவிரவாதத்தை ஒழிப்போம், ஜனநாயகம் வளர்ப்போம்\nஆதி அந்தமில்லாத தர்ம நெறியாகிய நம் இந்து மதத்தில் வன்முறைக்கோ, பயங்கரவாதத்திற்கோ, எள்ளளவும் இடமில்லை.... மனமுதிர்ச்சி இன்றி, விளைவுகள் பற்றி சிந்திக்காமல் இந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்ட இந்துக்கள் (இ��ர்கள் மீதான குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில்) சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கப் படவேண்டும்...\"காவி தீவிரவாதம்\" போன்ற பொறுப்பற்ற பிரசாரங்களினால், ஏற்கெனவே ஒற்றுமையின்றி பிரிந்து கிடந்து, தன் ஒருங்கிணைந்த ஊக்கத் திறனையும், சக்தியையும் உணராமல் இருக்கும் இந்து சமுதாயத்தில் அதிருப்தியும், குழப்பமும் அதிகரித்து, தேச ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் பங்கம் ஏற்படும் என்பதை நினைவில் கொண்டு ஊடகங்கள் பொறுப்புடன் செயல் படவேண்டும்....தீவிரவாதம் ஒழியட்டும். ஜனநாயகம்... [மேலும்..»]\nடில்லியில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு புதியதல்ல. தொடர்ந்து பல்கிப் பெருகிவரும் தீவிரவாதத்தின் அறைகூவல்; இந்திய இறையாண்மைக்கு தீவிரவாதிகள் விடும் நேரடி சவால். இந்த தீவிரவாதச் செயல் ஏதோ, அரிசி பருப்பு கிடைக்கவில்லை, படிப்பு கிடைக்கவில்லை, வேலை கிடைக்கவில்லை என்று ஏழ்மையிலும் வறுமையிலும் ஏற்பட்ட வெறுப்பின் வெளிப்பாடு அல்ல. ஆனால் அவற்றால்தான் என்று சொல்லி தொடர்ந்து அரசியல்வாதிகளும், பத்திரிகைகளும் தம்மை மட்டுமன்றி, நம்மையும் ஏமாற்றிக் கொண்டு வருகின்றனர். டில்லி குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய இந்திய முஜாகிதீன் அமைப்பே அவ்வளவு எளிதாக சிறுபிள்ளைத் தனமாக தன் நோக்கத்தைப் பற்றி சொல்லிக் கொள்ள விரும்பாது. இந்தத் தீவிரவாதிகள் இஸ்லாத்தின் பெயரால்... [மேலும்..»]\nவீரர் மோகன் சந்த் சர்மா: அஞ்சலி\nநேற்று (செப்டம்பர் 19) டெல்லி குண்டு வெடிப்புகளுக்கு காரணமான பயங்கரவாதிகளை பிடிக்க சென்ற போது பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கு பலியானார் காவல் துறை அதிகாரி மோகன் சந்த் ஷர்மா. இதுவரை தமது கடமையில் 35 பயங்கரவாதிகளை உயிரிழக்க செய்த இந்த மாவீரர் தேசத்துக்காகவும் நம் அனைவரின் பாதுகாப்புக்காகவும் தமது சொந்த குடும்பத்தைக் கூட கவனிக்காமல் தனது உயிரை பலிதானமாக்கியுள்ளார்.... நமது போலி மனித உரிமை வாதிகள், விலைக்கு போன ஊடகங்கள் நம் அனைவருடையவும் பாதுகாப்புக்காக உயிர் துறந்தவர்களின் தியாகத்தின் கனத்தை, அவர்கள் குடும்பங்களின் சோகங்களை அவை நம் பிரக்ஞையில் பதிய வைப்பதே இல்லை...தமிழ் இந்து.காம் நம் அனைவருடைய பாதுகாப்புக்காகவும்... [மேலும்..»]\nகாஷ்மீர் பிரிவினைவாதத்தின் மொழியும், கண்ணன் வழியும்\nகாஷ்மீருக்காகப் போராடி ���யிர்நீத்த படைவீரனின் மனைவியையும், தாயையும் கேட்டுப்பாருங்கள் - அவர்கள் வெறும் ஊதியத்துக்காகத் தான் அந்தத் தியாகம் செய்தார்களா என்று. காஷ்மீரின் பிரிக்க முடியாத அங்கமாக இருந்தும், பொட்டுவைத்துக் கொண்டதற்காகவும், “சிவ சிவ” என்று தங்கள் இறைவனின் பெயரைச் சொல்லி வழிபட்டதற்காகவுமே, முஸ்லிம் ஜிகாதிகளால் துரத்தியடிக்கப் பட்ட காஷ்மீரி இந்துக்களைக் கேட்டுப்பாருங்கள் - அவர்களைத் தாக்கி விரட்டியவர்களிடமே காஷ்மீரைக் கொடுத்துவிடலாமா என்று... ஜம்முவிலிருந்து இதனை எழுதுகிறேன். இங்கே மக்கள் இந்திய வழியில் தேசபக்தி என்றால் என்ன என்று காஷ்மீரின் முஸ்லிம்களுக்குக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். சாலைகளும், தெருக்களுக்கும் வெறிச்சோடிக் கிடக்கின்றன, ஊரே அடங்கி... [மேலும்..»]\nசுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி: கண்ணீர் அஞ்சலி\nஒரிஸாவில் வனவாசிகளின் முன்னேற்றம், கல்வி சேவை, அவர்களின் பண்பாட்டு பாதுகாப்பு ஆகிய துறைகளில் அயராது உழைத்த எண்பது வயது துறவி, சுவாமி லக்ஷ்மானந்த சரஸ்வதி மற்றும் அவர் நடத்திவந்த ஆசிரமத்தில் பயிலும் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி அன்று இரவு மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.... கடந்த 40 ஆண்டுகளாக தனிமனிதராக தமது சேவைகளின் மூலம் மதமாற்றத்தை தடுத்தும் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சிகளை நடத்தியும் வரும் இந்த ஒற்றை துறவி மிஷனரி-மாவோயிஸ்ட் கூட்டணிக்கு பெரும் கலக்கத்தை உண்டுபண்ணியிருந்தவர்... மதவெறியாலும் மாவோயிஸ வெறியாலும் மானுடத்தன்மையை இழந்த இருட்சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட நம் சகோதர-சகோதரிகள்... [மேலும்..»]\nகாஷ்மீர் கோயிலில் பெருகும் கண்ணீர்\n\"நான் ஜம்முவில் சாக விரும்பவில்லை. (என் தாய்மண்ணான) ஸ்ரீநகரில் அமைதியாக வாழ்ந்து மடிய விரும்புகிறேன்\" என்று 68 வயதான ரோஷன்லால் என்பவர் சொன்னார். நான்கு பேர் கொண்ட தன் குடும்பத்துடன் 1990ல் மற்ற இந்துக்களுடன் சேர்ந்து ஸ்ரீநகரை விட்டு ஓடியவர். கோயில் படிகளை முயற்சியுடன் ஏறிக்கொண்டு \"நிரந்தரமான அமைதிக்காகவும், எங்கள் பாரம்பரிய வீட்டிற்கு திரும்பவும் அம்மனை வேண்டினேன்\" என்றார் ரோஷன் லால். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன���\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nமலர்வனம் புக்க காதை — [மணிமேகலை – 4]\nநம்மை உண்மையில் ஆள்வது யார்\nபிள்ளையார் வணக்கம் ஒரு பார்வை\nஇலங்கை: நல்லூர் ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் இந்துத் தாய்மார்கள்\nரமணரின் கீதாசாரம் – 12\nஇந்தியப் பொருளாதார வரலாறு- தெரியாத பக்கம்\nமுருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி\nஹெய்தி மக்களுக்கு உதவ அமெரிக்க விஷ்வ ஹிந்து பரிஷத்தின் வேண்டுகோள்.\nசுய அறிதலும் வரலாற்று அறிதலும்\nஅரசியல் ஷரத்து 370 ஐ பற்றிய விவாதம் தேவையா\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nஅயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-07-10T06:36:50Z", "digest": "sha1:2F2SNUF7MZHPFV5M47RFTDCABR3FKOIW", "length": 8612, "nlines": 145, "source_domain": "globaltamilnews.net", "title": "அகற்றுமாறு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் வீடுகளுக்கு முன்பாக உள்ள கண்காணிப்பு கமராக்களை அகற்றுமாறு எச்சரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசென்னையில் இன்று பிரம்மாண்டமான எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா – அனுமதியின்றி வைக்கப்பட்ட பதாதைகளை அகற்றுமாறு உத்தரவு\nசென்னையில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா...\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nசர்கார் பட போஸ்டர்களை உடனடியாக அகற்றுமாறு விஜய் – ஏ.ஆர்.முருகதாசுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவு\nசர்கார் பட போஸ்டரில் நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாரதிபுரம் கள்ளுத்தவறணையை அகற்றுமாறு பொது அமைப்புக்கள் கோரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிளம்பர பதாதைகளை அகற்றுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு\nகோவையில�� அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்து...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதாஜ்மஹால் அருகேயுள்ள வாகன நிறுத்தங்களை அகற்றுமாறு உத்தரவு\nதாஜ்மஹால் அருகே உள்ள வாகன நிறுத்தங்களை அகற்ற வேண்டும்...\nமூன்று நாட்களில் கொழும்பு நகர குப்பைகளை அகற்றுமாறு ஜனாதிபதி, மேல் மாகாண முதலமைச்சருக்கு உத்தரவு\nமூன்று நாட்களில் கொழும்பு நகர...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுமாறு விக்னேஸ்வரன் கோரிக்கை\nவடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுமாறு வட மாகாண...\nஹொங்கொங்கில் மாணவர்கள் அரசியலில் ஈடுபட தடை July 10, 2020\n“இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்படலாம்” July 10, 2020\nமேலும் 196 பேருக்கு கொரோனா July 10, 2020\nவாகன விபத்தில் 3 பேர் பலி July 10, 2020\nமாரவில பிரதேசத்தில் 40 பேர் சுயதனிமைப்படுத்தலில் : July 10, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta-lk.wordpress.org/themes/gutener/", "date_download": "2020-07-10T06:48:19Z", "digest": "sha1:UZBZ5JSZYCONJBSCUULJRGNILGPMRJ5U", "length": 8183, "nlines": 213, "source_domain": "ta-lk.wordpress.org", "title": "Gutener – WordPress theme | WordPress.org தமிழ் மொழியில்", "raw_content": "\nவலமிருந்து இட மொழி ஆதரவு\nBlock Editor Styles, Blog, விருப்பப் பின்னணி, விரும்பிய நிறங்கள், Custom Logo, விருப்பப் பட்டியல், சிறப்புப் படங்கள், Flexible Header, Footer Widgets, முழு அகல வார்ப்புரு, Grid Layout, இடது பக்கப்பட்டை, News, ஒரு நிரல், Portfolio, பதிவு வகைகள், வலது கரைப்பட்டை, வலமிருந்து இட மொழி ஆதரவு, ஒட்டப்பட்ட பதிவு, வார்ப்புரு அமைப்புக்கள், படிநிலை பின்னூட்டங்கள், மூன்று நிரல்கள், மொழிமாற்றக்கூடியது, இரு நிரல்கள், Wide Blocks\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-10T07:05:18Z", "digest": "sha1:2QF2NPJP65MN7MSIYRVFVSHNP4TEDP2A", "length": 4009, "nlines": 56, "source_domain": "ta.wikibooks.org", "title": "\"பாண்டியபட்டர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிநூல்கள்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிநூல்கள் விக்கிநூல்கள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபாண்டியபட்டர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபெரியாழ்வார் திருமொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%80", "date_download": "2020-07-10T06:23:56Z", "digest": "sha1:3DHJCNV5LDN7CHBLSTXDGFJOXFUH4YF4", "length": 15230, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரொபர்ட் கீ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேர்வு அறிமுகம் (தொப்பி 612)\nஆகத்து 8 2002 எ இந்தியா\nசனவரி 21 2005 எ தென்னாப்பிரிக்கா\nஒநாப அறிமுகம் (தொப்பி 178)\nசூன் 26 2003 எ சிம்பாப்வே\nசூலை 6 2004 எ மேற்கிந்தியத் தீவுகள்\nமூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 6 2010\nரொபர்ட் கீ (Robert Key ), பிறப்பு: மே 12 1979, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 224 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 194 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். கலந்து கொண்டுள்ளார். இவர் 2002 - 2005 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஒரு வலது கை துவக்க மட்டையாளரான, கீ பதினொரு வயதிலிருந்தே கென்ட் துடுப்பாட்ட அணிக்கு 16 வயதுக்குட்பட்ட போட்டியில் விளையாடினார். 1998 இல் தனது முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.இவர் இங்கிலாந்தின் இளைஞர் அணி சார்பாக எட்டு முதல் தரத் துடுப்பாட்டம் மற்றும் 4 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார்.1998 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பையை வென்ற அணியின் உறுப்பினராக இருந்தார்.அந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்ததனால் இவர் இங்கிலாந்து அ அணியில் சேர்க்கப்பட்டார்.\nமார்கஸ் ட்ரெஸ்கோத்திக்கிற்கு ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து, கீ 2002 ல் இந்தியாவுக்கு எதிராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இவர் 2002-03 ஆஷஸ் தொடரின் போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்தத் தொடரில் இவர் சிறப்பாக விளையாடினார்.இவரது ஒருநாள் சர்வதேச அறிமுகமானது 2003 ஆம் ஆண்டில் ஜிம்பாப்வேக்கு எதிராக விளையாடியது ஆகும். மார்க் புட்சருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக 2004 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கு கீ மீண்டும் இங்கிலாந்து அணிக்கு தேர்வானார். தொடரின் முதல் போட்டியில் இவர் தனது முதல் தேர்வுத் துடுப்பாட்ட நூறுகளை அடித்தார். பின்னர் இவர் 221 ஓட்டங்கள் எடுத்தார். மூன்றாவது போட்டியில் இவர் 93 ஓட்டங்கள் எடுத்தார். அந்த ஆண்டின் சிறந்த விசுடன் துடுப்பாட்ட வீரராகத் தேர்வானார். 2004 – 05 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அதுவே இவரது இறுதித் தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் ஆகும்.இவர் 152 ஓட்டங்கள் எடுத்தார்.\nலண்டனின் கிழக்கு டல்விச்சில் ட்ரெவர் மற்றும் லின் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். கீ ஒரு விளையாட்டுக் குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்: இவரது தாயார் கென்ட்டின் பெண்கள் துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார். இவரது தந்தை டெர்பி துடுப்பாட்டச் சங்கத்திற்காகவும் மற்றும் இவரது சகோதரி எலிசபெத் தனது ஜூனியர் பள்ளியில் விளையாடினார். இவர் ஒரு முறை மும்முறை இழப்புகளை எடுத்தார் . [1] [2] இவர் ஒரு பன்முக விளையாட்டு வீரர் ஆவார். இவர் கென்ட்டுக்காக டென்னிஸ் விளையாடினார். [1]\nஇவர் வோர்ஸ்லி பிரிட்ஜ் தொடக்கப்பள்ளியில் பயின்றார். அங்கு இசரது பள்ளி கென்ட் துடுப்பாட்டக் கோப்பைகளை வென்றது. கென்ட் கவுண்டி துடுப்பாட்ட சங்கத்தின் இளைஞர் தரப்பினரின் பயிற்சியாளரான ஆலன் எல்ஹாம் இவரது வழிகாட்டியாக இருந்தார்.முன்பு, இவரது செயல்திறன் பதினொரு வயதிற்குட்பட்ட மாவட்டத்தில் சேர்க்க வழிவகுத்தது. [3] பின்னர் இவர் லண்டன், லீயில் உள்ள கோல்ஃப் பள்ளி மற்றும் பெக்கன்ஹாமில் உள்ள சிறுவர்களுக்கான லாங்லி பார்க் பள்ளியில் பயின்றார். [4]\nகீ பெரும்பாலும் அவரது எடைக்காக எதிர்மறையாக விமர்சிக்கப்படுகிறார். [5] கீ இந்த விஷயத்தைப் பற்றி கூறும் போது: \"நான் ஒருபோதும் தடகளம் விளையாடுவதற்குப் பொருத்தமான தோற்றமுடையவளாக இருந்ததில்லை. ஆனால் நான் 19 அல்லது 20 வயதில் இருந்ததை விட தற்போது சரியாக இருப்பதாகவே நான் உணர்கிறேன்\" எனத் தெரிவித்தார். [6]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2020, 16:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_5", "date_download": "2020-07-10T07:59:02Z", "digest": "sha1:JHC27K6DHNCZ2FYGTTLDFY2SBIGMN6XX", "length": 7284, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் 5 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூன் 5: உலக சுற்றுச்சூழல் நாள்\n1862 – தெற்கு வியட்நாமின் சில பகுதிகளை பிரான்சிற்கு அளிக்கும் உடன்பாடு சாய்கோன் நகரில் எட்டப்பட்டது.\n1956 – இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\n1959 – லீ குவான் யூ (படம்) தலைமையில் சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது.\n1974 – பொன். சிவகுமாரன் உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றிவளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.\n1984 – புளூஸ்டார் நடவடிக்கை: இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவின் படி, சீக்கியர்களின் பொற��கோயில் மீது இராணுவத்தினர் தாக்குதலை ஆரம்பித்தனர்.\n1995 – போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள் முதன் முதலாக உருவாக்கப்பட்டது.\nதஞ்சை இராமையாதாஸ் (பி. 1914) · ரெங்கநாதன் சீனிவாசன் (இ. 1958) · கே. கணேஷ் (இ. 2004)\nஅண்மைய நாட்கள்: சூன் 4 – சூன் 6 – சூன் 7\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2020, 09:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-10T07:27:12Z", "digest": "sha1:U4MQV2SEXZWTU4W3PFSOZEKD3FAM52FE", "length": 11147, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "விருந்தீசுவரர் கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிருந்தீசுவரர் கோவில், தமிழ்நாட்டிலுள்ள, கோயம்புத்தூரில், அமைந்துள்ள சிவன் கோவில்.\nஇக்கோவிலின் முதன்மைக் கடவுளான சிவன், விருந்தீசுவரர் என அழைக்கப்படுகிறார். அம்மன் விஸ்வநாயகி அம்பாள் (பார்வதி, தனிச் சன்னிதியில் தாமரைப் பீடத்தில் காட்சியளிக்கிறார். பொதுவாக சிவாலயங்களில் நடராஜர் விரிந்த சடாமுடியுடன் நடன கோலத்தில் இருப்பார். இங்கு முடிந்த சடாமுடியுடனுள்ளார். சிவன் நந்திக்கு இத்தலத்தில்தான் சர்வ அதிகாரம் தந்ததாகவும் இதிலிருந்துதான் கோயில்களில் \"அதிகார நந்தி' சன்னதி அமைக்கும் பழக்கம் உண்டானதாகவும் மரபுசழிச் செய்தியுள்ளது.[சான்று தேவை] கோவிலுக்குள் லட்சுமி நாராயணப் பெருமாள் என்ற பெயருடன் பெருமாளுக்கு ஒரு சிறிய தனிச் சன்னிதி உள்ளது. இக்கோயிலில் காணப்பட்ட கல்வெட்டின் படி ஏழாம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன் காலத்தில் இது கட்டப்பட்டது என அறியவருகிறது.\nதல விருட்சம் வன முருங்கை\nபழமை 500-1000 வருடங்களுக்கு முன்\nபுராண பெயர் கணேஸ்வரம், அகஸ்திய நல்லூர், கந்தமாபுரி\nசுந்தரர் அவினாசி சென்று அவினாசிலிங்கேஸ்வரையும் கருணாம்பிகையையும் தரிசித்த பின், மிகுந்த களைப்புடனும் பசியுடனும் விருந்தீஸ்வரர் கோயிலுக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்த வேடுவத் தம்பதியனர் அவருக்கு முருங்கைக்கீரையுடன் உணவு தயாரித்துத் தந்து பசியையும் களைப்பையும் போக்கினர். அவ்���ாறு தனது பசிக்கு உணவு தந்தவர்கள் இறைவனும், இறைவியுமே என்பதை உணர்ந்தார் சுந்தரர். சுந்தரருக்கு விருந்து படைத்ததால் இக்கோயில் ஈசன் \"விருந்தீஸ்வரர்' என பெயர் கொண்டார் என்பது மரபு வரலாறாகும். [சான்று தேவை]\nகோயம்புத்தூர்-மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் (தேசிய நெடுஞ்சாலை 67) கோயம்புத்தூர் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 12 கிமீ தொலைவில் துடியலூருக்கு அருகேயுள்ள கு. வடமதுரை என்னும் பகுதியில் இக்கோவில் சாலையோரமாக அமைந்துள்ளது. கோயம்புத்தூர் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து இக்கோயிலுக்குச் செல்ல நிறையப் பேருந்துகள் உள்ளன.\nகோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2019, 03:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/personality-development-tips-10-most-important-basic-improvement-tips-004384.html", "date_download": "2020-07-10T06:35:11Z", "digest": "sha1:EFQYCQOGGGE6GWRBQZSUO3R4P2O3HBQO", "length": 20573, "nlines": 147, "source_domain": "tamil.careerindia.com", "title": "நெவர்... எவர்... கிவ் அப்! | Personality Development Tips : 10 Most Important Basic Improvement Tips - Tamil Careerindia", "raw_content": "\n» நெவர்... எவர்... கிவ் அப்\nநெவர்... எவர்... கிவ் அப்\nஒரு நபரின் ஆளுமை அவரது தோற்றம், நடத்தை, அணுகுமுறை, கல்வி, மதிப்புகள் போன்ற மாறுபட்ட பண்புகளால் தீர்மானிப்பதே பெர்சனாலிட்டி. பர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்றால் சிலர் வெளித் தோற்றம் சம்பந்தப்பட்டது என்று நினைக்கிறார்கள். சிலர், நல்லா பேசத் தெரிஞ்சா, இடத்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்க தெரிஞ்சா போதும், சூப்பர் பர்சனலாட்டி ஆகிடலாம் என எண்ணுகின்றனர்.\nநெவர்... எவர்... கிவ் அப்\nமிகப்பெரிய ஆளுமைகளை எடுத்துக்கொண்டால் எப்போதும் தனித்துவமான 'பெர்சனாலிட்டி'யை கொண்டிருப்பார்கள். ஏன் அது நம்மால் முடியாதா முடியும். இதற்கான சில எளிய வழிமுறைகள் இதோ.\nசமூக திறன்களை வளர்த்து கொள்ளுங்கள்:\nசரியான பார்வை மட்டுமே உறவுகளுக்கு உதவி செய்ய உறுதுணை புரியாது, என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு ஏற்றார் போல் சமூக திறமைகளை வளர்த்துக் கொள்ளுவது அவசியம்.\nமற்றவர்களுடன் பழகும�� போது நேர்மறையான அணுகுமுறையை கடைப்பிடியுங்கள். கூடவே உங்களின் உடல்மொழியையும் பயன்படுத்த மறக்காதீர்கள்.\nசமூக தொடர்புகளை புறக்கணிக்க வேண்டாம்:\nநீங்களே உங்களை 'நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன்' என நினைக்கிறீர்களா முதலில் அந்த எண்ணத்தை தூக்கி குப்பையில் போடுங்கள்.\nவாய்ப்புகள் நம்மைத் தேடி வராது நாம்தான் வாய்ப்புகளை தேட வேண்டும். பல்வேறு வகையான நிகழ்வுகளுக்குச் செல்வதன் மூலம் நம்மை நாமே கூர்தீட்டிக்கொள்ள முடியும்.\nஉங்களை நினைத்து நீங்களே பெருமிதம் கொள்ளுங்கள். இது உங்கள் நம்பிக்கைக்கு கூடுதல் வலு சேர்க்கும்.\nஎங்கு எந்தவித உடை அணிய வேண்டும் என்பதை தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அலுவலகம் செல்ல என்ன விதமான உடை அணிய வேண்டும், விழாக்களுக்கு என்ன அணிய வேண்டும் என்பது தெரிந்திருப்பது மிக, மிக அவசியம்.\nநம்மோட சரியான பார்வை ஆளுமைக்கு கூடுதல் வலு கொடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்கு நம்முடைய உடை எவ்வளவு பலம் சேர்க்கிறது என்பது முக்கியம்.\nஇந்த மனநிலையில் இருந்து வெளியே வாருங்கள்:\nஅப்பாடா நல்லா செட்டில் ஆயிட்டோம். இனி இந்த இடத்தைவிட்டு நகர கூடாது என்ற எண்ணத்தில் இருந்து முதலில் வெளியே வருது நல்லது.\nபுதிய திறன்களை கற்றுக்கொள்வதன் மூலம் எளிதாக சவால்களை சந்திக்க தயாராகலாம். எத்தகைய மாற்றத்திற்கும் தயாராக இருக்கும் பட்சத்தில் வெற்றியை எட்டிப்பிடிப்பது எளிதான ஒன்று. வெற்றிபெற்றவர்களின் சரித்திரத்தை புரட்டினால் மாற்றத்திற்கு மகிழ்ச்சியை மட்டுமே வெளிகாட்டிய சுவடுகளை காணலாம்.\nஒவ்வொரு நபருக்கும் ஒரு பாஸிட்டிவ் பாண்ட் இருக்கும். அதை சரியாக அறியும்பட்சத்தில் எத்தகைய சவால் வந்தாலும், சமாளிக்க இது ஒரு படிக்கல்லாக இருக்கும்.\nஇனிமையான பேச்சின் மூலம் உங்களை 'பிராண்ட்' செய்ய கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் எந்தவிதமான வார்த்தைகளை பயன்படுத்தினாலும் அது உங்கள் ஆளுமையின் ஒரு பகுதியாகும். உங்களின் நேர்மறையான எண்ணங்களின் மூலம் நீங்கள் யார் என்பதை பிரதிபலியுங்கள்.\nதவறுகளைச் செய்வது பற்றி கவலைப்படாதீர்கள், உங்கள் பயணத்தில் இதுவும் ஒன்று அவ்வளவுதான். உடனே முடங்கிவிடாதீர்கள். தவறை யார் செய்தாலும் அவர்களும் வெளியேற்றப்பட்டிருக்கலாம். எனவே ���ெற்றிக்கான சிறு குறிப்புகளாக தோல்விகளை கையாளக் கற்றுக்கொள்ளுங்கள்.\nநெவர்.. எவர்.. கிவ் அப்:\nவெற்றி என்பது கல்லில் வைத்த உடன் மறுநாள் பழுக்கும் மாம்பழம் அல்ல. வெற்றியை சுவைக்க வேண்டுமானால் கடுமையான உழைப்பு வேண்டும். வியர்வைகளினால் விழையும் வெற்றியின் சுவையே நிரந்தரமானது. எனவே அதுவரை எந்த தடைகள் வந்தாலும் தயங்கிவிடக் கூடாது.\nநீங்கள் எதை கற்றுக் கொண்டாலும், உங்களுக்குத் கொஞ்சம்தான் அந்தத்துறை பற்றி தெரிந்திருந்தாலும், பரவாஇல்லை அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில்தான் உள்ளது நீங்கள் கிங்கா கிங் மேக்கரா\nநீங்கள் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவதை எந்த வகையான வழியில் பகிர்கிறீர்கள் என்பதை பொருத்தே உங்களை பின்தொடர்பவர்களை அது முழுமையாகத் தக்க வைக்கும்.\nஎல்லா விஷயங்களிலும் சீரியஸாக இருக்க வேண்டாம்:\nயாரும் சீரியஸான அதிகாரிகளை விரும்புவதில்லை. எல்லோரும் சிரிக்க வைக்கும் ஒருவரையே நிர்வாகம் பெரிதும் விரும்பும். அதே சமயம் மற்றவர்கள் சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக யாரையும் காயப்படுத்திவிடவும் கூடாது. இன்முகத்துடன் உரையாட கற்றுக்கொள்ளுங்கள் இயல்பாகவே உங்களின்பால் மற்றவர்கள் ஈர்க்கப்படுவார்கள்.\nமேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் எல்லாம் பிறரின் பேச்சை கூர்ந்து கவனிக்கவும், அதன்மூலம் நல்ல தகவல்களை மனதில் பதிவைத்து பெர்சனாலிட்டி எனப்படும் ஆளுமைத் தன்மையை சிறந்த முறையில் வளர்த்துக் கொள்ளவதோடு, வெளிப்படுத்தவும் உதவும்.\nசீன எல்லையில் மோடி கூறிய திருக்குறள்\n இதை மட்டும் டிரை பண்ணி பாருங்க\nCoronavirus (COVID-19): மே 3ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிப்பு- பிரதமர் மோடி அறிவிப்பு\nCoronavirus (COVID-19): ஜெஇஇ மெயின் தேர்விற்கான முக்கிய விபரங்கள் வெளியீடு\nCoronavirus: கொரோனா வைரஸ் காரணமாக சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனாவைக் கண்டு இனி பயப்படத் தேவையில்லை இதை மட்டும் ட்ரை பண்ணுங்க\nஇனி வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை அதுவும் 6 மணி நேரம் தான் அதுவும் 6 மணி நேரம் தான்\nFake job offers: இமெயிலில் வரும் போலி வேலை வாய்ப்பை இனியும் நம்பி ஏமாறாதீர்கள்\n அறிவின் ஆண்டவருக்கு இன்று 21-வது பிறந்த நாள்\n விநாயகர் சதுர்த்திக்கு இதை மட்டும் செஞ்சா நீங்கதான் டாப்பு\nஆபீஸ் போற பெண்களா நீங்க அப்ப இ���்த டிப்ஸ் உங்களுக்குதான்..\nஇந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு அமெரிக்காவில் வேலை..\n18 hrs ago பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\n22 hrs ago 12-வது தேர்ச்சியா புதுச்சேரியில் மத்திய அரசு வேலை புதுச்சேரியில் மத்திய அரசு வேலை\n22 hrs ago ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் VCRC நிறுவனத்தில் வேலை\n23 hrs ago அமெரிக்க ஆன்லைன் வகுப்பு மாணவர்களுக்கு விசா ரத்து\nMovies இதுதான் உனக்கு கடைசி வார்னிங்.. சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.. த்ரிஷாவை மிரட்டும் நடிகை\nFinance அலற விடும் தங்கம் விலை 51,000 ரூபாயைத் தாண்டி விலை உச்சம் 51,000 ரூபாயைத் தாண்டி விலை உச்சம்\nNews அரசை மட்டும் குறை கூறக்கூடாது... நமக்கும் பொறுப்புணர்வு வேண்டும் -வரலட்சுமி சரத்குமார்\nSports மறந்துட்டோம்... இப்ப கொடுக்கறோம்.. அதிகமில்லீங்க ஜஸ்ட் 9 வருஷம்தான்\nLifestyle இந்த 8 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்களாம்... மத்தவங்களுக்கு கொஞ்சம் சந்தேகம்தா\nTechnology Airtelல இப்படியும் மூன்று திட்டங்களா வட்டத்தை விரிவுபடுத்தி புதிய இடங்களில் அறிமுகம்\nAutomobiles செல்லும் இடமெல்லாம் புகழை சம்பாதிக்கும் டெஸ்லா... கொரோனா காலத்தில் நிகழ்ந்த அதிசயம்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகிழக்கு ரயில்வேத் துறையில் 1000 மேற்பட்ட வேலை வாய்ப்புகள்\nஆகஸ்ட் 16 முதல் பொறியியல் கல்லூரிகள் திறப்பு\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-news-today-live-updates-corona-update-chennai-lockdown-sathankulam-custodial-death-202264/", "date_download": "2020-07-10T07:43:54Z", "digest": "sha1:HZKTWFJ7TVXELOROCAGRVFESLYTZYEMO", "length": 45387, "nlines": 240, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil News Today Live updates corona update chennai lockdown sathankulam custodial death", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nTamil News Today: கொரோனாவை விஞ்சிய சாத்தான்குளம் ஹேஷ்டேக் – அரசியல் தலைவர்கள், நடிகர்கள் கடும் கண்டனம்\nதிருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு முதல்வர் ஆலோசனை\nTamil News Today updates corona : தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்து கடைகள் செயல்படாது என்று மருத்துவ வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து வணிகர் சங்க பேரமைப்பு நடத்தும் கடையடைப்பிற்கு ஆதரவு அளித்து மருத்துவ வணிகர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஉலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 96,99,575 ஆக அதிகரித்துள்ளது குணமடைந்தோர் எண்ணிக்கை 52,53,089 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,90,935 ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.\nதிருச்சி முக்கொம்பில் கட்டப்பட்டு வரும் புதிய கதவணை பணியை முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு செய்ய உள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா தொற்று எந்தளவு தடுக்கப்பட்டுள்ளது என தமிழகம் முழுவதும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nதிருவாரூரில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 322 ஆக அதிகரித்துள்ளது.\nசாத்தான்குளம் லாக்அப் மரணம் : இறுதி சடங்கு நிறைவு.. வியாபாரிகள் இன்றும் கடையடைப்பு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3246ஆக உயர்ந்துள்ளது.ஒரே நாளில் புதிதாக 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nTamil News Today Live updates :சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.\nகொடூர செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும்\n'ஒவ்வொரு உயிரும் முக்கியமானது; இந்த கொடூர செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும்'\n- கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்வீட்\nஅதிர்ச்சியடைந்தேன் - நடிகை மாளவிகா மோகனன்\n'தூத்துக்குடியில் ஜெயராஜ், பெனிக்ஸுக்கு நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்’ - நடிகை மாளவிகா மோகனன் ட்வீட்\n‘அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு பகுதியில் முழு முடக்கம்’\nகல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு பகுதியில் இன்றிரவு முதல் அடுத்த 10 நாட்களுக்கு முழு முடக்கம்\n*அணுமின் நிலைய ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள் உட்பட 15 பேருக்கு கொரோனா உறுதியானதால் அப்பகுதியில் முழு முடக்கம்\nசாத்தான்குளம் சம்பவம் ஆறாத வடுவாக கல���்கடிக்கிறது - இயக்குனர் சீனு ராமசாமி\nதொற்று நோய் பரவும் அபாயகரமான காலத்தில் ஒரு மருத்துவரை போல கடமை கண்ணியம் கட்டுப்பாடு மீறாமல் காவல் துறை மக்களை காக்க வேண்டும். இச் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது, உயிர்களின் இழப்பு அனுமதிக்க முடியாது. எளிய மக்கள் ஏற்கனவே வாழ்வதற்கு வழியில்லாமல் அல்லல்படும் இக்காலத்தில் அவர்களின் மனதில் ஆறாத வடுவாக இச்சம்பவம் கலங்கடிக்கிறது. பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கவேண்டும். அந்த நீதி திரும்ப இது போன்ற வன்செயல்கள் நடக்காமல் தடுக்கும்படியாக இருக்க வேண்டும்.\n- இயக்குனர் சீனு ராமசாமி\nமனித உயிர்கள் விலைமதிப்பற்றவை; கொடூர தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது - விஷ்ணு விஷால் ட்வீட்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் குழப்பம்\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கலந்து கொண்ட நிகழ்ச்சியில், நிலங்களுக்கு பட்டா போட்டு தருமாறு பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரம் நடும் நிகழ்ச்சி புறக்கணித்து அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் வெளியேறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு\nமேற்குவங்கத்தை தொடர்ந்து ஜார்க்கண்டிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nலடாக், கார்கில் பகுதியில் நிலநடுக்கம்'\nலடாக் கார்கில் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு\nடெல்லியில் மேலும் 3,460 பேருக்கு கொரோனா''\nடெல்லியில் இன்று ஒரே நாளில் 3,460 பேருக்கு கொரோனா பாதிப்பு\nடெல்லியில் கொரோனாவால் ஒரே நாளில் 63 பேர் உயிரிழப்பு\n* கொரோனா பாதிப்புமொத்த எண்ணிக்கை 77,240 ஆக அதிகரிப்பு\n'மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 5,024 பேருக்கு கொரோனா'\nமகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளாக 5,024 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 175 பேர் உயிரிழப்பு\nபள்ளிகளை மூட துணை முதல்வர் உத்தரவு\n'டெல்லியில் ஜூலை 31 வரை பள்ளிகளை மூட துணை முதல்வர் உத்தரவு'கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் ஜூலை 31 வரை பள்ளிகளை மூட துணை முதல்வர் மணீஷ் சிச��டியா உத்தரவு\nபோலீஸ் தடை உத்தரவை மீறியதாக 6,273 வாகனங்கள் பறிமுதல்\nசென்னையில் போலீஸ் தடை உத்தரவை மீறி இயக்கப்பட்ட பைக், ஆட்டோ உட்பட 6,273 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஅறத்தின் வினாவுக்கு நீதி விடைசொல்ல வேண்டும்\nசாத்தான்குளம் சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில், 'அறத்தின் வினாவுக்கு நீதி விடைசொல்ல வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.\nகுற்றவாளிகளுக்கே கூடமரண தண்டனை கூடாது என்றுகுரல் எழுப்பும் கால கட்டத்தில்சாத்தான் குளத்தில் குற்றமற்றவர்கள் மரணத்திற்கு உள்ளாக்கப்பட்டதுஒவ்வோர் இதயத்திலும்இறங்கிய இடியல்லவாஅறத்தின் வினாவுக்குநீதி விடைசொல்ல வேண்டும்.#சாத்தான்குளம்\nஊரடங்கு முடியும் வரை முட்டையின் விலை 370 காசுகளாக நிர்ணயம்\nசென்னை ஊரடங்கு முடியும் வரை முட்டை ஒன்றின் விலை 370 காசுகளாக தொடரும் என நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. அடுத்து நாமக்கல் மண்டலம் சிபாரிசு செய்யும் முட்டை விலையின் அறிவிப்பு வரும் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி அளவில் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பரவலை தடுக்க சுய ஊரடங்கு - கர்நாடகா மாநிலம் மதுகிரி மக்களுக்கு குவியும் பாராட்டு\nகர்நாடகாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் உள்ள மதுகிரி நகர மக்கள், தங்கள் பகுதி மக்களை காப்பாற்றி கொள்ள ஏதுவாக சுய ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர். வரும் ஜூலை ஒன்றாம் தேதி வரை நகரின் அனைத்து கடைகளும் மூடப்பட்டு சுய ஊரடங்கை மக்கள் கடைப் பிடிப்பார்கள் எனவும், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே மக்களின் தேவைக்காக திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மதுகிரி மக்கள் எடுத்துள்ள முயற்சிக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nகாவல்துறையினரின் செயல் ஒரு கொடுங்குற்றம்\nகாவல்துறையினரின் இந்த மூர்க்கத்தனமான செயல் ஒரு கொடுங்குற்றம்\n* பாதுகாக்கப்பட வேண்டியவர்களே அடக்குமுறையாளர்களாக மாறுவது பெருந்துயரம்\n- சாத்தான்குளம் சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம்\nமதுரை, தேனியில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்���ு\nமதுரை, தேனி மாவட்டங்களிகல் முழு ஊரடங்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஒரேநாளில் 1,358 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவிலிருந்து 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; இதுவரை 41,357 பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n3,645 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 3,645 பேர் கொரோனாவால் பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்தது\nகாவல்துறை பயங்கரவாதம் ஒழிப்போம் - இயக்குனர் பா.ரஞ்சித்\nஇன்னொரு ஜெயராஜ்,பென்னிக்ஸை காவல்துறை பயங்கரவாதத்திற்க்கு ஆளாகாமல் தடுப்பது நம் கடமையாகும். தனிமனிதஉரிமை & பாதுகாப்பை உறுதிசெய்தல் வேண்டும். எளிய மக்களை பயமின்றி அடித்து நொறுக்கும் ஒவ்வொரு காவலர்களும் குற்றவாளிகளாக்க பட வேண்டும் விழித்துகொள்வோம்\nஅதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி\nகோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜெயராஜ், பென்னிக்ஸ் இந்தியாவின் ஜார்ஜ் ஃப்ளாயிட்கள் : டி.இமான்\nகோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த ஜெயராஜ்,பென்னிக்ஸ் இருவரும் இந்தியாவின் ஜார்ஜ் ஃப்ளாயிட்கள் என்று இசையமைப்பாளர் இமான், டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nவெளிநாட்டு விமான போக்குவரத்து சேவை ரத்து\nஇந்தியாவில் இருந்து வெளிநாட்டு விமான சேவைகள் வரும் ஜூலை 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nசாத்தான்குளம் சம்பவம் மனிதாபிமானமற்ற செயல் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவலர்களால் கொல்லப்பட்டதை போல தான் சாத்தான்குளம் சம்பவத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் பாடகியும், நடிகையுமான சுசித்ரா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.\nசாத்தான்குளம் சம்பவன் - ஷிகர் தவான் ட்வீட்\n’தந்தை, மகன் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க குரல் எழுப்புங்கள்' என இந்திய கிரிக்கெட் வ��ரர் ஷிகர் தவான் ட்வீட் செய்துள்ளார்.\nலாக் அப் மரணத்தில் அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கிறது என, லாக்-அப் மரணத்தில் தமிழகம் 2 ஆவது இடத்தில் இருப்பதாக கனிமொழி எம்.பி கூறியுள்ளதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்துள்ளார்\nகாஞ்சிபுரத்தில் 1,500-ஐ கடந்தது கொரோனா பாதிப்பு\nகாஞ்சிபுரத்தில் மேலும் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை அங்கு 1,573 ஆக அதிகரித்துள்ளது\n‘சென்னையை விட்டுச் செல்லும் அச்சம் இனி வராது’\n‘சென்னையை விட்டுச் செல்லும் அச்சம் இனி வராது’. சென்னையை விட்டுச் சென்றுவிட வேண்டுமென்ற அச்சம் இனி மக்களுக்கு ஏற்படாது. வாழ்வாதாரத்திற்காக மக்கள் சென்னையை விட்டுச் செல்கிறார்கள் என்பதில் லாஜிக் இல்லை என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்\nஉயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nதென்காசியில் காவல் துறையினர் தாக்கியதால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுவரின் மரணம் தொடர்பாக, மறு விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\n’அவர் மக்கள் மன்றத்தால் விரைவில் தண்டிக்கப்படுவார்' - மு.க.ஸ்டாலின்\nசாத்தான் குளத்தில் இறந்த ஜெயராஜ், ஃபெனிக்ஸ் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் பதில் கூற வேண்டும் எனவும், அவர் மக்கள் மன்றத்தால் விரைவில் தண்டிக்கப்படுவார் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பு\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “கொரோனாவை தடுக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை தமிழக அரசு சரியாக பின்பற்றி வருகிறது. ஊரடங்கால் கொரோனா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 24,750 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. அங்கு இரண்டு கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. தமிழகத்தில் 39,999 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தொழில்முனைவோருக்கு தேவையான நிவாரணங்களை வழங்க மத்திய அரசிடம் கோரினோம் கோரிக்கையின் அடிப்படையில் 10 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது தொழில்துறையினரின் கோரிக்கைகளை பரிசீலித்து ��டவடிக்கை எடுக்கப்படும் திருச்சியில் நவீன உணவு பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும்” என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்\nடாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள்\nடாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு டாஸ்மாக் கடைக்கு 2 கேமராக்கள் என மொத்தம் 3,000 கடைகளில் 6000 கேமராக்கள் பொருத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எந்தெந்த கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தலாம் என மண்டல வாரியாக அறிக்கை அளிக்க மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.\nஅதிக விற்பனை நடக்கும் கடைகள், திருட்டு சம்பவங்கள் நடந்த கடைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள கடைகளில் கேமராக்கள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடிகர் ஜெயம் ரவி ட்வீட்\nவிசாரணைக் கைதிகளான தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஜெயம் ரவி தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். \"மனிதத் தன்மையற்ற செயலுக்கு நீதி வேண்டும்\" என்று கூறியுள்ளார்.\nசாத்தான்குளத்தில் தந்தை -மகன் லாக்அப் மரணத்தில் தாமாகவே முன்வந்து விசாரனை தொடங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தூத்துக்குடி எஸ்.பி இன்று நிலை அறிக்கை தாக்கல் செய்தார். இதுத் தொடர்பான விசாரனை இன்று காலை தொடங்கிய நிலையில், காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்ற மற்றொரு நோய் தொற்று என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், கூடுதல் மன அழுத்தத்தில் இருக்கும் காவலர்களுக்கு கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை தேவை எனவும் தெரிவித்துள்ளனர்.\nபோலி இ-பாஸ் வேலூரில் பரபரப்பு\nசென்னையில் இருந்து 37 பயணிகளுடன் போலி இ பாஸ் மூலம் பீகார் செல்ல முயன்ற பேருந்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். வேலூர் அரப்பாக்கம் பகுதியில் சோதனை சாவடியில் காவல், வருவாய்துறையினர் நடத்திய சோதனையில் கண்டுப்பிடிக்கப்பட்டது. பின்பு, பேருந்தில் பயணித்த அனைவரும் சென்னைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.\nதிமுக சார்பில் ரூ. 25 லட்சம் நிவாரணம்\nசாத்தான்குளத்தில் லாக்அப் மரணம் அடைந்த வியாபாரிகள் ஜெயராஜின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஜெயராஜின் குடும்���த்திற்கும், நீதிக்கான போராட்டத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு திமுக துணை நிற்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசி.பி.எஸ்.இ. 10, 12-ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதி முடித்தவர்களுக்கு அதனடிப்படையில் மதிப்பெண் வழங்குவதற்கான பிரமாணப்பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ நிர்வாகம் தாக்கல் செய்துள்ளது. 3 பாடங்களுக்கு மேல் தேர்வு எழுதியவர்களுக்கு, சராசரி கணக்கிடப்பட்டு அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண் வழங்கப்படும்.\n3 பாடங்களுக்கு மட்டும் எழுதியவர்களுக்கு, சிறந்த 2 பாடங்களின் சராசரியை கணக்கிட்டு அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண் அளிக்கப்படும். 1 அல்லது 2 பாடங்களுக்கான தேர்வு எழுதியவர்களுக்கு அகமதிப்பீடு, செயல்முறை தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என சிபிஎஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\n100 ஆவது நாளில் கொரோனா\nதமிழகத்தில், கொரோனா பரவல் தொடங்கி இன்றுடன் 100 நாட்கள் ஆகிறது. நோய்த் தொற்றை தடுக்க மண்டலம் வாரியாக பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் அனைவரது எதிர்பார்ப்பும், கொரோனா தொற்று பாதிப்பு எப்போது முடிவுக்கு வரும் என்ற ஒற்றை எதிர்பார்ப்பிலேயே உள்ளது\nபெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வரும் ஆகஸ்ட் 14 -ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படலாம் என்று பாஜகவை சேர்ந்த ஆசீர்வாதம் ஆச்சாரி தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு காத்திருக்கவும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதனை பெங்களூரு சிறை நிர்வாகம் மறுத்துள்ளது.\nதேசிய மனித உரிமை ஆணையத்திற்கு கனிமொழி கடிதம்\nவிசாரணைக் கைதிகளான தந்தை, மகன் உயிரிழந்தது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தந்தை ஜெயராஜ், மகன் பென்னீஸ் மரணத்தில் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது என்று தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு திமுக எம்பி கனிமொழி கடிதம் எழுதியுள்ளார் தந்தை, மகன் உயிரிழந்தது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.\nTamil News Today Live : மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் உள்ள 1,500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பரவை காய்கறி மார்க்கெட்டில் 25 க்கும் மேற்பட்டோ��ுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பரிசோதனைக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nமேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1,435 கன அடியில் இருந்து 787 கன அடியாக குறைந்துள்ளது அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் - 93.65 அடி. நீர் இருப்பு - 56.92 டிஎம்சி.\nஇந்தியாவில் ஊரடங்கிற்குப் பிறகு பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் காற்றின் தரம் உயர்ந்துள்ளது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.நெல்லை 'இருட்டுக் கடை' உரிமையாளர் ஹரிசிங் மறைவு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சமீப காலத்தில் மன உளைச்சலால் பலர் தற்கொலை செய்வது மிகுந்த வருத்தமளிக்கிறது எனவும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/trending-viral-video-of-langurs-hugging-each-other-with-emotions-203566/", "date_download": "2020-07-10T06:54:59Z", "digest": "sha1:NJSIGVSO7PLTBQVTDOYIVW2FFKWWGLSE", "length": 13687, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Trending viral video of Langurs hugging each other with emotions : கட்டிப்பிடி வைத்தியம்னா இப்டித்தான் இருக்கனும் - ஷேவாக் வெளியிட்ட க்யூட் வீடியோ", "raw_content": "\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nகட்டிப்பிடி வைத்தியம்னா இப்டித்தான் இருக்கனும் - சேவாக் வெளியிட்ட க்யூட் வீடியோ\nமனிதர்களுக்கு இருக்க வேண்டிய வாஞ்சை, அன்பு, அக்கறை இல்லாமல் போய்விட, இதனை வைத்திருக்கும் உயிரினங்களை பார்த்து பொறாமை பட்டுக்கொள்ள வேண்டியது தான்.\nTrending viral video of Langurs hugging each other with emotions : தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் ட்விட்டரில் இங்கும் அங்கும் ட்ரெண்டாகி வருகிறது. ஆனாலும் வன விலங்குகளின் வீடியோக்கள் தான் தி பெஸ்ட். சில நேரங்களில் மனி���ர்களுக்கு இருக்க வேண்டிய வாஞ்சை, அன்பு, அக்கறை, பாசம் இல்லாமல் போய்விட, இதனை வைத்திருக்கும் உயிரினங்களை பார்த்து பொறாமை பட்டுக் கொள்ள வேண்டியது தான்.\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் வெளியிட்ட வீடியோ ஒன்றில் இரண்டு லங்கூர் குரங்குகள் ஒன்றையொன்று கட்டிக் கொண்டு தங்களுக்கு ஆறுதலாக இருக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வெளியிட்டப்பட்ட சில மணி நேரங்களிலேயே 30 ஆயிரம் வியூக்களை பெற்றது அந்த வீடியோ.\nமேலும் படிக்க : ”நாட்டுக்கு ஒரு நற்செய்தி” – நரேந்திர மோடிக்கே தண்ணீ காட்டும் நெட்டிசன்கள்\nஇந்த வீடியோவை பார்த்த பலரும் அச்சோ சோ ஸ்வீட் என்றும், அழகான வீடியோ என்றும், விலங்குகளுக்கும் உணர்வுகள் உள்ளது என்றும் கூறி வருகின்றனர். மேலும் சிலர் லாக்டவுன் காலத்தால் பிரிந்திருந்த இவர்கள் வெகு நாட்கள் கழித்து சந்தித்திருப்பார்கள் என்றும் கூறி தங்களின் மகிழ்ச்சியை பதிவு செய்து வருகின்றனர்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nசைபர் புல்லிங்: ‘ஏற்பட்ட வலிகளை கற்பனை செய்ய முடியாது’பிக்பாஸ் முகேன் காதலி வெளியிட்ட வீடியோ\n67 வகை உணவுகள் ; அறுசுவை சமையல் … மருமகனை அசத்திய மாமியார் வீட்டு விருந்து\nமனிதம் இன்னும் இறக்கவில்லை ; இந்த வீடியோவை பாருங்கள் உங்களுக்கே தெரியும்\nநம்ம மதுரை மக்களோட மூளையே தனி… வரவேற்பைப் பெறும் ‘மாஸ்க் பரோட்டா’\nமலைவாழ் மக்களின் நாயகன் – தபால்காரர் சிவன் : வைரலாகும் பதிவு\nபாலூட்டிய வளர்ப்புத் தாய்… அந்த கிளைமேக்ஸ் ‘கிஸ்’ஸை கவனிச்சீங்களா..\n எஸ்ஐ கன்னத்தில் விட்ட பெண்… வைரல் வீடியோவால் பரபரப்பு\nபுலிக்குட்டிகளை சீண்டி மகிழும் குரங்கு – வைரலாகும் வீடியோ\nஅமெரிக்க அரசியல்வாதிக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறது நாமெல்லாம் கனவுலையும் நெனைக்க கூடாது…\nTamil News Today : ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை: கைதான எஸ்.ஐ ரகு கணேஷ் சிறையில் அடைப்பு\nவங்கிகளில் சம்பளத்தை எடுக்க வெயிட்டிங்கா 4 ஆம் தேதி வரை வங்கி சேவை கிடையாது\nதமிழகத்தின் இதர பகுதிகளைவிட சென்னையில் 4 மடங்கு வேகத்தில் கொரோனா: அன்புமணி\nChennai Tamil News: லட்சக்கணக்கான மக்களை தனிமைப்படுத்துவது, அறிகுறி உள்ளவர்களுக்கு சோதனை செய்வது ஆகியவை தான் இன்றைய சூழலில் சாத்தியமானது.- மருத்துவர் அன்புமணி ராமதாஸ்\nஅன்புமணி ராமதாஸிடம் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி\nபாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸுடன், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை கேட்டறிந்தார். இதுகுறித்து, பாமக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று மாலை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அவரது உடல் நலன் குறித்தும், மருத்துவர் அய்யா அவர்களின் உடல் நலன் […]\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nவிஜய்யின் மாஸ்டர் ஓ.டி.டி-யில் ரிலீஸாகிறதா\nஇப்படியொரு வசதி இந்தியன் ஒவர்சீஸ் பேங்குல இருக்கு.. இனி லைனில் நிற்க வேண்டாம்\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே கைது: 2 கூட்டாளிகள் மீது என்கவுன்ட்டர்\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\n3 மனிதர்களை கொன்றதால் இடம் மாற்றப்பட்ட யானை; மசினகுடியில் மர்மமான முறையில் மரணம்\nரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை: தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் அறிக்கை\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/vijayakanth-paid-tribute-in-karunanithi-memorial.html", "date_download": "2020-07-10T05:53:34Z", "digest": "sha1:OBU32PQBYHPRWLRPJVTYH6IVAXZWWOEV", "length": 6430, "nlines": 45, "source_domain": "www.behindwoods.com", "title": "Vijayakanth Paid tribute in karunanithi Memorial | தமிழ் News", "raw_content": "\nஅதிகாலை 2.45 மணிக்கு ‘கலைஞர்’ நினைவிடம் சென்ற ’புரட்சி கலைஞர்’\nகடந்த வாரம் திமுக தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான மு.கருணாநிதி உயிரிழந்தார். இதனை அடுத்து பல்வேறு அரசியலாளர்களும் பிரலங்களும் அவரின் நினைவிடத்துக்கும், அவரின் பூத உடலுக்கும் அஞ்சலி செலுத்திச் சென்றனர். ஆனால் அதுசமயம் அமெரிக்காவில் சிகிச்சைக்காக 40 நாட்கள் சென்றிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தன்னுடைய இரங்கலை வீடியோவாக வெளியிட்டிருந்தார். அதில் அவர் தேம்பி அழும் காட்சிகள் அவருக்கும் கலைஞர் கருணாநிதிக்குமான உறவை பிரதிபலிக்கும் படியாய் இருந்தன.\nஇந்நிலையில் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார். இன்று அதிகாலை 2 மணிக்கு அமெரிக்காவிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த விஜயகாந்த் அங்கிருந்து தனது இல்லத்திற்கு போகாமல் தன் மனைவி மகனுடன் சென்னை மெரினாவிற்கு சென்றிருக்கிறார். அங்குள்ள கருணாநிதி நினைவிடத்தை அடைந்து, அதிகாலை 2.45 மணி அளவில் கண்ணீர் மல்க கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார்.\n’வெட்கத்தைவிட்டு சொல்கிறேன்.. முதல்வரின் கையைப் பிடித்து கெஞ்சி’..செயற்குழுவில் ஸ்டாலின் உருக்கம்\n’எனது இரங்கல் கூட்டத்தில் கருணாநிதி உரையாற்றுவார் என நினைத்திருந்தேன்’.. துரைமுருகன்\nஎம்ஜிஆர்,ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது இப்படி பேசிவிட்டு ரஜினி நடமாடியிருக்க முடியுமா\n’மெரினாவில் இடமில்லை’என்றவர்களுக்கு பதில்...திமுக செயற்குழுவில் அன்பழகன் \n‘இந்த சேனல்ல நான் பேசுறத போடமாட்டாங்களே’ அஞ்சலி செலுத்திய பின் அழகிரி கிண்டல்\nஅமெரிக்காவில் இருந்து வந்ததும் வீட்டுக்கு கூட போகாமல் ’விஜய்’ அஞ்சலி..வீடியோ உள்ளே\nஜெயலலிதா-கருணாநிதியோடு 'முடிவுக்கு வந்தது' இசட் பிளஸ் பாதுகாப்பு\nகலைஞர் (எ) கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது\nமீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவாரா அழகிரி கூடுகிறது திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் \nயார் இந்த அமுதா ஐ.ஏ.எஸ் \nரிசர்வ் வங்கியின் பகுதிநேர இயக்குநரான தமிழக பிரபலம்\n'கலைஞர் தாத்தாவுக்கு'...மரியாதை செலுத்திய பிரபல நடிகரின் மகன்கள்\n'கடைசி அரசியல் தலைவரும் மறைந்தாரே'.. இளையராஜா வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/06/02073437/1409189/Andhra-CM-Jaganmohan-Reddy-Meets-PM-Modi.vpf", "date_download": "2020-07-10T05:44:14Z", "digest": "sha1:VXRPISJTXKQS326QBFYNPH2RRMXHX5SY", "length": 11771, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "பிரதமர் - ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் இன்று சந்திப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிரதமர் - ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் இன்று சந்திப்பு\nடெல்லி செல்லும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரை சந்திக்க உள்ளார்.\nடெல்லி செல்லும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரை சந்திக்க உள்ளார். இன்று காலை 10 மணிக்கு புறப்படும் அவர், பிற்பகல் ஒரு மணியளவில் டெல்லி சென்றடைகிறார். பின்னர், மத்திய நீர்வளத் துறை அமைச்சர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கவுள்ளார். அதன் பிறகு பிரதமர் மோடியை ஜெகன்மோகன் ரெட்டி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, ஆந்திராவிற்கு, கொரோனா நிவாரணம், விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவு விபத்து, விசாகப்பட்டணத்தை தலைநகராக மாற்றுவது மற்றும் திருப்பதி கோவில் திறப்பது குறித்து, ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது. ஊரடங்கு சமயத்தில் மாநில முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்\nஇந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.\nமத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் ��ின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு\" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்\nபொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.\n\"போலீசாரின் என்கவுன்ட்டரில் விகாஸ் துபே மரணம் : தற்காப்புக்காக விகாஸ் துபேவை போலீசார் சுட்டனர்\" - உத்தர பிரதேச காவல் படை சிறப்பு அதிகாரி\nபோலீசாரின் துப்பாக்கியை பறித்து விகாஸ் துபே சுட முயன்றதாகவும், தற்காப்புக்காக போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் உத்தர பிரதேசத்தின் காவல் படை சிறப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.\nவிபத்தை பயன்படுத்தி விகாஸ் துபே தப்பி செல்ல முயற்சி - பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை\nஉத்தர பிரதேசத்தில் 8 போலீசாரை கொன்ற பிரபல ரவுடி விகாஸ் துபே, என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டான்.\nதமிழகம் உள்பட 8 மாநிலங்களின் தொற்று மட்டும் 90% - மத்திய சுகாதாரத் துறை புள்ளி விவர தகவல்\nதமிழகம் உள்பட 8 மாநிலங்களில் ஏற்பட்ட கொரோனா தொற்று எண்ணிக்கை மட்டும் 90 சதவிகிதம் என மத்திய, சுகாதாரத் துறை கூறியுள்ளது.\n30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு - சரத்தை காவலில் எடுத்த சுங்கத்துறை அதிகாரிகள்\nகேரளாவில், 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சுங்கத்துறையினர், அவரை 7 நாள் காவலில் எடுத்துள்ளனர்.\nகல்லூரி இறுதி ஆண்டு தேர்வு விவகாரம் - பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதவுள்ள பஞ்சாப் முதல்வர்\nபஞ்சாப்பில் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்துவது மிகவும் கடினம் என அம்மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார்.\nஅசாம் : தேசிய நெடுஞ்சாலையில் வெடிக்கும் சாதனம் கண்டெடுப்பு\nஅசாமின் , தின்சுகியா மாவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெடிக்கும் சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய��தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/james-bond-movie-shooting-place-ladies-toilet-49-years-old-man-fix-camera-in-ENG-6690", "date_download": "2020-07-10T05:33:09Z", "digest": "sha1:6Y654ZIPF26BUWUYLJ3IASDUWWQCBXVF", "length": 8832, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "பிரபல நடிகை பாத்ரூமில் ரகசிய கேமரா! படப்பிடிப்பு தளத்தில் பகீர் சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nசி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைக்கப்பட்டதன் பின்னே இப்படி ஒரு வில்லங்கம் இருக்கிறதா..\nகுமுதம் குழுமத்தின் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தி போராட்டம் நடத்த போகிறோம் - கே.எஸ்.அழகிரி\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு .. மீண்டும் கட்சி மாறுகிறாரா ராதாரவி..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்… குழப்பத்திலேயே இருப்பாரா செங்கோட்டையன் ..\nசாத்தான்குளம் பிரச்சனைக்கு சி.பி.ஐ. கைக்குப் போய்விட்டால் விசாரணை தாமதமாகும்\nசி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைக்கப்பட்டதன் பின்னே இப்படி ஒரு வில்லங்கம் ...\nகுமுதம் குழுமத்தின் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தி போராட்டம் நடத்த போகி...\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு ..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்…\nசாத்தான்குளம் பிரச்சனைக்கு சி.பி.ஐ. கைக்குப் போய்விட்டால் விசாரணை த...\nபிரபல நடிகை பாத்ரூமில் ரகசிய கேமரா படப்பிடிப்பு தளத்தில் பகீர் சம்பவம்\nஷூட்டிங் நடைபெறும் இடத்தில் உள்ள பெண்கள் பாத்ரூமில் ரகசிய கேமரா வைத்ததாக ஒருவரை கைது செய்துள்ளனர்.\nஇங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷயர் நகரில் ஜேம்ஸ்பாண்ட் கதையம்சத்துடன் கூடிய 25-வது பட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் டேனியல் க்ரெய்க் உள்ளிட்ட நடிகர் கள் மற்றும் நடிகையர்கள் நடித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் பைன்வுட் ஸ்டுடியோவில் பெண்கள் கழிவறை உள்ளது. இதில் தான் படத்தின் ஹீரோயின் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் அந்த கழிவறையை உபயோகிப்பது வழக்கம்.\nஇந்த நிலையில் அந்த பாத்ரூமிற்கு சென்று நடிகை ஒருவர் மேற்புறத்தில் சின்ன சிவப்பு நிற நிழல் தெரிவதை கண்டு அதிர்��்சி அடைந்தார். அது என்ன என்று பார்த்த போது அது சிறிய கேமரா. இது பெரும் பிரச்சினையானது.\nஇது தொடர்பான புகாரின் பேரில் வந்த போலீசார் படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணை மற்றும் புலனாய்வின் அடிப்படையில் குற்றவாளியை அவர்கள் கண்டுபிடித்தனர்.\n49 வயதான அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அந்த நபர் பெண்கள் கழிவறையைப் பயன்படுத்தும் போது அவர்களின் மறைக்கப்பட்ட அங்கங்களை பார்ப்பதற்காக காமிராவை பொறுத்தியதாகவும், அவ்வாறு பார்ப்பதன் மூலம் தான் பாலியல் தன்னிறைவு அடைவதாகவும் தெரிவித்தான். இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇன்னும் பெயரிடப்படாதாதல் ஜேம்ஸ்பாண்ட் 25 என்றே அழைக்கப்படும் இந்தப் படம் வரும் 2020-ஆம் ஆண்டிய் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு ..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்…\nதமிழகத்தில் கொரோனா சமூகப்பரவல் ஏற்பட்டுவிட்டதா..\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதியா..\nரஜினிகாந்த் கூட இயல்பாக இருக்கிறார்.. ஸ்டாலின் 4 கேமராக்களை வைத்து க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/", "date_download": "2020-07-10T05:45:28Z", "digest": "sha1:TTXMSUQLSJRXAWVWBE7JLHI36E65K432", "length": 32586, "nlines": 424, "source_domain": "ippodhu.com", "title": "Ippodhu | Latest News | Tamil News", "raw_content": "\nகொரோனா வைரஸ் : சென்னையில் 25 பேர் உயிரிழப்பு\nஒரு ரூபாய் கூட பெறாமல் மக்களுக்கு எல்லா சேவையும் செய்கிறது இந்தியா; பிஎம் கேர்ஸ், எரிபொருள் விலை உயர்வு, ஜிஎஸ்டி எல்லாவற்றையும் மறந்து வாரணாசியில் பேசிய மோடி\nகொரோனா நோயாளிகளிடம் 7 கி.மீட்டருக்கு ரூ.8000 வசூலித்த ஆம்புலன்ஸ் சேவை நிறுவனம்\nவிகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை; பல அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருந்ததால் இப்படி நடக்கும் என்று முன்பே சொன்ன ஐபிஎஸ்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.57 லட்சத்தை தாண்டியது\nகொரோனா வைரஸ் : சென்னையில் 25 பேர் உயிரிழப்பு\nஒரு ரூபாய் கூட பெறாமல் மக்களுக்கு எல்லா சேவையும் செய்கிறது இந்தியா; பிஎம் கேர்ஸ், எரிபொருள் விலை உயர்வு, ஜிஎஸ்டி எல்லாவற்றையும் மறந்து வாரணாசியில் பேசிய மோடி\nகொரோனா நோயாளிகளிடம் 7 கி.மீட்டருக்கு ரூ.8000 வசூலித்�� ஆம்புலன்ஸ் சேவை நிறுவனம்\nவிகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை; பல அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருந்ததால் இப்படி நடக்கும் என்று முன்பே சொன்ன ஐபிஎஸ்\nஜனநாயகத்தின் கலைஞர்கள் நாம். அச்சமற்றவர்கள் நாம்.\nபத்திரிகையாளர்கள் என்பவர்கள் ஜனநாயகத்தை வடிவமைக்கும் கலைஞர்கள். அரசாங்கத்தைவிட நாடு உயர்வானது. நாட்டு மக்கள் உயர்வானவர்கள்.\nமகாத்மா காந்திதான் உலகின் தலைசிறந்த போராளி. ஏன்\n2.8 கி.மீ., நீளமுள்ள ரயிலை இயக்கி ரயில்வே சாதனை\nஉணவுக்கே வழியின்றி ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களிடம் ரூ35000ஐ கட்டணமாக கேட்கும் வெளியுறவுத்துறை;...\nகொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு : பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறையும்\nகொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நாட்டின் முக்கிய நகரங்கள் முடக்கப்பட்டுள்ளதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 4.5 சதவீதமாக குறைந்துவிடும் என்று மத்திய நிதி அமைச்சகம் கணித்துள்ளது. இதுதொடர்பான விவரங்களை...\nகடந்த 5 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாத நிலையில் (ஜூலை-4) இன்றும் விலை மாற்றமாகவில்லை. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி...\nபெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து சமையல் எரிவாயு விலை உயர்வு\nஇந்தியாவில் 20 ஆயிரம் பேருக்கு வீட்டில் இருந்தே வேலை – அமேசான் நிறுவனம் அறிவிப்பு\nபெட்ரோல் , டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nவருமானம் குறைந்த பேஸ்புக் நிறுவனம்\n21வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\nப்ரித்திகா யாஷினி: புத்தாண்டின் பேரொளி\nஹாலிடே ப்ரூட் கேக் செய்வது எப்படி\nகொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு : பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறையும்\nகொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நாட்டின் முக்கிய நகரங்கள் முடக்கப்பட்டுள்ளதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 4.5 சதவீதமாக குறைந்துவிடும் என்று மத்திய நிதி அமைச்சகம் கணித்துள்ளது. இதுதொடர்பான விவரங்களை...\nகடந்த 5 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாத நிலையில் (ஜூலை-4) இன்றும் விலை மாற்றமாகவில்லை. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் ம���ற்றி...\nபெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து சமையல் எரிவாயு விலை உயர்வு\nஇந்தியாவில் 20 ஆயிரம் பேருக்கு வீட்டில் இருந்தே வேலை – அமேசான் நிறுவனம் அறிவிப்பு\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nவருமானம் குறைந்த பேஸ்புக் நிறுவனம்\n21வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு\n20வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்த முகேஷ் அம்பானி\nபெட்ரோல், டீசல்: கடந்த 16 நாட்களில் ரூ.8 உயர்வு\nவிரைவில் இந்தியாவில் உற்பத்திக்கு தயாராகும் Apple iPhone SE\nவிரைவில் வெளியாகிறது மோட்டோரோலா எட்ஜ் லைட்\n14வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு\n3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஊரடங்கு தளர்வால் இயல்புநிலைக்குத் திரும்பிய பொதுமக்கள்: வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது – சிஎம்ஐஇ ஆய்வறிக்கைய\nஇந்தியாவில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் சீன நிறுவனங்கள்\nபெட்ரோல், டீசல் விலை 10-வது நாளாக உயர்வு\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\n#CelebratingJournalismwithNRam: என்.ராமுடன் பத்திரிகை சுதந்திரக் கொண்டாட்டம்\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nமனைவியிடம் இழந்த நம்பிக்கையைத் திரும்பப் பெறுவது எப்படி\nபெண்களிடம் ஜொள்ளு விடுபவரா நீங்கள் \nலைஃப்லைன் பன்னோக்கு மருத்துவமனை: குடல் சிகிச்சையில் 22 வருட தலைமைத்துவம்\nகுடல் பராமரிப்புச் சிகிச்சையில் நிபுணத்துவம் மிக்க மருத்துவமனையை நீங்கள் தேடினால், அதற்கு ஒரே பதில் சென்னையின் கீழ்ப்பாக்கத்திலுள்ள லிமா பன்னோக்கு மருத்துவமனைதான்.\nமலிவான விலையில் மூலிகை சீயக்காய், நலங்கு மாவு, அழகுசாதன மூலிகைப் பவுடர்கள்: நம்பகமான முகவரி...\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.57 லட்சத்தை தாண்டியது\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.57 லட்சத்தை தாண்டியது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும்...\nஇந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை; சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் -நேபாளம் எச்சரிக்கை\nநேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் சீன தூதர் ���ேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்ததை தொடர்ந்து அம்மாதிரியான \"புனையப்பட்ட, கற்பனையான\" செய்திகளுக்கு எதிராக \"அரசியல்...\nஅமெரிக்காவில் பள்ளிகளை திறக்காவிட்டால் நிதியுதவி நிறுத்தப்படும் : எச்சரிக்கும் ட்ரம்ப்\nஅமெரிக்காவில் பள்ளிகளை உடனடியாக திறக்க மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் நிதியுதவி நிறுத்தப்படும் என்று அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காதான் தொடர்ந்து...\nஉலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.51 லட்சத்தை தாண்டியது\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.51 லட்சத்தை தாண்டியது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும்...\nரஷியாவில் மேலும் 6,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 7,00,792 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில்...\nஉலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகல்\nஉலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு சாதகமாக செயல்படுவதாக அமெரிக்க...\nஉலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.46 லட்சத்தை தாண்டியது\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.46 லட்சத்தை தாண்டியது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும்...\nஅமேசான் காடுகள் சட்ட விரோதமாக அதிவேகமாக அழிக்கப்படுவதற்கு காரணம் பிரேசில் அதிபர் போல்சோனாரோ\nகடந்த 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்த வருடம் பிரேசிலில் இருக்கும் அமேசான் காடுகளை அதிக அளவில் அழித்து வருகிறார்கள் என்று அரசு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது .\nபிளாஸ்டிக் பைகளை விட பேப்பர் பைகள் சூழலுக்கு அதிகம் தீங்கு விளைவிக்கும் – எப்படி\nநீங்கள் சென்ற முறை ஷாப்பிங் செல்லும்போது உங்களிடம் என்ன கைப்பை கொடுக்கப்பட்டது என்பது உங்களுக்கு நினைவுள்ளதா அது பிளாஸ்டிக்கால் ஆனதா\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை அடையாளம் காண்பதில் நீடிக்கும் சிக்கல்\nஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை அடையாளம் காண்பதில் ஏற்பட்டுள்ள பின்னடைவால் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்கும் முடிவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது....\nநாஞ்சில் மீன் குழம்பு சமையல்\nசூடான சுவையான கோதுமை வெங்காயபோண்டா செய்வது எப்படி\n‘Mango Mousse’ – வீட்டிலேயே எளிதாக தயாரிக்கும் முறை\n‘Mango Mousse’ – வீட்டிலேயே எளிதாக தயாரிக்கும் முறை\nகொவைட்-19 எல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வையுங்க: பாம்பு நடனம் பாருங்க\nசமூக ஊடகங்களில் கணக்கை ஆரம்பிக்க வருகிறது கடுமையான சட்டம்\nகொரோனா வைரஸ் : சென்னையில் 25 பேர் உயிரிழப்பு\nஒரு ரூபாய் கூட பெறாமல் மக்களுக்கு எல்லா சேவையும் செய்கிறது இந்தியா; பிஎம் கேர்ஸ்,...\nகொரோனா நோயாளிகளிடம் 7 கி.மீட்டருக்கு ரூ.8000 வசூலித்த ஆம்புலன்ஸ் சேவை நிறுவனம்\nவிகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை; பல அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருந்ததால் இப்படி நடக்கும் என்று...\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.57 லட்சத்தை தாண்டியது\nசித்த மருத்துவர்கள் யாரேனும், கொரோனாவுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாக தெரிவித்தால் சந்தேகப்படுவது ஏன்\nஇந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை; சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் -நேபாளம் எச்சரிக்கை\nஉன் மாஸ்டர் பிளான் தான் என்ன விஜய் சேதுபதியை கிண்டலடிக்கும் பார்த்திபன்\nஅமெரிக்காவில் பள்ளிகளை திறக்காவிட்டால் நிதியுதவி நிறுத்தப்படும் : எச்சரிக்கும் ட்ரம்ப்\nகேரளா தங்க கடத்தல் விவகாரம்: NIA விசாரணைக்கு உத்தரவிட்ட மோடி அரசு; நடந்தது என்ன\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nஏர்டெல் நிறுவனம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் புதிய சலுகை\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=14980", "date_download": "2020-07-10T05:39:46Z", "digest": "sha1:KYOHZ53JLXGBUZ6RASN5KJHHJYQ44L6J", "length": 6394, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "ஆரண்ய காண்ட ஆய்வு (old book rare) » Buy tamil book ஆரண்ய காண்ட ஆய்வு (old book rare) online", "raw_content": "\nஆரண்ய காண்ட ஆய்வு (old book rare)\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : முனைவர் சுந்தர சண்முகனார்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nஆய்வுக் கூடத்திலிருந்து சமையற் கூடம் வரை... ஆரூரன் அருந்தமிழ்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஆரண்ய காண்ட ஆய்வு (old book rare), முனைவர் சுந்தர சண்முகனார் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (முனைவர் சுந்தர சண்முகனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகிட்கிந்தா காண்டத் திறனாய்வு (old book rare)\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nஇலக்கிய மேய்ச்சல் - Ilakiya Meichal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபெண்ணியத்தின் விடிவெள்ளி . குமுதினி\nசின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது\nவிண்வெளி வாழ்க்கை (old book rare)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-07-10T06:15:00Z", "digest": "sha1:Q5MRMEQUV7RLBY4P2MHWIRJCQAS5WF45", "length": 4228, "nlines": 79, "source_domain": "www.tamizhvalai.com", "title": "கங்குலி – தமிழ் வலை", "raw_content": "\n – இருவேறு கருத்துகளால் குழப்பம்\n13 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் வருகிற 29 ஆம் தேதி தொடங்குகிறது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவுவதால் இந்தப்...\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்குள் நுழையும் பாஜக\nஇந்திய மட்டைப்பந்து அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி.47 வயதாகும் கங்குலி தற்போது மேற்குவங்க கிரிக்கெட் சங்கத் தலைவராக பதவி வகிக்கிறார். இந்நிலையில் பிசிசிஐ...\nஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்ட சாது – உபி என்கவுண்டர் க��றித்து விமர்சனம்\nகிர்கிஸ்தான் நாட்டில் தவிக்கும் தமிழக மாணவர்கள் – மீட்கக் கோரும் சீமான்\nநாவலரை மறக்காத நல்லவர் – மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு\nஅமைச்சருக்கு கொரோனா – அதிமுக நால்வர் குழு மற்றும் முதல்வர் பீதி\nகொரோனா விசயத்தில் தமிழக அரசின் செயல்பாடு – வழக்கம் போல் குழப்பும் கமல்\n – முதல்வர் வெளியிட்ட புகைப்படத்தால் குழப்பம்\nஅத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து முகக்கவசம் நீக்கம் – காரணம் என்ன\nமுதுநிலை கணினி பயன்பாடுகள் (எம்சிஏ) படிப்பு இனி 2 ஆண்டுகள் மட்டுமே\nமத்தியக்கல்வி வாரிய பாடத்திட்டங்கள் குறைப்பு – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/News/Election2019/2019/05/27031413/Singer-Actor-Cricketer-In-Parliament-More-than-300.vpf", "date_download": "2020-07-10T07:56:30Z", "digest": "sha1:YXKMI6S54GP773NO7OEF2SS7HWQXMZSK", "length": 18508, "nlines": 70, "source_domain": "election.dailythanthi.com", "title": "பாடகர், நடிகர், கிரிக்கெட் வீரர் என நாடாளுமன்றத்தில் 300-க்கும் மேற்பட்ட புதுமுகங்கள்", "raw_content": "\n25 வயதான சந்திராணி முர்மு நாடாளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட மிகவும் இளம் வயது எம்.பி. பிஜூ ஜனதாதளத்தை சேர்ந்தவர்\nபிஜூ ஜனதாதளம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 வயதான சந்திராணி முர்மு, நாடாளுமன்றத்தின் மிகவும் இளம் வயது எம்.பி. என்ற பெருமையை பெற்று உள்ளார்.\nபிஜூ ஜனதாதளம் தலைவரும், ஒடிசா முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை முதன்முதலில் அமல்படுத்தியவர் ஆவார். அந்த அடிப்படையில் அங்குள்ள கியோன்ஜார் (தனி) தொகுதிக்கு படித்த இளம்பெண் ஒருவரை வேட்பாளராக நிறுத்த எண்ணினார்.\nஇதற்காக ஒருவரை தேடியபோது சந்திராணி முர்மு என்ற இளம்பெண் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்து வேலை தேடிக்கொண்டிருந்த அவர், திடீரென வந்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசியல் களம் கண்டார். இவரது தாத்தா அந்த தொகுதியின் முன்னாள் எம்.பி. என்றாலும், கடந்த 20 ஆண்டுகளாக முர்முவின் குடும்பத்தினர் யாரும் அரசியலில் இல்லை.\nஇவ்வாறு அரசியல் அனுபவம் இல்லாத முர்முவை, 2 முறை எம்.பி.யான பா.ஜனதாவின் ஆனந்த நாயக்கை எதிர்த்து கியோன்ஜார் தொகுதியில் துணிந்து களமிறக்கினார் நவீன் பட்நாயக். அவரது நம்பிக்கையை வீணாக்காத ��ுர்முவும், பழங்குடியினர் அதிகம் வாழும் அந்த தொகுதியில் 66,203 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.\nஇவரது வயது 25 ஆண்டு மற்றும் 11 மாதங்கள் ஆகும். இதன் மூலம் நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகவும் இளம் வயது எம்.பி. என்ற பெருமையை முர்மு பெற்று இருக்கிறார்.\nஇவருக்கு முன்னதாக கடந்த தேர்தலில் அரியானாவின் ஹிசார் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற துஷ்யந்த் சவுதாலாதான் மிகவும் இளம் வயது எம்.பி. என்ற பெருமையை பெற்றிருந்தார். இவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவரது வயது 26 ஆகும்.\nதன்மீது தொகுதி மக்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன் எனக் கூறியுள்ள சந்திராணி முர்மு, தனது தொகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே முக்கியமான பணி என தெரிவித்தார்.\nசுரங்க தொழிலுக்கு பெயர்பெற்ற கியோன்ஜார் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகரித்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது எனவும், அங்கு புதிய தொழிற்சாலைகளை அமைக்காமல் ஓயமாட்டேன் எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.\n1.மத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\n2.வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\n3.வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\n4.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\n5.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\nபாடகர், நடிகர், கிரிக்கெட் வீரர் என நாடாளுமன்றத்தில் 300-க்கும் மேற்பட்ட புதுமுகங்கள்\nஒவ்வொரு தேர்தலிலும் ஏராளமான புதுமுகங்களை நாடாளுமன்றம் பெற்று வருகிறது.\nஅந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலிலும் பல்வேறு துறைகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல உள்ளனர்.\nஇவர்களில் மாலேகான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவரும், பெண் சாமியாருமான பிரக்யா தாகூர், சூபி பாடகர் ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், நடிகர் சன்னி தியோல் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.\nஇவர்களை தவிர, பா.ஜனதாவின் மகத்தான வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்த கட்சியின் தலைவர் அமித்ஷா மக்களவைக்கு புதுமுகம் ஆவார். இதுவரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்து எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்து வந்த இவர், இனிமேல் மக்களவையில் பா.ஜனதாவுக்கு பெரும் பலமாக திகழ்வார் என கருதப்படுகிறது.\nஇதைப்போல மத்திய மந்திரியாக இருந்த ஸ்மிரிதி இரானி முதல் முறையாக மக்களவையில் அடியெடுத்து வைக்கிறார். அமேதி தொகுதியில் ராகுல் காந்தியையே வீழ்த்திய அவருக்கு கட்சியினர் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இவரைப்போல மாநிலங்களவை உறுப்பினராக இருந்து மந்திரி பதவியை வகித்து வந்த ரவிசங்கர் பிரசாத்தும் மக்களவைக்கு முதல் முறை உறுப்பினர் ஆகிறார்.\nஇத்தகைய புதுமுகங்கள் ஒருபுறம் இருக்க மறுபுறம் ஏராளமான மூத்த தலைவர்களை இந்த நாடாளுமன்றம் இழந்து இருக்கிறது. அந்தவகையில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் மீண்டும் போட்டியிடாதது பா.ஜனதாவுக்கு மிகப்பெரும் இழப்பாக கருதப்படுகிறது.\nமேலும் முந்தைய மக்களவையில் காங்கிரஸ் கட்சித்தலைவராக பொறுப்பு வகித்த மல்லிகார்ஜூன கார்கே, ஜோதிராதித்ய சிந்தியா போன்றவர்களையும் நாடாளுமன்றம் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n1.மத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\n2.வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\n3.வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\n4.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\n5.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு\nடெல்லியில் பிரதமர் மோடியை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்து வாழ்த்து பெற்றார்.\nநாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந���து முடிந்தது. இந்த தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், தெலுங்கு தேச கட்சியின் தலைவரான முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அக்கட்சி மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 இடங்களை கைப்பற்றியது.\nஇதையடுத்து, ஆந்திர முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்க உள்ளார். அவரை ஆளுநர் நரசிம்மன் முறைப்படி ஆட்சி அமைக்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான விழா விஜயவாடாவில் வரும் 30ந்தேதி நடைபெறுகிறது.\nஇந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி இன்று டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து, 30ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு பிரதமர் மோடிக்கு ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பில் ஜெகன் மோகனுடன் விஜய சாய் ரெட்டி மற்றும் அக்கட்சியின் பிற தலைவர்களும் உடனிருந்தனர்.\n1.மத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\n2.வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\n3.வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\n4.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\n5.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/228352?ref=media-feed", "date_download": "2020-07-10T06:29:48Z", "digest": "sha1:NTNESG3TAZNZEIOGLMP6XVRDRGMXL7BT", "length": 9994, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "அலட்சியத்தால் பறிபோன உயிர்: இறந்து போன மகனை கட்டியணைத்து கதறிய தந்தை!... நாட்டையே உலுக்கிய ஒற்றை புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅல���்சியத்தால் பறிபோன உயிர்: இறந்து போன மகனை கட்டியணைத்து கதறிய தந்தை... நாட்டையே உலுக்கிய ஒற்றை புகைப்படம்\nஇந்தியாவில் மருத்துவர்களின் அலட்சியத்தால் இறந்து போன மகனை கட்டியணைத்து கதறிய தந்தையின் புகைப்படம் வெளியாகி நாட்டையே அதிர வைத்துள்ளது.\nஉத்தரபிரதேசத்தின் கன்னோஜ் எனும் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிரேம்சந்த், ஆஷாதேவி.\nவீங்கிய கழுத்து மற்றும் கடுமையான காய்ச்சலுடன் தங்களது ஒரு வயது மகனை தூக்கிக் கொண்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.\nஆனால் மருத்துவர்களோ குழந்தையை தொடக்கூட மறுத்ததுடன் கான்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளர்.\nஅவசர உதவி தேவைப்படும் குழந்தையை 90கிமீ தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.\nமிக ஏழ்மை நிலையில் இருந்த பிரேம்சந்த் என்னசெய்வதென்று தெரியாமல் மருத்துவமனை வாசலிலேயே குழந்தையை கையில் வைத்தபடி கதறியுள்ளார்.\nஇதனை அங்கிருந்த பலரும் தங்களது செல்போனில் படமெடுக்க, கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் கழித்து குழந்தையை ஐசியூவில் சேர்த்தனர்.\nஎனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாய் இறந்து போனது, மருத்துவர்களின் அலட்சியமே இதற்கு காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.\nஇதனை மருத்துள்ள கன்னோஜ் மருத்துவமனையின் உயரதிகாரி, குழந்தையை அழைத்து வந்ததும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தோம்.\nகுழந்தையின் உடல்நிலை மோசமாக இருந்தது, சிகிச்சையளிக்க உரிய அதிகாரியை அவசரமாக அழைத்தோம்.\nகுழந்தையை காப்பாற்ற தேவையான சிசிச்சைகளை செய்தோம், ஆனால் 30 நிமிடங்களில் அவன் உயிர் பிரிந்தது, இதில் அலட்சியம் ஏதுமில்லை என தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/846198", "date_download": "2020-07-10T07:51:40Z", "digest": "sha1:SYZWJ4JTQS33YALAWHZDKTXEGYJPJGHJ", "length": 17270, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பிரான்சிஸ் டிரேக்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பிரான்சிஸ் டிரேக்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:07, 17 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்\n2,645 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n16:17, 16 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nThillaiganapathi (பேச்சு | பங்களிப்புகள்)\n05:07, 17 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nசர் '''சர் பிரான்சிஸ் டிரேக்,''' (''Francis Drake'', [[1540]]- [[ஜனவரி 27.1.]], [[1596]]) துணைத் தளபதி, ஒரு ஆங்கிலேய கப்பல் தலைவர், மாலுமி, அடிமைகளை ஏற்றிச்செல்லும் கப்பலுக்குச் சொந்தக்காரர், எலிசபெத் காலத்திய அரசியல்வாதி. [[இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்]], 1581-இல் டிராக்கை படைத்தளபதியாக நியமித்தார். 1588-இல் [[ஸ்பானிஷ் ஆர்மடாவிற்குஆர்மடா]]விற்கு எதிரான ஆங்கிலேய கப்பற்படையில் இரண்டாம்நிலைத் தளபதியாக இருந்தார். அவர் 1577-1580 இடையே இரண்டாவதாக கப்பலில் உலகை வலம் வந்தவர் ஆவர். 1596-இல் [[புவேர்ட்டோ ரிக்கோ|போர்டோ ரிக்கோவின்ரிக்கோ]]வின் சான் ஜுவானை தாக்குவதில் தோல்வியுற்ற பிறகு, பேதியால்[[பேதி]]யால் இறந்து போனார்.▼\n▲'''சர் பிரான்சிஸ் டிரேக்,''' (1540-27.1.1596) துணைத் தளபதி, ஒரு ஆங்கிலேய கப்பல் தலைவர், மாலுமி, அடிமைகளை ஏற்றிச்செல்லும் கப்பலுக்குச் சொந்தக்காரர், எலிசபெத் காலத்திய அரசியல்வாதி. இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத், 1581-இல் டிராக்கை படைத்தளபதியாக நியமித்தார். 1588-இல் ஸ்பானிஷ் ஆர்மடாவிற்கு எதிரான ஆங்கிலேய கப்பற்படையில் இரண்டாம்நிலைத் தளபதியாக இருந்தார். அவர் 1577-1580 இடையே இரண்டாவதாக கப்பலில் உலகை வலம் வந்தவர் ஆவர். 1596-இல் போர்டோ ரிக்கோவின் சான் ஜுவானை தாக்குவதில் தோல்வியுற்ற பிறகு, பேதியால் இறந்து போனார்.\nஅவருடைய அத்துமீறல்கள் ஆங்கிலேயர்களால் பாராட்டப்பட்டது. ஆனால், ஸ்பானியர்கள் அவரை கடற்கொள்ளையர் என்று அழைத்தனர். ஸ்பானிய மொழியில் அவரது பெயர் எல் டிராக் ''El Draque'' எனவும் இலத்தீனில் ''Franciscus Draco'' எனவும் அழைக்கப்பட்டார். இரண்டாம் பிலிப் அரசர் இவரது உயிருக்கு 20,000 டுகாட்ஸை விலையாக வைத்தார். இன்றைக்கு அதன் மதிப்பு £4,000,000 (யுஎஸ் $6.5மில்லியன்) ஆகும்.\n02.03.1544ஆம்1540���ளில் (அவருடைய பிறந்த ஆண்டு சந்தேகத்திற்கு இடமின்றி நாள்அறியப்படவில்லை) டேவிஸ்டாக்கில் உள்ள டேவொனில் பிரான்சிஸ் டிரேக் பிறந்தார். அவருடைய 17ஆம் வயதில், பிரான்சிஸ் ரஸ்ஸல் என்பவர் பெயரளவில் அவரது ஞானத்தந்தை ஆவார். என்றபோதிலும்,ஆனால் பிரான்சிஸ் டிரேக்கின் பிறப்பு பற்றிய தகவல்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. டிரேக்குக்கு 42 வயது இருக்கும்போது நிக்கோலஸ் ஹில்லார்டு என்ற ஓவியர் அவரின்1581 உருவத்தைஇல் ஒருவரைந்த ஓவியமாகத்டிரேக்கின் தீட்டினார்.ஓவியத்தின் அவருக்கு 53அப்போது 42 வயது ஆனபோதுஎன்கிறது. 1594 இல் தீட்டப்பட்ட இன்னொரு ஓவியம் 1594-இல்அப்போது தீட்டப்பட்டதுடிரேக்குக்கு 53 வயது என்கிறது. இத்தரவுகளில் இருந்து டிரேக்கின் பிறப்பு ஆண்டு 1540 என்று தீர்மானிக்கப்பட்டுளது.\nஎட்மண்ட் டிரேக் கிருத்துவ புராட்டஸ்டன்டு வகுப்பைச் சேர்ந்த ஒரு விவசாயி. அவரது மனைவி மேரி மைல்வேய். இவர்களுக்கு 12 மகன்கள். இத்தம்பதியரின் மூத்த மகனே பிரான்சிஸ் டிரேக் ஆவார். அவரது ஞானத்தந்தையான் பிரான்சிஸ் ரஸ்ஸல் என்பவரின் பெயர் இவருக்கு இடப்பட்டது. 1549இல் நடந்த பிரேயர் புக் ரெபெலியன் எனப்படும் மத அடக்குமுறைக் கிளர்ச்சியால், டிரேக் குடும்பத்தினர் டெவோன்ஷயரில் இருந்து கெண்ட்டுக்கு தப்பியோடினர். அங்கு அவரது தந்தையார் கிங்ஸ் நேவி என்றஇங்கிலாந்து கப்பற்படையில் சேர்ந்தார். பிரான்சுக்கு கப்பல்மூலமாக வாணிபம் செய்துவந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் பயிற்சிபெற டிரேக்கைஅவரதுடிரேக்கை அவரது தந்தை அனுப்பி வைத்தார். இளைஞன் டிரேக்கின் நடத்தை கப்பலின் எஜமானுக்கு மிகவும் திருப்தியைதிருப்தி அளித்ததுஅளித்ததால், அவர் தனது கப்பலை தான் இறந்த பின்னால் டிரேக்கிடம் ஒப்படைக்க உயில் எழுதி வைத்தார்.\nபிரான்சிஸ் டிரேக், மேரி நியுமேன் என்பவரை 1569-இல் மணந்தார். 1585-இல் எலிசபெத் சிடென்ஹம் என்பவரை இரண்டாவதாக மணந்தார். டிரேக் இறந்த பிறகு, எலிசபெத் சர் வில்லியம் கோர்டெனெய் என்பவரை மறுமணம் செய்துகொண்டார். டிரேக்கிற்கு குழந்தை எதுவுமில்லை என்பதால், அவரது சொத்துகளும் உடைமைகளும் அவரது உடன்பிறந்தவர் ஒருவருடைய மகனுக்குச் சேர்ந்தது.\nடிரேக் தமது 23ஆம் வயதில், தமது உறவினரான சர் ஜான் ஹாக்கின்ஸ் என்பவருடன், புதிய உலகத்திற்கு தமது முதல் கடற்பயணத்தை மேற்கொண்டார். அக்கப்பல் தமது உறவினரான ஹாக்கினஸ் குடும்பத்தாருக்குச் சொந்தமானது. மீண்டும் அவர் 1568-இல் ஜான் ஹாக்கின்ஸுடன் அதே கப்பலில் பயணம் செய்து மெக்சிகோவில் சான் ஜுவான் டி உலூவா துறைமுகத்தில் ஸ்பானியர்களிடம் மாட்டிக்கொண்டார். எப்படியோ ஹாக்கின்ஸுடன் தப்பித்துக் கொண்டார். அத்தோல்வியால், பழிவாங்க வேண்டும் என்று டிரேக் சபதம் ஏற்றுக்கொண்டார். அவர் 1570, 1571 ஆகிய ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இரண்டு கடற்பயணத்தை மேற்கொண்டார்.\n1572-இல் ஆங்கிலேயர்களால் ஸ்பானிஷ் மெய்ன் என்று அழைக்கப்பட்ட இடத்தைத்பனாமா இடைநிலத்தை தாக்க திட்டமிட்டார். இந்த இடத்தில் இருந்துதான், பெரு நாட்டின் தங்கம், வெள்ளி பொக்கிஷங்கள் அனுப்பப்படும். நோம்ரு டி டயஸ் என்ற நகரில் இருந்து கப்பலில் ஸ்பானியர் ஏற்றிச் செல்வர். 24.5.1572-இல் இரண்டு சிறிய கப்பல்களில் 73 பேருடன் நோம்ரு டி டயஸைக் கைப்பற்ற டிரேக் பயணமானார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/02/08/", "date_download": "2020-07-10T05:51:21Z", "digest": "sha1:OVZSXCBFGRXH4DNSPEVS7PAJGH5AQVEE", "length": 63003, "nlines": 92, "source_domain": "venmurasu.in", "title": "08 | பிப்ரவரி | 2016 |", "raw_content": "\nநாள்: பிப்ரவரி 8, 2016\nநூல் ஒன்பது – வெய்யோன் – 52\nபகுதி ஏழு : நச்சாடல் – 1\nமகதத்தின் பெரும்படகு கரிய அலைகளுக்கு அப்பால் நீர்வழிந்த தடங்களை அணிந்துநிற்கும் செங்குத்தான பாறைபோல் தெரிந்தது. கர்ணனின் படகு அணுகிச்சென்றபோது அது குகைக்கூரை போல சரிந்து மேலேறியது. நீரில் நின்ற தடங்கள் வரிகளெனப் படிந்த அதன் பேருடலுக்குள் இருந்து தேரட்டையின் கால்களென துடுப்புகள் நீண்டு நீரில் நடந்தன. அவன் படகு பெரும்படகின் அலைகளால் விலக்கித்தள்ளப்பட்டது. அவன் மேலே நோக்கி கைகாட்ட அங்கிருந்தவர்கள் கயிற்றை இழுத்து அவனை அருகே கொண்டுசென்றனர்.\nஆலமரத்தின் வேரென தொங்கி ஆடிய படகின் பரப்பில் தொற்றி மேலேறினான். மேலே நின்ற குகர்கள் “மேலே ஆம் மேலே” என ஓசையிட்டபடி அவனைத் தூக்கி மேலேற்றினர். கலவிளிம்பைப் பற்றி கால்தூக்கி வைத்து மறுபக்கம் குதித்து பலகைப் பரப்பில் அவன் நின்றான். அவன் உயரம் குகர்களை மலைக்க வைத்தது. ஒருவன் தலைவணங்கி “என் பெயர் சரபன். இக்கலத்தின் அமரக்காரன். தாங்கள் யாரென்று நான் அறியலாமா\n“தங்களை சந்தித்தமை மகிழ்வளிக்கிறது சரபரே. என் பெயர் வசுஷேணன். அங்கநாட்டுக்கு அரசன்” என்றான் கர்ணன். அவன் முகம்மலர்ந்து தலைவணங்கி “ஆம், நான் எண்ணினேன். பாரதவர்ஷத்திலேயே உயரமானவர் நீங்கள் என்று சூதர் சொல்லும்போது என் நெஞ்சில் ஒர் ஓவியம் இருந்தது. அது மேலும் ஒளி கொண்டதாகிறது” என்றான். பரபரப்புடன் “வருக அரசே தங்கள் வருகையால் இந்நாள் விழவுகொள்கிறது” என்றான். “தங்களை அறிவிக்கிறேன்” என்றபடி திரும்பி ஓடினான்.\nகலமுகப்பிலிருந்த அத்தனைபேரும் கர்ணனை அணுகி பற்களும் விழிகளும் ஒளிவிட்ட முகங்களை ஏந்தி நோக்கினர். கர்ணன் அருகே நின்ற ஒருவன் தோளில் கைவைத்து “தங்கள் பெயரென்ன” என்றான். “கலன்” என்று அவன் சொன்னான். “நான் ஜலஜ குடியை சேர்ந்தவன். அரசே, இரண்டு தலைமுறைகளுக்கு முன் எங்கள் குடியில்தான் நிருதர் பிறந்தார். காசி நாட்டரசி அம்பையை படகில் அஸ்தினபுரிக்கு கொண்டு சென்றவர் அவர். அஸ்தினபுரியின் படகுத்துறை வாயிலில் கொற்றவை வடிவில் அமர்ந்திருக்கும் அன்னை அருகே காவல் தெய்வம் என அவர் அமர்ந்திருக்கிறார்.”\nஇன்னொருவன் சற்று முன்வந்து “எங்கள் குடியைச் சேர்ந்த பிருகி என்னும் மூதன்னையைத்தான் நிருதர் மணந்திருந்தார். பிருகியன்னை தன் குடிலில் பதினெட்டு நாட்கள் வடக்கு நோக்கி இருந்து உயிர் துறந்தார். எங்கள் குடி அவரை தெய்வமென இன்று வழிபடுகிறது” என்றான். பிறிதொருவன் “அரசே, என் பெயர் சாம்பன். குகர்களின் பன்னிரண்டு குலங்களுக்கும் நிருதர் தெய்வமென்றே கருதப்படுகிறார். எங்கள் தெய்வத்தாதையர் நிரைகளில் அவருக்கும் இடமுண்டு. பலியும் கொடையும் அளித்து நாங்கள் அனைவரும் வணங்குகிறோம்” என்றான்.\nகர்ணன் அவர்கள் ஒவ்வொருவரையும் தொட்டு “நன்று” என்றான். முதியகுகர் ஒருவர் முந்தி முன்னால்வந்து “அனலை என நாங்கள் அன்னையை வணங்குகிறோம். பெண்ணொருத்தி பெருந்தழலென எரியமுடியும் என்று அன்னை மண்ணுக்குக் காட்டினாள். அத்தழலை கையில் அகல்விளக்கென ஏந்திச் சென்றவர் நிருதர்” என்றார். இளைய குகன் “நாங்கள் அவளைப்பற்றித்தான் இப்போது பேசிக்கொண்டிருந்தோம். அதோ பேருருக்கொண்டு எழுந்துள்ளது நகரமன்று, காட்டுத்தழல். அனலையன்னையெனும் பொறியிலிருந்து பெருகியது அது” என்றான்.\n“ஆம்” என்றான் கர்ணன். “அப்போதுதான் தங்களை பார்த்தோம். இங்கிருந்து பார்த்தபோது விண்ணில் எழுந்த எரியம்புகளின் ஒளியில் உங்கள் படகின் நிழல் ஒரு பெரும் நாகமென நெளிவதை கண்டோம்” என்றான் கலன். “நாகம் எழுந்து படமெடுத்து உங்களைக் காப்பது போல் தெரிந்தது” என்றான் சாம்பன். ஒருவன் “ஆம், நானும் பார்த்தேன். நான்தான் சொன்னேன் வருபவர் எளிய மனிதர் அல்ல தெய்வங்களால் கைதூக்கி வாழ்த்தப்படுபவர் என்று” என்றான். “உங்களை சந்தித்ததில் உவகைகொள்கிறேன்” என்றான் கர்ணன். “எங்கள் நன்னாள் இது அரசே” என்றான் கலன்.\nஉள்ளிருந்து மகதத்தின் அமைச்சர் பொன்னூல் பின்னலிட்ட தலைப்பாகையும் வெண்ணிற மேலாடையும் அணிந்து காதுகளில் நீலக்குண்டலங்கள் அசைந்து ஒளிவிட கைகூப்பியபடி நீரென ஒலித்த ஆடையோசையுடன் விரைந்து வந்தார். “வருக வருக அங்கநாட்டரசே, என் பெயர் சுதேவன். காசியப குடியினன். அங்கநாட்டு அரசரை வாழ்த்தி வணங்கும் பேறு பெற்ற நாள் இது” என்றார். கர்ணன் வணங்கி “நெறியறிந்த அந்தணரை முதற்புலரியில் காண்பதென்பது எனது நல்லூழ்” என்றான்.\nஅவர் முறைமைப்படி தலைவணங்கி “வருக அரசே தாங்கள் இதுவரை மகதத்தின் எல்லைக்குள் வந்ததில்லை. முறைமைப்படி இக்கலம் மகதத்தின் நிலமே. அரசர் நகர் நுழைவதற்குரிய அனைத்து முறைமைகளும் செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என்றார். கர்ணன் “இல்லை, நான் இன்று உடனே இந்திரப்பிரஸ்தத்திற்குள் நுழைந்தாக வேண்டும். அஸ்தினபுரியின் அரசருடன் படைத்துணையாக வந்தேன். இங்கு நான் அறிந்த ஒருவரை பார்ப்பதற்காக தனிப்படகில் சென்றேன்” என்றான்.\nசுதேவர் “எங்கள் அரசர் இப்படகில் இருக்கிறார்” என்றார். கர்ணன் சற்று திகைத்து “யார்” என்றான். “மகதத்தின் பேரரசர் ஜராசந்தர்.” “இந்தப்படகிலா” என்றான். “மகதத்தின் பேரரசர் ஜராசந்தர்.” “இந்தப்படகிலா” என்றான் கர்ணன் மேலும் திகைப்புடன். சுதேவர் நகைத்து “ஆம். அது அவரது இயல்பு. அரசப் பெருங்கலத்தில் விண்ணவர்க்கு அரசர் போல அணித்தோற்றத்தில் எழுந்தருளுவதும் அவருக்கு உகந்ததே. எளிய மலைமக்களுடன் அவர்களில் ஒருவராக அமர்ந்து உண்டாடுவதும் அவர் விரும்புவதே. இன்று இதை தேர்வு செய்துள்ளார்” என்றார்.\nகர்ணன் “அவரை சந்தித்து வணங்கும் நல்வாய்ப்புக்கு விழைகிறேன்” என்றான். “ஆம், கீழ்த்தளத்தில் அமர்ந்திருக்கிறார். தங்கள் வருகையை அறிவிக்கிறேன்” என்றார். கர்ணன் கைகூப்பினான். “வருக அரசே” என்று அமைச்ச��ுடன் வந்த காவலர்தலைவன் அவனை அழைத்துச்சென்றான். அமைச்சர் காலடி ஓசைகள் ஒலிக்க உள்ளே இறங்கி கீழ்த்தளத்திற்குள் சென்றார். “முதல்தளத்தில் துடுப்புந்திகள்தானே இருப்பார்கள்” என்று அமைச்சருடன் வந்த காவலர்தலைவன் அவனை அழைத்துச்சென்றான். அமைச்சர் காலடி ஓசைகள் ஒலிக்க உள்ளே இறங்கி கீழ்த்தளத்திற்குள் சென்றார். “முதல்தளத்தில் துடுப்புந்திகள்தானே இருப்பார்கள்” என்றான் கர்ணன். “ஆம், அரசர் நேற்றிரவு முழுக்க அவர்களுடன்தான் உண்டாட்டில் இருந்தார். இரவு நெடுநேரம் அவரும் துடுப்பு வலித்தார். அங்கே கள்ளும் ஊனுணவும் சென்றுகொண்டே இருந்தன” என்றான் காவலர்தலைவன்.\nகீழே பலகைகள் மிதிபடும் உரத்த ஒலி கேட்டது. கதவு பேரோசையுடன் வெடித்துத் திறக்க இருபெருங்கைகளையும் விரித்தபடி உரத்த நகைப்பொலியுடன் வந்த ஜராசந்தன் “வருக அங்கநாட்டரசே தங்களை மீண்டும் நெஞ்சுதழுவும் நல்லூழ் கொண்டேன்” என்றபடி வந்து கர்ணனை இறுகத் தழுவிக்கொண்டான். ஆலமரக்கிளைகள் என பேருடலில் எழுந்த கைகளால் அவனை தோள்வளைத்தபடி “காம்பில்யத்தின் அவையில் நான் அணைத்த பெருந்தோள்கள் என்றும் என் கைகளைவிட்டு மறைந்ததில்லை அங்கரே” என்றான்.\n“அன்று அவையில் தாங்கள் சொன்ன உளச்சொற்களால் வீழாதிருந்தேன். மகதரே, இன்றும் நான் கால்மடியும் தருணத்தில் தங்கள் பெருங்கைகளால் என்னை அள்ளி எடுத்திருக்கிறீர்கள்” என்றான் கர்ணன். “வரும்பிறவிகளிலெல்லாம் நான் இதற்கு கடன்பட்டிருக்கிறேன்” என்றபோது அவன் சொற்கள் இடறின. ஜராசந்தன் “எப்படி இங்கு வந்தீர்கள்” என்றபின் “நான் எதையும் கேட்கவில்லை. எதுவாயினும் இந்நாள் இனியது. இத்தருணம் என் அன்னையின் அருள்” என்றான்.\nபின்னர் தானே தலையசைத்து “முகமன்கள் வெறும் சொற்கள்” என்று கர்ணனின் தோளில் அறைந்தான். அவன் உடலை இறுக்கி கட்டிக்கொண்டு தன் தலையை அவன் தோளில் மெல்லமுட்டி “என்னால் அவற்றை திறம்படச் சொல்ல இயலாது அங்கரே. நான் அசுரகுடிமகளாகிய ஜரையின் மைந்தன் என்று அறிந்திருப்பீர்” என்றான். அவனுக்கு மூச்சிரைத்தது. “வில்கொண்டு காம்பில்யத்தில் நீங்கள் எழுந்ததை ஓவியங்களாகத் தீட்டவைத்து என் அரண்மனையில் வைத்திருக்கிறேன். ஒருநாளையேனும் உங்களைப்பற்றிச் சொல்லாமல் அந்தியாக்கியதில்லை.”\nகர்ணன் விழிகள் மின்ன புன்னகைத்தான். ஜராசந்தன் கர்ணனின் கையைப்பற்றி தன் நெஞ்சில் வைத்து “இன்று உளம் நிறைந்திருக்கிறேன். அங்கரே, இந்நாளுக்காக காத்திருந்தேன். இதுநிகழும் என அறிந்திருந்தேன்” என்றான். கர்ணன் அவன் கைகளை பற்றிக்கொண்டு “தங்களை நானும் மறந்ததில்லை. என் தோழரின் அதே பெருந்தோள்கள் தங்களுக்கும் என எண்ணிக்கொள்வேன்…” என்றான்.\n“ஆம், என்னிடமும் சொல்வார்கள்” என்று ஜராசந்தன் உரக்க நகைத்தான். “என்றோ ஒருநாள் நானும் அவரும் களத்தில் தோள்கோக்கப்போகிறோம் என்று எண்ணியிருக்கிறேன்.” “ஆம், அது நிகழ்க மல்லர்கள் தழுவுவதே இம்மண்ணில் தெய்வங்களுக்கு மிக உரியது என்பார்கள்” என்றான் கர்ணன் நகைத்தபடி. “ஆனால் அது களிக்களத்தில் நிகழ்வதாக மல்லர்கள் தழுவுவதே இம்மண்ணில் தெய்வங்களுக்கு மிக உரியது என்பார்கள்” என்றான் கர்ணன் நகைத்தபடி. “ஆனால் அது களிக்களத்தில் நிகழ்வதாக” “ஆம், ஆம்” என்றான் ஜராசந்தன்.\nகர்ணனின் இருகைகளையும் பற்றி தன் நெஞ்சில் மும்முறை மெல்லஅறைந்து “என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அத்தனை சொற்களும் பொருளின்றி சிதறிக்கிடக்கின்றன. இந்நாள் இந்நாள் என்று என் உள்ளம் அரற்றிக் கொண்டிருக்கிறது” என்ற ஜராசந்தன் தன்னிலைகொண்டு “வருக, தங்களுக்கு நான் எதை அளிக்கவேண்டும் இப்போதுதான் உண்டாட்டை முடித்தேன். வருக இப்போதுதான் உண்டாட்டை முடித்தேன். வருக” என்று அழைத்துச் சென்றபின் நின்று “வேண்டாம்” என்று அழைத்துச் சென்றபின் நின்று “வேண்டாம் இது கீழ்த்தளம். என் இயல்பால் நான் அங்கு குகர்களுடன் களியாடிக் கொண்டிருந்தேன். அங்க நாட்டரசரை என் அரசமுகப்பறையில்தான் சந்திக்க வேண்டும். அங்கு வருக இது கீழ்த்தளம். என் இயல்பால் நான் அங்கு குகர்களுடன் களியாடிக் கொண்டிருந்தேன். அங்க நாட்டரசரை என் அரசமுகப்பறையில்தான் சந்திக்க வேண்டும். அங்கு வருக\nகர்ணன் அவன் தோளை அறைந்து “கள்ளருந்தி குகர்களுடன் களியாடும் ஜராசந்தரையன்றி பிற எவரையும் நான் எனக்கு அணுக்கமாக எண்ண இயலாது” என்றான். ஜராசந்தன் சிரித்து “அங்குதான் என்னால் முழுமையாக வாழமுடிகிறது. கைகளை அறைந்து உரக்க நகைத்தாட முடிகிறது. அரியணை அமர்வதும் வெண்குடை சூடுவதுமெல்லாம் நடிப்பு அங்கரே. எனக்குள் ஓடுவது என் அன்னை ஜராதேவியின் முலைப்பால். அடர்காடுகளில் உழன்று சினவேழங்களை தோள்விரித்��ு எதிர்கொள்ளும்போதே நான் முழுமை அடைகிறேன்” என்றான்.\nகர்ணன் அவன் தோள்களை கைசுழற்றி அள்ளிப்பற்றி “ஆம், வேழத்தைப் பற்றவேண்டிய தோள்கள் இவை” என்றான். “என் நெஞ்சோடு தழுவவிழையும் தோள்களெல்லாமே இத்தகையவை மகதரே. திருதராஷ்டிர மாமன்னரின் தோள்கள். என் தோழர் துரியோதனரின் தோள்கள்.” ஜராசந்தன் ஊஊ என ஊளையிட்டு சிரித்து “ஒன்றை விட்டுவீட்டீர்கள். இளையபாண்டவர் பீமனின் தோள்கள்…” என்றான். கர்ணன் ஒருகணம் விழிசுருங்க ஜராசந்தன் “நகையாடினேன் அங்கரே. நான் அனைத்தையும் அறிவேன்” என்றான்.\nசிரித்தபடி “அடுத்து விராடநாட்டு கீசகனையும் சொல்லிவிடுவீர்களோ என எண்ணினேன்” என்றான் கர்ணன். ஜராசந்தன் “கீசகனா ஆம், அவனும் தசைமலைதான்… அவனை அறைந்து நிலம்சேர்த்தாகவேண்டும். இல்லையேல் என்னை அவனுடன் சேர்த்துப்பேசும் சூதர்களை நிறுத்தமுடியாது” என்றான். பின் கர்ணனின் கைகளைப் பற்றி அசைத்தபடி “வருக ஆம், அவனும் தசைமலைதான்… அவனை அறைந்து நிலம்சேர்த்தாகவேண்டும். இல்லையேல் என்னை அவனுடன் சேர்த்துப்பேசும் சூதர்களை நிறுத்தமுடியாது” என்றான். பின் கர்ணனின் கைகளைப் பற்றி அசைத்தபடி “வருக தாங்கள் எந்த ஊனுணவை விரும்புகிறீர்கள் தாங்கள் எந்த ஊனுணவை விரும்புகிறீர்கள் எந்த நன்மது” என்றான். கர்ணன் “தங்கள் உளமுவந்து தருவது எதையும். ஆனால் இது புலரி” என்றான்.\nபடிகளில் இறங்கி முதற்கூடத்திற்குள் அவர்கள் நுழைந்தனர். அங்கு படகின் வளைந்திறங்கிய மரச்சுவரையொட்டி நீண்ட இருநிரைகளாக போடப்பட்ட சிறுபீடங்களில் நால்வர் நால்வராக அமர்ந்து தங்கள் முன் நீட்டியிருந்த பெரிய துடுப்புக்கழிகளைப்பற்றி சுழற்றிக் கொண்டிருந்த மல்லர்களுக்கு முன்னால் அவர்களை தாளத்தில் நிறுத்தும்பொருட்டு ஒருவன் கைமுழவை முழக்கினான். படகின் விலாத்துளைகள் ஊடாக வெளியே நீண்டு சிறகுகள் போல ஒற்றைஅசைவாகி நீரை உந்திக் கொண்டிருந்த துடுப்புகளின் ஓசை சிறுதுளைகளின் வழியாக குதிரைக்கூட்டங்கள் நீர்பருகுவதுபோல கேட்டது.\n“ஒருபடகில் நான் இருக்க விழையும் இடம் இந்த கீழ்த்தளம்தான்” என்றான் ஜராசந்தன். “படகின் கால்கள் இங்குதான் உள்ளன. மேலே எழுந்து பூத்திருக்கும் பாய்கள் இப்படகைச் செலுத்தலாம். நிறுத்துபவை இவையே.” யமுனையின் அலைகள் எழுந்து கலத்தின் வளைவை அறைந்த நுரைத்துமிக��் துளைகள் வழியாக உள்ளே வந்து பரவியிருக்க உடல்களின் வெய்யாவியும் கள்ளின் எரியாவியும் ஊடே நிறைந்திருந்தன. அங்கே கள்மயக்கு கலந்த பேச்சும் கூச்சல்களும் எழுந்தன.\nஇருவரும் உள்ளே வந்தபோது அனைவரும் ஒரே குரலில் “வருக வருக” என்று கூவினர். ஒருவன் “அரசே, அவர் யார் தங்களைவிடப் பேருடலுடன் இருக்கிறார்” என்றான். “இவர் அங்க மன்னர் வசுஷேணர். நம் கலத்தில் புலரியில் இறங்கிய கதிரவன்” என்றான் ஜராசந்தன். ஒருகணம் குகர்கள் அனைவரும் மலைத்து செயலிழக்க துடுப்புகள் நின்றன.\n” என்றான். இன்னொருவன் “கர்ணன்” என்றான். அனைவரும் ஒரே சமயம் துடுப்புகளைவிட்டு எழுந்தோடி கர்ணனை நோக்கி வந்தனர். ஒருவன் கால்தடுக்கி விழுந்தான். ஒருவன் அவன் கைகளைப்பற்றி தன் தலையில் வைத்தபடி “இன்று நான் வெய்யோனால் வாழ்த்தப்பட்டேன். என் உள்ளம் கரந்த சிறுமைகள் அனைத்தும் எரிந்தழிக” என்றான். அனைவரும் ஒரே சமயம் துடுப்புகளைவிட்டு எழுந்தோடி கர்ணனை நோக்கி வந்தனர். ஒருவன் கால்தடுக்கி விழுந்தான். ஒருவன் அவன் கைகளைப்பற்றி தன் தலையில் வைத்தபடி “இன்று நான் வெய்யோனால் வாழ்த்தப்பட்டேன். என் உள்ளம் கரந்த சிறுமைகள் அனைத்தும் எரிந்தழிக என் குலம் கைமாறிய கீழ்மைகள் அனைத்தும் மறைக என் குலம் கைமாறிய கீழ்மைகள் அனைத்தும் மறைக என் எண்ணங்களிலும் எல்லாம் ஒளி நிறைக என் எண்ணங்களிலும் எல்லாம் ஒளி நிறைக” என்று கூவினான். அவன் வாயிலிருந்து கள்மணம் எழுந்தது. கர்ணன் அவனை தலைசுற்றிப் பிடித்து தன் மார்புடன் அணைத்தபடி “நம்மனைவரையும் விண்ணெழும் ஒளி வாழ்த்துக” என்று கூவினான். அவன் வாயிலிருந்து கள்மணம் எழுந்தது. கர்ணன் அவனை தலைசுற்றிப் பிடித்து தன் மார்புடன் அணைத்தபடி “நம்மனைவரையும் விண்ணெழும் ஒளி வாழ்த்துக\n“இனியவர்களே, இந்தப்புலரியை நாம் கதிர்மைந்தனுடன் கொண்டாடுவோம். துடுப்புகளை கட்டிவிட்டு அனைவரும் மேல்கூடத்திற்கு வாருங்கள். விண்ணில் விடிவெள்ளி எழுந்துவிட்டது. சற்றுநேரத்தில் வானம் ஒளிகொள்ளும். இவர் வெய்யோன் அளித்த கவசமும் குண்டலமும் அணிந்தவர் என்கிறார்கள். நம் விழிகளில் வெய்யோன் அருளிருந்தால் இன்று அதை நாம் காண்போம்” என்றான் ஜராசந்தன். “ஆம் காண்போம்” என்று அனைவரும் கூச்சலிட்டனர்.\nஅச்சொல் செவிபரவ மகதத்தின் பெருங்கலம் நீர்ப்பறவைகள் செறிந்��� ஆற்றிடைக்குறையென ஓசையிடத்தொடங்கியது. ஜராசந்தன் கர்ணனின் கைகளைப்பற்றியபடி “வருக அங்கரே சற்று உணவருந்தி இளைப்பாறுக” என்றான். அவனை தன் தனிச்சிற்றறைக்கு அழைத்துச்சென்று பீடத்தை இழுத்திட்டு “அமர்க” என்றான். கர்ணன் அமர்ந்ததும் தான் ஒரு சிறுபீடத்தை இழுத்து அருகே இட்டு அமர்ந்தபடி “தங்களை நான் மும்முறை பார்த்திருக்கிறேன்” என்றபின் தொடைகளைத் தட்டி உரக்க நகைத்து “மும்முறையும் மணத்தன்னேற்பு நிகழ்வில்” என்றான். “ஒருமுறை நீங்கள் தோற்றீர்கள். பிறிதொருமுறை வென்றீர்கள். ஒருமுறை நாம் கைகலந்தோம்” என்றான்.\nகர்ணன் புன்னகையுடன் “ஆம்” என்றான். “அங்கரே, காம்பில்யத்தில் அந்த வில்லை நீங்கள் எடுத்து குறிபார்க்கையில் நீங்கள் வெல்ல வேண்டும் என்று நான் விழைந்தேன். என் இரு கைகளையும் நெஞ்சில் வைத்து என் மூதாதையரை அதற்காக வேண்டிக்கொண்டேன்” என்றான். கர்ணன் “ஏன்” என்றான். ஜராசந்தன் மீண்டும் நகைத்து தன் முழங்காலைத்தட்டி “எப்படியும் எனக்கு வெற்றியில்லை. கதாயுதமன்றி வேறெதிலும் நான் எவரையும் வெல்ல முடியாது. அதனாலாக இருக்கலாம்” என்றான். கர்ணன் நகைத்து “அப்படியென்றால் பார்த்தன் வெல்வதை நீங்கள் விரும்பியிருக்கலாமே” என்றான். ஜராசந்தன் மீண்டும் நகைத்து தன் முழங்காலைத்தட்டி “எப்படியும் எனக்கு வெற்றியில்லை. கதாயுதமன்றி வேறெதிலும் நான் எவரையும் வெல்ல முடியாது. அதனாலாக இருக்கலாம்” என்றான். கர்ணன் நகைத்து “அப்படியென்றால் பார்த்தன் வெல்வதை நீங்கள் விரும்பியிருக்கலாமே\nஜராசந்தன் முகம் சற்று மாறியது. “அவன் ஷத்ரியன். தூயகுருதி கொண்டவன் அங்கரே. இந்த பாரதவர்ஷத்தை என்றும் ஆட்டிவைக்கும் எண்ணம் என்பது குருதித்தூய்மைதான். குருதி கலக்காமல் இங்கு எவரும் வல்லமை கொள்ள இயலாது. மறுபக்கம், தூயகுருதி என்று சொல்லாமல் இங்குள்ள மக்களிடம் தலைமைகொள்ளவும் இயலாது. இவ்விரு நிலைகளுக்கு நடுவே என்றும் இப்பெருநிலம் அலைக்கழியும் என்றே எண்ணுகிறேன்.” கர்ணன் தலையசைத்தான். ஜராசந்தன் “நான் உங்களை நானாகவே எண்ணுவதுண்டு” என்றான். “தங்களைப்போலவே நானும் என் அன்னையால் புறக்கணிக்கப்பட்டு காட்டில் வீசப்பட்டேன். அசுரகுல அன்னை ஜராதேவியால் மீட்கப்பட்டேன். இவ்வுடலில் ஓடுவது அவள் முலைப்பால்.”\n“மீண்டும் தலைநகருக்கு வந்தப��து நான் முற்றியிருந்தேன். காட்டுவிலங்கை ஒருபோதும் முற்றிலும் பழக்க முடியாது. ஒரு குருதி துளி கிடைப்பது வரைதான் அது சொல்கேட்கும்” என்றான் ஜராசந்தன். “அரண்மனையும் நகரமும் நாடும் எனக்கு கூண்டுகள் போல. இரவும் பகலும் நிலையற்று அதற்குள் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன்.” கர்ணன் புன்னகையுடன் அவன் தோளை தொட்டான். “என்னைப்போலவே நீங்களும் இரவுகளில் துயில்கொள்ளாது புரள்பவர். அவைநடுவே அடையாளமற்றவராக உணர்பவர்…” கர்ணன் “ஆம்” என்றான்.\nஉரத்த குரலில் “என்னருகே இருங்கள் அங்கரே. இந்திரப்பிரஸ்தத்தின் இவ்விழவு முடிந்ததும் தாங்கள் என் விருந்தினராக மகதத்திற்கு வரவேண்டும்” என்றான் ஜராசந்தன். கர்ணன் “ஜராசந்தரே, தங்கள் அழைப்பு முதலில் செல்லவேண்டியது அஸ்தினபுரியின் அரசருக்கு. அவரது துணைவனாகவே நான் மகதத்திற்கு வரமுடியும். அஸ்தினபுரிக்கும் மகதத்துக்குமான பகைமை என்பது நூறு ஆண்டுகள் கடந்தது” என்றான். “ஆம், உண்மை” என்றான் ஜராசந்தன். “ஆனால் தங்கள் விழைவுக்கப்பால் ஒரு சொல்லையும் துரியோதனர் எண்ண மாட்டார் என்று அறிந்திருக்கிறேன்.”\n“ஏனென்றால் அவர் விரும்பாத ஒன்றையும் நான் விழையமாட்டேன்” என்றான் கர்ணன். ஜராசந்தன் இரு முழங்கால்களிலும் மீண்டும் அடித்து நகைத்து “நான் என்ன செய்யவேண்டும் தாங்கள் என்னுடன் மகதத்தில் சில நாட்கள் இருக்கவேண்டும், அவ்வளவுதான் என் விழைவு. நாம் இணைந்து வேட்டையாட வேண்டும். தோள்கோத்து மல்லிட வேண்டும். கதைவிளையாடவேண்டும். கங்கையின் இருகரை தொட்டு நீச்சலிடவேண்டும்” என்றான்.\nஅவன் குரல் மென்மையானது. கைநீட்டி கர்ணனின் கால்களை தொட்டபடி “அங்கரே, நானே இவர் என்று எண்ணும் ஒரு நட்பு இதுவரை எனக்கு அமைந்ததில்லை. ஏனென்றால் நான் அசுரனுமல்ல ஷத்ரியனுமல்ல. எந்த ஆண்மகனும் அத்தகையதோர் நட்புக்கென உள்ளூற தவித்திருப்பான் என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். என் கற்பனையில் தாங்கள் ஒருவரே அணுக்கமாக இருந்தீர்கள். தாங்கள் என்னுடன் இருக்கும் சில நாட்களாவது அவ்வாழ்வை முழுமையாக வாழ்வேன்” என்றான்.\nகர்ணன் “தாங்கள் அஸ்தினபுரியின் அரசரையே அழைக்கவேண்டும்” என்றான். ஜராசந்தன் புன்னகைத்து “ஆம், அதை செய்கிறேன். என் முதன்மை அமைச்சரை பரிசுகளுடனும் வாழ்த்துகளுடனும் அஸ்தினபுரியின் அவைக்கு அனுப்ப��கிறேன். துரியோதனரை என் தோள்தோழராக தழுவி ஏற்றுக்கொள்கிறேன். அதற்கென ஆணையிடப்படும் அனைத்தையும் ஆற்றுகிறேன். தங்களுக்காக…” என்றான். கர்ணன் “தங்கள் அழைப்பு வருமென்றால் அக்கணமே அவை விட்டிறங்கி தேரை ஒருக்கும்படி ஆணையிடுவார் துரியோதனர். ஏனென்றால் உங்கள் தோள்களை ஒவ்வொரு நாளும் எண்ணி வாழ்பவர் அவர்” என்றான்.\n“அது போதும்” என்றபின் எதிலோ உளம் சென்று தொட “விந்தைதான், நானும் துரியோதனரின் தோள்களையே எண்ணி வளர்ந்திருக்கிறேன். இளம் மைந்தனாக நான் மகதத்தின் பொறுப்பை ஏற்றபோதே என் முதல் எதிரி நாடு அஸ்தினபுரி என்று சொல்லப்பட்டது. கதைபயில்கையில் என் அடியேற்று தலை சிதறும் பாவைகள் அனைத்துமே துரியோதனரின் முகம் கொண்டவை.” என்றான். “ஒவ்வொருநாளும் ஒருவரை எதிரியென எண்ணினால் அவ்வெண்ணத்தாலேயே அவரை அணுகி அறியத்தொடங்குகிறோம்.”\nமேலும் உளம்சென்று “அவ்வறிதல் நமக்கு உருவாக்கும் நெகிழ்வினால் நம் பகைமை குறைவதைக் கண்டு மேலும் மேலும் உணர்வுகளை ஊதிப்பற்றவைத்து எழுப்பி பகைபெருக்குகிறோம்” என்றான் ஜராசந்தன். “இன்று ஒரு கணம் உங்களுக்காக அவர்முன் செல்வதைப்பற்றி எண்ணியபோது அனைத்தும் தலைகீழாக திரும்பிவிட்டன. இன்று நான் இளமை முதலே விரும்பியிருந்த என் தோழர் என்று அவர் தோற்றமளிக்கிறார்.” “அதுவே உண்மையாக இருக்கலாம்” என்று கர்ணன் சொன்னான். “இன்று தெளிந்திருக்கும் இதுவே உண்மையாக இருக்கட்டும்.”\nஏவலன் பெரிய மரத்தாலத்தில் பொற்குடுவை நிறைய பழச்சாறும் ஊன்சேர்த்து அவிக்கப்பட்ட அப்பங்களும் இன்கூழுமாக வந்து தலைவணங்கி அதை பீடத்தில் வைத்தான். ஜராசந்தன் எழுந்து சிறிய பொற்தாலத்தில் அப்பங்களை அவனே எடுத்து வைத்து கர்ணனுக்கு முன் நீட்டி “உண்ணுங்கள் அங்கரே” என்றான். கர்ணன் ஒரு அப்பத்தை எடுத்து மென்றபடி “நன்று” என்றான். கர்ணன் ஒரு அப்பத்தை எடுத்து மென்றபடி “நன்று\nஜராசந்தன் பழச்சாறை பொற்கிண்ணத்தில் ஊற்றி கர்ணனிடம் அளித்தபடி “வெறும் பழச்சாறு இது. புலரி இல்லையேல் தாங்கள் என்றென்றும் மறக்க இயலாத யவன மதுவை அளித்திருப்பேன்” என்றான். கர்ணன் “ஆம், இத்தருணத்திற்குரிய மதுவை யவனர்களே அளிக்கமுடியும்” என்றான். “என்னிடமுள்ளது தயானீசர் என்னும் யவனதெய்வத்தின் மது. இருநூறு ஆண்டுகாலம் மண்ணுக்குள் புதைத்து நொதிக்கச் ச��ய்யப்பட்டது. அதன் சுவையென்பது அத்தவத்தின் விளைவு” ஜராசந்தன் சொன்னான். பெரிய செம்மண்ணிற முகத்தின் சிறிய கண்களை விரித்து “ஒவ்வொரு துளியாக நொதித்துக் குமிழியிட்டு, மெல்ல மெல்ல நிறம்மாறி, இயல்பு மாறி பிறிதொன்றாகியபடி எவருமறியாமல் மண்ணுக்குள் காத்திருப்பது எவ்வளவு மகத்தானது. தெய்வங்கள் அருகே அமர்ந்து அதை பார்த்துக் கொண்டிருக்கும்” என்றான்.\n“தங்கள் அவைச்சூதர்கள் திறமையானவர்கள்” என்றான் கர்ணன். “ஏன்” என்றான் ஜராசந்தன். “சிறந்த சொற்களை எடுக்கக் கற்றிருக்கிறீர்கள்.” ஜராசந்தன் உரக்க நகைத்தபடி “உண்மை. நான் முடிசூடியபோது ஜரை குலத்தைச் சேர்ந்த அசுரச்சிறுவனென்றே எண்ணப்பட்டேன். எந்தையின் ஷத்ரிய மைந்தர்களை வென்றேன். பொல்லா அசுரமகனொருவனை அரசனாக ஏற்றுவிட்டோம் என்ற எண்ணம் மகதர்களுக்கு இருந்தது. எனவே மிகச்சிறந்த சூதர்களை வரவழைத்து அவர்களிடமிருந்து காவியங்கள் கற்றேன். என்னைச் சுற்றி எப்போதும் மதிசூழ் அந்தணர் நிறைந்து நூலாய ஆணையிட்டேன். நான் அறியாத ஒன்றும் இங்கு எஞ்சியிருக்கலாகாது என்று உறுதி கொண்டேன்” என்றான்.\n“நன்று” என்றான் கர்ணன். “அதுவே உங்களை பாரதவர்ஷத்தின் மாபெரும் அரசராக ஆக்கியது.” ஜராசந்தன் “நான் தங்களைப் போன்றவன் அல்லன். தாங்கள் வெய்யோனின் அருள் பெற்று காலைச்செவ்வொளி வழியாக மண்ணில் இறங்கியவர். நான் புதைந்து மறைந்த ஏதோ தொல்வேரிலிருந்து பாறைபிளந்து மேலெழுந்து வந்தவன்” என்றான். கர்ணன் பெருமூச்சுடன் “நான் வெய்யோன் மைந்தன் அல்ல அரசே. புரவிச்சூதனாகிய அதிரதனின் மைந்தன். அதையன்றி எதையும் நான் ஏற்பதில்லை. சூதர்பாடல்களால் உளமழிந்தவர் காணும் மயலே என் கவசகுண்டலங்கள். நானே அவற்றை ஒருமுறை கண்டதுண்டு” என்றான்.\n“நான் அவற்றை காண்பேன்” என்றான் ஜராசந்தன். “ஏனென்றால் நான் சூதர்களை நம்புகிறேன்.” கர்ணன் “அப்படியென்றால் நான் மறுக்கப்போவதில்லை. இந்த ஒரு புராணம் என்னை பட்டத்துயானை போல எந்தத் திரளிலும் வழிசமைத்து இட்டுச்செல்கிறது” என்றான். மேலே கொம்போசை எழுந்தது. தொடர்ந்து சங்கும் மணியோசையும் இணைந்து ஒலித்தன. “புலரி எழுகிறது” என்று ஜராசந்தன் எழுந்தான். கர்ணன் ஏவலன் நீட்டிய அகல் தாலத்தில் கைகளையும் வாயையும் கழுவிக்கொண்டு “செல்வோம்” என்றான்.\nமகதத்தின் படகின் அகல்விரிவ���ல் அதிலிருந்த அனைத்து ஏவலர்களும் படகோட்டிகளும் காவலரும் வந்து தோள்முட்டக் கெழுமி நின்றிருந்தனர். அவர்களின் காலடியோசை கேட்டதுமே அங்கே வாழ்த்தொலிகள் எழத் தொடங்கிவிட்டிருந்தன. ஜராசந்தனும் கர்ணனும் கைகளைக் கூப்பியபடி வாயில்விட்டு மேலேறி அகல் கூடத்திற்கு வந்தபோது “மகதம் ஆளும் மாமன்னர் வாழ்க ஜரை மைந்தன் வாழ்க” என்று வாழ்த்தொலிகள் எழுந்தன.\nசுதேவர் வந்து தலைவணங்கி அவர்களை அங்கே இருந்த சிறு மேடையொன்றுக்கு இட்டுச்சென்றார். அவர்களுக்குப் பின்னால் படகின் இரு பெருமுரசங்கள் தோற்பரப்பு காற்றில் மெல்ல விம்ம காத்திருந்தன. நான்கு நிரைகளாக கொம்பேந்தியவர்களும் சங்குஊதுபவர்களும் மணிமுழக்குபவர்களும் கின்னரிஇசைப்பவர்களும் நின்றிருந்தனர். மறு எல்லையில் பொன்னிறப்பட்டில் முடி சூடிய துதியானை பொறிக்கப்பட்ட மகதத்தின்கொடி கம்பத்தின் கீழே சரடில் சுருட்டிக் கட்டப்பட்டிருந்தது.\nஇரவுக்குரிய வெண்ணிறக்கொடியை பாய்மரங்கள் சூழ்ந்த கொடிக்கம்பத்தின் உச்சியில் இருந்து இறக்குவதற்காக இருவர் காத்து நின்றனர். வானொளி காற்றிலிறங்கி யமுனையின் நீர் பளபளக்கத் தொடங்கியிருப்பதை கர்ணன் கண்டான். வானம் மகரசுறாமீனின் உடலென கருமையோ ஒளியோ என விரிந்திருந்தது. யமுனையின் இரு கரைகளில் இருந்தும் வெண்பறவைகள் பூசெய்கையில் அள்ளி வீசப்படும் முல்லைமலர்கள் போல சிறியகூட்டங்களாக எழுந்து நீர்ப்பரப்பின்மேல் பறந்திறங்கின. படகின் வடங்கள்மேலும் புடைத்த பாய்களின் விளிம்பிலும் வந்தமர்ந்து வாலும் சிறகும் காற்றுக்கு விரித்தும் பிசிறியும் நிகர்நிலை செய்து கழுத்தை நீட்டி அலகுபிளந்து கூச்சலிட்டன. எண்ணிய ஏதோ ஒன்று குரல் எழுப்பியபடி எழ அவை சேர்ந்து பறந்து வானில் சுழன்று மீண்டும் வந்தமைந்தன.\nபொன்னிறச் சருகுகள் போன்ற சிறுபறவைகள் படகு விளிம்பில் அமர்ந்து சிறகடித்து எழுந்து நீர்ப்பரப்பின் மேல் தாவி சிற்றுயிர்களைப் பிடித்து மீண்டும் திரும்பி வந்தமர்ந்து படகைச் சூழ்ந்தன. விடிவெள்ளி ஒளியிழந்து வான்பரப்பில் ஒரு சிவந்த வடுபோல மாறிவிட்டிருந்தது. தொலைகிழக்கில் நூறு வெண்பட்டுத் திரைசீலைகளால் மூடப்பட்ட செவ்விளக்குபோல் சூரியனின் ஒளிக்கசிவு தெரிந்தது. கூடியிருந்த அனைவரும் கிழக்கை நோக்கியபடி காத்திருந்தனர். ��ுகில்கள் விளிம்புகள் மெல்லத் துலங்க வானிலிருந்து புடைத்து எழுந்து வந்தன. அவற்றின் குடைவுகளும் துருவல்களும் ஒளிகொண்டன. உள்ளிருந்து ஊறிய செம்மை அவற்றை மேலும் மேலும் துலங்க வைத்தது.\nயமுனையின் அலைவளைவுகள் கரிக்குருவி இறகின் உட்புறமென கரியமெருகு கொண்டன. படகின் பலகைப்பரப்புகளில் அலையொளிவரிகள் நெளிந்தன. எடைமிக்க எதையோ எடுத்துச்செல்வதுபோல வலசைப் பறவைகள் சிறகுதுழாவி வானை கடந்துசென்றன. செவ்வொளி மேலும் மேலும் பெருகிவர அதுவரை இல்லாதிருந்த முகில்பிசிறுகள்கூட வானில் உருக்கொண்டன. தாடி சூழ்ந்த மூதாதையர் முகங்கள். செம்பிடரி சிலிர்த்த சிம்மங்கள். பொன்னிற உடல் குறுக்கிய வேங்கைகள். அசையாது நின்ற பருந்துகள். சாமரங்கள். சிந்திய செம்பஞ்சு. விரல்தொட்டு நீட்டிய குங்குமம். மஞ்சள் வழிந்தோடிய ஓடைகள்.\nஒவ்வொரு பறவையும் சூரியன் எழுவதற்காக காத்திருக்கிறது என்று கர்ணன் எண்ணினான். எழுந்தும் அமைந்தும் அவை இரைதேடுகையிலும் கரையிலிருந்து நீருக்கு மீண்டும் என சிறகடித்துச் சூழ்கையிலும் அவற்றில் ஒன்று சூரியனை நோக்கிக் கொண்டிருந்தது. மிகத்தொலைவில் வெற்றிக்களிப்பில் மேலே தூக்கப்பட்ட குருதிபடிந்த உடைவாளின் வளைவு என சூரியனின் விளிம்புவட்டம் தெரிந்ததும் அத்தனை பறவைக்கூட்டங்களும் ஒருசேர வாழ்த்தொலி எழுப்பின. அவர்களைச் சூழ்ந்து பறவைகளின் பேரொலி நிறைந்தது.\nஅதை ஏற்று மறுமுழக்கம் எழுப்புவதுபோல மகதத்தின் இருபெரும் முரசுகள் முழங்கத் தொடங்கின. முரசுகளுக்கு நடுவே நின்ற கோல்காரன் வெள்ளிக்கோலை உயர்த்தி மும்முறை சுழற்றி இறக்க அத்தனை இசைக்கருவிகளும் ஒலிகொண்டு ஒன்றையொன்று நிரப்பி ஒற்றைப் பேரிசையாக எழுந்து “ஒளிப்பெருக்கே பொன்றாப்பெருஞ்சுடரே\nஅங்கிருந்த அனைவரின் விழிகளும் தன்னை நோக்கி வியந்து நிற்பதை கர்ணன் கண்டான். ஒவ்வொருவர் விழிகளாக தொட்டுத் தொட்டுச் சென்று ஜராசந்தனை நோக்கியபின் மீண்டும் விலகி விழிகளை நோக்கினான். அவர்கள் பார்ப்பது எதை விழிமயக்கு அன்றி உண்மையிலேயே அவன் நெஞ்சில் சூடும் கவசமென்று ஒன்று உள்ளதா என்ன விழிமயக்கு அன்றி உண்மையிலேயே அவன் நெஞ்சில் சூடும் கவசமென்று ஒன்று உள்ளதா என்ன இசை எழுந்து, கிளை விரித்து, மலர்ந்து, வண்ணம் பொலிந்து நின்றது. ஒவ்வொரு ஒலிச்சரடும் பின்ன, ஒவ்வொர��� வண்ணமும் ஒன்றையொன்று முற்றிலும் நிரப்ப, ஒலியின்மை என்றாகி ஓய்ந்து எஞ்சிய இறுதிச் சொட்டும் முடிந்தபின் ஒளியன்றி பிறிதெதுவும் உள்ளும் புறமும் எஞ்சவில்லை.\nவெள்ளிக்கோல் தாழ்த்தி கோல்காரன் பின்னகர்ந்ததும் மகதத்தின் வீரர்கள் அனைவரும் ஒற்றைப்பெருங்குரலில் “வெய்யோன் வாழ்க அவன் மணிக்குண்டலங்கள் வாழ்க அவன் நெஞ்சணிந்த பொற்கவசம் வாழ்க” என்று கூவினார்கள். ஜராசந்தன் கண்ணீர் வழிந்த கன்னங்களுடன் கைகளும் இதழ்களும் துடிக்க கர்ணனின் இருகைகளையும் பற்றிக்கொண்டான்.\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 10\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 9\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 8\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 7\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 6\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 5\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 4\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 3\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 2\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 1\n« ஜன மார்ச் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/jaico/jaico00035.html", "date_download": "2020-07-10T06:39:29Z", "digest": "sha1:5WQS6RKN5Z7SD7ITRXZDZ54FLXNOOTZ5", "length": 8220, "nlines": 168, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } 10 Rules of Wisdom - Self Improvement Books - Jaico Publishing House - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஉன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம்\nஅறிவு பற்றிய தமிழரின் அறிவு\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.writerpara.com/?p=12261", "date_download": "2020-07-10T05:42:11Z", "digest": "sha1:WQDVVOUIIWYGXUIDKSINIIO6H5ORVIJY", "length": 5113, "nlines": 77, "source_domain": "www.writerpara.com", "title": "புதிய கிண்டில் பதிப்புகள் » Pa Raghavan", "raw_content": "\nஎன்னுடைய நாவல்கள் அனைத்தும் இப்போது புதிய முகப்பு / மலிவு விலையில் கிண்டிலில் கிடைக்கின்றன. யதி, பூனைக்கதை நீங்கலாக மற்ற அனைத்தும் ரூ. 100க்கும் குறைந்த விலையில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்; அப்படியே செய்திருக்கிறேன். வாங்குவோர் எண்ணிக்கை அதிகமானால் விலை இன்னமும் குறையும். அச்சுப் புத்தகங்களின் விலையேற்றம் வாசகர் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்துவரும் இக்காலத்தில் செலவு குறைந்த மின்நூல் வாசிப்பின் பக்கம் வாசக கவனத்தை ஈர்க்கவே இம்முயற்சி.\nபின்வரும் சுட்டிகளில் நாவல்களை நீங்கள் பெறலாம்.\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nPrevious Previous post: யதி: இருபது பார்வைகள்\nNext Next post: இளைப்பது சுலபம் – மின்நூல் வெளியீடு\nஊர்வன – புதிய புத்தகம்\nஒரு காதல் கதை (கதை)\nதூணிலும் இருப்பான் : நிழல் உலகின் நிஜ தரிசனம் (இரா. அரவிந்த்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://kirukkals.com/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-07-10T06:49:31Z", "digest": "sha1:43THPAEHN5GVPANXJZDTQWSFULDXJZTB", "length": 4962, "nlines": 40, "source_domain": "kirukkals.com", "title": "வைரமுத்து – சதீஷின் கிறுக்கல்கள்", "raw_content": "\nபிடித்த பாடல்\tஎம்.கிப்ரன், சற்குணம், சின்மயி, வைரமுத்து\nநதி எங்கே வளையும் – கரை ரெண்டும் அறியும்\nஅதிகமாய் வெளியே தெரியாமல், புகழ் பெறாமல் போவதுண்டு. அது போன்ற பாடல்களை அவ்வப்போது இங்கே தரலாம் என்று இருக்கிறேன். இன்று நான் எடுத்துக் கொண்டது, “நதி எங்கே வளையும்” என்னும் ஒரு தத்துவப் பாடல். கோபால் என்கிற பாடகரின் குரலில், வித்யாசாகர் இசையில் உயிரோடு உயிராக என்கிற அஜித் நடித்த ஒரு படத்தின் பாடல். வைரமுத்துவின்… Continue Reading →\nகவிதை, பிடித்த பாடல்\tவித்யாசாகர், வைரமுத்து\nஇரயில் சினேகம் என்று ஓர் அருமையான தொலைக்காட்சி தொடர், சிறுவயதில் பார்த்து ரசித்தது. அதில் வரும் பாடல்களும் மிக அருமை. குறிப்பாக சஹானா ராகத்தில் அமைந்த இந்த பாடல். வி.எஸ்.நரசிம்மன் என்கிற இசை அமைப்பாளர் [ தலைவர் இளையராஜாவிடம் வயலின் வாசித்து இருக்கிறார் ] . மிக நேர்த்தியான இசை இந்த பாடலுக்கு. வைரமுத்துவின் வரிகளும்… Continue Reading →\nஎன்னவென்று சொல்வது\tரயில் ஸ்னேகம், வைரமுத்து\nஇதோ ஒரு வைர முத்து\nவாழ்க்கை இங்கு கொஞ்ச நேரம் வந்த தூரம் கொஞ்ச தூரம் சொந்தமில்லை எந்த ஊரும் தேவையில்லை ஆரவாரம் — — நேற்று மீண்டும் வருவதில்லை நாளை இங்கே தெரிவதில்லை இன்று ஒன்று மட்டுமே உங்கள் கையில் உள்ளது வாழ்க்கை வந்து உங்களை வாழ்ந்து பார்க்க சொன்னது வைரமுத்துவின் இந்த பாடல் ‘ரயில் சினேகம்’ தொடருக்காக வந்தது.… Continue Reading →\nஎன்ன குறையோ என்ன நிறையோ\nமேலும் சில பாடல்கள் – என் குரலில் (2)\nபாருருவாய பிறப்பற வேண்டும் – திருவாசகம், இளையராஜா மற்றும் நான்\nஜர்கண்டி ஜர்கண்டி – கூச்சண்டி கூச்சண்டி\nமேலும் சில பாடல்கள் – என் குரலில்\nVenni on கடிதம் எழுதி இருக்கிறீர்களா\nSadish on உதவியும் நன்றியும்\nஆ.சபரி முத்து on தேடினேன் தேவ தேவா – அழைக்கிறான் மாதவன்\nsanjai gandhi on இளையராஜா, ஜென் தத்துவம் மற்றும் ஒரு காலிப் பாத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcine.in/index.php/new-movies-2", "date_download": "2020-07-10T05:11:46Z", "digest": "sha1:MNY6HFR4GWAD6FCLV56CAXLDGTHSH5O2", "length": 3711, "nlines": 95, "source_domain": "tamilcine.in", "title": "TamilCine - TamilCine.in", "raw_content": "\nதமிழ்சினி - தமிழ் சினிமா உலகம்\nகருப்பாய் இருக்கும் விஜய் வசந்த் ஃபேஸ்புக்கில் துணை தேடும் காதல் கதை ...\nகார்த்திக்,தமன்னா விறு விறு, துறு துறு என ஓடி,ஓடி விறுவிறுப்பை தரும் Action Movie ...\nதமிழில் ஒரு சிறந்த படமான வழக்கு எண் 18/9 கண்ணியமான ஒரு காதல் காவிய ...\nவிக்ரம் பிரபு , லட்சுமிமேனன் இவர்களுடன் யானையும் சேர்ந்து கலக்கும் காதல் ...\nகார்த்தி, தமன்னா நடிப்பில் ஒரு விறுவிறுப்பான காதல் ...\nதமிழில் ஒரு சிறந்த படமான வழக்கு எண் 18/9 கண்ணியமான ஒரு காதல் காவிய ...\n4 அனாதை கூலி வேலை சிறுவர்களின் உள்ள உணர்வை சொல்லும் Super Hit Film ...\nநடராஜ் ரைஸ்ப்புல்லிங்,மண்ணுளி பாம்பு என பணம் படைத்தவரை ஏமாற்றும் ஆக்சன் ...\nஜாலி, கேலிக்கு பஞ்சமில்லாத சிவகார்த்திகேயன், கீர்த்தி, சூரி நடித்த ...\nவிமல்,ராஜ்கிரண்,லட்சுமிமேனன் நடிப்பில் நெஞ்சம் நிறைந்த பாசக்காவியம் ...\nவிக்ரம் பிரபு , லட்சுமிமேனன் இவர்களுடன் யானையும் சேர்ந்து கலக்கும் காதல் ...\nகிராமத்து மண் மணக்க இனிகோ பிரபாகரன், ஆடுகளம் நரேன், ஷைனி நடித்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=530183", "date_download": "2020-07-10T05:31:59Z", "digest": "sha1:ZJAVHLKIKTUINZNRTQBZOKXSF7F5WPPL", "length": 6901, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்���ு வரும் கனமழையால் வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு | Heavy rainfall in the Western Ghats and flooding in Vaigai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு\nதேனி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை அணையின் நீர்ப்பிடிப்பு இடங்களான தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வைகையாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.\nமேற்கு தொடர்ச்சி மலை கனமழை வைகையாறு வெள்ளப்பெருக்கு\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிஐ\nநாட்டில் இதுவரை 1.10 கோடி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது: ஐசிஎம்ஆர்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய குழு ஆலோசனை\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்பு ஆகஸ்டு வரை நீட்டிப்பு\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6,27,902 வாகனங்கள் இதுவரை பறிமுதல்: ரூ 17,66,32,176 அபராதம் வசூல்\nநீலகிரி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநெல்லை மாவட்டத்தில் புதிதாக மேலும் 99 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமதுரை மாவட்டத்தில் புதிதாக மேலும் 178 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமகாராஷ்டிராவில் 2,30,599 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 7,93,802-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,604-ஆக உயர்வு\nபுதுச்சேரியில் இன்று ஒரேநாளில் புதிதாக 72 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதிருவாரூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 16 பேருக்கு கொரோனா\nஅம்பத்தூரில் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் மகனுக்கு அரிவாள் வெட்டு\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில��� குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2013/05/", "date_download": "2020-07-10T05:24:11Z", "digest": "sha1:ECSJFUXXEO6HWLG46XPA7YBI5VEGLSBN", "length": 43883, "nlines": 241, "source_domain": "www.sivakasikaran.com", "title": "May 2013 - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nசுஜாதா பிறந்த நாள் இன்று...\nசும்மா சிவகாசி முள்ளுக்காட்டுக்குள்ள சுத்திக்கிட்டு இருந்த எனக்குள்ள கூட ‘நாமளும் எழுதிப்பாக்கலாமா’ என எழுதும் ஆர்வத்தை தூண்டியவர்.. ப்ளாக் எழுதும் பல எழுத்தாளர்களுக்கும் இவர் தான் இன்ஸ்பிரேஷன்.. ஆன்மிகமா’ என எழுதும் ஆர்வத்தை தூண்டியவர்.. ப்ளாக் எழுதும் பல எழுத்தாளர்களுக்கும் இவர் தான் இன்ஸ்பிரேஷன்.. ஆன்மிகமா காதலா வானுக்கு கீழே இருக்கும் எல்லாவற்றையும் எழுதுவார்.. இல்லை இல்லை, வானுக்கு மேல் இருக்கும் அந்த அண்ட வெளியை பற்றியும் எழுதுவார்.. இவர் ஒரு பேப்பரில் மையை சிந்தினால் அதை கூட ரசித்துப் பார்க்க இங்கு கோடி பேர் உண்டு.. யாரை பற்றி சொல்கிறேன் என தெரிந்து விட்டதா ஆம் தலைவர் சுஜாதாவை பற்றித்தான்..\nநான்கு நாட்களுக்கு முன் நானும் நண்பர் ‘திடங்கொண்டு போராடு’ சீனுவும் பேசிக்கொண்டிருக்கும் போது, மே3 தலைவர் பிறந்த நாளுக்கு எதாவது எழுதலாமா என்று கேட்டார்.. ரெண்டு பேரும் கொஞ்சம் சீரியஸா யோசிச்சதுல ஒரு மனதா ஒரு நல்ல முடிவுக்கு வந்தோம். நாம இங்க சும்மா தத்தக்க பித்தக்கனு எழுதிட்டு இருக்கோம்.. தலைவர பத்தி எழுதணும்னா அது நம்மளோட பெஸ்ட்டா இருக்கணும்.. அதனால இப்போதைக்கு எதுவும் எழுத வேண்டாம்னு முடிவு செஞ்சோம்.. ஆனால் என்றாவது ஒரு நாள் அவரை பற்றி மனது கனக்கும் அளவுக்கு ப்ரிவும் மகிழ்ச்சியும் வரும் அளவிற்கு எழுத வேண்டும் என்கிற ஆசை எங்களுக்கு உண்டு.. சரி, அடுத்த பிறந்த நாளுக்குள்ளாவது எழுதி விட வேண்டும் என முடிவு செய்து கொண்டோம்.. ”அப்பாடா நான் தப்பிச்சேன். ஒரு வருசத்துக்கு தொல்ல இல்ல” என தலைவர் சொர்கத்தில் நினைத்திருப்பார். ஆனால் விதி விடுமா\nஇன்று அதிகாலை 8மணிக்கு ரத்னவேல் ஐயா என்னை அழைத்தார்கள். ”ராம்குமார் இன்னைக்கு சுஜாதா பிறந்த நாள், ஆனா ஃபேஸ்புக்ல யாருமே அத பத்தி கண்டுக்கல” என்று மிகவும் ஆதங்கமாக பேசினார்கள். என்னை விட ரத்னவேல் சார் மிகப்பெரிய சுஜாதா ரசிகர். சுஜாதாவே தன் கைப்பட அவருக்கு எழுதிய கடிதத்தை ஒரு பொக்கிஷம் போல் வைத்திருக்கிறார். எனக்கு அவர் ஆதங்கமாக சொன்னதும் கொஞ்சம் ஒரு மாதிரி ஆகிவிட்டது. தலைவருக்காக பெஸ்ட்டா ஒரு பதிவு எழுதும் போது எழுதலாம். இப்போது அவரிடம் LKG படிக்கும் ஒரு குழந்தையின் அளவுக்காகவ்து எதாவது எழுதிவிடலாம் என்கிற நப்பாசையில் தான் இந்த பதிவு. இதில் எழுத்து நடை, தொடர்ச்சி எல்லாம் நன்றாக இருக்குமா என்று தெரியாது. ஆனால் இது எனக்கும் என் தலைவருக்கும் இருக்கும் உறவு பற்றியது. அதில் எழுத்தின் நேர்த்தி, அலங்காரம் இல்லையென்றாலும், நினைவுகளும் அன்பும் இருக்கும். என்னோடு பேசாத, நான் நேரில் பார்த்திடாத, பார்க்க முடியாத, யாரோ ஒரு பதிப்பகத்தாரால் தன் அச்சிடப்பட்ட எழுத்துக்களால் என் தோள்களில் கையை போட்டு, என்னோடு நட்பு பாராட்டிய, எனக்கு காதலை சொல்லிக்கொடுத்த, என்னோடு சண்டை போட்ட, என்னை கலங்க வைத்த, சிரிக்க வைத்த, எல்லாவற்றையும் விட சிவகாசி முள்ளுச்செடிகளுக்குள் திரிந்து கொண்டிருந்த எனக்குள்ளும் எழுதும் ஆர்வத்தை தூண்டிய அவரை பற்றிய என் அனுபவம் இது. சீனுகுரு நண்பா உங்களை விட்டுவிட்டு எழுதுவதற்கு மன்னிக்கவும், ப்ளீஸ்...\nஇப்போது யோசித்துப்பார்த்தாலும் கூட மங்கலாகத்தான் ஞாபகத்தில் இருக்கிறது, சுஜாதா எனக்கு எப்போது அறிமுகமானார் என்று.. நான் டவுசர் போட ஆரம்பித்த என் பள்ளிக்காலம் அது. அப்போது சிவகாசியில் எங்கள் ஆச்சி வீட்டில் தான் வளர்ந்தேன்.. சிறுவர்மலரை துறந்த, ஆனால் வாரமலர் மேல் ஆர்வம் வராத வயது அது. தாத்தா, வாராவாரம் சாவியும், ஆனந்த விகடனும் வாங்கி வருவார். எனக்கு சாவி அந்த அளவுக்கு பிடிக்காது. ஆனந்த விகடனில் தான் நிறைய ஜோக்ஸ் சினிமா செய்திகள் எல்லாம் இருக்கும். ஆனால் ஜோக்ஸும் சினிமாவும் 10 நிமிடத்தில் படித்துமுடித்துவிடும் வேலை. முழு ஆண்டுத்தேர்வு விடுமுறை வேறு அப்போது. எல்லா பையன்களும் ஏதாவது அச்சாஃபீஸ்க்கோ (printing press), கட்டிங்கிற்கோ வேலைக்கு போவோம்.. எனக்கு ரெண்டு நாளைக்கு மேலே எங்கும் வேலை செய்ய பிடிக்காது. கிளம்பி வீட்டுக்கு வந்துவிடுவேன்.. எ���்கள் தெரு பையன்கள் எல்லாம் அடுத்த வருட படிப்பு செலவிற்கு தாங்கள் வேலை செய்த பணத்தை பயன்படுத்திக்கொள்வார்கள். என் வீட்டில் பயங்கர வசவு விழும், “ஒவ்வொரு வீட்லயும் பிள்ளைக எவ்வளவு அக்கறையா இருக்கு இங்க நம்ம வீட்ல ஒரு சோம்பேறி தான் வந்து வாச்சிருக்கு” என்று.\nடிவி, கேபிள், பரவலாக இல்லாத காலம் அது. வேறு என்ன தான் செய்வது ஏற்கனவே ஜோக்ஸ் படித்த ஆனந்த விகடன் தான் ஒரே கதி. அதை எடுத்து சும்மா திருப்பிக்கொண்டிருக்கும் போது தான் உலகையே திருப்பிப்போட்ட அந்த சம்பவம் நடந்தது. ஏதோ ஒரு பக்கத்தில் ”கற்றதும் பெற்றதும்” என ஒரு தலைப்பு. என்னது இது கற்றதும் பெற்றதும்னு யோசிச்சுக்கிட்டே சும்மா வாசிக்க ஆரம்பித்தேன். அதில் அவர் சொல்லியிருக்கும் பல விசயங்கள் எனக்கு அப்போது புரிந்ததில்லை (இப்போது வரை சில விசயங்கள் எனக்கு புரிந்ததில்லை).. ஆனால் அந்த எழுத்துக்களில் இருக்கும் துள்ளல் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு விஞ்ஞான விசயத்தையோ, அரசியல் விசயத்தையோ கூட இவ்வளவு நையாண்டியாக சொல்ல முடியமா என ஆச்சரியப்பட வைத்தார்.\nஅப்போது ஆரம்பித்தது சுஜாதா மேலான ஒரு ஆர்வம். ஒரு பெரிய அறிவு ஜீவி போன்ற பிம்பத்தோடு தான் அதன் பின் அவரது கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருந்தேன். அதை படித்துவிட்டு எங்கள் தெரு நண்பர்களிடம் பீலா விட்டுக்கொண்டிருப்பேன். எல்லாவனும் என்னை ஆவென்று பார்த்துக்கொண்டு நான் சொல்வதை வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருப்பான். அந்த போதை தந்த ஆர்வத்தில் சுஜாதா வேறு எதுவும் எழுதியிருக்கிறாரா என பார்த்தால், “ஆமா நெறயா புக் எழுதிருக்காரு, எல்லாமே காசு கூட.. நீ இத மட்டும் படி” என்றார் என் அம்மா. இடையிடையில் அவரது சிறுகதைகளும் ஆனந்த விகடனில் வரும். அதில் இருந்து தான் சிறுகதைகளும் படிக்க ஆரம்பித்தேன். சொல்லப்போனால் சுஜாதா என்கிற ஒருவர் இல்லாமல் போயிருந்தால் எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கமே இல்லாமல் போயிருக்கும். நீங்களும் இந்த ப்ளாக் படிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதி. ஹ்ம் விதி யாரை விட்டது\nகிட்டத்தட்ட ஒரு ஆண்டு, ஆனந்த விகடனில் அவரது கற்றதும் பெற்றதும் படித்துக்கொண்டிருந்தேன். “எல்லாவற்றுக்கும் ஒரு இடைவெளி தேவை” என அவர் அந்த தொடருக்கு சின்ன பிரேக் விட்டிருந்தார். எனக்கு அவர் அப்படி செய்ததில் பய���்கர கோபம். “இங்க ஒருத்தன் இவ்ளோ இன்ட்ரஸ்ட்டா படிச்சிட்டு இருக்கியான், இந்த ஆளு பாட்டுக்க இப்டி புசுக்குனு நிப்பாட்டிட்டாரே” என்று. இப்போது அடுத்த முழு ஆண்டுத்தேர்வு விடுமுறை வேறு வந்துவிட்டது. என் தாத்தாவும் வேலையில் இருந்து நின்றுவிட்டார். வீட்டிலும் புத்தகம் வாங்குவதில்லை. நானோ இரவு உணவிற்கு கடிச்சிக்கிட பக்கோடா வாங்கி வரும் பேப்பரை கூட விட்டுவைக்காத அளவிற்கு வாசிப்பாளி(” என்று. இப்போது அடுத்த முழு ஆண்டுத்தேர்வு விடுமுறை வேறு வந்துவிட்டது. என் தாத்தாவும் வேலையில் இருந்து நின்றுவிட்டார். வீட்டிலும் புத்தகம் வாங்குவதில்லை. நானோ இரவு உணவிற்கு கடிச்சிக்கிட பக்கோடா வாங்கி வரும் பேப்பரை கூட விட்டுவைக்காத அளவிற்கு வாசிப்பாளி() ஆகிவிட்டேன்.. என்ன செய்வது) ஆகிவிட்டேன்.. என்ன செய்வது அப்போது தான் அந்த தைரியமான முடிவெடுத்தேன். என் சித்தப்பா ஒரு காய்கறி கடை வைத்திருந்தார். அந்த ஆண்டுத்தேர்வு விடுமுறையில் நான் இரண்டு மாதமும் முழுதாக வேலைக்கு சென்றேன். எனக்கே இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது, நான் எப்படி எல்லாவற்றையும் மூடிக்கொண்டு ஒழுங்காக வேலை செய்தேன் என.. ”சே அவனுக்கா அக்கற வந்து வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டானே அப்போது தான் அந்த தைரியமான முடிவெடுத்தேன். என் சித்தப்பா ஒரு காய்கறி கடை வைத்திருந்தார். அந்த ஆண்டுத்தேர்வு விடுமுறையில் நான் இரண்டு மாதமும் முழுதாக வேலைக்கு சென்றேன். எனக்கே இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது, நான் எப்படி எல்லாவற்றையும் மூடிக்கொண்டு ஒழுங்காக வேலை செய்தேன் என.. ”சே அவனுக்கா அக்கற வந்து வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டானே” என அம்மாவும், ”இந்த வருசம் படிப்பு செலவுக்கு வெளிய கொஞ்சமா கடன் வாங்குனா போதும்” என அப்பாவும் என்னென்னமோ நினைத்து கற்பனை செய்து கொண்டிருந்தார்கள்..\nஅவர்களின் கற்பனைகளை தெரிந்து கொள்ள நான் என்ன ஜோசியக்காரனா சித்தப்பாவிடம் என் சம்பளம் 600ரூபாயையும் (தினமும் பத்து ரூபாய்) மொத்தமாக வாங்கிக்கொண்டு எங்கள் ஊரில் இருக்கும் ஒரு புத்தகக்கடையில் சுஜாதாவின் மூளையில் ஒரு மிகச்சிறிய அளவை கிள்ளிக்கொண்டு வந்துவிட்டேன்.. இப்ப வடிவேலு சினிமால வாங்குறதுலாம் என்ன அடி சித்தப்பாவிடம் என் சம்பளம் 600ரூபாயையும் (தினமும் பத்து ரூபாய்) மொத்தமாக வாங்கிக்கொண்டு எங்கள் ஊரில் இருக்கும் ஒரு புத்தகக்கடையில் சுஜாதாவின் மூளையில் ஒரு மிகச்சிறிய அளவை கிள்ளிக்கொண்டு வந்துவிட்டேன்.. இப்ப வடிவேலு சினிமால வாங்குறதுலாம் என்ன அடி அன்னைக்கு நான் வாங்குனேன் பாருங்க, அடி.. ஆத்தாடி நெனச்சா இப்பக்கூட பதருது.. ஆனாலும் கொஞ்ச நேரம் அழுதுகொண்டிருந்த என்னை சுஜாதா கையில் ஏந்திக்கொண்டார். என்னை அடித்தவர்களை பழி வாங்கும் நேரம் எனக்கு மறுநாளே வந்தது. அம்மா நான் வாங்கி வந்த புத்தகத்தில் ஒன்றை படிக்க எடுத்தார்.. “என்ன மட்டும் அடிச்சீங்கல்ல அன்னைக்கு நான் வாங்குனேன் பாருங்க, அடி.. ஆத்தாடி நெனச்சா இப்பக்கூட பதருது.. ஆனாலும் கொஞ்ச நேரம் அழுதுகொண்டிருந்த என்னை சுஜாதா கையில் ஏந்திக்கொண்டார். என்னை அடித்தவர்களை பழி வாங்கும் நேரம் எனக்கு மறுநாளே வந்தது. அம்மா நான் வாங்கி வந்த புத்தகத்தில் ஒன்றை படிக்க எடுத்தார்.. “என்ன மட்டும் அடிச்சீங்கல்ல இப்ப வந்து எதுக்கு என் புக்க எடுக்குறீங்க இப்ப வந்து எதுக்கு என் புக்க எடுக்குறீங்க” என யாருக்கும் கொடுக்கவில்லை. நானே ஆசை தீர படித்தேன்.. அனைத்து புக்கையும் படித்து முடித்து விட்டுத்தான் பிறர் படிக்க அனுமதித்தேன். அவ்வளவு பிரியம் & possessiveness சுஜாதா மீது.\nஇப்படியே என் சிறுவயது முதல் வாசிப்பின் ஆர்வத்தை தூண்டியவர் அவர்.. நான் படித்த சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் நூலகம் அந்தப்பகுதியிலேயே மிகப்பெரியது. அங்கே எல்லோரும் பாட புத்தகத்தை நோண்டிக்கொண்டிருப்பார்கள். நான் சுஜாதாவை தேடிக்கொண்டிருப்பேன். பல நல்ல நூல்களை படித்து, என் வாசிப்பை முறைப்படுத்தியது அந்த நூலகம் தான்.. செம்மீன், தலைமுறைகள், சில நேரங்களில் சில மனிதர்கள் என சுஜாதாவையும் தாண்டி பல நல்ல எழுத்தாளர்களின் புத்தகங்களை அங்கு தான் வாசிக்க ஆரம்பித்தேன். ஜெயகாந்தன் மீதும் அப்போதிருந்து ஒரு பற்று வந்துவிட்டது. என் 3வருட வாழ்வில் நான் ஒரு பாட புத்தகம் கூட எடுக்கவில்லை என்று கடைசி செமஸ்டரில் என் லைப்ரரி கார்டை கூட ப்ளாக் செய்துவிட்டார்கள்.. விடுவேனா நான் நண்பனின் கார்டில் சுஜாதாவை திருட்டுத்தனமாக வாசித்துக்கொண்டிருந்தேன். இந்த காலத்தில் தான் சுஜாதா வசனம், திரைக்கதை எழுதிய படங்கள், சுஜாதாவின் கதையோ பேட்டியோ வந்த புத்தகங்கள் என எல்லாவற்றையும் ஒரு வெறி பிடித்த காதலன் போல் செய்துகொண்டிருந்தேன். உண்மை தான், அது காதல் தான். என் வாழ்வில் நான் அதிக காலம் காதலித்த என்னிடம் எதுவும் எதிர்பார்க்காத ஆனால் எனக்கு பிடித்த அனைத்தையும் கொடுத்த காதலாக அது இருந்தது..\nபின் எம்.பி.ஏ படித்த மதுரை தியாகராஜர் நிர்வாகவியல் கல்லூரியில் ஹாஸ்டலில் மட்டும் தான் தமிழ் இருக்கும்.. மற்றபடி எங்கும் ஆங்கிலம். நமக்கு தெரிந்த ஆங்கிலம் எல்லாம், “மை நேம் இஸ் ராம்குமார், ஐயம் ஃப்ரம் சிவகாசி” என்பது மட்டும் தான்.. அப்போது எனக்கு உறுதுணையாக இருந்தவர் சுஜாதா... அங்கு சுஜாதா பற்றிப்பேச ஒருவர் கிடைத்துவிட்டார்.. அவர் படித்த நாவல்களை பற்றி அவரும் நான் படித்தவைகளை பற்றி நானும் பேசும் போது தான் தெரிந்துகொண்டோம், நாம் 10, 15 நாவல் படித்ததை பெருமையாக பேசிக்கொண்டிருக்கிறோம் அந்த மனுசன் 100நாவலுக்கு மேல எழுதி தள்ளியிருக்கிறார் என்று.. எனக்கு பள்ளிக்காலத்தில் இருந்தே ஒரு விபரீத ஆசை உண்டு.. நாமும் சுஜாதா மாதிரி கதை எல்லாம் எழுதலாமா என்று.. ஆனால் அதற்கான வாய்ப்பு வந்ததே இல்லை. நான் சிவகாசியில் கல்லூரியில் படித்த போது கூட யூத் ஃபெஸ்டிவலில் எவ்வளவோ கதை எழுத முயன்றேன்.. ஆனால் முடியவில்லை.. பின் எம்.பி.ஏ.வில் தான், யூத் ஃபெஸ்ட்டிவலில் தமிழில் கதை எழுத ஆள் இல்லை என்று என்னை சேர்த்தார்கள்..\nஅது 2008ம் ஆண்டு யூத் ஃபெஸ்டிவல். அந்த யூத் ஃபெஸ்டிவலில் என்னை சேர்க்க மறுத்த அய்ய நாடார் கல்லூரியும் வந்திருந்தது. ”என்ன சேக்க மாட்டேன்னு சொன்ன ஒங்கள தோக்கடிக்குறேன்டா சின்னப்பசங்களா” என மனதுக்குள் சூளுரைத்துக்கொண்டேன். இனிமேல் தலைவர் மாதிரி அடிக்கடி சிறுகதை எழுதணும்னு நினைத்துக்கொண்டேன். சிறுகதைப்போட்டி நடந்த நாள், என் வாழ்நாளில் மறக்க முடியாதது, ஃபிஃப்ரவரி 28.. காலை எழுந்து கிளம்பிக்கொண்டிருக்கும் போது தான் செய்தித்தாளில் அதை கவனித்தேன். “பிரபல எழுத்தாளர் சுஜாதா மரணம்” என்று எளிதில் கவனிக்க முடியாத ஒரு நடுப்பக்கத்தில் வலது மூலையில் இருந்தது அந்த செய்தி. அதை படித்தவுடன் எனக்கு கைகளும் கால்களும் லேசாக நடுங்க ஆரம்பித்துவிட்டன.. கண்கள் கலங்கவில்லை என்று சொன்னால் பொய் ஆகிவிடும். கொஞ்சம் தண்ணீரை குடித்துவிட்டு, கதை எழுத சென்றேன். கதை எழுதும் ஆர்வமே சுத்தமாக இல்லை. அரைகுறையாக எழுதிவிட்டு வந்துவிட்டேன். மாலையில் முடிவை வெளியிட்டார்கள். சிறுகதையில் எங்கள் கல்லூரி தான் வென்றது.. நான் எழுதிய முதல் கதைக்கே பல்கலை அளவில் முதல் பரிசு. ஆனால் கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை. இனி கதை எழுதக்கூடாது என பரிசு அறிவித்தவுடன் முடிவு செய்துவிட்டேன்..\nகொஞ்ச நாட்கள் எதுவும் எழுதவில்லை. தலைவரை மட்டும் வாசித்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் ப்ளாக் எனக்கு அறிமுகமானது. மீண்டும் எழுதும் ஆசை வந்தது. தலைவரின் ஆத்மாவிடம் ஒரு apology கேட்டு விட்டு இதோ கடந்த 4 ஆண்டுகளாக எழுதி இப்போது ஒரு வழியாய் நூறு பதிவுகளையும் தாண்டி விட்டேன்.. நூறில் 20 கூட உருப்படியாய் தேராது என்றாலும், ஒரு சுஜாதா ரசிகனாக, அவரால் எழுத்தின் பால் ஈர்க்கப்பட்டவனாக எனக்கு என்றுமே பெருமை தான்.. என் கதையின் ஒவ்வொரு எழுத்தும் நான் சுஜாதாவை காப்பி அடித்து எழுதுவது தான். ஆனால் என்ன, அவரை காப்பியடித்து கூட அவர் அளவிற்கு எழுத முடியவில்லை.. அது தான் அவருக்கும் பிறருக்கும் இருக்கும் வித்தியாசம். எல்லோராலும் சுஜாதா போல் எழுத முடியாது, ஆனால் எழுதும் எல்லோரும் சுஜாதாவால் தான் எழுதுகிறார்கள் என்பதே அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் பல புண்ணியங்களை கொடுக்கும் மிகப்பெரிய விசயம். அவரது இன்றைய பிறந்த நாளில் எனக்கும் அவருக்கும் இருந்த ரகசிய உறவை கசிய விட்டுவிட்டேன்.. மனதுக்குள் லேசான சோகம் இருந்தாலும், ஒரு திருப்தியும் சேர்ந்தே இருக்கிறது.. தலைவா யூ ஆர் கிரேட்...\nLabels: அனுபவம், ஆனந்த விகடன், கட்டுரை, சுஜாதா, பால்யம்\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் க���ைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களு...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் - அம்மாவின் நண்பன்..\nஇன்று ஒரு டீலர் கடையில் ‘முரசு’ டிவியில் ’பாலும் பழமும்’ படத்தில் இருந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த பாட்டை...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங���குக் கேடு,...\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் - அம்மாவின் நண்பன்..\nஇன்று ஒரு டீலர் கடையில் ‘முரசு’ டிவியில் ’பாலும் பழமும்’ படத்தில் இருந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த பாட்டை...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களு...\n”Wish you a many more happy returns of the day\" விழாவுக்கு முதல் ஆளாக வந்தார் எங்கள் ஆஃபிஸ் அக்கௌண்ட்ஸ் மேனேஜர்.. அழகாக தங்க நிறப் பே...\nஆனந்த விகடனுக்கு பிடித்த இளைய தளபதி...\nவழக்கமாக வெள்ளிகிழமை மாலை ஆனந்த விகடன் வாங்கும் எனக்கு இந்த வாரம், டீக்கடை சுவரில் தொங்கும் அதன் விளம்பரம் கண்ணில் பட்டது. \"விஜய்க்...\nசுஜாதா பிறந்த நாள் இன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-07-10T05:25:55Z", "digest": "sha1:ONA66VXRR5US6JU3DCV7D54R6FQSA3ZV", "length": 4773, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணியை உருவாக்கும் பேச்சுக்கள் தீவிரம் |", "raw_content": "\nவிக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணியை உருவாக்கும் பேச்சுக்கள் தீவிரம்\nவட மாகாண சபை முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணி ஒன்றை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் தீவிரம் அடைந்துள்ளன.\nபலமான மாற்று அணி ஒன்றினை அமைப்பது தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த புத்திஜீவிகளும், சிவில் சமூக பிரமுகர்களும், கட்சி தலைவர்களும் கடந்த சனிக்கிழமை முதல் விக்னேஸ்வரனுடன் சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளனர்.\nநல்லூரில் உள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் இன்று செய்வாய்க்கிழமையும் மன்னார், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகியவற்றைச் சேர்ந்த பொது அமைப்புக்களின் பிரமுகர்கள் விரிவான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர்.\nஒரே கொள்கையின் கீழ் பயணிக்கக்கூடிய தமிழ் கட்சிகளையும் அதேவேளை அரசியல் கட்ச��கள் சாராத பிரமுகர்களையும் விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்று அணிக்குள் உள்வாங்கி தேர்தலை சந்திப்பது தொடர்பிலும் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பிலும் இந்த சந்திப்புக்களில் கலந்துரையாடப்பட்டுள்ளன.\nகூட்டணியின் கொள்கை, சின்னம், ஒழுக்கவிதிகள், ஆசன பங்கீடு ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை தயாரிப்பதற்கு பலர் முன்வந்திருப்பதுடன் அதற்கான பணியிலும் அவர்கள் ஈடுபட்டிருப்பதாக நம்பகமாக அறியவருகின்றது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/germany/03/200216?ref=archive-feed", "date_download": "2020-07-10T07:04:36Z", "digest": "sha1:OBYFWL4NCTYOVEAYVDQZNRP3DCRIUGGT", "length": 7832, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "தோழிகளுக்கிடையே மலர்ந்த காதல்: நாட்டை விட்டு ஜேர்மனில் புகலிடக்கோரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதோழிகளுக்கிடையே மலர்ந்த காதல்: நாட்டை விட்டு ஜேர்மனில் புகலிடக்கோரிக்கை\nஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஜேர்மன் நாட்டிற்கு புகலிடம் கோரியுள்ள லெஸ்பியன்கள் மீண்டும் தங்கள் தாய்நாட்டிற்கு திரும்பி சென்றால் உயிருக்கு ஆபத்து என தெரிவித்துள்ளனர்.\nநைஜீரியா மற்றும் உகாண்டாவை சேர்ந்த 48 வயதான Diana Namusoke மற்றும் 27 வயதான Johnson ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர்.\nஇருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு ஏற்பட்டதையடுத்து Diana Namusoke தனது குடும்ப வாழ்க்கை விட்டு தனது தோழியுடன் இணைந்துள்ளார். அந்நாட்டில் இருந்தால் லெஸ்பியன் உறவு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது மற்றும் தங்கள் உயிருக்கு ஆபத்து என கருதி ஜேர்மன் நாட்டிற்கு புலம்பெயர்ந்துள்ளனர்.\nBAMF மற்றும் பெண்களின் மேல் முறையீட்டு உரிமை நீதிமன்றம், இவர்கள் இருவரையும் லெஸ்பியன்கள் என நம்பவில்லை. ஏனெனில் Namusoke மற்றும் Johnson ஆகியோர் \"தங்கள் அனுபவங்களைப் பற்றிய இடைவெளியைப் பதிவு செய்யவில்லை, இதனால் இவர்களது புகலிடக்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/629902", "date_download": "2020-07-10T07:30:08Z", "digest": "sha1:J7MZWBJJH2M2OLVNL6OEUDOC6KWSZPD3", "length": 2915, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"எலினோர் ஒசுட்ரொம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எலினோர் ஒசுட்ரொம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:55, 13 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n15:05, 18 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: ko:엘리노어 오스트롬)\n17:55, 13 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: ro:Elinor Ostrom)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/india/statement-killer-of-elephant/", "date_download": "2020-07-10T05:44:25Z", "digest": "sha1:CZJ6FACZ7LJRDJAWNEAG4RMPMTNAGEUC", "length": 15628, "nlines": 126, "source_domain": "www.inneram.com", "title": "யானை கொல்லப்பட்டது எப்படி? கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்! - இந்நேரம்.காம்", "raw_content": "\nமுஸ்லிம்கள் விஷயத்தில் தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்\nசிபிஎஸ்இ பாடங்கள் நீக்கம் – கொரோனா காரணம்..\nஅமைச்சருக்கு கொரோனா – அதிர்ச்சியில் அதிமுக\nஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க ஜவாஹிருல்லா கோரிக்கை\nஏற்கனவே புதுக்கோட்டை இப்போது திருச்சி – பரபரப்பை ஏற்படுத்தும் சிறுமிகள் படுகொலை\nஅரசியலாகும் தூதரக தங்கக் கடத்தல் விவகாரம்\nவிசாகப்பட்டினம் பெருவிபத்து வழக்கில் திடீர் திருப்பம் – CEO உட்பட 11 பேர் கைது\nமோடி அரசு மீது சிவசேனா கடும் விமர்சனம்\nகொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் மூன்றாமிடத்தில் இந்தியா\nமுன்னரே வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் – ஆம்புலன்ஸ் தாமதத்தால் உயிரிழந்த முதியவர்\nகுவைத்தில் 8 இலட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்.\nகத்தாரில் மரணமடைந்த தமிழரின் உடலை நல்லடக்கம் செய்த இந்தியன் சோஷியல் ஃபாரம்\nசாத்தான்குளம் சம்பவத்திற்கு இந்தியன் சோஷியல் ஃபாரம் கண்டனம்\nசவூதி அரேபியாவில் வசிப்பவர்களுக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையில் ஹஜ் யாத்திரைக்கு அனுமதி\nஜூலை 7 முதல் விசிட் விசா மற்றும் சுற்றுலா விசாவில் அமீரகம் வர அனுமதி\nமேலக்காவேரி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மீண்டும் வலியுறுத்தல் -வீடியோ\nகேள்விகள் 10: வெளிப்படைத் தன்மை இல்லாத பிரதமர் நிவாரண நிதி\nமேலக்காவேரி வாய்க்கால் குளங்களுக்கு தூர்வார கோரிக்கை – வீடியோ\nஅதிமுக தலைவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி\nபாகிஸ்தான் விமான விபத்து பரபரப்பு காட்சிகள் வீடியோ (UPDATED)\nவீட்டில் இருக்கும்போதும் முகக்கவசம் அணிய வேண்டும் – விஞ்ஞானிகள் அறிவுறுத்தல்\nஅமெரிக்காவில் சாதிய பாகுபாடு – இருவர் மீது வழக்கு\nஇனி, 2036 வரை நான்தான்” – புதின்\nபாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் கட்டப்படும் முதல் இந்துக் கோவில்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது\nமூன்று கிரிக்கெட் வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு\nசூதாட்டத்தின் மூலமே இந்தியா உலகக் கோப்பையை வென்றது- இலங்கை முன்னாள் அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு\nமிகவும் கஷ்டப்பட்டேன் – நீங்கள் பாதுகாப்பாக இருங்கள்: ரசிகர்களுக்கு ஷாஹித் அஃப்ரிடி கோரிக்கை\nபாகிஸ்தான் அதிரடி கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி உட்பட மூன்று வீரர்களுக்கு கொரோனா பாஸிட்டிவ்\nHome இந்தியா யானை கொல்லப்பட்டது எப்படி\nதிருவனந்தபுரம் (06 ஜூன் 2020): கேரளாவில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வில்சன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nகேரளாவில் கடந்த 27ம் தேதி கர்ப்பிணி யானை ஒன்று வெடி வைத்து கொலை செய்யப்பட்டது. கேரளாவில் மன்னார்காடு பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. அங்கு பாலக்காடு மாவட்டத்திற்கு கீழே வரும் காட்டுப்பகுதியில் உள்ள வெள்ளியார் நதியில் இந்த சம்பவம் நடந்து��்ளது.\nஇந்நிலையில் இது தொடர்பாக நேற்று காலை ஒருவர் கைதானார். அவர் வில்சன் என்றும் அவர் வெள்ளியார் பகுதியில் இவர் விவசாய பணிகளை செய்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. யானை அன்னாசி பழத்தை சாப்பிட்டு அதில் வைக்கப்பட்டுள்ள வெடிமருந்து வெடித்து கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது ஆனால் குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தேங்காயில் வைக்கப்பட்ட வெடிமருந்து வெடித்து யானை காயமுற்றதாக தெரிய வந்துள்ளது.\nமேலும் வில்சன் அளித்த வாக்குமூலத்தில், இது வயலில் வைத்த பொறி என்று விசாரணையில் கூறி உள்ளார். வில்சன் வேலை பார்க்கும் வயலில் பன்றி தொல்லை அதிகமாக இருந்து உள்ளது. வயலில் பயிர்களை பன்றிகள் நாசம் செய்துள்ளது. இதனால் பன்றிகளை கொல்வதற்காக வில்சன் பொறி அமைத்து இருக்கிறார். வில்சன் உடன் சேர்த்து இரண்டு பேர் பொறி அமைத்து இருக்கிறார்கள்.\n: அரசியலாகும் தூதரக தங்கக் கடத்தல் விவகாரம்\nபல இடங்களில் இந்த முறை கடைபிடிக்கப்படும். அப்படித்தான் இந்த பொறியை வைத்தோம். பன்றிக்கு வைத்த பொறியில் யானை சிக்கிவிட்டது என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nமேலும் திட்டமிட்டு எதையும் செய்யவில்லை என்றுள்ளனர். இந்த வழக்கில் வில்சன் கூறிய இன்னும் இரண்டு பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇதற்கிடையே இந்துத்வாவினரும், மேனகா காந்தி உள்ளிட்ட பாஜக தலைவர்களும், யானை முஸ்லிம்கள் அதிகம் வாழும் மலப்புரத்தில் கொல்லப்பட்டதாகக் கூறி முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பொய் பிரச்சாரம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. அ\n⮜ முந்தைய செய்திஜூன் 9 ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் திறக்கப்படும் – முதல்வர் பிணராயி விஜயன் தகவல்\nஅடுத்த செய்தி ⮞திமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல் நிலை எப்படி உள்ளது\nஅரசியலாகும் தூதரக தங்கக் கடத்தல் விவகாரம்\nவிசாகப்பட்டினம் பெருவிபத்து வழக்கில் திடீர் திருப்பம் – CEO உட்பட 11 பேர் கைது\nமோடி அரசு மீது சிவசேனா கடும் விமர்சனம்\nகொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் மூன்றாமிடத்தில் இந்தியா\nமுன்னரே வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் – ஆம்புலன்ஸ் தாமதத்தால் உயிரிழந்த முதியவர்\nகொரோனா தடுப்பூசிக்கு குறைந்தது 6 மாதங்களு��்கு மேலாகும் – அறிவியல் நிபுணர் தகவல்\nஜனாதிபதியுடன் பிரதமர் திடீர் சந்திப்பு\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்தின் கண்டுபிடிப்பாளர் யார் தெரியுமா\nஇந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு அதிர வைக்கும்வகையில் அதிகரிப்பு\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது\nஇந்நேரம்.காம் - July 5, 2020 0\nவெளிச்சத்திற்கு வந்த இஸ்ரேலின் ஈனச்செயல்\nமும்பைக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி\nகத்தாரில் மரணமடைந்த தமிழரின் உடலை நல்லடக்கம் செய்த இந்தியன் சோஷியல் ஃபாரம்\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்தின் கண்டுபிடிப்பாளர் யார் தெரியுமா\nஅரசியலாகும் தூதரக தங்கக் கடத்தல் விவகாரம்\nமுஸ்லிம்கள் விஷயத்தில் தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்\nசிபிஎஸ்இ பாடங்கள் நீக்கம் – கொரோனா காரணம்..\nமேலக்காவேரி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மீண்டும் வலியுறுத்தல் -வீடியோ\nஅமைச்சருக்கு கொரோனா – அதிர்ச்சியில் அதிமுக\nஅரசியலாகும் தூதரக தங்கக் கடத்தல் விவகாரம்\nமுஸ்லிம்கள் விஷயத்தில் தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/communist-leader-c-mahendran-interview", "date_download": "2020-07-10T05:42:08Z", "digest": "sha1:3AXSBHOQN4EHJAD57RCDFKKOVUANKBUI", "length": 16896, "nlines": 161, "source_domain": "www.vikatan.com", "title": "`` `கத்தி', `காலா', `சர்கார்' நாயகர்கள் பேசியது கம்யூனிசம்தானே!\" - சி.மகேந்திரன் பேட்டி - communist leader C. Mahendran interview", "raw_content": "\n`` `கத்தி', `காலா', `சர்கார்' நாயகர்கள் பேசியது கம்யூனிசம்தானே\" - சி.மகேந்திரன் பேட்டி\nகம்யூனிஸ்ட்டுகளோ திறமை சார்ந்தவர்களோ திரைத்துறைக்குள் வராத வகையில், திரைப்படம் என்பதே பணம் சார்ந்த முதலாளிகளின் துறையாக இங்கே மாற்றப்பட்டுவிட்டது.\nபொதுவுடைமைக் கருத்துகளை கலை, இலக்கியம் வழியே சாமானியர்களிடம் எளிதாக எடுத்துச் செல்ல முடியும் என்பதை நிரூபித்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். ஆரம்பக்காலங்களில் தமிழகத்திலும் கலை, இலக்கியம் வழியே தீவிரமாகச் செயல்பட்டார்கள் கம்யூனிஸ்ட்டுகள். ஆனால், இன்று நிலைமை அவ்வாறு இல்லை. அதேசமயம் கேரளத்திலும் மேற்குவங்கத்திலும் அவர்களின் கலை, இலக்கியச் செயல்பாடுகளின் வீரியம் குறையவில்லை. இதுகுறித்தெல்லாம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரனிடம் உரையாடினோம். விரிவாக ப��ிக்க க்ளிக் செய்க... http://bit.ly/34Yy1ar\n''திராவிடக் கருத்துகளைப் பேசும் படங்களுடன் கம்யூனிசச் சித்தாந்தப் படங்கள் போட்டியிட முடியவில்லையா\n''ஹீரோயிசத்தை முன்னிறுத்தி படங்கள் வந்துகொண்டிருந்த காலகட்டத்திலேயே எழுத்தாளர் ஜெயகாந்தன், சமத்துவத்தையும் மனிதநேயத்தையும் வலியுறுத்தும் படங்களை எடுத்தார். ஆனால், இந்தப் புது முயற்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல இங்கு உள்ள கம்யூனிஸ்ட்டுகளால் முடியவில்லை. ஆனால், அதே காலகட்டத்தில் திராவிட இயக்கங்கள் கதாநாயகர்களை மையப்படுத்தி, கம்யூனிசக் கருத்துகள்கொண்ட திரைப்படங்களை உருவாக்கி, புதியதோர் அரசியல் வட்டத்தை உருவாக்கிவிட்டனர். இந்தப் படங்கள் கம்யூனிசக் கருத்துகளைப் பேசினவே தவிர, கம்யூனிசச் சித்தாந்தத்தை மக்களிடம் சேர்க்கவில்லை. இதையெல்லாம் கம்யூனிஸ்ட்டுகள்தான் செய்திருக்க வேண்டும். ஆனால், செய்யத் தவறிவிட்டார்கள்.''\nஇந்தியாவிலேயேகூட, கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிசெய்துவந்த கேரளம், மேற்குவங்கம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் கலை, இலக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார்கள்\n''திரைப்படங்களில் கருத்து பரப்புவதைவிடவும் போராட்டங்கள் வழியே மக்களைச் சென்றடைய முடியும் எனக் கருதிவிட்டார்களா கம்யூனிஸ்ட்டுகள்\n''கம்யூனிஸ்ட்டுகளோ திறமை சார்ந்தவர்களோ திரைத்துறைக்குள் வராத வகையில், திரைப்படம் என்பதே பணம் சார்ந்த முதலாளிகளின் துறையாக இங்கே மாற்றப்பட்டுவிட்டது. அடுத்ததாக கம்யூனிசக் கருத்துப் பிரசாரம் என்பதைவிடவும், மக்களுக்கான நல்ல சினிமாக்களைக் கொண்டு வருவதில் இங்கே உள்ள கம்யூனிஸ்ட்டுகள் ஆர்வம்காட்டவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். இதில் ஆழமாக நின்று போராடிப் பார்த்தவரென்றால், அது தோழர் ப.ஜீவா மட்டுமே.''\n''கலை, இலக்கியத்தில் தோழர் ஜீவாவின் பங்களிப்புகள் தமிழகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின\n''1960-ல் ஜீவா தொடங்கிய தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றத்தின் வீச்சு, ஒரு புதிய பார்வையைக் கொடுத்தது. திராவிட இயக்கங்களின் கருத்தாக்கங்களுக்கு எதிராக, பெரியதொரு கேள்வியை ஏற்படுத்தியது. உதாரணமாக, கம்ப ராமாயணத்தை 'காமரசம்' என்று அறிஞர் அண்ணா எழுதினார். ஆனால், அதே கம்ப ராமாயணத்தில் உள்ள இலக்கியச்சுவை குறித்துப் பேசுவதற்காகவே கம்பன் ���ிழாவில் தொடர்ந்து பேச ஆரம்பித்தார் ப.ஜீவா. இதன் பிறகுதான் 'காமரசம்' என்று விமர்சித்த தி.மு.க-வினரே கூட, வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்ததும் கம்பருக்கு சிலை அமைக்க நேரிட்டது.\n''கலை, இலக்கியத்தை கட்சியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ளும் உத்தியை தமிழக கம்யூனிஸ்ட்டுகள் உணர்ந்திருக்கவில்லையா\n''ரஷ்யாவில், கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததுமே முதல் வேலையாக நாட்டுப்புறப் பாடல்கள், திரைத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையுமே கையில் எடுத்துக் கொண்டு முக்கியத்துவம் அளித்தார்கள். இன்றைக்கும் திரைப்படம் பற்றிய அடிப்படைத் தேவைகளுக்கான சிறந்த நூல்கள் என்றால், அது கம்யூனிச நாடாக ரஷ்யா இருந்தபோது எழுதப் பட்ட நூல்கள்தான்.\nஇந்தியாவிலேயேகூட, கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிசெய்துவந்த கேரளம், மேற்குவங்கம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் கலை, இலக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார்கள். தமிழ்நாட்டிலும் இப்படியான முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என, பெருமுயற்சி களை ஜீவா செய்தார். ஆனாலும், அவரின் பங்களிப்பை இங்கே உள்ள கம்யூனிஸ்ட்டுகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. புரட்சி அல்லது மாற்றத்துக்கு கலை, இலக்கியம் வழியான பிரசாரப் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள்.''\n''ஆனாலும் இங்கே பொதுவுடைமைத் தத்துவத்தைப் பேசும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுகின்றனதானே\n''உலகமயமாக்கல் பாதிப்பு, நீர், நில ஆதிக்கத்தால் ஏற்படும் பாதிப்பு, ஊழல், லஞ்சம் என அனைத்து பாதிப்புகளையும் எதிர்த்து நிற்கக்கூடிய ஒரு கருத்தைச் சொல்லவேண்டும் என்றால், அது கம்யூனிசக் கருத்துகளாகத்தான் இருக்கின்றன. எனவே, மாற்றுக் கருத்துகளை முன்வைக்கக்கூடிய திரைப்பட கதாநாயகர்கள் எல்லோருமே ஏதோ ஒருவிதத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் கருத்தைத்தான் வசனமாகப் பேசுகிறார்கள். உதாரணமாக 'ஜோக்கர்', 'கத்தி', 'காலா', 'அறம்', 'அருவி', 'சர்கார்', 'அசுரன்' உள்ளிட்ட படங்களைச் சொல்லலாம். இயக்குநர் ஜனநாதன், ராஜுமுருகன் உள்ளிட்டோர் இதில் முக்கியமானவர்கள். குறிப்பாக, ராஜுமுருகன் கம்யூனிச ஐகானாகவே தனித்துத் தெரிகிறார்.'' - விரிவான பேட்டியை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > \"கம்யூனிசம் இல்லாமல் கலை, இலக்கியம் இல்லை\n| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-07-10T05:39:24Z", "digest": "sha1:L23LZATUOG7VV7AQK2Q3NYHMBMTFVM2Y", "length": 7772, "nlines": 108, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் அமெரிக்கா: எம்.பி.க்கள் சென்ற ரெயில் மோதி விபத்து – லாரி டிரைவர் பலி\nஅமெரிக்கா: எம்.பி.க்கள் சென்ற ரெயில் மோதி விபத்து – லாரி டிரைவர் பலி\nஅமெரிக்காவில் குடியரசு கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் சிலர் தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மேற்கு வர்ஜினியா மாகாணத்துக்கு ரெயிலில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.\nஇந்த ரெயில் சார்லோட்டஸ்வில்லி என்ற நகரை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள ரெயில்வே கிராசிங்கை ஒரு குப்பை லாரி திடீரென கடக்க முயன்றது.\nஇதைக்கண்ட ரெயில் டிரைவரால் உடனடியாக ரெயிலை நிறுத்த முடியவில்லை. இதனால் கிராசிங்கில் சென்ற குப்பை லாரி மீது பயங்கரமாக மோதி நின்றது.\nஇந்த விபத்தில் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், லாரியில் இருந்த மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.\nஅதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எம்.பிக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, சிறிது நேரத்திற்கு பிறகு ரெயில் பயணத்தை எம்.பிக்கள் தொடர்ந்தனர்.\nஇதுதொடர்பாக சார்லோட்டஸ்வில்லி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எம்பிக்கள் பயணம் செய்த ரெயில் விபத்தில் சிக்கியது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது\nPrevious articleராஜஸ்தானில் இடைத்தேர்தல் ; 3 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி : அதிர்ச்சியில் பாஜக\nNext articleபாத்ரூமில் திருமணம் செய்த வித்தியாசமான ஜோடி\nமொட்டிற்கு வாக்களிப்பதற்கு பதில் எமக்கு வாக்களியுங்கள்\nஉதிரியாக பிரிந்து நின்றால் பிரநிதித்துவ பலம் சிதையும்\nரவி உட்பட 6 பேருக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடை���ி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookwomb.com/thanga-churul.html", "date_download": "2020-07-10T05:55:32Z", "digest": "sha1:GEO7ODBP5UCLJUUBZ234JJMAR2FXW3D6", "length": 3349, "nlines": 101, "source_domain": "bookwomb.com", "title": "THANGA CHURUL, Thangach Churul, தங்கச் சுருள்", "raw_content": "\nTHANGA CHURUL - தங்கச் சுருள்\nTHANGA CHURUL - தங்கச் சுருள்\nTHANGA CHURUL - தங்கச் சுருள்\nகனகசபாபதி ரயில்வே ஊழியன். ராமனைபோல் எண்ணத்தில் கூட ஒரு மனையாளோடே வாழ்பவன். வரைவது அவனின் பிடித்தமான பொழுதுபோக்கு. அவன் பிறர் மனதை பாழ்படுத்தக்கூடிய எதையும் வரைவதற்கு விரும்பாதவன். ராமனை வரையும்போது ஏற்படும் மனநிறைவால், ராமனை மட்டுமே வரைவதாக உறுதி கொண்டு வேலை உதறிவிட்டு வாழ்பவன் அவனின் மனையாள் அவனின் ஒவ்வொரு படிப்புக்கும் விரதம் கொள்கிறாள், அவனின் கொள்கையில் வெற்றி பெற வேண்டுகிறாள்.\nThirumagal Nilayam திருமகள் நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/tag/horoscope/", "date_download": "2020-07-10T05:45:52Z", "digest": "sha1:3CI4FDZEEBR6UV54MKB325N7ZF4DO5YC", "length": 5128, "nlines": 78, "source_domain": "www.jodilogik.com", "title": "horoscope Archives Tags - ஜோடி Logik வலைப்பதிவு", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - மார்ச் 19, 2019\nஆன்லைன் ஜாதகம் பொருந்துவதை திருமணத்திற்கு (போனஸ் ஆழமான கையேடு உடன்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - பிப்ரவரி 4, 2018\nதிருமண Biodata – என்ன எழுது & ஒரு எப்படி உருவாக்குவது ...\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - செப்டம்பர் 14, 2015\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/762763/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4/", "date_download": "2020-07-10T07:57:41Z", "digest": "sha1:NRU6F76YZAO4CG5MQIXNVOCENH6VPOHP", "length": 6125, "nlines": 35, "source_domain": "www.minmurasu.com", "title": "கடந்த இரண்டு வாரங்களாக தினமும் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை – மின்முரசு", "raw_content": "\nகடந்த இரண்டு வாரங்களாக தினமும் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nகடந்த இரண்டு வாரங்களாக தினமும் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக தினமும் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nஇதற்கிடையில், தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 81 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 34 லட்சத்து 81 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 41 லட்சத்து 87 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 லட்சத்து 38 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக தினமும் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇது குறித்து அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் கூறுகையில், தொடக்கத்தில் வைரஸ் 1 லட்சம் பேருக்கு பரவ இரண்டு மாதங்களுக்கு மேலானது. ஆனால் தற்போது கடந்த இரண்டு வாரங்களாக தினமும் 1 லட்சம் பேருக்கு வைரஸ் பரவுகிறது. குறிப்பாக தெற்கு ஆசியா மற்றும் அமெரிக்காவில் வைரஸ் பரவும் வேகம் மிகவும் அதிகமாக உள்ளது.\nவைரஸ் மறு எழுச்சி பெறலாம் என்பதால் உலக நாடுகள் ���ிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.\n2021 ஆம் ஆண்டு ஆஸ்கர் நிகழ்ச்சிகள் தள்ளி வைப்பு\nஒரே நாளில் 178 பேர் பலி – அதிரும் மகாராஷ்டிரா\nசுஷாந்த் குறித்து கருத்து பதிவிட்ட நடிகையின் டுவிட்டர் கணக்கு முடக்கம்\nகொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): “நீங்கள் தூக்கி எறியும் மக்கள் விரும்பத்தக்கதுக், ஒரு திமிங்கலத்தையே கொல்லும்”\nபிரபாஸின் அடுத்த பிரம்மாண்டம்…. மிரட்டலான முதல் பார்வை வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-10T06:16:10Z", "digest": "sha1:2G2U2F4V5FR45OPUBMSIR7JWJGHLQGAE", "length": 5502, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "வாகன சாரதி – GTN", "raw_content": "\nTag - வாகன சாரதி\nகொடநாடு பங்களாவின் காவலாளி கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் வாகன சாரதி வீதிவிபத்தில் உயிரிழப்பு\nமுன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு ...\nமேலும் 196 பேருக்கு கொரோனா July 10, 2020\nவாகன விபத்தில் 3 பேர் பலி July 10, 2020\nமாரவில பிரதேசத்தில் 40 பேர் சுயதனிமைப்படுத்தலில் : July 10, 2020\nடிப்பர் போக்குவரத்தை பகலில் தடை செய்யவேண்டும் July 10, 2020\nஇன்றைய சூழலில் ஏற்படுகின்ற மனச்சோர்வும், அதற்கான தீர்வு நிலைகளும். – பௌர்ஜா அன்ராசா.. July 10, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீப��்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2016/04/250.html", "date_download": "2020-07-10T06:34:18Z", "digest": "sha1:X52BTTDUJGVT5J6HANGKNPMOTJ5FRWUP", "length": 22056, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பாலியல் அடிமைகள் ஆக மறுத்த 250 பெண்களுக்கு மரண தண்டனை விதித்த ஐஎஸ்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபாலியல் அடிமைகள் ஆக மறுத்த 250 பெண்களுக்கு மரண தண்டனை விதித்த ஐஎஸ்.\nகொடூரமானச் செயல்களுக்கு பெயர் பெற்ற ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, பயங்கரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாக மறுக்கும் பெண்களுக்கு மரண தண்டனை விதித்து வருகிறது.\nஇதற்காக மொசூலில் பெண்களை வேட்டையாடி வரும் ஐ.எஸ். அமைப்பு, அவர்களைக் கடத்தி வந்து தங்கள் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளை தற்காலிகமாக மணந்து கொள்ள கட்டளையிடுகின்றனர், இந்த உத்தரவுக்கு கீழ்படியாத பெண்களை, சில சமயங்களில் அவர்களது குடும்பத்துடன் கொலை செய்து வருகிறது ஐஎஸ். இவ்வாறு உத்தரவுக்குக் கீழ்படியாத 250 பெண்களை கொலை செய்ததாக குருதிஷ் ஜனநாயகக் கட்சிச் செய்தித் தொடர்பாளர் சயீத் மமூஸ்னி தெரிவித்தார்.\nசில தருணங்களில் உத்தரவுக்கு கீழபடிய மறுக்கும் பெண்களுடன் அவர்களது குடும்பத்தினரையும் ஐஎஸ் கொலை செய்து வருவதாக குர்திஷ் செய்தி நிறுவனம் அஹ்லுல்பய்த் தெரிவித்துள்ளது.\nஐ.எஸ். பிடியில் இருக்கும் மொசூலில் பெண்கள் தங்கள் விருப்பப்படி மணமகனைத் தேர்வு செய்து கொள்ள அனுமதி கிடையாது. மேலும் அவர்கள் தனியாகச் செல்லவும் அனுமதி இல்லை என்று குர்திஸ்தான் நாட்டுப்பற்று கட்சி அதிகாரியான கயாஸ் சுர்ச்சி மேலும் ஒரு அதிர்ச்சித் தகவலை பகிர்ந்து கொண்டார்.\nகடந்த ஆகஸ்ட்டில் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள மறுத்த 19 பெண்களை கொலை செய்த அதே விதத்தில்தான் இப்போதைய பெண் கொலைகளும் நடைபெற்று வருகிறது.\nஆகஸ்ட் 2014-ல் 500 யாஜிதி இனப்பெண்களை ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர். அக்டோபரில் மேலும் 500 யாஜிதி பெண்கள், சிறுமிகளை ஐ.எஸ். கடத்தி சென்றது.\nஇந்நிலையில் கடந்த திங்களன்று அதிபர் ஒபாமா நம்பிக்கை தெரிவிக்கையில், “இந்த ஆண்டு இறுதிவாக்கில் ஐ.எஸ் பிடியிலிருந்து மொசூல் விடுபடுவதற்கான நிலைமைகளை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஉதயகுமார் மாகாணத்தின் உயர் கதிரையை விட்டு ஓடிய கதை தெரியுமா இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் உதயகுமார். உரிமை உரிமை என ஆனானப்பட்ட நாம்பன் எல்லாம் ஓடிக்களைத்த தர...\nஇலங்கை ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் போர்க்குற்றச் சாட்டு தொடர்பில் விசாரணை தொடரும்\nபோர்க் குற்றச்சாட்டு தொடர்பிலான ஜெனீவா தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு நல்காது ஒதுங்கியிருந்தாலும்கூட, அதனைத் தொடர்ந்து நகர...\nசுமந்திரன் - சரவணபவான் குடும்பிப்பிடி, விருப்பு வாக்குப்போர் உச்சக்கட்டத்தை எட்டுகிறது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விருப்புவாக்களுக்காக மூன்று பிரிவுகளாக பிளவுபட்டு நிற்கின்றனர் என்பது யாவரும் அறிந்த விடயம். சுமந்திரன் - சிறித...\n\"கிழக்கில் மீண்டும் மலரும் அபிவிருக்கிக்கான புதுயுகம்\". ரிஎம்விபி யின் தேர்தல் விஞ்ஞாபனம் மக்கள் கைகளில்.\nதேர்தல் விஞ்ஞாபனம் என்பது வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சியொன்று மக்களிடம் வாக்கு கேட்டுச்செல்லும்போது எக்கருமத்தை நிறைவேற்றுவதற்காக அவர்கள...\nதங்கத்துரை அண்ணன் கொல்லப்பட்டு 23 வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும் அவர் விட்டுச் சென்ற திருகோணமலை மாவட்டத்துக்கான அரசியல் வெற்றிடம் அப்படிய...\n கலாநிதி வலவாஹெங்குனவெவே தேரர் போர்க்கொடி. யோகேஸ்வரனுக்கு வாக்களிக்கலாமா\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள எந்தவொரு பௌத்த மதகுருவுக்கும் வாக்களிக்க வேண்டாம் என இலங்கையர்கள் அனைவரையும் தான் கேட்டுக்கொள்வதா...\nஇவ்வளவு காலமும் ஔிந்திருந்த பொலிஸ் பரிசோதகர் சட்டத்தின்முன்\nகோடிக���கணக்கான ரூபாய்கள் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிலிருந்து இரகசியமான முறையில் கடத்தி, போதைப் பொருள் விநியோகிப்பவர்...\nபிரபாகரன் ஒரு மோடன், தமிழ் மக்கள் சமஸ்டி கோரவில்லை. ஆவா குழு உறுப்பினர் அருண்.\n இது சில காலத்திற்கு முன்னர் இலங்கையை அல்லோலகல்லோலப் படுத்திய சொல். யாழ் மாவட்டம் எங்கும் வாரம் ஒரு முறையாவது எதேனு...\nநாட்டை ஒரு குலுக்குக் குலுக்கப் போகிறோம்... பாதாள உலகக் கோஷ்டி எச்சரிக்கை\nபோதைப் பொருள் வியாபாரம் மற்றும் பாதாள உலகக் கோஷ்டியினரின் செயற்பாடுகள் பற்றிய விடயங்களை வௌிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டாம் என சிங்களச் செ...\nதமிழ் அரசியல்வாதி ஒவ்வொருவரும் ஏப்பம் விட்டுள்ள வரிவிலக்கு எவ்வளவு தெரியுமா மீட்பது எவ்வாறு\nஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மக்கள் புதிய எதிர்பார்ப்புக்களுடன் பல்வேறு வாக்குறுதிகளை நம்பியவர்களாக 225 பேரை பாராளுமன்றுக்கு தெரிவு செய்கின்ற...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட��டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/samsung-galaxy-note-4-used-for-sale-vavuniya", "date_download": "2020-07-10T07:31:33Z", "digest": "sha1:H26KZLN2I74VEQPGVZFTMGZMSZBVTFWK", "length": 3812, "nlines": 90, "source_domain": "ikman.lk", "title": "Samsung Galaxy Note 4 (Used) | வவுனியா | ikman.lk", "raw_content": "\nஅன்று 19 மே 4:31 பிற்பகல், வவுனியா, வவுனியா\nபுளுடுத், புகைப்பட கருவி , எக்ஸ்டென்டபல் மெமரி, பிங்கர் பிரின்ட் சென்டர், GPS, பெளதீக விசைப்பலகை, மோஷன் சென்டர், 3G, 4G, GSM, தொடு திரை\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nதொடர்பு கொள்க S R Rino Vtmmv\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/20398-actress-sameera-opens-about-her-age.html", "date_download": "2020-07-10T05:14:40Z", "digest": "sha1:27FCXDMNDSB7YPJEKTGPSFYWNG7QPVQ7", "length": 13308, "nlines": 73, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அஜீத் நடிகையிடம் வயதை கேட்ட ரசிகர்.. என்ன பதில் சொன்னார் தெரியுமா? | Actress Sameera Opens about her Age - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nஅஜீத் நடிகையிடம் வயதை கேட்��� ரசிகர்.. என்ன பதில் சொன்னார் தெரியுமா\nநடிகைகளிடம் வயதைக் கேட்டால் பிறந்த தேதியைத் தான் சொல்வார்கள். பிறந்த வருடம் ஒரு சிதம்பர ரகசியமாகவே இருக்கும். அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் அது தான் நிலவரம். நடிகை சமீரா ரெட்டிக்கு இரண்டு குழந்தை பிறந்துவிட்டது. கணவர், குழந்தைகள் எனச் சந்தோஷமாகப் பொழுதைக் கழிக்கிறார்.\nபடங்களில் நடிப்பது பற்றி அவர் இன்னும் யோசிக்கவில்லை. ஆனாலும் இணைய தளத்தில் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். சமீராவிடம் ஒரு ரசிகர், உங்கள் வயது என்ன என்று கேட்டு தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினார். ஆனாலும் சமாளித்து பதில் சொல்லி விட்டார்.ஆண்களிடம் வயதைக் கேட்கலாம் ஆனால் பெண்களிடம் வயதைக் கேட்கக் கூடாது. என் வயது 41 சந்தோஷமா என்று கேட்டு தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினார். ஆனாலும் சமாளித்து பதில் சொல்லி விட்டார்.ஆண்களிடம் வயதைக் கேட்கலாம் ஆனால் பெண்களிடம் வயதைக் கேட்கக் கூடாது. என் வயது 41 சந்தோஷமா பெண்கள் எப்போதும் இளமையாகவே இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.\nஆனாலும் கண்கள் அருகே சுருக்கம் போன்றவை அவர்களை வயது அதிகமானவர்கள் போல் காட்டுகிறது. என்னைப் பொறுத்தவரை வயதும், உடல் எடையும் வெறும் நம்பர் தான். அச்சமில்லாமலிருங்கள் என்றார் சமீரா.சமீரா ரெட்டி சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், அஜீத்துடன் அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் டிரோனை சுட்டு வீழ்த்திய வீரர்கள்..\nகுடும்பத்தினருக்குச் சாப்பாடு செய்வதே மன நிம்மதி.. பிரபல நடிகை சொல்கிறார்..\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாத���ப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nமாஸ்டர் பட தயாரிப்பாளர் படத்தில் விஜய் மகன் அறிமுகம்\nபாலசந்தர் 90வது பிறந்த நாளில் ரஜினி, கமல் புகழாஞ்ச���ி.. குரு, நண்பர், தந்தை, வழிகாட்டி தெய்வம்..\nஇந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா விஜய் சேதுபதியிடம் பார்த்திபன் நக்கல்..\nகல்யாணம் என் பட்டியலில் இல்லை.. நடிகை ஓவியா ஓபன் டாக்..\nபாய்பிரண்ட் இல்லை என்று பொய் சொன்ன பிரபல நடிகை..\nகுடிக்க,புகைக்க மாட்டேன் சிவகார்த்திகேயன் பேச்சு ரிலீஸ்.. போலீஸ் அதிகாரி செய்த வேலை..\nஅதிரிபுதிரி அரசியல்வாதியாக மாஸ் காட்டும் விஜய் சேதுபதி.. துக்ளக் தர்பார் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்..\nஆம்புலன்ஸ் ஓட்டி போஸ் கொடுத்த நடிகை ரோஜா.. சர்ச்சையில் சிக்கிய எம் எல் ஏ..\nரஜினி படத் தயாரிப்பாளர் மருத்துவமனையில் அனுமதி.. மூச்சுவிடுவதில் சிரமம்..\nஷோலே பட காமெடி நடிகர் ஜெகதீப் காலமானார்.. சூர்மா போபாலி கதாபாத்திரத்தில் நடித்தவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/20401-comedy-actor-ashwin-marries-girlfriend.html", "date_download": "2020-07-10T05:34:19Z", "digest": "sha1:RFPHPHJEZZLFFPZ4XI55XOR45MC6AFOW", "length": 11857, "nlines": 71, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "காமெடி நடிகர் அஸ்வின் திருமணம்..காதலியை மணக்கிறார் | Comedy actor Ashwin marries girlfriend - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nகாமெடி நடிகர் அஸ்வின் திருமணம்..காதலியை மணக்கிறார்\nவிக்ரம் பிரபு நடித்த கும்கி மற்றும் நையாண்டி நெடுஞ்சாலை, பாஸ் என்ற பாஸ்கரன் என பல்வேறு படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருப்பவர் அஸ்வின் . பிரபல படத் தயாரிப்பாளர் சாமிநாதன் ஆவார். வித்யா ஸ்ரீ என்ற பெண்ணை அஸ்வின் கடந்த சில வருடமாகக் காதலித்து வந்தார். வித்யா ஸ்ரீ அமெரிக்காவில் படித்தவர். இவர்கள் காதலுக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து அஸ்வின், வித்யா ஸ்ரீக்கு எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் 24ஆம் தேதி அஸ்வின் வீட்டில் எளிமையான முறையில் நடைபெறுகிறது.\nநடிகர் சுஷாந்த் மரணம் அறிந்து ரசிகை உள்ளிட்ட 2 பேர் தற்கொலை..\nகோலிவுட் டெக்னிஷியன் மரணம்.. நடிகர்கள் உருக்கம்..\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிரு��்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதா��� 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nபுலம்பெயர் தொழிலாளர்கள் 2000பேருக்கு உதவிய நடிகை...\nமாஸ்டர் பட தயாரிப்பாளர் படத்தில் விஜய் மகன் அறிமுகம்\nபாலசந்தர் 90வது பிறந்த நாளில் ரஜினி, கமல் புகழாஞ்சலி.. குரு, நண்பர், தந்தை, வழிகாட்டி தெய்வம்..\nஇந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா விஜய் சேதுபதியிடம் பார்த்திபன் நக்கல்..\nகல்யாணம் என் பட்டியலில் இல்லை.. நடிகை ஓவியா ஓபன் டாக்..\nபாய்பிரண்ட் இல்லை என்று பொய் சொன்ன பிரபல நடிகை..\nகுடிக்க,புகைக்க மாட்டேன் சிவகார்த்திகேயன் பேச்சு ரிலீஸ்.. போலீஸ் அதிகாரி செய்த வேலை..\nஅதிரிபுதிரி அரசியல்வாதியாக மாஸ் காட்டும் விஜய் சேதுபதி.. துக்ளக் தர்பார் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்..\nஆம்புலன்ஸ் ஓட்டி போஸ் கொடுத்த நடிகை ரோஜா.. சர்ச்சையில் சிக்கிய எம் எல் ஏ..\nரஜினி படத் தயாரிப்பாளர் மருத்துவமனையில் அனுமதி.. மூச்சுவிடுவதில் சிரமம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vv.vkendra.org/2020/01/", "date_download": "2020-07-10T07:29:46Z", "digest": "sha1:HYZTLLQ6TRNRTQXND2BZF5CKR7KF4T24", "length": 7082, "nlines": 110, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani : January 2020", "raw_content": "\nவிவேகானந்த கேந்திர சமச்சார் ௨௦௧௮-௧௯\nநமஸ்காரம். விவேகவாணியின் ஜனவரி - 2020 இதழ் பாறை நினைவுச் சின்னத்தின் பெரன்விழா ஆண்டின் இலச்சினையை (லேரகேர) அட்டைப் படமாகத் தாங்கி வருகிறது. பெரன்விழா ஆண்டை முன்னிட்டு பாறை நினைவுச் சின்னத்தின் வரலாறு பற்றிய தெரடர் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறேரம். கேள்\nவி, பதில் பகுதியில் கன்னியாகுமரி மாவட்ட அன்பர் ஒருவரின் பல கேள்விகள் இடம் பெறுகின்றன. பசுமைப் பேரராளியின் வாழ்க்கை வரலாறு, நம்மைத் திடுக்கிடச் செய்யும் திருப்பங்களுடன் வெளி வருகிறது. நற்குணவளர்ச்சிக் கட்டுரையும், முழுமையான பன்முக வளர்ச்சிக் கட்டுரையும் கவனித்துப் படிப்பதற்கு உரியன. ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பிறந்த நாள், சிவராத்ரி முதலிய முக்கிய பண்டிகைகள் வரும் நாட்களை அவற்றின் பெரருள் உணர்ந்து கெரண்டாட இறையருள் துணை நிற்குமாக\nவாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் - 2019 இதழ் தீர்த்தராஜ் பிரயாகில் நடைபெறும் கும்பமேளாவைப் பற்றிய புகைப்படங்கள...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி - 2019 இதழ் ஸ்ரீ ராமகிருஷ்ண தேவரின் அவதார தினம் ஆகிய பிப்ரவரி 18 அன்று அவரு...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ப...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2018 இதழ் சமர்த்த பாரதப் பருவம் (டிசம்பர் 25 முதல் ஜனவரி 12 வரை) ஸ்ரீராம க...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் செப்டம்பர் - 2018 இதழ் விவேகானந்த கேந்திர சமாச்சார் இதழாக வெளிவருகிறது. பாரத நாடு ம...\nவிவேகவாணியின் ஜனவரி – 2016 இதழ் பொங்கல் திருநாள், கண்ணப்ப நாயனார் அவதார தினம், தைப்பூசம், குடியரசு தினம், மகாத்மா காந்தி புண்ணிய திதி ...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\nஅன்புள்ள வாசக நேயர்களுக்கு, நமஸ்காரம். விவேகவாணியி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/self-styled-godman-swami-chakrapani-help-only-non-beef-eaters.html", "date_download": "2020-07-10T06:37:32Z", "digest": "sha1:3LDFHJALX2K7SH36SJYOUQUSZIFNWWDQ", "length": 5034, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "Self-styled godman Swami Chakrapani- Help only non beef-eaters | India News", "raw_content": "\nதினமும் பத்தாயிரம் பேருக்கு உணவளிக்கும் இந்திய கடற்படை \nமனித நேயத்தால் உயர்ந்த கேரள முஸ்லீம் இளைஞர்கள் \nசோதனை மேல் சோதனை..வெள்ளம் வடிந்த பின்பும் ஆபத்தில் சிக்கியுள்ள கேரள மக்கள் \nகேரள வனத்துறையினரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய ஒரு வயது குழந்தை.\nதனது 'ரசிகரின்' பெயரில் ரூ.1 கோடி நிதியளித்த 'தோனி' ஹீரோ\n'கடவுளின் தேசம் மீண்டும் உயிர்த்தெழும்'.. வீடியோ வழியாக நம்பிக்கை விதைக்கும் ரம்யா நம்பீசன்\nஇளைஞர்களை உற்சாகப்படுத்த 'ஓ' போட்ட கலெக்டர்..மீட்பு பணியில் கலக்கும் சென்னை பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி \nகேரளாவிற்கு 700 கோடி வாரி வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம் \nதனி ஒருவராக கேரளாக்கு 50 கோடி வழங்கிய வெளிநாடுவாழ் இந்திய தொழில் அதிபர் \nவெள்ளத்தில் மிதந்துவரும் ��ூடான டீ.. மெல்லத் திரும்பும் கேரள மக்களின் இயல்புநிலை\nகேரளத்து மீனவர்களே எனது ராணுவம் ..முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம் \n'தந்தை தனக்காக' சேர்த்து வைத்த நிலத்தை....'தானமாக வழங்கிய' 16 வயது மாணவி\n'பணமளித்து வேதனைப்படுத்தாதீர்கள்'.. நெகிழச்செய்த ரியல் ஹீரோக்கள்\n'கனவை விட கடவுளின் தேசமே முக்கியம்'..4 வருட சேமிப்பை நன்கொடையாக வழங்கிய சிறுமி\nவெள்ளப் பெருக்கில் சான்றிதழ்களை இழந்ததால் தற்கொலை செய்துகொண்ட கேரள மாணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-10T07:28:42Z", "digest": "sha1:DOBNSG7HZCD5XU4GTQ6NAM2LFLMXYO7Z", "length": 11859, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "சித்ராங்கதர் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-7\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-6\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -11\nகம்போடியா - ஒரு கடிதம், சுபஸ்ரீ\nஅரியணைகளின் போர் - வாசிப்பு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 52\n'வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-43\nஇந்தியப் பயணம் 16 – பீனா, சத்னா, ரேவா.\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வ��ழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/maane-nee-oru-mani-song-lyrics/", "date_download": "2020-07-10T08:06:21Z", "digest": "sha1:EBZR6CQOZ5OIEHTJZMMAJUHVEDRBDOXI", "length": 6731, "nlines": 169, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Maane Nee Oru Mani Song Lyrics - Rasigan Oru Rasigai Film", "raw_content": "\nபாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் குழு\nஆண் : மானே நீ ஒரு மன வீணையோ\nமானே நீ ஒரு மணி வீணையோ\nராகம் என்ன பாவம் என்ன விழிகளில்\nகீதம் என்ன நாதம் என்ன மொழிகளில்\nமானே நீ ஒரு மணி வீணையோ\nஆண் : பூ உடல் இது ஒரு பார் கடல்\nபனி இதழ் வாடாத ரோஜா மடல்\nகார் குழல் மழை தரும் வான் முகில்\nகுழி விழும் கன்னங்கள் தென் கிண்ணங்கள்\nஆண் : கண் ஓட்டு தலைவனின் இரு கை பட்டு\nவாய் விட்டு சிரிகின்றதுஒரு இளம் மொட்டு\nச க ம ப த நி ச\nகுழு : ச க ம ப த நி ச\nஆண் : ச நி த ப ம க ச\nகுழு : ச நி த ப ம க ச\nம க ச…..ம க ச…..ம க ச…..ம க\nஆண் : மானே நீ ஒரு மணி வீணையோ\nஆண் : காவியம் இவள் ஒரு ஓவியம்\nஇரவினில் நான் காணும் சந்திரோதயம்\nஇவள் ஒரு சங்கீத சாம்ராஜ்யம்\nஆண் : ஆனதம் இவளிடம் அது ஆரம்பம்\nநாள் எல்லாம் இதை விட எது பேர் இன்பம்\nகுழு : தகிட தகிட தோம்\nஆண் : தக திமி தக தோம்\nகுழு : தக திமி தக தோம்\nதரிகிட தோம்……தரிகிட தோம்……தரிகிட தோம்\nஆண் : மானே நீ ஒரு மணி வீணையோ\nராகம் என்ன பாவம் என்ன விழிகளில்\nகீதம் என்ன நாதம் என்ன மொழிகளில்\nமானே நீ ஒரு மணி வீணையோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Maid-got-trapped-by-unknown-mob-Got-gangraped-and-fell-in-main-road-Huge-issue-in-Thanjavur-21680", "date_download": "2020-07-10T06:05:18Z", "digest": "sha1:TLSBBIYTR7QSDNQYSGYMMR6F6SOR7TV6", "length": 9851, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "வீட்டில் இருந்த அத்தனை ஆண்களும்..! ஒருவன் மாறி ஒருவன்..! தஞ்சையில் இளம்பெண்ணுக்க�� காரில் வைத்து அரங்கேறிய பகீர் சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nசி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைக்கப்பட்டதன் பின்னே இப்படி ஒரு வில்லங்கம் இருக்கிறதா..\nகுமுதம் குழுமத்தின் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தி போராட்டம் நடத்த போகிறோம் - கே.எஸ்.அழகிரி\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு .. மீண்டும் கட்சி மாறுகிறாரா ராதாரவி..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்… குழப்பத்திலேயே இருப்பாரா செங்கோட்டையன் ..\nசாத்தான்குளம் பிரச்சனைக்கு சி.பி.ஐ. கைக்குப் போய்விட்டால் விசாரணை தாமதமாகும்\nசி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைக்கப்பட்டதன் பின்னே இப்படி ஒரு வில்லங்கம் ...\nகுமுதம் குழுமத்தின் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தி போராட்டம் நடத்த போகி...\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு ..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்…\nசாத்தான்குளம் பிரச்சனைக்கு சி.பி.ஐ. கைக்குப் போய்விட்டால் விசாரணை த...\nவீட்டில் இருந்த அத்தனை ஆண்களும்.. ஒருவன் மாறி ஒருவன்.. தஞ்சையில் இளம்பெண்ணுக்கு காரில் வைத்து அரங்கேறிய பகீர் சம்பவம்\nவீட்டு வேலை செய்து வந்த வெளிமாநில பெண்ணை மர்ம நபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமானது தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கிப்பட்டி என்று இடம் அமைந்துள்ளது. இங்கு காலை 10 மணியளவில் கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது. அந்தக் காரில் இருந்து பெண்ணொருவர் வேகமாக தள்ளிவிடப்பட்டார். அந்த பெண்ணை கீழே தள்ளியவுடன் கார் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுவிட்டது. பெண் வலியால் துடித்துக் கொண்டிருந்ததை பார்த்த மாதர் சங்க பெண்கள் சிலர் அவரை மீட்டெடுத்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஅதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு அந்த பெண் தற்போது உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணிடம் மருத்துவமனை நிர்வாகிகள் உரையாட முயன்றபோது, அவர் இந்தியில் பேசியுள்ளார். அப்போது இந்தி தெரிந்தவர்களை அழைத்து விசாரித்தபோது, கடந்த 5 மாதங்களாக தான் ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து வந்ததாக அந்த பெண் கூறியுள்ளார்.\nஅதுமட்டுமின்றி கடந்த சில நாட்களாக முகம் தெரியாத நபர்கள் தன்னை தொடர்ந்து பாலியல் ரீதி���ாக துன்புறுத்தி வந்ததாக கூறியுள்ளார். மயக்க நிலையில் இருந்த தன்னை தூக்கி காரில் போட்டு நடுவீதியில் கீழே தள்ளிவிட்டு சென்றனர் என்றும் கூறினார். அந்த பெண்ணின் பையில் கிட்டத்தட்ட 50,000 ரூபாய் இருந்துள்ளது. அந்த பெண்ணின் ஆடைகள் கிழிந்து படுகாயமடைந்த நிலையில் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி அவருடைய உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nசம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு ..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்…\nதமிழகத்தில் கொரோனா சமூகப்பரவல் ஏற்பட்டுவிட்டதா..\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதியா..\nரஜினிகாந்த் கூட இயல்பாக இருக்கிறார்.. ஸ்டாலின் 4 கேமராக்களை வைத்து க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/investment/148254-fund-types-view-and-few-recommendations", "date_download": "2020-07-10T07:37:16Z", "digest": "sha1:EDVTEMWSUPCXSEEBTITOXJNFCTB7JRDQ", "length": 9127, "nlines": 182, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 17 February 2019 - ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! -12 - குறுகிய காலத்துக்கு ஏற்ற அல்ட்ரா ஷார்ட் டூரேஷன் ஃபண்டுகள்! | Fund types: A view and few recommendations - Nanayam Vikatan", "raw_content": "\nவளர்ச்சிக்கு வழிவகுக்குமா வட்டிக் குறைப்பு\nபட்ஜெட் சலுகைகள்... ரியல் எஸ்டேட் மீண்டும் சூடுபிடிக்குமா\nகடன் தீர்ப்பாயத்தில் விண்ணப்பம்... ஆர்.காமின் முடிவு நெருங்குகிறதா\nபுதிய வரிச் சலுகைகள்... செய்யக்கூடாத தவறுகள்\nபணமதிப்பு நீக்கம்... சாதித்தது என்ன\nசிறு வியாபாரிகளுக்கு உதவும் ஜெம்... மதுரையிலிருந்து கலக்கும் அருள்மொழி\nகாதலர் தினமும் காசுக் கணக்கும்\nமோடியின் புதிய பென்ஷன்... ஓய்வுக்காலத்துக்குப் போதுமா\nபட்ஜெட் வருமான வரிச் சலுகை... யாருக்கு எவ்வளவு சேமிப்பு\nமுக்கிய நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகள்\nஆம்ஃபி அதிரடித் திட்டம்: ஒரு நாள் சம்பளம்... ஒரு கோடி பேர் முதலீடு\nபங்கு அடமானம்... முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை மணி\nஷேர்லக்: இலக்கு விலை உயர்த்தப்பட்ட பங்குகள்..\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை -12 - குறுகிய காலத்துக்கு ஏற்ற அல்ட்ரா ஷார்ட் டூரேஷன் ஃபண்டுகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - 48\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 23 - சிறு நகரங்களிலும் அதிகரிக்கும் முதலீடுகள்... அதிரடி மாற்றங்கள்\nமியூச்சுவல் ஃபண்ட் Vs என்.பி.எஸ் எது பெஸ்ட்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nசென்னையில்... மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம் - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை -12 - குறுகிய காலத்துக்கு ஏற்ற அல்ட்ரா ஷார்ட் டூரேஷன் ஃபண்டுகள்\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை -12 - குறுகிய காலத்துக்கு ஏற்ற அல்ட்ரா ஷார்ட் டூரேஷன் ஃபண்டுகள்\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை -12 - குறுகிய காலத்துக்கு ஏற்ற அல்ட்ரா ஷார்ட் டூரேஷன் ஃபண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/news-about-avadi-echo-park", "date_download": "2020-07-10T07:19:55Z", "digest": "sha1:YT3KZTLE3UCFEZGAF5KOLKJN6XTEKIHM", "length": 13290, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "`சேத்துப்பட்டை தொடர்ந்து ஆவடி பசுமை பூங்காவிலும் படகு சவாரி'- உற்சாகத்தில் சென்னை வாசிகள்! | news about avadi echo park", "raw_content": "\n`சேத்துப்பட்டை தொடர்ந்து ஆவடி பசுமை பூங்காவிலும் படகு சவாரி'- உற்சாகத்தில் சென்னை வாசிகள்\nமாசு நிறைந்த இந்த தொழில் நகரத்தில் மக்கள் தங்களின் விடுமுறை நாட்களில் சென்று ரிலாக்ஸ் செய்யும் இடங்கள் தான் இந்த `எகோ பார்க்'ஸ்.\nவேலை பளு, மன அழுத்தம், என பல காரணிகளால் அவதிப்படும் சென்னை வாசிகள் அவ்வப்போது மன அமைதியை தேடி பூங்காக்கள், கோயில்கள் மற்றும் மெரினா பீச் போன்ற இடங்களுக்கு செல்வது வழக்கமான ஒன்றாகும். மாசு நிறைந்த இந்த தொழில் நகரத்தில் மக்கள் தங்களின் விடுமுறை நாட்களில் சென்று ரிலாக்ஸ் செய்யும் இடங்கள் தான் இந்த `எகோ பார்க்'ஸ்.\nசென்னையில் அடையாறு தொல்காப்பியர் பசுமை பூங்கா மற்றும் சேத்துப்பட்டு பசுமை பூங்கா ஆகிய இரண்டும் தான் மக்கள் அதிகமாக செல்லும் பசுமை பூங்காக்கள் ஆகும். பசுமை போர்வையில் நீர் நிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் மெதுவாய் நடந்து இயற்கையோடு சிறிது நேரத்தை செலவழித்து மன நிறைவு பெறவே மக்கள் இது போன்ற பசுமை பூங்காக்களுக்கு வந்து செல்கின்றனர்.\nஇ��ுவரை சென்னையில் முட்டுக்காடு படகு குழாமை தவிர்த்து சேத்துப்பட்டு எகோ பூங்காவில் மட்டுமே படகு சவாரி இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஆவடி பருத்திப்பட்டு பசுமை பூங்காவிலும் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்ட இந்த பூங்கா ஆவடியின் புதிய அடையாளமாக திகழ்ந்து வருகிறது.\nசேத்துப்பட்டு எகோ பார்க்கில் மட்டுமே படகு சவாரி இருந்து வந்தது. ஆனால் அங்கும் தற்போது தண்ணீர் இல்லாததால் படகு சவாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆவடி பசுமை பூங்காவில் படகு சவாரி துவங்கி இருப்பது சென்னை வாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. 54 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள இந்த பசுமை பூங்காவில், பறவைகளின் வசிப்பிடத்திற்காக இரண்டு செயற்கை தீவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. 4 கிலோமீட்டர் அளவில் வாக்கிங் செல்வோருக்காக நடைபாதை, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் என எல்லாம் இருக்க, இன்னும் கூடுதல் சிறப்பாய் அமைந்திருக்கிறது இந்த படகு சவாரி.\nகிறிஸ்துமஸ் தினத்தன்று தமிழக தொல்லியல் துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்று இந்த படகு சவாரியை தொடக்கி வைத்தார். அன்றைய தினம் மட்டும் இலவசமாக மக்கள் படகில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆவடி மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனமும் சேர்ந்து இந்த படகு சவாரியை நடத்துகிறது. மேலும் இந்த படகு சவாரியின் மூலம் வரும் வருவாயில் 85% தனியார் நிறுவனத்துக்கும் மீதமுள்ள 15% மாநகராட்சிக்கு கிடைக்கும் என்றும் ஆவடி மாநகராட்சி ஆணையர் கூறியிருந்தார்.\nதனியார் நிறுவனம் முதற்கட்டமாக 12 பெடலிங் வகை படகுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. காலை 10.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை பார்வையாளர்கள் போட்டிங் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பொதுவாக இந்த எகோ பார்க் காலை 8.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடைபயிற்சி செய்வோரின் வசதிக்காக 4 கிலோமீட்டர் சுற்றளவில் நடைபாதைகளும், போதிய மின் விளக்கு வசதிகளும் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன. பெரியவர்களுக்கு அரை மணி நேரத்திற்கு ரூபாய் 50 வசூலிக்க படுகிறது. அதே போல் சிறியவர்களுக்கு அரை மணி நேரத்திற்கு ரூபாய் 25 வசூலிக்கப்படுகிறது. ஃலைப் சேவிங் ஜாக்கெட்டுகள், விபத்து நேரங்களில் பயணிகளை காப்பாற்ற ஃலைப் சவேர்ஸ் என அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இந்த பூங்காவில் அமைந்துள்ளன.\nசுமார் 28 கோடி அளவில் பொதுப்பணி துறையால் புனரமைக்கபட்ட இந்த பசுமை பூங்காவிற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது இந்த படகு சவாரி எனலாம். ஆவடியின் புதிய டூரிஸ்ட் ஸ்பாட்டாக இந்த எகோ பார்க் உருவெடுத்துள்ளது, சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் எளிதாக வந்தடையும் வகையில் இந்த பசுமை பூங்கா அமைந்துள்ளது, மேலும் இந்த பூங்காவில் பல வகையான பறவைகளும் குடி கொண்டு பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது, இயற்கையின் அரவணைப்பில் சிறிது நேரம் சென்னையில் செலவழிக்க விரும்புவோர்க்கு இந்த பசுமை பூங்கா சிறந்த தேர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.writerpara.com/?p=10806", "date_download": "2020-07-10T06:45:47Z", "digest": "sha1:2F2V644J5OIHTTMVCWUB3TMPYLSPMSC7", "length": 13732, "nlines": 77, "source_domain": "www.writerpara.com", "title": "பொன்னான வாக்கு - 29 » Pa Raghavan", "raw_content": "\nபொன்னான வாக்கு – 29\n1996ம் வருஷம். பொதுத்தேர்தல் களேபரத்தில் வடக்கத்தி மாநிலங்கள் அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருந்தன. ஒரு நாலைந்து மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து தேர்தல் குறித்து எழுதுவதற்காகப் போயிருந்தேன். டெல்லியிலிருந்து பிகார். அங்கிருந்து மேற்கு வங்காளம். அப்படியே அசாம். திரும்பும்போது உத்தர பிரதேசம். அப்போது யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த கணபதி, லக்னோ வந்திருந்தார். ‘நாளைக்கு ஹரோரா தொகுதில மாயாவதி பிரசாரம் பண்ண வராங்க. ஒரு நாள் கூடவே சுத்தலாம் வரீங்களா’ என்று கேட்டார். அன்றே புறப்பட்டோம்.\nமறுநாள் காலை மாயாவதியோடு விடிந்தது. ஒரு ஓட்டை ஜீப்பில்தான் அவர் வந்தார். பிரதான சாலைகளில் ஜீப்பில் நின்றபடியே பேசினார். சட்டென்று முடிவு செய்து ஏதேனுமொரு குறுக்குச் சந்தில் இறங்கி நடக்க ஆரம்பித்துவிடுவார். என்னவொரு வேகம். மாயாவதியின் நடை வேகத்துக்கு என்னைப் போன்ற ஒரு அகண்ட சரீரி ஈடுகொடுக்கவே முடியாது என்பது புரிந்தது. இங்கே நாலு வீடுகள், அங்கே நாலு கடைகள், மரத்தடியில் சாய் குடித்தபடி கொஞ்சம் நலன் விசாரிப்புகள், மறக்காமல் ஓட்டுப் போடச் சொல்லிப் புன்னகையோடு ஒரு வேண்டுதல்.\nமீண்டும் ஜீப்பில் ஏறி இரண்டு சாலைகள். திரும்பவும் ஒரு சிறு நடைப் பயணம். அன்றைய ஒரு நாள் பிரசா���த்தில் அவர் சுமார் நூறு பேருடன் தனிப்பட்ட முறையில் பேசினார் என்பதைக் கவனித்தேன். எப்படியும் நடை மட்டும் ஏழெட்டு கிலோ மீட்டர்கள் இருக்கும். அதிரடியெல்லாம் அசெம்ப்ளியில்தான். மக்களிடம் பேசும்போது பாசத்துக்குரிய பெஹன்ஜி ஆகிவிடுவார். வீட்ல இன்னிக்கி என்ன சமையல் என்று உரிமையோடு விசாரித்து, ஓரிரு இடங்களில் தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்து, ஒரு வீட்டு வாசலில் கால் நீட்டி உட்கார்ந்தே விட்டார். ‘தைலம் இருக்கா’ என்று கேட்டு வாங்கி காலில் தேய்த்துக்கொண்டு, ‘செம வலி’ என்றபடியே துப்பட்டாவால் முகத்தைத் துடைத்தபடி எழுந்து அடுத்த வீட்டுக்குப் போனார். எனக்கும்தான் கூட நடந்து கால் வலித்தது. ஆனால் யாரிடம் போய்த் தைலம் கேட்பது\nநேற்றைக்கு ஜெயலலிதாவின் தேர்தல் சுற்றுப் பயணத் திட்டத்தைப் படித்துக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்துவிட்டது. ஹெலிகாப்டர் பயணங்கள். ஆங்காங்கே ஹெலிபேட் ஏற்பாடுகள். குளுகுளு மேடை வசதிகள். கூட்ட நெரிசலோ, வெயில் மயக்கமோ. கூட்டத்துக்கு வந்தவர்களில் யாராவது இறந்தால் இரங்கலெல்லாம் இரண்டாம் பட்சம். தேர்தலுக்குப் பிறகு இழப்பீட்டுத் தொகை என்ற அறிவிப்பு ஹெலிகாப்டர் ஜன்னல் வழியே விசிறியடிக்கப்படும்.\nகடந்த ஐந்தாண்டுகளில் ஒரு முறையாவது ஜெயலலிதா மக்களை நேரில் சந்தித்திருக்கிறாரா என்று யோசித்துப் பார்க்கிறேன். ஒரு பத்திரிகை பேட்டி கிடையாது. தொலைக்காட்சிப் பேட்டி கிடையாது. பத்திரிகையாளர் சந்திப்பு கிடையாது. பொதுக்கூட்டம் கிடையாது. வானொலிப் பேச்சு கிடையாது. வெறும் அறிக்கைகள். அவர் புஷ்பக விமானத்திலேயே வேண்டுமானாலும் பிரசாரக் கூட்டங்களுக்குப் போகட்டும். கொண்டையுள்ள சீமாட்டிகள் அள்ளி முடிவதில் என்ன பிரச்னை ஆனால் மக்களைவிட்டுப் பல காதம் விலகி கார்ப்பரேட் கர்மயோகி போலப் பேசுவதைக் கொஞ்சம் மாற்றிப் பார்க்கலாம்.\nஉடுமலை சம்பவம் நடந்தபோது முதல்வர் என்ன சொல்லப் போகிறார் என்று மாநிலமே எதிர்பார்த்து ஒரு வாரம் வரைக்கும் காத்திருந்ததை மறக்க முடியாது. நாதியற்ற சமூகத்தின் நலனுக்காக உழைக்கும் ஒப்பற்ற தலைவருக்கும் சாதி ஓட்டுக் கணக்குகள்தாம் அப்போது முக்கியமாக இருந்தன.\nமாதாமாதம் மளிகை சாமான் வாங்குவது போலப் பக்கங்கள் நிரம்பி, புது பாஸ்போர்ட் புத்��கம் வாங்கித் தள்ளிக் கொண்டிருக்கும் உலகம் சுற்றும் வாலிபனே சென்னை பெருமழைக் காலத்தில் ஒரு ரவுண்டு வந்து பார்த்துவிட்டுப் போனார். ஒரு மாநில முதல்வர் வீதி இறங்கி வந்திருக்க வேண்டாமா\nஇதயங்களை வெல்ல இலவச அறிவிப்புகள் போதும் என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது. குண்டாகத் தேர்தல் அறிக்கை வெளியிட்டு, நூற்றுக்கணக்கில் வாக்குறுதிகளை வழங்கி, ஒரு சிலவற்றை நிறைவேற்றினாலே ஒப்பற்ற தலைவராகிவிட முடிகிற காலம். உங்களை விட்டால் எனக்கு யார் இருக்கிறார்கள் என்று ஜெயலலிதா கேட்கலாம். அது, இதுவே என் கடைசித் தேர்தல் என்று கருணாநிதி சொல்வதற்கு நிகரானது.\nநமது தலைவர்கள் சொற்களால் சீரியல் பல்பு போடுவதை விடுத்து ஆன்மாவைத் தொடும்படியாக ஒரு அகல் விளக்கு ஏற்றப் பார்க்கலாம். இந்த மாநிலம் இவர்களுக்கு எவ்வளவோ செய்திருக்கிறது. இந்த முறையாவது எங்களுக்கு நீங்கள் திருப்பிச் செய்யுங்கள் என்று வாக்காளர்கள் கேட்டுப் பார்க்கலாம்.\nஅழுத பிள்ளைக்குத்தான் ஆவின் பாலாவது கிடைக்கும்.\nஊர்வன – புதிய புத்தகம்\nஒரு காதல் கதை (கதை)\nதூணிலும் இருப்பான் : நிழல் உலகின் நிஜ தரிசனம் (இரா. அரவிந்த்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2020-07-10T05:13:09Z", "digest": "sha1:UKKYF4KRJA52L37GXCB7CGDRN4MKM7FC", "length": 13144, "nlines": 199, "source_domain": "ippodhu.com", "title": "3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் - Ippodhu", "raw_content": "\nHome Weather 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\n3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் வெப்பச்சலனம், தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:\n‘தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கப் பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக கோவை, நீலகிரி ,தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\nஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னையைப் பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.\nதமிழகத்தில் காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகக்கூடும்.\nகடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் விவரம்\nகூடலூர் பஜார் (நீலகிரி) தேவலா (நீலகிரி) பொன்னமராவதி (புதுக்கோட்டை) ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழையும் ஓமலூர் (சோலம்) சேவையாறு (கோவை) பகுதிகளில் தலா 2 செ.மீ. மழையும் பெய்தது.\nஜூன் 19-ம் தேதி முதல் ஜூன் 23-ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு ஆந்திரக் கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்படும்.\nஜூன் 19-ம் தேதி முதல் ஜூன் 23-ம் தேதி வரை மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்’.\nஇவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nPrevious articleஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்தை தாண்டியது\nNext articleகல்விக்கட்டணம் செலுத்த சொல்லும் தனியார் பள்ளிகள்: உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு\nதமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nகொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு : பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறையும்\nதமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nஏர்டெல் நிறுவனம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் புதிய சலுகை\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nதமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcine.in/index.php/movies-2", "date_download": "2020-07-10T06:16:38Z", "digest": "sha1:R7NOYNLTZ52IZ637VDDTSEOAKKGXOU2X", "length": 4774, "nlines": 127, "source_domain": "tamilcine.in", "title": "TamilCine - TamilCine.in", "raw_content": "\nதமிழ்சினி - தமிழ் சினிமா உலகம்\nPadagotti Full Movie படகோட்டி MGR சரோஜாதேவி நடித்த ...\nKudiyiruntha Kovil Full Movie குடியிருந்த கோவில் MGR ஜெயலலிதா நடித்த ...\nPanathottam Movie எம்ஜிஆர் சரோஜாதேவி நடித்த பேசுவது கிளியா போன்ற பாடல்கள் நிறைந்த ...\nKurathi Magan Tamil Full Movie | குறத்திமகன் ஜெமினிகணேசன் கே.ஆர்.விஜயா நடித்த ...\nChakkalathi | சுதாகர்,சோபா நடித்து இசைஞானி இசையில் கோழி முட்ட கோழி போன்ற பாடல் ...\nPuthiya Thoranangal Full HD புதிய தோரணங்கள் சரத்பாபு மாதவி நடித்த சூப்பர்ஹிட் ...\nIdhu Namma Aalu Full Movie HD இது நம்ம ஆளு பாக்யராஜ் ஷோபனா நடித்த நகைச்சுவை ...\nMohammed Bin Tughlaq Full Tamil Movie முகமது பின் துக்ளக் சோ மனோரமா நடித்த நகைச்சுவை ...\nSaamy Full Movie HD சாமி விக்ரம் த்ரிஷா விவேக் நடித்த அதிரடி ஆக்சன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2019/10/21/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-10T05:32:05Z", "digest": "sha1:II2HX6Y2IEGIENEVR3HYJOTTHUU4MFAA", "length": 12169, "nlines": 264, "source_domain": "sarvamangalam.info", "title": "பதினான்கு_உலகங்கள் - சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nபூமிக்கு மேலே 7 உலகமும், பூமிக்கு கீழே அதாவது பாதாளத்தில் 7 உலகமும் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன…\nஅந்த 14 உலகங்களின் பெயர்கள் மற்றும் அதில் யார் வசிக்கிறார்கள் என்ற விவரங்கள் உங்களுக்கு தெரியுமா.அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…\nபூமிக்கு மேலே உள்ள 7 உலகங்கள்\n1) சத்தியலோகம் – பிரம்மன்\n2) தபோலோகம் – தேவதைகள்\n3) ஜனோலோகம் – பித்ருக்கள்,\n4) சொர்க்கம் – இந்திரன் மற்றும் தேவர்கள்\n5) மஹர லோகம் – முனிவர்கள்,\n6) புனர் லோகம் – கிரகங்கள், நட்சத்திர தேவதைகள்,\n7) பூலோகம் – மனிதர்கள், விலங்குகள்\n(ஒன்று முதல் ஆறு அறிவு படைத்த உயிரினங்கள்).\nபூமிக்கு கீழே பாதாளத்தில் 7 லோகங்கள்\n2) விதல லோகம் – அரக்கர்கள்,\n3) சுதல லோகம் – அரக்கர் குலத்தில் பிறந்தாலும் உலகளந்த நாயகனால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி,\n4) தலாதல லோகம் – மாயாவிகள்,\n5) மகாதல லோகம் – புகழ்பெற்ற அசுரர்கள்,\n6) பாதாள லோகம் – வாசுகி முதலான பாம்புகள்,\n7) ரஸாதல லோகம் – அசுர ஆசான்கள்.\n14 உலகங்களின் பெயர்கள் பதினான்கு_உலகங்கள் பாதாளத்தில் 7 லோகங்கள்\nதோஷங்கள் நீங்கி, நன்மைகள் அதிகரிக்க சந்திரன் மூல மந்திரம்\nஓம் ஸ்ரீம் க்ரீம் ஹம் ரம் சம் சந்த்ராய. Continue reading\nஉலகநாயகி அம்மன் கோவில்- தேவிபட்டினம்\nதேவிபட்டினம் ராமநாதபுரத்திலிருந்து 15. Continue reading\nஆன்மீக செய்திகள்கோவில்கள்தெய்வீக செய்திகள்விநாயகர் வழிபாடு\nசோலைமலையில் சங்கடகர சதுர்த்தி விழா\nமதுரை அருகே அழகர்மலை உச்சியில் உள்ள. Continue reading\nசதாசிவ லிங்கமும்.. ஸ்படிக லிங்கமும்..\nசிவபெருமானின் 64 வடிவங்களில், ‘சதாசிவம்’. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nதோஷங்கள் நீங்கி, நன்மைகள் அதிகரிக்க சந்திரன் மூல மந்திரம்\nஉலகநாயகி அம்மன் கோவில்- தேவிபட்டினம்\nசோலைமலையில் சங்கடகர சதுர்த்தி விழா\nசதாசிவ லிங்கமும்.. ஸ்படிக லிங்கமும்..\nநமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்தால் இவ்வளவு பயனா\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (22)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (5)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-10T06:37:00Z", "digest": "sha1:OTCW4OYHFE2HNCWYBHM57JFIEFE3WWFH", "length": 3875, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இயோசீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைக���் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇயோசீன் (Eocene) காலம் என்பது 55.8 ± 0.2 முதல் 33.9 ± 0.1 மில்லியன் வருடங்களுக்கு முன் வரையான காலமாகும். இக்காலம் பாலியோசின் காலத்திற்கு பிறகும் ஓலியோசின் காலத்திற்கு முன்பும் வருகிறது. தற்கால பாலூட்டிகள் முதன்முதலில் தோன்றியது இயோசின் காலத்தில் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nபிரியபோனியன் (37.2 ± 0.1 – 33.9 ± 0.1 மில்லியன் வருடங்களுக்கு முன்)\nபார்டோனியன் (40.4 ± 0.2 – 37.2 ± 0.1 மில்லியன் வருடங்களுக்கு முன்)\nலுயிடியன் (48.6 ± 0.2 – 40.4 ± 0.2 மில்லியன் வருடங்களுக்கு முன்)\nயப்ரிசின் (55.8 ± 0.2 – 48.6 ± 0.2 மில்லியன் வருடங்களுக்கு முன்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 பெப்ரவரி 2015, 22:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/boris-johnson/", "date_download": "2020-07-10T06:39:41Z", "digest": "sha1:T73T45PLSMAGDGUXOJGT5GC7N25EFLJC", "length": 6042, "nlines": 73, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Boris Johnson News in Tamil:Boris Johnson Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nஅட நீங்க ஃபிட் தான் பாஸ்… அதுக்காக இண்டெர்வியூல புஷ்-அப் எல்லாமா எடுப்பீங்க\nயோகா, புஷ்-அப், வொர்க் அவுட் பண்றது எல்லாத்தையும் விட்டுட்டு நாட்டுக்கு ஏதாவது பண்ணுங்கன்னு வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nஆண் குழந்தையை பெற்றெடுத்த போரிஸ் ஜான்சனின் வருங்கால மனைவி\nசிறப்பான முறையில் பணியாற்றி, இருவரையும் நலமுடன் காப்பாற்றியுள்ள தேசிய மருத்துவ மையத்தின் பேறுகால குழுவிற்கு பிரதமரும், கேரியும் நன்றி கூறியுள்ளனர்.\nகொரோனாவுக்கு எதிரான போர் : பணிக்கு திரும்பிய இங்கிலாந்து பிரதமர்\nஇனி முழு நேரம் கொரோனாவுக்கு எதிரான போரில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள இருப்பதாக அவர் அறிவித்தார்.\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்ப��ஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\n3 மனிதர்களை கொன்றதால் இடம் மாற்றப்பட்ட யானை; மசினகுடியில் மர்மமான முறையில் மரணம்\nரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை: தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் அறிக்கை\nநீங்களும் மத்திய அரசு பென்ஷன் வாங்க முடியும்… இந்தத் திட்டத்தை தெரியுமா\nTamil News Today Live : நீலகிரியில் அமையவிருக்கும் மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nபெண்களுக்கு இரவில் டார்ச்சர்: இன்ஸ்பெக்டருக்கு கட்டாய ஓய்வு கொடுத்து அதிரடி\nகொய்யா இலை தேநீர்… எவ்ளோ நன்மைன்னு பாருங்க\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2019/08/07/", "date_download": "2020-07-10T06:00:03Z", "digest": "sha1:KKNYMZXMOR4NN73KWAOPXFWEUIWA4RII", "length": 54560, "nlines": 69, "source_domain": "venmurasu.in", "title": "07 | ஓகஸ்ட் | 2019 |", "raw_content": "\nநாள்: ஓகஸ்ட் 7, 2019\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 38\nசகதேவன் தன் கைகளிலேயே உயிர்விடக்கூடும் என்னும் எண்ணத்தை நகுலன் அடைந்தான். பட்டாம்பூச்சிச் சிறகுபோல் அவன் உடல் நகுலனின் கையிலிருந்து துடித்தது. பின்னர் ஒரே கணத்தில் அனைத்து நரம்புகளும் அறுபட்டுத் தளர்ந்ததுபோல, எங்கோ சென்று அறைந்து விழுந்ததுபோல சகதேவன் மண்ணோடு அமைந்தான். அவன் இறந்துவிட்டானா என்னும் அச்சம் எழ நகுலன் அவன் முகத்தை நோக்கினான். விழிகள் மேலெழுந்து செருகியிருக்க வாயிலிருந்து நுரை வழிந்தது. மூச்சு விம்மல்கள்போல சிறு குமிழிகளாக அதில் வெடித்தது. அவன் மூச்சை அக்கோழை அடைத்துவிடக்கூடாது என்று எண்ணி அவனை சற்றே புரட்டி ஒருக்களித்துப் படுக்கச் செய்தான். சகதேவனின் மூச்சு சீரடைந்தது. அவன் வலக்கால் மட்டும் இழுத்துக்கொண்டே இருந்தது.\nஅர்ஜுனன் சகதேவனை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தான். பீமன் அருகே வந்தபின் அவனுக்கு ஒன்றுமில்லை என உணர்ந்த�� நின்றான். யுதிஷ்டிரன் “இளையோனே” என்றபடி வந்து குனிந்தார். “அவன் நலமாக இருக்கிறான்… நினைவு தானாகவே மீளட்டும்” என்றான் நகுலன். இளைய யாதவர் “ஆம், அது உள்ளம் செய்யும் மாயம். அது தன்னால் சுமக்கமுடியாதவற்றை இவ்வண்ணம் உதறிக்கொள்கிறது. மீள்கையில் அனைத்தையும் கடந்திருப்பான்… ஓர் உச்ச எதிர்வினையுடன் திரும்பிச் செல்வான்” என்று புன்னகையுடன் சொன்னார். அப்புன்னகை நகுலன் உடலை எரியச்செய்ய அவன் நோக்கை தாழ்த்திக்கொண்டான். யுதிஷ்டிரன் “உன்னைப்போல் மானுடர் மேல் இரக்கமில்லாத ஒருவரை எண்ணியும் நோக்கியதில்லை, யாதவனே” என்றார்.\nஇளைய யாதவர் புன்னகை செய்து “அவன் உரிய சொற்களை உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. உள்ளத்தின் மேற்பரப்பிலிருந்து அவன் அவற்றை உருவாக்கிக்கொள்ள இயலாது. ஆகவே மூழ்கிச்செல்கிறான். அங்கிருந்து அரும்பொருட்கள் என அவற்றை எடுத்துவருவான். அவற்றை சொல்லிச் சொல்லி பெருக்கிக்கொள்வான். அதில் ஏறிக் கடந்துசெல்வான். மானுடர் ஏற்கமுடியாதவை என்றும் கடக்கமுடியாதவை என்றும் ஏதுமில்லை” என்றார். யுதிஷ்டிரன் “நீ மானுடரை வெறுப்பவன். மானுடர் ஆத்மாவில் ஒளியில்லாத சிற்றுயிர்களன்றி வேறல்ல என எண்ணுபவன். யாதவனே, அனைத்தையும் ஒளிரச்செய்யும் சாந்தீபனியின் முதலாசிரியன் நீ. அனைத்தையும் இருளென்று கண்டு இருளைச் சமைத்து இருளே என இங்கே நின்றிருக்கிறாய்” என்றார். இளைய யாதவர் வாய்விட்டு நகைத்தார். பீமன் நிலத்தில் உமிழ்ந்துவிட்டு காட்டுக்குள் புகுந்து மறைந்தான்.\nஉறுமலோசையுடன் சகதேவன் விழித்துக்கொண்டான். சூழலை உணர்ந்ததும் அவன் எழ முயன்றான். நகுலன் அவனை அழுத்திப் பற்றிக்கொள்ள நிலத்தில் கைகளை அறைந்தபடி விலங்குபோல் ஊளையிட்டான். நகுலனை தன் கால்களாலும் கைகளாலும் உந்திப் புரட்டிவிட்டு எழ முயன்றான். நகுலன் அவனை மேலும் மேலும் அழுத்தி மண்ணோடு பற்றிக்கொண்டான். மெல்ல அடங்கி சகதேவன் விசும்பத் தொடங்கினான். நகுலன் எழுந்து அவனருகே அமர்ந்து “உடன்பிறந்தானே, உளம் அமைக நாம் இளைய யாதவரின் சொற்களை கேட்போம். நமக்கு வேறுவழியே இல்லை” என்றான். “இனி அவர் சொற்களை கேட்கவேண்டியதில்லை. இனியும் அவர் சொற்களை கேட்டால் இப்புவியிலேயே நாம் இழிந்தவர்கள் என்று பொருள். இனி செல்ல வேண்டிய கீழ்மை என எதுவும் இன்று இல்லை. போ���ும் நாம் இளைய யாதவரின் சொற்களை கேட்போம். நமக்கு வேறுவழியே இல்லை” என்றான். “இனி அவர் சொற்களை கேட்கவேண்டியதில்லை. இனியும் அவர் சொற்களை கேட்டால் இப்புவியிலேயே நாம் இழிந்தவர்கள் என்று பொருள். இனி செல்ல வேண்டிய கீழ்மை என எதுவும் இன்று இல்லை. போதும் இதற்கு அப்பால் ஒன்றில்லை என்று எண்ணுவோம்” என்று சகதேவன் கூவினான்.\n“நாம் மேலும் மேலும் இறங்கிக்கொண்டிருக்கிறோம். இத்தருணத்தில் இங்கு உயிர்விட்டால் எழும் தலைமுறைகளின் நினைவிலேனும் சற்று நற்சொல் நம்மைப்பற்றி எஞ்சும்” என்று சகதேவன் கண்ணீருடன் சொன்னான். “எழுக, இங்கிருந்து இவ்வண்ணமே கிளம்பி கானேகுவோம் இனி மானுடர் முகங்களையே நோக்காதொழிவோம். அரசென்றும் குடியென்றும் புகழென்றும் எதையும் அடையாதிருப்போம்…” உறுதியான தணிந்த குரலில் நகுலன் “நாம் வென்றிருக்கிறோம்” என்றான். சீறி எழுந்தமர்ந்து சகதேவன் “கீழ்மகனே, அச்சொல்லை உரைக்க உனக்கு நாணமில்லையா இனி மானுடர் முகங்களையே நோக்காதொழிவோம். அரசென்றும் குடியென்றும் புகழென்றும் எதையும் அடையாதிருப்போம்…” உறுதியான தணிந்த குரலில் நகுலன் “நாம் வென்றிருக்கிறோம்” என்றான். சீறி எழுந்தமர்ந்து சகதேவன் “கீழ்மகனே, அச்சொல்லை உரைக்க உனக்கு நாணமில்லையா எதை வென்றோம்” என்றான். நகுலன் இமைக்காமல் நோக்கி “அஸ்தினபுரியை, இந்திரப்பிரஸ்தத்தை, பாரதவர்ஷத்தை அடைந்திருக்கிறோம்” என்றான். “எதன் பொருட்டு காடுகளில் அலைந்தோமோ, எதன் பொருட்டு மனைவியையும் மைந்தரையும் காணாமல் வாழ்க்கையை அழித்துக்கொண்டோமோ அதை வென்று அடைந்திருக்கிறோம். நம் குடிமேல் இவர்கள் சுமத்திய பழியை நீக்கியிருக்கிறோம். நம் வஞ்சத்தை ஈடேற்றியிருக்கிறோம். நம் சொல்லை இங்கு நிலைநாட்டியிருக்கிறோம்” என்றான்.\n பழி சுமந்து மண்ணை அடைந்தோம் அக்குலமகளாலேயே வெறுக்கப்படும் கீழ்மக்களானோம். வென்றது அவர். அவர் மட்டுமே வென்றிருக்கிறார் அக்குலமகளாலேயே வெறுக்கப்படும் கீழ்மக்களானோம். வென்றது அவர். அவர் மட்டுமே வென்றிருக்கிறார் உடன்பிறந்தோனே, பாரதவர்ஷத்தில் இன்று வென்றது அவர் மட்டுமே உடன்பிறந்தோனே, பாரதவர்ஷத்தில் இன்று வென்றது அவர் மட்டுமே இங்கு வாழ்பவரும் வீழ்ந்தவரும் முற்றாகத் தோற்றுவிட்டிருக்கிறார்கள்” என்று சகதேவன் கூறினான். நகுலன் “உளம் அடங��குக… இவை நாம் நம் வெற்றிக்கு அளிக்கும் விலை. உயிர் இழந்து பெறுவதைவிட நூறுமடங்கு மதிப்புக்குரியது அகமிழந்து வெல்வது என்று நாம் அறிந்துகொண்டிருக்கிறோம். வென்றவற்றை துறந்தால் நாம் அதற்கு ஈடாக இழந்தவற்றையும் பொருளில்லாமலாக்குகிறோம். நம் பொருட்டு களம்பட்டவர்களுக்கு நாம் காட்டும் நன்றி ஒன்று உண்டு. இவ்வெற்றியை நாம் சூடிக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே அவர்கள் குருதி சிந்தினர்” என்றான். சகதேவன் இல்லை இல்லை என்பதுபோல் தலையை அசைத்தான். பற்களைக் கடித்து இறுக்கியபடி விழிமூடினான். கண்ணீர் அவன் இமைப்பொருத்து மீறி கசிந்து வழிந்தது.\nஅவர்களின் கொந்தளிப்பைப் பார்த்தபடி கைகள் தளர்ந்திருக்க யுதிஷ்டிரன் நின்றார். பின்னர் விழப்போகின்றவர்போல் தள்ளாடினார். இரண்டடிகள் பின்னால் சென்று விழுந்து கிடந்த அந்த அடிமரத்திலேயே மீண்டும் அமர்ந்துகொண்டார். இளைய யாதவர் எவரிடமென்றில்லாமல் “ஆம், நான் வென்றிருக்கிறேன். வெற்றி என்றால் அது எச்சமில்லாது அமையவேண்டும். ஒரு துளியேனும் வெல்லற்குரியது எஞ்சுமெனில் அது வெற்றியல்ல. இதோ என் சொல் இங்கு நிலைநாட்டப்பட்டது. அறிக மறுவினா எழாத சொல்லே உலகை வகுக்கிறது” என்றார். யுதிஷ்டிரன் பற்களைக் கடித்தபடி விழி தூக்கி “யாதவனே, இவ்வழிவுக்கு நீ ஆயிரம் விடைகளை கூறிவிட்டாய். இன்னும் ஆயிரம் சொல்ல உன்னால் இயலும். கூறுக மறுவினா எழாத சொல்லே உலகை வகுக்கிறது” என்றார். யுதிஷ்டிரன் பற்களைக் கடித்தபடி விழி தூக்கி “யாதவனே, இவ்வழிவுக்கு நீ ஆயிரம் விடைகளை கூறிவிட்டாய். இன்னும் ஆயிரம் சொல்ல உன்னால் இயலும். கூறுக இதோ என் உடன்பிறந்தான் இங்கு கொல்லப்பட்டுக் கிடக்கிறான். இவ்வண்ணம் நிகழ்ந்ததற்கு நீ ஏதேனும் கூற இயலுமா இதோ என் உடன்பிறந்தான் இங்கு கொல்லப்பட்டுக் கிடக்கிறான். இவ்வண்ணம் நிகழ்ந்ததற்கு நீ ஏதேனும் கூற இயலுமா\nஇளைய யாதவர் புன்னகைத்து “இனி ஒன்றையும் கூற வேண்டியதில்லை. ஏனெனில் இதுவரை கூறியது அனைத்துமே எச்சமில்லாது வெல்லும் பொருட்டு தொகுக்கப்பட்ட சொற்கள். இறுதிக்கட்டத்தில் தயங்கி நின்றிருக்கலாகாது என்பதன் பொருட்டு உருவாக்கப்பட்ட விசைகள்” என்றார். அர்ஜுனன் அருகே வந்து அங்கு எழுந்த எச்சொல்லையுமே கேளாதவன்போல் தளர்ந்த குரலில் “நாம் கிளம்புவோம், யாதவரே” என்றான். “ஆம், கிளம்பவேண்டியதுதான்” என்று இளைய யாதவர் சொன்னார். “யாதவனே, இதோ விழுந்து கிடப்பவன் அஸ்தினபுரியின் அரசன். இவனை இங்கு விட்டுவிட்டா கிளம்புகிறோம்” என்றார் யுதிஷ்டிரன். “அவருக்குரிய கடன்களை நாம் இயற்றுவோம். ஆனால் இங்கிருந்து அவர் உடலை நாம் சுமந்து செல்ல இயலாது. அரசர்கள் சிதைசுமக்கும் முறைமையும் இல்லை. திரும்பிச் சென்று அதற்குரிய வீரர்களை அனுப்புவோம். இங்கு விலங்குகள் ஏதுமில்லை. ஆகவே அவர் உடல் சிதைவுற வாய்ப்பில்லை. மேலும் அவரைக் காக்க இங்கு தெய்வங்களும் உடனுள்ளன” என்று இளைய யாதவர் சொன்னார்.\nஅர்ஜுனன் மறுசொல்லின்றி நடந்து பீமன் சென்ற வழியே காட்டிற்குள் புகுந்தான். நகுலன் சகதேவனிடம் “நாம் இனி இங்கு இருக்க வேண்டியதில்லை. எழுக, நாமும் செல்வோம்” என்றான். சகதேவன் “யாதவரே, ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்கள் கொண்டிருந்த இறுதித் துளியையும் பறித்துவிட்டீர்கள். இனி மூத்தவர் கதை தொட்டெடுப்பாரென்றோ அடுத்தவர் வில்தொட்டு போரிடுவாரென்றோ தோன்றவில்லை. இனி எந்தப் புரவியும் இவனை பிறிதொரு புரவியென்று எண்ணாது. இனி எந்த அரசரும் தங்கள் நாவால் மூத்தவரை அறத்தோன் என்றுரைக்கமாட்டார்கள். இதோ இத்தருணத்தில் என்னிடம் எஞ்சியிருந்ததை நானும் இழந்திருக்கிறேன். இனி எந்த அவையிலும் நடுவன் என்று நான் அமரப்போவதில்லை. இனி ஒருபோதும் எவருக்கும் பொழுது குறித்துக் கொடுக்கப்போவதில்லை. இனி நிமித்த நூல் தொட்டு ஒரு சொல்லும் உரைக்க மாட்டேன் என்று சூளுரைக்கிறேன்” என்றான்.\nஇளைய யாதவர் “இந்த பலிபீடம் அத்தகையது. இதில் உங்கள் இறுதி உடைமை வரை வைத்தாகவேண்டும். இந்த வேள்வித் தீ தூநீறை அன்றி பிறிதொன்றை எஞ்சவைக்காது” என்றார். சகதேவன் உடைந்த குரலில் “ஏன் இதை செய்கிறீர்கள், யாதவரே இப்பெரும் பழியை எங்கள் மேல் சுமத்தும் அளவுக்கு நாங்கள் என்ன பிழை செய்தோம் இப்பெரும் பழியை எங்கள் மேல் சுமத்தும் அளவுக்கு நாங்கள் என்ன பிழை செய்தோம்” என்றான். “இதை நான் உங்கள் மீது சுமத்தவில்லை. இதில் இறங்கியவர்கள் நீங்கள். இதன் அறுதி வரை செல்லாமல் நீங்கள் அமைந்திருக்கமாட்டீர்கள். இல்லை எனில் இப்போதேனும் மறுத்துக் கூறுங்கள் பார்ப்போம். நீயோ உன் உடன்பிறந்தாரோ இவ்வழியே எழுந்துவிட்டீர்கள். எங்கேனும் நின்றிருந்தால் அங்கு நிறைவுற்றிருப்பீ��்களா” என்றான். “இதை நான் உங்கள் மீது சுமத்தவில்லை. இதில் இறங்கியவர்கள் நீங்கள். இதன் அறுதி வரை செல்லாமல் நீங்கள் அமைந்திருக்கமாட்டீர்கள். இல்லை எனில் இப்போதேனும் மறுத்துக் கூறுங்கள் பார்ப்போம். நீயோ உன் உடன்பிறந்தாரோ இவ்வழியே எழுந்துவிட்டீர்கள். எங்கேனும் நின்றிருந்தால் அங்கு நிறைவுற்றிருப்பீர்களா” என்றார் இளைய யாதவர். “இன்று இழந்துவிட்டதைப்பற்றி எண்ணுகிறாய். எய்தியது இத்தருணத்தில் சிறிதென்றிருக்கிறது. இன்னும் ஓரிரு கணங்கள்தான், சகடம் மறுதிசை நோக்கி சுழலத்தொடங்கும். எய்தியதை கணக்கிடத் தொடங்குவாய். எண்ணி எண்ணிப் பெருக்குவாய். இழந்தவை சுருங்கி எங்கோ சென்று மறையும். எய்தியவற்றின் மேல் மகிழ்ந்து அமர்ந்திருக்கும் உன்னை பார்க்கத்தான் போகிறேன். அன்று இத்தருணத்தை உனக்கு நான் நினைவூட்டுவேன்.”\nசகதேவன் திகைப்புடன் அவரை நோக்கிவிட்டு மெல்ல விழிதழைத்து நீள்மூச்செறிந்தான். “நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. மானுடரைப் பற்றி அறுதியாக எதுவும் சொல்ல இயலாது என்பதையே நிமித்த நூலில் இருந்து நான் கற்றிருக்கிறேன்” என்றபின் எழுந்து “செல்வோம்” என்று நகுலனிடம் கைகாட்டிவிட்டு அர்ஜுனனை தொடர்ந்து சென்றான். “தங்கள் இறுதிக் கூற்றையும் உரைக்கலாம் யுதிஷ்டிரரே, இது அரிய தருணம். இனி களம்பட எவருமில்லை” என்றார் இளைய யாதவர். “இத்தகைய தருணங்களில் அனைத்துப் பழிகளையும் உன் மேல் போடுவதற்கே எங்கள் உளம் எழுகிறதென்பதை இப்போதுதான் உணர்ந்தேன். அது ஓர் எளிய தப்பும் வழி. உன் மேல் பழிசுமத்த எத்தகுதியும் எங்கள் ஐவருக்குமில்லை. விழைவும் வஞ்சமும் சீற்றமும் கொண்டிருந்தோம். இத்தருணத்திலுமகூட அவை முற்றடங்கின என்று கூற இயலாது” என்றபின் கசப்புடன் புன்னகைத்து “மானுடர் இயல்பு போலும் அது, தாங்கள் எய்துவதெல்லாம் தங்களால்தான் என்பவர்கள் தாங்கள் இழந்தவற்றுக்கு தெய்வங்களை பொறுப்பாக்குவார்கள்” என்றார்.\n“எல்லாப் பழியையும் தெய்வங்கள் மீது போடுவதும் ஒரு உளவிரிவே. இப்புவியில் நிகழும் ஒவ்வொன்றுக்கும் தெய்வங்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். அறத்திற்கும் மறத்திற்கும், அழிவிற்கும் ஆக்கத்திற்கும்” என்று இளைய யாதவர் சொன்னார். யுதிஷ்டிரன் “அவன் இறுதிக்கணம் வரை கொண்டதை துறக்கவில்லை. எதுவாக இருந்தானோ அதுவ���கவே மறைந்தான். அந்த உறுதிப்பாடு இக்களத்தில் வேறு எவருக்கும் இருக்கவில்லை” என்றார். இளைய யாதவர் திரும்பி துரியோதனனை நோக்கினார். “உறுதிப்பாடு தன்னளவிலேயே ஒரு மெய்மை போலும். நாங்கள் ஐவரும் அதை அடையவேயில்லை. ஐந்து விரல்கள் கொண்ட கை என இங்கே நெளிந்து தவிக்கிறோம். எதையோ பற்ற முயன்று நழுவ விடுகிறோம்” என்றார் யுதிஷ்டிரன். இளைய யாதவர் துரியோதனனை அணுகி அவனை நோக்கியபடி நின்றார். அவர் முகம் கனிந்தது. குனிந்து அவன் தலைமேல் கைவைத்து “இப்பழியும் என்னை சேர்க இதுவும் எனக்கு மலர்த்தார் என்றே ஆகுக இதுவும் எனக்கு மலர்த்தார் என்றே ஆகுக என் பெயர் இதன்பொருட்டும் விளங்குக என் பெயர் இதன்பொருட்டும் விளங்குக\nஏனென்று அறியாமல் யுதிஷ்டிரன் மெய்ப்பு கொண்டார். இளைய யாதவர் குனிந்து அந்த கதையை எடுத்தார். அதை சுனைக்கு அருகே கொண்டு சென்று மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு நீருள் வீசினார். அலை எழுப்பி நீருள் அது அமிழ்ந்து செல்ல இளைய யாதவரின் உருவமே அலைகளில் நெளிந்தாடுவதை யுதிஷ்டிரன் கண்டார். ஒருகணம் அதில் பிறிதொரு உருவம் தெரிவதுபோல் தோன்ற உளம் திடுக்கிட்டு கூர்ந்து பார்த்தார். அதில் எட்டு கரங்களுடன் தோன்றிய கரிய தெய்வத்தைப்ப் பார்த்து அஞ்சி பின்னடி எடுத்து வைத்தார். அந்த தெய்வமும் இளைய யாதவரும் உரையாடிக்கொள்வதுபோல் தோன்றியது. பின்னர் புன்னகையுடன் திரும்பிய இளைய யாதவர் புற்களத்திற்கு மீண்டு அங்கே கிடந்த பீமனின் கதைத்தண்டை எடுத்து கொண்டுசென்று சுனைக்குள் இட்டார். நீர்ப்பரப்பையே கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்த இளைய யாதவர் அதில் முதிய அரச உருவம் ஒன்று தோன்றி அலைபாய்வதைக் கண்டார். இளைய யாதவர் அவ்வுருவை நோக்கிக்கொண்டு நின்றார். அலையடங்கி மீண்டும் சுனை வெறும் நீர்ப்பரப்பென்றானதும் இளைய யாதவர் திரும்பி “செல்வோம்” என்று யுதிஷ்டிரனிடம் சொன்னபடி நடந்து காட்டுக்குள் மறைந்தார்.\nயுதிஷ்டிரன் தன் நெஞ்சின் ஓசையைக் கேட்டபடி அங்கு நின்றார். சுனைக்கரையின் புற்பரப்பில் மண்ணை ஆரத்தழுவியவன்போல் துரியோதனன் குப்புறக் கிடந்தான். தொடை உடைந்து குருதி வழிந்து புல்லில் அரக்கெனப் படர்ந்திருந்தது. ஒரு கணத்தில் துரியோதனனுக்கும் பீமனுக்கும் இடையே நிகழ்ந்த அந்தப் போர் விழிகளில் தோன்றி மறைந்தது. ஆடையணிகளுடன் ��ர் அரசனுக்கும், ஆடையேதுமின்றி காட்டிலிருந்து எழுந்துவந்த விலங்கு போன்றிருந்த ஒருவனுக்குமான போர். அவர் அக்காட்சியை விழிகளிலிருந்து விலக்கிக்கொண்டார்.\nதாங்கள் இருவரும் அவ்வண்ணம் ஒருபோதும் தன்னந்தனியாக இருந்ததில்லை என்பதை யுதிஷ்டிரன் உணர்ந்தார். அவ்வாழ்நாள் தொடரில் ஒருமுறையேனும் எங்கேனும் அவ்வண்ணம் தனித்திருந்திருக்கலாகுமா எண்ண எண்ண வியப்பும் பதைப்பும் கொண்டு அவர் கால்மாற்றி நின்றார். ஒருமுறை கூட தனித்திருக்கும்படி ஏன் நிகழவில்லை எண்ண எண்ண வியப்பும் பதைப்பும் கொண்டு அவர் கால்மாற்றி நின்றார். ஒருமுறை கூட தனித்திருக்கும்படி ஏன் நிகழவில்லை அதை எண்ணாமலேயே தவிர்த்து வந்தோமா அதை எண்ணாமலேயே தவிர்த்து வந்தோமா ஒருவேளை அவன் விரும்பி நான்தான் தவிர்த்தேனா ஒருவேளை அவன் விரும்பி நான்தான் தவிர்த்தேனா தனித்திருந்திருந்தால், விழிநோக்கி உரையாடியிருந்தால் இவையனைத்தும் நிகழ்ந்திருக்காதா தனித்திருந்திருந்தால், விழிநோக்கி உரையாடியிருந்தால் இவையனைத்தும் நிகழ்ந்திருக்காதா தெய்வங்கள் அவ்வாறு நிகழலாகாதென்று எண்ணினவா\nயுதிஷ்டிரனுக்குள் இருந்து அவரை உடலதிர வைக்கும் ஓர் எண்ணம் எழுந்தது. அப்போது அவனிடம் உரையாட முடியும். ஒரு சொல்லேனும் உரைத்துவிட இயலும். அவர் மேலும் அவனருகே சென்றார். ஆனால் அவர் உடல் அங்கேயே அசைவற்று நின்றிருந்தது. உடலிலிருந்து எழுந்த அது உடலின் எடையை இழுக்க முடியாமல் சோர்ந்து மீண்டும் உடலிலேயே வந்தமர்ந்தது. துரியோதனனின் கால்களிலிருந்து தலைவரை யுதிஷ்டிரன் நோக்கிக்கொண்டிருந்தார். பழுதற்ற நிகர்நிலை கொண்ட உடல். அப்போது முற்றாக மண்ணில் படிந்திருந்தது. நெடுங்காலம் முன்னர் மண்ணில் விழுந்து பாதி புதைந்ததுபோல. அது மண்ணில் வடிக்கப்பட்டதுபோல் தோன்றியது. மண்ணிலிருந்து தானாகவே உந்திப்புடைத்து எழுந்ததுபோல். அது ஒருபோதும் மானுடனாக உலவியதில்லை. அது மண் அன்றி வேறல்ல.\nயுதிஷ்டிரன் திரும்பி நடந்து புதர்வாயிலுக்குள் நுழைவதற்குள் மீண்டும் திரும்பிப்பார்த்தார். அவன் மண்ணாலான சிலையென அப்பரப்பில் முற்றிலும் இயைந்துவிட்டிருந்தான். யுதிஷ்டிரன் முன்னால் செல்பவர்களின் காலடி ஓசையைக் கேட்டபடி தளர்ந்த நடையுடன் தொடர்ந்து சென்றார். அவர்கள் ஒவ்வொருவரின் காலடியும் ஒ��்வொரு இடத்திலென ஒலித்தது. அவர் நடந்து செல்லச் செல்ல அவ்வோசைகள் குவிந்து ஒன்றாக இணைந்து முன்னால் ஒலித்தன. அவர்களின் உடல்களைக் கண்டதும் அவர் நடைதளர்ந்தார். பெருமூச்சுடன் அதுவரை இறுக்கமாக வீசிக்கொண்டிருந்த கைகளை எளிதாக்கினார். அதுவரை உள்ளத்தால் ஒரு சொல்லை இடுக்கிக்கொண்டிருந்தார். அச்சொல்லை திகைப்புடன் நோக்கினார். “புல்.” அதன் பொருள் என்ன ஏன் அது அவ்வண்ணம் தன்னுள் தங்கியது ஏன் அது அவ்வண்ணம் தன்னுள் தங்கியது உடனே அவர் ஒன்றை உணர்ந்தார், அவருள்ளத்தில் புல் என்னும் சொல்லுடன் இருந்தது மண்ணின் காட்சி.\nஅவர் அந்தப் பொருளின்மையை தன்னுள் இருந்து ஒதுக்கி சீராக கால்களை எடுத்துவைத்தார். ஒழுங்குள்ள எண்ணங்கள் அகமெனக் கூடியபோது அவர் கொண்ட உணர்ச்சி ஓர் ஏக்கம் மட்டுமே என உணர்ந்தார். எதன் பொருட்டு அந்த ஏக்கம் அனைத்தும் முடிந்துவிட்டது என்பதனால் விளைவதா அனைத்தும் முடிந்துவிட்டது என்பதனால் விளைவதா இதுவரை நூறுநூறு திசைகளில் சென்று முடிவில்லாத வடிவங்களில் அவர் அகத்தே நிகழ்த்திய ஒன்று. நிகழவிருப்பது அறியாத வெளி. ஆனால் நிகழவிருப்பதன்மீது மட்டுமே மானுடனுக்கு ஏதேனும் ஆளுகை உள்ளது. பிற அனைத்தும் அவனிடமிருந்து முற்றாக விலகிச்சென்றுவிடுகின்றன. அவன் இல்லாமலேயே தங்களை வகுத்துக்கொண்டுவிடுகின்றன. அவனை மறுவரையறை செய்யத் தொடங்கிவிடுகின்றன. நிகழ்ந்துவிட்டவற்றை எண்ணி எப்போதும் மானுட உள்ளம் பதைக்கிறது. எண்ணி எண்ணி மலைத்து ஏங்கி உருகி பின் நினைவில் உருமாற்றிக்கொள்கிறது.\nஇனி ஒருபோதும் அவனை சந்திக்க முடியாது. அவ்வெண்ணம் எவரோ காதருகே சொன்னதுபோல் அத்தனை கூர்மையாக எழ அவர் திடுக்கிட்டார். அது ஒன்றே அழுத்தமான உண்மை. நேற்றுவரை அவனைச் சந்திக்க, விழிதொட்டுப் பேச, வாய்ப்பிருந்தது. இனி அந்த வழி இல்லை. அவன் என்னைப்பற்றி என்னதான் நினைத்திருந்தான் அவனிடம் மட்டும் சொல்ல சில ஆழுள்ளச் சொற்கள் என்னிடமிருந்தன. அவனிடமும் அத்தகைய சில சொற்கள் இருந்தனவா என்ன அவனிடம் மட்டும் சொல்ல சில ஆழுள்ளச் சொற்கள் என்னிடமிருந்தன. அவனிடமும் அத்தகைய சில சொற்கள் இருந்தனவா என்ன இருந்திருக்கும், ஏனென்றால் நாங்கள் ஒருவரை ஒருவர் வாழ்நாளெல்லாம் எண்ணிக்கொண்டிருந்திருக்கிறோம். கேளாக் குரல்களால் உரையாடிக் கொண்டிருந்திருக்���ிறோம். அவனிடமிருந்த அச்சொற்கள் இனி எங்கிருக்கும் இருந்திருக்கும், ஏனென்றால் நாங்கள் ஒருவரை ஒருவர் வாழ்நாளெல்லாம் எண்ணிக்கொண்டிருந்திருக்கிறோம். கேளாக் குரல்களால் உரையாடிக் கொண்டிருந்திருக்கிறோம். அவனிடமிருந்த அச்சொற்கள் இனி எங்கிருக்கும் அவற்றுக்குரிய தெய்வங்களிடம் மீண்டிருக்கும் போலும். சொற்கள் அழிவதில்லை. என்றோ எங்கோ அவை என்னிடம் சொல்லப்படும். அன்று இவையனைத்தும் முற்றிலும் பிறிதொன்றாக மாறிவிடும்.\nயுதிஷ்டிரன் தொலைவில் பீமன் இடையில் கைவைத்து தலைகுனிந்து நின்றிருப்பதைக் கண்டார். அவனைக் கடந்து அவன் நிற்பதை அறியாதவன்போல் அர்ஜுனன் புதர்களுக்குள் சென்று மறைந்தான். அவனருகே நெருங்கிய நகுலனும் சகதேவனும் அவனை நோக்கியபின் மரங்களுக்கு மேல் பார்த்தபடி நின்றனர். யுதிஷ்டிரன் அவர்களருகே வந்து “என்ன” என்றார். நகுலன் விழிகளால் மேலே காட்டினான். மரங்களுக்கு மேல் குரங்குகள் கீழே நோக்கியபடி அமர்ந்திருந்தன. “அவன் குலத்தார்” என்றார் யுதிஷ்டிரன். சகதேவன் “அவர்கள் அவரை பொருட்படுத்தவில்லை” என்றான். “எந்தக் காட்டிலும் அவர் அவர்களுடன் உரையாடுவதுண்டு… இன்று அவர்கள் அவரை எதிர் என நோக்குகிறார்கள்.” யுதிஷ்டிரன் “இக்காட்டு குரங்குகள் வேறுவகையினவா” என்றார். நகுலன் விழிகளால் மேலே காட்டினான். மரங்களுக்கு மேல் குரங்குகள் கீழே நோக்கியபடி அமர்ந்திருந்தன. “அவன் குலத்தார்” என்றார் யுதிஷ்டிரன். சகதேவன் “அவர்கள் அவரை பொருட்படுத்தவில்லை” என்றான். “எந்தக் காட்டிலும் அவர் அவர்களுடன் உரையாடுவதுண்டு… இன்று அவர்கள் அவரை எதிர் என நோக்குகிறார்கள்.” யுதிஷ்டிரன் “இக்காட்டு குரங்குகள் வேறுவகையினவா” என்றபடி நிமிர்ந்து பார்த்தார். “இங்கே வரும்போது அவருடன் பேசிக்கொண்டு தலைக்குமேல்தான் வந்தன அவை” என்று சகதேவன் சொல்ல யுதிஷ்டிரன் புரிந்துகொண்டு வெறும் விழிகளுடன் பீமனையும் குரங்குகளையும் மாறி மாறி பார்த்தார்.\nபீமனின் அருகே அணைந்து “இளையோனே, அவை நம் மூதாதையர்போல. எந்நிலையிலும் நமது பிழைகளை அவை பொறுத்துக்கொள்ளும். உரிய பிழையீடு செய்வோம், நம் விழிநீரால் பொறுத்துக்கொள்ளும்படி கோருவோம். இவையனைத்தையும் நாம் கடந்துசெல்வோம்” என்றார். பீமனின் உடலில் ஓர் அசைவு எழுந்தது. அதைக் கண்டு அறியாமல் ���வன் தோளைத் தொட கைநீட்டிய யுதிஷ்டிரனிடமிருந்து அவன் தோளை விலக்கிக்கொண்டு அப்பால் சென்றான். சகதேவன் “அவர் ஆடையில் குருதி படிந்திருக்கிறது” என்றான். பீமன் ஏதும் கூறாமல் நடந்து அகன்றான். யுதிஷ்டிரன் மேலே அமர்ந்திருந்த குரங்குகளைப் பார்த்தபடி அங்கேயே நின்றார். பீமன் திரும்பி மீண்டும் சுனைக்கரை நோக்கிச் சென்றான். “இளையோனே” என யுதிஷ்டிரன் அழைத்தார். அவன் அதைச் செவிகொள்ளவில்லை. அவனைத் தொடர்ந்து செல்ல அவர் உள்ளம் கூடவில்லை. அங்கிருந்து விலகவும் இயலவில்லை.\nஅவன் காலடிகள் முழக்கமிட திரும்பி வந்து அவரைக் கடந்துசென்றான். “எங்கு சென்றான்” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “அரசரின் ஆடையை எடுத்துக்கொண்டு செல்கிறார்” என்றான் நகுலன். “அவர் குருதியை நம் அரசிக்கு கொண்டுசெல்வேன் எனச் சூளுரைத்திருக்கிறார்.” யுதிஷ்டிரன் “அவனும் இன்னமும் அதிலேயே இருக்கிறான்… அவர்கள் இருவரும் ஒன்றுபோல” என்றார். பின்னர் தனியாகத் திரும்பி நடந்தார். நகுலன் “அவர் முன்னால் சென்றுவிட்டார். காலடியோசை மறைந்துவிட்டது” என்றான். “அவன் முற்றிலும் தனிமைகொண்டிருக்கிறான். இவ்வண்ணம் அவன் என் விழிநோக்காமலிருந்ததே இல்லை” என்றார் யுதிஷ்டிரன். நகுலன் “அவர் தன் காற்றுக்குலத்தாரிடம் இருந்தே அகன்றுவிட்டிருக்கிறார்” என்றான். அவர் அருகே வந்த இளைய யாதவர் “அது இயல்பானதே. இங்கு ஒவ்வொருவரும் முற்றிலும் பிறரிடமிருந்து தனித்திருக்கிறார்கள். இப்போருக்குப் பின் அத்தனிமை இயல்பானது. நன்றும் கூட” என்றார்.\nசீற்றத்துடன் ஏதோ சொல்ல முகம் தூக்கிய யுதிஷ்டிரன் பின்னர் சலிப்புடன் தலையசைத்தார். “நாம் இதைப்பற்றி பேசிக்கொள்ள வேண்டியதில்லை” என்றார். “ஆம், இப்போது பேசுவதில் பொருளில்லை. ஆனால் பேசாமல் இருப்பதனாலும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. எல்லாக் கோணத்திலிருந்தும் அனைவரும் பேசிக்கொண்டே இருப்பீர்கள். அகத்தோ புறத்தோ. அனைத்தையும் பேசி முடித்த பின்னர் அனைத்தையும் பேசிவிட்ட நிறைவை அடைந்து மீள்வீர்கள்” என்ற பின்னர் புன்னகைத்தார் இளைய யாதவர். யுதிஷ்டிரன் பெருஞ்சினத்துடன் “யாதவனே, எங்கள் மேல் கருணை காட்டு. அடியவர்கள் என்று எண்ணி இதை அருள்க. அளிகூர்ந்து இப்புன்னகையை மட்டும் இனி எங்கள் முன் காட்டாதே. இது நெருப்பென எரிக்கிறது. இது கனவ���ல் எழுமெனில் அக்கணமே அருகிருக்கும் படைக்கலத்தை எடுத்து நாங்கள் நெஞ்சில் பாய்ச்சிக்கொள்ளக்கூடும்” என்றார். இளைய யாதவர் உரக்க நகைத்தபடி நடக்க யுதிஷ்டிரன் அவருக்குப் பின்னால் சென்றார்.\nமீண்டும் நீண்ட தொலைவுக்குப் பின்னர் யுதிஷ்டிரன் இளைய யாதவரைக் கண்டார். காடு செறிந்து அவர்களைச் சூழ்ந்திருந்தது. இலைகளின் தொடுகை அவரை இருப்புணர்த்தி ஆறுதல்கொள்ளச் செய்திருந்தது. இளைய யாதவரைக் கண்டபோது பல்லாயிரம் சொற்களினூடாக வந்திருந்தமையால் அவர் நெடுந்தொலைவை அடைந்து பிறிதொருவராக மாறிவிட்டிருந்தார். நினைவுகூர்ந்தவராக “யாதவனே, அந்த இரு படைக்கலங்களையும் நீரிலிட்டாய். அவையிரண்டும் இரண்டு தெய்வங்களாக எழுந்து உன்னிடம் பேசுவதை கண்டேன். கூறுக, அங்கு என்ன நிகழ்ந்தது” என்றார். இளைய யாதவர் புன்னகையுடன் நின்றார். “முதலில் எழுந்தவள் வஜ்ரயோகினி. அவள் உருவை நான் கண்டேன்” என்றார். “ஆம், அவள்தான்” என்று இளைய யாதவர் சொன்னார். “கூறுக அவள் உரைத்ததென்ன” என்றார். இளைய யாதவர் புன்னகையுடன் நின்றார். “முதலில் எழுந்தவள் வஜ்ரயோகினி. அவள் உருவை நான் கண்டேன்” என்றார். “ஆம், அவள்தான்” என்று இளைய யாதவர் சொன்னார். “கூறுக அவள் உரைத்ததென்ன\nஇளைய யாதவர் “யோகம் கனிகையில் யோகியை விலக்கிய பெரும்பழி என்னைச் சேரும் என்றாள்” என்றார். “என் இறுதி யோகம் முழுமைகொள்ளாது என்று தீச்சொல் உரைத்தாள்.” யுதிஷ்டிரன் “இறுதி யோகம் என்றால்…” என்று கூறிய பின் “யாதவனே” என்று துயருடன் அழைத்தார். அதே புன்னகையுடன் இளைய யாதவர் “அது அவ்வாறே என்று நானும் அறிந்திருக்கிறேன்” என்றார். அவர் நடக்க மீண்டும் அவருடன் நடந்து மூச்சிரைக்க அணுகிய யுதிஷ்டிரன் “இரண்டாவதாக எழுந்தவர் யார்” என்று துயருடன் அழைத்தார். அதே புன்னகையுடன் இளைய யாதவர் “அது அவ்வாறே என்று நானும் அறிந்திருக்கிறேன்” என்றார். அவர் நடக்க மீண்டும் அவருடன் நடந்து மூச்சிரைக்க அணுகிய யுதிஷ்டிரன் “இரண்டாவதாக எழுந்தவர் யார் அவர் முதிய தோற்றத்திலிருந்தார்… தொலைவிலிருந்து நோக்குகையில் பீஷ்மப் பிதாமகர் போலிருந்தார்” என்றார். “அவர் காற்றுத்தெய்வத்தின் வழிபாட்டாளரும் மாமல்லருமான ஹஸ்தி. உங்கள் குடியின் முதற்பிதாமகர்” என்றார் இளைய யாதவர். யுதிஷ்டிரன் “அவரா அவர் முதிய தோற்றத்திலிருந்தார்… தொலைவிலிருந்து நோக்குகையில் பீஷ்மப் பிதாமகர் போலிருந்தார்” என்றார். “அவர் காற்றுத்தெய்வத்தின் வழிபாட்டாளரும் மாமல்லருமான ஹஸ்தி. உங்கள் குடியின் முதற்பிதாமகர்” என்றார் இளைய யாதவர். யுதிஷ்டிரன் “அவரா” என்றார். “ஆம்” என்றபின் “அந்த கதையில் உறைபவர் அவர்தான்” என்றார் இளைய யாதவர்.\nயுதிஷ்டிரன் தளர்ந்த குரலில் “அவர் உரைத்ததென்ன” என்றார். “என் குடியில் ஒரு துளிக் குருதியும் எஞ்சபோவதில்லை என்றார்” என்று இளைய யாதவர் சொன்னார். யுதிஷ்டிரன் உளம் நடுங்க அங்கேயே நின்றுவிட்டார். அவரை நோக்கி புன்னகைத்த இளைய யாதவர் நடந்து புதர்களுக்குள் மறைந்தார். தன் உடலை அங்கிருந்து எழுப்பவே யுதிஷ்டிரனால் இயலவில்லை. பின்னர் அறுந்து விழும் பொருளென அவர்கள் சென்ற திசை நோக்கி தானும் சென்றார்.\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 10\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 9\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 8\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 7\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 6\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 5\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 4\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 3\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 2\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 1\n« ஜூலை செப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dpmco.com/ta/workshop.html", "date_download": "2020-07-10T06:55:03Z", "digest": "sha1:CICQ2IGYLEQ3BYBTKKMUNCCWWYL3L4JP", "length": 9576, "nlines": 225, "source_domain": "www.dpmco.com", "title": "Workshop | David Pieris Motor Company ( Pvt ) Ltd | DPMC", "raw_content": "\nவிற்பனையின் பின்னரான சிறந்த சேவையை வழங்க மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை பயன்படுத்துகிறது. சிறப்பான சேவையை வழங்குவதற்க்காக பழுது பார்தல் மற்றும் வாகன சேவையின் போது உற்பத்தியாளரின் குறிப்புக்கள் வழிக்காட்டல்கள் பின்பற்றப்படுகின்றது.\nவாகனங்களின் பராமறிப்பு மற்றும் பழுதுப்பார்த்தல் நடவடிக்கைகள் அனைத்தும் அனுபவமுடய தேர்சிப்பெற்ற சேவை அணிகளின் மூலமே DPMC இனால் கையாளப்படுகின்றது. பாரிய சேவை திறனுடய பட்டறையில் மேம்படுத்தப்பட்ட மென்பொருள் சாதனத்தினூடாக ஒவ்வொரு வாகனங்களினதும் விவரங்கள் பராமரிக்கப்படுகின்றது..\nமுச்சக்கர வண்டி ;மோட்டார் சைக்கிள் | 0114700600 | 0777737180 | 0773451816\nநாடு பூராக உள்ள சேவை டீலர்ககளை தே��� / மேலதிக விபரங்களுக்கு\nடேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவேட்) லிமிடட் , நம்பகத்தன்மை சிக்கனம் மற்றும் தனித்தன்மையுடனான சேவைகளை வழங்கும் இலங்கையின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமாகும்.\nபதிப்புரிமை 2002-2020 © டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவேட்) லிமிடட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/121293/", "date_download": "2020-07-10T07:24:00Z", "digest": "sha1:YANWAPCUHXWBXJ2D7ZLLKLQXWZN3KMOT", "length": 21288, "nlines": 155, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரவைத் தொடுதல் -சந்தோஷ் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது இரவைத் தொடுதல் -சந்தோஷ்\nஇரு உயிர்களிடையே, மிகவும் நெருக்கமான தொடர்பு, தொடுதல் வழியாகவே சாத்தியம் என எண்ணுகிறேன். மனிதர்களிடையே விட, மனிதனுக்கும் மிருகத்திற்குமான உறவில் தொடுதல் மேலும் முக்கியமானது.\nநான் வளர்த்த பறவைகளில் தொடங்கி வீட்டின் அருகில் வளரும் நாய்கள், பூனைகள்,‌ஆடுகள், மாடுகள் ஏன் மீன்களைக் கூட தொட்டு உணர முயன்றிருக்கிறேன். தொடுதலில், அந்த உயிரின் வெம்மையை உணரமுடியும். வலிக்குமோ என்ற பிரக்ஞையுடன் மிக மென்மையாகக் கையாளவேண்டுமென்ற கவனம் இருக்கும். தொடுகைக்கு உடனடியாக ஒரு எதிர்வினையும் கிடைக்கும்.\nஇவை அனைத்திற்கும் நேர்மாறான ஒர் அனுபவம் நேற்று கிடைத்தது.\nகர்நாடகம், குடகு மாவட்டத்தில், காவிரி நதியில் அமைந்துள்ள துபாரே எனும் சிறு தீவில் உள்ள யானைகள் முகாமிற்குச் சென்றிருந்தேன். மைசூர் தசரா விழாவில் பங்கேற்கும் யானைகளில் ஒரு பகுதி தங்கி பயிற்சி பெறும் இடமாக இருந்தது. (தற்பொழுது தசராவில் பங்கேற்கும் யானைகள் நாகர்ஹோளே தேசிய பூங்காவில் வசிப்பதாக அறிகிறேன்.)\nஇப்பொழுது துபாரே ஒரு சுற்றுலா தளமாக உருமாறியுள்ளது. காவிரியில் அதிக நீரோட்டம் இல்லாததால், நடந்தே நதியை கடந்து தீவை அடைய வேண்டும். அங்கு, காலையும் மாலையும், யானைகளைக் குளிப்பாட்டுகிறார்கள். நதியில் (முழங்கால் அளவே இருந்தாலும், காவிரி அல்லவா) யானைகளைப் படுக்க வைத்து, நெகிழி நார்களால் உடலை தேய்த்து குளிபாட்டுகிறார்கள். நாமும், அருகே சென்று, தொட்டு, தடவி, யானைகளைக் குளிப்பாட்டலாம்.\nநம் ஊரில் யானைக���ைப் பார்ப்பது பெரும்பாலும் கோவில்களில். அங்கு, யானைகளைப் புகைப்படம் எடுக்கக்கூடாது, பல இடங்களில் பத்தடி தொலைவிலேயே நிற்க வேண்டும், யானைகளுடன் உரையாடக் (அவற்றின் கவனத்தை ஈர்க்க) கூடாது, விரைவில்‌ அவற்றைப் பார்க்கவும் விடமாட்டார்கள் என எண்ணுகிறேன். பணம் கொடுத்து ஆசீர்வாதம் மட்டும் வாங்கிக்கொள்ளலாம்.\nகுருவாயுர் கோவில்‌ யானைகள் வாழும் ஆனகோட்டாவில் (புன்னத்துர் கோட்டாவில்) நிறைய யானைகளை ஒரே இடத்தில் பார்த்திருக்கிறேன், தொலைவிலிருந்து தான். சிறு வயதில்‌ எப்பொழுதோ யானை சவாரி போனது நினைவிலிருக்கிறது. ஆனால், அப்பொழுதும் அம்பாரம் தாண்டி, யானையில் சருமத்தை தொட ஒருவித பயம். தொட்டதில்லை.\nஇங்கோ, சிறு குன்றுகளாக யானைகள் படுத்திருக்க, சுற்றிலும் மனிதர்கள். யானையின் அருகே நிற்பதே கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது\nஅதன் கருவாகத் திரண்டு நிற்கும் இருளை.\nஇருள் பருகி எழும் இரவை.\nஉயிரின் வெம்மை தேடும்‌ விரல்களை\nபின்னிரவாய் நெகிழத் தொடங்குகிறது இரவு…\nஎட்டி நின்று தொட்டது போதும்..\nமுழுதளிக்கையில் உணர்கிறேன் வைகறையின் வெம்மையை\nயானை பேருருவ விலங்கு. அறிவார்ந்தது, மிடுக்கும் பெருந்தன்மையும் கொண்டது. அதை அணுகியறிய தொட்டு விளையாட நாம் விழைவது இயல்பே. அதை அணுகுவதென்பது ஓர் அரிய அனுபவம்தான். நான் யானையை இளமையில் அணுகிப்பழகி அறிந்திருக்கிறேன்.\nஆனால் யானை பொம்மை அல்ல. வளர்ப்புவிலங்காக அதை நிறுத்துவதும் எளிதல்ல. யானைக்கு ஒரு கட்டுக்கடங்காத தன்மை உண்டு. அதை முழுக்க ஊகித்துவிட முடியாது, ஏனென்றால் அது மனிதனைப்போல அறிவார்ந்தது. சிறுகுழந்தைகள் அதனுடன் விளையாடுவதை படத்தில் பார்த்தேன். அது எந்நிலையிலும் பாதுகாப்பானது அல்ல\nயானைகளை வளர்க்கலாம். ஆனால் அது விரும்பாத எதையும் செய்யவைக்கக் கூடாது. அவ்வாறு அதை பணியவைப்பதிலுள்ள வன்முறை யானையை அழிக்க்கிறது. அதுவே விரும்பி மானுடருடன் வாழும் சூழலை – சோலைகளை – அமைக்கலாம். அது ஒன்றே நாம் செய்யக்கூடுவது\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 70\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/photo_description/Actress-Nazzma-sulthanas-hot-impressive-photos-13391", "date_download": "2020-07-10T06:50:36Z", "digest": "sha1:R6NUOE43BSBX3RTKJ2S2AHHLT6SUZIIO", "length": 5139, "nlines": 71, "source_domain": "www.timestamilnews.com", "title": "நடிகை நஜ்மா சுல்தானாவின் கண்களை ஈர்க்கும் புகைப்படங்கள் - Actress Hot Gallery - Times Tamil News", "raw_content": "\nசி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைக்கப்பட்டதன் பின்னே இப்படி ஒரு வில்லங்கம் இருக்கிறதா..\nகுமுதம் குழுமத்தின் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தி போராட்டம் நடத்த போகிறோம் - கே.எஸ்.அழகிரி\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு .. மீண்டும் கட்சி மாறுகிறாரா ராதாரவி..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்… குழப்பத்திலேயே இருப்பாரா செங்கோட்டையன் ..\nசாத்தான்குளம் பிரச்சனைக்கு சி.பி.ஐ. கைக்குப் போய்விட்டால் விசாரணை தாமதமாகும்\nசி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைக்���ப்பட்டதன் பின்னே இப்படி ஒரு வில்லங்கம் ...\nகுமுதம் குழுமத்தின் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தி போராட்டம் நடத்த போகி...\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு ..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்…\nசாத்தான்குளம் பிரச்சனைக்கு சி.பி.ஐ. கைக்குப் போய்விட்டால் விசாரணை த...\nநடிகை நஜ்மா சுல்தானாவின் கண்களை ஈர்க்கும் புகைப்படங்கள்\nநடிகை நஜ்மா சுல்தானாவின் கண்களை ஈர்க்கும் புகைப்படங்கள்\nகாஞ்சனா 3 நாயகி நிக்கி டம்போலியின்…\nபிங்க் நிற உள்ளாடை போன்ற ஆடையுடன்…\nஉலகிலேயே கவர்ச்சியான நர்ஸ் இவங்க தான்\nசன் டிவி அனிதா செம ஹாட்…\n44 வயதில் ரசிகர்களுக்கு நடிகை கஸ்தூரி…\nநடிகை கஸ்தூரி 44 வயதில் வெளியிட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/15290/", "date_download": "2020-07-10T06:22:56Z", "digest": "sha1:RDXER7KCWHGYWPFVCIWTA2G2VKEZS2ZO", "length": 10390, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "அவுஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் வீனஸ் -செரீனா சகோதரிகள் போட்டியிடவுள்ளனர். – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் வீனஸ் -செரீனா சகோதரிகள் போட்டியிடவுள்ளனர்.\nஅவுஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் சகோதரிகளான வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் இருவரும் போட்டியிடவுள்ளனர்.\nஅவுஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியில் இன்று மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், சக நாட்டு வீராங்கனை கோகோ வேன்டேவேக்கை 6-7 (3-7) 6-2 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.\nஅதன்பின்னர் நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், குரோஷியாவின் மிர்ஜானா லூசிக் பரோனியை எதிர்கொண்டு 6-2 6-1 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.\nஇந்தநிலையில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள சம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டியில் சகோதரிகளான வீனஸ் மற்றும் செரீனா ஆகியோர் போட்டியிவுள்ளனர்.\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சகோதரிகள் இருவரும் நேருக்கு நேர் மோதுவது இது 9-வது தடவை என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஅவுஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் இறுதிப்போட்டி செரீனா சகோதரிகள் போட்டி வீனஸ்\nஇந்தியா • பிரதான செய்திகள்\n“இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்படலாம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமேலும் 196 பேருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகன விபத்தில் 3 பேர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாரவில பிரதேசத்தில் 40 பேர் சுயதனிமைப்படுத்தலில் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடிப்பர் போக்குவரத்தை பகலில் தடை செய்யவேண்டும்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇன்றைய சூழலில் ஏற்படுகின்ற மனச்சோர்வும், அதற்கான தீர்வு நிலைகளும். – பௌர்ஜா அன்ராசா..\nபுத்திர சோகத்தில் ஈழம்: அரசென்ன நாமே கண்டுகொள்ளாதிருக்கிறோம் – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nலகிரு வீரசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்\n“இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்படலாம்” July 10, 2020\nமேலும் 196 பேருக்கு கொரோனா July 10, 2020\nவாகன விபத்தில் 3 பேர் பலி July 10, 2020\nமாரவில பிரதேசத்தில் 40 பேர் சுயதனிமைப்படுத்தலில் : July 10, 2020\nடிப்பர் போக்குவரத்தை பகலில் தடை செய்யவேண்டும் July 10, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-10T05:22:38Z", "digest": "sha1:Q5MCQOCV5323EGUQEZEOIENFHBNNF5AG", "length": 5287, "nlines": 130, "source_domain": "ithutamil.com", "title": "இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் | இது தமிழ் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்\nTag: Done Media, Kanaa movie, அனிருத், அருண்ராஜா காமராஜா, இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், கனா திரைப்படம், சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ்\nமரகத நாணயம் படத்தின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்,...\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nமும்பைத் தமிழ் மாணவர்கள் 100% தேர்ச்சி – அம்மா பேரவைச் செயலாளர் திரு.ராஜேந்திர ராஜனின் முன்னெடுப்பு\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=535137", "date_download": "2020-07-10T06:56:23Z", "digest": "sha1:E7OYNUZ75LQSPRWEGPQF52RSANAFEOGU", "length": 7260, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 10,940 பேருந்துகள் இயக்கம் | 10,940 buses from Chennai to outstation movement for Diwali - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 10,940 பேருந்துகள் இயக்கம்\nசென்னை: சென்னையில் இருந்து தீபாவளிக்காக வெளியூர் செல்லும் பயணிகளுக்கு 24, 25, 26ம் தேதிகள் 10,940 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தீபாவளியையொட்டி அரசு பேருந்தில் செல்ல மொத்தம் 66,773 பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். அரசு பேருந்துகளில் ரூ.3.26 கோடி வசூலாகி இருப்பதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.\nதீபாவளி பண்டிகை சென்னை பேருந்துகள் இயக்கம்\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் நாளை முதல் 20-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு\nதமிழகத்தில் 9 வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 30% பாடத்திட்டம் குறைப்பு எனத் த��வல்\nமூத்த வழக்கறிஞர் வி.டி.கோபாலன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்\nசேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த கோரி முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கடிதம்\nநாமக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க அதிகாரிக்கு கொரோனா\nஆசியாவின் மிகப்பெரிய சோலார் நிலையத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nசாத்தான்குளம் இரட்டை கொலை தொடர்பான ஆவணங்கள் மதுரை நீதிமன்றத்தில் தாக்கல்\nகள்ளக்குறிச்சி அருகே 3 வி.ஏ.ஓ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகள்ளக்குறிச்சி அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா பாதிப்பு\nசாத்தான்குளம் கொலை வழக்கு ஆவணங்கள் தூத்துக்குடி நீதிமன்றத்தில் இருந்து மதுரை நீதிமன்றத்திற்கு மாற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nதனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணம் வழக்கு: 17-ம் தேதி விசாரணை செய்யப்படும் என தகவல்\nபுதுச்சேரியில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: எண்ணிக்கை 1,272-ஆக உயர்வு\nசென்னையில் கொரேனாவால் தற்போது சிகிச்சை பெறுபவர்கள் 20,271 பேர்: சென்னை மாநகராட்சி தகவல்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 குறைவு: சவரன் ரூ.37,536-க்கு விற்பனை\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/02/blog-post_467.html", "date_download": "2020-07-10T07:14:22Z", "digest": "sha1:MVVGP3QOKFQRO2AU24WZYZUUA6D4IKQW", "length": 40394, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "உள்விவகாரங்களில் சர்வதேசம் தலையிடவே முடியாது, பிரதமர் மஹிந்த ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஉள்விவகாரங்களில் சர்வதேசம் தலையிடவே முடியாது, பிரதமர் மஹிந்த\n“இலங்கைக்கு என்று இறைமை இருக்கின்றது. கொள்கை இருக்கின்றது. சட்ட வரையறைகள் இருக்கின்றன. அரசமைப்பு இருக்கின்றது. இவையெல்லாவற்றையும் மீ��ி உள்விவகாரங்களில் சர்வதேசம் தலையிடவே முடியாது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்கள் தொடர்பான எமது நிலைப்பாடுகளில் எந்த மாற்றமும் கிடையாது. இதை ஐ.நாவும் சர்வதேச நாடுகளும் நன்கு உணர்ந்து செயற்பட வேண்டும்.\"\nஇவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.\nஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான நிலைப்பாடு சம்பந்தமாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,\n“தமிழீழ விடுதலைப்புலிகளுடன் நேருக்கு நேர் போராடி கொடிய பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த பாதுகாப்புப் படையினருக்கு எதிராகப் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்கள் ஐ.நா. தீர்மானங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கும்போது அதற்கு நாம் எவ்வாறு இணை அனுசரணை வழங்குவது\nஅதனால்தான் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து நாம் வெளியேறியுள்ளோம் என்பதை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.\nஉள்நாட்டுக்குள் பொறிமுறை ஒன்றை உருவாக்கித்தான் பொறுப்புக்கூறல் கடமையை எம்மால் செய்ய முடியும் என்பதையும், சர்வதேசத்தின் பொறிமுறையை நாம் ஒருபோதும் ஏற்கவே மாட்டோம் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்\" - என்றார்.\n இந்த அரசியல் மந்திகளின் நிலைப்பாடும் இந்த நாட்டு மக்களின் நிலைப்பாடும் ஒன்றா திறைசேரி காலி. எடுத்த கடனை திருப்பிச் செலுத்த முடியாது. காலக்கெடு தேவை என உலக அரங்கில் தெரிவிப்பு. ஏனைய நாடுகள் இலங்கைக்கு கடன் கொடுக்கத் தயக்கம்.நாட்டின் பொருட்களின் விலை பயங்கரமாக உயர்வு. ஏற்றுமதி நோக்கிலான தேசிய உற்பத்தியில் வீழ்ச்சி. பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட பல்வேறு சேவைகளுக்குப் பணம் செலுத்த பணம் இல்லை. இவை உற்பட உள்நாட்டில் ஆயிரமாயிரம் பிரச்னைகள். எல்லாவற்றுக்கும் மேலான கொரோன வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி பல்வேறு துறைகளில் இலங்கையைத் தாக்கும் அறிகுறிகள். இவ்வளவுக்கும் மத்தியில் நாட்டு மக்களை மூன்று வேளை இல்லாவிட்டாலும் இரண்டு வேளைகளாவது சாப்பிடுவதற்கு வசதி செய்து கொடுக்க முடியாத அரசாங்கம் பேசும் வீராப்பு, எங்கள் நாட்டு இறைமையில் யார���ம் கைவைக்க முடியாது.\nதமிழர்களது போராட்டங்களை அடக்க வெளிநாடுகளை தலையிட சொன்னதே நீங்கதானே. இலங்கையை அடைவு வைக்க முன்னம் இந்த ஞானம் ரோசம் வந்திருக்க வேணும். எங்களுக்கு ஒரு இரச்சியமும் அரசர்களும் இருந்தார்கள் என்கிற நினைபுள்ள இனங்களை உள்வாங்காமல் இறமையின் முழுமைபற்றி பேச முடியாது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர்\nமுஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம்...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கடும் எதிர்ப...\nபள்ளிவாசலின் முன் காத்திருந்த ஏழைகளை, மனங் குளிரச்செய்த இராணுவ தம்பதி\nஜூம்ஆ -03-07-2020- முடிந்து புத்தளம் பெரிய பள்ளியில் இருந்து வெளியே சென்ற போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் வாயிலில் ...\nமுஸ்லிம் நீதிபதியின் துணிச்சல் - பௌத்தத்தை அசிங்கப்படுத்திய அறபியை நாடுகடத்தச் செய்தார்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எம். ஏ . கபூர் 02.-07-2020 அன்...\nஇஸ்லாமிய பெண் குடித்த பானத்தில் ஊழியர் எழுதிய வார்த்தை - அதிர்ச்சியில் உறைந்த 19 வயது இளம் பெண்\nஅமெரிக்காவில் இஸ்லா��ிய பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட பானத்தில் ஐ.எஸ் என்று எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக...\nலண்டன் முழுவதும் நினைவுகூறப்பட்ட Dr. Farshana Hussain\nDr. Farshana Hussain.. லண்டன் மாநகர் வீதிகளில் பிரம்மாண்ட டிஜிட்டல் திரைகளில் இவரது Covid Pandemic கால சேவைகள் பாராட்டப்படுகிறது.....\nபுதிய சீருடை தைப்பதற்காக தையல்காரரிடம் சென்ற மாணவி சீரழிக்கப்பட்டு படுகொலை\nஇரத்தினபுரி – பலாங்கொடயில் நபர் ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது மாணவி இன்...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/tamil-book/21806/maanava-maanavikalukkana-book-type-kalvi/", "date_download": "2020-07-10T06:39:52Z", "digest": "sha1:NTOX4G3ADQ5DAUIZSL6OSH4B3KY6KBNP", "length": 8012, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Maanava Maanavikalukkana - மாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 1 » Buy tamil book Maanava Maanavikalukkana online", "raw_content": "\nமாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 1 - Maanava Maanavikalukkana\nஎழுத்தாளர் : சு. வேலாயுதம்\nபதிப்பகம் : ராஜமாணிக்கம்மாள் வெளியீடு (ராஜமாணிக்கம்மாள் வெளியீடு)\nமாக்ஸிம் கார்க்கியின் மூன்று கதைகள் மாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 2\nஇந்த நூல் மாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 1, சு. வேலாயுதம் அவர்களால் எழுதி ராஜமாணிக்கம்மாள் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சு. வேலாயுதம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 2 - Maanava Maanavikalukkana\nமாணவ மாணவிகளுக்கான நீதிக் கதைகள் பாகம் 3 - Maanava Maanavikalukkana\nமாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 5\nமாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 4 - Maanava Maanavikalukkana\nமற்ற நீதிகதைகள் வகை புத்தகங்கள் :\nஅறிவைப் பெருக்கும் அப்பாஜி கதைகள்\nஉலகம் போற்றும் பஞ்சதந்திரக் கதைகள்\nவீரம் செறிந்த விக்கிரமாதித்தன் கதைகள்\nமாணவ மாணவிகளுக்கான நீதிக் கதைகள் பாகம் 3 - Maanava Maanavikalukkana\nதீக்குள் விரலை வைத்தேன் - Theekkul Viralai Vaiththen\nமாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 5\nநகைச்சுவை நீதிக்கதைகள் - Nagaichuvai Neethikathaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசித்தர்கள் கண்ட தங்க மூலிகை ரகசசிங்கள் - Chithargal Kanda Thanga Mooligai\nபெரிய பிரச்சினைகளையும் சிறிய செலவில் தீர்க்கும் மிக மிக எளிய பரிகாரங்கள் பாகம் 5\nவரலாற்றை நடுங்கச் செய்த வீரத் தடயங்கள்\nபண்டிகை ஸ்பெஷல் சைவ அசைவ உணவு குறிப்புகள்\nடீன் ஏஜ் பெண்களின் அம்மாக்களுக்கு\nசித்தர்கள் கண்ட இல்லற இன்ப மூலிகை ரகசியங்கள் - Chithargal Kanda Illara Mooligai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81932/cinema/Kollywood/Saran-Sakthi-joints-in-Nayanthara-film.htm", "date_download": "2020-07-10T05:41:42Z", "digest": "sha1:ZKKWGLPFJS5Z4NBO5HENUEMUGI4JX32B", "length": 10448, "nlines": 140, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நயன்தாரா படத்தில் இணைந்தார் சரண் - Saran Sakthi joints in Nayanthara film", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் | 'மேட்ரிக்ஸ் 4'ல் பிரியங்கா | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் | 'மேட்ரிக்ஸ் 4'ல் பிரியங்கா | 'டுவிட்டரில்' இணைந்த நடிகை | 'டுவிட்டரில்' இணைந்த நடிகை | புருவம் உயர்த்திய 'போஸ்' | ஒரு மாதத்திற்குப் பிறகு வந்த த்ரிஷா | சர்ச்சையை அதிகப்படுத்தும் ராம்கோபால் வர்மா | மம்முட்டியின் சர்ச்சை படத்திற்கு 2ஆம் பாகம் : தயாரிப்பாளர் சிக்னல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநயன்தாரா படத்தில் இணைந்தார் சரண்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகடல், ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சரண் ஷக்தி. வடசென்னை படத்தில் தனுஷின் நண்பராக நடித்தார். தற்போது நயன்தாரா நடிக்கும் ‛நெற்றிக்கண்' படத்தில் அவருடன் இணைந்து நடிக்கிறார். இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார்.\nஅவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்குகிறார். இந்தப் படம் புகழ்பெற்ற கொரியன் படமான பிளைண்ட் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக். இதில் சரண் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பல காட்சிகளில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கிறார். தற்போது நெற்றிக்கண் படத்தில் சரண் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்ட வருவதாக கூறப்படுகிறது.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nவெப் சீரிசாக தயாராகிறது காமராஜரின் ... ராட்சசிக்கு மலேசியாவில் கவுரவம்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஅம்மா வயதில் இருக்கும் நயன் ஜோடியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் ...\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா\nஇந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா\nஇந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி\nஎன்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிக்னேஷ் சிவன் பதிவிட்ட கொரானோ காதல்\nஎங்களுக்கு கொரோனாவா - நயன்தாரா, விக்னேஷ் சிவன் மறுப்பு\nசாமி இடத்தில் நயன்தாரா போட்டோ: வைரலான மீம்ஸ்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2014/09/15/%E0%AE%AE-%E0%AE%A9%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%9F-8/", "date_download": "2020-07-10T05:59:07Z", "digest": "sha1:TYS7RFYKHQUHBRZPVGTHOX77L6KCYHQ5", "length": 24227, "nlines": 244, "source_domain": "kuvikam.com", "title": "மீனங்காடி | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஅடுத்த இரண்டு நாளைக்கும் மேரிக்கு ஆபீஸில் சரியான வேலையாக இருந்தது. அப்படிச் சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்த்தாள். ஆனால் அவள் எண்ணம் முழுவதும் ‘ டோனி ‘ சொன்ன ‘ எண்ணத்திலேயே ‘ இருந்தது. அவனோட பேசும்போது மீனங்காடியின் தத்துவம் சரி என்று தோன்றினாலும் இடை இடையே நிறைய சந்தேகமும் வந்து கொண்டிருந்தன. ‘ சந்தேகம் வரும்போது அதைப் பற்றி நிறைய தகவலைத் தேடிக் கண்டுபிடி ‘ என்று அவள் பள்ளிக்கூட ஆசிரியர் சொன்னது ஞாபகம் வந்தது. வெள்ளிக் கிழமை பாஸ் பிரசாத்துடன் இதைப் பற்றிப் பேச வேண்டும் என்று முடிவு செய்தாள். போனை எடுத்தாள்.\n நம்ம சேர்மன் சொன்னபடி மக்களை உற்சாகத்தோடு வேலை செய்ய வைக்க என்ன செய்யலாம்” உங்கள் யோசனையைச் சொல்லுங்களேன் “ – நிதானமாகத் தான் கேட்டாள் மேரி \n உற்சாகத்தோடு வேலை செய்ய வைக்கிறதா அதெல்லாம் புதுக் கம்பெனிகளுக்குத் தான். அது இதுன்னு உன் நேரத்தை ஏன் வீணடிக்கிறே” “\nமேரிக்கு ஆத்திரம் வருவது போல் இருந்தது. மெல்ல பல்லைக் கடித்துக் கொண்டாள்.\n“ இதோ பாருங்கள் பிரசாத் இந்த வேலையை நான் எடுத்துக் கொண்ட போதே நம்ம ரெண்டு பேருக்கும் நல்லாத் தெரியும். இதில் நாம நிறைய செய்ய வேண்டியிருக்கும் என்று. இப்போ அது ரொம்பத் தீவிரமா போய்க் கொண்டிருக்கு இந்த வேலையை நான் எடுத்துக் கொண்ட போதே நம்ம ரெண்டு பேருக்கும் நல்லாத் தெரியும். இதில் நாம நிறைய செய்ய வேண்டியிருக்கும் என்று. இப்போ அது ரொம்பத் தீவிரமா போய்க் கொண்டிருக்கு நீங்க என் பாஸ் என்னை விட உங்களுக்குத்தான் இதை சரி செய்யற பொறுப்பு, அக்கறை இருக்கணும். நீங்க எனக்கு உதவப் போகிறீர்களா இல்லை முட்டுக் கட்டை போடப் போகிறீர்களா இல்லை முட்டுக் கட்டை போடப் போகிறீர்களா\nமேரிக்குத் தன்னையே நம்ப முடியவில்லை. ‘ நாமா இப்படித் தைரியமாகப் பேசினோம் ‘ என்று. பேசின பிறகு ரொம்ப நன்றாகவே இருந்தது.\nபிரசாத் அனுபவசாலி. பனங்காட்டு நரி. இந்த மாதிரி யாராவது எதிர்த்துப் பேசினால் அவருக்குக் கோபம் வராது. சந்தோஷமாக இருக்கும். ‘ சரி சரி சேர்மன் அந்த கருத்தரங்கில் கலந்துக்கிட்டபோது எடுத்த டேப் எங்கிட்டே இருக்கு. எனக்கு அதைக் கேட்க நேரமில்லை. நீ அதைக் கேட்டுட்டு அதோட முக்கிய கருத்து என்ன என்று எனக்குச் சொல்லு \n நான் வந்து வாங்கிக்கறேன் .”\nகாரில் போய்க் கொண்டிருந்தாள் மேரி. சரியான டிராபிக். ‘ பம்பர் டு பம்பர் ‘ இருந்தது. ஆனாலும் அவளுக்கு நேரம் போவதே தெரியவில்லை. தன்னைப் பற்றியே யோசித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தாள். ‘ எப்போ எனக்கு என்மேல நம்பிக்கை போச்சு ரெண்டு வருஷம் இருக்குமா அது எப்படி திரும்ப வந்தது இந்த ரெண்டு வருஷத்திலே மேலதிகாரிகிட்டே இவ்வளவு அழுத்தம் திருத்தமா பேசினது இது தான் முதல் தடவை. அவளுக்கு அவளையே பிடித்திருந்தது. மனதின் அடித்தளத்தில் சந்தோஷமும் எட்டிப் பார்த்தது. ‘ சரி இந்த ரெண்டு வருஷத்திலே மேலதிகாரிகிட்டே இவ்வளவு அழுத்தம் திருத்தமா பேசினது இது தான் முதல் தடவை. அவளுக்கு அவளையே பிடித்திருந்தது. மனதின் அடித்தளத்தில் சந்தோஷமும் எட்டிப் பார்த்தது. ‘ சரி சரி பாஸ் கொடுத்த டேப்பைக் கேளு ‘ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.\nகாரின் ஸ்டீரியோ ஸ்பீக்கரில் கேசட்டின் சப்தம் துல்லியமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. ஆரம்பமே ஒரு நம்பிக்கையை ஊட்டுற பாட்டு தனக்காகவே எழுதியது போலவே இருந்தது.\nபா. விஜய்யின் ‘ ஆட்டோகிராப் ‘ பாட்டு என்ன சுகமான அன்பான ஆணித்தரமான பாட்டு.\nவாழ்க்கை என்றால் போராடும் போர்க்களமே \nஇரவானால் பகல் ஒன்று வந்திடுமே \nநம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் \nலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்\nமழையோ அது பனியோ நீ மோதி விடு\nஉள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது.\nஎன்ன இந்த வாழ்க்கை என்று எண்ணம் தோன்றக் கூடாது\nஎந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்\nகாலப் போக்கில் காயம் எல்லாம் மறைந்து போகும் மாயங்கள்\nஉளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்\nவலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்\nயாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம்\nஒரு கனவு கண்டால் அதை தினமும் கண்டால்\nமழையோ அது பனியோ நீ மோதி விடு \nவாழ்க்கை என்றால் போராடும் போர்க்களமே \nமுயற்சி என்ற ஒன்றை மட்டும்\nலட்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு\nஉன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு \nமனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்\nஅவமானம் தடுத்தால் நீ எல்லாமே உறவாகும்\n தூக்கம் என்ன என் தோழா \nஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்\nமனமே ஓ மனமே நீ மாறி விடு \nமழையோ அது பனியோ நீ மோதி விடு \nமேரியின் நெஞ்சம் விம்மியது. எனக்காகவே எழுதிய பாட்டா இது’ மாணவன் தவிக்கும்போது ஆசிரியர் தானே தேடி வருவார் ‘ என்ற பொன்மொழி எவ்வளவு உண்மை ’ மாணவன் தவிக்கும்போது ஆசிரியர் தானே தேடி வருவார் ‘ என்ற பொன்மொழி எவ்வளவு உண்மை ஒவ்வொரு வார்த்தையுமே நம்பிக்கை இழந்த எனக்காகவே எவ்வளவு அழகாக ஆணித்தரமாக இருக்கிறது. நான் எப்படி இப்படிப் போனேன் ஒவ்வொரு வார்த்தையுமே நம்பிக்கை இழந்த எனக்காகவே எவ்வளவு அழகாக ஆணித்தரமாக இருக்கிறது. நான் எப்படி இப்படிப் போனேன் ஜானின் திடீர் மறைவு – இரண்டு குழந்தைகளைக் காப்பாற்றும் பொறுப்பு – இவையா என்னை – என் நம்பிக்கையை பயமுறுத்துகின்றன ஜானின் திடீர் மறைவு – இரண்டு குழந்தைகளைக் காப்பாற்றும் பொறுப்பு – இவையா என்னை – என் நம்பிக்கையை பயமுறுத்துகின்றன தோற்று விட்டால் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என்ற பயம் தானே என்மீது படர்ந்து இருக்கிறது \nஇந்த வேலையை விட்டு புது வேலை தேடலாம். ஆனால் அது ஆபத்தானது. வேலை கிடைக்கத் தாமதமாகலாம். இருக்கிற வேலையும் போகலாம் சரி வேலையை ��ிடாமல் இதையே தொடர்ந்து செய்து வந்தால் என்ன ஆகும் அப்போதும் வேலை போகலாம். அதுக்காக உயிரே இல்லாத ஒரு வேலையில் மரக்கட்டை மாதிரி கிடப்பதற்கு அவள் தயாராக இல்லை. மீறி மீறிப் போனால் என்ன நடக்கும் அப்போதும் வேலை போகலாம். அதுக்காக உயிரே இல்லாத ஒரு வேலையில் மரக்கட்டை மாதிரி கிடப்பதற்கு அவள் தயாராக இல்லை. மீறி மீறிப் போனால் என்ன நடக்கும் வருங்காலம் எப்படி இருக்கும் என்று ஊகிக்கவே முடியவில்லை. ‘\nஇப்படியே ஏனோ தானோ என்று வாழும் வாழ்க்கை என்ன வாழ்க்கை என் குழந்தைகளுக்கு நான் ஒரு உதாரணமாக இருக்க வேண்டாமா என் குழந்தைகளுக்கு நான் ஒரு உதாரணமாக இருக்க வேண்டாமா தீர்மானித்து விட்டாள். திங்கட்கிழமை புது முயற்சி ஆரம்பிக்கப் போகிறேன். முதல் வேலை என்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொள்ளப் போகிறேன். நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளப் போகிறேன். என்ன நடந்தாலும் நன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளப் போகிறேன்.\n‘ எனக்குத் திறமை இருக்கிறது நிறைய இடங்களில் அதை நிரூபித்துக் காட்டியிருக்கிறேன். எதையும் என்னால் சிறப்பாகச் செய்ய முடியும். மனதிலே தோன்றுகிற பயத்தை வேரோடு பிடுங்கி எறியணும். வாழ்க்கையை ஓட்டறதுக்காக இல்லை. அது சிறப்பா அமையணும் என்பதற்காக இதைச் செய்யணும். சோதனையில் வெற்றி பெறணும் என்பதிற்காக அல்ல. வாழ்வில் வெற்றி பெறணும் என்பதற்காக இதைச் செய்ய வேண்டும். என்மீது எனக்கு நம்பிக்கை வளர இதுதான் சரியான வழி \nமழையோ அது பனியோ நீ மோதி விடு \nகுழந்தைகள் காப்பகத்தில் காரை நிறுத்தியதும் கீழே இறங்காமல் தனது நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் எடுத்துக் காரிலேயே எழுதத் தொடங்கினாள்.\n‘ விலை மதிப்புள்ள வாழ்க்கையை\nஇப்படித்தானே என் கீழே வேலை செய்யும் அனைவரும் எண்ணுவார்கள். இந்த மூன்றாம் மாடிக்கென்று ஒரு தனி கலாசாரம் ஆண்டாண்டு காலமாய் இருந்து வருகிறது.\nஅதை நான் உடைக்கப் போகிறேன் என்ன துன்பம் வந்தாலும் சரி \nசமீபத்திய நிகழ்வுகள் என் நம்பிக்கையைக் குலைத்திருக்கலாம் \nநன்மையில் முடியும் என்ற எண்ணத்தோடு நம்பிக்கையைப் புதுப்பிக்கப் போகிறேன் \nஒன்றும் செய்யாமல் அழிவதை விட திருப்தியாகச் செய்து அழிவு வந்தால் அது அழிவே இல்லை \n கத்தியைத் தீட்டி விட்டேன் ‘ காரின் கதவைத் திறந்து புது உற்சாகத்தோடு குழ���்தைகளை அழைத்துச் செல்லக் காப்பகத்தில் நுழைந்தாள்.\n‘ ஜோ ‘ கிட்டே எதையும் மறைக்க முடியாது. “ ஆமாண்டா கண்ணா அழுதேன் அது ஆனந்தக் கண்ணீர்.”\n நான் நம்ம குடும்பப் படம் வரைஞ்சேன். மிஸ் கூட நல்லா இருக்குன்னு சொன்னாங்க காட்டட்டுமா\nநாலு பேரை வரைந்திருக்கிறாள். கடவுளே என் நம்பிக்கைக்கு இப்படி சோதனையா என் நம்பிக்கைக்கு இப்படி சோதனையா\n ஜேனையும் கூட்டிக்கொண்டு வீட்டுக்குப் போகலாம்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nமகாத்மா காந்தி ஐந்து வினாடிகள் -முதல் வினாடி – ஜெர்மன் மூலம் -தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி\nகாளிதாசனின் குமார சம்பவம் – (3) – எஸ் எஸ்\nசொர்க்கவாசல் – இரவிக்குமார் புன்னைவனம்\nஎம் வி வெங்கட்ராம் நூற்றாண்டு விழா\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nகுவிகம் பொக்கிஷம் – சாசனம் – கந்தர்வன்\nஎல்லாம் எனக்குத் தெரியும் – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஒன்றெனில் ஒன்றேயாம் – என் பானுமதி\nபின்நகர்ந்த காலம் – வண்ணநிலவன் -இலக்கியப் பார்வையில் – என் செல்வராஜ்\nஉங்கள் ஒ டி பியை ஏன் பகிரங்கப்படுத்துகிறீர்கள். – ரவி சுப்பிரமணியன்\nசூப்பர் மார்க்கெட் கவிதைகள் – செவல்குளம் செல்வராசு\nதொடரட்டும் நம் பந்தம் – ஹேமாத்ரி\nஅம்மா கை உணவு (28) – சதுர்பூஜன்\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகாதலிக்க கத்துக்கடா – காத்தாடி ராமமூர்த்தி குறும்படம்\nநீண்ட நாட்கள் வாழ- டி வி ராதாகிருஷ்ணன்\nபுது நிறம் – வளவ. துரையன்\nஏ ஆர் ரஹ்மான் இசையில் சிம்பு திரிஷா கௌதம் மேனன் கூட்டணியில் ஒரு குறும்படம் -வி டி வி\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nஅட்டைப்படம் – மே 2020\nsundararajan on குவிகம் பொக்கிஷம் – சாசன…\nசிறகு on குவிகம் பொக்கிஷம் – சாசன…\nsundararajan on காளிதாசனின் குமார சம்பவம் (எளி…\nusha KRISHNAMOORTHY on ஒன்றெனில் ஒன்றேயாம் – என…\nP.Suganya on தொடரட்டும் நம் பந்தம் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/590507", "date_download": "2020-07-10T06:15:57Z", "digest": "sha1:IER4ST43UOQPKTPVPX32GUZZM3PTONQT", "length": 11343, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "3 Jaish-e-Mohammed terrorists killed in encounter in Pulwama | புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் 3 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை ���ர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் 3 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி\nபுல்வாமா: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் 3 பேரை பாதுகாப்பு படையினர் அதிரடியாக சுட்டுக்கொலை செய்துள்ளனர். தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கன் என்ற கிராமத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, இந்திய ராணுவத்தின் 55 ராஷ்டிரிய ரைபிள், சிறப்பு பாதுகாப்பு படை மற்றும் காஷ்மீர் போலீசார் ஆகியோர் இணைந்து, இன்று அதிகாலை அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையை துவங்கியுள்ளனர். இந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான வீட்டில் மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து, அவர் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அந்த வீட்டில் பதுங்கியிருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய தளபதி உள்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புல்வாமா மாவட்டத்தில் இணைய சேவையானது துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று ரஜோரி என்ற மாவட்டத்தில் நடத்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதொடர்கிறது நீதி போராட்டம்.. நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்கியது சிபிஐ\nநாட்டில் இதுவரை 1.10 கோடி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது: ஐசிஎம்ஆர்\nதுயரத்திலும் சற்று ஆறுதல்.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கையும் 5 லட்சத்தை எட்டுகிறது\nரவுடி விகாஸ் துபேவை அழைத்துச்சென்ற கார் கவிழவில்லை, கவிழ்க்கப்பட்டுள்ளது: அகிலேஷ் யாதவ் சாடல்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 7,93,802-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,604-ஆக உயர்வு\nஉ.பி.யின் கான்பூரில் பிரபல ரவுடியாக வலம் வந்த விகாஸ் துபே போலீசாரால் சுட்டுக் கொலை: காரில் இந்ந்து தப்ப முயன்ற போது என்கவுனடர் என தகவல்\nமத்தியப்பிரதேசத்தில் இருந்து உ.பி. செல்லும் வழியில் விகாஸ் துபே சுட்டுக்கொலை\nஅமெரிக்காவில் பாதிப்பு 32 லட்சத்தை தாண்டியது; உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.23 கோடியாக உயர்வு..\nசிகிச்சையில் உயிருடன் இருக்கும் கொரோனா நோயாளி இறந்ததாக கூறி 5 லட்சம் ரூபாய் பறிக்க திட்டம்: தெலங்கானா மருத்துவமனை தில்லுமுல்லு அம்பலம்\nஇந்தியாவில் கொரோனா சமூக பரவல் ஏற்படவில்லை: மத்திய அரசு திட்டவட்டம்\n× RELATED காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mallikamanivannan.com/community/threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-5-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%87.18581/", "date_download": "2020-07-10T06:22:34Z", "digest": "sha1:V6NZFUKS37JXOYDKOT4HZJHDG3H4JUEO", "length": 5876, "nlines": 247, "source_domain": "mallikamanivannan.com", "title": "அத்தியாயம் 5 என்னை சாய்த்தாளே . . . ! | Tamil Novels And Stories", "raw_content": "\nஅத்தியாயம் 5 என்னை சாய்த்தாளே . . . \nஎன்னை சாய்த்தாளே . . . \nஅடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். . மறக்காம லைக் பண்ணுங்க. . கூடவே ஒரு ரெண்டு வார்த்தை கதையை பத்தி சொல்லுங்க. . .\nஅந்த புதிருக்கான விடை யார் சொல்ல போறீங்க...\nஅந்த டிஷ் என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்...\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nலயம் தேடும் தாளங்கள் - 13\nசெவ்வானில் ஒரு முழு நிலவு 16\nஎனது பார்வையில் அன்புடன் அண்ணா.\nஸ்மிரிதியின் மனு - 54\nவிழி வெப்பச் சலனம் - 16\nஅன்புடன் அதியமான் அண்ணாமலை- இறுதி அத்தியாயம் 23(1), 23(2)\nநீ இருக்கும் நெஞ்சம் இது 3.1\nP11 எந்தன் காதல் நீதானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nilgiris-central-cooperative-bank-recruitment-2020-apply-for-assistant-post-006035.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-10T05:25:09Z", "digest": "sha1:HIA6ZNNEFIR7JYYEKUK343FHHB7EGQD3", "length": 14821, "nlines": 137, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி வேலை! கால அவகாசம் நீட்டிப்பு! | Nilgiris Central Cooperative Bank Recruitment 2020: Apply For Assistant Post - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nநீலகிரி மத்திய கூட்டுறவு நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. இப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 15ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், கொரோனா ஊரடங்கின் காரணமாக தற்போது கடைசி நாள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nஅதன்படி, மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு வரும் மே 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்\nநிர்வாகம் : நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி\nமேலாண்மை : தமிழக அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 37\nவயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.01.2020 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். அதன்படி, 30 முதல் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஎஸ்.சி, எஸ்டி பிரிவினர், சீர்மரபினர் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை.\nஊதியம் : ரூ.14,500 முதல் ரூ.47,500 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும். விருப்பமும் உள்ளவர்கள் http://www.nlgdrb.in என்னும் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31-05-2020 தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nlgdrb.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள பக்கத்தைக் காணவும்.\n புதுச்சேரியில் மத்திய அரசு வேலை\nரூ.32 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் VCRC நிறுவனத்தில் வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு\nஅள்ளிக் கொடுத்த ஐசிஐசிஐ வங்கி\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nரூ.2.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் சிடிஏசி நிறுவனத்தில் வேலை\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.52 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.35 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு வடகிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nரூ.67 ஆயிரம் ஊதியம், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\n16 hrs ago பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\n20 hrs ago 12-வது தேர்ச்சியா புதுச்சேரியில் மத்திய அரசு வேலை புதுச்சேரியில் மத்திய அரசு வேலை\n21 hrs ago ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் VCRC நிறுவனத்தில் வேலை\n21 hrs ago அமெ���ிக்க ஆன்லைன் வகுப்பு மாணவர்களுக்கு விசா ரத்து\nSports டெஸ்ட் போட்டி ரொம்ப பாதிக்கப்படுது... உங்க விதிமுறைகளை மாத்திக்கங்க ப்ளீஸ்\nFinance சீன இந்திய பிரச்சனை.. டிக்டாக் தலைமையகம் சீனாவிலிருந்து மற்றப்படலாம்.. காரணம் என்ன..\nMovies இன்ஸ்டாவிலும் அதுக்கு கட்டுப்பாடு.. இதுக்கு மேல கவர்ச்சியை காட்ட முடியாதாம்.. நடிகை புலம்பல்\nNews ரவுடி துபே கதையை என்கவுண்ட்டரில் முடித்த தமிழர்- கான்பூர் எஸ்.பி. 'தீரன்' தினேஷ்குமார்-பரபர தகவல்\nAutomobiles மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரில் புதிய டர்போ பெட்ரோல் என்ஜின்... இந்தியாவில் சோதனை ஓட்டம்...\nTechnology இந்தியா: விரைவில் களமிறங்கும் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்.\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எதிரிகள ஓட ஓட விரட்டப்போறாங்களாம்.... உங்க ராசிக்கு எப்படி இருக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகிழக்கு ரயில்வேத் துறையில் 1000 மேற்பட்ட வேலை வாய்ப்புகள்\nபொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/corona-virus-lockdown-karnataka-bangalore-churchworrship-on-wheels-199402/", "date_download": "2020-07-10T06:40:17Z", "digest": "sha1:KQT52F277RN4WTWIEMK66XCHWKYMKLVX", "length": 17819, "nlines": 121, "source_domain": "tamil.indianexpress.com", "title": "corona virus, lockdown, karnataka, bangalore church,worrship on wheels, கொரோனா வைரஸ், ஊரடங்கு, கர்நாடகா, பெங்களூரு, சர்ச் திறப்பு, பிரார்த்தனை, கார்கள், இருசக்கர வாகனங்கள், தனிநபர் இடைவெளி", "raw_content": "\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nகர்நாடகாவில் தேவாலயங்கள் திறப்பு - பெங்களூரு சர்ச்சில் டிரைவ் - இன் முறையில் பிரார்த்தனை\nWorship on wheels : தேவாலய மைதானத்திற்குள் நுழையும் முன்னரே, தெர்மல் சோதனை நிகழ்த்தப்பட்ட பின், சானிடைசர் அளிக்கப்பட்டு, முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே உள்ளே...\nகர்நாடகாவில், மத வழிபாட்டு தலங்கள் செயல்பட அரசு அனுமதி அளித்த நிலையில், பெங்களூருவில் உள்ள சர்ச்சில், டிரைவ் இன் முறையில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.\nகொரோனா பரவலை தடுக்க தேசிய அளவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் அனைத்து மத ஆன்மீக ஸ்தலங்களும் 80 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டன.. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசின் வழிகாட்டுதல்படி, தனிநபர் இடைவெளியுடன் மீண்டும் மதவழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் பெங்களூரில் உள்ள அவுட்டர் ரிங் சாலைக்கு அருகிலுள்ள பெத்தேல் ஏஜி சர்ச் சர்வதேச வழிபாட்டு மையத்தின் தேவாலய மைதானத்தில் நேற்று (ஜூன் 14ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை நூற்றுக்கணக்கான கார்கள் வரிசை வரிசையாக அணிவகுத்து நின்றன.\nகார் கண் கண்ணாடிகள் திறக்கப்பட்ட நிலையில், டிரைவ் இன் முறையில் காருக்குள் இருந்த கிறிஸ்தவர்கள் வெளியே வராமலேயே , மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த எல்.ஈ.டி திரைகள் மற்றும் ஒலி பெருக்கிகளின் மூலம் பாதிரியார்கள் நிகழ்த்திய பைபிள் சொற்பொழிவை கேட்டு அதற்கேற்ப கூட்டு பிரார்த்தனை செய்தனர்.\nWorship On Wheels (WOW) என்ற பெயருடன் நிகழ்ந்த பிரார்த்தனை முறையில், கூட்டத்தை தவிர்ப்பதற்காக கார்களில் வருவோர் மற்றும் இரண்டு சக்கர மோட்டார் வாகனங்களில் வருவோர், நேரில் வந்து அமர்ந்து பிரார்த்தனை செய்வோர் ஆகியோருக்கு தனித்தனி நேரங்கள் வகுத்து பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள மைதானத்தில் நடந்தன.\nகர்நாடக அரசு, ஜூன் 8ம் முதல் மத வழிபாட்டு தலங்கள் செயல்பட அனுமதி அளித்த நிலையில், பல்வேறு தேவாலயங்கள், செயல்பட ஆயத்தமாகி வருகின்றன.\nபெத்தேல் ஏஜி சர்ச் பாதிரியார் ஜான்சன் கூறியதாவது, ஜூன் 14ம் தேதி மட்டும் 6 பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெற்றன.\nகாலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை கார்களில் வந்தவர்களும், காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை பைக்குகளில் வந்தவர்களும் பிரார்த்தனைகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். முற்பகல் 11 மணி முதல் பகல் 1 மணி வரை , தேவாலயத்தின் உள்ளேயே பிரார்த்தனை நடத்தப்பட்டது.\n9 மணி பிரார்த்தனை கூட்டத்தில் 260 கார்களும், காலை 7 மணி பிரார்த்தனதயில் 85 பைக்குகளும் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nதனிநபர் இடைவெளியை வாகனங்கள் முறையாக பின்பற்றும் வகையில் தேவைக்கேற்ப தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.\nகுழந்தைகள், வயது அதிகமானவர்கள் இந்த பிரார்த்தனையை ஆன்லைனில் கண்டுகளிக்க ஏற்பாடுக���் மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nதேவாலய மைதானத்திற்குள் நுழையும் முன்னரே, தெர்மல் சோதனை நிகழ்த்தப்பட்ட பின், சானிடைசர் அளிக்கப்பட்டு, முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.\nபிரார்த்தனையின் இறுதியில் வழங்கப்படும் ரொட்டி, ஒயின் போன்றவைகளை சிறு சிறு பாக்கெட்களில் வைத்து வந்தவர்களுக்கு தன்னார்வலர்களால் வழங்கப்பட்டது.\nபிரார்த்தனையின்போது, கார்களில் உள்ள ஏசி, போன்கள் உள்ளிட்டவைகள் அணைத்து வைக்கப்பட்டதாக ஜான்சன் மேலும் கூறினார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nதமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கொரோனா; தென் மாவட்டங்களில் தொற்று அதிகரிக்கிறதா\nஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு கொரோனா தொற்று குறைந்துள்ளதா\nவாடகை பாக்கி கேட்டது குத்தமாய்யா… வீட்டு உரிமையாளர் கொலை\nகொரோனா பரவலின் தாக்கம் சமூக – பொருளாதார நிலையை சார்ந்ததா\nமும்பையை போல ஆய்வகங்களை மக்கள் நேரடியாக அணுக அனுமதிக்கவேண்டும்: கமல்ஹாசன்\nமிகைப்படுத்தப்பட்ட வென்டிலேட்டர் சிகிச்சை, தர்மசங்கடத்தில் உற்பத்தியாளர்கள்\nகொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்\nஇந்தியாவில் கொரோனா சோதனைகள் எண்ணிக்கை 1 கோடியை எட்டியது – ஆனால் இது குறைவு தான்\nஇந்திய தொற்றுநோய் மருத்துவத்துறையின் மூத்த விஞ்ஞானி ககன்தீப் காங் திடீர் ராஜினாமா\nசென்னை உட்பட 4 மாவட்டங்களில் 12 நாட்கள் முழு ஊரடங்கு: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா உச்சத்தை எட்டியது; ஊரடங்கை கடுமையாக்க ஆலோசனை -மருத்துவ நிபுணர் குழு பேட்டி\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை: பாஜக- காங்கிரஸ் ஆதரவு, கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு\nபட்டியல் சாதிகள் பிரிவில் உள்ள பள்ளர், குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், வாதிரியான் ஆகிய சாதிகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் வெளிப்பட்டுள்ளது.\nசித்த மருத்துவர்கள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சொன்னால் அரசு சந்தேகிப்பது ஏன்\nசித்த மருத்துவர்கள் யாரேனும், கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாக தெரிவித்தால், அதனை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அரசு, சந்தேக பார்வையை விரிப்பது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nபெண்களுக்கு இரவில் டார்ச்சர்: இன்ஸ்பெக்டருக்கு கட்டாய ஓய்வு கொடுத்து அதிரடி\nசைபர் புல்லிங்: ‘ஏற்பட்ட வலிகளை கற்பனை செய்ய முடியாது’பிக்பாஸ் முகேன் காதலி வெளியிட்ட வீடியோ\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\n3 மனிதர்களை கொன்றதால் இடம் மாற்றப்பட்ட யானை; மசினகுடியில் மர்மமான முறையில் மரணம்\nரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை: தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் அறிக்கை\nநீங்களும் மத்திய அரசு பென்ஷன் வாங்க முடியும்… இந்தத் திட்டத்தை தெரியுமா\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/183163?ref=trending", "date_download": "2020-07-10T06:43:44Z", "digest": "sha1:JXD2LLRP6KUKEG7GDXSTLZPKORHTWBW7", "length": 7063, "nlines": 77, "source_domain": "www.cineulagam.com", "title": "தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் கர்நாடகாவை சேர்ந்த தமிழ் நட்சத்திரங்கள்.. லிஸ்ட் இதோ - Cineulagam", "raw_content": "\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவின் வீட்டை பார்த்துள்ளீர்களா, செம்ம கலர்புல் ஹவுஸ், இதோ புகைப்படங்களுடன்...\nமாஸ்டர் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது, இதோ..\n தயாரிப்பாளரே அறிவித்த தகவல் இதோ...\nஇதுவரை யாரும் பார்த்திராத வனிதாவின் மகன் அச்சு அசல் ஹீரோ போலவே இருக்கிறார் அச்சு அசல் ஹீரோ போலவே இருக்கிறார் இணையத்தில் கசிந்த தற்போதைய புகைப்படம்\nஒரு முடி உண்மையான நீளத்தை அடைய எவ்வளவு காலம் எடுக்கும் தெரியுமா இனி அடிக்கடி தலைமுடியை வெட்டாதீங்க...\nலூசாடா நீங்க எல்லாம், கணவன் வேண்��ாம் - ஓவியா நெத்தியடி பதில் - ட்வீட் இதோ\nஅட சிவகார்த்திகேயன் மனைவியா இது.. இதுவரை யாரும் கண்டிராத இருவரும் உள்ள அறிய புகைப்படம்\nபொன்னம்பலத்துக்கு என்னாச்சு, ரசிகர்கள் அதிர்ச்சி முழு விவரம் இதோ...\nயூடியூபில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்களின் பாடல்கள்.. டாப் 5 லிஸ்ட் இதோ..\nமூச்சிரைக்க ஓடி வந்த பெண்... பஸ்சை நிறுத்தியதும் நடந்த சம்பவம்\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nதமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் கர்நாடகாவை சேர்ந்த தமிழ் நட்சத்திரங்கள்.. லிஸ்ட் இதோ\nதமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் கர்நாடகாவை சேர்ந்த பிரபல முன்னணி திரையுலக தமிழ் நட்சத்திரங்களின் பட்டியல் இங்கு நாங்கள் வரிசைப்படுத்தி இருக்கிறோம்.\nஇந்த பட்டியலில் கர்நாடாவில் இருந்து தமிழ் திரையுலகில் கால்பதித்த முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை தனது நடிப்பின் மூலம் கவர்ந்து பிரபலமாகியுள்ள திரையுலக நட்சத்திரங்கள் என பலரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.\nமேலும் இதில் சிலர் தற்போது நடித்து கொண்டு இருப்பவர்களும் இருக்கிறார்கள். மற்றும் சிலர் இதற்கும் முன் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=52%3A2013-08-19-04-28-23&id=5191%3A-24-92-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=68", "date_download": "2020-07-10T05:47:28Z", "digest": "sha1:5IJDNROO2NCSMM5C4A4RPHK3EH6MKGRU", "length": 22728, "nlines": 22, "source_domain": "www.geotamil.com", "title": "இன்று ஜூன் 24 ஆம் திகதி கவியரசரின் 92 ஆவது பிறந்த தினம்! குருவின்றி வித்தை கற்ற கவிஞன்! கவியரசரின் இல்லத்தரிசனம் நினைவாக சில குறிப்புகள்!", "raw_content": "இன்று ஜூன் 24 ஆம் திகதி கவியரசரின் 92 ஆவது பிறந்த தினம் குருவின்றி வித்தை கற்ற கவிஞன் குருவின்றி வித்தை கற்ற கவிஞன் கவியரசரின் இல்லத்தரிசனம் நினைவாக சில குறிப்புகள்\nSunday, 23 June 2019 22:40\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\n\" ஆலையமணியின் ஓசையை நான் கேட்டேன், அருள்மொழி கூறும் பறவையின் ஒலி கேட்டேன் \" - இந்தப்பாடலை எங்கள் மூத்த தலைமுறையினர் மறந்திருக்கமாட்டார்கள். 1961 ஆம் ஆண்டு வெளிவந்த பாலும்பழமும் படப்பாடல். ஒரு சிறிய பூங்காவில்தான், இந்தப்பாடல் கவியரசு கண்ணதாசனிடம் பிறந்தது. அந்தப்பூங்காவின் முன்பாகத்தான் அமைந்திருக்கிறது கவிஞரின் கவி, கலை, திரை, அரசியல் வாழ்க்கைச் சரிதத்தில் முக்கிய இடம் வகிக்கும் அவரது இல்லம். சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) இலக்கியவாதிகளுக்கு மிகவும் வேண்டப்பட்டது. இங்குதான் கண்ணதாசன் பதிப்பகம், கலைஞன் பதிப்பகம், மணிமேகலை பிரசுரம், நர்மதா பதிப்பகம், தமிழ்ப்புத்தகாலயம், தாமரை- ஜனசக்தி காரியாலயம், கணையாழி அலுவலகம் இப்படியாக பல.\nகண்ணதாசன் வாழ்ந்த வீட்டில் தற்போது அவரது மகன்மார் காந்தி -அண்ணாத்துரை குடும்பத்தினர் அடுத்தடுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இங்குதான் கண்ணதாசன் பதிப்பகமும் சுறுசுறுப்பாக இயங்குகிறது. முன்னர் ஹென்ஸ்மன் ரோடு என அழைக்கப்பட்ட இந்த வீதி கண்ணதாசன் சாலை என மாற்றப்பட்டிருக்கிறது. 1984 ஆம் ஆண்டு முதல் காந்தி கண்ணதாசன் குடும்பத்தினருடன் எனக்கு நெருக்கமான நட்பு. கண்ணதாசனின் துணைவியார் பார்வதி அம்மா, அந்த இல்லத்தின் வாசல்படியில் அமர்ந்துகொண்டு என்னுடன், கவிஞரைப்பற்றிச்சொன்ன பல சுவாரஸ்யமான கதைகளில் ஒன்றுதான் ஆலையமணியின் ஓசையை நான் கேட்டேன் பாடல் பிறந்த தகவல்.\nஒரு காலத்தில் கவிஞரிடம் பாடலுக்காக வந்து தத்தமது கார்களை அடுத்தடுத்து நிறுத்திவிட்டு காத்திருந்த தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அமர்ந்திருந்த அந்த இல்லத்தின் விறாந்தாவிலிருந்துதான் பார்வதி அம்மா என்னுடன் நீண்டநேரம் உரையாடினார்கள். இது நடந்தது 1984 ஆம் ஆண்டு. 1990 ஆம் ஆண்டு மீண்டும் அவர்களை நான் விஜயா மருத்துவமனையில்தான் பார்த்துப்பேசினேன். 84 இல் சந்தித்தபொழுது, எத்தனை பிள்ளைகள்.. எனக்கேட்டார்கள். இரண்டு பெண்குழந்தைகள் என்றேன். \" அப்படியா, அடுத்தது ஆண்தான். கண்ணன் பெயராக வைங்க. \" என்றார்கள். அவர்களின் வாக்கு தேவ வாக்காக இருக்கவேண்டும். எமக்கு மகன் கண்ணதாசன் பிறந்த நாளன்றே ஜூன் 24 ஆம் திகதி 87 ஆம் ஆண்டு பிறந்தான். முகுந்தன் எனப்பெயர் வைத்தேன்.விஜயா மருத்துவமனையில் திருமதி கண்ணதாசனிடம் “ அம்மா உங்கள் வாக்குப்படியே நடந்துவிட்டது. மகனுக்குப்பெயர் முகுந்தன் என்றேன். “அப்படியா எனக்கேட்டார்கள். இரண்டு பெண்குழந்தைகள் என்றேன். \" அப்படியா, அடுத்தது ஆண்தான். கண்ணன் பெயராக வைங்க. \" என்றார்கள். அவர்களின் வாக்கு தேவ வாக்காக இருக்கவேண்டும். எமக்கு மகன் கண்ணதாசன் பிறந்த நாளன்றே ஜூன் 24 ஆம் திகதி 87 ஆம் ஆண்டு பிறந்தான். முகுந்தன் எனப்பெயர் வைத்தேன்.விஜயா மருத்துவமனையில் திருமதி கண்ணதாசனிடம் “ அம்மா உங்கள் வாக்குப்படியே நடந்துவிட்டது. மகனுக்குப்பெயர் முகுந்தன் என்றேன். “அப்படியா வந்திருக்கானா கூட்டிக்கொண்டு வாப்பா’ என்றார்கள். \" நாளை இரவுதான் இலங்கையிலிருந்து வருகிறான். நான் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்துவிட்டேன். நாளை நிச்சயம் அழைத்து வருவேன்” என்றேன். ஆனால், அதற்கு முன்பே கவிஞர் கண்ணதாசன் தன்னிடம் தனது காதல் மனைவியை அழைத்துக்கொண்டுவிட்டார். அதாவது பார்வதி அம்மா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பாமலேயே மேலுலகம் சென்றுவிட்டார். காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் என்ற பாவமன்னிப்பு திரைப்படப் பாடலை, இந்த காதல் மனைவியை மனதிலிருத்தியே கவிஞர் எழுதியிருந்தார்.\nஎன்னால் மறக்கவே முடியாத எதிர்பாராத மரணங்களில் அவர்களின் மறைவும் ஒன்று. மறுநாள் நானும் மல்லிகை ஜீவாவும் அந்த அம்மாவுக்கு அஞ்சலி செலுத்தினோம். அன்றுதான் சிவாஜிகணேசனையும் அங்கு சந்தித்தோம். தமிழகம் செல்லும் சந்தர்ப்பங்களிலெல்லாம் நான் தவறாமல் சென்று தரிசிக்கும் இல்லம்தான் கண்ணதாசன் வீடு. உணர்வு பூர்வமான ஏதோவொரு உறவு எனக்கு அங்கே இருப்பதாகவே இன்றும் நம்புகிறேன். அந்த அம்மா அமர்ந்திருந்து எனக்கு கவிஞரின் கதைகளைச்சொன்ன அந்த வாசல்படியை மிகுந்த மனநெகிழ்ச்சியுடன் தொடுவேன்.\nசில வருடங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்த எனது தங்கை குடும்பத்தினரும் குறிப்பாக மருமகள் ஜனனியும் அங்கு வருவதற்கு பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தமையால் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினேன். வீட்டின் மேல் மாடியில் கண்ணதாசன் பதிப்பகம் இயங்குகிறது. அங்கே காந்தியின் அலுவலகத்தில் எனக்கொரு அதிசயம் காத்திருந்தது. முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாமின் சுயசரிதை நூலின் தமிழாக்கத்தின் பல பதிப்புகளை வெளியிட்டு சாதனை புரிந்தது கண்ணதாசன் பதிப்பகம். ஒருசமயம் அப்துல்கலாமுக்கு வேறு சில புத்தகங்கள் தேவைப்பட்டிருக்கிறது. காந்தி கண்ணதாசன் அவற்றை பார்சலில் தபால் மூலம் டில்லிக்கு அனுப்பியிருக்கிறார். கிடைத்ததும் தமது தனிப்பட்ட வங்கிக் காசோலையில் புத்தகங்களின் விலைக்குரிய பணத்தை எழுதி அனுப்பியிருக்கிறார் அப்துல்கலாம். காந்தி , அந்தக் காசோலையை வங்கியில் செலுத்தி மாற்றவில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் சென்னைக்கு வந்திருந்த அப்துல்கலாம், காந்தியை சந்தித்தபொழுது, \" என்ன நீங்கள் நான் அனுப்பிய செக்கை பேங்கில் போடவில்லையா’- என்று கேட்டிருக்கிறார். உடனே காந்தி, \" அது சேர், போட வேண்டிய இடத்தில் போட்டு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்”என்றாராம்.\n புரியும்படியா சொல்லுங்க. \" என்றார் அப்துல்கலாம்.\n\" அது சேர், நான் அந்தச் செக்கை என்றைக்குமே வங்கியில் போடமாட்டேன். அதனை கண்ணாடிச்சட்டத்திலிட்டு அலுவலகத்தில் மாட்டியிருக்கிறேன். \" என்றாராம் காந்தி கண்ணதாசன். அந்த உணர்வுபூர்வமான கண்ணாடிச்சட்டத்தை அன்று பார்த்தேன்.\nபிறிதொரு சந்தர்ப்பத்தில் ஜெயகாந்தனுக்கு பாரதீயஞான பீட விருதும்-பரிசும் கிடைக்கவிருப்பதாக செய்தி வெளியானதும், குறிப்பிட்ட உயர்விருதையும் பரிசையும் ஜெயகாந்தனுக்கு வழங்குவதற்கு முன்னர், ஜெயகாந்தனைப்பற்றிய தகவல்களைபெற்று ஜனாதிபதியிடம் கொடுக்கவேண்டிய கடமை அதிகாரிகளுக்கு வந்துள்ளது. உடனே அவர்கள் சென்னையிலிருக்கும் காந்தியைத்தான் அவசரமாகத்தொடர்பு கொண்டிருக்கிறார்கள். காந்தியும் தேவைப்பட்ட நூல்களை சேகரித்து அனுப்பியிருக்கிறார். இந்தத்தகவல்களெல்லாம் மருமகள் ஜனனிக்கு மட்டுமல்ல எமக்கும் சுவாரசியமாகத்தானிருந்தன.\nஅந்த இல்லத்தில், பெரிய கண்ணாடி அலுமாரிகளுக்குள் கவியரசு கண்ணதாசன் பாடல்கள் எழுதி, நூறு நாள் ஓடிய- வெள்ளிவிழாக்கண்ட திரைப்படங்களுக்காக அவர்பெற்ற வெள்ளிக்கேடயங்களும் கிண்ணங்களும் காட்சி தருகின்றன.\n\" எல்லாம் பழைய படங்களாக இருக்கே மாமா\" என்றாள் ஜனனி.\n\" ஆமாம் பழையபடங்கள். ஆனால் எங்களுக்கெல்லாம் மறக்கமுடியாத படங்கள். பாடல்கள். \" கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே \" என்ற ��ாடல்தான் அவர் சினிமாவுக்கென எழுதிய முதலாவது பாடல். இறுதியாக இறப்பதற்கு முன்பு எழுதிய பாடல்தான் பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல்- ஸ்ரீதேவி நடித்து கமலுக்கு தேசிய விருது கிடைத்த மூன்றாம் பிறை படத்தில் வந்த கண்ணே கலை மானே. ( இந்தப்பெயரில் சமீபத்தில் ஒரு திரைப்படமும் வெளிவந்துள்ளது.)\nஎனது மருமகளிடம், \" உனது காலத்தைச்சேர்ந்த சினேகாவுக்கோ, தமன்னாவுக்கோ, நயன்தாரவுக்கோ, அசினுக்கோ, சிரேயாவுக்கோ , ஹன்ஸிகாவுக்கோ, த்ரிஷாவுக்கோ, அஜித்துக்கோ, விக்கிரமுக்கோ விஷாலுக்கோ, விஜய்யுக்கோ, சூர்யாவுக்கோ , கார்த்திக்குக்கோ அவர் பாடல்கள் எழுதும் முன்பே போய்ச்சேர்ந்து விட்டார். அதாவது நீ பிறப்பதற்கு முன்பே ”என்றேன்.\nதமிழ்நாட்டில் காரைக்குடிக்கு சமீபமாக சிறுகூடல்பட்டியில் 1927 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி பிறந்த கண்ணதாசன் பற்றி நிறைய கதைகள் உண்டு. அவர் எழுதிய ஒவ்வொரு பாடல்களுக்கும் பின்னால் ஒரு கதை நிச்சயமாக இருக்கும். ஜனாதிபதியைப்போன்று சம்பாதிக்கிறார். இந்தியாவைப்போன்று கடன்படுகிறார் என்று ஒரு கவியரங்கில் ஒரு கவிஞர், கண்ணதாசன் முன்னிலையிலேயே பாடியிருக்கிறார். கடனுக்கும் கண்ணதாசனுக்கும் மிகமிக நெருக்கம் என்பார்கள். அவரே தன்னைப்பற்றி தனது பொறுப்பற்ற போக்கினால் தேடிக்கொண்ட கடன்தொல்லைகளைப்பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். \" குருவின்றி வித்தையைக் கற்றவன் நெஞ்சிலே குடி கொள்ள அமைதி இல்லையே சேர்கின்ற பொருள்களைச் செம்மையாய் எந்நாளும் காக்கவும் திறமை இல்லையே சேர்கின்ற பொருள்களைச் செம்மையாய் எந்நாளும் காக்கவும் திறமை இல்லையே\nகண்ணதாசனின் படைப்புகளை பலரும் தமது பட்டப்படிப்புகளுக்காக ஆய்வுசெய்திருக்கின்றனர். அவரைப்பற்றி இன்றைக்கும் உலகில் ஒரு மூலையில் யாராவது ஒருவர் எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டுமிருப்பார்கள். அவரது பிறந்த தினம் - நினைவு தினம் வரும்பொழுதெல்லாம் யாரோ ஒருவர் ஏதாவது ஊடகத்தில் கட்டுரை எழுதுவார். தமிழர்கள் வாழும் தேசங்களிலெல்லாம் ஒலிபரப்பாகும் வானொலிகளில் அவரது பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும். தன்னைப்பற்றி மிகவும் தீர்க்கதரிசனமாக அவரே எழுதிய கவிதை வரிகள்:- 'நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.'\nகவியரசர் இறந்தபின்னர் குமரி அனந்தன் சொன்ன வார்த்தைகளை மறக்கமுடியாது. \" சொர்க்கத்துக்குச்செல்லும்போது ஒரு கரத்தில் மதுவும் மறுகரத்தில் மாதுவும் இருக்கவேண்டும் எனச்சொன்னவரின் வாழ்வில் நடந்ததோ வேறு, அவர் எதிர்பார்த்த சொர்க்கத்துக்குச்செல்லும்பொழுது, அவரது ஒரு கரத்தில் அர்த்தமுள்ள இந்து மதமும் மறு கரத்தில் யேசு காவியமும் இருந்தன.\"\nஎழுத்தாளர் வண்ணநிலவன் ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னார், “ சினிமாச்சமாச்சாரங்களை விட்டுவிட்டுப்பார்த்தால், பாரதிக்குப்பின்னர் தமிழில் ஒரு முழுமையான கலைஞன் கண்ணதாசன்தான.”\nகண்ணதாசனின் முதல்தாரம் பொன்னம்மாளுக்கு பிறந்த பிள்ளைகளில் கலைவாணன் கண்ணதாசனும் கண்மணி சுப்புவும் தமிழ்த்திரையுலகில் பிரவேசித்தனர் பின்னாளில் மற்றுமொரு மகன் அண்ணாத்துரை விவேக் நடித்த பல படங்களில் விவேக்குடன் துணை நடிகராக பல நகைச்சுவைக்காட்சிகளில் தோன்றுகிறார். காந்தி கண்ணதாசன் பதிபகத்துறைக்குள் பிரவேசித்துவிட்டார். தமிழ்நாடு தமிழ்ப்பதிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டார். கண்ணதாசனின் பேரன் கார்த்திக் காந்தி அவுஸ்திரேலியாவில் மெல்பனில் குடும்பத்துடன் வசிக்கிறார். கண்ணதாசனின் நினைவுகளுக்கு அவரது பாடல்கள் போன்று மரணமும் இல்லை மறைவும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2020/06/06155633/1586246/Leander-Paes-wants-to-complete-100-Grand-Slam-appearances.vpf", "date_download": "2020-07-10T05:56:40Z", "digest": "sha1:JPNOTYX2XYQYIWQFJ2VLVVCL5UZTR4TR", "length": 8016, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Leander Paes wants to complete 100 Grand Slam appearances", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n100 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் - லியாண்டர் பெயஸ் ஆசை\n100 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என இந்திய மூத்த டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் தெரிவித்துள்ளார்.\nஇந்திய மூத்த டென்னிஸ் வீரர் 46 வயதான லியாண்டர் பெயஸ் இந்த ஆண்டுடன் சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்து இருந்தார். ஆனால் கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு நடக்க இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு விட்டது. விம்பிள்டன் போட்டி ரத்தானது. இதனால் ஓய்வு திட்டத்தை ஓராண்டுக்கு தள்ளிவைக்கலாமா என்ற யோசனையில் இருக்கிறார். லியாண்டர் பெயஸ் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-\nஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. இப்போதைக்கு ஜூலை, ஆகஸ்டு மாதத்துக்குள் மீண்டும் டென்னிஸ் போட்டி தொடங்குமா என்பது சந்தேகம் தான். அக்டோபர் அல்லது நவம்பர் ஆகலாம் என்று நினைக்கிறேன். ஆனால் மறுபடியும் டென்னிஸ் போட்டி தொடங்கும் போது அதில் விளையாடுவதற்கு என்னை சிறப்பாக தயார்படுத்தி உள்ளேன். 2020-ம் ஆண்டு சீசன் நிறைவடைந்ததும், 2021-ம் ஆண்டில் தொடர்ந்து விளையாடுவதா இல்லையா என்பதை முடிவு செய்வேன். இதுவரை 97 கிராண்ட்ஸ்லாம் போட்டித் தொடர்களில் விளையாடி உள்ளேன். மேலும் 3 போட்டிகளில் விளையாடினால் 100 கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் பங்கேற்ற இலக்கை எட்டி விடுவேன். இதே போல் டோக்கியோ ஒலிம்பிக்கில் களம் இறங்கினால், ஒலிம்பிக்கில் அதிகமுறை (8-வது முறை) பங்கேற்ற இந்தியர் என்ற சிறப்பை பெறுவேன். இதை இரண்டையும் செய்ய விரும்புகிறேன். ஒருவேளை அதை எட்ட முடியாமல் போனாலும் கூட, டென்னிசில் இதுவரை நான் செய்துள்ள சாதனைகளே எனக்கு மகிழ்ச்சி தான்.\n1993-ம் ஆண்டு முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடி வரும் லியாண்டர் பெயஸ், ஆண்கள் இரட்டையர், கலப்புஇரட்டையர் பிரிவுகளில் மொத்தம் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nடோனி ஓய்வு பெற திட்டமா\nசவுத்தாம்ப்டன் டெஸ்ட் - 2ம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 57/1\nபிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரியின் ராஜினாமா ஏற்கப்பட்டது\nசவுத்தாம்ப்டன் டெஸ்டில் இங்கிலாந்து 204 ரன்னில் சுருண்டது- ஹோல்டர் 6 விக்கெட் சாய்த்தார்\nகங்குலி சொன்னது சரியே.... ஆசிய கோப்பையை ஒத்திவைத்தது ஆசிய கிரிக்கெட் கவுன்சில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/crime/young-man-died-on-road-while-chasing-auto-to-save-a-kidnapped-woman-in-tiruvallur", "date_download": "2020-07-10T07:28:36Z", "digest": "sha1:EVNB65Z5LDZCHVHZW4MQFGAAQNPGUXN4", "length": 15396, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "`அவனோட உதவி செய்யும் குணமே, உயிரையும் பறிச்சிடுச்சு!' - கலங்கும் 'திருவள்ளூர்' ஏகேஷின் பெற்றோர் | young man died on road while chasing auto to save a kidnapped woman in tiruvallur", "raw_content": "\n`அவனோட உதவி செய்யும் குணமே, உயிரையும் பறிச்சிடுச்சு' - கலங்கும் 'திருவள்ளூர்' ஏகேஷின் பெற்றோர்\nபலியான ஏகேஷ் படத்துடன் பெற்றோர்\nஆட்டோவில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை துணிவுடன் விரட்டிச்சென்று மீட்ட இளைஞர், இந்தச் சம்பவத்தில் உயிரை விட்டது, திருவள்ளூர் மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nசமூகத்தில் அநீதி நடந்தால் தட்டிக் கேட்கும் தைரியம் எத்தனை பேருக்கு வரும்.. ஆட்டோவில் இளம் பெண்ணைக் கடத்தியவர்களைத் துணிவுடன் விரட்டிச்சென்று மீட்ட இளைஞர் இந்தச் சம்பவத்தில் உயிரை விட்டது, திருவள்ளூர் மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nகிறிஸ்துமஸ் தினத்தன்று, மப்பேடு அருகே ஷேர் ஆட்டோவில் இளம்பெண் ஒருவர் பயணித்துள்ளர். இவர், நரசிங்கபுரம் செல்ல வேண்டுமென்று கூறி ஆட்டோவில் ஏறியுள்ளார். ஆட்டோவில் இருந்த சக பயணிகள் இறங்கிக்கொள்ள, ஒரு கட்டத்தில் அந்தப் பெண் மட்டும் தனியாகப் பயணம் சய்துள்ளார்.\n`அவரின் சுயரூபம் தெரிந்தபோதே விலகியிருக்க வேண்டும்' -கற்பூர வியாபாரி கொலையில் கதறியழுத இளம்பெண்\nஇந்தநிலையில், திடீரென ஆட்டோ நரசிங்கபுரம் பாதையில் செல்லாமல் வேறு பாதையில் செல்லத் தொடங்கியுள்ளது. இதனால் பயந்துபோன இளம்பெண் கூச்சலிட்டுள்ளார். கொண்டஞ்சேரி வளைவில் சில இளைஞர்கள் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர். அவர்களைப் பார்த்ததும் அந்த இளம்பெண், தன்னைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். உடனடியாக, இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் ஆட்டோவைத் துரத்தியுள்ளனர்.\nசாலையில், எதிரே வந்த வாகனத்துக்கு வழி கொடுக்க ஆட்டோவின் வேகத்தை டிரைவர் குறைத்துள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தில், அந்த இளம்பெண் ஆட்டோவிலிருந்து குதித்துத் தப்பிவிட்டார்.\nபின்தொடர்ந்த, இளைஞர்களில் ஏகேஷ் என்பவர் மட்டும் ஆட்டோ டிரைவரைப் பிடிக்க முயன்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த டிரைவர், ஆட்டோவைக் கொண்டு மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளார். இதில், படுகாயமடைந்த ஏகேஷ், சாலையோரத்தில் சரிந்தார். பின்னர், அவருடைய நண்பர்கள், ஏகேஷை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.\n'உயிர் பிழைப்பது கடினம்' என்று டாக்டர்கள் கைவிட்டதால், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏகேஷ் கடந்த 27-ம் தேதி உயிரிழந்தார். மகனின் இறப்பால் பெற்றோர் தியாகராஜன் - பத்மாவதி தம்பதி, மனமொடிந்துபோனார்கள். பெண்ணைக் காப்பாற்ற முயன்று உயிரிழந்த இளைஞர் க���றித்து மீடியாக்களில் செய்தி வெளியானதால், ஏராளமானோர் ஏகேஷ் வீட்டுக்குச்சென்று புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவருகின்றனர்.\nவாழவேண்டிய வயசுல என் மகனைப் பறிகொடுத்துவிட்டேன். இனிமேல், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காம போலீஸார் பார்த்துக்கணும்.\n`தஞ்சை சிட்டியே தெரியுது பாருங்க..' -போலீஸ்காரரின் முகநூல் லைவால் கொதித்த பெரியகோயில் பக்தர்கள்\nஏகேஷின் தாயார் பத்மாவதியிடம் பேசியபோது, ''என்னோட கடைசிப் புள்ள அவன். எல்லா மக்களுக்கும் அவனால முடிஞ்ச உதவியைச் செய்வான். என் மகனோட இந்தக் குணமே அவனுடைய உயிரைப் பறிக்கும்னு நினைக்கலையா. அவன் காப்பாத்தப் போன பொண்ணு யாருனே தெரியாது. ஆனா, அவனோட உயிர் போயிடுச்சு. பெத்த மனம் என்ன பாடுபடும்'' என்று கண்கலங்கினார். தியாகராஜன் தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். ஏகேஷ்தான் கடைக்குட்டி. வயது 22 தான் ஆகிறது.\nகொண்டஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏகேஷ் டெக்னிஷியனாகப் பணிபுரிந்துவந்துள்ளார். சொந்தக் கிராமத்தில் பல்வேறு சமூகப் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இளைஞர் என கிராம மக்கள் கூறுகின்றனர்.\nஏகேஷ் பணிபுரிந்த நிறுவனத்தின் உரிமையாளர் முனுசாமி கூறுகையில், \"வீட்டில் வசதியில்லாததால், பத்தாம் வகுப்பு வரைதான் ஏகேஷ் படித்துள்ளார்.\nஏகேஷுக்கு தமிழக அரசு விருது அளித்து கௌரவிக்க வேண்டும்\nஆனால், எனக்கு எந்த அளவுக்கு வேலை தெரியுமோ... அந்த அளவுக்கு அவருக்கும் தெரியும். என் மகனைவிட ஏகேஷுக்குதான் நான் அதிக தொழில் நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்துள்ளேன். வருங்காலத்தில் சிறந்த தொழிலதிபராக வருவான் என்று கருதினேன். அதற்குள் இப்படி ஆகிவிட்டது\" என்று வேதனை தெரிவித்துள்ளார்.\nஇளம் பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில் உயிரைப்பலி கொடுத்த ஏகேஷுக்கு தமிழக அரசு விருது வழங்கி கௌரவிக்க வேண்டுமென கொண்டஞ்சேரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருவள்ளுர் மாவட்ட எஸ்.பி.அரவிந்தன் கூறுகையில், ''கொண்டஞ்சேரி இளைஞர் ஏகேஷுக்கு தமிழக அரசு சார்பில் விருது வழங்க மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைத்துள்ளோம்'' என்றார்.\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\nஎனது சொந்த ஊர் மதுரை. நாகர்கோவிலில் புகைப்படக்காராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன், மதுரையிலும் பணிபுரிந்துள்ளேன், தற்போழுது சென்னையில் விகடன் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%8F%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-07-10T06:35:12Z", "digest": "sha1:7PSAZVU5DO3AKLTM66PYSIP76XC4TQYW", "length": 5299, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "ஏஆர் ரஹ்மானை – GTN", "raw_content": "\nTag - ஏஆர் ரஹ்மானை\nஏஆர் ரஹ்மானை கௌரவிப்பதற்காக பாடல் பாடவுள்ள ரஜினிகாந்த்\nஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியாவின் தலைநகர்...\nஹொங்கொங்கில் மாணவர்கள் அரசியலில் ஈடுபட தடை July 10, 2020\n“இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்படலாம்” July 10, 2020\nமேலும் 196 பேருக்கு கொரோனா July 10, 2020\nவாகன விபத்தில் 3 பேர் பலி July 10, 2020\nமாரவில பிரதேசத்தில் 40 பேர் சுயதனிமைப்படுத்தலில் : July 10, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=com_zoom&Itemid=68&page=view&catid=10&key=5&hit=1", "date_download": "2020-07-10T06:16:34Z", "digest": "sha1:ZGVXKWOBPKKJAO7WPGHJ6VRAQ4RH2ERI", "length": 2463, "nlines": 34, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஓவியக்கூடம்\t> பாலமனோகரன்\t> balamano2.jpg\nஇணைக்கப்பட்ட திகதி: 16-02-05, 12:36\nவிளக்கம்: மேற்கத்தைய பாணியில் வரையப்பட்டது (வரையப்பட்ட ஆண்டு: 2004), நீர்வண்ண ஓவியம்.\nஆங்கிலம் பாமினி தமிங்கிலம் Eelam editor ©\nஇதுவரை: 19134940 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82388/cinema/Kollywood/did-simbu-starring-manadu-project-restart.htm", "date_download": "2020-07-10T05:56:41Z", "digest": "sha1:26USGFK2GIFWTU5CQZPRAZTDBUWDBSSK", "length": 11738, "nlines": 149, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சிம்புவின் மாநாடு மீண்டும் தொடங்குகிறதா? - did simbu starring manadu project restart", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் | 'மேட்ரிக்ஸ் 4'ல் பிரியங்கா | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் | 'மேட்ரிக்ஸ் 4'ல் பிரியங்கா | 'டுவிட்டரில்' இணைந்த நடிகை | 'டுவிட்டரில்' இணைந்த நடிகை | புருவம் உயர்த்திய 'போஸ்' | ஒரு மாதத்திற்குப் பிறகு வந்த த்ரிஷா | சர்ச்சையை அதிகப்படுத்தும் ராம்கோபால் வர்மா | மம்முட்டியின் சர்ச்சை படத்திற்கு 2ஆம் பாகம் : தயாரிப்பாளர் சிக்னல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசிம்புவின் மாநாடு மீண்டும் தொடங்குகிறதா\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கயிருந்த படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரிக்கயிருந்தார். ஆனால் படப்பிடிப்புக்கு சிம்பு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று அந்த படத்தை வேறு நடிகரை வைத்து எடுக்கப்போவதாக அறிவித்தனர். அதன்பிறகு மாநாடு படத்திற்கு பதிலடியாக மகாமாநாடு என்ற படத்தை தானே இயக்கி நடிக்கப்போவதாக அறிவித்தார் சிம்பு. ஆனால் சொன்னாரே ஒழிய அந்த படம் தொடங்கப்படவே இல்லை.\nஇந்தநிலையில், சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் கலந்து கொண்டுள்ளார். அப்போது மாநாடு படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்வார். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஸ்பாட்டிற்கு வந்து படப்பிடிப்புக்கு சிம்பு முழு ஒத்துழைப்பு கொடுத்து நடிப்பார் என்று உறுதி அளித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆக, கிடப்பில் போடப்பட்ட மாநாடு தூசு தட்டப்படுமா\nsimbu maanadu சிம்பு மாநாடு.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nஹீரோவாகிறார் நீயா நானா கோபிநாத் அக்டோபர் 22-ல் ஆதித்ய வர்மா இசை ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇந்த டெங்கு கொசுவ விரட்டவே முடியாதா செத்தான் டா ப்ரொடுயுஸர்ரு ......\nalready தெரிஞ்ச நியூஸ்...புதுசா ஏதாவது sollunga\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் ...\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா\nஇந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா\nஇந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி\nஎன்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஹர்பஜன் சிங்கிற்காக பாடிய சிம்பு\nசுனாமி, புயலைப்போன்று கொரோனாவையும் எதிர்த்து வெற்றி கொள்வோம்: சிம்பு\nசிம்புவின் இன்னொரு பட பஞ்சாயத்து நிறைவு \nசிம்பு திருமணம்: டி.ராஜேந்தர் - உஷா கூட்டறிக்கை\nசிம்புவுக்கு விரைவில் கல்யாணம் : விடிவி கணேஷ் பேட்டி\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Rajiv%20Gandhi%20Memorial", "date_download": "2020-07-10T05:48:26Z", "digest": "sha1:M3ST3MQUHZPJHNBJJ7KH2AL4SYVFPSGL", "length": 5343, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Rajiv Gandhi Memorial | Dinakaran\"", "raw_content": "\nஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் காங்கி��சார் அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு\nராஜிவ்காந்தி நினைவிடத்தில் காங்கிரசார் அஞ்சலி செலுத்த போலீசார் அனுமதி மறுப்பு\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்த 166 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர்\nகொரோனாவில் இருந்து மீண்ட ராஜிவ்காந்தி மருத்துவமனை செவிலியர் திடீர் உயிரிழப்பு\nராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டீனுக்கு கொரோனா தொற்று\n2 ஆயிரம் படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக ராஜிவ் காந்தி மருத்துவமனை மாற்றம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மத்திய குழு ஆய்வு\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதார அமைச்சர் சுகாதார செயலர் ஆய்வு\nசென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக மேலும் 1,000 படுக்கைகள் அமைக்க முடிவு\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்த 166 கொரோனா நோயாளிகள் குணம்\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தி விடுப்பில் சென்றது சந்தேகத்தை எழுப்புகிறது: கனிமொழி எம்.பி\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதி\nராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி கூவம் ஆற்றில் சடலமாக மீட்பு\nராஜீவ்காந்தி கொலை குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க கோரிய தாயாரின் மனு நிராகரிப்பு\nஊர்க்காவல்படை கூடுதல் டி.ஜி.பி. ராஜீவ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 8 பேர் உயிரிழப்பு\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளருக்கு 2-வது முறையாக தொற்று\nராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் டாக்டர், செவிலியர் உட்பட 56 பேருக்கு கொரோனா: ஓமந்தூரார் மருத்துவமனையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்\nவிளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-07-10T07:59:39Z", "digest": "sha1:GEUK6QFWUNRYP65ZFQJ5OUIEFEABCKFX", "length": 10030, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nடெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமும்பை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரசினிகாந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதினகரன் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாளந்தா பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதினத்தந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி இந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரீடா பின்டோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி டைம்ஸ் ஆஃப் இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலையாள மனோரமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇம்ரான் கான் (நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹிந்துஸ்தான் டைம்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு சட்ட மேலவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியன் எக்சுபிரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்திய நாளிதழ்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி டெக்கன் குரோனிக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி எகனாமிக் டைம்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெக்கன் ஹெரால்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி டெலிகிராஃப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி ஸ்டேட்ஸ்மேன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி பயனியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி டிரிப்யூன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி நியூ இந்தியன் எக்சுபிரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாலை மலர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதினபூமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் முரசு (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிசினஸ் லைன் ‎ (← இணைப்புக்கள் | ���ொகு)\nபிசினஸ் ஸ்டாண்டர்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி பைனான்சியல் எக்ஸ்பிரஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீரா ராடியா ஒலிக்கோப்புகள் சர்ச்சை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாத்ருபூமி (இதழ்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்ணா அசாரே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதினமலர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு64 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஷோபாசக்தி அன்ரனிதாசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிட் டே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதினமணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்னடப் பிரபா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாக்‌ஷி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமாஜா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈநாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீக்கதிர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமையப்படுத்திய கண்காணிப்பு அமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்த்தமான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆந்திர ஜோதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரஜா வாணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜய கர்நாடகா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்த்தா பாரதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉதயவாணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து தமிழ் (நாளிதழ்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-07-10T07:44:51Z", "digest": "sha1:W36YANCHHVFOUAOQAKHHMWGEDIWDYT46", "length": 7043, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வில்கமுவை பிரதேச செயலாளர் பிரிவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வில்கமுவை பிரதேச செயலாளர் பிரிவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← வில்கமுவை பிரதேச செயலாளர் பிரிவு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவில்கமுவை பிரதேச செயல��ளர் பிரிவு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - மத்திய மாகாணம், இலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்பன்கங்கை கோரளை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதம்புள்ளை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலேவளை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலக்கலை-பல்லேகமை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாத்தளை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாவுலை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லேபொளை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரத்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉக்குவெலை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயட்டவத்தை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்கமுவை பிரதேசச் செயலாளர் பிரிவு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் பிரதேச செயலகங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tamilnadu-mercantile-bank-ltd-recruitment-2020-application-invited-for-general-manager-post-006055.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-10T06:54:59Z", "digest": "sha1:P23QYWNALVR4XLOLQBXTXNE5ZOWWUF7C", "length": 14110, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "TMB Bank Recruitment: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை! | Tamilnadu Mercantile Bank Ltd Recruitment 2020 Application invited for General Manager Post - Tamil Careerindia", "raw_content": "\n» TMB Bank Recruitment: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nTMB Bank Recruitment: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nதமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள பொது மேலாளர் காலிப் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள், எம்சிஏ அல்லது அதற்கு இணையான படிப்பு படித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.1.40 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nTMB Bank Recruitment: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தமி��க அரசு வங்கி வேலை\nநிர்வாகம் : தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க்\nமேலாண்மை : தமிழக அரசு\nபணி : பொது மேலாளர்\nதகுதி : வங்கியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் குறைந்தது 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவர் விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : விண்ணப்பதாரர் 45 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.1,40,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட Tamilnadu Mercantile Bank Limited வங்கி பணியிடத்திற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.tmbnet.in/tmb_careers/newregisterbase.doid=GMI&post=GMI20202101 என்ற இணையதளம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tmbnet.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\n புதுச்சேரியில் மத்திய அரசு வேலை\nரூ.32 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் VCRC நிறுவனத்தில் வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு\nஅள்ளிக் கொடுத்த ஐசிஐசிஐ வங்கி\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nரூ.2.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் சிடிஏசி நிறுவனத்தில் வேலை\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.52 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.35 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு வடகிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nரூ.67 ஆயிரம் ஊதியம், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\n18 hrs ago பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\n22 hrs ago 12-வது தேர்ச்சியா புதுச்சேரியில் மத்திய அரசு வேலை புதுச்சேரியில் மத்திய அரசு வேலை\n22 hrs ago ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் VCRC நிறுவனத்தில் வேலை\n23 hrs ago அமெரிக்க ஆன்லைன் வகுப்பு மாணவர்களுக்கு விசா ரத்து\nFinance எஸ்பிஐயில் இப்படி ஒரு திட்டம் இருக்கா.. அதுவும் குழந்தைகளுக்கு.. விவரங்கள் இதோ..\nNews சென்னையில் கொரோனாவிலிருந்து 68% பேர் மீண்டாச்சு.. ஏரியாக்களில் அதிகரிக்கும் மந்தை எதிர்ப்பு சக்தி\nMovies நடிகை ஷாமிலிக்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்கள் வாழ்த்து \nSports மறந்துட்டோம்... இப்ப கொடுக்கறோம்.. அதிகமில்லீங்க ஜஸ்ட் 9 வருஷம்தான்\nLifestyle இந்த 8 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்களாம்... மத்தவங்களுக்கு கொஞ்சம் சந்தேகம்தா\nTechnology Airtelல இப்படியும் மூன்று திட்டங்களா வட்டத்தை விரிவுபடுத்தி புதிய இடங்களில் அறிமுகம்\nAutomobiles செல்லும் இடமெல்லாம் புகழை சம்பாதிக்கும் டெஸ்லா... கொரோனா காலத்தில் நிகழ்ந்த அதிசயம்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகிழக்கு ரயில்வேத் துறையில் 1000 மேற்பட்ட வேலை வாய்ப்புகள்\nபுதிய கல்லூரி மற்றும் பாடப் பிரிவுகளுக்கு இந்தாண்டு அனுமதி இல்லை\nஐடிஐ முடித்தவர்களுக்கு செம ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/india-tiktok-ban-retaliatory-step-border-tension-chinese-investment-in-india-203354/", "date_download": "2020-07-10T07:07:17Z", "digest": "sha1:2BKY46AXEDR7A3TLUL5AUFI2DND2SOHJ", "length": 24148, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "india-tiktok-ban-retaliatory-step-border-tension chinese-investment-in india : மொபைல் செயலிகளுக்கு அரசு தடை: பதிலடி நடவடிக்கையின் தாக்கம் என்ன?", "raw_content": "\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்- டாக் தடை: இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை... சீனாவுக்கு\nமுன்னதாக, நேரடி அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில்(FDI) இந்திய அரசு திருத்தம் செய்தது\nலடாக் எல்லைப் பகுதியில் பதட்டங்கள் நிலவி வரும் சூழலில், சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் ராஜதந்திர நடவடிக்கையாக, குறைந்த மதிப்பிலான தாக்கங்களை ஏற்படுத்தும் மொபைல் செயலிகளை இந்திய அரசு கையில் எடுத்துள்ளது.\nசீனாவோடு தொடர்புடைய 59 மொபைல் செயலிகளை தடை செய்வதன் மூலம் வலுவான கூற்றை இந்தியா முன்வைத்துள்ளது. இந்த செயலிகளுக்கு மாற்று ஏற்பாடு கண்டறியும் பட்சத்தில் இந்தியாவுக்கு இது பெரிய பாதிப்பாக அமையாது. ஆனால், இந்தியாவில் வளர்���்து வரும் மொபைல் செயலிக்கான சந்தை மதிப்புமிக்க ஒன்றாக சீனா கருதுகிறது. ஏனெனில், இந்தியாவில் இணைய செலவுகள் உலகிலேயே மிகக் குறைவான ஒன்றாகும். 800 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோர்களை கொண்ட நாடு இந்தியா. ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் கிட்டத்தட்ட 25 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவைப் பொறுத்த வரையில், சீனாவை வணிக ரீதியாக தாக்கும் முதல் பெரிய நடவடிக்கை இதுவாக இருக்கலாம். முன்னதாக, கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் இந்திய கம்பெனிகளை சந்தர்ப்பவசத்தால் வாங்குதல் / கையகப்படுத்துதலை தடுப்பதற்காக நடைமுறையில் உள்ள நேரடி அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில்(FDI) இந்திய அரசு திருத்தம் செய்தது. அதன் படி, தடை செய்யப்பட்டுள்ள பிரிவுகள் / செயல்பாடுகள் தவிர ஏனையவற்றில், இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டிருக்கும் நாட்டில் உள்ள ஒருவர் அல்லது இந்தியாவில் முதலீடு செய்வதால் பலன் அடையும் உரிமையாளர் அத்தகைய ஏதாவது ஒரு நாட்டின் குடிமகனாக இருந்தால் அல்லது அங்கிருந்தால், இந்திய அரசின் அனுமதி பெற்ற பின்பு தன முதலீடு செய்ய முடியும் என்று தெரிவித்தது.\nசரக்கு பொருட்களை தடை செய்யும் முடிவை இந்தியா எடுத்திருக்குமாயின், உலக வர்த்தக அமைப்பிடம் இந்த விவகாரத்தை சீனா கொண்டு சென்றிருக்கும். எனவே, தொழில்நுட்பத் துறையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முடிவு புதுதில்லியின் பார்வையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\nமேலும், சரக்குப் பொருட்கள் மீதான தடை, இந்தியாவின் பொருளாதாரத்திலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சீனாவின் பொருளாதாரத்தில் இதுபோன்ற முடிவு ஒரு சின்ன அழுத்தத்தைக் கூட ஏற்படுத்தாது.\nநேரடி அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதன் விளைவாக, டென்சென்ட், அலிபாபா போன்ற சீன தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்திய ஐடி ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வது மிகக் கடினம் என்று சீன முதலீடுகளை கண்காணிக்கும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\n2015-19 ஆம் ஆண்டில், அலிபாபா, டென்சென்ட், டிஆர் கேபிடல், ஹில்ஹவுஸ் கேபிடல் உள்ளிட்ட சீன முதலீட்டாளர்கள் இந்திய ஸ்டார்ட்-அப்களில் 5.5 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளனர் என்று இந்தியாவில் தனியார் பங்கு, துணிகர மூலதனம், எம் அண்ட் ஏ பரிவர்த்தனைகள் மற்றும் மதிப்பீடுகளை கண்காணிக்கும் வென்ச்சர் இன்டலிஜென்ஸ் நிறுவனம் தெரிவித்தது.\nஉண்மையில், தற்போதுள்ள 29 ஸ்டார்ட்- அப் யூனிகார்ன்களில் (அதாவது,1 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்) குறைந்தது 16 நிறுவனங்கள் ஒரு சீன முதலீட்டாளரைக் கொண்டுள்ளது என்று வென்ச்சர் இன்டலிஜென்ஸின் தரவுகள் தெரிவிக்கின்றன.\nஉலகளாவிய வர்த்தகத்தின் ஒரு பகுதியாக இந்தியா செயல்படுவதால், உண்மையில் சீனாவை மையமாகக் கொண்ட எந்தவொரு கொள்கையையும் இந்தியா உருவாக்கவில்லை என்று முன்னாள் வர்த்தக செயலாளர் ஒருவர் தெரிவித்தார். ஆன்டி –டம்பிங்க் ( இயல்பான விலையை விடக் குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்யும் போது விதிக்கப்படுவது) வர்த்தக தடைகள் போன்றவைகள் இந்தியாவின் அதிகபட்ச நடவடிக்கைகளாக இருந்து வந்தன. இருப்பினும், தற்போது மொபைல் உற்பத்தி, செயல்மிகு மருத்துவ பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் போன்ற ஒரு சில குறிப்பிட்ட துறைகளை அரசாங்கம் பார்க்கத் தொடங்கியுள்ளது,” என்று தெரிவித்தார்.\n120 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட டிக்டாக் தற்போது இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மொபைல் செயலியாக உள்ளது. மேலும், கிராமப்புற பகுதிகளில் வாழும் இளைஞர் மத்தியில் ஒரு புதிய கலாசாரத்தை வடிவமைப்பதாகவும் இந்த செயலி கருதப்படுகிறது,\nடிக்டாக் செயலியின் வருவாய் மற்றும் இலாபங்களில் சீனா மற்றும் அமெரிக்கா சந்தையோடு ஒப்பிடுகையில், இந்தியாவின் பங்கு மிகக் குறைவு என்றாலும், செயலியின் 30 சதவீத பதிவிறக்கம் இந்தியாவில் இருந்து செய்யப்படுகிறது.\n2012- 2018 ஆம் ஆண்டுக்கு காலகட்டத்தில், ஒரு இந்தியர் ஒரு நாளைக்கு ஆன்லைன் வீடியோக்களைப் பார்க்கும் நேரம் 2 நிமிடங்களில் இருந்து 50 நிமிடங்களுக்கு மேல் சராசரியாக அதிகரித்தது என்று ஜெனித் எனும் ஊடக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.\nடிக்டாக்கை விட கூகுளுக்கு சொந்தமான யூடியூப் செயலி இந்தியாவில் அதிகமான பயனர்களைக் கொண்டிருந்தாலும், ஒட்டுமொத்த செல்வாக்கின் அடிப்படையில் டிக்டாக் செயலி அதிக திறன் படைத்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்தியாவின் கிராமப்புறங்களிலும் தன்னை விரிவுபடுத்தி கொள்ளும் நோக்கில், டிக்டாக் செயலி 15க்கும் மேற்பட்ட பிராந்திய மொழிகளை ஆதரிக்கிறது. இதன்மூலம், உள்ளூர் மட்டத்தில் தனித்தன்மையோடு இருக்கும் திறமைசாலிகளை இந்த செயலி கண்டறிய முடிந்தது.\nடிக்டாக் செயலி குழந்தைகள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், இரண்டு வாரங்களுக்கு டிக்டாக் செயலியின் பதிவிறக்கங்களை இந்திய அரசாங்கம் தடை செய்தது. இதனை எதிர்த்து டிக்டாக் நிறுவனம் மேல்முறையீடு செய்த காரணத்தால், நீதிமன்றம் தனது தீர்ப்பை மாற்றியமைத்தது.\nஆனால், இந்த முறை டிக்டாக் மீதான தடை நீட்டிக்கவே வாய்ப்புள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\n இந்திய பயனர்களை திருப்திப்படுத்தும் வகையில் புதிய செயலிகள் இருக்குமா\nசீன விவகாரம் குறித்து ஜெயசங்கருடன் பலமுறை பேசினேன் – மைக்கேல் பாம்பியோ\nசீனாவிடமிருந்து நிதியுதவியை பெற்றதா ராஜீவ் காந்தி பவுண்டேசன் – ஆராய விசாரணைக்குழு அமைப்பு\nபதட்டங்களை தணிக்க வாங் – தோவல் பேச்சுவார்த்தையை முன்மொழியும் பெய்ஜிங்\nஆசிய நூற்றாண்டு கனவை முடிவுக்கு கொண்டுவரும் சீனா\nசீனாவுடனான எல்லை விவகாரம்: ‘இந்தியாவுடன் வலுவாக துணை நிற்போம்’ – வெள்ளை மாளிகை\nஇது என்னடா டிக்டாக்’க்கு வந்த சோதனை பல நாடுகளில் சிக்கலை சந்திக்கும் சீன செயலி\nகல்வான் அன்று முதல் இன்று வரை : இந்தியா – சீனா எவ்வாறு இந்த விவகாரத்தை எதிர்கொண்டன\n2011 உலகக் கோப்பை ஃபைனலில் சூதாட்டமா – குற்றவியல் விசாரணை தொடங்கிய இலங்கை\nகோவையில் 16 வயது சிறுவனை தாக்கிய காவலர்கள் ; மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nபெங்களூரு சிறையில் இருந்து ஆக.14ம் தேதி விடுதலை ஆகிறார் சசிகலா\nபெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து, வரும் ஆகஸ்ட் 14ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை எதிர்த்த மேல் முறையீட்டு வழ��்கில் இவர்கள் நால்வரையும் கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக […]\nபோயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரிய வழக்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, அந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்து நடவடிக்கை எடுத்துள்ளது.  இந்நிலையில், ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை […]\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nவிஜய்யின் மாஸ்டர் ஓ.டி.டி-யில் ரிலீஸாகிறதா\nஇப்படியொரு வசதி இந்தியன் ஒவர்சீஸ் பேங்குல இருக்கு.. இனி லைனில் நிற்க வேண்டாம்\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n.. கேள்விகளால் துளைக்கும் சமுத்திரகனி\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\n3 மனிதர்களை கொன்றதால் இடம் மாற்றப்பட்ட யானை; மசினகுடியில் மர்மமான முறையில் மரணம்\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-26th-june-2020-201010/", "date_download": "2020-07-10T07:40:34Z", "digest": "sha1:JTV7S7GZ332XN77YCENE45W2K4R4VUM5", "length": 15407, "nlines": 131, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 26th June 2020 rasi palan today - இன்றைய ராசிபலன்", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை ���ன்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nToday Rasi Palan, 26th June 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nபொதுவாழ்வில் ஈடுபடுவீர்கள். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். விளைவுகளை எதிர்கொள்ள தயாராவீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் ஆதரவுக்கரம் நீட்டுவர்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nபணியிடங்களில் வேலைப்பளு அதிகமாக இருப்பதால் சோர்வு அடைவீர்கள். எதிர்கால நலனுக்காக புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். மனசாட்சியின்படி நடந்து செயல்களில் ஏற்றம் பெறுவீர்கள்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nவிடுமுறையை உங்கள் எண்ணம்போல இனிமையாக கழிப்பீர்கள்.பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nஷாப்பிங் செய்ய மனம் ஏங்கும். முக்கியமான பொருட்களை மட்டும் வாங்க திட்டமிடுவீர்கள்.மற்றவர்களின் புகழ்ச்சி பேச்சுக்கு மயங்கமாட்டீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nகிரகங்களின் சாதகமான பார்வையினால் நேர்மறை எண்ணத்துடன் செயல்படுவீர்கள். எது நடக்கிறதோ அது நன்மைக்கே என்று நினைத்துக்கொள்வீர்கள். தனித்திறமை காட்டுவீர்கள்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nமற்றவர்களுக்கு வழித்துணையாக இருப்பீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். செயல்களை வழக்கமான நடைமுறைகளிலிருந்து மாற்றி செய்து பலரையும் திரும்பி பார்க்க வைப்பீர்கள்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nமன அமைதியுடன் இருப்பீர்கள். மற்றவர்களுக்காக புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். பொழுதுபோக்கு விசயங்களில் அதிக நாட்டம் கொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nகுடும்ப உறுப்பினர்களால் மனஅழுத்தம் அதிகரிக்கும். நடைமுறை விசயங்களில் உள்ள சிக்கல்களை தீர்க்க முயல்வீர்கள். காலம் கனியும் என்று காத்திருப்பீர்கள்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nமனஅழுத்தம் அதிகரிக்க��ம். பிரியமானவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். புதிய விவகாரங்களில் அதிர்ச்சி தரத்தக்க முடிவுகள் கிடைக்கும் என்பதால் கவனம் அவசியம்.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nநிதி விவகாரங்களில் திருப்திகரமான நிலை நிலவும். ஷாப்பிங் செல்வதால் மனம் லேசாவதை உணர்வீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nநினைத்த காரியங்கள் எண்ணியபடி ஈடேறும். எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவீர்கள். பலரும் முடிக்க தயங்கும் செயல்களை அனாயசமாக செய்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nமற்றவர்களின் தலையீட்டினால் மனஅமைதி கெடும். மற்றவர்களை கடிந்துகொள்வீர்கள். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஅனைத்து ரயில்களும் ஆகஸ்ட் 12 வரை ரத்து\nகுண்டான குழந்தைகளின் பெற்றோரா நீங்கள்\n’என்னோட பேர், புகழ், வசதிக்குக் காரணம் கே.பி. சார் தான்’ ரஜினி புகழாரம்\n\"கே.பி சார் அரங்கிற்குள் வந்தால் நடிகர்கள் தொடங்கி லைட் பாய் வரை எழுந்து நின்று வணக்கம் வைப்பார்கள். அந்த மாதிரி ஒரு கம்பீரம் கே.பி சார் கிட்ட இருக்கும்.\"\nரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: விரைவில் ரஜினி-கமல் படபிடிப்பு\n‘தலைவர் 169' என பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படவிருந்ததாம்.\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை: பாஜக- காங்கிரஸ் ஆதரவு, கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துபேவி���் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/best-phones-available-under-rs-20000-in-india-203484/", "date_download": "2020-07-10T05:23:38Z", "digest": "sha1:WJ5CSRVS2OU444BLRMLD5MUNSVDELS3F", "length": 16068, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Best phones available under Rs 20,000 in India - ரூ.20,000க்கு கீழ் சிறந்த ஸ்மார்ட்போன் - இந்திய யங் பட்டீஸ் கவனத்திற்கு", "raw_content": "\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nரூ.20,000க்கு கீழ் சிறந்த ஸ்மார்ட்போன் - இந்திய யங் படீஸ் கவனத்திற்கு\nBest Smart Phones: நம்முடைய அன்றாட தேவைகளுக்கு நாம் மேலும் மேலும் ஸ்மார்ட் கைபேசிகளையே சார்ந்துள்ளோம். ஸ்மார்ட் கைபேசி வைத்திருப்பது இப்போது ஆடம்பரத்திற்கு பதிலாக ஒரு தேவையாகவே மாறிவிட்டது. GST உயர்வுக்கு பிறகு ஸ்மார்ட் கைபேசிகளின் விலை கணிசமாக உயர்ந்துவிட்டாலும், ரூபாய் 20,000/- க்கு கீழ் வாங்கக்கூடிய நல்ல எண்ணிக்கையிலான ஸ்மார்ட் கைபேசிகள் இப்போதும் கிடைக்கிறது.\nநல்ல நிலையில் இயங்கக்கூடிய ரூபாய் 20,000/- க்கு கீழ் கிடைக்கக்கூடிய Realme, Xiaomi (Redmi), Vivo, Poco, மற்றும் Samsung ஸ்மார்ட் கைபேசிகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.\nசீனாவிலிருந்து Redmi K30 ஸ்மார்ட் கைபேசியை rebrand செய்து Poco நிறுவனம் Poco X2 என்று ஒரு புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கைபேசி மாடலில் 6.67-inch 120Hz FHD+ டிஸ்ப்ளே, Snapdragon 730G processor, 64MP quad-பின்பக்க கேமரா setup, 20MP+2MP dual punch-hole முன்பக்க கேமராக்கள், மற்றும் 27W வேகமாக சார்ஜ் செய்ய உதவும் 4500mAh பேட்டரி ஆகியவை உள்ளன. 6GB RAM மற்றும் 64GB உட்புற சேமிப்பு (internal storage) வசதியுடன் கூடிய இந்த ஸ்மார்ட் கைபேசியின் அடிப்படை மாடல் ரூபாய்.17,499/- க்கு கிடைக்கிறது. எங்கள் மதிப்பாய்வில் இந்த கைபேசி இடைநிலை விலையில் கிடைக்கக்கூடிய சக்திமிக்க சாதனமாக திகழ்கிறது.\nரூபாய் 20,000/- க்கும் குறைவான விலையில் உள்ள கைபேசிகளில் Samsung’s galaxy M31 ஒரு சிறந்த தேர்வு. எங்கள் மதிப்பாய்வில் இந்த மாடல் கைபேசி பணத்துக்கான மதிப்பை தருகிறது (value for money) என்று கண்டரிந்தோம். இந்த கைபேசி 6.4-inch Super AMOLED ஸ்க்ரீன், Exynos 9611 processor, 64MP quad-பின்பக்க கேமரா setup, 32MP முன்பக்க கேமரா, 15W வேகமாக சார்ஜாகக்கூடிய 6000mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த மாடல் ஸ்மார்ட் கைபேசியின் அடிப்படை மாடல் ரூபாய் 16,499/- க்கு 6GB RAM மற்றும் 64GB உட்புற சேமிப்புடன் (internal storage) கிடைக்கிறது.\nஅடுத்ததாக ரூபாய் 17,499/- க்கு வரக்கூடிய மாடல் 6GB RAM மற்றும் 128GB உட்புற சேமிப்பு வசதியுடன் வருகிறது. மேலும் 8GB RAM மற்றும் 128GB RAM உள்ள மாடல் ரூபாய் 19,499/- க்கு கிடைக்கிறது.\nஇந்த மாடல் கைபேசியில் 6.6-inch 90Hz FHD+ டிஸ்ப்ளே, Snapdragon 720G processor, 64MP quad-பின்பக்க கேமரா setup, 16MP+8MP dual punch-hole முன்பக்க கேமரா, 30W வேகமாக சார்ஜாகக்கூடிய 4300mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் கைபேசியின் அடிப்படை மாடல் விலை ரூபாய். 17,999/-. இது 6GB RAM மற்றும் 64GB உட்புற சேமிப்பு வசதியுடன் வருகிறது.\nRedmi Note 9 Pro Max மாடல் ஸ்மார்ட் கைபேசி 6.67-inch டிஸ்ப்ளே, Snapdragon 720G processor, 64MP quad-பின்பக்க கேமரா setup, 32MP செல்பி கேமரா, 33W வேகமாக சார்ஜாகக்கூடிய 5020mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த மாடல் கைபேசியின் அடிப்படை மாடல் ரூபாய் 16,999/- க்கு 6GB RAM மற்றும் 64GB உட்புற சேமிப்பு (internal storage) வசதியுடன் வருகிறது.\nநமது மதிப்பாய்வில் Vivo Z1X மாடல் கைபேசி ஸ்டைல் மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் ஒரு மாடலாக இருக்கிறது. 6.38-inch FHD+ Super AMOLED டிஸ்ப்ளே, Qualcomm Snapdragon 712 processor, 48MP quad-பின்பக்க கேமரா setup, 32MP முன்பக்க கேமரா, 22.5W வேகமாக சார்ஜாகும் 4500mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த மாடல் ஸ்மார்ட் கைபேசியின் ஆரம்ப விலை ரூபாய் 16,990/- இதில் 6GB RAM மற்றும் 64GB உட்புற சேமிப்பு வசதியும் உள்ளது. மேலும் 6/128GB மாடல் கைபேசியை ரூபாய் 17,990/-க்கும், 8/128GB மாடல் கைபேசியை ரூபாய் 18,990/- க்கும் வாங்கலம்.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nசாம்சங் புதிய மாடல் உங்களுக்குப் பிடிக்குமா\nலாக்-டவுன் ‘கிஃப்ட்’டாக இது இருக்கட்டுமே… பட்ஜெட் விலையில் சூப்பர் ஸ்மார்ட் போன்கள்\nசாம்சங்கிற்கு போட்டியாக களம் இறங்குகிறதா இந்த ஸ்மார்ட்போன்\n4K ஸ்மார்ட் டிவியை ரூ. 20,000க்கு வாங்க முடியுமா\nசாம்சங் கேலக்ஸியின் அடுத்த ஸ்மார்ட்போன் பெயர் என்ன\n144 மெகா பிக்சல்கள் கொண்ட கேமரா சென்சார்… அறிமுகம் செய்ய காத்திருக்கும் சாம்சங்\nபேப்பரைப் போல் மடித்து வைத்துக் கொள்ளலாம்… சாம்சங்கின் கேலக்ஸி ஃபோல்ட் 2 டீசர் வெளியீடு\nஸ்மார்ட்போன்களை வாங்க இது தான் நல்ல நேரம்… அமேசான், ஃப்ளிப்கார்ட்டின் அமேஸிங் ஆஃபர்கள்\nசாம்சங் ஏ80 : விற்பனையை அதிகரிக்க ரூ. 8000 வரை விலை குறைப்பு\nதவ வாழ்வு கொண்ட காந்தாரி கண் திறக்கும் தருணம்…\nசாத்தான்குளம் சம்பவம்; மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை ஹைலைட்ஸ்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nஉத்தரபிரதேசத்தில் விகாஸ் துபே மீது 62 கிரிமினல் வழக்குகள் உள்ளன, இதில் ஐந்து கொலை வழக்குகள் மற்றும் எட்டு கொலை முயற்சிகள் வழக்குகள் அடக்கம்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nஅபூர்வ சகோதரர்கள் மற்றும் மைக்கேல் மதன காம ராஜன் போன்ற கமல்ஹாசனின் படங்களில் அவரின் கதாபாத்திரங்கள் கவனம் பெற்றன.\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை: பாஜக- காங்கிரஸ் ஆதரவு, கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு\nசைபர் புல்லிங்: ‘ஏற்பட்ட வலிகளை கற்பனை செய்ய முடியாது’பிக்பாஸ் முகேன் காதலி வெளியிட்ட வீடியோ\nரஜினி படத் தயாரிப்பாளர் மருத்துவமனையில் திடீர் அனுமதி\n இந்திய பயனர்களை திருப்திப்படுத்தும் வகையில் புதிய செயலிகள் இருக்குமா\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\n3 மனிதர்களை கொன்றதால் இடம் மாற்றப்பட்ட யானை; மசினகுடியில் மர்மமான முறையில் மரணம்\nரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை: தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் அறிக்கை\nநீங்களும் மத்திய அரசு பென்ஷன் வாங்க முடியும்… இந்தத் திட்டத்தை தெரியுமா\nTamil News Today Live : கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக முதல்வருடன் மத்திய குழு ஆலோசனை\nபெண்களுக்கு இரவில் டார்ச்சர்: இன்ஸ்பெக்டருக்கு கட்டாய ஓய்வு கொடுத்து அதிரடி\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=386:2017&layout=default", "date_download": "2020-07-10T07:33:47Z", "digest": "sha1:267IPUYBK3BM74JMMUDCWBB2YCCLSOIK", "length": 4794, "nlines": 93, "source_domain": "tamilcircle.net", "title": "2017", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு தமிழரங்கம்\t 2316\n2\t வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம் தமிழரங்கம்\t 2032\n4\t உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு தமிழரங்கம்\t 2244\n5\t மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல் தமிழரங்கம்\t 2358\n6\t சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல் தமிழரங்கம்\t 2174\n7\t தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து தமிழரங்கம்\t 2368\n8\t முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது தமிழரங்கம்\t 1990\n9\t மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன. தமிழரங்கம்\t 2122\n10\t மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும் தமிழரங்கம்\t 1747\n11\t வெள்ளாளியம் குறிப்பது எதை\n12\t முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/news/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-10T06:18:32Z", "digest": "sha1:CRAHAKUEQPXGTQJERCMLJRK3AMRMHHR2", "length": 16911, "nlines": 204, "source_domain": "uyirmmai.com", "title": "பாளைய தேசம்: 1 - காப்பு கட்டுதல் - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nபாளைய தேசம்: 1 – காப்பு கட்டுதல்\nFebruary 18, 2019 March 20, 2019 - மணியன் கலியமூர்த்தி · சமூகம் வரலாற்றுத் தொடர் தொடர்கள்\nஅன்புடன் திருவிழா அமைவுற எடுத்து\nதிருந்திய கதவம் திறனுடன் திறந்து\nமறைந்த பாக���களை புற்றினில் கண்டு\nமறையோர் புகழ இமையோர் வியக்க\nஇவ்வுல கெங்கும் இசைப்பா தந்த\nதிருமுறை கண்ட பெரும் புகழ்ச் சோழ (ரா. நாகசாமி) என சோழ மண்டல சிற்றரசர்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையை வரலாறாக பதித்து வழங்குகிறது இந்த நெடுந்தொடர்)\n21ம் நூற்றாண்டின் இன்றைய இன்டர்நெட் காலத்தில் பூவுலகின் ஏழு கண்டங்களையும் கண நேரத்தில் கண்டு ரசித்து. நவநாகரீக கலாச்சாரத்தை கற்றுக்கொண்டு புதியதொரு சந்ததியராக பரிணாமம் பெற்றிருக்கும் நாம். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர். கால ஓட்டத்தில் பின்னோக்கிப் பயணிக்க தாங்கள் தங்கள் சுற்றமும் சூழ வருகை தந்து பெரியோர்களின் ஆசிர்வாதங்களோடு இந்த முற்க்காலப் பயணம்சிறக்க அன்புடன் அழைக்கின்றோம்.\nகாலச்சக்கரம் சுழல்ச்சுழல பற்பல வரலாற்று இடங்களையும். மன்னர்களையும் போர்களையும் இன்னம் பல மக்கள் வாழ்க்கையையும் ஆச்சரியமாக கண்டுகளித்து கிபி 1010 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்.. சோழ சாம்ராஜ்யத்தை பற்றி ஆயிரமாயிம் காவியங்களும் கதைகளும்‌ எழுத எழுத. வரலாறு என்னவோ மறுபடியும் நம்மை அந்த தேசத்திற்க்கே கொண்டுவந்து நிறுத்தியுள்ளது…..\nஇங்கு அலைபேசி கோபுரமில்லை அதனால் தொலைபேசி தொல்லைகளில்லை.. மின்கம்பங்களில்லை அதனால் மின்விளக்குகளும் மின் சாதனங்களுமில்லை.. தார்ச்சாலைகளில்லை யதனால் பேருந்து சீறுந்து வாகனங்களில்லை. இணையவழிச் செய்திகளோ இனி எதுவும் கிடைக்கபெறாது நாம் வந்துள்ள இக்காலத்தில் தஞ்சை பெருவுடையார் அரண்மனையிலிருந்து வடமேற்க்காக நான்கு காத தூரத்தில் அமைந்துள்ளது கங்கைகொண்ட சோழபுரம். கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து ஒரு காத தூரம் மேற்கு நோக்கி பயணித்தால் வருகிறது முற்கபுரி எனும் பெயரால் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறிய வன தேசம் இந்த உடையார்பாளையம் சிற்றரசு.\n“மன்னன் முதல் வானரெலாம் வந்து தொழ வரங்கொடுத்து\nமுன்னவனெக் காலுமமர் முற்கபுரம்” (திருநாட்டு58)\nஎன வீரத்திற்கும், தியாகத்திற்கும்,கல்விக்கும் பெயர் பெற்று நற்புகழை நிலைநாட்டிய முற்கபுரி எனும் பெயர்கொண்ட புண்ணிய பூமியாக திகழும் சோழ மண்டலத்தின் அமைந்துள்ள இவ்வூர். பூலோக சொர்கபுரியென வந்து செல்வோர் வழங்குவதுண்டு.. சிவனின் திருநாமம் வடமொழியில் முற்கபுரீசரெனவும் தமிழில் பயறனிநாதரெனவும் வழங்குவதால் இவ்வூர் பயறனிநாதவூர் எனவும்‌ அழைக்கப்பட்டுகிறது.\nவேங்கை நாடும் கங்க பாடியும்\nதடிகை பாடியும் நுளம்ப பாடியும்\nகுடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்\nஎண்டிசை புகழ்தர ஈழமண் டலமும்\nமுந்நீர் பழந்தீவு பன்னி ராயிரமும்\nதிந்திறல் வென்றி தண்டார் கொண்ட\nராஜகே சரிக் கோவே உந்தன்\nவாளொளி படரா நாடும் உளதோ\n( ரா. நாகசாமி கல்வெட்டு ஆராய்ச்சியாளர்)\nஎன பிற்காலத்தில் பார்போற்றும் தஞ்சை பெரிய கோவிலை நிர்மாணித்த செயங்கொண்ட சோழன் என பெயர் பெற்ற முதலாம் ராசராசன் ஆளுமையின்கீழ் அமையப்பெற்ற மேற்க்குப் பகுதி எல்லைநகரம் இது.\nஇவ்வூர் சிற்றரசர்கள் கச்சியென்னும் அடைமொழியையுடையுடனும் காலாட்கள் தோழ உடையாரென்னும் பட்டப்பெயரையும் உடையவர்களாவர். இவர்களுடைய முன்னோர்கள் காஞ்சீபுர வல்லவரையன் குல பாளையக்காரகளாக இருந்தவர்களாதலால் கச்சி என்னும் அடைமொழி இவர்களுடைய பெயர்களுக்கு முன் சேர்த்து வழங்கப்பட்டது.. பல வீரர்களுக்குப் படைத் தலைவர்களாகவும் விஜயநகரத்து அரசர்களுக்கும் மற்றவர்களுக்கும் போரில் துணை புரிந்து வந்தவர்களாதலால் இவர்களுக்கு “காலாட்கள் தோழ உடையார்” என்னும் பட்டப்பெயர் ஏற்பட்டது. இது காலாட்களுக்குத் தோழராகிய உடையாரென விவரிக்கிறது.\nகாப்பு கட்டுதல், மணியன் கலியமூர்த்தி, ரா. நாகசாமி கல்வெட்டு ஆராய்ச்சியாளர்\nசென்னையில் நவீன கல்வியின் வரலாறு- விநாயக முருகன்\nவரலாற்றுத் தொடர் › கல்வி\nசென்னை வானிலை ஆய்வு மையத்தின் கதை-விநாயக முருகன்\nவரலாற்றுத் தொடர் › தொடர்கள்\nகொரோனா அகதிகள் நகரமாகிறதா சென்னை\nசிவக்குமார், விஜய் சேதுபதி, ஜோதிகா, வைரமுத்து, நெல்லை கண்ணன் குறிவைக்கப்படுவது ஏன்\nசிறுகதை: ஓர் அயல் சமரங்கம்- மயிலன் ஜி சின்னப்பன்\n- மயிலன் ஜி சின்னப்பன்\nசென்னையில் நவீன கல்வியின் வரலாறு- விநாயக முருகன்\nநரேந்திர மோடியா ’சரண்டர்’ மோடியா\nகுறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/sixth/sixth00095.html", "date_download": "2020-07-10T06:12:18Z", "digest": "sha1:75NKLAJXRYZ2BFFJLUM6NJFUIVJS5EVS", "length": 12133, "nlines": 168, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } ஆளப்பிறந��தவர் நீங்கள்! - Aalapiranthavargal Neengal - சுயமுன்னேற்ற நூல்கள் - Self Improvement Books - சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் - Sixthsense Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nதள்ளுபடி விலை: ரூ. 250.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: தலைவர்கள் பிறக்கிறார்களா அல்லது உருவாகிறார்களா எல்லோராலும் தலைவராக ஆக முடியுமா தலைவர் ஆவதற்கு தேவையான பண்புகள் என்ன தலைவர் ஆவதற்கு தேவையான பண்புகள் என்ன அவற்றை முயன்று வளர்த்துக்கொள்ள முடியுமா அவற்றை முயன்று வளர்த்துக்கொள்ள முடியுமா தலைவர்களின் பல்வேறுபட்ட வழிமுறைகள் என்ன தலைவர்களின் பல்வேறுபட்ட வழிமுறைகள் என்ன அவர்களது எப்படிப்பட்ட செயல்பாடுகள் வெற்றி கொடுக்கின்றன அவர்களது எப்படிப்பட்ட செயல்பாடுகள் வெற்றி கொடுக்கின்றன ஒரு தலைமை எதனால் தோற்கிறது ஒரு தலைமை எதனால் தோற்கிறது வெற்றி பெற, தலைவனின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் வெற்றி பெற, தலைவனின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் தலைவர்கள் யாரைக் கலந்து செயல்படுகிறார்கள் தலைவர்கள் யாரைக் கலந்து செயல்படுகிறார்கள் அவர்களின் சீடர்கள் யார் அரசியலில் இருப்பவர்கள், நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், கல்லூரி மாணவர்கள், தொழில் வியாபாரம் செய்பவர்கள் என அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய, லீடர்ஷிப் என்று அழைக்கப்படும் அதிமுக்கியமான விஷயம் பற்றிய அத்தனை விபரங்களையும் ஒன்றுவிடாமல் அள்ளித் தருகிறது இந்தப் புத்தகம். யூகங்களின் அடைப்படியில் இல்லாமல், உலக அளவில் லீடர்ஷிப் பற்றி நடந்துள்ள ஆராய்சிகளையும், வெற்றி பெற்ற தலைவர்களின் வாழ்க்கை சம்பவங்களையும் புனைகதைக்கு ஒப்பாக சுவாரஸ்யமாக எடுத்துச் செல்கிறார், சோம வள்ளியப்பன். அள்ள அள்ள பணம், காலம் உங்கள் காலடியில், இட்லியாக இருங்கள், உஷார் உள்ளே பார், சிறந்த நிர்வாகி ஆவது எப்படி, மோட்டிவேஷன்– தள்ளு, உலகம் உன் வசம் போன்ற சூப்பர் ஹிட் வெற்றி நூல்களின் ஆசிரியரான சோம வள்ளியப்பனின் லீடர்ஷிப் பற்றிய இந்தப் புத்தகம் சந்தேகம் இல்லாமல் உங்களை ஒரு தலைவனாக்கப் போகிறது. மாபெரும் சபைகளில் நீங்கள் நடக்கும் போதெல்லாம் மாலைகள் விழுவதற்கு வழி செய்யப்போகிறது.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nநெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடீஸ்வரராக ஆகுங்கள்\nசாக்குப் போக்குகளை விட்டொழி யுங்கள்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/06/12/news-reader-varadharajans-friend-chellappa-died-due-to-corona-virus", "date_download": "2020-07-10T05:19:19Z", "digest": "sha1:U3YNOU6QYEYA3QJSKU2E25NFQZQH6XJA", "length": 7666, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "News Reader Varadharajan's friend chellappa died due to corona virus", "raw_content": "\n“செய்தி வாசிப்பாளர் வரதராஜன் வீடியோவில் குறிப்பிட்டவர் பலி” - இனியும் தொடரவேண்டாம் அரசின் அலட்சியம்\nசெய்தி வாசிப்பாளர் வரதராஜன் வீடியோவில் குறிப்பிட்ட அவரது நண்பர் செல்லப்பா, கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.\nசெய்தி வாசிப்பாளரும், தொலைக்காட்சி நடிகருமான வரதராஜன் சமீபத்தில் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். அதில், தனது நெருங்கிய நண்பர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கச் சென்றபோது எந்த மருத்துவமனைகளிலும் போதிய படுக்கை வசதி இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.\nமருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை எனக் கூறியதால், அவர் மீது ஆத்திரத்தைக் கொட்டியது அ.தி.மு.க அரசு. பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாகவும், அரசின் கொரோனா தடுப்பு பணி குறித்து அவதூறு பரப்பியதாகவும் சுகாதாரத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டு அவர் மீது, பேரிடர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nஒரு பத்திரிகையாளர் தனது அனுபவத்தை பகிர்ந்ததற்கு ஆளும் அரசு, அதிகாரத்தைப் பயன்படுத���தி வஞ்சிப்பதா எனக் குரல்கள் எழுந்தன. மிரட்டல் மூலம் உண்மைகளை மறைத்துவிடலாம் என்ற எண்ணத்தை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.\nஇந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வரதராஜனின் நண்பர் சமையல் கலைஞர் செல்லப்பா என்பதும், அவர் கொரோனா பாதிப்பால் தற்போது உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nபிரபல சமையல் வல்லுனராக இருந்த செல்லப்பா, இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு சமையல் கலைஞராகப் பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் அலட்சிய நடவடிக்கை இனியும் தொடரக்கூடாது என பலரும் கோரியுள்ளனர்.\nபுதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு : இன்று மட்டும் 1,982 பேருக்கு தொற்று... 18 பேர் பலி\nஇலங்கை மற்றொரு நேபாளமாகலாம் - சேது சமுத்திர கால்வாயே நம்மை பாதுகாக்கும்: பிரதமருக்கு டி.ஆர்.பாலு கடிதம்\n8 போலிசாரைக் கொன்ற ரவுடி என்கவுன்டரில் பலி - தப்பிக்க முயன்றதால் சுட்டுக் கொன்றது போலிஸ்\nதீரமிகு கொள்கை வீரரை இழந்து விட்டோம் - விருத்தாச்சலம் முன்னாள் எம்.எல்.ஏ மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்\nபிணையில் வெளிவந்தவர்களை மீண்டும் சிறையிலடைப்பதா - வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்த எடப்பாடி அரசு\nதீரமிகு கொள்கை வீரரை இழந்து விட்டோம் - விருத்தாச்சலம் முன்னாள் எம்.எல்.ஏ மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்\nஇலங்கை மற்றொரு நேபாளமாகலாம் - சேது சமுத்திர கால்வாயே நம்மை பாதுகாக்கும்: பிரதமருக்கு டி.ஆர்.பாலு கடிதம்\n8 போலிசாரைக் கொன்ற ரவுடி என்கவுன்டரில் பலி - தப்பிக்க முயன்றதால் சுட்டுக் கொன்றது போலிஸ்\n“பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கூட இல்லாத அளவிற்கு கொடுமை செய்யும் அ.தி.மு.க அரசு” - டி.ஆர்.பாலு ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/02/8_5.html", "date_download": "2020-07-10T05:44:19Z", "digest": "sha1:CPS4VEFRHTAZDZJBG2LA55NPPHOSIWPX", "length": 4321, "nlines": 55, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பிப்ரவரி 8 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!! - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் பிப்ரவரி 8 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nபிப்ரவரி 8 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nதி. இராணிமுத்து இரட்டணை கல்விச்செய்திகள்\n'நாகராஜா திர���க்கோவில்' தேரோட்ட திருவிழாவினை முன்னிட்டு பிப்.8ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. மாவட்ட ஆட்சியர்\nBy தி. இராணிமுத்து இரட்டணை\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE CM CELL COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs E - LEARN FONTS Forms G K G.Os GATE go HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX JEE LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் உடல்நலம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தேர்வு தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nஅனைத்து கல்லூரி மாணவர்களும் ஆல் பாஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/author/subramanian/", "date_download": "2020-07-10T05:50:47Z", "digest": "sha1:YULNRNWP5W5PTL7DFHR23VWHL4NADE5Q", "length": 23010, "nlines": 219, "source_domain": "www.vinavu.com", "title": "vinavu | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியி��ிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் ��வுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு ஆசிரியர்கள் Posts by vinavu\n416 பதிவுகள் 10 மறுமொழிகள்\nதிருச்சி இந்தி பிரச்சார சபா முற்றுகை மக்கள் அதிகாரம் தோழர்கள் சிறையிலடைப்பு \nதிருச்சி ”ஹிந்தி பிரச்சார சபா”வை முற்றுகையிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்திய போராட்டத்தில், ஹிந்தி பிரச்சார சபாவின் பெயர்ப்பலகையின் மீது கருப்பு மை வீசப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியிருக்கிறது போலீசு.\nதமிழகத்தில் நேற்று நடைபெற்ற பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் பங்கேற்றதோடு, சென்னையில் மெரினாவை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்தியது.\nமோடியா நாமளா ரெண்டுல ஒண்ணு பாப்போம் மக்கள் கருத்து – படங்கள் \nகாவிரிக்காக தமிழகம் கொதித்தெழுந்து போராடுகிறது. சென்னை செனாய் நகர் மக்கள் என்ன கருதுகிறார்கள் வினவு செய்தியாளர்களின் நேர்காணல் - படங்கள்\nஇந்தியா யாரு நம்மள கட்டுப்படுத்த மக்கள் கருத்து – படங்கள் \nகாவிரிக்காக தமிழகம் கொதித்தெழுந்து போராடுகிறது. மக்கள் என்ன கருதுகிறார்கள்\nகாவிரியை தடுக்கும் டெல்லியை முடக்கு போராட்டச் செய்தி – படங்கள்\nதமிழகத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளை முடக்கி, காவிரிக்காக மக்கள் எழுச்சியை உருவாக்குவோம் - மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி மற்றும் போராட்டப் படங்கள்\nதொடர்ந்து தமிழகத்துக்கு வஞ்சகம் செய்யும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், காவிரியை முடக்கிய உச்சநீதிமன்றத்தைக் கண்டித்தும் தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்பினர் நடத்தும் போராட்டங்கள்.\nகாவிரி : எந்தப் போராட்டம் வெற்றியடையும் \nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் பல நடக்கின்றன. அதில் எந்தப் போராட்ட முறை வெற்றியடையும்\nபேஸ்புக் யுகத்தில் கொள்கையும் தொண்டரும் கட்சிகளுக்குத் தேவையில்லை \nமக்களுக்கான ���பாப்புலர்’ அரசியலைப் பேசி வந்த கட்சிகள் இனி அதையும் கைவிட்டுவிட்டு தொழில்நுட்பங்களின் உதவியுடன் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதை அலசுகிறது இந்தக் கட்டுரை \nகள ஆய்வு : புதுச்சேரி எல் & டி ஆலையில் நவீன கொத்தடிமை தொழிலாளர்கள் \nஆசிய நாடுகளிலேயே முதன் முதலாக எட்டு மணி நேரவேலையை போராடி பெற்ற புதுச்சேரியில் தொழிலாளர்களின் வாழ்க்கை இன்று எப்படி இருக்கிறது என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.\nகாவிரி : தன்னுரிமைக்காக போராடும் தமிழகம் \nகாவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களின் தொகுப்பு.\nகமல் பேசுவது எந்த செக்சனிலும் வராது \nஸ்டெர்லைட் போராட்டத்தில் கமலின் கௌரவ வேடம்... கருத்துப் படம்\nகாவிரி இறுதித் தீர்ப்பு: ஒருமைப்பாட்டைப் பிளக்கவிருக்கும் கோடரி\nஉச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இந்தியாவில் தண்ணீர் தனியார்மயத்தை உந்தித் தள்ளக்கூடியதாகவும், பல்வேறு மாநிலங்களில் நதிநீர்த் தகராறை மீண்டும் எழச் செய்வதாகவும், இந்நாட்டை பிளக்கும் கோடரியாகவும் இருக்கிறது.\nகாவிரியை மீட்போம் : போராடும் தமிழகம் \nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மோடி அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டச் செய்திகளின் நேரலை செய்தித் தொகுப்பு\nதலித் மக்களின் பாரத் பந்த் : ஒன்பது பேர் சுட்டுக் கொலை \nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் உச்சநீதிமன்றத்தைக் கண்டித்து 2.04.2018 அன்று தலித் மக்கள் நடத்திய பாரத் பந்த் குறித்த செய்திப் பதிவு.\nதன்னுரிமை கேட்டால் காவிரி உரிமை வரும் \nகாவிரி உள்ளிட்டு பல பிரச்சினைகளில் தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் மோடி அரசின் துரோகங்களையும், அதனைப் பணிய வைக்கும் வழிமுறைகளையும் விவரிக்கிறது இக்கட்டுரை.\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=dcw%20creek", "date_download": "2020-07-10T06:26:51Z", "digest": "sha1:LYSKUFRGXAMG3CRH3K7HXZOYZP63BSFT", "length": 10827, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 10 ஜுலை 2020 | துல்ஹஜ் 344, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 22:53\nமறைவு 18:40 மறைவு 10:21\nவீடு, மனை ���ிற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபிப்ரவரி 12 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nபிப்ரவரி 11 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nபிப்ரவரி 09 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nபிப்ரவரி 08 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nபிப்ரவரி 07 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nபிப்ரவரி 04 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nபிப்ரவரி 02 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஜனவரி 31 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஜனவரி 30 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஜனவரி 29 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2012/08/blog-post_27.html", "date_download": "2020-07-10T05:52:03Z", "digest": "sha1:LYHC76AGVADOCITOCMUOHYUN7WCNVU57", "length": 26413, "nlines": 247, "source_domain": "www.sivakasikaran.com", "title": "அட்டக்கத்தி - நவீன காதலின் டிக்ஸ்னரி.. - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nஅட்டக்கத்தி - நவீன காதலின் டிக்ஸ்னரி..\nகாதல் தோல்வியின் பரிணாம வளர்ச்சி எந்த அளவுக்கு இன்றைய இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது என்பதை ”அட்டக்கத்தி” படத்தில் மிகவும் நக்கலாக அணுகியிருக்கிறார்கள். உயிரை விடும் நாயகன், தாடி வளர்ப்பவன், தண்ணி அடிப்பவன், சிகரெட் குடித்து சூடு போட்டுக்கொள்பவன், காதலியை கொன்று தானும் செத்துவிடும் நாயகர்களை பார்த்திருக்கும் நமக்கு “இன்னைக்கு தேதில காதலும் கிடையாது, தோல்வியும் கிடையாது” என்று மிகவும் அழகாக சொல்லியிருக்கிறார்கள்.\nநீங்கள் படிக்கும் காலத்தில் ஏதோ ஒரு பெண்ணை பார்த்து (பல பெண்களாகவும் இருக்கலாம்) மனதுக்குள் ஒரு மாதிரி குறு குறு என்று இருப்பதை காதல் என நினைத்து அவள் பின் அலைந்து, அவள் உங்களை கண்டுகொள்ளாமலே அலையவைத்து, நீங்களும் மிகவும் சோகமா இருக்க ட்ரை பண்ணி, அது ஒரு லவ்வுன்னு அதுக்கு ஃபீல் ஆகி, பாஸ் பண்ணி டிகிரி வாங்குவதை விட ‘லவ் ஃபெயிலியர்’ என்னும் பட்டம் கிடைப்பதை பெருமையாக நினைத்துக்கொண்டிருந்த காலம் ஒன்று இருக்கும்ல அதை அப்படியே உங்ககிட்ட உங்க ஊர் தகுதிக்கேற்ப 40 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரை வாங்கிட்டு ஸ்க்ரீன்ல படம் போட்டு காட்டுறது தான் “அட்டக்கத்தி”.. படத்தின் இடைவேளை வரை அந்த தீனா என்னும் கதாநாயகனின் பாத்திரத்தில் என்னையும் எனது பல பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களையும் பார்த்தேன்..\nகதைன்னு ஒன்னும் பெருசா இல்ல.. ஹீரோ லவ் பண்ணுறான், பல்ப் வாங்குறான், ஃபீல் பண்ணுறான்.. திரும்பவும் லவ் பண்ணுறான், பல்ப் வாங்குறான் ஃபீல் பண்ணுறான்.. கடைசி ஒரு சீன் மட்டும் தான் அவன் லவ் பண்ணல.. ஆனா அதுலயும் பல்ப் வாங்குறான்.. இது தான் மொத்த படமும்.. கேக்க ஒரு மாதிரி இருந்தாலும், எடுத்திருக்கும் விதம் ரசிக்கும் படியாகவே இருக்கிறது.. தினகரன் @ தீனா @ அட்டக்கத்தி @ ரூட் தல யாக நடித்திருக்கும் தினேஷ் அபாரம்.. அந்த உடல்மொழி, ஒவ்வொரு முறை பல்ப் வாங்கும் போதும் அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன் எல்லாமே சூப்பர்.. அவரின் உடல்மொழியில் ஒன்றையாவது படிக்கும் காலத்தில் நாம் செய்திருப்போம்.. கராத்தே மாஸ்டரிடம் ஊமைக்குத்து வாங்கி புலம்பிக்கொண்டே வரும் போது, நண்பர்கள் “டேய் அவ வராடா” என்றதும் ‘டக்’கென்று முகத்தை துடைத்து ஈஈ என்று இளித்தவாறு திரும்பும் ஒரு சீன் போதும் இவரின் நடிப்பையும் பாத்திரப்படைப்பையும் சொல்ல..\nகதாநாயகி பூர்ணிமாவாக நந்திதா.. பார்ப்பதற்கு ஒரு ஜாடையில் ஈரம் படத்தில் நடித்த சிந்துமேனன் போல் இருக்கிறார்.. நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். அட்டக்கத்தி அவரிடம் காதலை சொல்ல பின் தொடரும் போது “அண்ணா” என்பதும், கல்லூரியில் வாலண்டியராக பழகுவதும், கடைசியில் வழக்கம் போல பல்பு கொடுப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது. இரண்டாம் பாதியில் இவர் எப்படியும் அட்டக்கத்தியை லவ் பண்ண மாட்டார் என்பதை எளிதாக யூகிக்க முடிவதால் அந்த கடைசி பேருந்து காட்சியில் அப்படி ஒன்றும் சுவாரசியம் இல்லை.. இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்..\nபடத்தின் பல இடங்களில் கானா பாடல்களை சேர்த்திருப்பது புதுமையாக இருக்கிறது.. ‘ஒரு தலை ராகம்’ பார்த்து விட்டு பேருந்தில் ஹீரோ சலம்புவது கானாவை விட டாப்டக்கர்.. சென்னை பக்கம் கிராமமும் இருக்கும் என்பது இந்தப் படம் பார்க்கும் போது தான் எனக்கு தெரிகிறது. கிராம மக்கள் எல்லா ஊரிலும் ஒரே மாதிரியாக, மனதில் எதுவும் வைத்துக்கொள்ளாத கோவமும் நக்கலும் நிறைந்த நல்லவர்களாகவே இருக்கிறார்கள்.\nஅட்டக்கத்தியின் அப்பா & அம்மா பாத்திரங்களும் நம்மைக் கவர்கின்றன.. “நைனா உன் ஜட்டினு தெரியாம கரித்துணிக்கு எடுத்துட்டேன், அப்பா ஜட்டிய வாங்கி போட்டுக்கோ” என்று சொல்லும் தாயும், “டேய் நாங்க வீரப்பரம்பரடா” என்று தண்ணி அடித்துவிட்டு தினமும் யாருக்கோ சவால் விடும் அப்பாவும் கொஞ்சம் புதுசு தான்..\nஅன்றாடம் நண்பர்களுடன் நாம் பேசுவதை வசனமாகவும், தேர்ந்த ஒளிப்பதிவும், நல்ல பின்னணி இசையும் படத்தை இன்னும் கொஞ்சம் தூக்கி நிறுத்துகின்றன.. மொத்தத்தில் அட்டக்கத்தி, இன்றைய இளசுகள் பலவும் (என்னையும் சேர்த்து தான்) காதல் என்றால் என்னவென்றே சரியாக புரிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத்தனமாக ஒரு பெண் பார்ப்பதையும் பேசுவதையும் பழகுவதையும் காதலாக புரிந்து கொள்ளும் ஆண்களை பகடி செய்யும் சிறந்த பொழுது போக்கு திரைப்படம். நீங்கள் சிறு வயதில் காதல் என்ற பெயரில் செய்த கிறுக்குத்தனங்களில் ஒன்றையாவது இந்தப்படத்தில் பார்ப்பீர்கள்.\nஎனக்கு மிகப்பிடித்த காட்சி - ஹீரோ காதலிக்கு ரத்தத்தால் லெட்டர் எழுதுவதும், அதற்கு வார்த்தைகளை காதலுக்கு மரியாதை பாடல் புத்தகத்தில் தேடுவதும், பின்னணியில் ‘மெல்லினமே மெல்லினமே’ பாடல் இசைத்துக்கொண்டிருப்பதும் நவீன காதலில் இ���ல்பை மீறிய சினிமாத்தனமும் செயற்கையும் எந்த அளவுக்கு உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.. அதே காட்சியில் சாராயம் குடித்துவிட்டு சாப்பிட முடியாமல் இருக்கும் அப்பாவுக்கு அம்மா சோறு ஊட்டி விடுவார். எனக்கு தெரிந்து டைரக்டர் இந்தப்படம் மூலம் சொல்ல வரும் கருத்து இது தான்..\nஅருமையான விமர்சனம். நேரம் கிடைக்கும் போது படம் பார்த்துவிட்டு சொல்கிறேன் நண்பா.\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களு...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் - அம்மாவின் நண்பன்..\nஇன்று ஒரு டீலர் கடையில் ‘முரசு’ டிவியில் ’பாலும் பழமும்’ படத்தில் இருந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த பாட்டை...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் - அம்மாவின் நண்பன்..\nஇன்று ஒரு டீலர் கடையில் ‘முரசு’ டிவியில் ’பாலும் பழமும்’ படத்தில் இருந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த பாட்டை...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களு...\n”Wish you a many more happy returns of the day\" விழாவுக்கு முதல் ஆளாக வந்தார் எங்கள் ஆஃபிஸ் அக்கௌண்ட்ஸ் மேனேஜர்.. அழகாக தங்க நிறப் பே...\nஆனந்த விகடனுக்கு பிடித்த இளைய தளபதி...\nவழக்கமாக வெள்ளிகிழமை மாலை ஆனந்த விகடன் வாங்கும் எனக்கு இந்த வாரம், டீக்கடை சுவரில் தொங்கும் அதன் விளம்பரம் கண்ணில் பட்டது. \"விஜய்க்...\nமுகமூடி - சூடு போட்ட பூனை..\nஅட்டக்கத்தி - நவீன காதலின் டிக்���்னரி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4632&replytocom=22293", "date_download": "2020-07-10T06:29:17Z", "digest": "sha1:UYYJ54LKS6BPGOIPF5WNMH25VMJSHSNF", "length": 34342, "nlines": 390, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "என் இனிய யாழ்ப்பாணமே! போய் வருகிறேன் – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nநடராஜசிவம் என்ற எங்கள் காலத்துக் குரல் ஓய்ந்தது\n“புதுயுகம் பிறக்கிறது” (சிறுகதை) – மு.தளையசிங்கம்\nவெடிமணியமும் இடியன் துவக்கும் – குறும் படம் ஒரு பார்வை\nசெஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் – “சிவபூமி” வழி பன்முகப்பட்ட அறப்பணிகள்\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஒரு சதுர்த்தி நாளில் எங்களூர் மடத்துவாசல் பிள்ளையார் கோவிலில் சுவாமி வீதி வலம் வரும் போது\nஅண்ணைக்கு ஒரு கொத்து றொட்டி போடு\nதாவடிச் சந்திக் கொத்துறொட்டிக் கடை\n“உன்னை எவ்வளவு நேரம் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறன், செவிடு மாதிரி ஏனெண்டு கேளாமல் என்னடா பின்னுக்குச் செய்து கொண்டிருக்கிறாய்” தாவடிச் சந்தியில் இருந்து மானிப்பாய் றோட் பக்கம் போதும் திசையின் ஓரமாய் இருக்கும் கொத்துறொட்டிக் கடைக்குள் நான் நுழைந்ததும் அந்தக் கடைக்கார அம்மா தன் வேலையாளுக்குக் கொடுத்த வசவு தான் அது. ஊரில் முந்திய நாட்களில் வருஷம் 365 நாளில் 356 நாள் கோயில் திருவிழா விரதமிருக்கும் எங்கட வீட்டுக்காரருக்குத் தெரியாமால் கூட்டாளிமாரோட தஞ்சம் புகும் இடங்கள் தான் இந்தக் கொத்துறொட்டிக்கடைகள். கடைக்குள் நுழைந்து ஓடர் கொடுத்ததும் ஏதோ ட்ரம்ஸ் சிவமணி கணக்காய் கொத்து றொட்டி அடிக்கிற இரும்புத் தகட்டில் முட்டையை அடித்துப் போட்டு விட்டு, நறுக்கியிருந்த வெங்காயம் , பச்சை மிளகாய்க் குவியலை ஒரு கையால் எடுத்துத் துளாவி விட்டு , பரோட்டாவைக் கண்டம் துண்டமாய் வெட்டித்தள்ளும் கொத்துறொட்டி மாஸ்டரின் கோடாலியின் இரும்புத் துண்டு போல இருக்கும் ஆயுதம். சைட்டில் இருக்கும் மாட்டிறச்சிக் கறியும் அதில் சங்கமிக்க, மேலே கோழிக்குழம்பு தீர்த்தமாடும். பத்து நிமிஷத்தில் வெங்காயம், மிளகாய், பரோட்டா எல்லாம் திரண்ட கலவை திசூப் பேப்பரில் சுத்திய பிளாஸ்டிக் கோப்பையில் போடப்பட்டுப் பரிமாறப்படும்.\nஅந்தப் பழைய நினைப்பு மீண்டும் தலைதூக்க, தாவடிச் சந்திக் கடைக்குத் தனியே போய் உட்காருகிறேன். கொத்துறொட்டி வந்தது. பசியில்லை ஆனால் கொஞ்சமாவது சாப்பிட்டுப் பார்ப்போம் என்று ஒரு சில விள்ளல்களை வாயில் வைத்து விட்டுக் கை கழுவுகிறேன். அந்த நாளில் நண்பர்களோடு போய்ச் சாப்பிட்ட காலம் ஒரு தனிச்சுவை போல… அது சாப்பாட்டில் விளைந்ததா அல்லது நட்பில் சுவைத்ததா தெரியவில்லை.\nமாடு கண்டு ஈண்டுட்டுது சிக் லீவ்\nயாழ்ப்பாணத்து நண்பர்களை விட்டு விலகும் போது பள்ளிக்காலம், இப்போதோ அவர்களைக் காணும் போது உழைப்பாளிகள். ஒரு நண்பன் ஒரு சிற்றூரில் ஆசிரியராக இருக்கிறான். அவனோடு சேர்த்து ஒரு நாலு ஆசிரியர்கள் , தலைமை ஆசிரியர் அவ்வளவு தான் அந்தப் பள்ளிக்கூடத்தின் கொள்மானம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தலைமை ஆசிரியருக்கு அடுத்து என் நண்பன் தான் சீனியராம் ;). ஒரு நாள் தலைமை ஆசிரியர் இவனைக் கூப்பிட்டு\n“ஒருக்கால் வகுப்புகளைப் பார்த்துக் கொள்ளும் நான் கல்விக் கந்தோருக்குப் போட்டு வாறன்”\nஎன்று விட்டுப் போய் விட்டார். தலைமை ஆசிரியர் போனபின் தான் இவனுக்கு உறைத்தது அன்று சொந்தக்காரர் கோயிலுக்குக் காவடி எடுக்கினம், போகவேண்டுமே என்று இவனும் கொஞ்ச நேரத்தில் சாப்பாட்டுக்குக் கிளம்பி விட்டான். காவடிச் சோறு பரமாறப்படப்போகுது. இவன் பந்தியில் உட்கார்கிறான். பக்கத்தில் யாரடா என்றால் சாட்சாத் தலைமை ஆசிரியரே தான்.\n“உம்மை எல்லோ வகுப்பைப் பார்க்கச் சொன்னனான்” – தலைமை ஆசிரியர்\n நீங்கள் இங்கை வருவீங்கள் எண்டா வந்திருக்க மாட்டன்” இது என் நண்பர்.\nஒரு அலுவலக நாளில் சொந்தக்காரர் வீடொன்றுக்குப் போனேன். அந்த வீட்டுக்காரரின் மகன் அன்றைக்கு வேலைக்குப் போகவில்லை, ஏனென்று ஆர்வக்கோளாறினேன் அதற்கு அவன்\n“மாடு கண்டு ஈண்டுட்டுதண்ணை அதான் போகேல்லை”\nயாழ்ப்பாணம் பஸ் நிலையத்தடியில் வழக்கம் போலப் பூபாலசிங்கம் புத்தகசாலைக்குப் போய் நூல்களை மேய்ந்தேன். சுவாமி() நித்தியானந்தாவின் அருள்மொழிகளைத் தாங்க��ய குண்டு குண்டான புத்தகங்களைக் கண்டபோது நக்கீரன் சொன்னது ஞாபகம் வந்தது. அட நான் சொல்லவந்தது நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே.\nஆனந்த விகடன், குமுதம் போன்றவற்றில் இலங்கைப் பிரச்சனை குறித்து ஏதாவது கட்டுரையோ, கார்ட்டூனோ வந்தால் அவை கிழிக்கப்பட்டுத் தான் இங்கு விற்பனைக்கு விடப்படுகின்றன. இதே ரீதியில் நக்கீரன் போன்ற சஞ்சிகைகளைக் கிழித்தால் விளம்பரப்பக்கம் தான் மிஞ்சுமோ என்றோ நக்கீரன் போன்ற பத்திரிகைகளுக்குத் தடா. பஸ் நிலையத்தில் இருக்கும் பூபாலசிங்கம் புத்தகசாலை சிறியது, வேறு பெரிய கடை உண்டா என்று கடையில் வேலை செய்த பெண்ணிடம் கேட்டேன். “வேம்படி றோட்டில் ஒண்டிருக்கு, போய்ப் பாருங்கோ”\nஅடுத்த நிமிடம் வேம்படி றோட் பூபாலசிங்கத்துக்கு லுமாலா பறந்தது.\nஅங்கே வேலையில் இருந்த பெண்ணை அழைத்து\n“ஈழத்து எழுத்தாளர்கள் படைப்புக்கள் இருக்கா” – இது நான்\n“புதுசா ரமணிச்சந்திரன், உமா பாலகுமாரின் புக்ஸ் இருக்கு, வேணுமா” – இது வேம்படி றோட் பூபாலசிங்கம், அங்கே இருந்த பெண்\nஎன்னோடு யாழ்ப்ப்பாண உலாத்தலில் கூடவந்த லுமாலா சைக்கிள்\nயாழ்ப்பாணத்தில் இருந்து திரும்பும் நாள், நண்பர்கள் இணுவில் சந்தியால் வரும் கொழும்பு பஸ்ஸில் என்னை ஏற்ற நிற்கின்றார்கள். பேசாமல் எல்லாவற்றையும் உதறிவிட்டு இங்கேயே இருப்போமா மனம் மாறி மாறி என்னைக் கூறு போடுகிறது. கொலைக்குற்றவாளியின் இறுதி விருப்பங்களை நிறைவேற்றிவ விட்டு தூக்குமேடைக்கு அனுப்பும் நிலை அது.\nவிருப்பமில்லாத பிள்ளையைப் பாலர் வகுப்புக்குத் துரத்தி அனுப்புமாற் போல மனம் உள்ளே மெளனமாகக் குமுற அம்பாள் பஸ்லில் ஏறுகிறேன். மீண்டும்\n“உன்னை நினைத்து” படத்தைப் போட்டுச் சாவடிக்கிறார்கள்.\nஎன் தாய் நிலத்தில் நிரந்தரமாக உண்டு உறங்கும் நாளை எனக்கு ஆண்டவன் அருள்பாலிக்க வேண்டி விடைபெறுகின்றேன், என் இனிய யாழ்ப்பாணமே\nஅனுராதபுரத்தில் இந்த முஸ்லீம் கடையில் தான் எல்லா பஸ்களும் கொழும்பு – யாழ் பயணத்தின் இடைவேளை\n26 thoughts on “என் இனிய யாழ்ப்பாணமே\n//\"புதுசா ரமணிச்சந்திரன், உமா பாலகுமாரின் புக்ஸ் இருக்கு, வேணுமா\" – இது வேம்படி றோட் பூபாலசிங்கம், அங்கே இருந்த பெண்//\nஅங்கே பூபாலசிங்கத்தைப் பார்தால் தெரியும், இவர்களின் புத்தகங்கள்தான் நிறைந்திருக்கும். ஏதோ ஒரு மூலையில் சுஜாதாவையும் பார்த்ததாக ஞாபகம். வின்டோஸ் 98 புத்தகம் ஒண்டும் முன்னுக்கு இருந்திருக்குமே\nஅது சாப்பாட்டில் விளைந்ததா அல்லது நட்பில் சுவைத்ததா தெரியவில்லை.//\nஉங்க குதிரை இதுதானா.. நானும் அது என்ன குதிரைவண்டின்னு\nஎப்படியே கொஞ்ச நாட்கள் இருந்தாலும் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் கோவில் சினமா தியேட்டார்ன்னு எல்லா இடங்களுக்கும் எங்களையும் கூட கூட்டிக்கிட்டு போயிட்டிங்க தல 😉\nமுறிகண்டிப் பிள்ளையார் இப்ப பெரியாள் ஆகிட்டார் போல கிடக்கு 🙂\nகொழும்பில் கொச்சிக்கடைப்பக்கம் இருக்கும் பூபாலசிங்கத்தின் பிரமிப்பை யாழும் கொண்டு வரவேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு, நீங்களும் அவதானிச்சிருக்கிறியள் 😉\nபாஸ் சூப்பர் கொத்து றொட்டிக்கு இங்கே ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்போறமாக்கும் – இங்கட சிலோன் கடை 1 இருக்கு அங்கே போனா ஸ்பெஷல் கொத்து றொட்டித்தான் ஆனா என்ன 1 எவ்ளோ கொத்துனாலும் சவுண்ட் வெளியே வாரது:)\nலுமாலா வண்டி – இதுவரைக்கும் நீங்க கொடுத்த பில்ட்-அப்ல நானும் கூட ஒரு நாலஞ்சு வண்டி யோசிச்சு வைச்சிருந்தேன் சின்ன சைக்கிளுக்கு இம்புட்டு பில்ட்-அப் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)\nபசங்க தனியா கார் ஸெட்ல வந்து ஒதுங்கி நிக்கிறாய்ங்க அவுங்களை போட்டோ புடிச்சு இங்கே போட்டுட்டீங்களே மாஸ்டர் வந்து பாக்கப்போறாரு :))\nஅடுத்த டிரிப் எப்ப சொல்லுங்க நானும் வர்வேன் \nபோட்டைப் வடிவாப் பாத்தா தெரியுது இங்க வாங்கிற ஆக்களவிட பாக்கிற ஆக்கள்தான் தினமும் வருகினம் எண்டு.\nபேசாமல் எல்லாவற்றையும் உதறிவிட்டு இங்கேயே இருப்போமா மனம் மாறி மாறி என்னைக் கூறு போடுகிறது.\nபுரிந்து கொள்ள முடிகிறது ; நானும் எதோ ஒரு நம்பிக்கை வைத்திருக்கிறேன், கிழவனாகத் தன்னும் அங்கு போய் ஒரு கொட்டில் போட்டு 'settle \" பண்ணலாம் என்று. கிழவனாகுவது மட்டும் விரைவாக நடக்கிறது 🙁\n//என் தாய் நிலத்தில் நிரந்தரமாக உண்டு உறங்கும் நாளை எனக்கு ஆண்டவன் அருள்பாலிக்க வேண்டி விடைபெறுகின்றேன், என் இனிய யாழ்ப்பாணமே// இந்த வரிகளை வாசிக்கும் போது கண்கள் கலங்கின. நாங்களும் உங்களுடனே கூடப்பயணித்தோம். நல்லூர் கந்தன், தியட்டர், ஓடியோ கடை, வீடியோ கடை, மடத்து வாசல் பிள்ளையாரடி, புத்தக கடை எண்டு எல்லா இடமும் உங்கள் கூடவே வந்தோம். நன்றி. கடைசியில் உங்கள் நண்���ன் லுமாலா வை அறிமுகம் செய்து வைத்தீர்கள் அருமை.\nநான் நினைக்கிறேன், அந்தப் பழைய சுவைக்குக் காரணம் அந்த வயசும், நண்பர்களின் குதூகலமும்தான். நாம் யாழை விட்டு நகரவில்லை என்றால் எங்கள் பிள்ளைகள் இதுமாதிரி கொத்து சாப்பிடும்போது, கண்டும் காணாதது மாதிரி உள்ளே ரசித்து இருக்கலாம். நாம் இழந்தது வீடு, வாசல், நாடு மட்டுமல்ல . இவை போன்ற அருமையான அனுபவங்களையும்தான். இந்த விஷயத்தில் நம் தந்தையர் கொடுத்துவைத்தவர்கள்.\nநினைத்துப் பாருங்கள், நீங்கள் தற்செயலாக வேம்படியில் நிற்கும்போது , உங்கள் 17 நாயது மகன் 'ஸ்டைல்' ஆக நண்பர்களுடன் cycle இல் வருவதைப் பார்க்கிறீர்கள். வெளிக்கு முறைத்துக் கொண்டு, உள்ளுக்கு மலரும் நினைவுகளில் மூழ்குவீர்களல்லவா\n நல்ல கதைகள் அவரிடம் இருக்கிறது…\nசகோதரம்… தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..\nஃஃஃஃ…அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்…\nமுறிகண்டிப் பிள்ளையார் இப்ப பெரியாள் ஆகிட்டார் போல கிடக்கு :)//\nஅவர் எந்தக் காலத்திலும் முறி(யாத) பிள்ளையார் கண்டி(யளோ) 😉\nவெளிநாட்டில் சவுண்ட் விட்டா போலீஸ் கப்புன்னு பிடிச்சு கொத்துரொட்டி ஆக்கிடுமே.\nமூர்த்தி சிறுசு என்றாலும் கீர்த்தி பெருசு நம்ம லுமாலாவுக்கு\nஅடுத்த முறை வாரும் கூட்டிட்டுப் போறேன். கறுப்பியையும் சந்திச்ச மாதிரி இருக்கும்.\nஎல்லாரும் ஊருக்குப் போய் வந்து கதை கதையாச்சொல்லுகினம், வயித்தெரிச்சலாக் கிடக்கு\nபோட்டைப் வடிவாப் பாத்தா தெரியுது இங்க வாங்கிற ஆக்களவிட பாக்கிற ஆக்கள்தான் தினமும் வருகினம் எண்டு.//\nநாங்கள் இரண்டுபேரும் ஒரே அலைவரிசை\nநண்பரே நான் ஈழத்தை வெறித்தனமாக நேசிக்கும் தமிழ்நாட்டு தமிழன் .உங்கள் பதிவுகள் மனதை நெருடுகின்றன .என் இனத்தை இப்படி ஒரு சூழ்நிலைக்கு கொண்டு வந்த நாட்டில் இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன் .ஈழத்து படங்களை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது.\nதயானந்தா சரியாய் சொன்னார். உண்மையிலேயே வயித்தெரிச்சலாக் கிடக்கு எல்லாரும் போய் போய் வரினமே எல்லாரும் போய் போய் வரினமே ஐயோ எங்களால இப்ப போக இயலாதே ஏன் போகேலாது எண்டு எப்பிடி சொல்றது\nகண்டிப்பாக நீங்கள் போய் வரவேண்டும், கடவுள் துணை நிற்பார்\nமுறிகண்டிப் பிள்ளையாரைக் கடக்காமல் வரமுடியாதே, அந்தக் கதைகளைச் சொல்லலாமே அசின் கதையை நான் சொல்வதை விட நீங்களே நிறையப் பேரிடம் சேர்த்திட்டீங்கள் போல இருக்கே\nஒரு எட்டு போட்டு வாறது 😉\nநண்பரே நான் ஈழத்தை வெறித்தனமாக நேசிக்கும் தமிழ்நாட்டு தமிழன் //\nவணக்கம் சகோதரா, தமிழால் நாம் உறவுகள் அரசியல் வியாதிகள் செய்யும் அநியாயங்களுக்கு எப்படி நீங்கள் பொறுப்பேறக முடியும்\nஎதை வேண்டுமென்றாலும் ஏற்றுக்க் கொள்ளும் மனது, கொத்து றொட்டிக்கு பாலாய் கொதிக்கிறதே. என்ன செய்ய 🙁\nஅண்ணே 1997க்கு பின்னர் நானும் யாழைப் பார்க்கவில்லை. இடையில் இரு தடவை போய்வந்தாலும் அந்த வாழ்க்கை மீண்டும் கிடைக்காது. இளைஞர் பருவம் (இப்பவும் யூத்து என்பது வேறை கதை) கழிந்தது அங்கே என்றபடியால் இன்னமும் பசுமையான நினைவுகள் நிற்கின்றன. கடைசிவரிகள் ட்ச்சிங்.\nஇந்த வண்டி குதிரை வண்டியை விடப்பெருசு 😉\nசரி அடுத்தமுறை ஆயில்ஸோடு உங்களையும் அழைத்துச் செல்கிறேன்\nநீங்கள் சொல்லும் அதே மன நிலையில் தான் 🙁\n\"இனிய யாழ்ப்பாணமே\" நினைவுகளை மீட்கவைக்கிறது பிரபா.\nவழிப்போக்கன் - யோகேஷ் says:\nமாடு கண்டு ஈண்டுட்டுதண்ணை அதான் போகேல்லை\"\nஎன் தாய் நிலத்தில் நிரந்தரமாக உண்டு உறங்கும் நாளை எனக்கு ஆண்டவன் அருள்பாலிக்க வேண்டி விடைபெறுகின்றேன், என் இனிய யாழ்ப்பாணமே\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் says:\nSadly, when you are there, there is no 'there'. வாழ்க்கை என்பது நினைவுகளால் ஆனது. புலம்பெயர் அகதிகளான நாம் எல்லோருமே இந்த நினைவுகளைத்தான் பொக்கிஷமாக வைத்துப் பூட்டி இருக்கிறோம்\nஅடுத்த ஆண்டாவது யாழ்ப்பாணம் போய்வர எனக்கும் ஆசை\nPrevious Previous post: யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் படம் பார்க்கப் போன கதை\nNext Next post: அந்த நவராத்திரி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/9394", "date_download": "2020-07-10T06:26:53Z", "digest": "sha1:5VT6HVXSU6VXEOAHN3AALPO7JOEGZK6N", "length": 8109, "nlines": 103, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இந்திய அரசின் திட்டப்பெயர்களை வங்காளத்தில் மொழிமாற்றம் செய்வோம் – மம்தா அதிரடி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஇந்திய அரசின் திட்டப்பெயர்களை வங்காளத்தில் மொழிமாற்றம் செய்வோம் – மம்தா அதிரடி\nஇந்திய அரசின் திட்டப்பெயர்களை வங்காளத்தில் மொழிமாற்றம் செய்வோம் – மம்தா அதிரடி\nராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா,பிரதம மந்தரி பசல் பீமா யோஜனா. இவை இந்திய ஒன்றியம் முழுமைக்குமான மோடி அரசின் திட்டங்கள்.\nஇவற்றில் ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா என்றால்,தேசிய வேளாண் மேம்பாட்டுத்திட்டம் என்று பொருள்.\nபிரதம மந்தரி பசல் பீமா யோஜனா என்றால்,பிரதமரின் பயிர்காப்பீட்டுத் திட்டம் என்று பொருள்.இவை மட்டுமின்றி, வங்கிக் கணக்கு முதல் அஞ்சலகக் கணக்கு வரை இந்தி மொழியில் தான் பெயர் வைக்கிறது.\nமோடி பதவியேற்றதிலிருந்தே மத்திய அரசின் திட்டங்களுக்கு இந்தி அல்லது சமக்கிருதத்தில்தான் பெயர் வைக்கின்றனர். அதை இந்தியா முழுக்க விளம்பரம் செய்கின்றனர்.\nஇதைக் கடுமையாக எதிர்த்து இருக்கும் மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி, எதிர்த்ததோடு நில்லாமல், இந்திய அரசு திட்டங்களின் பெயர்கள் அனைத்தும் இனி வங்காள மொழியில் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.\nவங்காள அரசு இந்திய திட்டப் பெயர்களை வங்காள மொழியில் மாற்றம் செய்து மக்களிடம் கொண்டு செல்வோம் என அறிவித்துள்ளது வங்காளிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nதமிழக அரசும் இதையே பின்பற்றி இந்திய திட்டப் பெயர்களுக்கு் தமிழ்ப் பெயர் சூட்ட முன் வரவேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.\nஇரட்டைஇலை முடக்கம் ஒரு அரசியல் பலாத்காரம் – பாஜகவைச் சாடும் எழுத்தாளர்\nமணிரத்னம் கேட்டது ஒன்று ; ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்தது வேறு..\nநவம்பர் வரை இலவச ரேசன் என்றார் மோடி அது என்ன ஆச்சு – தமிழக மக்கள் கேள்வி\nதமிழர்களை வஞ்சிக்கும் மோடிக்கு எதிராக புதுச்சேரியில் கருப்புக்குடை ஆர்ப்பாட்டம் –\nபாகிஸ்தானிடம் வீரம் காட்டும் மோடி சீனாவிடம் பம்முவது ஏன்\nஉலக அளவில் பாஜகவுக்கு ஏற்பட்ட அவப்பெயர்\nஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்ட சாது – உபி என்கவுண்டர் குறித்து விமர்சனம்\nகிர்கிஸ்தான் நாட்டில் தவிக்கும் தமிழக மாணவர்கள் – மீட்கக் கோரும் சீமான்\nநாவலரை மறக்காத நல்லவர் – மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு\nஅமைச்சருக்கு கொரோனா – அதிமுக நால்வர் குழு மற்றும் முதல்வர் பீதி\nகொரோனா விசயத்தில் தமிழக அரசின் செயல்பாடு – வழக்கம் போல் குழப்பும் கமல்\n – முதல்வர் வெளியிட்ட புகைப்படத்தால் குழப்பம்\nஅத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து முகக்கவசம் நீக்கம் – காரணம் என்ன\nமுதுநிலை கணினி பயன்பாடுகள் (எம்சிஏ) படிப்பு இனி 2 ஆண்டுகள் மட்டுமே\nமத்தியக்கல்வி ��ாரிய பாடத்திட்டங்கள் குறைப்பு – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/86624/cinema/Bollywood/Corona---Mimi-chakraborty-self-isoation.htm", "date_download": "2020-07-10T07:16:12Z", "digest": "sha1:KEZY4P7KC3BNU3YZU7J3QPQ7R24IM2SU", "length": 12277, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "என்னை நானே தனிமைப்படுத்திக் கொள்கிறேன்: மிமி - Corona - Mimi chakraborty self isoation", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'பாகுபலி' ஐந்து வருடக் கொண்டாட்டம் | பழம்பெரும் காமெடி நடிகர் ஜக்தீப் காலமானார்: தொடர் மரணங்களால் அதிர்ச்சியில் பாலிவுட் | ஹாலிவுட் நடிகை நயா நிவேரா தற்கொலை: மகனுடன் படகு சவாரி சென்றவர் திரும்பவில்லை | ரஜினியின் நண்பருக்கு கொரோனா: மகனுடன் படகு சவாரி சென்றவர் திரும்பவில்லை | ரஜினியின் நண்பருக்கு கொரோனா | புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து வழி அனுப்பிய வரலட்சுமி | சிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதி - கமல் உதவி | ஹீரோவா | புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து வழி அனுப்பிய வரலட்சுமி | சிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதி - கமல் உதவி | ஹீரோவா இயக்குநரா விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nஎன்னை நானே தனிமைப்படுத்திக் கொள்கிறேன்: மிமி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. அதனால், அடுத்த ஏழு நாட்களுக்கு என்னை நானே, என்னுடைய வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதனால், என்னைப் பார்ப்பதற்காக யாரும் வர வேண்டாம் என, திரிணாமுல் காங்., - எம்.பி.,யும், பெங்காலி நடிகையுமான மிமி சக்கரபர்த்தி கூறியிருக்கிறார்.\nபாஜி படபிடிப்புக்காக மிமி சக்ரபர்த்தி சமீபத்தில் லண்டனுக்குச் சென்றிருந்தார். சில நாட்கள் அங்கு படபிடிப்பில் கலந்து கொண்டார். கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், லண்டனில் இருந்து அவர் கொல்கட்டாவுக்கு திரும்பி இருக்கிறார். அவருக்கு மேற்கொண்ட சோதனையில் நோய் தொற்று இல்லை என கூறிவிட்டனர். இருந்த போதும், மருத்துவர்களின் ஆலோசனைகளை ஏற்று, அடுத்த ஏழு நாட்களுக்கு தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாக மிமி கூறியிருக்கிறார்.\nஇப்படியொரு கொடூர வைரஸ் பரவல் குறித்து, நான் கேள்விபட்டதில்லை. இருந்தாலும், பரவல் அதிகமாகி விட்டது. ஒவ்வொருவரும் எச்சரிக்கையுடனும், கவனமுடனும் இருந்துதான், வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டும். அதனால் நான் தனிமைப்படுத்திக் கொள்கிறேன். என்னுடைய குடும்பத்தினர் கூட என்னை வந்து பார்க்க வேண்டியதில்லை என தெரிவித்திருக்கிறேன் என கூறியுள்ளார் மிமி சக்ரபர்த்தி.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n ஓவியம் தீட்டும் சல்மான் வீடியோ வைரல்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'பாகுபலி' ஐந்து வருடக் கொண்டாட்டம்\nஹாலிவுட் நடிகை நயா நிவேரா தற்கொலை: மகனுடன் படகு சவாரி சென்றவர் ...\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து வழி அனுப்பிய வரலட்சுமி\nசிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதி - கமல் உதவி\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nபழம்பெரும் காமெடி நடிகர் ஜக்தீப் காலமானார்: தொடர் மரணங்களால் ...\nசுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் ...\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபாடகி கனிகாவுக்கு கொரோனா பாதிப்பு; மீண்டும் உறுதியானது\nமன்னிக்க முடியாத தவறு: சூர்யா\nகொரோனா - த்ரிஷா விழிப்புணர்வு வீடியோ\nபிரதமரின் சுய ஊரடங்கு - பாலிவுட் பிரபலங்கள் வரவேற்பு, பாராட்டு\nபாதுகாப்பாக இருங்க, கொரோனாவை கட்டுப்படுத்துங்க: ஆதி\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81861/cinema/Kollywood/Mohanlal-fan.htm", "date_download": "2020-07-10T06:28:27Z", "digest": "sha1:IPQZAHDMNCBTIAVZTGNIVENGKY7PYOTV", "length": 11859, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தியேட்டர் ஆபரேட்டர் ஆசையை நிறைவேற்றிய மோகன்லால் - Mohanlal fan", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் | 'மேட்ரிக்ஸ் 4'ல் பிரியங்கா | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் | 'மேட்ரிக்ஸ் 4'ல் பிரியங்கா | 'டுவிட்டரில்' இணைந்த நடிகை | 'டுவிட்டரில்' இணைந்த நடிகை | புருவம் உயர்த்திய 'போஸ்' | ஒரு மாதத்திற்குப் பிறகு வந்த த்ரிஷா | சர்ச்சையை அதிகப்படுத்தும் ராம்கோபால் வர்மா | மம்முட்டியின் சர்ச்சை படத்திற்கு 2ஆம் பாகம் : தயாரிப்பாளர் சிக்னல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nதியேட்டர் ஆபரேட்டர் ஆசையை நிறைவேற்றிய மோகன்லால்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகேரளாவில் சேர்தலா என்கிற பகுதியை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவர், கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக சினிமா தியேட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் மோகன்லாலின் தீவிர ரசிகரும் கூட... மோகன்லாலின் அறிமுக படத்தில் இருந்து தற்போது வரையிலான அவரது படங்களை தியேட்டர்களில் திரையிடும் வாய்ப்பு பெற்ற இவர் ஒரு முறையாவது மோகன்லாலை சந்தித்து விட வேண்டும் என்கிற தனது விருப்பத்தை சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வெளிப்படுத்தியிருந்தார்.\nமோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னி கிருஷ்ணன் என்பவரின் கவனத்திற்கு இவரது நீண்ட நாள் ஏக்கம் தெரியவந்தது. இதையடுத்து மோகன்லால் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பு தளத்திற்கு கோபாலகிருஷ்ணனை அழைத்துச் சென்ற உன்னி கிருஷ்ணன், மோகன்லாலுடன் அவருக்கான முதல் சந்திப்பை ஏற்படுத்தி கொடுத்தார்.\nதனக்கு இப்படி ஒரு ரசிகர் இருக்கிறார் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்ட மோகன்லால், ரொம்பவே மகிழ்ந்து போய் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அவர் குறித்தும் அவரது குடும்பம் குறித்தும் விஷயங்களை கேட்டறிந்தாராம். மோகன்லால் நடித்த படங்களிலேயே சித்ரம் என்கிற படம்தான் தனக்கு ரொம்பவே பிடித்த படம் என்று கூறியுள்ளார் கோபாலகிருஷ்ணன்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசிரஞ்சீவி படத்தை பாராட்டி ... வாரிசு இயக்குனர்களை ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் ...\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nமம்முட்டியின் சர்ச்சை படத்திற்கு 2ஆம் பாகம் : தயாரிப்பாளர் சிக்னல்\nதொடரும் வதந்திகளும் மறுநாள் மறுப்புகளும்\nவிவசாயத்தில் குதித்த பெரிய குடும்பத்து நடிகர்\nகன்னட நடிகர் சுஷீல் கவுடா தற்கொலை\nவர்மாவுக்கு போரடிக்கிறது போலும் : பவர்ஸ்டார் குறித்து நாகபாபு கருத்து\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமோகன்லால்-வினயன் கூட்டணியில் உருவாகும் பத்தொன்பதாம் நூற்றாண்டு\n60 நாடுகளுடன் ஒப்பந்தம் : அவசரம் காட்டாத மோகன்லால்\nத்ரிஷ்யம் எழுப்பிய கேள்விகளுக்கு 2ஆம் பாகத்தில் விடை ; மோகன்லால்\nமோகன்லாலின் டைரக்சன் அறிவிப்பு என்னாச்சு..\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-mar17/32622-2017-03-09-06-22-40", "date_download": "2020-07-10T06:40:21Z", "digest": "sha1:TGJEQAQ74KXCMJRS3GHNEFKLGCQWQK5Q", "length": 20943, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "தேவதாசி ஒழிப்புச் சட்டம்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசிந்தனையாளன் - மார்ச் 2017\n‘அய்யப்பன்’ சாட்சி சொல்ல வருவானா\nதேவதாசி முறையை வளர்த்தவர்கள் யார்\nபர்தா - தலைப்பாகை - பூணூல்\nஉரிமைக் கொடி உயர்த்தும், பெண்கள்\nவிநாயகன் ஆபாசம்: பொதுவுடைமைத் தலைவர் ‘ஏ.எஸ்.கே.’ விளாசல்\nகருநாடக நீதிமன்றங்களில் கன்னடம் மட்டுமே\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nகாலி நெற்றியும் காலி மூளையும்\nதமிழினக் குடியானவர்களை சிதறடித்த கொடூர சட்டம்\nகொரோனா முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுமா\nசாத்தான்குளம் படுகொலைகளுக்கு நீதி, தண்டனைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதே\nபிரிவு: சிந்தனையாளன் - மார்ச் 2017\nவெளியிடப்பட்டது: 09 மார்ச் 2017\nகோயில்களில் பெண்களைப் பொட்டுக் கட்டு வதைத் தடுக்கச் சட்டம் செய்ய வேணுமாய் திருமதி. முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சட்டசபைக்கு அனுப்பப்பட்டிருக்கும் சட்டத்தைச் சர்க்கார் நமக்கு அனுப்பி, அதன்மீது நமது அபிப்பிராயம் கேட்டிருக்கின்றார்கள்.\nஇதற்காகச் சர்க்கார் பொதுஜனங்களின் அபிப்பிராயம் கேட்பது என்பது கோமாளித்தனம் என்பதே நமது அபிப்பிராயம். ஏனெனில், கோவில்களில் கடவுள்கள் பேரால் பெண்களுக்குப் பொட்டுக்கட்டி அவர்களையே பொதுமகளிர்களாக்கி நாட்டில் விபசாரித்தனத்திற்குச் செல்வாக்கும் மதிப்பும், சமய சமூக முக்கிய தானங்களில் தாராளமாய் இடமும் அளித்துவரும் ஒரு கெட்டவழக்கம் நமது நாட்டில் வெகுகாலமாய் இருந்து வருகின்றது. அன்றியும், நாளாவட்டத்தில் இது ஒரு வகுப்புப்கே உரியது என்பதாகி, இயற்கையுடன் கலந்த ஒரு தள்ள முடியாத கெடுதியாய் இந்தநாட்டில் நிலைபெற்றும்விட்டது.\nஒரு நாட்டில் நாகரிகமுள்ள அரசாங்கமாகவாவது அல்லது நாட்டின் சுயமரியாதை யையோ, பிரஜைகளுடைய ஒழுக்கத்தையோ, நலத் தையோ, கோரின அரசாங்கமாகவாவது ஒன்று இருந்தால் இந்த இழிவான கெட்ட பழக்கம் கடவுள் பேராலும், மதத்தின் பேராலும், சமூகத்தின் பேராலும், தேசிய வழக்கத்தின் பேராலும் இருந்துவர ஒருகண நேரமும் விட்டுக் கொண்டு வந்திருக்காதென்று சொல்லுவோம்.\nஆனால், நமது இந்தியாவில் வெள்ளைக்கார ஆட்சி குடிபுகவும் நிலைபெறவும், நம் நாட்டுச் சுயநலப் பார்ப்பனர்கள் உளவாளிகளாகவும், உதவியாகவும் இருந்து வந்ததால், அப்பார்ப்பனர்களுக்கு அனுகூல மாக வெள்ளைக்காரர்களும் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருந்ததால், அந்தப் பார்ப்பனர்கள் சொல்லுகின்றபடியே நடந்து (வெள்ளைக்கார���்கள்) தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில் பட்டுவிட்டார்கள்.\nஇந்தக் காரணங்களால் அவர்கள் பார்ப்பனர் களுக்கு விரோமாய்ச் சீர்திருத்தத் துறையிலாவது, மனிதத்தன்மைத் துறையிலாவது இதுவரை ஒருவித முற்போக்கான காரியமும் செய்யாமலே இருக்க வேண்டியவர்களாகிவிட்டார்கள். ஆனால், இப்போது கொஞ்சகாலமாய் அப்பார்ப்பனர்களின் தந்திரத்தையும் சூழ்ச்சியையும் கண்டுபிடித்து அவர்களது யோக்கிய தைகளை அடியோடு வெளியாக்கி சீர்திருத்தங்களை உத்தேசித்து நாமும் வெள்ளைக்காரர்களை மிரட்டக் கூடிய சமயம் மிரட்டியும், ஆதரிக்கக்கூடிய சமயம் ஆதரித்தும் பார்ப்பனர்களின் செல்வாக்கை ஒழித்து நமது சக்தியையும் தீவிர ஆசையையும் காட்ட ஆரம் பித்துவிட்டதால், இப்போது ஏதோ சிறிது அளவுக்காவது சர்க்காரார் சீர்திருத்தத் துறையில் நமது இஷ்டத்திற்கும் இணங்கும்படியான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.\nஇந்த நிலைமையின் பலனேதான் இப்போது நமது கொள்கைகள் சிலது நாட்டில் பிரச்சாரம் செய்ய வும் செல்வாக்குப் பெறவும் இடம் ஏற்பட்டதும், சட்ட சபையில் இதுசமயம் ஒரு முடிவைப் பெற்றுத் தீர வேண்டிய அவசியம் ஏற்பட்டுப் பொதுஜன அபிப் பிராயத்திற்கு வரநேர்ந்ததுமாகும்.\nநிற்க. இப்போது திருமதி. டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்டசபைக்கு அனுப்பப் பட்டிருக்கும், பொட்டுக்கட்டுவதை ஒழிக்கும் இந்த மசோதாவானது, வெகுகாலமாகவே, ஜனப்பிரதிநிதிகள் என்பவர்களால் பொதுக்கூட்டங்களிலும், பொது மகா நாடுகளிலும் கண்டித்துப் பேசப்பட்டிருப்பதுடன், இம் மாதிரி ஒரு சட்டம் செய்ய வேண்டுமென்று இந்திய சட்டசபைக் கூட்டங்களிலும் அடிக்கடி பிரதாபிக்கப்பட்டும் வந்திருக்கின்றது. இவ்வாறெல்லாமிருக்க, இச்சட்டத் திற்குப் பொதுஜன அபிப்பிராயத்தை அறிய விரும்பு வானேன் என்பது விளங்கவில்லை. இந்த நாள்பட்ட-கொடிய சமூகக் கொடுமையை ஒழிக்க யாருக்கும் ஆட்சேபணையோ, எதிர் அபிப்பிராயமோ இருக்கவே முடியாது, இந்தியத் தலைவர்கள் கூறியிருப்பதுபோல், தேவதாசி என்று ஒரு வகுப்பு இருப்பது இந்து சமுதாயத்திற்கே இழிவானது மல்லாமல், இந்து மதத்திற்கே பெரும் பழியுமாகும்.\nஒரு தனிப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் இழிவு, பெண்ணுலகிற்கே ஏற்பட்டதாகுமாகையால் இவ்வழக் கம் பெண்களின் அந்தஸ்தையும், கவுரவத்தையும் பெரிதும் பாதிக்கக் கூடியதாயிருக்கிறது. அன்றியும் ஒரு குறிப்பிட்ட சாதியையோ, சமூகத்தையோ, விபச்சாரத்திற்கு அனுமதி கொடுப்பதும், பின்னர் அவர்களை இழிந்த சமூகமாகக் கருதுவதும் பெரும் சமூகக் கொடு மையாகும். சிறு குழந்தைகளிலிருந்தே இத்தகைய துராசார வழிகளில் பயிற்றுவிப்பது ஜனசமூக விதிகளையே மீறியதாகும். எனவே இப்படிப்பட்ட நிலை மையில் இனி இதைப்பற்றி பொது ஜனங்களுடைய அபிப்பிராயத்தைத் தெரிய வேண்டிய அவசியமே இல்லை.\nபொதுஜனங்கள் எந்தவிதத்திலாவது இந்தச் சட்டத்தை ஆட்சேபிப்பார்களா என்று எண்ணுவதும் ஒன்று முட்டாள்தனமாகவோ அல்லது யோக்கியப் பொறுப்பற்றத் தன்மையாகவோதான் இருக்க வேண்டும். ஏனெனில் இந்து சமூகத்தில் கடவுள் பேரால், மதத்தின் பேரால் விபச்சாரிகளை எற்படுத்த வேண்டும் என்று எந்த சமூகத்தாரோ, தேசத்தாரோ கருதுவார்ளானால், அவர்களைப் போல் காட்டுமிராண்டிகளோ கெட்டவர்களோ இருக்கவே முடியாது.\nமற்றபடி எந்த சமூகமாவது இம்மாதிரியான தொழில் தங்கள் வகுப்புக்கு இருக்க வேண்டுமென்று கேட்பார்களேயானால் அவர்களைப்போல் சுயமரியாதையற்றவர்களும் இழிகுலமக்களும் வேறு யாரும் இருக்க முடியாது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/590047/amp?utm=stickyrelated", "date_download": "2020-07-10T06:10:30Z", "digest": "sha1:B6OAW4Z637NEXURVOF3LJTODNO43ZGFS", "length": 7468, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Hotel owner arrested for taking bathing girls while bathing in Trichy | திருச்சியில் பெண்கள் குளிக்கும்போது ஆபாச வீடியோ எடுத்த விடுதி உரிமையாளர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருச்சியில் பெண்கள் குளிக்கும்போது ஆபாச வீடியோ எடுத்த விடுதி உரிமையாளர் கைது\nதிருச்சி: திருச்சி கே.கே.நகரில் பெண்கள் குளிக்கும்போது ஆபாச வீடியோ எடுத்த விடுதி உரிமையாளர் ஜானகிராமன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரடங்கை பயன்படுத்தி விடுதியில் தங்கியிருந்த பெண்களை வீட்டில் தங்கவைத்து ஆபாச வீடியோ எடுத்ததாக புகார் எழுந்தது.\nஅம்பத்தூரில் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் மகனுக்கு அரிவாள் வெட்டு\nசெங்கம் அருகே குடும்பத்தகராறில் 8 மாத கர்ப்பிணி அடித்துக் கொலை\nவாகன சோதனையில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐக்கள், 3 போலீசார் மீது வழக்குப்பதிவு\nவாடகை கேட்டதால் ஆத்திரம் வீட்டு உரிமையாளர் ஓட ஓட விரட்டி படுகொலை: வாலிபர் கைது\nநெதர்லாந்து நாட்டில் இருந்து பார்சலில் அனுப்பிவைக்கப்பட்ட 540 போதை மாத்திரைகள் சென்னையில் பறிமுதல்\nபண்ணாரி சோதனைச்சாவடியில் பரபரப்பு: பொறுப்பேற்ற 2வது நாளே லஞ்ச வசூலில் ஈடுபட்ட பெண் அதிகாரி: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்\nஎதிர்தரப்பினரை போட்டுத்தள்ள ‘ஸ்கெட்ச்’: கூலிப்படையுடன் பெண் தாதா கைது\nகுடும்பப் பிரச்னையில் மனைவிக்கு கத்திக்குத்து போலீசுக்கு பயந்த வாலிபர் கிணற்றுக்குள் ‘தலைமறைவு’:தீயணைப்புத்துறை மூலம் மீட்டு விசாரணை\nசென்னை குன்றத்தூரில் வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் குத்திக்கொலை\nகோயம்பேட்டில் பரபரப்பு வீடு புகுந்து பிரபல ரவுடி கொலை: மர்ம கும்பலுக்கு வலை\n× RELATED ஓசி பிரியாணி கொடுக்காததால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-07-10T07:22:29Z", "digest": "sha1:JEXBBCXB4WSXQKP2TX3UHP366QZ2EEAM", "length": 16236, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலங்கை வானொலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆசியாவின் முதல் வானொலி நிலையம்\nஇலங்கை வானொலி இலங்கையின் முன்னணி ஒலிபரப்பு நிலையமும் ஆசியாவின் முதல் வானொலி நிலையமுமாகும். இங்கிலாந்தில் பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் மட்டுமே கடந்த நிலையில் இலங்கையில் ஒலிபரப்பை ஆரம்பித்தது. 1922 இல், தந்தித் திணைக்களத்தால் இலங்கையில் சோதனை முறையில் ஒலிபரப்பு தொடங்கப்பட்டது.\n2 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்\n4 இலங்கை வானொலியின் வர்த்தக சேவை\n1921 ஆம் ஆண்டு தந்தி அலுவலகத்துக்குத் தலைமைப் பொறியாளராக பதவியேற்று இலங்கை வந்த எட்வேர்ட் ஹாப்பர் (Edward Harper) என்பவரே இலங்கையில் ஒலிபரப்புச் சேவையைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவராவார். ஆப்பர் முதலாவது சோதனை அடிப்படையிலான ஒலிபரப்பினை இலங்கை தந்திக் கழகத்தினையும் கொழும்பிலிருந்த பிரித்தானிய மற்றும் இலங்கை வானொலி நேயர்களின் துணை கொண்டு உருவாக்கினார். இன்று எட்வேர்ட் ஹாப்பர் இலங்கை ஒலிபரப்புத் துறையின் தந்தை எனப் பலராலும் போற்றப்படுகிறார்.\nகொழும்பின் முதலாவது வானொலிச் சோதனையின் போது, மத்திய தந்தி அலுவலகத்தின் மிகச்சிறிய அறையொன்றிலிருந்து தந்தித் திணைக்களப் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்ட ஒலிபரப்பியைப் பயன்படுத்தி கிராமபோன் இசை ஒலிபரப்பப்பட்டது. இந்த ஒலிபரப்பி போரில் கைப்பற்றப்பட்ட ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றிலிருந்து பெறப்பட்ட வானொலிக் கருவியிலிருந்து உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.\nசோதனை வெற்றியடையவே, மூன்று ஆண்டுகளின் பின்னர் முறையான ஒலிபரப்புச் சேவை இலங்கையில் இடம்பெறத் தொடங்கியது. இது கொழும்பு வானொலி என அறியப்பட்டது. இது 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி அன்றைய பிரித்தானிய இலங்கை ஆளுனர் சேர் இயூ கிளிஃபர்டு என்பவரால் அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.[1] கொழும்பு வெலிக��கடை பகுதியில் ஒரு கிலோ வாற்று வலுக்கொண்ட பரப்பியை கொண்டு மத்திய அலை அலைவரிசையில் தன் ஒலிபரப்பை ஆரம்பித்தது.\nமாணவர்களுக்கான கல்விச் சேவை நிகழ்ச்சிகள் 1931 மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.[1]\nஇரண்டாம் உலக போரின் போது கொழும்புச் சேவை வானொலி நிலையம் நேச நாட்டு படைகளால் பொறுப்பேற்கப்பட்டு தென் கிழக்காசியாவில் இருந்த நேசப படைகளுக்கு செய்திகள் ஒலிபரப்பட்டது. போரின் முடிவில், மீண்டும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கை அரசின் தனித்த திணைக்களம் ஒன்றின் கீழ் வந்த கொழும்பு வானொலியின் பெயர் 1949 ஆம் ஆண்டு இலங்கை வானொலி என மாற்றப்பட்டது.\nமுதன்மைக் கட்டுரை: இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்\n1967ம் ஆண்டு ஒலிபரப்பு திணைக்களமாக இருந்துவந்த இந்நிலையம், மேலதிக அதிகாரங்களையும் நெகிழ்வுப்போக்கையும் கொண்ட கூட்டுத்தாபனமாக மாற்றம் கண்டது. 1966 இல் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 37ம் இலக்க கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் இந்த மாற்றம் நிகழ்ந்தது. இன்றுவரை இந்நிறுவனம், கூட்டுத்தாபனமாகவே இருந்துவருகிறது.\n1972 மே 22 ஆம் நாள் இலங்கை, குடியரசாக மாற்றம் பெற்றதை தொடர்ந்து இந்நிறுவனம் இன்றுவரை கொண்டிருக்கும் பெயரான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற பெயரைப் பெற்றது. இன்று இந்நிறுவனம் இலங்கை அரசின் ஊடக, தகவல் அமைச்சின் கீழ் இயங்குகிறது.\nஇலங்கை வானொலி தெற்காசியாவிலேயே பல சிறப்பான ஒலிபரப்பு வல்லுனர்களை உருவாக்கியுள்ளது எனலாம். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: லிவி விஜேமான, வேணன் கொரெயா, பேர்ள் ஒண்டாட்ஜி, டிம் ஹோர்ஷிங்டன், கிறெக் ரொஸ்கோவ்ஸ்கி, ஜிம்மி பாருச்சா, மில் சன்சோனி, கிளோட் செல்வரட்னம், அமீன் சயானி, எஸ். பி. மயில்வாகனம், தேவிஸ் குருகே, விஜயா கொரெயா இன்னும் பலர்.\nஇலங்கை வானொலியின் வர்த்தக சேவைதொகு\n1950 செப்டம்பர் 30இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை வானொலியின் வர்த்தக சேவை இந்தியத் துணைக் கண்ட அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இமயமலையில் உச்சியில் கால் பதித்த ஹிலறியும் ரென்சிங்கும் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பைத்தான் முதலில் கேட்டார்கள். கிளிஃபோர்டு டோட் (Clifford Dodd) எனும் ஆஸ்திரேலியர் இவ்வர்த்தக சேவையின் இயக்குநராக இருந்தார். [2]\nஅகில இந்திய வானொலியில் சினிமா பாடல்களுக்கு 1952 இல் இந்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சராக இருந்த பி.வி.கேசகர் (B.V.Kesakar) விதித்திருந்த தடை தமிழ் சினிமாத் துறையினர் தங்கள் திரைப்படம் வெளியாகும் சமயம் இலங்கை வானொலியை விளம்பரத்திற்கு முற்றாகச் சார்ந்திருக்க வைத்தது. இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு ஏற்படுத்திய தாக்கத்தைத் தணிக்க அகில இந்திய வானொலி ’விவித் பாரதி’ வர்த்தக ஒலிபரப்பை 1957 ஆம் வருடம் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஆரம்பித்தது. [2]\nபின்னர் அரசியல் நிலைமையாலும் தகவல் தொடர்பு சாதனங்களில் ஏற்பட்ட உலகளாவிய மாற்றங்களாலும் இலங்கை வானொலி செலுத்திய ஆட்சி இந்திய துணைக்கண்டத்தில் இழந்தது. [2]\nஉலகில் எந்த ஒரு வானொலி நிலையத்திலும் இல்லாத அளவு ஒரு லட்சத்திற்கும் அதிகமான சிங்கள, தமிழ், ஆங்கிலப் பாடல்களின் இசைத்தட்டுகள் இலங்கை வானொலி கொண்டுள்ளது. 1920-30 ஆண்டுகளில் வெளிவந்த மிக அரிதான 78RPM இசைத் தட்டுகளும் (அசல்) உள்ளன. [2]\nஇலங்கை வானொலியில் கல்விச் சேவையிலும், தமிழ் நிகழ்ச்சிகள் தயாரிப்பாளராகவும், தமிழ் சேவையின் உதவிப் பணியாளராகவும் என நீண்ட காலம் பணியாற்றிய ஞானம் இரத்தினம் ’கிரீன் லைட்’ என்று தமது அக்கால வானொலி அனுபவ நினைவுகளை நூலாக வெளியிட்டுள்ளார்.[2]\n↑ 2.0 2.1 2.2 2.3 2.4 கலைமகள்; நவம்பர் 2014; ’இலங்கை வானொலி’ கட்டுரை ; பக்கம் 37-42\nஇலங்கை வானொலியின் 'பிதாமகர்' எஸ்.பி.மயில்வாகனன் அவர்களின் குரல் பதிவு\nகே.எஸ்.ராஜாவின் குரல் ஒலிப் பதிவுகளைக் கேட்கவும் தரவிறக்கம் செய்யவும்...\nராஜேஸ்வரி சண்முகம்... குரல் பதிவு\nநாக பூஷணி... குரல் பதிவு\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்- உத்தியோக பூர்வ தளம்\nவேர்ணன் கொரெயா இலங்கை வானொலியின் தங்கக் குரல்\nஇலங்கை வானொலியின் மூத்த தமிழ் அறிவிப்பாளர்கள் பற்றிய கட்டுரைகள்,புகைப் படங்கள், மற்றும் பேட்டிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 அக்டோபர் 2018, 11:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/2-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-10T07:31:25Z", "digest": "sha1:YQNQ5ZIPDQPFWMUBVXWCEAV4OCC34EE6", "length": 3949, "nlines": 56, "source_domain": "ta.wikibooks.org", "title": "\"2-ஆம்-பத்து\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிநூல்கள்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிநூல்கள் விக்கிநூல்கள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\n2-ஆம்-பத்து பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபெரியாழ்வார் திருமொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%87", "date_download": "2020-07-10T08:00:16Z", "digest": "sha1:RSVTCSHXTNW6SPOJG6QQWEGLOB4ZMGOB", "length": 8437, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "லெப்போரிடே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆர்க்டிக் முயல் (Lepus arcticus)\nபிஸ்சர் டி வல்தெயிம், 1817\nலெபோரிடே என்பது முயல்கள் மற்றும் குழிமுயல்களின் குடும்பம் ஆகும். தற்போது வாழ்கின்ற பாலூட்டிகளில் சுமார் 60க்கும் மேற்பட்ட உயிரினங்களை இது உள்ளடக்கியுள்ளது. லெபோரிடே என்ற இலத்தீன் வார்த்தைக்கு \"லெபஸ் (முயல்) ஐப் போன்று உள்ளவை\" என்று பொருள். லெபோரிடே மற்றும் பைகாக்கள் பாலூட்டி வரிசையான லகோமோர்பாவின் கீழ் வருகின்றன. லெபோரிடே குள்ள, உரோமம் நிறைந்த வால்கள் மற்றும் நீளமான காதுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளதால் பைகாக்களிலிருந்து வேறுபடுகின்றன.\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2019, 15:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaguparai.com/tamil-newspapers/athirvu/", "date_download": "2020-07-10T05:47:32Z", "digest": "sha1:WX443LIUCEB4Z3I5MXLSGLUK4QN6PMID", "length": 6571, "nlines": 101, "source_domain": "vaguparai.com", "title": "Athirvu - வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\n10 வயது மகன் இருக்கும் நிலையில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட தமிழ் பட நடிகை; வனிதாவுக்கு சொந்தமாக இருக்குமோ\n10 வயது மகன் இருக்கும் நிலையில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட தமிழ் பட நடிகை; வனிதாவுக்கு சொந\nTamil News Around the World அதிர்வு தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, வ...\nசார்லி சாப்ளினுக்கு பிறகு அதிக உலகமக்களை சிரிக்க வைக்கும் மஸ்தான்; கவலைகளை மறக்க இதை பாருங்கள்..\nசார்லி சாப்ளினுக்கு பிறகு அதிக உலகமக்களை சிரிக்க வைக்கும் மஸ்தான்; கவலைகளை மறக்க இதை பாருங்\nகாதர் மஸ்தானின் ஆதரவாளர்கள் செய்த செயல் மக்களை சிரிக்கவைத்துள்ளது, இந்த �...\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக லட்சம் தொட்ட தங்கத்தின் விலை; மக்கள் அதிர்ச்சியில்\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக லட்சம் தொட்ட தங்கத்தின் விலை; மக்கள் அதிர்ச்சியில்\nயாழ்ப்பாணத்தில் தூய தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் தடவையாக ஒரு லட்சம் �...\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vanakkammalaysia.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-07-10T05:59:47Z", "digest": "sha1:NNNCGWDGCYWRGAORJ7KKYSJQZ73DRW6F", "length": 15701, "nlines": 158, "source_domain": "vanakkammalaysia.com", "title": "கோவிட் தடுப்பூசி மருந்து இப்போதைக்கு கண்டுபிடிக்கப்படாது - Vanakkam Malaysia", "raw_content": "\nஅல் ஜஷிராவின் ஆறு பணியாளர்களிடம் புக்கிட் அமான் வாக்குமூலம் பதிவு செய்தது\nஅதிகாலை ஒரு மணிக்கு ஆலயத்தை உடைக்க வேண்டிய அவசியம் என்ன – கெடா மந்திரிபுசார் விளக்க ��ேண்டும்\nபோலீஸ் ரோந்து காரை மோதி துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவனுக்கு வலை வீச்சு\nபிரதமரைச் சந்தித்த சுகு-பவித்ரா தம்பதியர்\nஅலோஸ்டாரில் 100 ஆண்டுகால ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் உடைக்கப்பட்டது\nசமுக வலைத்தலங்களில் புண்படுத்தும் கருத்துக்கள்; ஒற்றுமையை சீர்குலைக்கும் – பிரதமர்\nபூப்பெய்தல் நன்னீராட்டு விழா ரத்து; கவலையில் சிறுமி தற்கொலை\nகோவிட் தொற்றுக்கு புதிதாக அறுவர் பாதிப்ப\nநெடுஞ்சாலையில் விபத்து: விமானி மரணம்\nமலேசியாவில் திறந்த வெளியில் திரைப்படம் விரைவில்- அரசாங்கம் அனுமதி\nHome/Latest/கோவிட் தடுப்பூசி மருந்து இப்போதைக்கு கண்டுபிடிக்கப்படாது\nகோவிட் தடுப்பூசி மருந்து இப்போதைக்கு கண்டுபிடிக்கப்படாது\nவாஷிங்டன், மே 25 – உலகளாவிய நிலையில் கோவிட் – 19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 50 லட்சம் பேராக அதிகரித்துள்ள நிலையில் இப்போதைக்கு அந்த தொற்றுக்கு தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்படாது என்று அமெரிக்க அறிவியலாளர் ஒருவர் எச்சரித்துள்ளார்.\nபுற்றுநோய், எச்.ஐ.வி – எய்ட்ஸ் மருந்து தொடர்பில் புத்தக ஆய்வில் ஈடுபட்டு\nவருபவருமான வில்லியம் ஹெசல்டின் என்ற அந்த அறிவியலாளர் ராய்ட்டர்ஸ்\nசெய்தி நிறுவனத்திடம் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.\nகோவிட் – 19 தொற்றுக்கான தடுப்பூசி அல்லது மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லையென அவர் தெரிவித்தார்.\nமாறாக கோவிட் தொற்றை தடுப்பதற்கு சமூக இடைவெளியை அதிகரித்து, நடமாட்ட கட்டுப்பாட்டை மேலும் பலப்படுத்த வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.\nஉலகம் முழுவதிலும் கோவிட் பரவியிருந்தாலும் சில நாடுகள் இந்தத் தொற்றின்‌ பரவலை குறைக்கும் அணுகுமுறையில் வெற்றி பெற்றுள்ளதாக வில்லியம் ஹெசல்டின் கூறினார்.\nஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள நிறுவனம் உட்பட பல்வேறு தரப்பினர் தடுப்பூசி தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். தொடக்கத்தில் அமெரிக்க நிறுவனத்தின் முதற்கட்ட பரிசோதனைகள் வெற்றிக்கான அறிகுறியை கொண்டிருந்தது. எனினும் இதற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியினால் மூக்கின் மூலம் தொற்று பரவுவதை தடுக்க முடியவில்லை என்றும் அவர் சொன்னார்.\nகோவிட் தடுப்பூசி பரிசோதனை மூலம் நுரையீரல் போன்ற உடல் உறுப்புகளில் தொ��்று பரவுவதை குறைத்திருந்தாலும் இன்னமும் தொற்று இருந்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.\nஎனவே கோவிட் தொற்றை தடுப்பதில் தனிப்பட்ட நபர்களின் முயற்சிதான் முக்கிய பங்காற்ற முடியும் என அவர் கூறினார்.\nஇப்போதைய நிலையில் தடுப்பூசி அல்லது மருந்துகள் எதுவும் இல்லாவிட்டாலும் கூடநோய்க்கு உள்ளானவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் தொற்று பரவுவதை தடுக்க முடியும்.\nபொதுமக்கள் எப்போதும் முக கவசத்தை அணிந்து இருக்க வேண்டும் என்பதோடு கைகளை தூய்மைப்படுத்தி சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் மூலம் இந்தத் தொற்று பரவுவதை தடுக்க முடியும் என வில்லியம் ஹெசல்டின் தெரிவித்தார்.\nவிபத்தில் சிக்கிய ஆடவருக்கு கோவிட் தொற்று\nவாரத்தில் 2 நாட்களுக்கு கோயில்களை திறக்க அனுமதிப்பீர் மலேசிய இந்து சங்கம் கோரிக்கை\nஅல் ஜஷிராவின் ஆறு பணியாளர்களிடம் புக்கிட் அமான் வாக்குமூலம் பதிவு செய்தது\nஅதிகாலை ஒரு மணிக்கு ஆலயத்தை உடைக்க வேண்டிய அவசியம் என்ன – கெடா மந்திரிபுசார் விளக்க வேண்டும்\nபோலீஸ் ரோந்து காரை மோதி துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவனுக்கு வலை வீச்சு\nபிரதமரைச் சந்தித்த சுகு-பவித்ரா தம்பதியர்\nபிரதமரைச் சந்தித்த சுகு-பவித்ரா தம்பதியர்\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nசிங்கப்பூர் உட்பட 6 நாடுகளுடன் எல்லையை திறக்க மலேசியா ஏற்பாடு\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\nஅல் ஜஷிராவின் ஆறு பணியாளர்களிடம் புக்கிட் அமான் வாக்குமூலம் பதிவு செய்தது\nஅதிகாலை ஒரு மணிக்கு ஆலயத்தை உடைக்க வேண்டிய அவசியம் என்ன – கெடா மந்திரிபுசார் விளக்க வேண்டும்\nபோலீஸ் ரோந்து காரை மோதி துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவனுக்கு வலை வீச்சு\nபிரதமரைச் சந்தித்த சுகு-பவித்ரா தம்பதியர்\nஅலோஸ்டாரில் 100 ஆண்டுகால ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் உடைக்கப்பட்டது\nஅதிகாலை ஒரு மணிக்கு ஆலயத்தை உடைக்க வேண்டிய அவசியம் என்ன – கெடா மந்திரிபுசார் விளக்க வேண்டும்\nபோலீஸ் ரோந்து காரை மோதி துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவனுக்கு வலை வீச்சு\nபிரதமரைச் சந்தித்த சுகு-பவித்ரா தம்பதியர��\nஅலோஸ்டாரில் 100 ஆண்டுகால ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் உடைக்கப்பட்டது\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nசிங்கப்பூர் உட்பட 6 நாடுகளுடன் எல்லையை திறக்க மலேசியா ஏற்பாடு\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nசிங்கப்பூர் உட்பட 6 நாடுகளுடன் எல்லையை திறக்க மலேசியா ஏற்பாடு\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\nஅல் ஜஷிராவின் ஆறு பணியாளர்களிடம் புக்கிட் அமான் வாக்குமூலம் பதிவு செய்தது\nமொ‌ஹிடினின் பதவி உறுதிமொழி சடங்கு சுமூகமாக இருக்கும் ரய்ஸ் யாத்திம்\nமொஹிடின் யாசின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் – மகாதீர்\nபிரதமராக டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்\nமார்ச் 9ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டம் நடக்கட்டும் மகத்தான ஹரப்பன்\nபேரரசர் என்னை சந்திக்கவில்லை தோல்வி கண்டவர்கள் அரசாங்கம் அமைப்பததா – டாக்டர் மகாதீர் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2014/06/blog-post_7.html", "date_download": "2020-07-10T06:18:02Z", "digest": "sha1:HAOLP5UQKXZZ5ZIEQJ7CDK542QXT2476", "length": 10148, "nlines": 173, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: தெற்குதெரு தாளாம்வீடு இராமச்சந்திரன் பிரகலா இல்ல திருமணம்", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nதெற்குதெரு தாளாம்வீடு இராமச்சந்திரன் பிரகலா இல்ல திருமணம்\nதிருமண தேதி மற்றும் நேரம்: ஜூன் 8, 2014 10:30 - 11:30 மணியளவில்\nதிருமணம் நடக்கும் இடம்: M .N .R திருமண மஹால், நாட்டுச்சாலை\nமணமகள் பெயர்: செல்வி. சுபத்ரா\nமணமகள் வீட்டின் பெயர்: தாளாம்வீடு, தெற்குத்தெரு\nமணமகள் பெற்றோர் பெயர்: திரு.இராமச்சந்திரன் & திருமதி. பிரகலா\nமணமகள் கல்வி விபரம்: B .B .A\nமணமகன் பெயர்: செல்வன். பாலசுப்ரமணியன்\nமணமகன் ஊரின் பெயர்: நாட்டுச்சாலை\nமணமகன் பெற்றோர் பெயர்: திரு. சுந்தரராஜ் & திருமதி. ரெத்தினம்பாள்\nமணமகள் கல்வி விபரம்: M.E\nமுசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com\nமணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.\nPosted by காசாங்காடு இணைய குழு at 6/07/2014 08:22:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nநடுத்தெரு, குட்டச்சிவீடு தம்பிஅய்யன் ஜெயம் இல்ல தி...\nநடுத்தெரு வேலிவீடு அருணாசலம் இளவரசி இல்ல திருமணம்\nதெற்குதெரு தாளாம்வீடு இராமச்சந்திரன் பிரகலா இல்ல...\nமேலத்தெரு அவையாம்வீடு வீரப்பன் ஜமுனா இல்ல திருமணம்\nமேலத்தெரு குஞ்சாயீ வீடு சந்திரேசன் சரோஜா இல்ல திரு...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-07-10T07:42:33Z", "digest": "sha1:5SFQVCZAF4VH5RX3ELHBUO2XS35VUFPP", "length": 13208, "nlines": 122, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் வேளாங்கண்ணியை மேம்படுத்தும் திட்டத்துக்கு ஒப்புதல்: மேலும் 7 சுற்றுலா தலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு\nவேளாங்கண்ணியை மேம்படுத்தும் திட்டத்துக்கு ஒப்புதல்: மேலும் 7 சுற்றுலா தலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு\nதமிழகத்தின் வேளாங்கண்ணி உட்பட, நாடு முழுதும், எட்டு பாரம்பரிய சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் செயல் திட்டத்துக்கு, மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்���து. இந்த திட்டத்துக்கு, 431 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.\nநாடு முழுவதும் உள்ள, பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்காக, ‘ஹிருதய்’ எனப்படும், பாரம்பரிய நகர மேம்பாடு மற்றும் வளர்ச்சி திட்டத்தை நிறைவேற்ற, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மேம்படுத்த…இத்திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக, பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த, எட்டு சுற்றுலா தலங்களை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் வேளாங்கண்ணி; உ.பி.,யில் வாரணாசி, மதுரா; ராஜஸ்தானில் அஜ்மீர்; குஜராத்தில் துவாரகா; கர்நாடகாவில் பதாமி; தெலுங்கானாவில் வாரங்கல்; ஆந்திராவில் அமராவதி ஆகிய நகரங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இந்த நகரங்களில், ‘ஹிருதய்’ திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலர் மதுசூதன பிரசாத் தலைமையில், டில்லியில் நேற்று நடந்தது. இதில், சம்பந்தபட்ட மாநிலங்களின் அதிகாரிகளும் பங்கேற்றனர். அப்போது, திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த அறிக்கையையும், மாநில அரசு அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகளிடம் அளித்தனர்.\nஇதையடுத்து, இந்த எட்டு சுற்றுலா தலங்களையும் மேம்படுத்துவதற்கான செயல் திட்டத்துக்கு, மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்துக்காக, ஒட்டு மொத்தமாக, 431 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:இந்த நகரங்களில், வேறு பல திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஏற்கனவே மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான நிதியும், ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதற்போது, இந்த நகரங்களை மேம்படுத்துவதற்கான செயல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nநேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், கட்டுமானம் மற்றும் நகர வடிவமைப்பு துறை நிபுணர்கள் பிமல் படேல், கே.டி.ரவீந்திரன், கிஷன் ராவ் மற்றும் சுற்றுலா, கலாசாரம், நீர்வளம், நிதி – ஆயோக், தொல்பொருள் ஆராய்ச்சி துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.\n* இயற்கை வளங்கள் பாதுகாத்து பராமரிக்கப்படும்\n* போக்குவரத்து வசதி மேம்படுத்தப்படும்\n* திடக்கழிவு மேலாண்மை மூலம் சுகாதா��� வசதி ஏற்படுத்தப்படும்\n* மொழிபெயர்ப்பு மையங்கள் அமைக்கப்படும்\n* பாரம்பரிய சின்னங்கள், அதன் பழமை மாறாமல் புனரமைக்கப்படும்\n* பசுமையான சூழலை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.\n‘ஹிருதய்’ திட்டத்தின் கீழ், வேளாங்கண்ணிக்கு மட்டும், 42.26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், எட்டு கோடி ரூபாய் செலவில், கலாசார பூங்கா அமைக்கப்படும். புதிய பேருந்து நிலையம், ஆறு கோடி ரூபாய் செலவில் வேறு இடத்துக்கு மாற்றப்படும்.\nவாரணாசிக்கு, 130 கோடி ரூபாயும்; மதுராவுக்கு, 42 கோடி ரூபாயும்; அஜ்மீருக்கு, 60 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.துவாரகாவுக்கு, 19 கோடி ரூபாயும்; பதாமிக்கு, 62 கோடி ரூபாயும்; வாரங்கல்லுக்கு, 73 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது.\nPrevious articleஆர்ஜென்டீனா ஜனாதிபதி தேர்தலில் இழுபறி\nNext articleதாஜ்மகாலை திகைப்புடன் பார்த்த பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்\nஅரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு\nவிஜயன் இலங்கைக்கு வரும்போதே இங்கு பஞ்ச ஈஸ்வரங்கள் இருந்தன\nமொட்டிற்கு வாக்களிப்பதற்கு பதில் எமக்கு வாக்களியுங்கள்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு\nவிஜயன் இலங்கைக்கு வரும்போதே இங்கு பஞ்ச ஈஸ்வரங்கள் இருந்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81738/cinema/Kollywood/Different-title.htm", "date_download": "2020-07-10T06:58:19Z", "digest": "sha1:YCCYMUD3TIIGTMBFPKMMBMNZO5NI6D35", "length": 9686, "nlines": 125, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வித்தியாசமான தலைப்பு - Different title", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து வழி அனுப்பிய வரலட்சுமி | சிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதி - கமல் உதவி | ஹீரோவா இயக்குநரா விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் ���ாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் | 'மேட்ரிக்ஸ் 4'ல் பிரியங்கா | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் | 'மேட்ரிக்ஸ் 4'ல் பிரியங்கா | 'டுவிட்டரில்' இணைந்த நடிகை | 'டுவிட்டரில்' இணைந்த நடிகை | புருவம் உயர்த்திய 'போஸ்' | ஒரு மாதத்திற்குப் பிறகு வந்த த்ரிஷா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதர்மராஜ் பிலிம்ஸ், நவீன் தயாரிப்பில், பாபு தமிழ் இயக்க, யோகேஷ் - அனிகா விக்ரமன் ஜோடியாக நடிக்கும் படத்திற்கு, ‛க்' என, ஒற்றை எழுத்தில் பெயர் வைத்துள்ளனர். இது குறித்து, இயக்குனர் பாபு தமிழ் கூறுகையில், ''உளவியல் பிரச்னையில் சிக்கி தவிக்கும் கால்பந்து வீரரின் வாழ்க்கையை மிகவும் தத்ரூபமாக சொல்லும் படம் இது. ''அவருக்கும், அவருக்கு உதவியாக இருக்கும் பெண்ணுக்கும், இடையேயான உணர்வுகளையும், அழகாக படமாக்க இருக்கிறேன். முக்கிய காரணத்துக்காகத் தான், படத்துக்கு, ‛க்' என்று, ஓரெழுத்தில் பெயர் வைத்திருக்கிறேன். படம் பார்க்கும்போது இது புரியும்,'' என்றார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதுணிச்சலான ரவீனா இயக்குனரை அதிர வைத்த நாயகி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் ...\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து வழி அனுப்பிய வரலட்சுமி\nசிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதி - கமல் உதவி\n விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா\nஇந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா\nஇந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/211909?ref=archive-feed", "date_download": "2020-07-10T07:51:58Z", "digest": "sha1:VN2WIACKYSMCZGQE5VJQJYVNJLW7WHIL", "length": 9365, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "சொதப்பிய பந்த்.. காப்பாற்றிய கோஹ்லி: தென் ஆப்பரிக்காவை ஊதி தள்ளிய இந்தியா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசொதப்பிய பந்த்.. காப்பாற்றிய கோஹ்லி: தென் ஆப்பரிக்காவை ஊதி தள்ளிய இந்தியா\nமொஹாலியில் நடைபெற்ற தென் ஆப்பரிக்கா அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.\nதர்மசாலாவில் நடைபெறவிருந்து இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 2-வது டி-20 போட்டி பஞ்சாப், ஐ.எஸ்.பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது.\nநாணய சுழற்சியல் வென்ற இந்தியா பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்கள் எடுத்தது.\nஅதிகபட்சமாக அணித்தலைவர் குயிண்டன் டி காக் 52 ஓட்டங்களும், டெம்பா பவுமான 49 ஓட்டங்களும் எடுத்தனர். பந்து வீச்சில் தீபக் சாஹர் 4 ஓவர்கள் வீசி 22 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\n150 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டகாரராக களமிறங்கிய ரோகித் சர்மா 12 ஓட்டங்களில் வெளியேறினார். இதனையடுத்த தவானுடன் ஜோடி சேர்ந்த கோஹ்லி பொறுப்பாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தார்.\nஇதனிடையே தவான் 40 ஓட்டங்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் 4 ஓட்டங்களிலே பெவலியன் திரும்பினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடி இந்திய அண���த்தலைவர் கோஹ்லி 52 பந்துகளில் 72 ஓட்டங்கள் எடுத்த இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.\n19வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டிய இந்தியா அணி தென் ஆப்பரிக்காவை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. கோஹ்லி ஆட்ட நாயகன் பட்டத்தை தட்டிச்சென்றார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paperboys.in/tennis-match-go-federer/", "date_download": "2020-07-10T05:24:33Z", "digest": "sha1:BOSEXUTWP4CYDAIQYHSBVHG2UVROH3JX", "length": 3294, "nlines": 61, "source_domain": "paperboys.in", "title": "Tennis Match: Go Federer - PaperBoys", "raw_content": "\nபறவைகளில் சேவல், பெட்டை என்று எவற்றைச் சொல்லலாம்\nமருத்துவ குணம் வாய்ந்த காளான் ஆரிகுலேரியா\nதினம் ஒரு பறவை – நீர்க்கோழிகள்\nதினம் ஒரு பறவை – மயில்கள்\nவரலாறு படைத்த வனிதா மதில்\nதினம் ஒரு பறவை – மயில்கள்\nகொரோனா சோதனை (PCR test) என்றால் என்ன\nSpread the loveகொரோனா சோதனை (PCR test) என்றால் என்ன Alwar Narayanan கொரோன சோதனை (PCR test) என்றால் என்ன Alwar Narayanan கொரோன சோதனை (PCR test) என்றால் என்ன அதை சுலபமாக செய்ய முடியுமா\nஒரு இலட்ச ஆண்டு நடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-10T05:41:52Z", "digest": "sha1:DGQXGWRW7IVGKEOLHPMH52USAFXVYI6V", "length": 139809, "nlines": 592, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெர்ட்ரண்டு ரசல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெர்ட்ரண்டு ஆர்தர் வில்லியம் ரசல்\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு (1950)\nEthics, epistemology, தருக்கம், கணிதம், மொழியியல், அறிவியலுக்கான மெய்யியல், சமயம்\nபெர்ட்ரண்டு ஆர்தர் வில்லியம் ரசல், 3ஆவது \"ஏர்ல்\" ரசல் (Bertrand Arthur William Russell, 3rd Earl Russell,1872-1970): ஒரு பிரித்தானிய மெய்யியலாளர், கணித மேதை, ஏரணவியலர் (தருக்கவாதி), சமூக ச��ர்திருத்தவாதி, அமைதிவாதி ஆவார். வேல்சில் பிறந்த இவர் தனது வாழ்க்கையை பெரும்பாலும் இங்கிலாந்தில் கழித்தாலும், தான் பிறந்த இடமாகிய வேல்சில் இறந்தார்.[1]\nரசல் 1900களின் தொடக்கத்தில் பிரித்தானிய இலட்சியவாதத்திற்கு எதிராகக் கிளர்ச்சி என்பதைத் தொடங்கினார், மேலும் பகுப்பாய்வுத் தத்துவம் என்பதை அவர் மாணவர் விட்கன்ஸ்டைன், பெரியவர் கோட்லோப் பிரேக என்பவர்களுடன் சேர்ந்து நிறுவினார். ஏ. என். ஒயிட்ஹெட் உடன் சேர்ந்து, பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (கணிதத்தின் கோட்பாடுகள்) என்னும் நூலை எழுதி, கணிதத்தை தருக்கத்தின் அடிப்படையில் நிறுவ முயன்றார். அவரது தத்துவக் கட்டுரை \"ஆன் டிநோட்டிங்\" (On Denoting) \"தத்துவத்தின் வழிகாட்டி எடுத்துக்காட்டு\" எனக் கருதப்படுகிறது[2]. இந்த இரு புத்தகங்களும் ஏரணம், கணிதம், மொழியியல், கணங்கள் கோட்பாடு, பகுப்பாய்வுத் தத்துவம் முதலியவற்றின் மேல் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தின.\nரசல் போர் மற்றும் காலனியத்தின் எதிர்ப்பாளர், தடையிலா வணிகத்தின் ஆதரவாளர் முதலாம் உலகப் போரின் போது தனது போர் எதிர்ப்புச் செயல்களால் சிறையில் அடைக்கப்பட்டார்.[3][4]. இட்லருக்கு எதிராகப் பிரச்சாரம் நடத்தினார், சோவியத் ஒன்றியத்தின் வரம்பற்ற அதிகாரத்தை எதிர்த்தார். அணுகுண்டு கைவிடுதலையை ஆதரித்தார், ஐக்கிய அமெரிக்காவின் வியட்நாம் தலையீட்டை எதிர்த்தார்[5].\nரசலுக்கு, அவரின் பலவகைப்பட்ட எழுத்துகளினால், \"மானுட இலட்சியங்களுக்காகவும், கருத்து சுதந்திரத்திற்காகவும்\" 1950 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது\"[6].\n2 குழந்தைப் பருவமும் குமரப்பருவமும்\n3 பல்கலைக்கழக வாழ்வும் முதல் திருமணமும்\n5 முதல் உலகப் போர்\n10 கடைசி வருடங்களும், மரணமும்\n12 தருக்கமும், கணிதத்தின் தத்துவமும்\n19 தத்துவம் மீது செல்வாக்கு\n20 அமைதிவாதம், யுத்தம், அணுகுண்டுகள்\n23 காம உணர்வுகள் மீது கருத்து\n25 கடைசி வருடங்களும், மரணமும்\n27 ரசலின் நூல்கள் பட்டியல்\n28 ரசலின் தத்துவத்தை பற்றிய நூல்கள்\n29 வாழ்க்கை குறிப்பு நூல்கள்\nபெர்ட்ராண்ட் ரசல் மே 18, 1872 அன்று ஐக்கிய இராச்சியம், மான்மத்சயரில், டிரெல்லெக் என்ற ஊரில் பிறந்தார். அவர் தந்தைவழிப் பாட்டன், முதல் ஏர்ல் ரசல், பெட்போர்ட் ஆவார். அவர் விக்டோரியா மகாராணியால் அரசு அமைக்க அழைக்கப்பட்டு, அரசியின் பிரதம மந்திரியாக 1840, 1860களில் பணி புரிந்தார்[7].\nரசல் குடும்பம் பிரித்தானியாவில் பல நூற்றாண்டுகளாகச் சமூகத்தில் புகழ்பெற்று இருந்தது. டியூடர் வம்சம் அரசாளும் போது, அவர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தனர். பிரித்தானியாவின் விக் (லிபரல் கட்சி) கட்சியின் பெரும் புள்ளிகளாகி, பிரித்தானியாவின் ஒவ்வொரு பெரும் அரசியல் மாற்றங்களில் போதும், சீரிய பங்கு வகித்தனர். சான்றாக 1536-ல் மடங்களின் ஒழிப்பு, 1688–89 காலத்தில் குளோரியசு புரட்சி (Glorious Revolution,1832) மாபெரும் சீர்திருத்தச் சட்டங்கள் இவற்றில் பங்கு வகித்தனர்[7][8].\nரசலின் தாய், காதரின் லூயிசா (1844–1874) பேரோன் எட்வார்ட் ஸ்டான்லியின் (Edward Stanley, 2nd Baron Stanley of Alderley,)மகளாவார். ரசலின் பெற்றோர்கள் அக்காலத்தில் மிக முற்போக்கான கொள்கையுடையவர்களாக இருந்தனர். இவரின் தந்தை வைகௌண்ட் ஆம்பர்லி ஓர் உயிரியலாளர்; இறைமறுப்புக் கொள்கை கொண்டவர்; தன் மனைவி தம் பிள்ளைகளின் ஆசிரியர், டக்ளஸ் ஸ்பால்டிங்கோடு காதல் கொண்டபோது அதனை இயல்பாய் மதித்தார். இருவரும்,அக்காலத்தில் நடத்தை பிறழ்வாகக் கருதப்பட்ட குடும்பக்கட்டுப்பாடு என்ற கொள்கைக்கு முதன் ஆதரவாளர்களாய் இருந்தனர்.[9]\nபிரித்தானியாவின், பயன்பாட்டுவாதத் தத்துவவாதியான ஜான் ஸ்டுவர்ட் மில் என்பவர் ரசலின் மானசீக ஆசானாவார். ரசல் பிறந்த அடுத்த வருடம் மில் இறந்து விட்டாரெனினும், மில்லின் எழுத்துகள் ரசலிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.\nரசலுக்கு பிராங்க் என்ற சகோதரனும் ரெய்சல் என்ற சகோதரியும் இருந்தனர். ஜூன் 1874ல், ரசலின் அன்னை டிப்தீரியாவினால்க் மரணமடைந்தார். பின்னர் அடுத்தடுத்து சகோதரி ரெய்சலும்,நீண்ட கால மனச்சோர்வு காரணமாக ரசலின் தந்தையும் இறந்தனர். எனவே பிராங்கும், ரசலும் ஆழ்ந்த விக்டோரிய கலாசாரவாதிகளான பாட்டன் - பாட்டியின் வளர்ப்பில் விடப்பட்டனர். அவர்கள் லண்டனின் மேற்குப் பகுதியிலிருந்த ரிச்மண்ட் பார்க] எனுமிடத்திலுள்ள மாளிகையான பெம்பிரோக் லாட்ஜில் வசித்தனர். 1878ல் அவருடைய பாட்டனும் இறந்ததால் பாட்டி மட்டுமே ரசலின் குடும்பத்தின் தூணாக இருந்தார். பாட்டி மத விடயங்களில் கட்டுப்பாடானவராகவும் பழமையாளராகவும் இருந்தாலும், மற்ற விடயங்களில் முற்போக்கு எண்ணங்களைக் கொண்டிருந்தார். எடுத்துக்காட்டாக டார்வினின் படிவளர்ச்சிக் கொள்கையைய��ம் அயர்லாந்து சுயாட்சியையும் ஆதரித்தார். ரசலின் சமூக நீதி மனப்பான்மையும், தன் கொள்கைகளை விட்டுத் தராத பண்பும் பாட்டியின் தாக்கங்களாக அவர் மீது கோலோச்சின. பாட்டிக்கு பிடித்த பைபிள் மொழியாகிய “நீ கும்பல்களை பின்பற்றி தீங்கு செய்யாதே“ என்பது அவருடைய தாரக மந்திரம் ஆயிற்று. பெம்புரோக் லாட்ஜின் சூழ்நிலை அடிக்கடி ஜெபங்களும், உணர்ச்சி அடக்குமுறையும், சடங்கு முறையில் மூழ்கியதுமாக இருந்தது; பிராங்க் இந்த நிலைக்கு வெளிப்படையான கிளர்ச்சியுடன் செயல்பட்டார்; ஆனால் சிறுவயதேயான பெர்ட்ராண்ட் தன் உணர்ச்சிகளை ஒளிக்கக் கற்று கொண்டார்.\nரசலின் இளமைப் பருவம் மிகத் தனிமையாக இருந்ததனால் பல தடவை தற்கொலை செய்து கொள்ள எண்ணினார். தன் சுய சரிதையில் தன் அதீத விருப்பங்கள் பால் உணர்ச்சிகள், மதம், கணிதம் ஆகியவை எனவும், கணிதத்தை பற்றி மேலும் மேலும் அறிய வேண்டுமென்ற ஆவல்தான் தற்கொலையில் இருந்து தன்னைத் தடுத்தது எனவும் கூறுகிறார்.[10] வீட்டிலேயே ரசலுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது. அவர் தமயன் பிராங்க், ரசலுக்கு யூக்ளிட்டின் கணிதத்தை அறிமுகம் செய்து வைத்தார்; அது அவர் வாழ்க்கையை உருமாற்றியது.[9]\nபல்கலைக்கழக வாழ்வும் முதல் திருமணமும்[தொகு]\nரசல் கேம்ப்ரிட்ச் டிரினிடி கல்லூரியில் உதவித் தொகையுடன் 1890இல் தனது கணிதக் கல்வியைத் தொடர்ந்தார். அங்கு ஜி.இ.மூர் மற்றும் ஆல்பிரட் நார்த் ஒயிட்ஹெட் முதலியவர்களின் நட்பைப் பெற்றார். விரைவிலே கணிதம், தத்துவம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார். 1983இல் இளங்கலைப் பட்டமும், 1895ல் பெல்லொஷிப்பும் பெற்றார்[11][12].\nரசல் தனது 17ஆம் வயதில் அமெரிக்கரான குவேகர் ஆலிஸ் பியர்சல் ஸ்மித்தை சந்தித்து, பியர்சல் ஸ்மித்தின் குடும்பத்திற்கு நண்பரானார். அவர்களுக்கு ரசல் `லார்ட் ஜானின் பேரன்` என்றே தெரியும். அதனால் ரசல் தங்களுடன் இருப்பதைப் பெருமையாகக் கருதினார்கள். அவர்களுடன் ரசல் பாரிஸ் பொருட்காட்சி, ஈபல் கோபுரம் எனப் பொழுதைக் கழித்தார். இது அக்காலத்தில் அரிதான ஒன்றாகும்.[13]\nரசல் ஆலிஸ் என்ற பெண்மணியுடன் காதல் கொண்டது தன் பாட்டிக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அவளை டிசம்பர் 13, 1894 அன்று திருமணம் புரிந்தார். பின்னர் அவர்களின் மனமுரண்பாட்டினால் 1921ல், பல நாட்கள் பிரிவுக்குப் பிறகு விவாகரத்து ���ெய்துகொண்டனர்[14]. அக்காலத்தில் ரசல் பல பெண்களுடன் உறவாக இருந்தார். அவர்களில் லேடி ஆட்டோலின் மொரல் மற்றும் நடிகை லேடி கான்ஸ்டன்ஸ் மேலசன் ஆகியோர் பிரதானமானவர்களாக இருந்தனர்.[15]\n1896ல் ரசல் \"ஜெர்மன் சமுதாய மக்களாட்சி\" என்ற தனது அரசியல் ஆய்வு நூலைப் பதிப்பித்தார். வாழ்க்கை முழுவதும் அரசியல் மற்றும் சமுதாய கோட்பாடுகளில் ஆர்வம் செலுத்தினார். 1896ல் ஜெர்மன் சமுதாய மக்களாட்சி பற்றி ”லண்டன் ஸ்கூல் ஆஃப் எகொனாமிக்ஸ்”என்ற கல்லூரியில் பாடம் கற்பித்தார். அங்கேயே அதிகாரம் பற்றிய அறிவியல் தொடர்பாக 1937ல் உரையாற்றினார்.[16] 1902ல் சிட்னி மற்றும் பியட்ரிஸ் வெப் ஆகியோர் தொடங்கிய \"கோ-எபீசியண்ட் டைனிங் கிளப்\" என்ற மன்றத்தில் அங்கத்தினரானார். [17].\n1905ல், மைண்ட் என்ற தத்துவ இதழில் இவருடைய கட்டுரை `ஆன் டிநோடிங்` (On Denoting) வெளியானது. 1908ல் ராயல் கழகத்தின் உறுப்பினர் ஆனார். ஒயிட்ஹெட்டுடன் சேர்ந்து 'கணித கோட்பாடுகள்(Principia Mathematica)' என்ற நூலை எழுதினார். 1910 ல் 'கணிதத்தின் அணுகுமுறை' என்ற மற்றொரு நூலை வெளியிட்டார். இவ்விரு நூல்களும் ரசலுக்கு மிகப்பெரும் புகழைத் தேடித் தந்தன. 1911ல் ஆஸ்திரியப் பொறியியல் மாணவர் லூட்விக் விட்கன்ஸ்டைனின் நட்புக் கிடைத்தது. அவர பெரும் மேதை எனவும், தனது தருக்க அறிவியலின் வாரிசு எனவும் ரசல் கருதினார். பல நேரங்களில் விட்கன்ஸ்டனின் பலவகையான மனபீதிகளையும், மனச்சோர்வையும் குறைக்க முயற்சி செய்தார். அவருடன் பல நாட்களைக் கழித்த ரசல் அவரால் ஈர்க்கப்பட்டு, அவரது கல்வி முன்னேற்றத்தை ஊக்குவித்தார். அந்த ஊக்குவிப்பின் விளைவாக 1922ல், 'டிராக்டடஸ் லாஜிகோ-பிலசாபிகஸ்' (தருக்க தத்துவத்தின் ஏடு) என்ற நூலை விட்கன்ஸ்டைன் வெளியிட்டார்.[18]\nமுதல் உலகப் போரின் போது, ரசல் அமைதிவாதச் செயல்களில் ஈடுபட்டார், 1916ல் நாட்டு பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்டதனால், டிரினிடி கல்லூரியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். மற்றொரு குற்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பினால் அவர் பிரிக்ஸ்டன் சிறையில் அடைக்கப்பட்டு 1918 செப்டம்பரில் விடுவிக்கப் பட்டார்.\nஆகஸ்த் 1920ல், அவரை பிரித்தானிய அரசு ரஷ்ய புரட்சியின் விளைவுகளை பரிசீலனை செய்யும் அதிகாரபூர்வ குழுவின் உறுப்பினராக ரஷ்யாவிற்கு அனுப்பியது.[19] அங்கு அவர் லெனினை சந்தித்தார். ரசல் ரஷ்யாவில் இருக்கும்போது டோரா பிளெக் என்ற பெண்மனியைச் சந்தித்தார். இருவரும் காதல் கொண்டனர். ரஷ்யப் புரட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த இக்கால கட்டத்தில் சீனா சென்ற ரசல் பீஜிங்கில் ஒரு வருடம் தத்துவ உரைகள் ஆற்றினார்.. சீனத்தில் ரசல் நிமோனியா பாதிப்புற்று இறந்ததாக ஜப்பானிய இதழ்கள் தவறான செய்திகளைப் பிரசுரித்தன.[20] பின் ரசலும் டோராவும் ஜப்பான் சென்றனர். ஜப்பானிலிருந்து திரும்பி வருகையில் டோரா “பெர்ட்ராண்ட் ரசல் ஜப்பானிய பதிவுகள் படி இறந்து விட்டதால், ஜப்பானிய ஊடகங்களுக்கு நேர்காணல் கொடுக்க முடியவில்லை” என அறிக்கை விட்டார். ஜப்பானிய ஊடகங்கள் அந்த நையாண்டியை புரிந்து கொள்ளமல் குழப்பமடைந்தன.[21]\nரசல் டோராவுடன் இங்கிலாந்துக்கு திரும்பி, தனது முன்னாள் மனைவி ஆலிசை விவாகரத்து செய்து ஆறு நாட்களின் பின்னர் டோராவை 27, செப்டெம்பர் 1921 ம் திகதி திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியருக்கு ஜான் கோன்ராட் ரசல், காதரீன் ஜேன் ரசல், ஆகிய இரு குழந்தைகள் பிறந்தனர். ரசல் அச்சமயம் வாழ்வியல் தேவைகளுக்காக புவியியல், நெறியியல், கல்வி பற்றிய புத்தகங்கள் எழுதினார்.[22] ரசல் டோரவுடன் இணைந்து 1927ல் பெகன் ஹில் உயர்நிலைப்பள்ளியை நிறுவினார். இப்பள்ளியை டோரா 1943 வரை நடத்தினார்[23][24].\nரசலின் அண்ணன் பிராங்கின் 1931இல் இறந்த பின்பு, ரசல் 3வது ஏர்ல் ரசல் ஆனார். 1932ல் டோராவுடனான திருமண உறவு முறிந்து அவர்கள் பிரிந்தனர். ஜனவரி 18, 1936ல், ரசல் மூன்றாவது தடவையாக பட்ரீசியா ஸ்பென்ஸ் என்ற ஆக்ஸ்போர்டு இளநிலை மாணவியைத் திருமணம் செய்தார். பட்ரீசியா ஏற்கனவே ரசலின் குழந்தைகளுக்குத் தாதியாக இருந்தவர். இவர்களுக்குப் பிறந்த மகன் தான் கோன்ராட் செபாஸ்டியன் ராபெர்ட் ரசல். இவர் 5 ஆவது ஏர்ல் ரசல் ஆனார். அவர் வரலாற்றுப் பேராசிரியராக இருந்து, பின்னர் லிபரல் ஜனநாயக கட்சியில் பெரும் புள்ளி ஆனார்.\nஇரண்டாவது உலகப் போரின் போது ரசல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். அப்போது கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற அழைப்பு வந்ததால் ரசல் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார். அதன்பின்நியூ யார்க் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக நியமிக்கப்பட்டபோது, பலத்த எதிர்ப்பு எழுந்தது. பத்து வருடங்களுக்கு முன்னர் `மணமும் நெறியும்` என்ற தனது நூலில் ரசல் எழுதிய பாலியல் நெறிகள் காரணமாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. தீர்ப்புக்கு பின் அப்பணியை இழந்தார்..[25] அதன் பின்னர் ரசல், பார்ன்ஸ் அறக்கட்டளையில் இணைந்து 'தத்துவத்தின் வரலாறு' பற்றி உரையாற்றினார். இந்த உரைகள் மேற்குலக தத்துவத்தின் வரலாறு எனப் புகழ்பெற்றன. ஆனால் ரசல் அறக்கட்டளையின் தலைவர் பார்ன்சுடன் சண்டையிட்டு, இங்கிலாந்து திரும்பி டிரினிடி கல்லூரியின் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார்[26].\n1940, 1950 களில் அவர் பிபிசி (BBC Radio)யில் பேசிய பிறகு கல்லூரி வட்டங்களுக்கு வெளியே மிக்க புகழ் பெற்றவராக விளங்கினார். ஊடக கட்டுரைகளின் பிரதான பாத்திரமாகி, உலகின் எல்லா விடயங்களைப் பற்றியும் அவரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அக்டோபர் 1948ல் ட்ராண்ட்ஹைம் நகருக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிர் தப்பினார்[27]. இவருடைய `மேற்குலகத் தத்தவத்தின் வரலாறு` நூல் நல்ல விற்பனையாகி, வாழ்நாள் வரை தேவையான வருமானத்தைக் கொடுத்தது.\n1948ல் ஒரு பேச்சில்[28] ,\n\"தற்போது அமெரிக்கா மட்டும் தான் அணுகுண்டை கைவசம் வைத்திருக்கிறது. சோவியத் யூனியன் தனது ஆக்கிரமிப்பு செயல்களால் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை அதன் செல்வாக்கின் கீழ் வைக்க முயற்சிக்கிறது. சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பு தொடர்ந்து நடக்குமாயிருந்தால், அது அணுகுண்டினை கையெடுக்கும் முன்பே அதனுடன் யுத்தம் புரிவது சிறந்த வழியாகும்.\" என ரசல் குறிப்பிட்டார். ஏனெனில் சோவியத் யூனியனிடம் அணுகுண்டு இல்லாமலிருந்தால் மேற்கின் வெற்றி சுலபமாக கிடைத்து, போர் அழிவுகள் குறைவாக இருக்கும் என்று ரசல் கருதினார். ஆனால் பலர் ரசல் அணுகுண்டின் முதல் பிரயோகத்தை ஊக்குவிக்கிறார் என நினைத்தனர்.\nஜூன் 9, 1949 அன்று, அரசரின் பிறந்தநாள் விழாவில், அவருக்கு ஆர்டர் ஆஃப் மெரிட் கொடுக்கப்பட்டது. அடுத்த வருடம் இலக்கியத்துக்கான நோபல் பரிசும் கிடைத்தது.[29][29].\n1952ல், ரசல் பட்ரீசியாவை விவாகரத்து செய்து, 1925 முதல் நட்பாக இருந்த ஈடித் ஃபின்ச் என்பவரை நான்காவது முறையாக 15 டிசம்பர் 1952 அன்று மணந்தார். அந்த மண வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்ததால் ஈடித், ரசலின் மரணம் வரை அவருடன் வாழ்ந்தார், ரசலின் மூத்த மகன் ஜானும், அவரது மனைவி சூசனும் மூளை நோயால் பாதிக்கப்பட்டனர். அதனால் ரசலும் ஈடித்தும் ஜானின் மூன்று பெண்களுக்கும் சட்டரீதியில் காப்பாளார்கள் ஆயினர். அதில் இரண்டு பெண்கள் பிற்காலத்தில் ஷிசோபிரெனியா நோயினால் பீடிக்கப்பட்டனர்.\nரசல் 1950, 1960 களில் பல அரசியல் இயக்கங்களுக்கு ஆதரவாகத் தனது கருத்துக்களை வெளியிட்டார். அவைகளில் முக்கியமானவை அணுகுண்டு ஆயுதத்தடையும், வியட்நாம் போரை எதிர்ப்பதும் ஆகும். அணுகுண்டு கைவிடலைக் கோரி, 11 நன்கறியப்பட்ட அணு இயற்பியலறிஞர்கள் மற்றும் மேதைகளால் கையெழுத்திடப்பட்ட ரசல்-ஐன்ஸ்டைன் பிரகடனம் 1955ல், வெளியிடப்பட்டது.[30] அவர் உலகத் தலைவர்களுக்கு இது தொடர்பான பல கடிதங்களை எழுதித் தெளிவுபடுத்தினார். ”குட் டைம்ஸ், ஒண்டர்புல் டைம்ஸ்” என்ற இரு போரெதிர்ப்புத் திரைப்படங்களை எடுத்த லியோனல் ரோகோசின் என்பவருடன் நட்பு கொண்டிருந்தார். பல இளைய புதிய இடதுசாரி இயக்க உறுப்பினர்களுக்கு ரசல் நாயகனாக தோன்றினார். 1960 களில் அமெரிக்காவின் இன அழிப்பு என கருதப்பட்ட செயல்களுக்காக மிகவும் கவலை கொண்டார். 1963ல் சமூகத்தில் தனி நபர் சுதந்திரம் தொடர்பில் எழுத்தாளர்களுக்காக ஆரம்பிக்கப் பட்ட “ஜெரூசலம் பரிசு்” என்ற பரிசினை முதல் வருடத்தில் பெற்றார்.[31] 1965ல் தொழில் கட்சி அரசு வியட்நாம் போருக்கு துருப்புகளை அனுப்புமோ என்ற கவலையில் தனது பிரித்தானிய தொழில் கட்சியின் உறுப்பினர் அட்டையைக் கிழித்தெறிந்தார்.\nரசல் தன் வரலாற்று நூலை மூன்று தொகுதிகளாக 1967,1968,1969 களில் வெளியிட்டார். உடல்நிலை தளர்ந்தாலும், இறுதி வரை தெளிவான மனத்துடனும், சிந்தனையுடனும் இருந்தார். 23 நவம்பர் 1969 அன்று த டைம்ஸ் செய்தித்தாளுக்கு செகோஸ்லாவாக்கியாவில் நடைபெற இருக்கும் போலிக் குற்றச்சாட்டு நீதிமன்ற வழக்குகள் மிகவும் கவலை தருபவையாக உள்ளன என எழுதினார். அதே மாதம், ஐக்கிய நாடுகள் பொதுச் செயளாளர் ஊ தாண்டுவுக்கு, அமெரிக்கா வியட்நாமில் செய்த சித்திரவதை, இன அழிப்பு பற்றி ஒரு சர்வதேச குற்ற விசாரணை மன்றம் ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அடுத்த மாதம், சோவியத் பிரதமர் அலெக்சி கோசிஜனிடம், எழுத்தாளர்கள் சங்கத்திலிருந்து அலெக்சாண்டர் சோல்ஷனிஸ்தனை வெளியேற்றுவதற்குக் கண்டனம் தெரிவித்தார். 31, ஜனவரி 1970 அன்று ரசல் இஸ்ரேலின் பாலஸ்தீனிய தரை ஆக்கிரமிப்பைக் கண்டித்து, இஸ்ரேல் ஆக்கிரமித்த பாலஸ்தீனி��� நிலங்களில் இருந்து விலகி வரவேண்டும் என அறிக்கை வெளியிட்டார்.[32] அதுதான் ரசலின் வாழ்க்கையிலேயே இடம் பெற்ற கடைசி அரசியல் நடவடிக்கையாகும்.\nரசல் இன்ப்ளுவென்சா சுரத்தினால், வேல்சில் உள்ள தன் வீட்டில் 2ம் பிப்ரவரி, 1970ல், இறந்தார். அவரின் விருப்பப்படி அவர் உடல் மதச் சடங்குகள் எதுவும் இல்லாமல் தகனம் செய்யப்பட்டு, சாம்பல் வேல்ஸ் மலைகளின் மீது தெளிக்கப்பட்டது.\nபெர்ட்ராண்ட் ரசல் பகுப்பாய்வு தத்துவம் என அழைக்கப்படும் இயல்களின் ஸ்தாபகர்களில் ஒருவராக இருந்தார். 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில், அவர் ஜி.ஈ.மூருடன் சேர்ந்து, \"பிரித்தானிய இலட்சியவாதத்திற்கு எதிரான கிளர்ச்சி” என்னும் நூலை எழுதினார். இலட்சியவாதம் என்ற தத்துவம் ஜி.டபிள்யு.எஃப்..ஹெகல் என்பவராலும், எஃப்.எச்.பிராட்லி என்பவராலும் பெரும் விமர்சனத்திற்குள்ளாகியது.[33] இந்த விமர்சனத்தின் எதிரொலியாக 30 வருடங்களுக்குப் பின், வியன்னாவில் தருக்க பாசிடிவிஸ்டுகளினால் ரசல் மற்றும் மூர் ஆகியோர்களைப் பற்றிய பிழையான எண்ணக்கருக்கள் விதைக்கப்பட்டன. ரசல் குறிப்பாக இலட்சியவாதத்திற்கும், ஒட்டுசேர்வாதத்திற்கும் (coherentism) சார்பான `உள் உறவுகள் சித்தாந்தம்` (doctrine of internal relations) என்பதை விமர்சனம் செய்தார். ரசலின் கூற்றின்படி, அந்த சித்தாந்தம் ஒரு பொருளை அறிந்து கொள்ள, அதனுடனுள்ள அனைத்துப் பொருள்களின் உறவையும் அறிய வேண்டும் என சொல்கிறது. ரசல், இச்சித்தாந்தத்தின் பிரகாரம் அந்தரம், காலம், விஞ்ஞானம், எண் இவற்றை புரியகொள்ள முடியாமல் போகும் என்றார்.[34]\nரசலும், மூரும் அவர்கள் கணிப்பில் தத்துவத்தில் இருக்கும் பொருளற்ற, ஒட்டுசேராத உறுதிக் கூற்றுகளை இல்லாமலாக்க முயன்றனர். அவர்கள் இருவரும் வாதத்தில், தத்துவக் கோட்பாடுளிலுள்ள துல்லியம் மற்றும் தெளிவு ஆகியவற்றை, சரியான மொழியின் பிரயோகத்தினால் மிக எளீமையான இலக்கண பகுதிகளாக உடைத்து அடைய முயன்றனர். மேலும் ரசல் முறையான தருக்கம், விஞ்ஞானம் ஆகியவை தத்துவவாதியின் முக்கிய உபாயங்கள் என்றார். இன்னும் சொல்லப் போனால், முன்னால் இருந்த தத்துவவாதிகளைப் போல் அல்லாது, தத்துவத்திற்கு ஒரு தனி வழி இல்லை என்று ரசல் நம்பினார். அவர் தத்துவவாதியின் வேலை என்பது, உலகைப் பற்றிய மிகப் பொதுவான அறுதியுரைகள் எனவும், குழப்பத்தை இல்லாமல் செய்வது எனவும் நினைத்தார். குறிப்பாக அவர் மெடாபிசிக்ஸ் என்பதின் மிகைகளைத் தடுக்க விரும்பினார். ரசல் ஓக்கமின் வில்லியத்தின் கொள்கையான தேவைக்கற்ற பாகுபாடுகளை நிராகரித்தல் என்பதை தன் பாகுபாட்டியலின் மையமாக உள்வாங்கினார்[35][36]\n\"ஜியோமிதியின் அஸ்திவாரம் மீது\" என்ற ரசலின் முதல் கணித நூல் 1987ல் பிரசுரிக்கப் பட்டது. இதில் இமானுவேல் காண்டின் (1724–1804) பாதிப்பை உணர முடிகின்றது. ரசல் அந்நூலில் விபரித்த கருத்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் அந்தர-காலம் என்ற கருத்தை முடியாதது ஆக்கும் என உணர்ந்து, கணிதம் மற்றும் ஜியோமிதி வரையிலான கண்டின் அணுகுமுறையையும், தான் முதலில் விபரித்த கருத்து பற்றிய சிக்கலான முடிவையும் நிராகரித்தார்[37]\nஎண் என்பதின் வரையறுத்தலில் ஈடுபட்ட ரசல், ஜார்ஜ் பூல், கெஓர்க் கேண்டோர், மற்றும் அகஸ்தஸ் டி மார்கன் ஆகியோரின் ஆய்வுகளை படித்தார். மக்மாஸ்டர் பல்கலை கழகத்தில் பெர்ட்ராண்ட் ரசலின் ஆவணங்களோடு சார்ல்ஸ் பியர்ஸ் என்பவருடைய அல்ஜீப்ராவின் தருக்கம் பற்றிய படிப்பு சீட்டுகளும் உள்ளன.[38] 1900ல் ரசல் சர்வதேச தத்துவ மகாநாட்டில் பங்கு கொண்டு, இத்தாலிய கணிதவியலாளர் கீசப்பே பீனோவின் ஆய்வுகளை அறிந்து கொண்டார். அவர் பீனோவின் புதிய குறியீட்டு முறைமை மற்றும் இயற்கணிதத்தின் அடிகோள்கள் போன்றவற்றில் அவதானம் செலுத்தினார். மேலும் பீனோவின் கருத்துக்களை, தருக்கரீதியில் 0, எண், சந்ததி, மற்றும் ஆங்கில சொல் த இவற்றைத் தவிற மற்ற எல்லா அடிகோள் சொற்களையும் வரையறுத்தார். 1897 முதல் 1903 வரை, ரசல் பீனோவின் குறியீடுகளை இயற்கணிதத்திற்கு பயன்படுத்தி எழுதிய பல கட்டுரைகளை பிரசுரித்தார். அவற்றில் சில ”முறையின் கருத்து” , (பிரெஞ்சில்) \"உறவுகளின் தருக்கமும் கணத்தின் கோட்பாடில் உபயோகமும்\", ”முதலெண்கள் மேல்” ஆகியவையாகும். அவர் கணிதத்தின் அஸ்திவாரங்களை ”இரண்டாம் வகை தருக்கம்” என்பதிலிருந்து ஆக்கமுடியும் என திடமாக நம்பினார். மேலும் இரண்டாம் வகை தருக்கம் வரம்பற்ற புரிதல் அடிக்கோளை (unrestricted comprehension axiom) உட்கொண்டுள்ளது எனவும் நம்பினார்.\nரசல் கோட்லோப் ஃபிரேக தானே தனியாக 0, சந்ததி, எண் இவற்றின் வரையறைகளைக் கண்டுபிடித்தார் என அறிந்தார். எண்ணின் வரையறுப்பு இப்போது 'ரசல்-ஃபிரேக வரையறுப்பு' என அழைக்கப் படுகிறது. ரசல் 1903 ல் பிரசுரித்த `க��ிதத்தின் கோள்கள்” என்ற புத்தகத்தில் ஃபிரேகவின் கண்டுபிடிப்பை சுட்டிக் காட்டினார்)[39]. ஆனால், இந்நூலின் பிற்சேர்க்கையில் ஃபிரேகவின் இரண்டாவது - வகை சார்பலன்கள் முதல்-வகை சார்பலன்களை ஆதாரமாகக் கொண்டதின் முரண்பாடு மெய்மையை விளக்கினார். ரசல் முரண்பாடு மெய்மை என அழைக்கப்படும் பிரச்சினைக்கு விடை காண முதல் அடிகள் எடுத்தபோது, கணிதத்தின் கோள்கள் எழுதும் முன், காண்டோரின் `மிகப் பெரிய முதலெண் இல்லை` என்ற நிரூபணத்தை அறிந்து, அது தவறு என நினைத்தார், காண்டோர் முரண்பாடுமெய்மை என்பது ரசல் முரண்பாடுமெய்மையின் ஒரு வகை எனக் காட்டப்பட்டது. இது ரசலை வர்க்கங்களை பகுப்பாய்வதற்கு தூண்டியது, ஏனெனில் எந்த பொருளின் எண்ணுக்கும், அதன் வர்க்கத்தின் எண்ணிக்கை விளைவு அந்த எண்ணை விட அதிகம் என அறியப்பட்டிருந்தது. இது ஒரு சுவாரசியமான வர்க்கம், அதாவது வர்க்கங்களின் வர்க்கம் என்பதை கண்டுபிடிக்க ஏதுவானது. அது தன்னையே உட்கொண்டுள்ள வர்கங்கள், மற்றும் தன்னை உட்கொண்டில்லாத வர்கங்கள் என இரு வகை வர்க்கங்களை கொண்டது. இந்த வர்கத்தின் மேல் எழுந்த சிந்தனைகள் ரசலை “புரிதலின் கோள்” என்றழைக்கப்படுவதின் உயிர்சேத பிழையை கண்டுபிடிக்க வைத்தன. அதனாலெழும் முரண்பாடு, அதாவது, 'இ' இ யின் உறுப்பினர் இல்லை என்ற ஒரே ஒரு நிபந்தனையின் கீழ்தான் 'இ` இ என்பதின் உறுப்பினராகும். இது ரசலின் முரண்பாட்டு மெய்மை என அறியப்படுகிறது. இதற்கு விடையை `கணிதத்தின் கோள்` களின் பின்னிணைப்பில் ஈனை இட்டு, அதை ”வகைகளின் கோட்பாடு” Theory of types. என்று கூறினார். அது வெகுளியான கணங்களின் கோட்பாட்டில் (naive set theory) உள்ள முரண்களை வெளியே கொண்டு வந்தது மட்டுமில்லாமல், ரசலின் கண்டுபிடிப்புகள் நவீன ”அடிகோள் கண கோட்பாடு” axiomatic set theory என்பதை பிறப்பாக்கம் செய்தன. அது மேலும் ஃபிரேகவின் இயற்கணிதத்தை தருக்கமயமாக்குவதின் திட்டத்தை அழித்து, ”வகைகளின் கோட்பாடு” மற்றும் ரசலின் பிந்தைய கண்டுபிடுப்புகள் தற்கால கணினி விஞ்ஞானம், மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை போன்றவற்றின் அஸ்திவாரத்தை இட்டன.\nரசல் தருக்கவாதத்தை, அதாவது கணிதம் தருக்கமயம் ஆக்கமுடியும் என்ற கருத்தைக் கூறி, அவரின் முன்னாள் ஆசான் ஆல்பிரட் நார்த் ஒயிர்ஹெட் உடன் சேர்ந்து எழுதிய `கணித கோட்பாடுகள்` Principia Mathematica, என்ற நூல், எல���லா கணிதத்திற்குமான அடிக்கோள் முறையாக ஆயிற்று. 1910ல் வந்த நூலின் முதல் பகுதி, ரசலின் பெரும்பான்மை ஆக்கம் என கருதப்படுகிறது. ஏனைய நூல்களுக்கு மேலாக அது, கணித அல்லது குறியியல் தருக்கத்தை விசேட துறை ஆக்கியது. மேலும் நூலின் இரு பகுதிகள் பிரசுரிக்கப்பட்டன என்றாலும், ஆரம்ப திட்டமான ஜியோமிதியை பற்றிய நான்காம் பகுதி வெளீவரவில்லை, ரசல் தனது முதலாவது பதிப்பில் திருத்தம் பார்க்க முடியாமல் போனாலும், அவர் புதிய பிரச்சினைகளையும், வளர்ச்சிகளையும் பற்றி இரண்டாம் பிரசுரத்தின் முன்னுரையில் கூறியிருந்தார். மிக சிக்கலான மற்றும் நுணுக்கமான `கணித கோட்பாடு`களை முடித்தவுடன், ரசல் சோற்வுற்று தன் அறிவுத் திறன்கள் அதில் முழுமையாக பிரயோகப்படுத்தப்படவில்லை என நினைத்தார்.[40] அந்நூல், ஃபிரேகவின் முரண்பாடு மெய்மையை தவிர்த்தாலும், பின்னர் குர்டு கோடல், கணித கோட்பாடுகள் அல்லது எந்த முரணற்ற தொடக்கநிலை மீள்வரு இயற்கணிதமுறையும் (system of primitive recursive arithmetic), அந்த முறைக்குள்ளேயே செய்யப் படும் ஒவ்வொரு அறுதியுரையும் தீர்மானம் ஆக்க முடிபவை என முடிவு எடுக்க முடியாது, அதாவது எந்த அறுதியுரையோ அல்லது அதன் எதிர்மறையோ அந்த முறைக்குள் நிரூபிக்கலாம் என முடிவுகட்ட இயலாது என்று கூறியது. (கோடலின் முழுவிலா தேற்றம் Gödel's incompleteness theorem ). ரசலின் கணக்கு தருக்கத்தில் எழுதப்பட்ட முக்கிய கடைசி நூல் “கணித தத்துவத்திற்கு அறிமுகம்” என்பதாகும். அது அவர் முதலாம் உலகப் போர் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக சிறையில் இருந்த போது எழுதப்பட்டது. அந்நூலின் உள்ளடக்கம் பொதுவாக முந்தைய ஆக்கங்களின் விளக்கமும், அவற்றின் தத்துவ சிறப்புக்கள் பற்றியதுமாக இருந்தது.\nரசல் மொழியை தத்துவத்தின் நடுவில் வைத்தார்; அது லூட்விக் விட்கன்ஸ்டைன், கில்பர்ட் ரைல், ஜே.எல்.ஆஸ்டின், பி.எஃப்.ஸ்ட்ராசன் உட்பட மற்ற தத்துவவாதிகள் மீது பெரும் தாக்கத்தைக் கொடுத்தது. அவர்கள் தமது பணியில், ரசலின் செய்முறையையும், தருக்கத்தையும் உபயோகித்தனர். ரசலும்,ஜி.ஈ.மூரும் துல்லிய உரையை ஒழுக்கமாக வற்புறுத்தினர். மொழியின் தத்துவத்திற்கு ரசலின் இன்றியமையாத பங்களிப்பு ”நிலைப்பட்ட வருணனை கோட்பாடு” ( theory of definite descriptions,) ஆகும்.\nவிட்கன்ஸ்டைன், ரசலின் மாணவர், அவர் இறப்புக்குப் பின் பிரசுரிக்கப்பட்ட “தத்துவ ���ய்வுகள்” (Philosophical Investigations) என்ற நூலினால் மொழி தத்துவத்தில் புகழ் அடைந்தார். ஆனால் ரசல் விட்கன்ஸ்டைனின் பிற்காலத்திய ஆக்கங்கள் உசிதமானவை அல்ல என கருதினார். ஆனால் ரசல் அவர் மீது மிக உயர்ந்த அபிப்பிராயம் வைத்து, அவரது முற்காலத்திய ஆக்கங்கள் தொடர்பாக அவரை, ஆழ்ந்த மனம், அதீத ஆர்வம், அதி ஊக்கம், இலக்கணம் ஆகியவை கொண்டவர் என்றும், அவர் ஒரு மேதாவிக்கு மிகச் சிறந்த மரபான உதாரணம் என்றும் கூறினார். - [41].\nதத்துவ பகுப்பாய்வின் பரபௌதீக அணுகுமுறையும், அவரது அனுபவவாத மைய தருக்கவாதத்தையும் தருக்க அணுவாதம் என்று ரசல் அழைத்ததார். தருக்க அணுவாதத்தை ”தருக்க அணுவாதம்” என்ற சில விரிவுரைகளில் முதலில் 1918ல் வெளியிட்டார்.[42] இவ்விரிவுரைகளில் ரசல், தன் கருத்தான, ஒரு அமைந்த மொழி, அது உலகை பிரதிபலித்து, நம் அறிவை அணுமட்ட அறுதியுரை மற்றும் அதன் உண்மைச்செயல் அளவிலேயே காண முடியும் என்பதை விவரித்தார். தருக்க அணுவாதம் தீவிர அனுபவவாதத்தின் (empiricism) ஒரு வகையாகும். ஏனெனில் ரசல் அப்படிப்பட்ட இலட்சிய மொழியில் ஒவ்வொரு பொருள் உள்ள அறுதியுரை, நமக்கு பிரத்யக்சமாக தெரிந்த பொருள்களின் நேரடித் தொடர்பாக சுட்டிக் காட்டும் சொற்களை வைத்திருக்க வேண்டும் அல்லது நமக்கு பிரத்யக்சமாக தெரியும் பொருள்களை சுட்டிக்காட்டும் சொற்களால் வரையறுக்கப்பட வேண்டும் என வாதிட்டார். ஆனால் சில தருக்க சொற்களான எல்லா, (ஆங்கில) த, (ஆங்கில) இஸ் போன்ற சொற்களுக்கு அமைப்பிலிருந்து விதிவிலக்கு அளித்தார். ஆனால் அச்சொற்களின் மீது நமது புரிதல் பற்றி அவர் திருப்தி அடையவில்லை. ரசலின் அணுவாதத்தின் மையக் கருத்து என்னவென்றால், உலகம் தருக்க ரீதியில் சுயமான சுதந்திரமான சங்கதிகளாலும், பன்மையான சங்கதிகளாலும் ஆனது. நமது அறிவு நேரடி அனுபவத்தின் தரவை நம்பியுள்ளது. ரசல் வாழக்கையின் பிற்காலத்தில் தருக்க அணுவாதத்தின் சில தன்மைகளை முக்கியமாக ஒரு அமைப்பில் ஐயம் கொள்ளத் தொடங்கினார்.\nரசலின் அறிவுக்கோட்பாடு பல மாற்றங்களை அடைந்தது. முதலில் அவர் நவ-ஹெகல்வாதத்தை கைவிட்டவுடன், வாழ்நாள் முழுவதும் தத்துவ நிஜத்துவவாதி ஆக இருந்தார், அதாவது நன் நேரடி அனுபவம் அறிவை சேர்த்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவரது சில கருத்துகள் தாக்கத்தை இழந்து விட்டாலும், அவர் சொன்ன அறிவு பெறும் முறையின் வேற்றுமைகள் தத்துவ உலகத்தில் செல்வாக்கு வைத்துள்ளன. அவையாவன பிரத்யக்சத்தின் அடிப்படை அறிவு, மற்றும் விவரண அடிப்படை அறிவு ஆகும். சில வேளைகளில் நாம், நமது இந்திரியங்களின் மூல தரவு, அதாவது நிற பார்வைகள், சப்தங்கள், இப்படிப்படவை மட்டுமே நமக்கு பிரத்யக்சமாகும்; ஆனால் மற்றவை எல்லாம் அதாவது, இந்த இந்திரிய தரவுகள் சுட்டிக்காட்டும் அல்லது அவற்றினால் காரணவழியாக அடையும் தூலப் பொருள்கள், அதாவது வருணனை வழி அறிவு நேரடியாகத் தெரிவதில்லை.[43], என ரசல் நினைத்தார். இந்த வேற்றுமை பரந்த உபயோகத்தை பெற்று இருக்கிறது.\nபிற்கால தத்துவத்தில், ரசல் ஒருவித ”சார்பற்ற ஒருபொருண்மை வாதம்” ( neutral monism, ) என்பதில் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார் - அதாவது பொருள் உலகம், மற்றும் மன உலகம் இவற்றின் வித்தியாசங்கள் நியதியற்றவை, ஆனால் இரண்டையும் சார்பற்ற பண்பு ஆக மற்றலாம். இக்கருத்தை முதலில் அமெரிக்க தத்துவவாதி/மனோதத்துவவாதி வில்லியம் ஜேம்சும், அதன் முன்னால் ரசலால் மிகவும் பாராட்டப்பட்ட பருச் ஸ்பிநோசாவும் வெளியிட்டனர்.[44] ஜேம்சின் “தூய அனுபவம்” என்பதற்குப் பதிலாக, ரசல் நம் நோக்கங்களின் முதல் நிலைகளை `சம்பவங்கள்` என்றார் - அது அவருடைய பழைய ஆசான் ஒயிட்ஹெட்டின் \"செய்முறை தத்துவம்” (process philosophy) கருத்தை ஒட்டி இருக்கிறது.\nரசல் தான் தன்னுடைய தத்துவ வழியைப் பற்றி திடநம்பிக்கை வைக்கிறார் , ஆனால் அவருடைய தத்துவ முடிவுகள் பற்றி அவ்வளவு திட நம்பிக்கை இல்லை எனவும் அறுதியிட்டார். ரசல் விஞ்ஞான முறையில் விசுவாசம் வைத்தாலும், விஞ்ஞானம்த்தினால் தற்காலிக பதில்களைத்தான் அடைய முடிகிறது. விஞ்ஞானத்தினால் பெரிய அங்கக ஒற்றுமைகளை கண்டுபிடிக்கும் முயற்சிகள் பயன் தராது எனவும் நம்பினார்[45]. அர்சலின் தத்துவத்திலும் அது உண்மை என்றார். விஞ்ஞானம், தத்துவம் இரண்டின் முடிவும், இலக்கும் உண்மையை புரிதல் ஆகும், முன்னுரைப்பது மட்டும் அல்ல என ரசல் கூறினார்.\nவிஞ்ஞானத்தின் தத்துவம் ஒரு விசேஷ துறையாவதற்கு ரசலின் பணி வித்திட்டது. விஞ்ஞானம் பற்றிய ரசலின் கருத்துகள் பெரும்பான்மையாக வெளியிடப்பட்டது அவரரல் 1914 ல் எழுதப்பட்ட “தத்துவத்தில் விஞ்ஞான முறையின் களமாக நம் புற உலகத்தின் அறிவு” என்ற நூலில்தான். மேலும் அந்நூல் தருக்க பாசிடிவிசவாதிகள�� பெரிய அளவில் ஆட்டம் காட்டியது.\nரசல், பிரத்தியட்ச வழியில் தெரியும் நம் மூளையின் உள்குணம் தவிர, பௌதீக உலகத்தை, நுண்புல அமைப்பில்தான் தெரிந்து கொள்ள முடியும் என்றார். நோக்கமுடையவை, நோக்கமற்றவை இவற்றின் மிகச்சரியான ஒரே சமய ஏற்பாட்டை ஏற்றுக் கொண்டு, நோக்கங்களும் தூல உலகத்தில் நாம் நேராக அறியும் உள்குணத்தின் மீதான ஒரு பகுதி ஆகும் என்று ரசல் கூறினார்.[46]\nரசல் ”அணுக்களின் அகரம்” The ABC of Atoms 1923 , ”சார்பியலின் அகரம்” The ABC of Relativity (1925), உள்ளிட்ட பல விஞ்ஞான நூல்களை எழுதினார்.\nரசல் நன்நெறி பற்றி அதிகளவு எழுதினாலும், அது தத்துவத்தின் ஒரு பகுதி எனவும், அதை பற்றி எழுதும் போது தான் ஒரு தத்துவவாதியாக இருந்து எழுதுவதாகவும் நம்பவில்லை. தன் முதல் வருடங்களில், ஜி.ஈ.மூரின் நெறியின் கோள்கள் Principia Ethica என்ற நூலினால் மிகவும் தாக்கத்திற்குள்ளானார். மூருடன் சேர்ந்து அவர், நெறி பற்றிய சங்கதிகள் புறவயமானவை, ஆனால் அவற்றை உள்ளுணைர்வு மூலமாகத்தான் தெரிந்து கொள்ள முடியும். அவை பொருள்களின் சாதாரண குணங்கள், ஆனால் பொருள்களுடன் சமமானதல்ல. அதனால் நெறியின் குணங்களை நெறியற்ற குணங்களால் பகுப்பாய்வு செய்ய முடியாது என நினைத்தார். நெறி பற்றிய சொற்கள் அகவய முக்கியத்துவங்களைப் பற்றி பேசுவதால், அவற்றை புறவய சங்கதிகளின் முறையில் நிரூபிக்க முடியாது என நம்பிய டேவிட் ஹியூம் உடன் ஒத்துக் கொண்டார், டேவிட் ஹியூம் அவருடைய தத்துவ நாயகனாக இருந்தார்.\nரசலின் மற்ற சித்தாந்தகளையும் சேர்த்து, அவை தருக்க பாசிடிவிசவாதிகளுக்கு தாக்கம் கொடுத்தன. அதனால் அவர்கள் உணர்ச்சிவாதம் என்பதை ரசலுக்கு எதிராக முன்வைத்தனர். உணர்ச்சிவாதத்தின் நெறி அறுதியுரைகள் அர்த்தமற்றவை, அல்லது நம் சாய்வுகளையும் விருப்பங்களையும் பற்றிப் பேசுபவையாகும். ஆனால் ரசல் நெறி அறுதியரைகளை அவ்வளவு குறுகியதாக பார்க்கவில்லை, ஏனெனில் அவருடைய நெறிக் கேள்விகள் அர்த்தமுள்ளது மட்டுமல்லாமல், எந்த சமுதாயத்திற்கும் முக்கியமானது என்றும் கருதினார். ரசல் பகுத்தறிவின் சான்றோன் எனக் கருதப்பட்டாலும், அவர் பகுத்தறிவு நன்நெறிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என ஹியூமுடன் சேர்ந்து நம்பினார்.\nரசல் மதம் என்பது மூடநம்பிக்கை என அறுதியிட்டார். சில நல்ல விளைவுகள் இருந்தாலும், மாெத்தத்தில் மதம் மனிதர்களுக்கு தீங்குதான் செய்கிறது. மதமும், மத நோக்கும் அறிவு வளர்ச்சியை தடுப்பவை. அச்சத்தையும், சுதந்திரமின்மையும் வளர்க்கிறது. அதனால் போர், துன்பங்கள், அடக்குமுறைகள் ஆகியவற்றிற்கு பொறுப்பாகிறது.\n1949 ல் ”நான் நாத்திகனா இறை ஐயம் கொண்டவனா” என்ற உரையில்,\nநான் “தத்துவ அளவில் அல்லது தத்துவ அவையினர் முன்னிலையில் பேசுவதானால், என்னை இறை ஐயம் கொண்டவன் என வருணிக்க வேண்டும். ஏனெனில் ஆணித்தரமாக கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பதை உறுிப்படுத்துவதற்கு நிரூபணங்கள் இல்லை. அதே சமயம் சாதாரண மனிதனுக்கு என் எண்ணத்தை சொல்வதானால், என்னை நாத்திகன் என வருணிக்க வேண்டும்\" என்று கூறினார். மேலும்,\n” நான் மரணத்திற்கு பின் வாழ்க்கை இல்லை என்பதை உறுதியாக நம்பினாலும், இரு வருடங்கள் கழித்து (1896ல்), கடவுள் உண்டு என நம்பினேன் , ஏனெனில் “முதல் காரணி” வாதம் அழிக்க முடியாததாக தோன்றியது. 18ம் வயதில் கேம்ப்ரிட்ஜ் செல்லும் முன்பு, மில்லின் சுயசரிதையை படித்தேன். அதில் அவர் தந்தை `என்னை சிருட்டித்தவர் யார்` என்ற கேள்விக்கு பதில் இல்லை. ஏனெனில் அது `கடவுளை யார் சிருட்டித்தது` என்ற கேள்விக்கு அழைத்துச் செல்லும் எனச் சொல்வதாக படித்தேன். அதிலிருந்து “முதல் காரணி” வாதத்தை கைவிட்டு, நாத்திகனானேன். ”பெர்ட்ரண்டு ரசல் - சுயசரிதை - ப 36“\n“தருக்கரீதியில் உலகம் 5 நிமிடம் முன்னால்தான் எல்லா இனங்களுடன் தோன்றிற்று, அதில் மக்களும் இல்லாததொரு பழையகாலத்தை “ஞாபகம்” வைத்துள்ளனர் என்று சொல்ல தடயம் ஒன்றும் இல்லை. தருக்க ரீதியில் பல காலங்களில் நடந்த சம்பவங்களுக்கு ஒரு தொடர்பும் இல்லை. இப்பொழுதோ, எதிர்காலத்திலோ நடக்கக் கூடியது அல்லது உலகம் 5 நிமிடம் முன்னாடிதான் ஆக்கப் பட்டது என்ற முன்கோளை, பொய் என நிரூபிக்க முடியாது” என்றும் கூறினார்.\nபெர்ட்ரண்டு ரசல் - “மூளையின் பகுப்பாய்வு” 1921 ப 159-160.\nபால்ய பருவத்தில் ரசல் நிரந்தர உண்மைகளுக்காக ஏங்கினார், அவருடைய புகழ்பெற்ற கட்டுரையான “சுதந்திர மனிதனின் துதி”, என்பதில் இயற்கைக்கு புறம்பான, அமானுஷ்ய நம்பிக்கைகளை வெறுத்தாலும், நான் வாழ்க்கையின் ஆழ்ந்த பொருளைப் பற்றி ஏக்கம் கொண்டுள்ளதாக ஒத்துக் கொண்டார்.\nரசலுடைய மதம் பற்றிய கருத்துகள் `நான் ஏன் கிருஸ்துவன் இல்லை` `மதம், இத்தியாதி ,பற்றிய இதர கட்டுரை��ள்` என்ற இரு நூல்களில் காணப்படுகின்றன. ”நான் ஏன் கிருஸ்துவன் இல்லை” என்பது பற்றி 6 மார்ச் 1927 ல் பாட்டர்சீ நகர மாளிகையில், தேசீய மதசார்பற்ற சங்கத்தின் தெற்கு லண்டன் கிளையில் உரையாற்றினர், ஒரு வருடம் கழித்து அது துண்டுப்பிரசுரமாக வெளிவந்தது. அதில் கடவுள் நம்பிக்கையின் பல வாதங்களை அலசி, கிறிஸ்தவ இறையியல் பற்றியும் பேசுகிறார். அவருடைய முடிவு,\n”மதம், முக்கியமாக அச்சத்தின் மேல் உண்டாக்கப்பட்டது என நினைக்கிறேன். அது ஒரு பகுதி நமக்கு தெரியாதவற்றைப் பற்றிய பீதி, மற்றொரு பகுதி நம் பக்கத்தில் ஒரு அண்ணன் இருந்து நம் துக்கங்களிலும் வாழ்க்கை கஷ்டகாலங்களிலும், சச்சரவுகளிலும் ஆதரவு கொடுப்பதாக ஒரு உணர்வு....... ஒரு நல்ல உலகம், அறிவு, கருணை, திடமனம் இவற்றை வேண்டுகிறது. அது கடந்த காலத்தின் மீது பச்சாதாபமுள்ள புலம்பல்களையும், அறிவற்றவர்கள் சொன்ன வார்த்தைகளால் சிறைப்படுவதையும் வேண்டவில்லை” என்பதாகும்.\nரசல், குறிப்பாக ஆங்கிலம் பேசும் உலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். ஃபிரேக, மூர், விட்கன்ஸ்டைன் போன்றோரின் செல்வாக்கு இருந்தாலும், ரசல் பகுப்பாய்வை தத்துவ தொழிலின் முக்கிய முறையாக்கினார். 20ம் நூற்றாண்டு பகுப்பாய்வு இயக்கங்கள் ஓரளவு ரசலுக்கு கடமைப்பட்டவையாக இருந்தன.\nவிட்கன்ஸ்டைனின் ரசல் மீதான தாக்கம், ரசலின் கணித உண்மைகள் நிரூபணத்திற்கு அப்பாற்பட்ட அறுதியுரைகள் என நம்பவைத்தது. 1901 ல் அவர் கூறிய முரண்மை மெய்மை, 30 வருடங்களுக்கு பின் நிலையாகக்கப்பட்ட குர்ட் கோடலின் முடிவெடுக்கமுடியாத தேற்றங்கள் போன்றவை ரசலை கணிதத்தின் மேல் அவருக்குள்ள ஐயமின்மையை குலைக்க வைத்தன. ஐரோப்பிய பல்கலை கழகங்களில் பரவிய இந்த ஐயம் ஒருகால் ரசலின் முக்கியமான தாக்கமாக இருக்கலாம். ரசலுக்கு விட்கன்ஸ்டைன் மீதுள்ள தாக்கத்தின் ஆதாரம், ரசல் பிரசுரிக்க உதவிய விட்கன்ஸ்டைனின் \"தருக்க தத்துவ ஏடு\" நூல் முழுவதும் பரவிக் கிடக்கிறது. அதைக்காெண்டு, விட்கன்ஸ்டைன் டாக்டர் பட்டம் பெற்று, கேம்ப்ரிட்ஜ் பலகலைகழகத்தில் ஆசிரியர் பதவியைப் பெற்றுக் கொள்ள ரசல் உதவினார் என்று கூறலாம்.[47] ரசலின் தாக்கம் மற்ற தத்துவவாதிகளான அல்பிரட் அயர், ருடால்ஃப் கார்நாப், அலோன்சோ சர்ச், டேவிட் கப்லன், சால் கிரிப்க, காரல் போப்பர், டபிள்யூ.வி.குவின், ஜான் சேரல் ஆகியோரின் மேல் வெளிப்படையாகக் காணப்படுகின்றது.\nரசல் பெரும் தொகையான எழுத்துகளை விட்டுச் சென்றார்.. குமரப் பருவத்தில் இருந்து, தினமும் சராசரி 3000 வார்த்தைகளை எழுதினார். அவைகளில் மிகச்சிறிய திருத்தங்களே இருந்தன. அவர் முதல் வரைவே மிகச்சிக்கலான, அதிநுட்பமான விஷயங்களிலும் கடைசி வரைவாக இருந்தது. அவரது பிரசுரிக்கப் படாத எழுத்துகள் ஒரு பொக்கிஷம். ஆய்வாளர்கள் அதிலிருந்து இன்னும் பல ஆழ்ந்த நுட்பங்களை கற்றுக் கொண்டு வருகிறார்கள்.\nரசல் எப்பொழுதும் முழு அமைதிவாதி அல்ல. அவர் குறிப்பிட்ட போர்களை நாகரீகத்தின் எதிரி, அதனால் நன்நெறி அற்றது என்று சொல்லி எதிர்த்தார். அதே சமயம் 1915 ல் அவர் எழுதிய கட்டுரையான \"போரின் நன்நெறி இல், போர்களை நாகரீகத்தை முன்னேற்றுபவை என்று ஆதாரப்படுத்தினார். ரசலின் முதலாவது உலக யுத்த எதிர்ப்பு நடவடிக்கைகள், அவருக்கு அபராதம், சிறைவாசம், பிரித்தனுக்குள் பிரயாணத்தின் கட்டுப்பாடுகள், டிரினிடி காலேஜில் ஆசிரிய பதவி இழப்பு ஆகியவற்றை கொண்டு வந்தன. 6 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த பின்பு விடுதலை கிடைத்தாலும், 1 வருடம் சிறை அதிகாரிகள் மேற்பார்வையில் இருந்தார்[48] . இரண்டாம் உலகப் போர் துவங்கும் வரை பிரித்தானிய அரசின் ஹிட்லரை சாந்தப்படுத்தும் கொள்கையை ஆதரித்தார், ஆனால் 1940 ன் போது, ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு ஹிட்லரை தோற்கடிக்க வேண்டும் என்றார்.[49]\nஅணுகுண்டின் முதல் பிரயோகத்தில் இருந்து, அதை எப்பொழுதும் எதிர்த்தார். 1955 இல், ரசல் ரசல்-ஐன்ஸ்டைன் பிரகடனத்தை வெளியிட்டார். அது ஐன்ஸ்டைன், மற்றும் 9 அறிவு ஜீவிகளால் கையொப்பம் இடப்பட்டது. அது விஞ்ஞானம், உலக விவகாரங்கள் மீதான முதல் பக்வாஷ் மகாநாட்டை ஏற்படுத்தியது. 1958ல், ரசல் அணுகுண்டு கைவிடல் இயக்கத்தின் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2 வருடங்கள் கழித்து, ஒத்துழையாமையை அது ஆதரிக்கவில்லை என்பதால், அதிலிருந்து ராஜிநாமா செய்தார். செப்டம்பர் 1961ல், ஒரு வாரம் ஒத்துழையாமையை தூண்டியதால் சிறைக்கு அனுப்பப்பட்டார், பாதுகாப்பு அமைச்சகம் முன் அவர் `அணுஆயுதத்தை தடையிடு` என்ற ஆர்பாட்டம் செய்ததால் ஏற்பட்டாலும், அவரது வயது கருதி சிறையில் அடைக்கப்படவில்லை.\nகியூபா எரிகணை நெருக்கடியின் போது, ரசல் அ.நா. ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி, நி��ிதா குருஸ்சாவ், ஐ.நா.வின் ஊதாண்ட், பிரித்தானிய பிரதமர் ஹரால்ட் மக்மில்லன் ஆகியோருக்கு தந்திகள் அனுப்பினார். கென்னெடியை அவர் பெரும் விமரிசனம் செய்து கென்னெடி ஹிட்லரைப் பார்க்கிலும் அபாயகரமானவர் என்றார். குருஸ்சாவ் ஒரு பெரும் மடலில் ரசலுக்குப் பதில் அளித்தார், அது சோவியத் நாட்டிலும் பிரசுரிக்கப் பட்டது[50].\nமானுடத்திற்கு அணு ஆயுதங்களால் வரும் ஆபத்தை கண்டு கவலையுற்று, 1960ல், ஐன்ஸ்டைன், ராபர்ட் ஆப்பன்ஹைமர், ஜோசப் ரிட்பிளாட், மற்றும் இதர புகழ் பெற்ற விஞ்ஞானிகளுடன் சேர்ந்து, உலக கலை விஞ்ஞான அகாதமியை நிறுவினார்.\nபெர்ட்ரண்ட் ரசல் அமைதி கட்டளை மற்றும் அதன் பிரசுரக் கையேடு ”ஸ்போக்ஸ்மேன் புக்ஸ்” 1963ல் ரசலின் உலக அமைதி, மனித உரிமை, சமூக நீதிப் பணிகளை முன்னேற்றிச் செல்ல தொடங்கியது. 1963 முதல் வியட்நாமில் அமெரிக்காவின் உள்ளீட்டை எதிர்க்கத் தொடங்கினார். 1966 இளவேனிற்காலத்தில், 'வியட்நாம் போர் குற்றங்கள்' என்பதை எழுதி முடித்தார். பிறகு பிரெஞ்சு தத்துவவாதி ஜான் பால் சார்த்தரேயுடன் ரசல் தீர்ப்பாயம் என்ற சர்வதேச போர் குற்ற தீர்ப்பாயத்தை அமைத்தார். மேலும் அமெரிக்க அரசாங்கத்தின் கென்னடி கொலை அறிக்கையை ”கொலை மேல் 16 கேள்விகள் 1964 ” என்ற கட்டுரை வழியாக கண்டித்தார்.\nரசல் முதலில் “கம்யூனிஸ்டு சோதனை” என்பதில் பெரும் நம்பிக்கை காட்டினார். ஆனால் 1920ல் உருசிய புரட்சியைப் பார்க்க சோவியத் யூனியன் சென்று விளாடிமீர் லெனினை சந்தித்த பின், அங்குள்ள அரசியல் முறையில் நம்பிக்கை இழந்து, திரும்பி வந்தபோது “போல்ஷவிசம், கோளும் செயல்முறையும்” என விமர்சன நூல் எழுதினார். அவர் “நான் இந்த சூழலில் மிகவும் சந்தோஷமற்றவனாக உள்ளேன். அதன் பயன்பாட்டுவாதம், அன்பு, அழகு வாழ்க்கை எழுச்சி இவற்றின் மீது ஆர்வமில்லாமை என்னை நசுக்குகிறது”. என்று கூறினார். அவர் லெனினை ஒரு மத வெறியர் என்ற கோணத்தில் பார்த்தார். 1922, 1923 பொது தேர்தல்களில் ரசல் தொழிலாளர் கட்சியின் சார்பாக போட்டியிட்டுத் தோற்றுப் போனார். அவர் ஸ்டாலினின் அரசை கடுமையாக கண்டித்தார், மார்க்சீயவாதத்தை `ஒரு சமயக் கோட்பாடு` என கருதினார்[51][52][53] ரசல் ஜனநாயகம், உலக அரசாங்கம் இவற்றிற்கு ஆதரவு கொடுத்து, `சோம்பேறிததனத்தின் புகழ்சி”, ”மனிதனுக்கு எதிர்காலம் உள்ளதா” போன்ற நூல்களில் சர்வதே�� ஜனநாயக அரசாங்கத்தை நிறுவ வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.\nரசல் , இளைஞனாக இருக்கும் போது லிபரல் கட்சியின் அங்கத்தினராக இருந்து, பெண் உரிமையைப் பற்றி பேசினார். 1910ல் வெளியிடப்பட்ட “பெண் உரிமை எதிர்ப்பு பீதிகள்” என்னும் பிரசார துண்டுப்பிரசுரத்தில், சில மனிதர்கள் பெண் உரிமையை எதிர்ப்பது ஏனெனில், பெண்களுக்கு தீங்கான வழிகள் செய்யும் சுதந்திரம் கட்டுப்பட்டு விடுமோ என்று அஞ்சுவதால் என்று ரசல் கூறினார். 1907 தேர்தலில் மக்களைவைக்கு பெண் உரிமை கட்சியின் சார்பாளராக விம்பிள்டன் தொகுதியில் நின்றார், ஆனால் தேர்தெடுக்கப் படவில்லை.[54]\nகாம உணர்வுகள் மீது கருத்து[தொகு]\nரசல் 1929 ல் விக்டோரிய காலத்து மனப்பான்மைக்கு எதிராக எழுதிய \"மணமும் நெறியும்\" என்ற நூலில், கணவன் மனைவி உறவு இல்லாத ஆண், பெண் இருவருக்குள் பாலுறவு, அவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்தால் தப்பில்லை என்று கூறி, `சோதனை மணம்` அல்லது `சகா மணம்' என்று கல்யாணம் முனாலேயே இளம் பெண்களும் ஆண்களும் பால் உறவு கொண்டு மணம் புரியும் நிர்பந்தனையின்றி தங்கள் உறவை சீராக்கம் செய்யலாம் என்பதை ஆதரித்தார்[55][56]. அது அமெரிக்காவில் பெரும் எதிர்ப்பை உண்டாக்கியது. ரசல் மாணவர்களுக்கு பால் கல்வி, மேலும் கருத்தடை உபாயங்கள் கிடைப்பது போன்றவற்றிற்காக வழக்காடினார். மேலும் குழந்தை இல்லை என்றால் சுலப மணரத்தையும் ஆதரித்தார்.\nரசல் ஒருபால் சேர்க்கை சட்ட சீர்திருத்த சங்கத்தின் ஆதரவாளர். 1958ல் மற்ற அறிவுஜீவிகளுடன் டைமெஸ் பத்திரிகைக்கு அனுப்பப்பட்ட, ஒருபால் சேர்க்கை சட்ட மாற்ற கோரிக்கை விடப்பட்ட ஒரு கடிதத்தில் கையொப்பம் இட்டார். பிரித்தனில் 1967 ல் ஓரளவு அச்சட்டம் ஓருபால் சேர்க்கைக்கு சாதகமாக தளர்ந்தது.[57]\nஇனம் பற்றிய ரசலின் கருத்துகள் ஒரு நிலையாக இருக்கவில்லை. 1951ல், இன சமத்துவம், பல்லின மணங்களை ஆதரித்தார். `மாறும் உலகுக்கு புதிய நம்பிக்கைகள்` என்ற நூலில், இனக்காழ்ப்பு என்ற அத்தியாயத்தில், “பல்லின சேர்க்கை உயிரியல் நோக்கில் தீங்கு என சொல்லப் படுகிறது. அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. மேலும், கறுப்பர்கள் வெள்ளையர்களை விட அறிவு குறைந்தவர் என்பதற்கும் ஆதாரம் இல்லை. ஆனால் அதை ஒரு வழியாக முடிவு செய்வதற்கு இரு இனங்களும் சம தளத்தில் வைக்கப்படல் வேண்டும் \" என்று சொன்னர்:\nஅவர் ம��ந்தைய எழுத்துகளில் பிறப்புக் கட்டுப்பாட்டு முறைகளை வற்புறுத்தினார். 16 நவம்பர் 1922 அன்று, பிறப்புக் கட்டுப்பாடு மற்றும் இன முன்னேற்ற சங்கத்தில் உரை ஆற்றுகையில், மேற்கத்திய கருத்தடை வழிமுறைகள் உலகம் முழுவதும் பரவுவதின் முக்கியத்துவத்தை அறுதியிட்டார். அது 1960 களின் உலக குடும்பக்கட்டுப்பாடின் முன்னோடியாக திகழ்ந்தது.\n1932 இல், ரசல் இனமேம்பாட்டியல் எளிதாக பிறழ வாய்ப்பு உண்டு என அதை விமர்சித்தார். பிறகு “கறுப்பர்கள் வெள்ளையர்களுக்கு தாழ்ந்தவர்கள்” என்பது தேவையற்ற ஊகம் என்ற அதைக் கண்டித்தார் (`கல்வியும் சமூக முறையும்` அத்தியாயம் 3).\nரசல் தன் வரலாற்று நூலை மூன்று தொகுதிகளாக 1967,1968,1969 களில் வெளியிட்டார். உடல்நிலை தளர்ந்தாலும், இறுதி வரை தெளிவான மனத்துடனும், சிந்தனையுடனும் இருந்தார். 23 நவம்பர் 1969 அன்று த டைம்ஸ் செய்தித்தாளுக்கு செகோஸ்லாவாக்கியாவில் நடைபெற இருக்கும் போலிக் குற்றச்சாட்டு நீதிமன்ற வழக்குகள் மிகவும் கவலை தருபவையாக உள்ளன என எழுதினார். அதே மாதம், ஐக்கிய நாடுகள் பொதுச் செயளாளர் ஊ தாண்டுவுக்கு, அமெரிக்கா வியட்நாமில் செய்த சித்திரவதை, இன அழிப்பு பற்றி ஒரு சர்வதேச குற்ற விசாரணை மன்றம் ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அடுத்த மாதம், சோவியத் பிரதமர் அலெக்சி கோசிஜனிடம், எழுத்தாளர்கள் சங்கத்திலிருந்து அலெக்சாண்டர் சோல்ஷனிஸ்தனை வெளியேற்றுவதற்குக் கண்டனம் தெரிவித்தார். 31, ஜனவரி 1970 அன்று ரசல் இஸ்ரேலின் பாலஸ்தீனிய தரை ஆக்கிரமிப்பைக் கண்டித்து, இஸ்ரேல் ஆக்கிரமித்த பாலஸ்தீனிய நிலங்களில் இருந்து விலகி வரவேண்டும் என அறிக்கை வெளியிட்டார்.[32] அதுதான் ரசலின் வாழ்க்கையிலேயே இடம் பெற்ற கடைசி அரசியல் நடவடிக்கையாகும்.\nரசல் இன்ப்ளுவென்சா சுரத்தினால், வேல்சில் உள்ள தன் வீட்டில் 2ம் பிப்ரவரி, 1970ல், இறந்தார். அவரின் விருப்பப்படி அவர் உடல் மதச் சடங்குகள் எதுவும் இல்லாமல் தகனம் செய்யப்பட்டு, சாம்பல் வேல்ஸ் மலைகளின் மீது தெளிக்கப்பட்டது.\nரசல் வாழ்க்கை முழுவதும் பல பட்டங்களைப் பெற்றார்.\nபிறப்பு முதல் 1908 வரை : த ஹானரபிள் பெர்ட்ராண்ட் ஆர்தர் வில்லியம் ரசல்\n1908 முதல் 1931 வரை: த ஹானரபிள் பெர்ட்ராண்ட் ஆர்தர் வில்லியம் ரசல் FRS\n1931 முதல் 1949 வரை த ரைட் ஹானரபிள் த ஏர்ல் ரசல் FRS\n1949 முதல் இறப்பு வரை த ரைட் ஹானரபிள் த ஏர்ல் ரசல் OM, FRS\nஇது ரசலின் எழுத்துகளில் ஒரு பகுதி மட்டுமே. முதலில் பதிப்பித்த ஆண்டு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது\n1910–1913, பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (with ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட்), 3 vols., Cambridge: At the University Press.\nகுறிப்பு: இது ஒரு எடுத்துக்காட்டு தான். ரசல் பல துண்டுப் பதிப்புகள், அறிமுகங்கள், சஞ்சிகை கட்டுரைகள், ஆசிரியருக்கு கடிதங்கள் போன்றவற்றை எழுதினார். அவர் எழுத்துகளைப் பல திரட்டுகளில் காணலாம், குறிப்பாக “பெர்ட்ரண்ட் ரசலின் எழுத்துகள் திரட்டு”, என்ற மக்மாஸ்டர் பல்கலைக் கழக ஆவணத்திரட்டு. இதுவரை பதிப்பிக்கப்படாத ரசலின் எழுத்துகளைக் கொண்டு 16 பகுதிகளை வெளியிட்டுள்ளது. இன்னும் பல பாகங்கள் வெளிவரும். மேலும் அவர்களிடம் ரசல் எழுதிய 30,000 கடிதங்கள் உள்ளன.\nரசலின் தத்துவத்தை பற்றிய நூல்கள்[தொகு]\n\"ஒரு சுதந்திர மனிதனின் வேண்டுதல்\" (1903)\n\"நான் நாத்திகனா கடவுளை சந்தேகிப்பவனா\n\"மதம் நாகரிகத்துக்கு பயனுள்ள பங்களிப்பு செய்துள்ளதா\n\"மனித குலத்தை கெடுத்த கருத்துகள்\" (1950)\n\"அரசியல் நோக்கில் முக்கியமான ஆசைகள்\nவிடுதலைக்கு திட்டமிட்ட வழிகள்' (1918)\n\"ஜனாதிபதி கென்னெடி கொலையின் மீது 16 கேள்விகள்\"\nநான் ஏன் கிறித்தவன் இல்லை\nபோரும் எருமையின்மையும் - பேரா.பெரிக்கு ஒரு பதில்\nவடிவவியலின் அடிப்படைகள் பற்றிய கட்டுரை\nமேற்கத்திய தத்துவத்தின் ஒரு வரலாறு (1946)\nஎன் தத்துவ வளர்ச்சி (1959)\nநினைவிலிருந்து படங்கள், இதர கட்டுரைகள் (1956)\nகணித தத்துவத்துக்கு ஓர் அறிமுகம் (1920)\nதத்துவத்தின் ஒரு ஆகாரம் (1951)\nபொது அறிவும் அணுப்போரும் (1959)\nநமது புற உலகத்தின் அறிவு (1914)\nநன்முறையும் தொழில் வளர்ச்சியும் 1814–1848 (1935)\nஅதிகாரமும் தனி நபரும் (1949)\nகல்வியும் சமூக முறையும் (1932)\nஉயர்ந்த மனிதர்களின் கெட்ட கனவுகளும் இதர கட்டுரைகளும் (1954)\nமனிதர்கள் ஏன் சண்டை போடுகிறார்கள் - சச்சரவுகளைத் தடுக்க ஒரு வழி (1917)\nபோர்க் காலத்தில் நீதி (1917)\nமிஸ்டிசிசமும் தருக்கமும், மற்ற கட்டுரைகள்' (1917)\nபெர்ட்ராண்ட் ரசலின் தன்வரலாறு 1872–1914 (1951)\nபெர்ட்ராண்ட் ரசலின் தன்வரலாறு 1914–1944 (1956)\nபெர்ட்ரண்ட் ரசல் ஒலி ஆவணக்கிடங்கு\nசோம்பேறித்தனத்தின் புகழ்ச்சியில் ஒலிப் பதிவு\nபெர்ட்ரண்ட் ரசல் பேச்சு: சில ஒலித் துண்டுகள்\nபெம்புரோக் லாட்ஜ் - குழந்தைப் பருவ இல்லம், அருங்காட்சியகம்\nபெர்ட்ரண்டு ரசல் அமைதி ���ட்டளை\nவாழ்க்கைச் சுருக்கமும் பொன் மொழிகளும்\nபெர்ட்ராண்ட் ரசலின் முதல் ரைத் உரை (Real Audio)\n”100 வேல்ஸ் நாயகர்கள்”- பெர்ட்ரண்டு ரசல்\nநோபல் இலக்கியப் பரிசு வென்றவர்கள்\nவி. சூ. நைப்பால் (2001)\nஜே. எம். கோட்ஸி (2003)\nஜெ. எம். ஜி. லெ கிளேசியோ (2008)\nமாரியோ பார்க்காசு யோசா (2010)\nநோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற பிரித்தானியர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 16:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/teachers-eligibility-test-date-announced-tntet/", "date_download": "2020-07-10T07:43:15Z", "digest": "sha1:QMBFIHWZBCTV2GYZCV6Y4XLPR3SHK5VM", "length": 11055, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Teachers eligibility test date announced - ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தேதி குறிச்சாச்சு!! அப்புறம் என்ன, படிக்க ஆரம்பிங்க!!", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தேதி குறிச்சாச்சு அப்புறம் என்ன, படிக்க ஆரம்பிங்க\nஇந்தத் தேர்வுக்கு மொத்தமாக 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்துள்ளனர்\nதமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு வரும் ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும் என இன்று(மே.15) அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 12ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது. இரண்டு தாள் கொண்ட இந்தத் தேர்வுக்கு மொத்தமாக 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்துள்ளனர்.\nஇந்நிலையில், முதல் தாள் தேர்வு வரும் ஜூன் 8ஆம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு ஜூன் 9ஆம் தேதியும் காலை 10 முதல் 1 வரை நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.\nமேலும் இதுகுறித்து கூடுதல் தகவல்களை //www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் பெறலாம்.\nஆசிரியர் தேர்வு வாரியம்: 2020-21 ஆண்டிற்கான தேர்வு அட்டவணை வெளியீடு\nஇன்ஜினியரிங் படித்தவர்களும் ஆசிரியர்கள் ஆகலாம் – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nTET தேர்வர்களுக்கு முக்கிய செய்தி – சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு ஸ்கோர் கார்ட் டவுன்லோட் செய்வது எப்படி\nTNTET Result 2019 Paper 2: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இரண்டாம் தாள் முடிவுகள் வெளியீடு\nTNTET exam results 2019: குறைந்த மதிப்பெண்கள், தேர்வர்கள் ஷாக்\nTNTET Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு முதல்தாள் முடிவு அறிவிப்பு, கவுன்சலிங் எப்போது\nTNTET Answer Key 2019: ஆசிரியர் தகுதித்தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு ; பார்ப்பது எப்படி\nTNTET Exam Answer Key 2019: TET தேர்வு முடிவை எதிர்நோக்கி காத்திருப்பவரா நீங்கள் ; இதோ விடைக்குறிப்புகள், உத்தேச கட் ஆப் மதிப்பெண்கள்….\nஇந்த அரசு வீழும், வீழ்த்தப்பட வேண்டும், வீழ்த்துவோம் : திருப்பரங்குன்றத்தில் கமல் சூளுரை\nமக்களின் நலனுக்காகவே மழை வேண்டி யாகம் – மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்\nசீன விவகாரம் குறித்து ஜெயசங்கருடன் பலமுறை பேசினேன் – மைக்கேல் பாம்பியோ\n”எல்லைகளில் பிரச்சனைகளை உண்டாக்கவே ஒரு யுக்தியை கையாளுகிறது பெய்ஜிங்” அமெரிக்கா குற்றாச்சாட்டு\nசீனாவிடமிருந்து நிதியுதவியை பெற்றதா ராஜீவ் காந்தி பவுண்டேசன் – ஆராய விசாரணைக்குழு அமைப்பு\nRajiv gandhi foundation : பாரதிய ஜனதா கட்சி, 2005ம் ஆண்டிலேயே இருப்பதை விட்டுவிட்டு, நடப்பு 2020ம் ஆண்டில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை: பாஜக- காங்கிரஸ் ஆதரவு, கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/page/129/", "date_download": "2020-07-10T07:26:45Z", "digest": "sha1:T75A62L2QABPVYOFJUHUU5RSMFP2YDTX", "length": 10193, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tech News in Tamil, Tamil Tech: New Gadgets, Mobile Phone Launch and Review - Indian Express Tamil - Page 129 :Indian Express Tamil", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\n3-வது ஆண்டில் ஜியோமி எம்.ஐ… ரூ.1 விலையில் ரெட்மி 4ஏ ஸ்மார்ட்ஃபோன்\nஎம்.ஐ ஏர் பியூரிஃபையர், எம்.ஐ ரவுட்டர், எம்.ஐ ப்ளூடூத் ஹெட்செட், எம்.ஐ வீ.ஆர் ப்ளே ஆகியவையும் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வருகிறது.\n5300mAh பேட்டரி கொண்ட “ஜியோமி எம்.ஐ மேக்ஸ் 2” அறிமுகம்… ‘ஜியோ’வைத்திருந்தால் 100 ஜி.பி டேட்டா\nஇந்த எம்.ஐ மேக்ஸ் 2 விற்பனைக்கு வரும் போது என்னென்ன ஆஃபர்கள் வழங்கப்படுகிறது அதோடு எம்.ஐ மேக்ஸ் 2-வின் கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ளுவோம் வாருங்கள்.\nநோக்கியா 105 மற்றும் நோக்கியா 130 அறிமுகம்\nஎச்எம்டி குளோபல் நிறுவனமானது நோக்கியா 105 மற்றும் நோக்கியா 130 என இரண்டு ஃபீச்சர் போன்களை அறிமுகம் செய்துள்ளது. மாறுபட்ட டிசைனை கொண்டிருக்கிறது.\nஇந்தியாவிற்கும் வந்தது “பேஸ்புக் மெசென்ஜர் லைட்”\nஇந்த பேஸ்புக் மெசென்ஜர் லைட் , வழக்கமான பேஸ்புக் மெசென்ஜர் வழங்கும் அடிப்படை செயல்பாடுகளை வழங்கக்கூடியது. ஐபோனில் பயன்படுத்த முடியாது.\n5,000 mAh பேட்டரி திறன் கொண்ட மோட்டோ E4 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் மோட்டோ E4 ப்ளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்போனின் சிறப்பம்சம் என்னவென்றால் 5,000 mAh கொண்ட இதன் பேட்டரி திறன் தான்.\nஜியோ “தன் தனா தன்” புதிய ப்ளான்ஸ்… ரூ.399-க்கு 84 ஜி.பி டேட்டா\nரிலையன்ஸ் ஜியோ, ப்ரீபேய்டு மற்றும் போஸ்ட்பேய்டு வாடிக்கையாளர்களுக்கான \"தன் தனா தன்\" ப்ளானை மேம்படுத்தியதோடு, புதிய ப்ளான்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்த ஆண்டின் “பெஸ்ட் ஆப்ஸ்” உங்க ஸ்மார்ட்போனில் இருக்குதா\nகூகிள் ப்ளே ஸ்டோரில் 3 மில்லியனுக்கும் மேற்ப��்ட ஆப்ஸ்கள் குவிந்து கிடக்கின்றன. இதில் நமக்கு தேவையான சில ஆப்ஸ் மட்டுமே நாம் பயன்படுத்துவோம்.\nஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் இணையத்தில் கசிவு\nவாடிக்கையாளர்களின் விவரங்கள் மற்றொரு இணையதளத்தின் மூலம் கசிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஜியோ மறுப்பு தெரிவித்துள்ளது.\nஆண்ட்ராய்டு போன்களுக்கான அவசியமான “இலவச ஆப்ஸ்”\nஇதில் வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்ட பேஸ்புக், மெசென்ஜர், வாட்ஸ்அப், யூடியூப், ஆகிவற்றை தவிர்த்து மற்ற ஆப்ஸ் குறித்து பட்டிலிடப்பட்டுள்ளது.\nஅனைத்து பொருட்களின் வரி விவரம் தரும் ஜி.எஸ்.டி. ஆப்; இன்ஸ்டால் செய்வது எப்படி\nஇந்த ஆப்பினை ஆண்ட்ராய்ட் மொபைலில் டவுன்லோட் செய்துகொள்ளலாம். விரைவில் ஐஓஎஸ் தளத்திலும் இந்த ஆப் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\n3 மனிதர்களை கொன்றதால் இடம் மாற்றப்பட்ட யானை; மசினகுடியில் மர்மமான முறையில் மரணம்\nரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை: தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் அறிக்கை\nநீங்களும் மத்திய அரசு பென்ஷன் வாங்க முடியும்… இந்தத் திட்டத்தை தெரியுமா\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/author/ramanujam-govindan/page/2/", "date_download": "2020-07-10T07:50:13Z", "digest": "sha1:3UCWJF2JN7XQY6ZN2NCPQGAWS3LMU5AK", "length": 12080, "nlines": 217, "source_domain": "uyirmmai.com", "title": "டாக்டர் ஜி.ராமானுஜம், Author at Uyirmmai - Page 2 of 2", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப���போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\n‘ராகங்களைப் பார்த்த ராஜா பார்வை\nராஜா கைய வச்சா - 4 சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்திருந்த போது கஷ்டப்பட்டு 'சுச்சின் டென்டூல்கர்'…\nMarch 2, 2020 March 19, 2020 - டாக்டர் ஜி.ராமானுஜம் · தொடர்கள் › கட்டுரை › பத்தி › இசை\n‘தலையைக் குனியும் தாமரையே’ – டாக்டர் ஜி.ராமானுஜம்\nராஜா கைய வச்சா - 3 சமீபத்தில் கர்னாடகா மாநிலத்தில் நமது ஜல்லிக்கட்டுபோல் நடக்கும் கம்பளா ரேஸ் போட்டியில் அம்மாநிலத்தின்…\nFebruary 24, 2020 March 19, 2020 - டாக்டர் ஜி.ராமானுஜம் · தொடர்கள் › கட்டுரை › பத்தி › இசை\nராஜா கைய வச்சா - 2 காதலர் தினம் இப்போதுதான் கடந்துபோனது. தனிப்பட்ட வாழ்வில் காதல் அனுபவம் பெற்றிருக்க வாய்ப்பே…\nFebruary 18, 2020 March 19, 2020 - டாக்டர் ஜி.ராமானுஜம் · சினிமா › தொடர்கள் › கட்டுரை › பத்தி › இசை\nஇசையில் தொடங்குதம்மா… – டாக்டர்.ஜி.ராமானுஜம்\n1.ராஜா கைய வச்சா... 1998 இல் ஜீன்ஸ் திரைப்படம் வந்தபோது நான் பயிற்சி மருத்துவன். தினமும் இரவுக் காட்சி சென்று…\nFebruary 10, 2020 March 19, 2020 - டாக்டர் ஜி.ராமானுஜம் · சினிமா › தொடர்கள் › கட்டுரை › பத்தி › இசை\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு - ஆழ்மனம் - இணைய சமூகம்\nக்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன்\nசிறுகதை: ஓர் அயல் சமரங்கம்- மயிலன் ஜி சின்னப்பன்\nசென்னையில் நவீன கல்வியின் வரலாறு- விநாயக முருகன்\nவரலாற்றுத் தொடர் › கல்வி\nநரேந்திர மோடியா ’சரண்டர்’ மோடியா\nகுறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி\nசிறுகதை: ஓர் அயல் சமரங்கம்- மயிலன் ஜி சின்னப்பன்\n- மயிலன் ஜி சின்னப்பன்\nசென்னையில் நவீன கல்வியின் வரலாறு- விநாயக முருகன்\nநரேந்திர மோடியா ’சரண்டர்’ மோடியா\nகுறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/tag/trump-promise/", "date_download": "2020-07-10T05:52:54Z", "digest": "sha1:JFWUWSYGP74BSTDXHIARRYYS2OXHVNGW", "length": 9868, "nlines": 150, "source_domain": "www.404india.com", "title": "trump promise Archives | 404india : News", "raw_content": "\nகேரளாவை உலுக்கிய தங்கம் கடத்தல்.. தேசிய புலனாய்வு முகமை விசாரிப்பதாக அறிவிப்பு\nஉ.பி. பிரபல ரவுடி விகாஸ் துபே சுட்டுக் கொலை…. போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது சம்பவம்\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஇந்தியா எல்லா சோதனைகளையும் கடந்து மீண்டு வரும்- பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,231 பேருக்கு பாதிப்பு\nஅமெரிக்காவில், பள்ளிகளை திறக்காவிடில் நிதி துண்டிக்கப்படும்..\nஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..\nமக்களின் வீடுகளுக்கே சென்று, ஆய்வக ஊழியர்கள், பரிசோதனை செய்ய வேண்டும்…\n அமெரிக்க அதிபர் டிரம்ப் உதவி..\nவாஷிங்டன்: இந்தியாவிற்கு அடுத்த வாரம் 100 வென்டிலேட்டர்கள் கொரோனா சிகிச்சைக்காக அமெரிக்கா அனுப்பி வைக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜி.7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு…\nகேரளாவை உலுக்கிய தங்கம் கடத்தல்.. தேசிய புலனாய்வு முகமை விசாரிப்பதாக அறிவிப்பு\nஉ.பி. பிரபல ரவுடி விகாஸ் துபே சுட்டுக் கொலை…. போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது சம்பவம்\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஇந்தியா எல்லா சோதனைகளையும் கடந்து மீண்டு வரும்- பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,231 பேருக்கு பாதிப்பு\nஅமெரிக்காவில், பள்ளிகளை திறக்காவிடில் நிதி துண்டிக்கப்படும்..\nஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..\nமக்களின் வீடுகளுக்கே சென்று, ஆய்வக ஊழியர்கள், பரிசோதனை செய்ய வேண்டும்…\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைதான 3 பேர் வேறு சிறைக்கு மாற்றம்…\nவாடகை தர சொல்லி வற்புறுத்திய வீட்டு உரிமையாளர் குத்திக் கொலை…\nகுறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படாது..\nவாரத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கு… கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை\n89 செயலிகளை ஸ்மார்ட் போனிலிருந்து நீக்குங்கள்…\nசென்னை மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கு முடியும் வரை அமைச்சர் அறிவித்த சலுகை….\nஅமெரிக்காவை ஆட்டம் காட்டும் கொரோனா… ஒரே நாளில் 61000 பேர் பாதிப்பு\n தமிழகத்தில் இயல்பை விட அதிகமழையாம்…\nகாவலர் ரேவதியிடம் மீண்டும் சிபிசிஐடி விசாரணை…\nதேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி தேர்வு..\n உலக நாடுகளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை…\nஅமைச்சர் தங்கமணியின் மகனுக்கும் கொரோனா…\nஇயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் தோனி\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/podcasts/10.1002/14651858.CD010607.pub2", "date_download": "2020-07-10T07:47:55Z", "digest": "sha1:ICETKWLSIT3HPSXJSPZV4ILC3KSZMTSX", "length": 5170, "nlines": 72, "source_domain": "www.cochrane.org", "title": "கர்ப்பக் கால மிகை வாந்திக்கான சிகிச்சைகள் | Cochrane", "raw_content": "\nபோட்காஸ்ட்: கர்ப்பக் கால மிகை வாந்திக்கான சிகிச்சைகள்\nஇந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழிபெயர்த்து, ஒலிப்பதிவு செய்து வழங்குவது யுனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்ட்-லிருந்து சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்.\nஅநேக கர்ப்பிணி பெண்கள், காலை நேர குமட்டலை ஓரளவு அனுபவித்திருப்பர், ஆனால் சிலருக்கோ வாந்தியும் குமட்டலும் மிக அதிகமாக இருக்கும். இதற்கு உதவக் கூடிய சிகிச்சை தலையீடுகள் மீதான ஒரு காக்ரேன் திறனாய்வை அமெரிக்காவிலுள்ள பிலடெலிபியாவின் தாமஸ் ஜெபர்சன் பல்கலைக்கழக மருத்துவமனையிலிருந்து ரூப்சா போலிக் என்பவர் மே 2016-ல் நடத்தினார். அதன் முக்கிய முடிவுகள் இங்கே தொகுத்து வழங்கப்படுகிறது.\nஒலி கோப்பையை உங்கள் உலாவி ஆதரிக்கவில்லை.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tv-actress-preksha-mehta-commits-suicide/", "date_download": "2020-07-10T06:09:23Z", "digest": "sha1:STK2UCJ6FF6J6VWOQ3ANMJBYYP5X2QR7", "length": 8542, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஊரடங்கு எதிரொலி: வருமானம் இல்லாததால் தூக்கிட்டு தற்க���லை செய்த நடிகை - TopTamilNews ஊரடங்கு எதிரொலி: வருமானம் இல்லாததால் தூக்கிட்டு தற்கொலை செய்த நடிகை - TopTamilNews", "raw_content": "\nஊரடங்கு எதிரொலி: வருமானம் இல்லாததால் தூக்கிட்டு தற்கொலை செய்த நடிகை\nஊரடங்கால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தொலைக்காட்சி நடிகை பிரெக்சா மேத்தா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரபல இந்தி சின்னத்திரை நடிகை பிரெக்‌சா மேத்தா, மேரி துர்கா, லால் இஷ்க் உள்ளிட்ட இந்தி சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். 25 வயதான பிரெக்சா, பெண்களுக்கு குறைந்த விலையில் சானிடரி நாப்கினை தயாரித்துக் கொடுத்த, சிறந்த சமூக ஆர்வலரான கோவை அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பேட் மேன் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.\nமத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் மும்பையில் தங்கியிருந்த பிரெக்சா, ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக அவரது சொந்த ஊரான இந்தூரில் தங்கி இருந்தார். படப்பிடிப்பு இல்லாததால் வருமானமின்றி மன அழுத்தத்தில் இருந்த அவர், தனது படுக்கை அறையில் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பு, ‘கனவுகள் மரணிப்பது மிக மோசமான விஷயம்’ என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரேக்சா பதிவிட்டிருக்கிறார். அத்துடன் ஒரு செல்பி புகைப்படத்தையும் பதிவிட்டு அதில் ஹிந்தி பாடல் வரிகளை பதிவிட்டுள்ளார். நடிகை பிரெக்சா தற்கொலை செய்ததற்கான நடிகை குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.\nபெங்களூருவில் மேலும் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கோட்டை விட்ட கர்நாடக அரசு\nகொரோனாத் தொற்று குறைவாகவே உள்ளது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கர்நாடக அரசு கோட்டைவிட்டதால் தற்போது பெங்களூரு நகரத்தில் மட்டும் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்தியாவில் மும்பை, சென்னை,...\n`மனைவி சாப்பாடு கொடுக்கல; அதனால் முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன்;- சிக்கிய கணவர் வாக்குமூலம்\nமனைவி சாப்பாடு கொடுக்காததால் அவளை சிக்க வைக்க முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன் என்று கைதான வாலிபர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் பசுமை வழிச்சாலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில்...\n140 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவில் கொரோனா பரவாதது எப்படி – ராமதாஸ் எழுப்பும் சந்தேகம்\nஇந்தியாவை விட மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது எப்படி என்று டாக்டர் ராமதாஸ் வியப்பு தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா...\nசென்னையில் 52 ஆயிரம் பேர் குணமடைந்துவிட்டனர்; மாநகராட்சியின் பாதிப்பு விவரம் வெளியீடு\nதமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியது தான் இதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் பாதிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-10T07:49:01Z", "digest": "sha1:4S72ZEMOTG4N52C6NHON2OAZTCRIMZBP", "length": 10320, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "சண்டி வீரன் விமர்சனம் | இது தமிழ் சண்டி வீரன் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா சண்டி வீரன் விமர்சனம்\nமீண்டும் மருத நிலத்தைக் களமாக்கி திரையேற்றியுள்ளார் சற்குணம்.\nஓர் ஊரின் குடிநீர் ஆதாரம் மற்றொரு ஊரின் ஆளுகைக்குள் உள்ளது. அவ்விரு ஊர்களுக்கிடையில் மூளும் வெறுப்பின் முடிவென்ன என்பதுதான் படத்தின் கதை.\nசிங்கப்பூருக்கும் தஞ்சை, புதுகை, நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கிராமங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்தத் தொடர்பின் பின்னணியை நேர்த்தியாக நாயகனின் அறிமுகத்துக்குப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அதன் பின் படத்தில் எந்த சுவாரசியுமும் இல்லாமல் இடைவேளையின் பொழுதே கதை தொடங்குகிறது. அதர்வா, ஆனந்தி காதல் காட்சிகள் ஈர்க்கத் தவறுவதால், படத்தில் ஒன்ற சிரமமாய் இருக்கிறது.\nகவுன்சிலராகவும், நாயகியின் தந்தையாகவும் லால் நடித்துள்ளார். போலிஸ் ஜீப்பை தண்ணிக்குள் தள்ளிவிட்டு, காவல்துறை அதிகாரியை எச்சரிக்கும் அளவு மிக வலுவான கதாப்பாத்திரமாகச் சித்தரிக்கப்படுகிறார். க்ளைமேக்ஸில் அந்த சித்தரிப்பு அவசர அவசரமாக வலுவிழக்கிறது. படம் இரண்டு மணி நேரத்துக்கும் குறைவான நீளம் கொண்டதுதான் எனிலும், நீண்ட நேரம் படம் பார்த்துக் கொண்டிருப்பது போல் ஓர் உணர்வினைத் தருகிறது. களவாணியைப் போலவே படத்தின் முடிவு சுபமாகவும் கலகலப்பாகவும் இருந்தாலும், சண்டி வீரன் மனதைக் கவராமல் சண்டித்தனம் செய்கிறது.\nமுத்தையாவின் ஒளிப்பதிவில் மருத நிலத்தின் அழகினை திரைக்குக் கொண்டு வந்துள்ளார் சற்குணம். நாயகன் தனது கிராமத்தைக் காப்பாற்ற அவசரமாக ஓடுகிறான். அதற்கான பின்னணி பாடல் ஒலிக்கிறது. இடையில் நாயகியைப் பார்த்து விடுகிறான். உடனே காதல் சார்ந்த சோகப் பாடல் ஒலிக்கிறது. இடைவெளி இல்லாத இந்தத் தாவுதல்தான் படத்தின் பலவீனம். நாயகனை தியாகியாகவும், பரிதாபத்துக்குரியவனாகவும் சித்தரிக்க வைக்கப்படுள்ள காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இடைவெளிக்குப் பின்னான படம், கொஞ்சம் பதற்றத்தை உருவாக்குகிறது. ஓர் ஊரைச் சேர்ந்தவர்கள் இன்னொரு ஊரை அழிக்கத் திட்டமிடுகின்றனர். ஆட்கள் குவிவதும், பெட்ரோல் குண்டுகள் தயாரிக்கப்படுவதும், எப்படித் தடுப்பதெனத் தெரியாமல் நாயகன் தடுமாறுவதும் போன்ற காட்சிகளில் நம்மை ஒன்ற வைத்துவிடுகின்றனர். ஆனால் அது படம் முழுவதும் இல்லாதது ஒரு பெரும் குறை.\nPrevious Postவந்தா மல விமர்சனம் Next Postதேசம் ஞானம் கல்வி - ரீமிக்ஸ் பாடல்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்\nராவண தோட்டத்தில் கயல் ஆனந்தி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nமும்பைத் தமிழ் மாணவர்கள் 100% தேர்ச்சி – அம்மா பேரவைச் செயலாளர் திரு.ராஜேந்திர ராஜனின் முன்னெடுப்பு\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2010/07/blog-post_25.html", "date_download": "2020-07-10T07:32:23Z", "digest": "sha1:U4EAHBYDOYHNJ53YKIBFVXNPWVCY4EH7", "length": 11691, "nlines": 280, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Saturmurai Purappadu of Acharyan Aalavanthaar - Gajendra moksham", "raw_content": "\nஇன்று (ஜூலை 25) ஆடி மாத உத்திராட நக்ஷத்திரம். பௌர்ணமி கூடிய சுப நாள். இன்று ஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை - கூடவே கஜேந்திர மோக்ஷம்.\nஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது; பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள் யோகதசையில் வகுளாபரணருக்குச் சீடரானார். ஸ்ரீமன் நாதமுனிகளுக்கு பிறகு - உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, அடுத்ததாக யாமுனாசர்யர் என்கிற ஆளவந்தார் ( 916-1041 AD ); பல ஆசார்ய சிரேஷ்டர்கள் வேதநூற் பிராயம் எனப்படும் 100 வயது கடந்து வாழ்ந்துள்ளனர். பூர்வ ஆசார்யர்களுள் யமுனைத்துறைவரும் (ஆளவந்தார்), ஸ்ரீ பராசர பட்டரும் மிகச் சிறு வயதில் பெரிய அறிஞர்களை வாதத்தில் வென்று தம் புலமையை வெளிப்படுத்தியவர்களாவர்.\n\"\"ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்ம வேதி,\nத்வத் பாதமூலம் சரணம் ப்ரபத்யே\nநான் தர்மத்தை அறிந்தவனல்லன். அன்றி தன்னையறிந்தவனுமல்லன். உன்னுடைய பாதகமலங்களை சரணடைந்த பக்தனுமல்லன். வேறொன்றுமறியாது உன்னை சரணடைவதே கதியென்றெண்ணி உன் பாதங்களில் சரணடைகிறேன். என்பது - ஆளவந்தார் வாக்கு. நாதமுனிகள் இல்லாமலிருந்தால் நமக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் கிடைத்திராது. சுவாமி நாதமுனிகள் தான் நாலாயிர திவ்ய பிரபந்தங்களையும் ஒன்று திரட்டியவர். இவருடைய புதல்வன் ஸ்ரீஈஸ்வர முனிகள். அவரது குழந்தைதான் ஆளவந்தாரான யமுனைத்துரைவர் எனப்படும் யாமுனாசாரியர்.\nநாதமுனிகளும், யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் பிறந்த திருத்தலம், ‘காட்டு மன்னனார் கோவில்’. வீரநாராயணபுரம் என சோழர்கள் காலத்திலும் தற்கால வீராணம் ஏரி உள்ள இடத்தில உள்ள கோவில் ஆளவந்தாரின் திருத்தலம். இளம்வயதிலேயே வித்வஜ்ஜன கோலாகலர் என்றும் அக்கியாழ்வான் என்றும் புகழ்பெற்ற அறிஞரை வாதத்தில் வென்றார். தனது பன்னிரண்டாம் வயதிலேயே இச்சிறப்பு பெற்றதால் ஆளவந்தார் என புகழ் பெற்றார். மணக்கால் நம்பிகள் ஆளவந்தாரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து சென்று ரங்கநாதரைக்காட்டி குலதனம் என்று நம்பிகள் ஒப்படைத்தார். ஆளவந்தாரும் தம் போக வாழ்க்கையை அக்கணமே துறந்து துறவியாகி ஆன்மீகப்பேரரசரானார். ஆளவந்தார் ஒரு சமயம் திருக்கச்சியிலே இளையாழ்வான் ஆனா ராமானுஜரை கண்டு 'ஆ முதல்வனிவன்' என ஸ்லாகித்து பின்பு பெரிய நம்பியிடம் ராமானுஜரை பற்றி கூறினாராம்.\nஆளவந்தார் ராமானுஜரின் மானசீக ஆசானும் கூட. ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம�� உத்திராட நட்சத்திரத்தில் ஆளவந்தாரின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இவர் அருளிச் செய்த நூல்கள் ஸ்தோத்ர ரத்னம், சித்தித்ரயம், ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம், ஆகமப்ராமாண்யம், சதுஸ்லோகி என்னும் வடமொழி நூல்கள்.\nஸ்ரீ பார்த்தசாரதி கருட சேவையில்\nஎனது நண்பர்களுக்கு ஆளவந்தாரை பற்றி தெரிவிக்க பல இடுகைகளையும் படித்து தொகுத்தது . குறைகள் இருந்தால் மன்னிக்கவும்.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/", "date_download": "2020-07-10T06:56:02Z", "digest": "sha1:BP4TVTGW5BKU3QF5X3WFK7DEQLBZ5LOL", "length": 2861, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "cinema |", "raw_content": "\nஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட திட்டம்\nஇளம் நடிகைகளையும் மிஞ்சிய நடிகை நதியா\nசாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் தில் பேச்சாரா\nமேக்கப் போட்டுகொண்டு ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி\nமுன்னாள் கணவருக்கு நன்றி தெரிவித்த சோனியா அகர்வால்.. ஏன் தெரியுமா\nநடிகர் விஜய்யின் தங்கையை மணக்கிறார் அதர்வாவின் தம்பி..\nவெளிநாட்டிலேயே செட்டிலான நடிகர் அப்பாஸ்.. மகள் ஹீரோயினாகிறாரா\nபிரபல தமிழ் நடிகையை தொடர்ந்து அவருடன் நடித்த ஹீரோவுக்கும் கொரோனா\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/82370/cinema/otherlanguage/Trisha-in-Mohanlal-film.htm", "date_download": "2020-07-10T06:55:52Z", "digest": "sha1:OWMQ22BPFUZQBVXE2H562D2V2WLZAPUK", "length": 10987, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா: கிட்டத்தட்ட உறுதி - Trisha in Mohanlal film", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதி - கமல் உதவி | ஹீரோவா இயக்குநரா விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் | 'மேட்ரிக்ஸ் 4'ல் பிரியங்கா | இந்திய சினிமாவின் முக்கி��மான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் | 'மேட்ரிக்ஸ் 4'ல் பிரியங்கா | 'டுவிட்டரில்' இணைந்த நடிகை | 'டுவிட்டரில்' இணைந்த நடிகை | புருவம் உயர்த்திய 'போஸ்' | ஒரு மாதத்திற்குப் பிறகு வந்த த்ரிஷா | சர்ச்சையை அதிகப்படுத்தும் ராம்கோபால் வர்மா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nமோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா: கிட்டத்தட்ட உறுதி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகடந்த வருடம் மலையாளத்தில் ‛ஹே ஜூடு' என்கிற படத்தில் நிவின்பாலி ஜோடியாக நடித்து, முதன்முதலாக மலையாளத் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் த்ரிஷா. அதைத்தொடர்ந்து கடந்த வருடம் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பேட்ட படத்தில் ஜோடியாக நடித்த இவருக்கு, இந்த வருடம் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கதவை தட்டி உள்ளது.\nத்ரிஷ்யம் படத்திற்கு பிறகு இயக்குனர் ஜீத்து ஜோசப், மோகன்லாலுடன் மீண்டும் ஒரு படத்திற்காக இணைகிறார்கள். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க த்ரிஷாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.. அது இப்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று ஜீத்து ஜோசப் தரப்பில் சொல்லப்படுகிறது. தற்போது கார்த்தி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ஜீத்து ஜோசப்.. இதையடுத்து வரும் நவம்பர் மாதம் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஹேர் ஸ்டைலை மாற்றியதால் மோதல் நித்யா மேனனுக்கு பதிலாக அதிதி பாலன்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் ...\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nமம்முட்டியின் சர்ச்சை படத்திற்கு 2ஆம் பாகம் : தயாரிப்பாளர் சிக்னல்\nதொடரும் வதந்திகளும் மறுநாள் மறுப்புகளும்\nவிவசாயத்தில் குதித்த பெரிய குடும்பத்து நடிகர்\nகன்னட நடிகர் சுஷீல் கவுடா தற்கொலை\nவர்மாவுக்கு போரடிக்கிறது போலும் : பவர்ஸ்டார் குறித்து நாகபாபு கருத்து\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஒரு மாதத்திற்குப் பிறகு வந்த த்ரிஷா\nதிரிஷா எடுத்த திடீர் முடிவு\nமோகன்லால்-வினயன் கூட்டணியில் உருவாகும் பத்தொன்பதாம் நூற்றாண்டு\n60 நாடுகளுடன் ஒப்பந்தம் : அவசரம் காட்டாத மோகன்லால்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/83560/cinema/Kollywood/Saravanan-becomes-trend-in-social-medias.htm", "date_download": "2020-07-10T06:01:59Z", "digest": "sha1:R2HW7KMVL4CXHK6QUPMCAHDB2UYY5DZ2", "length": 13365, "nlines": 180, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சமூக வலைத்தளங்களில் பரபரப்பான சரவணன் - Saravanan becomes trend in social medias", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் | 'மேட்ரிக்ஸ் 4'ல் பிரியங்கா | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் | 'மேட்ரிக்ஸ் 4'ல் பிரியங்கா | 'டுவிட்டரில்' இணைந்த நடிகை | 'டுவிட்டரில்' இணைந்த நடிகை | புருவம் உயர்த்திய 'போஸ்' | ஒரு மாதத்திற்குப் பிறகு வந்த த்ரிஷா | சர்ச்சையை அதிகப்படுத்தும் ராம்கோபால் வர்மா | மம்முட்டியின் சர்ச்சை படத்திற்கு 2ஆம் பாகம் : தயாரிப்பாளர் சிக்னல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசமூக வலைத்தளங்களில் பரபரப்பான சரவணன்\n18 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடித்து மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டவர் அதன் உரிமையாளர் சரவணன். அவர் சினிமாவில் நடிக்கப் போவதாக கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் நேற்று அவருடைய படத்தின் துவக்க விழா நடைபெற்றது. பல விளம்பரப் படங்களையும், 'உல்லாசம், விசில்' படங்களையும் இயக்கிய ஜேடி-ஜெர்ரி, சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை இயக்க உள்ளார்கள்.\nநேற்று இது பற்றிய அறிவிப்பும், பூஜை புகைப்படங்களும் வெளியானது. அதன்பின் நேற்று சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள், கமெண்ட்டுகள் என சரவணன் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டார்.\nவேறு எந்த ஒரு அறிமுக நாயகனுக்கும் கிடைக்காத இலவச விளம்பரம் அவருக்கு இதன் மூலம் கிடைத்துவிட்டது. பிரபல டெக்னீஷியன்கள் படத்தில் பணிபுரிவதால் திரையுலகத்தில் உள்ள பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.\nபட பூஜைக்கே இப்படியென்றால் அடுத்து முதல் பார்வை, டீசர், டிரைலர், படம் வெளியீடு வரை எது வந்தாலும் சமூக வலைத்தளங்களை சரவணன் ஆக்கிரமித்துக் கொள்வார் என்பது மட்டும் உறுதி.\nகருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய\nதோட்டா - பாய்கிறதா, இல்லையா விஜய் 64, நடிகர் திடீர் மாற்றம் - என்ன ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇவன் படத்தை பாத்துட்டு மக்கள் சட்டையை கிழிச்சிட்டு ஓடுவாங்க.. சரவணா ஸ்டோர்ஸ் துணி கடையில் வியாபாரம் ஓடும்.. அதான் ஐடியா..\nAllah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ\nஅண்ணாச்சி...ஹீரோயினுக்கு சோப்பு போடுறமாதிரி ஒரு சீனு வைங்க... நீங்களும் ‘இளைய தளபதி’ ஆகிடலாம்...\nஅத்தனையும் வங்கிகள் வியாபாரத்துக்கு கொடுக்கும் கடன் பணம்.. கூடிய சீக்கிரம் இன்னொரு திவால் கம்பனியா\nஅப்போ எங்க தல அவ்ளோ தான், அஜித்துக்கு ஆப்பு\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nமக்கள் கல்லால் அடித்து துரத்தினால் தான் அடங்குவான் போலிருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் ...\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n விஜய் மகனின் ஆசை என்ன ���ெரியுமா\nஇந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா\nஇந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி\nஎன்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமுதல் இளைய தளபதி நான் தான்: சரவணன் புதிய சர்ச்சை\nஅண்ணாச்சி நடிக்க வந்தது எப்படி\nதஞ்சை பெரிய கோவில் : ஜோதிகா பேச்சுக்கு இயக்குனர் சரவணன் விளக்கம்\nகுரங்குகளுக்கு உணவளித்த அபி சரவணன்\nகொரோனாவை விட கொடூரமானவன் மனிதன்: பாலசரவணம் ஆதங்கம்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%83%E0%AE%95%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D_451", "date_download": "2020-07-10T08:04:19Z", "digest": "sha1:HD63E7ZCPJKYDQBCVEP7IJ6R5TLRME3N", "length": 14159, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாரன்ஃகைட் 451 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநவம்பர் 14, 1966 (அமெரிக்கா)\nபாரன்ஃகைட் 451 பிரெஞ்சு இயக்குநர் பிரான்கோசிசு டிரவ்பட் இயக்கிய ஆங்கிலத் திரைப்படம் ஆகும், அமெரிக்க எழுத்தாளரான ரே பிராட்பரி எழுதிய விஞ்ஞானப் புனைகதையை இத்திரைப்படம் தழுவியுள்ளது. ஃபாரன்ஹீட் 451 என்பது புத்தகங்கள் எரிவதற்கான உஷ்ண நிலையை குறிப்பதாகும் ஆகும்.\nrightதீ எரிப்புத் துறை வீரன் மாண்டெக் ஆக நடிக்கும் ஆசுகர் வேர்னர்\nஇந்தத் திரைப்படத்தின் கதைக்களம் எதிர்கால அமெரிக்கா ஆகும். அங்கு புத்தகங்கள் வைத்திருப்பதும் படிப்பதும் தடைசெய்யப்பட்டு இருக்கின்றன. இச்சட்டத்தை மீறி யாராவது புத்தகம் வைத்திருந்தால் அவரைக் கண்டுபிடித்து உடனே மனநல மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவார்கள். அவரது புத்தகங்கள் உடனடியாகத் தீ வைத்து எரிக்கப்படும். அப்படி தீ எரிப்பதற்கு என்று தனியே தீ எரிப்புத் துறை ஒன்று இருந்தது. அதில்தான் இந்தப் படத்தின் கதாநாயகன் மாண்டெக் வேலை செய்கிறான்.எவருடைய வீட்டிலாவது புத்தகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாகத் தீ எரிப்புத் துறையில் அபாய மணி அடிக்கப்படும். தீ வைப்பதில் தேர்ச்சி பெற்ற வீரர்கள் அங்கே அனுப்பிவைக்கப்பட்டு, புத்தகங்களைக் கொளுத்தி வருவார்கள்.ஒரு நாள், வயதான பெண் ஒருவருடைய வீட்டில் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டு எரிக்கப்படுகின்றன. அப்போது புத்தகத்தில் இருந்து ஒரு வரியைத் தற்செயலாகப் படிக்கிறான் மாண்டெக். அந்த வரியின் ஈர்ப்பில் புத்தகத்தைத் திருடிக்கொள்கிறான். தன்னைப் புத்தகங்களில் இருந்து பிரிக்க முடியாது என்று மல்லுக்கட்டும் வயதான பெண், தன்னைக் கொளுத்திக்கொள்கிறாள். புத்தகங்களுக்காக ஒரு பெண் ஏன் தற்கொலை செய்துகொள்கிறாள் என்று மாண்டெக்கால் அப்போது புரிந்துகொள்ள முடியவில்லை. தன் மனைவியிடம் தான் ஒரு புத்தகம் திருடி வந்ததைப் பற்றிச் சொல்லி, அதில் உள்ள வரிகள் அவன் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு நெருக்கமாக உள்ளதாகச் சொல்கிறான். அதன் பிறகு தீவைக்கச் செல்லும் இடங்களில் புத்தகங்களைத் திருடி வந்து படிக்கிறான் மாண்டெக். திருடிய புத்தகங்களைப் பிறர் அறியாமல் வீட்டினுள் ஒளித்துவைக்கிறான். புத்தகங்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதற்காக பேபர் என்ற பேராசிரியரைத் தேடிப் போகிறான். இருவரும் புத்தகம் பற்றி நிறையப் பேசுகிறார்கள். மனித குலம் அதன் கடந்த காலத்தை அறிந்துகொள் வதற்கு ஒரே வழிதான் இருக்கிறது, அது புத்தகம். மனிதக் கற்பனையின் மிக உயரிய விடயம் எழுத்து என்று அவர் புரியவைக்கிறார். அதற்குள் மாண்டெக் புத்தகம் படிக்கும் விஷயம் அவன் மனைவியாலே அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டு, அவன் தேடப்படுகிறான். உயிர் பிழைப்பதற்காகத் தப்பி அலைந்து நடமாடும் புத்தகங்களாக உள்ள ஒரு குழுவினருடன் சேர்ந்துகொள்கிறான். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை முழுவதுமாக மனப்பாடம் செய்து மனதிலே வைத்திருக் கிறார்கள். அந்தப் புத்தகங்களின் நடமாடும் வடிவம் போல அவர்கள் இருக்கிறார்கள். ஆகவே, உலகில் இருந்து புத்தகம் எரிக்கப்பட்டாலும் அவர்கள் நினைவில் அந்தப் புத்தகம் அப்படியே இருக்கிறது. அவர்கள் தங்களிடம் இருந்து மற்றவர்களுக்கு அந்த நினைவைப் பகிர்ந்து தருவதாகச் சொல்கிறார்கள். அந்தப் பணியில் இணைந்த மாண்டெக் பைபிளின் ஒரு பகுதியை முழுமையாக மனப்பாடம் செய்து, அவனும் ஒரு நடமாடும் புத்தகமாகிவிடுகிறான். அந்த நகரில் எதிர்பாராத யுத்தம் வெடிக்கிறது. குண்டுமழை பொழிகிறது. மனிதர்களைப் புத்தகங்களால் மட்டுமே மீட்க முடியும் என்று நடமாடும் புத்தக மனிதர்கள் வேறு இடம் நோக்கிப் பயணம் செய்யத் துவங்குகிறார்கள். அவர்களை மாண்டெக் வழி நடத்திப் போகிறான் என்பதுடன் முடிகிறது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 14:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-10T07:37:00Z", "digest": "sha1:BY64I534OTS7VNGCN3XEWM3G62R6UOS5", "length": 4512, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "சக்கியன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 ஏப்ரல் 2016, 05:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/page/493/", "date_download": "2020-07-10T07:38:51Z", "digest": "sha1:FCCDBIFHVMNHE6EAH3ZJY3MUPXMIZD62", "length": 8725, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "India News in Tamil, இந்தியாவில் தமிழ் செய்திகள், Latest India Tamil News - Indian Express Tamil - Page 493 :Indian Express Tamil", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nதகுந்த ஆவணமின்றி பயணம் செய்ததாக புகார்… பாகிஸ்தானில் இந்தியர் கைது\nகைது செய்யப்பட்ட இந்தியர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்\nகாஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களிடம் என்ஐஏ விசாரணை…\nபாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஹபீஸ் சயீதிடம் இருந்து பிரிவினைவாதிகள் நிதி பெறுவதாக புகார் எழுந்தது.\nவாக்குப்பதிவு இயந்திர கோளாறு: ஜூன் 3-ஆம் தேதி ‘ஓபன் சேலஞ்’\nஇதற்கு பின்தான் பிரச்சனையே ஆரம்பித்தது. ஆனால், இந்த புகாரை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.\nநீதிபதி கர்ணனின் மனு நிராகரிப்பு…\nஉச்ச நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யக் கோரி, சிஎஸ் கர்ணன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nகார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்தது அமலாக்கத்துறை…\nநான் எந்தவித தவறும் செய்யவில்லை. எனக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டையும் நிரூபணம் செய்ய முடியாது\nதமிழக முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ. மீது டெல்லியில் வழக்கு\nதமிழக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பதுரை உள்பட 15 பேர் மீது டெல்லியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து…\nகுல்பூஷன் ஜாதவின் தலை தப்பியது : தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிப்பு\nகுல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறைவேற்ற பாகிஸ்தானுக்கு தடை\n‘ரஜினி அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார்’ – மார்க்கண்டேய கட்ஜூ காட்டம்\nஅப்புறம் ஏன் மக்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார்கள்\nமத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானார்\nஅவரது மரணம் எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....\nமேற்குவங்க உள்ளாட்சித் தேர்தல்… திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி\nமலைகள் அனைத்தும் மகிழ்ச்சியில் சிரிக்கின்றன என மம்தா பானர்ஜி மகிழ்ச்சி\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\n3 மனிதர்களை கொன்றதால் இடம் மாற்றப்பட்ட யானை; மசினகுடியில் மர்மமான முறையில் மரணம்\nரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை: தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் அறிக்கை\nநீங்களும் மத்திய அரசு பென்ஷன் வாங்க முடியும்… இந்தத் திட்டத்தை தெரியுமா\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vv.vkendra.org/2016/02/", "date_download": "2020-07-10T06:38:39Z", "digest": "sha1:UBSB4G2FCEQVV2P5LPFZXRPZSUQYIRNH", "length": 6020, "nlines": 109, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani : February 2016", "raw_content": "\nவிவேகானந்த கேந்திர சமச்சார் ௨௦௧௮-௧௯\nவிவேகவாணியின் பிப்ரவரி - 2016 இதழ் மஹாசிவராத்ரியை முன்னிட்டு கேள்வி பதில் பகுதியில் பல சிவத்தலங்களைப் பற்றிய குறிப்பு, நடராஜர் விக்கிரகத்தின் உடுக்கை ஒலி பற்றிய வருணனை இவற்றைத் தாங்கி வருகிறது. ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதார தினத்தை ஒட்டி அவரைப் போற்றும் அம்சங்கள் வெளியாகின்றன. கட்டுரைகளின் மற்ற அம்சங்கள் இடவசதிக்கேற்ப வெளியாகின்றன. வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம் \nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் - 2019 இதழ் தீர்த்தராஜ் பிரயாகில் நடைபெறும் கும்பமேளாவைப் பற்றிய புகைப்படங்கள...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி - 2019 இதழ் ஸ்ரீ ராமகிருஷ்ண தேவரின் அவதார தினம் ஆகிய பிப்ரவரி 18 அன்று அவரு...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் ப...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2018 இதழ் சமர்த்த பாரதப் பருவம் (டிசம்பர் 25 முதல் ஜனவரி 12 வரை) ஸ்ரீராம க...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் செப்டம்பர் - 2018 இதழ் விவேகானந்த கேந்திர சமாச்சார் இதழாக வெளிவருகிறது. பாரத நாடு ம...\nவிவேகவாணியின் ஜனவரி – 2016 இதழ் பொங்கல் திருநாள், கண்ணப்ப நாயனார் அவதார தினம், தைப்பூசம், குடியரசு தினம், மகாத்மா காந்தி புண்ணிய திதி ...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/05/29182008/1554796/Tamil-Nadu-Covid19-news-cases-874-total-20246.vpf", "date_download": "2020-07-10T06:11:57Z", "digest": "sha1:RGRUBKW243FDDTPJWOJA4VD7XQ5LWUHG", "length": 6590, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil Nadu Covid19 news cases 874 total 20246", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது: இன்று ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது\nதமிழகத்தில் கடந்த 1-ந்தேதியில் இருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nநேற்று 827 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரேநாளில் அதிக தொற்று கண்டறியப்பட்டது இதுதான் முதல்முறை. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது.\nஇன்று 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை மொத்தம் 11,313 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\n8,776 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று 9 பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்தியக்குழு ஆலோசனை\nசாத்தான்குளம் வழக்கு- களத்தில் இறங்கும் சிபிஐ\nஊட்டியில் அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்\nகான்பூரில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nவினோதமாக நடந்த பிறந்த நாள் கொண்டாட்டம்- மாணவரை கட்டி வைத்து சாணத்தில் குளிப்பாட்டிய நண்பர்கள்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்தியக்குழு ஆலோசனை\nதேனியில் இன்று 102 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபுதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமதுரையில் இன்று 210 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் 8 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு- மகாராஷ்டிராவில் 2.30 லட்சம் பேருக்கு தொற்று\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/veera-sivaji-review/", "date_download": "2020-07-10T05:19:04Z", "digest": "sha1:OB7632G5MSXCMOSWOPAG2UWGJA7EV32A", "length": 10477, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "வீரசிவாஜி விமர்சனம் | இது தமிழ் வீரசிவாஜி விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா வீரசிவாஜி விமர்சனம்\nகால் டாக்சி ஓட்டுநர் சிவாஜியிடம் இருந்து 5 லட்சத்தை மோசடி செய்து அபகரித்து விடுகிறார் ஜான் விஜய். வீரம் கொண்டு வெகுண்டெழும் சிவாஜி தன் பணத்தை எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை.\nநடிகை ஷாலினியின் தங்கை ஷாம்லி நாயகியாக அறிமுகமாகி உள்ளார். ‘தீவிர விஜய் விசிறி’யாக வருகிறார். இது மட்டுந்தான் படத்திலுள்ள அதிகபட்ச சுவாரசியமே ‘தாறுமாறு தக்காளி சோறு’ பாடலில் இடுப்பை வெட்டி வெட்டி நடக்கிறார். ஏழைக் குழந்தைகளுக்கு நாயகன் புத்தகங்கள் வாங்கித் தந்ததும் காதல் மலர்ந்து விடுகிறது. இப்படியாக இயக்குநர் கணேஷ் விநாயக்கின் கற்பனையின்மை ஃப்ரேம்க்கு ஃப்ரேம் பூதகரமாய் உறுத்துகிறது.\nஅநாதை நாயகன்; அவன் அக்காவாக நினைக்கும் வினோதினியின் மகளுக்கு மூளையில் கட்டி; நாயகியின் மேல் முதல் பார்வையிலேயே காதல்; ஆப்ரேஷனுக்காக நாயகன் புரட்டும் பணத்தை வில்லன் ஏமாத்தி விடுகிறான்; நாயகனுக்கு தலையில் அடிபட்டு கடைசி 6 மாதங்கள் நடந்ததை மறந்து விடுகிறான் எனக் கதறக் கதற கதையை அலசிக் காயப் போட்டுள்ளார் இயக்குநர். நாயகன் – நாயகிக்குள் தோன்றும் காதலும், அது சார்ந்த காட்சிகளிலும் கூட அவ்வளவு செயற்கைத்தனமும் அசுவாரசியமும்.\nயோகி பாபுவும் ரோபோ ஷங்கரும், ஃபைவ் ஸ்டார் சாக்லேட் விளம்பரத்தில் வரும் ரமேஷ் – சுரேஷ் போல் சித்தரிக்கப்பட்டுள்ளனர். ரோபோ ஷங்கர் உருண்டு புரண்டு பெர்ஃபாமன்ஸ் செய்தாலும், வழக்கம் போல் யோகி பாபு அலட்டிக்காமல் நடித்து ஈர்க்கிறார். ஒரு காட்சியில், “இப்படியொரு கேவலமான ஃப்ளாஷ்-பேக்கைக் கேட்டதே இல்லை” என யோகி பாபு பார்வையாளர்களின் மனதைப் புரிந்தவராக நாயகனைக் கலாய்க்கிறார்.\nமையக் கதையில் காட்டாத மெனக்கெடலை, இயக்குநர் கதைக்குத் தேவையில்லாத காட்சிகளில் செலுத்தியுள்ளார். சிறைக்குள் இருக்கும் மகாநதி ஷங்கர் எபிசோடையும், ஹோட்டலில் பெண்ணுக்காகக் காத்திருந்து ஏமாறும் பாபுஜி எபிசோடையும் உதாரணமாகக் கொள்ளலாம் (றெக்க படத்தில் அரசியல்வாதி மதுரை மணிவாசகம் எனும் வலுவான பாத்திரத்தில் வந்தும் திரையில் மின்னலென மறைந்த பாபுஜி, கதைக்கு உதவாத கேரக்டரில் வந்தாலும் இப்படத்தில் பளீச்சென வலம் வருகிறார்).\nநாயகனின் வீரமோ, நாயகியின் காதலோ, குழந்தையின் பரிதாப நிலையோ எதுவும் பார்வையாளர்களுக்குக் கடத்தப்படவில்லை.\nTAGVeera Sivaji thirai vimarsanam Veera Sivaji vimarsanam Veera Sivaji விமர்சனம் இயக்குநர் கணேஷ் விநாயக் யோகி பாபு விக்ரம் பிரபு ஷாம்லி\nPrevious Postபலே சசிகுமார் Next Postமோ - போஸ்டர்\nநம்ம வீட்டுப் ���ிள்ளை விமர்சனம்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nமும்பைத் தமிழ் மாணவர்கள் 100% தேர்ச்சி – அம்மா பேரவைச் செயலாளர் திரு.ராஜேந்திர ராஜனின் முன்னெடுப்பு\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/7996", "date_download": "2020-07-10T07:24:11Z", "digest": "sha1:VAV2DNK3WB3YUOGDU2PXKRXS6DCE35RQ", "length": 31647, "nlines": 179, "source_domain": "www.arusuvai.com", "title": "ஃபர்னிச்சர்ஸ் வாங்க போகலாமா!!!, | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅறுசுவை அன்புள்ளங்களுக்கு எனது அன்பு வணக்கம். இந்த முறை எழுத எடுத்துக் கொண்ட தலைப்பு வீட்டிற்கு வாங்கும் பொருட்களைப் பற்றியது. வேலைமாற்றம், திருமணம், அல்லது புதுமனை குடிபுகுதல், போன்று பல்வேறு காரணங்களுக்காக புதிய இடத்திற்க்கு குடிபோகின்றோம்.அதிலும் வெளிநாடுகளுக்கு குடிபோனால் விட்டிற்க்கு தேவையான அனைத்து சாமான்களையும் வாங்குவது கட்டாயமாகிவிடும். ஆரம்பத்தில் காலியான வீட்டில் உட்கார ஒரு இருக்கைகூட இல்லாத காரணத்தால் அவசர அவ்சரமாக ஸ்டோருக்குச் சென்று எதையாவது வாங்கிவந்து வீட்டை நிரப்புவதால் ஏற்ப்படும் பிரச்சனைகளை முக்கியமாக பணவிரயம் மற்றும் மன உலைச்சல்களை தவிர்க்க இந்த பதிவு உதவும் என்று நம்புகின்றேன். வீட்டிற்க்கு வாங்கும் எந்த பொருளையும் அதிலும் முக்கியமாக ஃபர்னிச்சர்ஸ்ஸை வாங்கும் பொழுது சிறிது சிரத்தை எடுத்து கவனம் செலுத்தாவிட்டால் பிறகு அவைகளை வாங்கும் போது இருந்த சந்தோசம் நாளடைவில் குறைந்து அதனோடு நமது அறியாமையும் வெளிப்படுவதை நன்கு அறியமுடியும். ஆகவே இந்த பிரச்சனைகளை முறியடிக்கும் பொருட்டு இந்த தலைப்பில் ஒருசில குறிப்புகளை எழுதியுள்ளேன்.\n1.வீட்டிற்க்கு தேவையான ஃபர்னீச்ச��்ஸ் என்று பார்த்தால் சோபா, மேசை நாற்காலி,பெட் ரூம் செட், குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு தேவையான பொருட்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் வாங்குவது ஒரு விதத்தில் வேலை மிச்சமாகவும் பணம் கூட மிச்சமாக இருக்கும் போன்ற தோற்றமளித்தாலும் அவசர கோலம் அள்ளித் தெளித்ததுப் போல் தான் ஆகிவிடும். ஆகவே பொருமையை இந்த நேரத்தில் தான் கையாள வேண்டும். முதலில் சமையலுக்கு வேண்டிய பொருட்கள் என்று பார்த்தால் ஒருசிலவாவது நாம்முடன் எடுத்துச் செல்வது நல்லது. அதிலும் ஒரு சிறிய குக்கர், ஒரு சில பாத்திரம், ஒருசில தட்டு கிண்ணம்,டம்ளர்ஸ்,கரண்டி இவைகள் இருந்தால் போதும் எவ்வளவு நாளானாலும் சமாளிக்கலாம்.\n2.அடுத்து சமையலுக்கு அடுத்தபடி உணவிற்க்கு அடுத்தபடி வேறேன்ன உறக்கம் தானே, ஆகவே மற்ற பொருட்கள அனைத்தையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முதலில் படுக்கை வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியது அதன் தரம், பிறகு அறையின் அளவு இவை இரண்டையும் பார்த்து வாங்க வேண்டும். நல்ல தரமான பெட் பத்து வருடங்களுடன் கூடிய உத்திரவாதத்துடன் கிடைக்க கூடும். ஆகவே நல்ல தரமான படுக்கையை மட்டும் முதலில் வாங்கி விட வேண்டும்,அப்போ தலகானி/தலையணை, ஜமுக்காளம் வேண்டாவா என்று கேட்பது என் காதில் விழுகின்றது,அதையும் சேர்துக்கோங்க. அதன்பிறகு பெட் ரூம் செட்டை டிரஸ்ஸருடன் கூடியதாக பின்பு நிதானமாக வாங்கிக் கொள்ளலாம்.\n3.அடுத்து வரவேற்பறைக்கு தேவையான சோஃபா வாங்கும் படலத்தை தொடங்கலாம். சோஃபவை தேர்வுச் செய்வதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது அதன் அளவு பிறகு தான் அதன் தோற்றத்தை தேர்வுச் செய்ய வேண்டும். அழகாக இருக்கின்றதென்று அறையின் மொத்த இடத்தையும் அடைத்துக் கொள்வதுப் போன்ற சோஃபா செட்டுகளை தவிர்க்கலாம். அடுக்குமாடி கட்டிடமாக இருந்தால் அதற்கேற்றார் போலவும், தனிவீடாக இருந்தால் அதற்கேற்றார் போலவும் பார்த்து சோஃபாவின் அளவைத்தேர்வுச் செய்து வாங்கவேண்டும். சோஃபா என்றால் இரண்டு சீட்டர், மூன்று சீட்டர் என்று தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தனி தனி இருக்கைகள் கொண்ட சோஃபாக்களை வாக்கி பிடித்த டிசைனில் போட்டுகூட வரவேற்ப்பு அறையை அலங்கரிக்கலாம். எல்லாவற்றையும்விட விலை அதிகமுள்ள ஃ���ர்னிச்சர்ஸ் அதிக நாட்கள் உழைக்கும் என்றோ விலை குறைவு என்றால் சீக்கிரம் பழுதடையும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எதையும் அக்கரையுடன் பராமரிப்பதில் தான் அதன் ஆயுளைக் கூட்ட முடியும் என்பது என்கருத்து.\n4.குழந்தைகள் இருக்கும் வீடானால் சோஃபாவின் மெட்டீரிலயைப் பார்த்து வாங்குவது நல்லது. மேலும் சோஃபா உறைகளை பிரித்தெடுத்து சுத்தம் செய்வதுப் போன்று ஜிப் வைத்த இருக்கைகளுடன் கூடிய குஷன்களாக பார்த்து வாங்க வேண்டும்.இல்லாவிடில் லெதர் சோஃபாக்கள் வாங்கிவிட்டால் பராமரிப்பதும் எளிது அழுக்கும் சேராது.\n5.மேலும் ஒரு வரவேற்பு அறையை மேலும் அழகூட்டி காட்டுவது சோஃபாவின் நடுவில் போடும் காஃபி டேபுள் அல்லது சென்டர் டேபிள். ஆகவே இவைகளின் அளவு சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இல்லாமல் சோஃபாவின் அளவிற்க்கு அதன் உயாத்திற்க்கு ஏற்றதாக அமைய வேண்டும். சில செட்டுகளில் விலைக்காக வேண்டி அல்லது இலவசம் என்று ஏதோ ஒரு சென்டர் டேபிளை அதற்கு சம்பந்தமில்லாமல் வைத்திருப்பார்கள், ஆகவே அவைகளை தவிர்த்து விடுவது நல்லது. குழந்தைகள் இருக்கும் வீடானால் கண்ணாடி, மற்றும் இரும்பினாலான ஃபர்னிச்சர்ஸ்ஸை தவிர்த்துவிடுவது நல்லது.\n6.பிறகு மேசை நாற்காலிகளை வாங்கு போதும் இவைகளிலும் விலையை விட அளவு மிக முக்கியம். அதேப்போல் மேசையை விட நாற்காலிகளின் இருக்கை கனமானதாக இருப்பது நல்லது, மேசையைப் போடும் இடத்தைப் பொருத்து வட்ட வடிவில் மேசை இருப்பது அழகாக இருக்கும். ஆனால் இடவசதி குறைவாக இருந்தால் கட்டாயம் செவ்வக வடிவம் தான் நல்லது.மேலும் மேசைகளின் அளவை அதிகரிக்கவும் குறைக்கவும் கூடிய வகையிலான எக்ஸ்பான்டபிள் மேசை வாங்குவதால் பிரச்சனை வராது.\n7.பெட்ரூம் செட்டை வாங்கும் போதும் நல்ல நேரம் எடுத்து நிதானமாக பல இடங்களுக்குச் சென்று விலையையும் ஒப்பிட்டு பார்த்து பொருமையாக வாங்கிக் கொள்ளலாம். கட்டில் மற்றும் டிரஸ்ஸர் போன்ற பெட்ரூம் செட்டுகள் எப்படி இருந்தாலும் இவைகள் போடும் அறைகளும் பொதுவாக ஸ்டேன்டர்ட் சைஸ்ஸில் இருப்பதால் இதற்கு அளவைப் பற்றிய பிரச்சனையிருக்காது ஆகவே பிடித்த டிசைனில் வாங்கி அறையை அழகுப் படுத்தலாம்.\n8.குழந்தைகளுக்கு வாங்கும் படுக்கைகளைப் பொருத்தவரை,அவர்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு சிறிது காலம் கழித்து மாற்றவேண்டிய சூழ்நிலைகள் வரும் என்பதால் தரத்தை விட வசதி அதிகம் கொண்டதாக இருப்பது நல்லது.கட்டிலின் அடியில் டிராயர்ஸ்களுடன் கூடியதாக பார்த்து வாங்குவது நல்லது அதில் அவ்ர்களின் விளையாட்டு சாமான்கள் போன்ற அவர்களின் உடமைகளை தரை முழுவதும் சிதறியிருக்காமல் அதில் போட்டு வைத்து விடலாம். இவை ஒரே அறையில் இரண்டு குழந்தைகள் தங்க வேண்டுமானால் அவர்களின் வசதியை அதிகரிக்கலாம்.\nஅடுக்காக இருக்கும் பங்க் பெட் இடத்தை எடுக்காது, ஆனால் குழந்தைகள் அதை நாம் நினைப்பதுப் போல் எஞ்சாய் செய்வதில்லை என்று தான் கூறுவேன். மேல் தட்டில் படுப்பவருக்கு நன்றாக காத்தோட்டமாக இருக்கும் கீழ் படுத்துள்ளவருக்கு புழுக்கமாக இருக்கும், அதேப்போல் குளிர் காலத்தில் மேலே தூங்குபவருக்கு குளிர் அதிகமாக இருக்கும் சரியாக தூங்க முடியாது ஆனால் கீழே சுகமாக இருக்கும்.ஆகவே என்னை பொருத்தவரை குழந்தைகள் நல்ல காற்றோட்டமாக தூங்க சிங்கிள் காட் தான் சிறந்ததும் பாதுகாப்பும்கூட.\n9.அதேப்போல் குழந்தைகள் எழுத படிக்க தேவைப்படும் மேசை நாற்காலியை பெட் ரூமில் போடுவதைத் தவிர்த்து வீட்டின் மற்ற பகுதியில் இடத்தை ஒதுக்கிதரலாம்,படுக்கை அறை தூங்க மட்டும் தான் என்ற விசயத்தை குழந்தையிலிருந்தே போதித்துவிட்டால் பெரியவர்கள் ஆனாலும் தூங்கும் நேரத்தை அர்த்தமுள்ளதாக செலவழித்து ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று தான் கூறுவேன்.\n10.அடுத்ததாக காலணிகளுக்கென்று வீட்டின் நுழைவாயிலில் ஒன்று பொதுவான ஸ்டேன்டும், அவரவரின் அறைகளில் தனியாக ஒரு ஸ்டேன்டும் இருப்பது நல்லது. இதனால் நுழைவாயிலில் உண்டாகும் இடநெருக்கடியைத் தவிர்த்து அந்த இடத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.\n11.முக்கியமாக பொருட்கள் வாங்கப் போகும் போது கவனம் கொள்ள வேண்டியது வீட்டின் நுழைவாயில். சில வீடுகளின் உட்புறம் பெரியதாக இருக்கும் ஆனால் நுழைவாயில் அல்லது அவைகளை எடுத்துச் செல்லும் படிகட்டுகள் குறுகலாக இருந்து நமது காலைவாரிவிடும் என்பதால் அதை கவனத்தில் வைத்துக் கொண்டு சோஃபாவை தேர்வுச் செய்ய வேண்டும். துணி அளக்கும் டேப் அல்லது ஏதாவதொரு நூலைக் கொண்டு முன்னதாக எல்லாவற்றையும் அளவெடுத்துச் சென்றால் பிரச்சனை வரவே வாய்ப்பிருக்காது.\n12.மேலும் ஸ்டோர்களின் ரிடர்ன் பாலிசியை பற்றி கேட்டு தெரிந்துக் கொள்வது நல்லது, ஏனெனில் மேனுஃபேக்சர்ஸ் பிராப்ளம் மட்டும் அல்லாமல் சில நேரத்தில் கடையில் அங்கு அழகாக தெரிந்த பொருள் நமது வீட்டிற்கு மேட்சாக இருக்காது அப்போது தயங்காமல் அந்த ரிடர்ன் பாலிசியை பயன்படுத்திக் கொள்ள உதவும்.\nஅப்பாடி......ஒருவழியாக காலியான ஒரு வீட்டை சாமான்கள் போட்டு எப்படி நிரப்புவது என்று ஐடியாக்களைக் கூறிவிட்டேன், ஆனால் இவை எல்லாவற்றையும் விட ஒரு வீட்டில் அன்பு என்ற முக்கியமான ஃபர்னிச்சர் அங்கு வாழும் ஒவ்வொருவரின் மனத்திலும் இருக்கையாக அமர அல்லது அமர்த்த வேண்டும், அவ்வாறு இல்லாமல் இந்த உயிரற்ற வெறும் பொருட்களை மட்டும் வீடு நிறைய அடைத்து வைப்பதில் ஒரு பயனுமில்லை, அன்பும் சந்தோசமும் இல்லாத வீட்டில் அவைகள் எவ்வளவு இருந்தாலும் வெறும் காலி வீட்டிற்கே சமமானது என்பது என் கருத்து.என்னங்க நான் சொல்வது சரிதானே\nஅன்புள்ள மனோஹரி மேடம் அவர்களுக்கு,\nநலமாக இருக்கிறீர்களா. வீட்டில் அனைவரும் நலமா. என்ன கொஞ்ச நாள் உங்களை காணோமே என்று பார்த்தேன் வந்து ஒரு நல்ல ஆலோசனையை கூறிவிட்டீர்கள் இது எல்லோருக்கும் உதவக்கூடிய ஒரு ஆலோசனை மிக்க நன்றி மேடம் நீங்க இது போல எங்களுக்கு நிறைய ஆலோசனைகளை கூற வேண்டும் என்று விரும்புகிறேன்.\nஆனால் இவை எல்லாவற்றையும் விட ஒரு வீட்டில் அன்பு என்ற முக்கியமான ஃபர்னிச்சர் அங்கு வாழும் ஒவ்வொருவரின் மனத்திலும் இருக்கையாக அமர அல்லது அமர்த்த வேண்டும், அவ்வாறு இல்லாமல் இந்த உயிரற்ற வெறும் பொருட்களை மட்டும் வீடு நிறைய அடைத்து வைப்பதில் ஒரு பயனுமில்லை, அன்பும் சந்தோசமும் இல்லாத வீட்டில் அவைகள் எவ்வளவு இருந்தாலும் வெறும் காலி வீட்டிற்கே சமமானது என்பது என் கருத்து.என்னங்க நான் சொல்வது சரிதானே இது மிகவும் சரியான கருத்து மேடம்.\nஅப்பப்பாஅ எப்படி உங்களல இப்படி முடியுதுஅப்பா என்னமா ஐடியா கொடுக்கரீங்க..சான்ஸ் கெடச்சா உங்க வீட்டுக்கு ஒரு விசிட் அடிச்சுடனும்.\nஆனால் நீங்க சொன்ன இந்த அடியாக்கள் எல்லாம் எனக்கு இப்ப தான் மெல்ல மூளையில் உதிக்குது....அன்னைக்கி இஷ்டத்துக்கு எதையெதையோ வாஙிகிப் போட்டாச்சு..பல பாத்திரமும் எதுக்குன்னே தெரியாம வாங்கி வேஸ்டா இருக்கு..அதை களையவும் முடியாது...ஒவ்வொரு முறை ஊருக்கு போகும்Bஒது கொண்டு போய் தளிடுவேன்..அ���ாவது குக்கர் ஒரு விஷேஷ வீட்டுக்கு குர்மா செய்யலாம்..அவ்வளவு பெரிசு...அதை பாத்து பாத்து நானே சிரிச்சுக்குவேன்.\nஅதே போல் சோஃபா 3+2+2 வாங்கி அதில் 2+2 அப்படியே மூலையில் எங்களை பாத்து முறைக்கிது...இத்தனைக்கும் ஹால் அவ்வளவு பெரிசு கூட இல்லை\nஇப்ப சில தப்புதண்டா பன்னிட்டு அனுபவம் கொஞ்சம் வந்தப்ப தான் ச்சே நாம புதுசா வர்ரப்பா யாராவது கொஞ்சம் ஐடியா கொடுத்திருந்தா நல்ல வாங்கியிருக்கலாமேன்னு யோசிப்பேன்.\nஆனால் இவ்வளவு கோர்வையா எழுத உங்களை விட்டா யாருமே இல்லை...நிறைய புக்ஸ் படிப்பீங்களா..நல்ல படிக்கும் பழக்கம் இருந்தால் தான் இவ்வளவு அழகாக எழுத முடியும்...\nஉங்க வீட்க்ல எல்லோரும் கொடுத்துவச்சவங்க.\nநல்ல நேரத்தில் நல்ல பதிவு...\n அடிக்கடி காணாமப் போயிடறீங்க, சரி போகட்டும், திரும்பி வந்ததும் நல்ல பதிவு கொடுக்கிற ஒரே காரணத்திற்காக மன்னித்து விடலாம்.\nபுது வீட்டுக்கான ஃபர்னிச்சர் வாங்கணும்னு யோசிச்சுகிட்டு இருந்த நேரத்தில் நல்ல யோசனைகள்.\nஉண்மை. ஃபர்னிச்சரை மட்டும் நிறைத்தால் வீடாகாது, அன்பால் நிரப்ப வேண்டும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை.\nபட்டு பிளவுசில் வேர்வை கறை\nஎந்த கம்பெனி சீலிங் ஃபேன் வாங்குவது.....\nபுதிதாக, எளிதான வீட்டு குறிப்புகள் [anjali]\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/author/rvaidya2000/", "date_download": "2020-07-10T07:11:46Z", "digest": "sha1:TXVVD5LL7GJC5TDEXFA6OJOBRIP7TD7R", "length": 12813, "nlines": 135, "source_domain": "www.tamilhindu.com", "title": "பேரா. ஆர். வைத்தியநாதன் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபாகிஸ்தான் உடனான உறவை முழுமையாகத் துண்டிக்க வேண்டும்\nBy பேரா. ஆர். வைத்தியநாதன்\nமெழுகுவர்த்தியை முத்தமிட்டுக் கொண்டு எப்படியாவது சமாதானத்தை நிலைநாட்ட வேண்டும் என்று தொலைக்காட்சி கேமராக்களுக்கு முன் உரைத்துக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது. காட்டுமிராண்டித்தனமாக, மூர்க்கத் தனமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கிக்கொண்டே இருப்பார்கள். அதற்கு பதிலடி கொடுக்காமல் சமாதானம், சமாதானம் என்று பிதற்றிக் கொண்டிருப்பது எந்தப் பயனையும் தரப்போவது இல்லை. [மேலும்..»]\nபுனித��்தின் மீது மதச்சார்பின்மையின் தாக்குதல்\nBy பேரா. ஆர். வைத்தியநாதன்\n(தமிழில்: மது) ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்றைக்கு தலித் மக்கள் குடியிருக்கும் சேரிக்குள் நுழைந்ததாக செய்திகள் வந்ததோ அன்றே என் நண்பரிடம் சொன்னேன் \"இந்த ஒரு செய்கை போதும். அவருக்கான கைது வாரண்டை அவரே எழுதிக்கொண்டு விட்டார்' என்று... பொங்கி எழாத இந்திய மதங்களிடம் மட்டுமே மதச்சார்பற்ற நடுநிலையுடன் அரசு நடந்து கொள்ள முடியும், மற்ற பாலைவன மதங்களுடன் அல்ல என்பது தெளிவு. அரசை பயமுறுத்தாவிட்டால் அது அக்கறை கொள்ளாது என்கிற துரதிருஷ்டமான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம். [மேலும்..»]\nசீனாவின் இதயத்தை வெல்ல இந்திய கலாசார சக்தி\nBy பேரா. ஆர். வைத்தியநாதன்\nஅடுத்த பிறவியில் இந்தியாவில் பிறந்தால்தான் மோட்சம் கிடைக்கும் என்று கோடிக்கணக்கான சீனர்கள் எண்ணுகிறார்கள்.. சீனாவை மேற்கத்திய கண்ணாடி அணிந்து கொண்டு நாம் பார்க்கிறோம். அல்லது இங்குள்ள மார்க்சிய கண்ணாடி அணிந்து கொண்டும் நாம் பார்க்கிறோம். இந்தக் கண்ணாடி மிகவும் தடிப்பானது. இந்தக் கண்ணாடிகளை உதறிவிட்டு நாம் சீனாவை இயல்பாக நோக்க வேண்டும். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nதொலைத் தொடர்புத் துறையில் மாறனின் திருவிளையாடல்கள்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் -7\nபின் லேடனை விட மாபெரும் அபாயம்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 1\nயாழ்ப்பாணத்துச் சைவசித்தாந்த சபாபதி நாவலர் — 1\nபாரதி: மரபும் திரிபும் – 1\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 02\nவிவேகானந்தர் பெயரைப் போட்டு கிறிஸ்துவ மதமாற்றப் பிரசாரங்கள்\nஅப்ஸல் = பேரறிவாளன் + முருகன் + சாந்தன் \nஉருமி: சந்தோஷ் சிவனின் சாகசம்\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\nதமிழகத் தேர்தலில் மையமாக மாறிய மோடி\nபுதுமைப்பித்தனின் “அன்றிரவு” சிறுகதையை முன்வைத்து…\nஎழுமின் விழிமின் – 8\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nஅயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீத��� நிலைத்தது\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vetrinadai.com/featured-articles/simpsons-racisom/", "date_download": "2020-07-10T05:56:20Z", "digest": "sha1:RSLA75XHIWQOMS46BRBE2IPKPWJVXM3M", "length": 14168, "nlines": 104, "source_domain": "www.vetrinadai.com", "title": "\"சிம்ப்ஸன்ஸ்” தொடரும் நிறவாதக் குற்றச்சாட்டும் – வெற்றி நடை", "raw_content": "\nவெற்றி நடை எங்கள் மொழி,எங்கள் தனித்துவம் ,எங்கள் அடையாளம்\nநிகழ்வுகளின் வரிசை / Time Lines\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\nவென்றது நெல்லியடி மத்திய கல்லூரி\nமல்லாகம் மக்கள் மன்றம் வழங்கும் மாபெரும் கலைமாலை\nமண்ணின் மைந்தன் விருது பெற்ற மருத்துவர் திரு சத்தியமூர்த்தி\nTSSA UK – 2019 புதிய நிர்வாகக்குழு தெரிவு\nகிளிநொச்சி மக்களின் ஒன்றுகூடல் லண்டனில் இன்று – மருத்துவ கலாநிதி சத்யமூர்த்தி பிரதம அதிதி\n13+ to Hell – ராஜா திரையரங்கில் இன்று\nபரீஸ் நகரில் திரைக்கு வரும் TO LET திரைப்படம்\nவலய மட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியன்\nHome / Featured Articles / “சிம்ப்ஸன்ஸ்” தொடரும் நிறவாதக் குற்றச்சாட்டும்\n“சிம்ப்ஸன்ஸ்” தொடரும் நிறவாதக் குற்றச்சாட்டும்\nஅணுமின்சார நிலையத்தில் வேலை செய்யும் குடும்பத் தலைவர் ஹோமர், அவரது ஆசை மனைவி மார்ஜ், பிள்ளைகள் பார்ட், லிஸா, மகீ ஆகியோரைக் கொண்ட “சிம்ப்ஸன்ஸ்” தொலைக்காட்சித் தொடரைத் தெரியாதவர்கள் இருப்பது அரிது. இதுவரை 30 புதிய தொடர்கள் ஒளிபரப்பப்பட்டிருக்கின்றன. பதின்மூன்று பகுதிகளுடன் முதலாவது தொடர் ஆரம்பித்தபின் ஒவ்வொரு தொடரிலும் சுமார் 20க்கும் அதிகமான பகுதிகள் வெளிவந்தன.\nநாளின் தொலைக்காட்சி நேர முக்கிய சமயத்தில் [prime time] ஒளிபரப்பப்படும் உலகின் பெரும்பாலான தொலைக்காட்சித் தொடர்களின் சாதனைகளைப் பல தடவைகள் “சிம்ப்ஸன்ஸ்” உடைத்துவிட்டது. சில அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடர்கள் 1960 களிலிருந்து இப்போதும் தொடர்ந்தாலும் அவைகள் அதிக பார்வையாளர்கள் தொலைக்காட்சியைப் பார்க்காத சமயத்தில்தான் இப்போதெல்லாம் காட்டப்படுகின்றன.\n1989 இல் தொடங்கப்பட்ட “சிம்ப்ஸன்ஸ்” ஆரம்ப காலத்திலிருந்து 1990 கள் வரை ஒவ்வொரு தொடர் வெளியிடப்பட்டபோதும் 13 மில்லியன் பேரை ஈர்த்தது. அவ்வருடங்களில் மிகவும் அதிகமாக “சிம்ப்ஸன்ஸ்” பாகத்தைப் பார்க்க தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் அமர்ந்தவர்கள் தொகை 33 மில்லியன்கள் என்கிறது கணிப்பீடு.\nடசினுக்கும் அதிகமான வெவ்வேறு பரிசுகளைப் பெற்றிருக்கும் “சிம்ப்ஸன்ஸ்” தொடர் 31 தடவைகள் “எம்மி” பதக்கங்களைப் பெற்றிருக்கிறது.\nஆனால், சர்ச்சைகளைக் கிளப்பும் அந்தத் தொடர் நிறவாதம் உடையது என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளது.\nஅப்பு நஹாசபீமபெட்டிலோன் என்ற “சிம்ப்ஸன்ஸ்” பாத்திரம் ஒரு பல்பொருள் அங்காடி வைத்திருக்கும் இந்தியப் பின்னணியுள்ள அமெரிக்கர். அந்தப் பாத்திரத்துக்காகக் குரல்கொடுத்துவருபவர் வெள்ளை அமெரிக்கரான ஹன்ஸா அஸாரியா. அந்தப் பாத்திரத்திலிருக்கும் இந்தியர் ஒரு சாதாரண அமெரிக்கர்களின் குடியேறிய இந்தியர் பற்றிய தாழ்வான அபிப்பிராயங்களே என்று குற்றஞ்சாட்டி ஹரி கொண்டபோலு என்ற அமெரிக்காவில் வாழும் இந்திய நகைச்சுவை நடிகர் கடந்த வருட இறுதியில் குரல்கொடுத்தார். அதுபற்றி “தெ புரொப்ளம் வித் அப்பு” என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியும் வெளியானது.\n“சிம்ப்ஸன்ஸ்” படைப்பாளரான மட்ஸ் கிரொனிங், ஹன்ஸா அஸாரியா ஆகியோர் அக்குற்றச்சாட்டுப் பற்றி எதுவும் பேச மறுத்துவிட்டனர்.\nசில வாரங்களுக்கு முன்னர் வெளியான “சிம்ப்ஸன்ஸ்” பகுதியொன்றில் அவ்விமர்சனம் பற்றி மறைமுகமாகச் சாடப்பட்டது.\nமார்ஜ் ஒரு புத்தகத்தைத் தன் மகள் லிஸாவுக்காக வாசிக்கிறார். அதற்கு முன்பு அப்புத்தகத்தில் யாரையாவது மனஸ்தாபத்துக்குள்ளாக்கக்கூடிய எல்லாவற்றையும் அப்புத்தகத்திலிருந்து விலக்கிவிடுகிறார். அது லிஸாவுக்குச் சுவாரஸ்யமில்லாமல் இருக்கிறது.\n“சில பத்து வருடங்களின் முன்பு பெரும்பாலானோருக்குப் பிடித்திருந்த விடயம் இப்போது திடீரென்று தவறான அரசியல் கருத்தாகிவிட்டது,” என்று சொல்லும் லிஸா அப்புவின் படத்தைக் காட்டிக் கண்ணைச் சிமிட்டுகிறார். “அதற்கு என்ன செய்யலாம்\n“சில விடயங்களைச் சில காலம் கடந்தபின்புதான் ஆராயவேண்டும்,” என்கிறார் மார்ஜ்.\n“ஆரா��ும் அவசியம் இருப்பின்,” என்று முடிக்கிறாள் லிஸா.\nஇப்போது ஹன்ஸா அஸாரியா வெளிப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் “சிம்ப்ஸன்ஸ்” பற்றிய சில விடயங்களைச் சிந்திக்கவைத்திருப்பதாகக் குறிப்பிட்டார். தான் தற்போதைக்கு அந்தத் தொடரிலிருந்து விலகிக்கொண்டு மக்களுக்குச் சிந்திக்க நேரம் கொடுப்பதாக அவர் அறிவித்திருக்கிறார்.\n“நான் எனது படைப்பில் பெருமைப்படுகிறேன். எங்கள் கலாச்சாரத்தில் இப்போது சிலர் தாங்கள் தாக்கப்படுவதாகச் சொல்லிக்கொள்வதில் ஆசைப்படும் காலம்,” என்கிறார் மட்ஸ் கிரொனிங்.\nPrevious தமிழர் பலம் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடட்டும் – யாழ் பல்கலை ஒன்றியம் அழைப்பு\nNext “பலஸ்தீனர்களை அங்கவீனமான சமூகமாக்காதீர்\nவென்றது நெல்லியடி மத்திய கல்லூரி\nவடமராட்சி வலய சம்பியனானது 20 வயது ஆண்கள் பிரிவில்வலயமட்ட உதைந்தாட்ட இறுதிப்போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிகல்லூரி அணியை எதிர்த்து நெல்லியடி மத்தியகல்லூரி …\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/sbi-atm-charges-state-bank-atm-charges-state-bank-of-india-atm-charges-sbi-atm-near-me-203339/", "date_download": "2020-07-10T06:55:29Z", "digest": "sha1:57X6DCKUZDUZQBNDGGYOZXXWRLG2PM6H", "length": 13534, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "sbi atm charges state bank atm charges state bank of india atm charges sbi atm near me", "raw_content": "\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\n நாளை முதல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கட்டணம்\nஒவ்வொரு பரிவர்த்தனையிலும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nsbi atm charges state bank atm : ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் நலனுக்காக வங்கி கட்டணங்களை நிறுத்தி வைத்திருந்தது மத்திய அரசு. அந்த வகையில் 3 மாதங்கள் எந்தவித ஏ.டி.எம் கட்டணங்களும் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படாத நிலையில், நாளை முதல் (ஜூலை 1) பழைய நிலைமையே அமலுக்கு வருகிறது. எனவே வாடிக்கையாளர்கள் கவனமாக இருங்கள்.\nவாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு கூடுதலாக செலவிடவேண்டியிருக்கும். ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nsbi atm charges state bank atm :ஏடிஎம்மில் இருந்து பணம் திரும்பப் பெறுதல்\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.in இல் உள்ள தகவல்களின்படி, மெட்ரோ நகரங்களில், எஸ்பிஐ தனது வழக்கமான சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மாதத்தில் 8 இலவச (8 free ATM Transactions) பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கிறது. கூடுதலாக, அதன் பிறகு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\n5 பரிவர்த்தனைகள் எஸ்பிஐ ஏடிஎம்களிலும், 3 பரிவர்த்தனைகள் இதர வங்கிகளிலும் இலவசமாக மேற்கொள்ளலாம். அதன் பின்னர் எடுக்கும் பணத்துக்கு ஒரு முறைக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படும்.\nஇனிமேல் அந்த தொல்லையே இல்லை போங்க\nஊரடங்கு காலத்துக்கு முன்னர் இருந்த விதிமுறைகள் அப்படியே மீண்டும் அமலுக்கு வருகின்றன. அதாவது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு எந்தெந்த வங்கிகள் எவ்வளவு கட்டணம் வசூலித்தனவோ, அதே கட்டணம் ஜூலை 1 முதல் மீண்டும் வசூலிக்கப்படும். இந்த கட்டண முறைகள் வங்கிகளுக்கு ஏற்ப மாறுபடும்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nஅசத்தும் எஸ்பிஐ… சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்\nஎஸ்பிஐ ஏடிஎம்… பணம் எடுக்க ஏகப்பட்ட ரூல்ஸ் போட்டாச்சு\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அடித்தது லக்.. என்னனு பாருங்க\nரூ.88 கோடி மோசடி : சென்னை நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு\n45 நிமிடத்தில் கடன்… எந்த ஆவணங்களும் தேவையில்லை\nஎஸ்பிஐ-யில் ரூ. 321 திட்டம்.. இறுதியில் உங்கள் கையில் 30,000 இருக்கும்\nஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே…கலக்கும் எஸ்பிஐ\nவங்கிகளில் சம்பளத்தை எடுக்க வெயிட்டிங்கா 4 ஆம் தேதி வரை வங்கி சேவை கிடையாது\n’ – டிக்டாக் தடைக்கு வார்னரை கலாய்த்த அஷ்வின்\n’இந்த தொழில்நுட்பம் ரொம்ப முக்கியம்’: அஜித் மற்றும் தக்‌ஷா குழுவை பாராட்டிய கர்நாடக துணை முதல்வர்\nமருத்துவக் கல்வியை காஷ்மீர் மாணவர்களுக்கு எப்படி வழங்குகிறது பாகிஸ்தான்\nஇக்கூற்றை நாம் ஒப்புக் கொண்டால், இப்பகுதியில் இயங்கும் ஒரு மருத்துவ நிறுவனம் இந்திய மருத்துவ கவுன்சிலின் (எம்சிஐ) அங்கீகாரத்தை பெற வேண்���ும் என்று எதிர்பார்க்க முடியாது” என நீதிமன்றம் தெரிவித்தது.\nபாகிஸ்தான் பங்குச் சந்தை கட்டிடம் மீது தாக்குதல்; துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி\nகராச்சியில் உள்ள பாகிஸ்தான் பங்குச் சந்தை கட்டிடத்தை தாக்க முயன்ற நான்கு துப்பாக்கிதாரிகளை பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில், நான் பாதுகாப்பு வீரர்கள், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் உள்பட 10 இறந்தனர்.\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nவிஜய்யின் மாஸ்டர் ஓ.டி.டி-யில் ரிலீஸாகிறதா\nஇப்படியொரு வசதி இந்தியன் ஒவர்சீஸ் பேங்குல இருக்கு.. இனி லைனில் நிற்க வேண்டாம்\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே கைது: 2 கூட்டாளிகள் மீது என்கவுன்ட்டர்\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\n3 மனிதர்களை கொன்றதால் இடம் மாற்றப்பட்ட யானை; மசினகுடியில் மர்மமான முறையில் மரணம்\nரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை: தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் அறிக்கை\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkammalaysia.com/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-8-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-07-10T05:26:51Z", "digest": "sha1:GGEIYGTBWR6IODY2RZCNWQ3RI6ASL7CC", "length": 14909, "nlines": 152, "source_domain": "vanakkammalaysia.com", "title": "இணைய மோசடியில் 8 லட்சம் ரிங்கிட்டை இழந்த பெண் - Vanakkam Malaysia", "raw_content": "\nஅல் ஜஷிராவின் ஆறு பணியாளர்களிடம் புக்கிட் அமான் வாக்குமூலம் பதிவு செய்தது\nஅதிகாலை ஒரு மணிக்கு ஆலயத்தை உடைக்க வேண்டிய அவசியம் என்ன – கெடா மந்திரிபுசார் விளக்க வேண்டும்\nபோலீஸ் ரோந்து காரை மோதி துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவனுக்கு வலை வீச்சு\nபிரதமரைச் சந்தித்த சுகு-பவித்ரா தம்பதியர்\nஅலோஸ்டாரில் 100 ஆண்டுகால ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் உடைக்கப்பட்டது\nசமுக வலைத்தலங்களில் புண்படுத்தும் கருத்துக்கள்; ஒற்றுமையை சீர்குலைக்கும் – பிரதமர்\nபூப்பெய்தல் நன்னீராட்டு விழா ரத்து; கவலையில் சிறுமி தற்கொலை\nகோவிட் தொற்றுக்கு புதிதாக அறுவர் பாதிப்ப\nநெடுஞ்சாலையில் விபத்து: விமானி மரணம்\nமலேசியாவில் திறந்த வெளியில் திரைப்படம் விரைவில்- அரசாங்கம் அனுமதி\nHome/Latest/இணைய மோசடியில் 8 லட்சம் ரிங்கிட்டை இழந்த பெண்\nஇணைய மோசடியில் 8 லட்சம் ரிங்கிட்டை இழந்த பெண்\nகுவாந்தான், மே 23 – போலிஸ் இன்ஸ்பெக்டர் போல தொலைப்பேசியில் பேசிய நபரிடம் குவாந்தானைச் சேர்ந்த பெண் வியாபாரி ஒருவர் 859,500 ரிங்கிட்டை இழந்துள்ளார்.\nஏப்ரல் 24ஆம் திகதி அப்பெண்ணை தொடர்புக் கொண்ட ஆடவன் ஒருவன், தான் ஒரு குரியர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்வதாகவும், பஹாங்கிலிருந்து சபாவிற்கு அனுப்பப்பட்ட ஒரு பார்சலில் அப்பெண்ணின் கிரேடிட் கார்ட் எண்ணும் அடையாள எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அது பண மோசடி என சந்தேகிப்பதாகவும் கூறியுள்ளான். இது தொடர்பாக போலிஸ் அப்பெண்ணை தொடர்புக் கொள்வார் எனவும் கூறியுள்ளான்.\nசிறிது நேரம் கழித்து, அப்பெண்ணை போலிஸ் அதிகாரி என அடையாளம் கூறிக்கொண்ட மற்றொரு ஆடவன் தொடர்புக் கொண்டுள்ளான். தன்னுடைய பெயர் இன்ஸ்பெக்டர் கூ எனக் கூறிக்கொண்ட அந்த ஆடவன் அப்பெண் போதை பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளான்.\nஅதனைத் தொடர்ந்து, ஒரு புதிய வங்கி எண்ணை திறக்கும்படியும் அப்பெண்ணின் சேமிப்பு பணத்தை அந்த புதிய வங்கிக் கணக்கில் சேர்க்கும்படியும் பணித்துள்ளான். அப்பெண்ணும் 509,500 ரிங்கிட்டை முதலில் அப்புதிய வங்கிக் கணக்கில் போட்டுள்ளார். அதன் பின்னர் அப்பெண்ணை மீண்டும் அழைத்துள்ள அந்த ஆடவன் இன்னும் கொஞ்சம் பணத்தை புதிய வங்கிக் கணக்கில் போட வேண்டும் என பணித்துள்ளான்.\nவிசாரணைக்குப் பின் தன்னுடைய பணம் மீண்டும் திரும்ப தரப்படும் என அந்த ஆடவன் உறுதியளித்ததைத் தொடர்ந்து அதனை நம்பிய அப்பெண் மொத்தம் 75 முறை பணத்தை பலதரப்பட்ட வங்கிக் கணக்கில் போட்டுள்ளார். மேலும் 350,00 ரிங்கிட்டையும் அவர் வழங்கியுள்ளார் என பஹாங் மாநில வர்த்தக குற்றப் பிரிவின் தலைவர் முகமட் வாசீர் தெரிவித்தார்.\nநேற்றுவரை தன்னுடைய பணம் துன்னுடைய பணம் திரும்ப கிடைக்காததைத் தொடர்ந்து மேலும் அந்த மோசடி பேர்வழியை தொடர்புக் கொள்ள முடியாததால் இறுதியில் அப்பெண் போலிசிடம் புகார் வழங்கினார் என வாசீர் குறிப்பிட்டார்.\nபி.கே.ஆர் கட்சியிலிருந்து மேலும் ஒரு எம்.பி விலகலாம்\nபாகிஸ்தான் விமான விபத்து - 92 பயணிகள் மரணம்; இருவர் உயிர் தப்பினர்\nஅல் ஜஷிராவின் ஆறு பணியாளர்களிடம் புக்கிட் அமான் வாக்குமூலம் பதிவு செய்தது\nஅதிகாலை ஒரு மணிக்கு ஆலயத்தை உடைக்க வேண்டிய அவசியம் என்ன – கெடா மந்திரிபுசார் விளக்க வேண்டும்\nபோலீஸ் ரோந்து காரை மோதி துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவனுக்கு வலை வீச்சு\nபிரதமரைச் சந்தித்த சுகு-பவித்ரா தம்பதியர்\nபிரதமரைச் சந்தித்த சுகு-பவித்ரா தம்பதியர்\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nசிங்கப்பூர் உட்பட 6 நாடுகளுடன் எல்லையை திறக்க மலேசியா ஏற்பாடு\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\nஅல் ஜஷிராவின் ஆறு பணியாளர்களிடம் புக்கிட் அமான் வாக்குமூலம் பதிவு செய்தது\nஅதிகாலை ஒரு மணிக்கு ஆலயத்தை உடைக்க வேண்டிய அவசியம் என்ன – கெடா மந்திரிபுசார் விளக்க வேண்டும்\nபோலீஸ் ரோந்து காரை மோதி துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவனுக்கு வலை வீச்சு\nபிரதமரைச் சந்தித்த சுகு-பவித்ரா தம்பதியர்\nஅலோஸ்டாரில் 100 ஆண்டுகால ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் உடைக்கப்பட்டது\nஅதிகாலை ஒரு மணிக்கு ஆலயத்தை உடைக்க வேண்டிய அவசியம் என்ன – கெடா மந்திரிபுசார் விளக்க வேண்டும்\nபோலீஸ் ரோந்து காரை மோதி துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவனுக்கு வலை வீச்சு\nபிரதமரைச் சந்தித்த சுகு-பவித்ரா தம்பதியர்\nஅலோஸ்டாரில் 100 ஆண்டுகால ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் உடைக்கப்பட்டது\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nசிங்கப்பூர் உட்பட 6 நாடுகளுடன் எல்லையை திறக்க மலேச���யா ஏற்பாடு\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nசிங்கப்பூர் உட்பட 6 நாடுகளுடன் எல்லையை திறக்க மலேசியா ஏற்பாடு\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\nஅல் ஜஷிராவின் ஆறு பணியாளர்களிடம் புக்கிட் அமான் வாக்குமூலம் பதிவு செய்தது\nமொ‌ஹிடினின் பதவி உறுதிமொழி சடங்கு சுமூகமாக இருக்கும் ரய்ஸ் யாத்திம்\nமொஹிடின் யாசின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் – மகாதீர்\nபிரதமராக டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்\nமார்ச் 9ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டம் நடக்கட்டும் மகத்தான ஹரப்பன்\nபேரரசர் என்னை சந்திக்கவில்லை தோல்வி கண்டவர்கள் அரசாங்கம் அமைப்பததா – டாக்டர் மகாதீர் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2009/07/11/", "date_download": "2020-07-10T06:50:13Z", "digest": "sha1:FVHBV3EUFYRMEOVGKAQX5VMV5UQMCQTP", "length": 6757, "nlines": 124, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்July11, 2009", "raw_content": "\nஇந்தியர் எல்லோரும் இந்துக்கள்-இந்துக்கள் எல்லாம் இந்து அல்ல.\nஅடிமையை விட தொழிலாளி உயர்வு\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஅவ்வையார் படிச்சாங்க உங்க ஆயா படிக்கலையே\nநாம் அம்பட்டன் அவர்கள் பியூட்டிஷியன்\nடாக்டர் அம்பேத்கர் ஏன் சிறப்பானவர்\nகருத்தரங்கம் . டாக்டர் அம்பேத்கர் ஏன் சிறப்பானவர் இடம்: எம்.ஆர்.ஆப் தொழிலாளர் சங்க அரங்கம் திருவொற்றியூர் மார்கெட் அருகில் சென்னை-19 நாள்: 12-7-2009 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 10 மணி கருத்தரங்க உரை: வே. மதிமாறன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: அம்பேத்கர் சிறுத்தைகள் … Read More\n12 Comments on டாக்டர் அம்பேத்கர் ஏன் சிறப்பானவர்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஇந்தியர் எல்லோரும் இந்துக்கள்-இந்துக்கள் எல்லாம் இந்து அல்ல.\nஅடிமையை விட தொழிலாளி உயர்வு\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஅவ்வையார் படிச்சாங்க உங்க ஆயா படிக்கலையே\nநாம் அம்பட்டன் அவர்கள் பியூட்டிஷியன்\nஇனி கால்நடையாகவே பயணம் செய்ய வேண்டியதுதான்\nஆண்ட பரம்பரை; கிரீடம் இருக்கிறது கோவணம் இல்லை\n1 நாள் டாஸ்மாக்கும் 9 நாள் தேர்வு\nநான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nஇயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் - இது ஒப்பீடல்ல\nவகைகள் Select Category கட்டுரைகள் (700) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2011/03/30/", "date_download": "2020-07-10T05:54:43Z", "digest": "sha1:BGNLCQST2VU3BDFZPHSLHS2ITK36ZCEL", "length": 7139, "nlines": 124, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்March30, 2011", "raw_content": "\nஇந்தியர் எல்லோரும் இந்துக்கள்-இந்துக்கள் எல்லாம் இந்து அல்ல.\nஅடிமையை விட தொழிலாளி உயர்வு\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஅவ்வையார் படிச்சாங்க உங்க ஆயா படிக்கலையே\nநாம் அம்பட்டன் அவர்கள் பியூட்டிஷியன்\nடாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: த.மு.எ.ச; தானே தன் முகத்திரையைக் கிழித்துக்கொண்டது\n‘அம்பேத்கர் திரைப்படம்: முற்போக்காளர்களின் முகத்திரையும், த.மு.எ.ச வின் தந்திரமும்’ என்ற கட்டுரையில் தோழர் மதியவன் எழுப்பிய குற்றச்சாட்டுகளை மறுத்து, தமுஎசவின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் அ. உமர் பாருக் எழுதிய பதில்களின் மேல் பல கேள்விகளை எழுப்பி உள்ளார் தோழர் மதியவன். … Read More\n35 Comments on டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: த.மு.எ.ச; தானே தன் முகத்திரையைக் கிழித்துக்கொண்டது\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஇந்தியர் எல்லோரும் இந்துக்கள்-இந்துக்கள் எல்லாம் இந்து அல்ல.\nஅடிமையை விட தொழிலாளி உயர்வு\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஅவ்வையார் படிச்சாங்க உங்க ஆயா படிக்கலையே\nநாம் அம்பட்டன் அவர்கள் பியூட்டிஷியன்\nஇனி கால்நடையாகவே பயணம் செய்ய வேண்டியதுதான்\nஆண்ட பரம்பரை; கிரீடம் இருக்கிறது கோவணம் இல்லை\n1 நாள் டாஸ்மாக்கும் 9 நாள் தேர்வு\nநான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை\nஓநாயின் முட்டாள்தனமும் அதனால் பலியான ஆட்டுக்குட்டிகளும்\nசரோஜாதேவியிடம் எம்.ஜி.ஆர் பாடியதும்; தமிழக, இந்திய, சர்வதேசிய விருதுகளும்\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nவகைகள் Select Category கட்டுரைகள் (700) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ���ழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/tag/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-10T05:18:33Z", "digest": "sha1:NUKFN43FXJM3VB5F5TTWFDXJOSYJRHFH", "length": 10496, "nlines": 156, "source_domain": "www.404india.com", "title": "ஆவின் Archives | 404india : News", "raw_content": "\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஇந்தியா எல்லா சோதனைகளையும் கடந்து மீண்டு வரும்- பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,231 பேருக்கு பாதிப்பு\nஅமெரிக்காவில், பள்ளிகளை திறக்காவிடில் நிதி துண்டிக்கப்படும்..\nஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..\nமக்களின் வீடுகளுக்கே சென்று, ஆய்வக ஊழியர்கள், பரிசோதனை செய்ய வேண்டும்…\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைதான 3 பேர் வேறு சிறைக்கு மாற்றம்…\nவாடகை தர சொல்லி வற்புறுத்திய வீட்டு உரிமையாளர் குத்திக் கொலை…\nகுறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படாது..\n ஆவின் ஊழியர் கொரோனாவுக்கு பலி…\nசென்னை: சென்னையில் ஆவின் ஊழியர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு…\n ஊரடங்கு நெருக்கடியிலும் ரெக்கார்ட் பண்ணிய ஆவின்…\nசென்னை: வரலாற்றில் இல்லாத வகையில், ஒரே நாளில் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் புதிய சாதனை படைத்து இருக்கிறது. இது தொடர்பாக,…\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஇந்தியா எல்லா சோதனைகளையும் கடந்து மீண்டு வரும்- பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,231 பேருக்கு பாதிப்பு\nஅமெரிக்காவில், பள்ளிகளை திறக்காவிடில் நிதி துண்டிக்கப்படும்..\nஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..\nமக்களின் வீடுகளுக்கே சென்று, ஆய்வக ஊழியர்கள், பரிசோதனை செய்ய வேண்டும்…\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைதான 3 பேர் வேறு சிறைக்கு மாற்றம்…\nவாடகை தர சொ��்லி வற்புறுத்திய வீட்டு உரிமையாளர் குத்திக் கொலை…\nகுறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படாது..\nவாரத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கு… கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை\n89 செயலிகளை ஸ்மார்ட் போனிலிருந்து நீக்குங்கள்…\nசென்னை மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கு முடியும் வரை அமைச்சர் அறிவித்த சலுகை….\nஅமெரிக்காவை ஆட்டம் காட்டும் கொரோனா… ஒரே நாளில் 61000 பேர் பாதிப்பு\n தமிழகத்தில் இயல்பை விட அதிகமழையாம்…\nகாவலர் ரேவதியிடம் மீண்டும் சிபிசிஐடி விசாரணை…\nதேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி தேர்வு..\n உலக நாடுகளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை…\nஅமைச்சர் தங்கமணியின் மகனுக்கும் கொரோனா…\nஇயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் தோனி\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 3,756 பேருக்கு பாதிப்பு\nஒரே நாளில் கொரோனாவுக்கு 50 பேர் பலி…\n ஒரே நாளில் 50000 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-10T06:01:54Z", "digest": "sha1:5LQ2VLSU7FYWIR22DPHIDH65X7GOOBCD", "length": 10002, "nlines": 150, "source_domain": "www.404india.com", "title": "கொரோனா மருத்துவமனைகள் Archives | 404india : News", "raw_content": "\nஉ.பி. பிரபல ரவுடி விகாஸ் துபே சுட்டுக் கொலை…. போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது சம்பவம்\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஇந்தியா எல்லா சோதனைகளையும் கடந்து மீண்டு வரும்- பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,231 பேருக்கு பாதிப்பு\nஅமெரிக்காவில், பள்ளிகளை திறக்காவிடில் நிதி துண்டிக்கப்படும்..\nஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..\nமக்களின் வீடுகளுக்கே சென்று, ஆய்வக ஊழியர்கள், பரிசோதனை செய்ய வேண்டும்…\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைதான 3 பேர் வேறு சிறைக்கு மாற்றம்…\nகொரோனா மருத்துவமனைக்க��க ராகவேந்திரா மண்டபம் தர மறுப்பா..\nசென்னை: கொரோனா மருத்துவமனைக்காக ராகவேந்திரா திருமண மண்டபத்தை தர முடியாது என்று கூறியதாக பரவிய செய்திக்கு ரஜினி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று…\nஉ.பி. பிரபல ரவுடி விகாஸ் துபே சுட்டுக் கொலை…. போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது சம்பவம்\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஇந்தியா எல்லா சோதனைகளையும் கடந்து மீண்டு வரும்- பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,231 பேருக்கு பாதிப்பு\nஅமெரிக்காவில், பள்ளிகளை திறக்காவிடில் நிதி துண்டிக்கப்படும்..\nஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..\nமக்களின் வீடுகளுக்கே சென்று, ஆய்வக ஊழியர்கள், பரிசோதனை செய்ய வேண்டும்…\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைதான 3 பேர் வேறு சிறைக்கு மாற்றம்…\nவாடகை தர சொல்லி வற்புறுத்திய வீட்டு உரிமையாளர் குத்திக் கொலை…\nகுறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படாது..\nவாரத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கு… கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை\n89 செயலிகளை ஸ்மார்ட் போனிலிருந்து நீக்குங்கள்…\nசென்னை மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கு முடியும் வரை அமைச்சர் அறிவித்த சலுகை….\nஅமெரிக்காவை ஆட்டம் காட்டும் கொரோனா… ஒரே நாளில் 61000 பேர் பாதிப்பு\n தமிழகத்தில் இயல்பை விட அதிகமழையாம்…\nகாவலர் ரேவதியிடம் மீண்டும் சிபிசிஐடி விசாரணை…\nதேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி தேர்வு..\n உலக நாடுகளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை…\nஅமைச்சர் தங்கமணியின் மகனுக்கும் கொரோனா…\nஇயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் தோனி\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 3,756 பேருக்கு பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/vikat/vikat00013.html", "date_download": "2020-07-10T06:20:42Z", "digest": "sha1:LRFGR6PGGKYR7OADL6YJYXHIUJD6ZLAO", "length": 11409, "nlines": 168, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } சிறுதானிய ரெசிப்பி - Sirudhaaniya Recipe - சமையல் நூல்கள் - Recipe Books - விகடன் பிரசுரம் - Vikatan Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nசிறுதானிய ரெசிப்பி - Sirudhaaniya Recipe\nதள்ளுபடி விலை: ரூ. 180.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: தமிழ்நாட்டில் இப்போது அனைத்துத் துறைகளிலும் நம் பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் முயற்சி வேகமாக நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு முதல் சிறுதானிய சமையல் வரை அது நீள்கிறது. வெளிநாட்டு உணவு வகைகளிலும் பளீர் வெண்மை அரிசியிலும் மயங்கி அசிடிட்டி போன்ற பிரச்னைகளில் சிக்கிய தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக சென்னை போன்ற நகர மக்கள் சிறுதானியங்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை விரும்பி சாப்பிடும் நிலை விரைந்து பரவி வருவது வரவேற்கத்தக்கது. ‘நோய்நாடி நோய் முதல்நாடி' என்றான் வள்ளுவன். நோய்க்கான முதல் காரணமே நாம் உண்ணும் உணவுதான். புறச்சூழல்கள் எப்படியிருந்தாலும் நாம் உண்ணும் உணவு சரியானதாக இருந்தால் ஆரோக்கியத்துக்கு என்றும் ஏற்படாது ஆபத்து. சிறுதானிய உணவுகளில் ஆரோக்கியமான உடல்நிலைக்கு உத்தரவாதம் உண்டு. சிறுதானியங்களால் மூன்று வேளை உணவு வகைகள் மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற வகையில் மாலை நேர சிற்றுண்டிகள், இனிப்பு வகைகள், பானங்கள் என எல்லாவற்றையும் செய்யலாம் என்கிறார் இந்த நூலாசிரியர் கலைவாணி. சிறுதானியத்தைக்கொண்டு புதுவித சுவையில் கோலா உருண்டை, பஜ்ஜி, மஞ்சூரியன், ஸ்வீட்ஸ், சாலட்ஸ் என பல வகை ருசியான உணவுகளைச் சமைத்து உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை அப்டேட் செய்துகொள்ளுங்கள்\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஇரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது\nகடுகளவு உழைத்தாலே கடலளவு பயன்பெறலாம்\nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/tag/boris-johnson/", "date_download": "2020-07-10T07:07:16Z", "digest": "sha1:Z5ZDBQFP4ZI6NJF3B62GD7KQZHMAE7XM", "length": 8300, "nlines": 90, "source_domain": "www.inneram.com", "title": "Boris Johnson Archives - இந்நேரம்.காம்", "raw_content": "\nமுஸ்லிம்கள் விஷயத்தில் தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்\nசிபிஎஸ்இ பாடங்கள் நீக்கம் – கொரோனா காரணம்..\nஅமைச்சருக்கு கொரோனா – அதிர்ச்சியில் அதிமுக\nஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க ஜவாஹிருல்லா கோரிக்கை\nஏற்கனவே புதுக்கோட்டை இப்போது திருச்சி – பரபரப்பை ஏற்படுத்தும் சிறுமிகள் படுகொலை\nஅரசியலாகும் தூதரக தங்கக் கடத்தல் விவகாரம்\nவிசாகப்பட்டினம் பெருவிபத்து வழக்கில் திடீர் திருப்பம் – CEO உட்பட 11 பேர் கைது\nமோடி அரசு மீது சிவசேனா கடும் விமர்சனம்\nகொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் மூன்றாமிடத்தில் இந்தியா\nமுன்னரே வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் – ஆம்புலன்ஸ் தாமதத்தால் உயிரிழந்த முதியவர்\nகுவைத்தில் 8 இலட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்.\nகத்தாரில் மரணமடைந்த தமிழரின் உடலை நல்லடக்கம் செய்த இந்தியன் சோஷியல் ஃபாரம்\nசாத்தான்குளம் சம்பவத்திற்கு இந்தியன் சோஷியல் ஃபாரம் கண்டனம்\nசவூதி அரேபியாவில் வசிப்பவர்களுக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையில் ஹஜ் யாத்திரைக்கு அனுமதி\nஜூலை 7 முதல் விசிட் விசா மற்றும் சுற்றுலா விசாவில் அமீரகம் வர அனுமதி\nமேலக்காவேரி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மீண்டும் வலியுறுத்தல் -வீடியோ\nகேள்விகள் 10: வெளிப்படைத் தன்மை இல்லாத பிரதமர் நிவாரண நிதி\nமேலக்காவேரி வாய்க்கால் குளங்களுக்கு தூர்வார கோரிக்கை – வீடியோ\nஅதிமுக தலைவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி\nபாகிஸ்தான் விமான விபத்து பரபரப்பு காட்சிகள் வீடியோ (UPDATED)\nவீட்டில் இருக்கும்போதும் முகக்கவசம் அணிய வேண்டும் – விஞ்ஞானிகள் அறிவுறுத்தல்\nஅமெரிக்காவில் சாதிய பாகுபாடு – இருவர் மீது வழக்கு\nஇனி, 2036 வரை நான்தான்” – புதின்\nபாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் கட்டப்படும் முதல் இந்துக் கோவில்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது\nமூன்று கிரிக்கெட் வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு\nசூதாட்டத்தின் மூலமே இந்தியா உலகக் கோப்பையை வென்றது- இலங்கை முன்னாள் அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு\nமிகவும் கஷ்டப்பட்டேன் – நீங்கள் பாதுகாப்பாக இருங்கள்: ரசிகர்களுக்கு ஷாஹித் அஃப்ரிடி கோரிக்கை\nபாகிஸ்தான் அதிரடி கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி உட்பட மூன்று வீரர்களுக்கு கொரோனா பாஸிட்டிவ்\nஉலக தலைவர்களை அச்சுறுத்தும் கொரோனா – பிரிட்டிஷ் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nசிபிஎஸ்இ பாடங்கள் நீக்கம் – கொரோனா காரணம்..\nஇந்நேரம்.காம் - July 9, 2020 0\nமுன்னரே வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் – ஆம்புலன்ஸ் தாமதத்தால் உயிரிழந்த முதியவர்\nபாஜகவில் முன்னாள் திமுக நிர்வாகி – இன்றைய செய்தித் துளிகள்\nஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை இல்லை\nகத்தாரில் மரணமடைந்த தமிழரின் உடலை நல்லடக்கம் செய்த இந்தியன் சோஷியல் ஃபாரம்\nஅரசியலாகும் தூதரக தங்கக் கடத்தல் விவகாரம்\nமுஸ்லிம்கள் விஷயத்தில் தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்\nசிபிஎஸ்இ பாடங்கள் நீக்கம் – கொரோனா காரணம்..\nமேலக்காவேரி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மீண்டும் வலியுறுத்தல் -வீடியோ\nஅமைச்சருக்கு கொரோனா – அதிர்ச்சியில் அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/world/pictures-viral-kim-jong-un-appears-as-normal/", "date_download": "2020-07-10T05:56:59Z", "digest": "sha1:2DAPRXRZLMMFKBSON6KG7D5LW7YKATYP", "length": 12382, "nlines": 119, "source_domain": "www.inneram.com", "title": "திரும்ப வந்துட்டேன்னு சொல்லு - கெத்து காட்டும் வடகொரிய அதிபர்! - இந்நேரம்.காம்", "raw_content": "\nமுஸ்லிம்கள் விஷயத்தில் தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்\nசிபிஎஸ்இ பாடங்கள் நீக்கம் – கொரோனா காரணம்..\nஅமைச்சருக்கு கொரோனா – அதிர்ச்சியில் அதிமுக\nஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க ஜவாஹிருல்லா கோரிக்கை\nஏற்கனவே புதுக்கோட்டை இப்போது திருச்சி – பரபரப்பை ஏற்படுத்தும் சிறுமிகள் படுகொலை\nஅரசியலாகும் தூதரக தங்கக் கடத்தல் விவகாரம்\nவிசாகப்பட்டினம் பெருவிபத்து ���ழக்கில் திடீர் திருப்பம் – CEO உட்பட 11 பேர் கைது\nமோடி அரசு மீது சிவசேனா கடும் விமர்சனம்\nகொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் மூன்றாமிடத்தில் இந்தியா\nமுன்னரே வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் – ஆம்புலன்ஸ் தாமதத்தால் உயிரிழந்த முதியவர்\nகுவைத்தில் 8 இலட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்.\nகத்தாரில் மரணமடைந்த தமிழரின் உடலை நல்லடக்கம் செய்த இந்தியன் சோஷியல் ஃபாரம்\nசாத்தான்குளம் சம்பவத்திற்கு இந்தியன் சோஷியல் ஃபாரம் கண்டனம்\nசவூதி அரேபியாவில் வசிப்பவர்களுக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையில் ஹஜ் யாத்திரைக்கு அனுமதி\nஜூலை 7 முதல் விசிட் விசா மற்றும் சுற்றுலா விசாவில் அமீரகம் வர அனுமதி\nமேலக்காவேரி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மீண்டும் வலியுறுத்தல் -வீடியோ\nகேள்விகள் 10: வெளிப்படைத் தன்மை இல்லாத பிரதமர் நிவாரண நிதி\nமேலக்காவேரி வாய்க்கால் குளங்களுக்கு தூர்வார கோரிக்கை – வீடியோ\nஅதிமுக தலைவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி\nபாகிஸ்தான் விமான விபத்து பரபரப்பு காட்சிகள் வீடியோ (UPDATED)\nவீட்டில் இருக்கும்போதும் முகக்கவசம் அணிய வேண்டும் – விஞ்ஞானிகள் அறிவுறுத்தல்\nஅமெரிக்காவில் சாதிய பாகுபாடு – இருவர் மீது வழக்கு\nஇனி, 2036 வரை நான்தான்” – புதின்\nபாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் கட்டப்படும் முதல் இந்துக் கோவில்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது\nமூன்று கிரிக்கெட் வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு\nசூதாட்டத்தின் மூலமே இந்தியா உலகக் கோப்பையை வென்றது- இலங்கை முன்னாள் அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு\nமிகவும் கஷ்டப்பட்டேன் – நீங்கள் பாதுகாப்பாக இருங்கள்: ரசிகர்களுக்கு ஷாஹித் அஃப்ரிடி கோரிக்கை\nபாகிஸ்தான் அதிரடி கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி உட்பட மூன்று வீரர்களுக்கு கொரோனா பாஸிட்டிவ்\nHome உலகம் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு – கெத்து காட்டும் வடகொரிய அதிபர்\nதிரும்ப வந்துட்டேன்னு சொல்லு – கெத்து காட்டும் வடகொரிய அதிபர்\nவடகொரியா (03 மே 2020): வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் பொதுவெளியில் தோன்றியதாக புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக கருதப்படுபவர் வடகொரிய அதிபர் கிம் ஜான் உங். 36 வயதாகும் அவருக்கு கடந்த மாதம் இதய அறுவை சிகிச��சை செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் உடல் நலம் மிகவும் மோசமானதாகவும், அபாய கட்டத்தில் அவர் இருக்கிறார் என்றும், என்றும் தகவல்கள் பரவின.\nஇதையடுத்து, இப்போது மூன்று வாரங்களுக்கு வடகொரியாவில் புதிதாக திறக்கப்பட்ட உரத்தயாரிப்பு ஆலையின் திறப்பு விழாவில் கிம் ஜாங் கலந்துகொண்டதாக ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.\nஇதற்கிடையே வடகொரிய அதிபர் மீண்டும் அலுவலுக்கு வந்திருப்பதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\n⮜ முந்தைய செய்திமுன்வந்த அசாருதீன் – பின் வாங்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்\nஅடுத்த செய்தி ⮞கொரோனாவால் அலறும் சென்னை – ஹாட் ஸ்பாட் ஆன கோயம்பேடு\nவீட்டில் இருக்கும்போதும் முகக்கவசம் அணிய வேண்டும் – விஞ்ஞானிகள் அறிவுறுத்தல்\nஅமெரிக்காவில் சாதிய பாகுபாடு – இருவர் மீது வழக்கு\nஇனி, 2036 வரை நான்தான்” – புதின்\nபாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் கட்டப்படும் முதல் இந்துக் கோவில்\nஇந்திய குடியுரிமை சட்டத்திற்கு அமெரிக்க அதிபர் வேட்பாளர் கடும் எதிர்ப்பு\nகூகுள் சி.இ ஓ சுந்தர் பிச்சை அமெரிக்க அரசின் மீது அதிருப்தி\nட்ரம்பின் முகத்திரையை கிழிக்கும் புத்தகம் – அமெரிக்க அரசு அவசர தடை\nமூன்று மாதங்கள் மின்சார சலுகை – அரசு அதிரடி உத்தரவு\nமுஸ்லிம்கள் விஷயத்தில் தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்\nஇந்நேரம்.காம் - July 9, 2020 0\nமோடி அரசு மீது சிவசேனா கடும் விமர்சனம்\nஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க ஜவாஹிருல்லா கோரிக்கை\nகத்தாரில் மரணமடைந்த தமிழரின் உடலை நல்லடக்கம் செய்த இந்தியன் சோஷியல் ஃபாரம்\nஅமெரிக்க சுதந்திர வரலாறு – ஒரு பார்வை\nஅரசியலாகும் தூதரக தங்கக் கடத்தல் விவகாரம்\nமுஸ்லிம்கள் விஷயத்தில் தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்\nசிபிஎஸ்இ பாடங்கள் நீக்கம் – கொரோனா காரணம்..\nமேலக்காவேரி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மீண்டும் வலியுறுத்தல் -வீடியோ\nஅமைச்சருக்கு கொரோனா – அதிர்ச்சியில் அதிமுக\nஅரசியலாகும் தூதரக தங்கக் கடத்தல் விவகாரம்\nமுஸ்லிம்கள் விஷயத்தில் தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/13225", "date_download": "2020-07-10T05:21:58Z", "digest": "sha1:WISX37B2VOCIMVZ4OYPDPATP7BHMN45Q", "length": 8053, "nlines": 52, "source_domain": "www.themainnews.com", "title": "Coronavirus tamilnadu, corono virus india, கொரோன�� பாதிப்பு, கொரோனா வைரஸ், கொரோனா பலி, கொரோனா அறிகுறி, coronavirus death toll, பிரதமர் மோடி கொரோனா, மத்திய அரசு, தமிழகம் கொரோனா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பணி நீட்டிப்பு,", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா; பச்சிளம் குழந்தை உயிரிழப்பு\nதனியார் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை 3 தவணைகளில் வசூலிக்க அனுமதி..சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு\nசென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு..\nஆன்லைன் வகுப்பு கிடையாது; டி.வி. மூலமாக பாடம் கற்பிக்கப்படும்…அமைச்சர் செங்கோட்டையன்\nஇன்றுடன் ஓய்வு பெறும் அரசு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தற்காலிகப் பணி நீட்டிப்பு – முதல்வர் பழனிசாமி உத்தரவு\nMarch 31, 2020 March 31, 2020 cheran\t0 Comments coronavirus death toll, coronavirus tamilnadu, corono virus india, கொரோனா அறிகுறி, கொரோனா பலி, கொரோனா பாதிப்பு, கொரோனா வைரஸ், தமிழகம் கொரோனா, பணி நீட்டிப்பு, பிரதமர் மோடி கொரோனா, மத்திய அரசு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஇன்றுடன் ஓய்வு பெறவுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்பப் பணியாளர்கள் அனைவருக்கும் ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதங்கள் பணி தொடர, தற்காலிகப் பணி நியமன ஆணை வழங்கப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 31) வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட உயர் அதிகாரிகள் கொண்ட பல்வேறு குழுக்களுடன் நேற்றைய தினம் (மார்ச் 30) கலந்தாய்வு செய்த பின்னர், இன்று நான் உயரதிகாரிகளுடன் ஆலோசித்து தமிழ்நாட்டு மக்களின் நன்மை கருதி, கீழ்க்கண்ட உத்தரவினைப் பிறப்பிக்கின்றேன். 31.3.2020 அன்று ஓய்வு பெறவுள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்பப் பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வுக்குப் பின் ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதங்கள் பணி தொடர, தற்காலிகப் பணி நியமன ஆணை வழங்கப்படும். உலகெங்கும் தீவிரமாகப் பரவி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. பொதுநலன் கருதி அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மு��ு ஒத்துழைப்பை நல்க பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.\n← வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் செலுத்த ஜூன் மாதம் வரை கால அவகாசம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nவெற்று அறிவிப்புகள் மூலமாக மக்களின் பசியைப் போக்க முடியுமா – மத்திய அரசுக்கு சீமான் கேள்வி →\nதமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா; பச்சிளம் குழந்தை உயிரிழப்பு\nதனியார் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை 3 தவணைகளில் வசூலிக்க அனுமதி..சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு\nசென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு..\nஆன்லைன் வகுப்பு கிடையாது; டி.வி. மூலமாக பாடம் கற்பிக்கப்படும்…அமைச்சர் செங்கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/ranjan-gogoi", "date_download": "2020-07-10T06:10:01Z", "digest": "sha1:DAGK6UUDVTMMDRNC3D2NBTVJDBHLMVBB", "length": 6536, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "ranjan gogoi", "raw_content": "\nபூலான் தேவிக்கு இல்லாத எதிர்ப்பு ரஞ்சன் கோகாய்க்கு ஏன்\nசுய முன்னேற்றப் பாதையில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதிகள்\nஇந்த நீதிமான்கள் செய்ததையும் ரஞ்சன் கோகோய் செய்ததையும் நீங்களே ஒப்பிட்டுப் பாருங்கள்\n`விரைவில் என்னை வரவேற்பார்கள்’ - கடும் எதிர்ப்புக்கு மத்தியில் எம்.பியாகப் பதவியேற்ற ரஞ்சன் கோகாய்\n``என் வாழ்க்கையில் இப்படியொரு மோசமான நீதிபதியைப் பார்த்ததில்லை’’- ரஞ்சன்கோகாயை சாடும் கட்ஜு\nரஞ்சன் கோகாய்-க்கு மாநிலங்களவை பதவி வழங்கிய பா.ஜ.க... நன்றிக் கடனா... மரபு மீறலா\nரஞ்சன் கோகோய்மீது பாலியல் குற்றம்சாட்டிய ஊழியருக்கு மீண்டும் பணி\nபுதிய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே யார் அவருக்கும் நாமக்கல் ஆஞ்சநேயருக்கும் என்ன தொடர்பு\n4 நிமிட விசாரணை; உருக்கமான அறிக்கை- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஃபேர்வெல் டே\nரஞ்சன் கோகோய் என்றும் நம் நினைவில் நிற்பார்\n`தீர்ப்புக்குப் பின் எப்படி இருக்கிறது அயோத்தி\n - 1528 முதல் 2019 தீர்ப்புவரை நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-07-10T05:17:35Z", "digest": "sha1:6SX76OWUTLG2E5UNNUVRFPLHR43RNKU3", "length": 15784, "nlines": 162, "source_domain": "www.verkal.net", "title": "கடவுளே கனவாக்கு.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome தாயக கவிதைகள் கடவுளே கனவாக்கு.\nநாம் ஈழமும் வெல்லப் போகும்\nஎதற்கையா இந்தச்சதி – எங்கள்\nதமிழரின் நலனே தனதுநலம் என\nஇது எம்மினத்திற்கு இறைவா நீ\nபகை குண்டும் அஞ்சும்- அஞ்சாநெஞ்சன்\nஇது தகுமா இறைவா இது தகுமா.\nஇது கொடுமை ஈழ மக்களின் இதயம்\nஎங்கள் பால்ராஜ் அண்ணா -இங்கு\nஇன்னுமா உடன் மதில் ஈரமில்லை\nஇறைவா இனியும் ஏன் தாமதம்-தமிழர்\nஉயிர்வலிக்க நாம் கேட்ட செய்தியை\nவெளியீடு :சமர்கள நாயகன் நூல் (வெளியீட்டு பிரிவு ,அனைத்துலக தொடர்பகம் ,\nதமிழீழ விடுதலை புலிகள் )\nமீள் வெளியீடு மற்றும் இணைய தட்டச்சு © :வேர்கள் இணையம்\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleபால்ராஜிற்குரிய சரித்திரம் மூடப்படவே மாட்டாது.\nNext articleமாவீரன் பிரிகேடியர் பால்ராஜ்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nபாடி நினைத்திடுவோம் எங்கள் மாவீரரை.\nபாடி நினைத்திடுவோம் எங்கள் மாவீரை பாடி நினைத்திடுவோம் பாரினில் அவர் மேன்மை போற்றி பாடி நினைத்திடுவோம். வாழ வழி இருந்தும் வெளிநாடு செல்ல வாய்ப்பிருந்தும் ,தாயின் விலங்கொடிக்க தம்மைத் தந்து சென்றவரை பாடி நினைத்திடுவோம். வாழ வழி இருந்தும் வெளிநாடு செல்ல வாய்ப்பிருந்தும் ,தாயின் விலங்கொடிக்க தம்மைத் தந்து சென்றவரை பாடி நினைத்திடுவோம். பள்ளி அருகிருந்தும் படிக்குமாற்றால் மிக...\n“வெற்றிகளின் பின்னால் இருந்த பேராற்றல்”\nநெடுஞ்சேரலாதன் - August 25, 2019 0\nஇடிவிழுத்திப்போகும் இச்செய்தி வருமென்றா உன்னை வழியனுப்பி வைத்தோம் போர் ஓய்ந்த நாளிலும் எமக்கேன் இடி விழுகின்றது குருதி நரம்புகள் உறைந்துபோக நெஞ்சில் குத்தீட்டி ஏறுகின்றது கேணல் ராயு குயிலலெனவும் இவன் குறிக்கப்பட்டான் அதிகம் பேசாமல் அதிகம் சிரியாமல் அதிக அதிசயம் நிகழ்த்திய அதிசயன் . தலைவருகில் தன்னை தயார்படுத்தியதால் கதிரவன் ஒளிகசிந்து...\nகரைந்து போன உங்களுக்கு .\nநெடுஞ்சேரலாதன் - July 4, 2019 0\nநீயாரென்று தெரியாமல் உனக்கு என்றில்லாமல் உங்களுககு வீரவணக்கம் நீங்கள் தந்த உயிரை கண்ணுள் சுமந்த போது இதயத்தில் பூமியின் அகலமாய் விடுதலை உணர்ச்சி வந்தெம்மை தாக்குதையா. நீவிட்ட இடத்தில் நானும் தொடர கால்கள்துடித்ததையா சிங்களத்தின் செருக்கடக்க கெடுநரிக் கூட்டத்தினுள் கரும்புலியாய்’ கொடியவன் படை அழிக்க புலிக்கொடி...\nலெப்டினன்ட் தமிழ்வீரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் சோழ ராசா - July 10, 2020 0\nலெப்டினன்ட் தமிழ்வீரன் பாலசுப்பிரமணியம் பாலரூபன் கிளிநொச்சி வீரச்சாவு: 10.07.2008 லெப்.கேணல் தமிழ்வாணன் (செந்தமிழ்மன்னன்) ஆறுமுகம் ஆனந்தகுமார் மட்டுவில்நாடுமேற்கு, நெற்புலவு, பூநகரி, கிளிநொச்சி வீரச்சாவு: 10.07.2007 2ம் லெப்டினன்ட் சங்கீதன் சாரங்கபாணி சசிகுமார் கோணாவில், கிளிநொச்சி வீரச்சாவு: 10.07.2007 வீரவேங்கை முரசொலி தர்மதுரை அரிகரன் கொத்தம்பியார்குளம், துணுக்காய், முல்லைத்தீவு வீரச்சாவு: 10.07.2007 லெப்.கேணல் ரமணன் வெள்ளைச்சாமி கோணேஸ்வரன் சூரியகட்டைக்காடு, நானாட்டான்,...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் தென்னரசு - July 10, 2020 0\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தாக்குதல் தளபதி லெப். கேணல் ரமணன் மன்னார் மாவட்டத்தில் பிறந்த வெள்ளைசாமி கோணேஸ்வரன் என்ற பன்னிரண்டு வயது மாணவன் 1990 ன் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில்...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - July 10, 2020 0\nஎதுக்கும் பக்கத்து வீமன் முகாமில் போய் என்ன நடக்குது என்று கேட்டுக்கொண்டு வாறேன் '. என்று சொன்னபடியே புறப்பட்டுப் போனான். எமது முகாம் கோட்டையில் இருந்து சற்றுத் தூரத்தில் ஒதுக்குப்புறமாக இருந்ததாலும் தொடர்புச் சாதனங்கள்...\n2ம் லெப்டினன்ட் அகரப்பாரி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - July 9, 2020 0\n2ம் லெப்டினன்ட் அகரப்பாரி பொன்னையா சந்திரகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் அகவிழி (தென்றல்) யோகநாதன் நந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் ஆடல்கொடி மரியநாயகம் யேசுதாசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் கனிமொழி ஞானப்பிரகாசம் கயின்வேஜினி முல்லைத்தீவு வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் வீரப்புலி பிறேமன் சங்கீதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் தென்றல் வேலுச்சாமி புவனேஸ்வரன் கரியாலைநாகபடுவான், பல்லவராயன்கட்டு, பூநகரி, கிளிநொச்சி வீரச்சாவு: 09.07.2007 லெப்டினன்ட்...\nதமிழர���கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்45\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2009/11/blog-post_8643.html", "date_download": "2020-07-10T06:08:18Z", "digest": "sha1:7EPCOBWCBENXEPZSPJ7WL6RJGCH6WHHN", "length": 65324, "nlines": 1517, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "இந்தியா உதவியுடன் இலங்கையில் யுத்தம்: ஜூனியர் விகடன் | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nஇந்தியா உதவியுடன் இலங்கையில் யுத்தம்: ஜூனியர் விகடன்\nநாம் மௌனித்திருக்கின்றோமே தவிர மரணிக்கவில்லை\nபுலிகளின்குரல் வானொலி சிற்றலை, செய்கோள் ஊடாக ஒலிபர...\nசர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் ...\nசெல்போனில் எடுத்த குடும்ப பெண்களின் படங்கள் இண்டர்...\nஹிட்லர் பயன்படுத்திய கார் ரூ.28கோடிக்கு விற்பனை\nவவுனியாவில் தமிழ்ச் சிறுமிகள் பலரைக் கற்பழித்துள்ள...\nசோக பூமியில் துரோக அரசியல்:சீன அடிமை Vs அமெரிக்க ப...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டம���ம் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nஇந்தியா உதவியுடன் இலங்கையில் யுத்தம்: ஜூனியர் விகடன்\nநவம்பர் 27 மாவீரர் தினம் வருடம் தவறாமல் விடுதலைப் புலிகள் தமிழீழத்தில் மட்டும் விமரிசையாக கொண்டாடும் இந்த தினத்தை, இம்முறை உலகெங்கும் கொண்டாடத் தயாராகியிருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள். வரலாற்றில் புதிய பதிவாக அமையப் போகிற இந்த வருட மாவீரர் தினம் எத்தகைய திட்டங்களை ஈழ விடிவுக்காக விதைக்கப் போகிறது என கடந்த சில வாரங்களாகவே எதிர்பார்ப்பு பரவிக் கிடந்தது\nநான்காம் கட்ட ஈழப் போரில் புலிகள் பெரிதாக வீழ்ச்சியடைந்து, 'பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்' என்று இன்னும்கூட ஒரு தரப்பினர் சொல்லிவரும் நிலையில்தான் மாவீரர் தினம் வருகிறது. பிரபாகரன், பொட்டு அம்மான், யோகி என்று மாவீரர் தின உரையை நிகழ்த்தப் போகும் புலித் தலைவர் பற்றிய யூகப் பட்டியலையும் ஆளுக்கொன்றாக பலர் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களோ இதனை வேறு விதமாகப் பார்க்கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் அவர்களில் சிலரிடத்தில் பேசினோம்.\n\"ஒவ்வொரு வருடமும் தாயகத்தில் மட்டுமே நடக்கும் மாவீரர் தின நிகழ்வுகள் இந்த வருடம் உலகம் முழுவதும் பல்வேறு தேசங்களிலும் கொண்டாடப்படுவதே புலிகளின் இராஜதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றிதான். இதற்கு காரணமே, மீண்டும் வலுவான ஆயுதப் போராட்டம் தலையெடுக்கும் என்று புலிகள் அறிவிக்காமல் இருப்பதுதான். தற்போதைய சூழலிலும் அப்படியொரு தோற்றத்தையே தொடர நினைக்கிறார்கள் புலிகள். அதனால் தற்போதும் உயிரோடிருக்கும் புலிகளின் முக்கியத் தளபதிகள் யாரானாலும், அவர்கள் தங்களை வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்கள் என்றே கருதவேண்டியுள்ளது.\nஇறுதிக்கட்ட யுத்தத்தின்போது எதிர்ப்படும் விளைவுகள் எப்படியிருக்கும் என முன் கூட்டியே கணித்த பிரபாகரன், சமர்க்கள ஆய்வு மைய இயக்குநராக இருந்த யோகியை அப்போதே ஓர் ஐரோப்பிய நாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார். எதிர்காலத்தில் தான் வெளிப்பட முடியாத ஒரு பின்னடைவு உண்டானாலும்கூட, இயக்கத்தின் எதிர்காலக் கொள்கைகளை சூழலுக்குத் தகுந்தவாறு வெளிப்படுத்தும் அதிகாரத்தை யோகிக்கு மட்டுமே தலைவர் வழங்கியிருந்தார். யோகி தன்னை வெளிப்படுத்தினாலும், வெளிப்படுத்தாவிட்டாலும் மாவீரர் தினத்தில் வெளியாகப் போகும் கொள்கைகள் என்னவோ யோகி வகுத்தவையாகத்தான் இருக்கும்.\nஅதேசமயம், புலம��பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது என்பதற்காக போரின் கடைசிக் கட்டத்தில் எடுக்கப்பட்ட பிரபாகரன், பொட்டு அம்மான் இணைந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. புலம்பெயர்ந்த நாட்டிலுள்ள தமிழர்கள் மத்தியில் இந்தப் படமும், இதையட்டிய ஊகத் தகவல்களும் ஒரு புதிய உற்சாகத்தை விதைத்து எதிர்பார்ப்பைக் கூட்டின என்பதையும் மறுக்க முடியாது\nபுலம்பெயர்ந்த நாடுகளில் ஒளிரும் நம்பிக்கை\nமாவீரர் நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், 'பிரபாகரன் உயிருடன் தப்பிவிட்டார்' என்று கூறும் ஒரு குறுந்தகடு கனடா,அயர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இரகசியமாக வலம் வருகிறதாம். \"இறுதிக்கட்ட போர் நடந்து கொண்டிருந்த மே 11-ம் தேதி, ஒரு மிகப்பெரிய ஊடறுப்புத் தாக்குதலை நடத்தினர் புலிகள். அப்போது, அந்த ஊடறுப்புத் தாக்குதலில் கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமான சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவத்தினாலும்கூட வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்பட்டது. அந்தத் தாக்குதலின் ஊடாகத்தான் பிரபாகரன் தப்பித்ததாகச் சொல்கிறது அந்த சி.டி.\n\"இக்கட்டான சமயத்தில் களத்தைவிட்டு வெளியேறுவதில் பிரபாகரனுக்கு உடன்பாடே கிடையாது. ஆனாலும், அவரது மகனான சார்ள்ஸ் அன்டனிதான் பிரபாகரனின் பிடிவாதத்தைத் தளர்த்தினார். 'உங்களிடத்தில் நான் நின்று, களத்தை வழி நடத்துகிறேன். நீங்கள் வெளியேறுங்கள்' என சார்ள்ஸ் சொன்ன பிறகுதான் பிரபாகரன் வெளியேறினார்\" என்று கூறும் குறுந்தகடு 'விநியோகஸ்தர்'கள், மேற்கொண்டு தங்கள் வாதத்துக்கு வலு சேர்க்கும் விதமாக இவ்வாறு கூறி வருகிறார்கள் -\n\"போர்க்களத்தில் பிரபாகரனுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது சிங்கள இனத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர்தான். அவரை சிங்களப் புலி என்றுதான் பிரபாகரன் அழைப்பாராம். அந்த மருத்துவர் மற்றும் பொட்டு அம்மான், சூசை ஆகியோருடன் ஆபிரிக்க கண்டத்துக்கு அருகிலுள்ள ஒரு தீவுக்குச் செல்ல முடிவெடுத்தாராம் பிரபாகரன். அந்த சமயத்தில் பிரபாகரனின் மெய்க்காவல் படைப்பிரிவான இம்ரான் படைப்பிரிவைச் சேர்ந்த சுமார் 600 கரும்புலி வீரர்கள் பிரபாகரனை சூழ்ந்திருந்தார்களாம். பெரிய அளவில் வெடி பொருட்களை உடம்பில் கட்டிக்கொண்ட��� படுவேகமாக பைக்கில் சென்று சிங்களத் துருப்புகளின் மீது விழுந்து மிகப்பெரிய தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினார்களாம். கிட்டத்தட்ட 280 கரும்புலி வீரர்கள் மரணமடைய… இராணுவத்தை நிலைகுலைய வைத்து, பூநகரி நீரேரி வழியாகத் தப்பித்தாராம் பிரபாகரன்.\nஇருந்தாலும், இராணுவம் சுட்டதில் ஒரு குண்டு பிரபாகரனின் வயிற்றுப் பகுதியில் தாக்க, அவருக்கான சிகிச்சையை உடனடியாக வழங்கினாராம் மருத்துவர் சிங்களப்புலி. பிறகு அந்தக் காயத்துடனேயே நீர்மூழ்கி கப்பல் வழியாக குறிப்பிட்ட தீவுக்குச் சென்று விட்டார்களாம் மூவரும். சிங்களப் புலி டாக்டரின் குடும்பமும் தற்போது தமிழகத்தின் ஒரு நகரத்தில்தான் வசிக்கிறதாம்\" என்று கூறுகிறார்கள் இவர்கள்.\nஇம்ரான் படைப்பிரிவில் இருந்து போரிட்டு, காயம்பட்டுத் தப்பிய ஒரு புலியின் வாக்குமூலம் என்று ஒரு காட்சியையும் அந்த சி.டி-யில் இணைத்திருக்கிறார்களாம். \"பிரபாகரன் குறிப்பிட்ட அந்த தீவுக்குப் போன சமயம், பிரபாகரனின் இரண்டாவது தங்கை வினோதினி வசிக்கும் கனடா வீட்டில்தான் மதிவதனியும், துவாரகாவும், பாலச்சந்திரனும் இருந்தார்கள். ஆனால், சர்வதேசப் புலனாய்வு அமைப்புகளின் தொடர்ந்த கண்காணிப்பினால், பின்பு அவர்கள் கனடாவிலிருந்து அயர்லாந்து சென்றுவிட்டனர். பிறகு அங்கிருந்தும் கிளம்பி, தற்போது பிரபாகரனுடன் வந்து சேர்ந்து, குறிப்பிட்ட அந்தத் தீவிலேயே இருந்து வருகிறார்கள். நேரமும் காலமும் கனிந்து வரும்போது பிரபாகரன் தன்னை அங்கிருந்து வெளிப்படுத்துவார்\" என முடிகிறதாம் அந்த இரகசிய சர்க்குலேஷன் சி.டி\nஇந்தியாவின் துணையோடு இலங்கையில் போர்\n'விழ விழ எழுவோம்; ஒன்று விழ, ஒன்பதாக எழுவோம்' என்பதுதான் புலிகளின் ஸ்டைல். அந்த வகையில் 'இலங்கையில் மீண்டும் போர் மூளும் – அதுவும் இந்தியாவின் துணையோடு' என்ற ஆச்சரியமான ஒரு கணிப்பை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் புலிகள் தரப்பில்.\n'போர் முடிவுக்கு முன்பும் பின்புமான காலகட்டத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவு முற்றிலுமாக மாறிவிட்டது. ஆயுதத் தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை போரின்போது இலங்கைக்கு வழங்கியது இந்தியா. இதற்கு பிரதிபலனாக நான்கு விஷயங்களை இலங்கையிடம் கோரியிருந்தது. அந்தமான் தீவுகளுக்கு அருகில் சில நாட்டிக்கல் மைல் தொலைவில் தொடங்கி இலங்கையின் முல்லைத்தீவு வரை நீளும் கடற்பகுதிக்கு அடியில் எண்ணற்ற படிமங்களும் ஏராளமான கடல் வளங்களும் குவிந்து கிடக்கின்றன. இந்த கடற்பகுதியை கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க வேண்டும்; போரில் சீர் குலைந்திருக்கும் வட பகுதியை முழுவதுமாக கட்டமைக்கும் கான்டிராக்ட் பணிகளை இந்தியாவிடம் வழங்க வேண்டும்; இலங்கை ரயில்வே துறையை இயக்கும் பணியை இந்தியாவிடம் வழங்க வேண்டும்; இலங்கையில் எட்டு இடங்களில் துறைமுகம் உள்ளிட்ட சில வேலைகளைச் செய்வதற்கு இந்தியாவை அனுமதிக்க வேண்டும் என்பதுதான் அந்த நான்கு கோரிக்கைகள்.\nபோர் முடியும்வரை இதற்கு தலையாட்டி வந்த சிங்கள அரசு, இப்போது சீனாவின் குரலுக்குத் தலையாட்டும் பொம்மையாகிவிட்டது. கடல் நீர் எல்லை ஆதாரச் சட்டத்தைக் காரணம் காட்டி, அந்தமான் டு முல்லை தீவு கடல் பகுதியைக் கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க மறுக்கும் ராஜபக்ஷே, மற்ற மூன்று கோரிக்கை களையும்கூட மறுத்து விட்டார். இதனால், இலங்கையுடனான உறவில் இந்தியாவுக்கு விரிசல் விழுந்திருக்கிறது. அதேசமயம், சீனாவுடனான உறவை இலங்கை வலுப் படுத்தத் தொடங்கியிருப்பதையும் எரிச்சலுடன் பார்க்கிறது.\nஅம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணி நடத்தும் பொறுப்பும் சீனாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் நிலக்கரி மின் உற்பத்தி துறையின் அபிவிருத்திருக்கு 891 மில்லியன் டொலர்களையும், நெடுஞ்சாலை மற்றும் எண்ணெய் அகழ்வு பணிகளுக்கு 350 மில்லியன் டொலர்களையும் இலங்கைக்கு கடனாக வழங்கியிருக்கிறது சீனா. அதோடு, வடபகுதியில் மொத்தம் 1.25 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ள சீனா, மொத்தமாக இலங்கைக்கு 3 பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியிருக்கிறது. இலங்கை உலகம் முழுவதும் வாங்கியிருக்கும் கடனுக்கு நிகரான தொகையை சீனா தனிப்பட்ட முறையில் கடனாக வழங்கியிருக்கிறது. இதற்குப் பிரதியுபகாரமாக சீனா இலங்கையிடம் எதிர்பார்ப்பது கச்சத்தீவில் ஒரு இராணுவத் தளம் அமைக்கும் உதவியைத் தான் கிட்டத்தட்ட இதற்கான அனுமதியும் சீனாவுக்குக் கிடைத்து விட்டதாகவும், வருகிற 2010 ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பருக்குள் அங்கு இராணுவத் தளத்தையும் சீனா நிறுவி விடும் என இந்திய உளவு அமைப்பான 'றோ' மத்திய அரசை எச்சரித்திருக்க��றது.\nஅதிபர் தேர்தலுக்குத் தயாராகிவரும் பொன்சேகா, சமீபத்தில், கொழும்பிலுள்ள ஒரு பத்திரிகைக்கு இப்படி பேட்டியளித்திருக்கிறார். \"எனது பாதுகாப்பு படையை 25 ஆட்களாகக் குறைத்தபோது, நான் எதிர்த்தேன். பின்பு 60 பேராக அதிகரித்தபோதும் பாதுகாப்பில்லை என தெரிவித்தேன். இப்போது மேலும் 12 சிறப்பு படையினரை ஒதுக்கியிருக்கிறார்கள். அவர்கள் யாரையும் இது வரை நான் பார்த்ததுகூட கிடையாது. அவர்கள் என்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என சந்தேகிக்கிறேன்\" என பொன்சேகா கொந்தளிக்க, அவசரகதியாக அதனை மறுத்திருக்கிறது சிங்கள அரசு. 'நாட்டுக்கு மாபெரும் வெற்றியை தேடிக் கொடுத்த என்னை, அரசு இப்படியெல்லாம் அவமானப்படுத்தலாமா\" என பொன்சேகா கொந்தளிக்க, அவசரகதியாக அதனை மறுத்திருக்கிறது சிங்கள அரசு. 'நாட்டுக்கு மாபெரும் வெற்றியை தேடிக் கொடுத்த என்னை, அரசு இப்படியெல்லாம் அவமானப்படுத்தலாமா' என பொன்சேகா எழுப்பியிருக்கும் கேள்வி, சிங்கள மக்கள் மத்தியில் அனுதாபத்தைக் கிளப்பியிருக்கிறதாம்.\nஇதற்கிடையில் பொன்சேகாவே சில ஆட்களைவிட்டுத் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டு அரசாங்கத்தின் மீது பழி போடலாம் என்பதால், அவரது பாதுகாப்பை திடீரென உயர்த்தியிருக்கிறார்களாம். இந்நிலையில், தான் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக, கொழும்பு ரோயல் கல்லூரி அருகில் ஒரு தேர்தல் அலுவலகத்தை திறக்கவிருக்கிறாராம் பொன்சேகா. பொதுவேட்பாளர் பற்றி வாய்திறக்காமல் இருந்து வந்த முக்கியக் கட்சியான ஜே.வி.பி-யும் தற்போது பொன்சேகாவை பொதுவேட்பாளராக களமிறக்கத் தயார் என வெளிப்படையாக அறிவித்திருக்கிறது\nஇந்தியாவுக்கு மூன்று புறம் ஏற்கெனவே சீனாவால் பலமான ஆபத்து உள்ளது. வடபகுதியில் இருக்கும் சீனா… மேற்கில் பாகிஸ்தானில் மூன்று இராணுவத் தளங்களையும், கிழக்கில் பங்களாதேஷில் இரண்டு இராணுவத் தளங்களையும் ஏற்கெனவே நிறுவியிருக்கிறது. இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லாத ஒரே பகுதியாக இருந்து வந்த தெற்கிலும் தற்போது இலங்கையின் ஆதரவினால் கச்சத்தீவில் இராணுவத் தளத்தை அமைக்கப் போகிறது.\nமொத்தத்தில் இலங்கையில் தற்போது வரப்போகும் தேர்தலில் ராஜபக்ஷே, பொன்சேகா என யார் ஜெயித்தாலும் சரி… இந்தியாவுக்கு அது ஒருவகையில் தோல்வியாகவே முடியும் நிலை இதெல்லாம், ��ுலி ஆதரவாளர்களால் ஏற்கெனவே தீர்க்கதரிசனத்தோடு சுட்டிக் காட்டப்பட்ட எச்சரிக்கைகள்தான். இப்போது சூடு கண்ட நிலையில், தன் பார்வையை மாற்றிக் கொள்ளத் தொடங்கியுள்ளது இந்திய அரசு\" என்று கூறும் புலி தரப்பினர்,\n\"இதையெல்லாம் ஊன்றி கவனிக்கிறார்கள் எஞ்சியுள்ள புலித் தலைவர்கள். இலங்கையில் மீண்டும் ஓர் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த இந்தியா முனையும். அதற்கு தோதாக புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுத்து, ஆயுதம் மற்றும் யுத்த தந்திர உதவிகளையும் இந்திய அரசு செய்வதற்கு முன்வரும் என்று எதிர்பார்க்கிறோம். கிட்டத்தட்ட, இலங்கையின் வரலாற்றுச் சக்கரம் ஆரம்பத்திலிருந்து சுழலும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு\n'யுத்தத்தை யார் புலிகள் தரப்பில் நடத்துவார்கள்' என்ற கேள்விக்கும் இவர்களிடம் பதிலுண்டு\n\"சில மாதங்களுக்கு முன்பு, போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிய சமயம் புலிகளின் இராணுவத் துறை, புலனாய்வுத் துறை, அரசியல் துறை பொறுப்பாளர்களை அழைத்தார் பிரபாகரன். அப்போது 'இராணுவத் துறை இறுதி வரை களத்தில் நின்று போரிட வேண்டும்; போரின் நிறைவில் அரசியல் துறையினர் உலக நாடுகளுக்கு நமது கொள்கைகளையும், சிங்களப்படையின் போர்க்குற்றங்களையும் விளக்க வேண்டும்; அதற்காக புலனாய்வுத் துறையினர் மட்டும் முழுவதுமாகத் தப்பிவிட வேண்டும்' என்பதுதான் தலைவர் இட்ட கட்டளை.\nஅதன்படி, பொட்டு அம்மானில் தொடங்கி கதிர்காமத்தம்பி அறிவழகன், பாலசிங்கம், இராஜரத்தினம், அண்டு வேல்மன், இளங்கப்பிள்ளை, வீரசிங்கம், ரஞ்சித் பெர்ணாண்டோ, டேவிட் பூபாலபிள்ளை, லூகாஸ் பாலசிங்கம், நடராசா மதிதரன், ஜேம்ஸ் கருணாகரன், சதியன் குமரன், பாலச்சந்திரன், ஜெகன்மோகன் உள்ளிட்ட புலனாய்வுப்பிரிவின் முக்கியத் தளபதிகள் 57 பேர் உலக நாடுகள் முழுவதிலும் சென்று பதுங்கிவிட்டனர். அவர்கள் சமயம் பார்த்து வெளியில் வருவார்கள்\" என்பதே இவர்கள் தரும் நம்பிக்கையான விளக்கம்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:42 PM\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75430/cinema/Kollywood/100-theatres-target-to-Tolet.htm", "date_download": "2020-07-10T06:03:10Z", "digest": "sha1:VOK3LHL4WH4RKHCKW5PI42QRPCLA77PG", "length": 11613, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "டூலெட் படத்துக்கு 100 தியேட்டர்கள் இலக்கு - 100 theatres target to Tolet", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் | 'மேட்ரிக்ஸ் 4'ல் பிரியங்கா | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ��ஜினி புகழாரம் | 'மேட்ரிக்ஸ் 4'ல் பிரியங்கா | 'டுவிட்டரில்' இணைந்த நடிகை | 'டுவிட்டரில்' இணைந்த நடிகை | புருவம் உயர்த்திய 'போஸ்' | ஒரு மாதத்திற்குப் பிறகு வந்த த்ரிஷா | சர்ச்சையை அதிகப்படுத்தும் ராம்கோபால் வர்மா | மம்முட்டியின் சர்ச்சை படத்திற்கு 2ஆம் பாகம் : தயாரிப்பாளர் சிக்னல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nடூலெட் படத்துக்கு 100 தியேட்டர்கள் இலக்கு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலா இயக்கிய, 'பரதேசி', 'தாரை தப்பட்டை', ராஜு முருகன் இயக்கிய, 'ஜோக்கர்' தாமிரா இயக்கிய ரெட்டச்சுழி உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் செழியன். இவர் எழுதிய உலக சினிமா என்ற புத்தகம் மிகவும் பிரபலம்.\nஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியுள்ள படம் 'டூலெட்'. செழியனின் உதவியாளரும் கவிஞர் விக்ரமாதித்தயனின் மகனுமான சந்தோஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.\nசுசீலா, தருண், ஆதிரா பாண்டி லட்சுமி ஆகியோரும் நடித்துள்ள டூலெட் படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 30-க்கும் மேற்பட்ட விருதுகளை குவித்துள்ளது. சென்ற ஆண்டின் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதும் இப்படத்திற்கு கிடைத்தது.\nசென்னை போன்ற பெருநகரங்களில் வீடு தேடி அலையும் நடுத்தர குடுபத்தை சேர்ந்தவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, கடந்த வருடமே திரைக்குக் கொண்டு வர முயற்சி செய்தனர். தியேட்டர்கள் கிடைக்காமல் தள்ளிப்போன ரிலீஸ் தேதியை இப்போது உறுதி செய்து அறிவித்துள்ளனர். பிப்ரவரி 21-ஆம் தேதி 'டூலெட்' படம் வெளியாக இருக்கிறது.\nதமிழ்நாட்டில் மட்டும் 100 தியேட்டர்களில் டூலெட் படத்தை வெளியிட வேண்டும் என்ற இலக்குடன் தியேட்டர்களை கமிட் பண்ணி வருகின்றனர்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஎஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்க மறுத்த ... அஜித் படம் : நஸ்ரியா நடிக்காதது ஏன்.\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். ���ன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் ...\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா\nஇந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா\nஇந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி\nஎன்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவருமானவரித் துறையில் ஆஜர்: பைனான்சியர் அன்புசெழியனுக்கு அபராதம்\n'டூலெட்' செழியனின் அடுத்தப்படம் எது\nடூ லெட் தாமதமாக வெளிவருவது ஏன்\nடூ-லெட் : செழியன் நன்றி\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/xiaomi-redmi-note-8-used-for-sale-ampara-22", "date_download": "2020-07-10T07:42:13Z", "digest": "sha1:5SVBZGOQ2WK3JCPY2UIV6YNJIRF7SWEL", "length": 3771, "nlines": 85, "source_domain": "ikman.lk", "title": "Xiaomi Redmi Note 8 (Used) | அக்கரைப்பற்று | ikman.lk", "raw_content": "\nஅன்று 01 ஜுன் 1:43 பிற்பகல், அக்கரைப்பற்று, அம்பாறை\nபுளுடுத், புகைப்பட கருவி , டுவல் லென்ஸ் கெமரா, இரட்டை சிம் வசதி, எக்ஸ்டென்டபல் மெமரி, பிங்கர் பிரின்ட் சென்டர், GPS, பெளதீக விசைப்பலகை, மோஷன் சென்டர், 3G, 4G, GSM, தொடு திரை\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kural.pro/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-10T06:07:38Z", "digest": "sha1:D5IHW2JNQXZD77C6RUJUTBCUH3WSGGHU", "length": 4159, "nlines": 86, "source_domain": "kural.pro", "title": "அறன் வலியுறுத்தல் - திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nஎங்கும் / Any wordதொடக்கத்தில் / Start wordமுடிவில் / End wordகுறள் இல / Couplet no\nஅறம் மதிப்பும் செல்வமும் தரும்; ஆதலின் அறத்தினும்\nஅறத்தைப்போல நன்மை வேறில்லை; அதனை மறத்தலைப்\nஇயன்ற அளவு இடைவிடா���ு அறத்தை ஏற்கும் இடமெல்லாம்\nமனப்பிழையின்றி நட; அதுவே அறம்; மற்றவை யெல்லாம்\nபொறாமை ஆசை சினம் கடுஞ்சொல் வாராமல் ஒழுகுவதே\nசாகும்போது பார்த்துக்கொள்வோம் என்னாது நாளும் அறஞ்செய்க;\nபல்லக்கில் இருப்பவனையும் சுமப்பவனையும் பார்த்து அறத்தின்\nநாள் தவறாமல் அறம் செய்க; அது ஒருவன் பிறப்பு வழியை\nஅறநெறியால் வருவதே இன்பம்; பிறவழியால் வருவன் துன்பம்,\nயாரும் செய்ய வேண்டுவது அறமே யாரும் விடவேண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-07-10T07:49:38Z", "digest": "sha1:GMO4IKCW7AJRAZXQALE5H3JZZFQSHPGT", "length": 9574, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொழி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரித்விராஜ், ஜோதிகா, சொர்ணமால்யா, பிரகாஷ்ராஜ்\nமொழி, 2007ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராதாமோகன் இயக்கிய இத்திரைப்படத்தில் பிரித்விராஜ், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, சொர்ணமால்யா, வத்சலா ராஜகோபால், பிரம்மானந்தம், எம். எசு. பாசுகர் முதலானோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1]\nமெல்லிய நகைச்சுவை இழையோடும் உணர்வுப்பூர்வமான கதைக்காகவும் இப்படம் அறியப்பட்டது. இசையமைப்பாளர் ஒருவருக்கும் (பிரித்விராஜ்) வாய் பேசவும் கேட்கவும் இயலாத பெண்ணுக்கும் (ஜோதிகா) இடையில் மலரும் நேசத்தைச் சுற்றி திரைப்படம் நகர்கிறது.\nபிரகாஷ்ராஜ் - விஜயகுமார் (விஜி)\nசொர்ணமால்யா - ஏஞ்சலின் சீலா\nவத்சலா ராஜகோபால் - அர்ச்சனாவின் பாட்டி\nஎம். எசு. பாசுகர் - பேராசிரியர்\nவித்யாசாகர் இசையமைப்பில் வைரமுத்துவின் வரிகளில் உருவான பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றன[2].\n1 கண்ணால் பேசும் பெண்ணே எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:43\n2 காற்றின் மொழி பல்ராம் 05:52\n3 செவ்வானம் சேலையை ஜாசி கிஃப்ட் 04:45\n4 மௌனமே உன்னிடம் ஸ்ரீநிவாஸ் 01:16\n5 என் ஜன்னல் தெரிவது கார்த்திக் 00:56\n6 பேச மறந்தாயே மது பாலகிருஷ்ணன் 04:44\n7 காற்றின் மொழி சுஜாதா மோகன் 05:53\n↑ \"மொழி திரைப்பட விமர்சனம்\". Sify Movies. பார்த்த நாள் 2014-10-16.\n↑ \"மொழி திரைப்படத்தின் பாடல்கள்\". raaga. பார்த்த நாள் 2014-10-15.\nமொழி திரைப்படத்தின் அதிகாரபூர்வ இணைப்பு\nராதா மோகன் இயக்கிய திரைப்படங்கள்\nஉப்பு கருவாடு (திரைப்படம்) (2015)\n60 வயது மாநிறம் (2018)\nரா���ா மோகன் இயக்கியத் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 18:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/villupuram-central-cooperative-bank-recruitment-2020-last-date-extended-to-june-08-006030.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-10T06:26:26Z", "digest": "sha1:DQCHYDTN5XZRC24IM27ERUXCP3TC3XI7", "length": 15202, "nlines": 142, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! | Villupuram central cooperative bank Recruitment 2020: Last date Extended to June 08 - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nவிழுப்புரம் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஇப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 09.04.2020 தேதியுடன் முடிவுற்ற நிலையில், கொரோனா ஊரடங்கின் காரணமாக நிறைவு தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 8ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nநிர்வாகம் : மத்திய கூட்டுறவுச் சங்கம், விழுப்புரம்\nமேலாண்மை : தமிழக அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 59\nஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள், கூட்டுறவுப் பயிற்சி முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பதாரர் 01.01.2019 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.\nஎஸ்.சி, எஸ்.டி. ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டோருக்கு வயது வரம்பு இல்லை.\nபொது மற்றும் ஓசி விண்ணப்பதாரர்கள் 30 முதல் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nமேற்கண்ட பணியிடங்களுக்கு ரூ.14,000 முதல் ரூ.47,500 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணையதள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.vpmdrb.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08-06-2020 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.vpmdrb.in/how_apply_online.php அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\n புதுச்சேரியில் மத்திய அரசு வேலை\nரூ.32 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் VCRC நிறுவனத்தில் வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு\nஅள்ளிக் கொடுத்த ஐசிஐசிஐ வங்கி\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nரூ.2.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் சிடிஏசி நிறுவனத்தில் வேலை\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.52 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.35 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு வடகிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nரூ.67 ஆயிரம் ஊதியம், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\n17 hrs ago பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\n21 hrs ago 12-வது தேர்ச்சியா புதுச்சேரியில் மத்திய அரசு வேலை புதுச்சேரியில் மத்திய அரசு வேலை\n22 hrs ago ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் VCRC நிறுவனத்தில் வேலை\n22 hrs ago அமெரிக்க ஆன்லைன் வகுப்பு மாணவர்களுக்கு விசா ரத்து\nNews அரசை மட்டும் குறை கூறக்கூடாது... நமக்கும் பொறுப்புணர்வு வேண்டும் -வரலட்சுமி சரத்குமார்\nSports மறந்துட்டோம்... இப்ப கொடுக்கறோம்.. அதிகமில்லீங்க ஜஸ்ட் 9 வருஷம்தான்\nTechnology Airtelல இப்படியும் மூன்று திட்டங்களா வட்டத்தை விரிவுபடுத்தி புதிய இடங்களில் அறிமுகம்\nMovies வழிகிறது வியர்வை.. ஆனாலும் மகிழ்ச்சிதான்.. வைரலாகும் பிரபல ஹீரோயினின் அசத்தல் யோகா போட்டோஸ்\nAutomobiles செல்ல���ம் இடமெல்லாம் புகழை சம்பாதிக்கும் டெஸ்லா... கொரோனா காலத்தில் நிகழ்ந்த அதிசயம்...\nLifestyle கீட்டோ டயட் மேற்கொள்ளும் முன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பக்கவிளைவுகள்\nFinance சீன இந்திய பிரச்சனை.. டிக்டாக் தலைமையகம் சீனாவிலிருந்து மற்றப்படலாம்.. காரணம் என்ன..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஆகஸ்ட் 16 முதல் பொறியியல் கல்லூரிகள் திறப்பு\nஎம்.ஏ பட்டதாரி இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை- அழைக்கும் எஸ்எஸ்சி\n உங்க ஊரிலேயே தமிழக அரசு வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/10/direct-tax-may-fall-short-of-rs-50-000croresin-fy19-014046.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-10T07:00:30Z", "digest": "sha1:QN527UPRB7PK7YLRYGZL2VVO5GMMLFAR", "length": 23136, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நேரடி வரி வசூல் ரூ50,000 கோடி குறையும்.. ஜி.எஸ்.டியும் குறையும்..மத்திய அரசு கதறல் | Direct tax may fall short of Rs.50,000croresin FY19 - Tamil Goodreturns", "raw_content": "\n» நேரடி வரி வசூல் ரூ50,000 கோடி குறையும்.. ஜி.எஸ்.டியும் குறையும்..மத்திய அரசு கதறல்\nநேரடி வரி வசூல் ரூ50,000 கோடி குறையும்.. ஜி.எஸ்.டியும் குறையும்..மத்திய அரசு கதறல்\nஎஸ்பிஐயில் இப்படி ஒரு திட்டம் இருக்கா..\n9 min ago எஸ்பிஐயில் இப்படி ஒரு திட்டம் இருக்கா.. அதுவும் குழந்தைகளுக்கு.. விவரங்கள் இதோ..\n41 min ago அலற விடும் தங்கம் விலை 51,000 ரூபாயைத் தாண்டி விலை உச்சம் 51,000 ரூபாயைத் தாண்டி விலை உச்சம்\n1 hr ago சீன இந்திய பிரச்சனை.. டிக்டாக் தலைமையகம் சீனாவிலிருந்து மற்றப்படலாம்.. காரணம் என்ன..\n14 hrs ago மாஸ் காட்டும் இந்தியர்கள்.. 1 டிரில்லியன் டாலர் வருவாய், 36 லட்சம் வேலைவாய்ப்பு..\nNews சென்னையில் கொரோனாவிலிருந்து 68% பேர் மீண்டாச்சு.. ஏரியாக்களில் அதிகரிக்கும் மந்தை எதிர்ப்பு சக்தி\nMovies நடிகை ஷாமிலிக்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்கள் வாழ்த்து \nSports மறந்துட்டோம்... இப்ப கொடுக்கறோம்.. அதிகமில்லீங்க ஜஸ்ட் 9 வருஷம்தான்\nLifestyle இந்த 8 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்களாம்... மத்தவங்களுக்கு கொஞ்சம் சந்தேகம்தா\nTechnology Airtelல இப்படியும் மூன்று திட்டங்களா வட்டத்தை விரிவுபடுத்தி புதிய இடங்களில் அறிமுகம்\nAutomobiles செல்லும் இடமெல்லாம் புகழை சம்பாதிக்கும் டெஸ்லா... கொர��னா காலத்தில் நிகழ்ந்த அதிசயம்...\nEducation பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: கடந்த நிதியாண்டில் நேரடி வரி வசூல் மூலம் திரட்டப்படும் தொகை அதன் இலக்கை விட ரூ.50,000 கோடி குறைவாக இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nகடந்த மார்ச் மாதத்துடன் 2018 - 2019 முடிவடைந்த நிதியாண்டில் நேரடி வரி வாயிலாக ரூ.11.5 லட்சம் கோடியாக திரட்ட மத்திய அரசு பட்ஜெட்டில் ஏற்கனவே இலக்காக நிர்ணயித்தது. அது பின்னர் 12 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது. ஆனால் தற்போது உள்ள நிலையில் அந்த இலக்கு ரூ.50,000 கோடியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநேரடி வரி வசூல் செய்யும் முறையில், நிறுவனங்களின் வசூல் அதிக அளவிலிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.7.44 லட்சம் கோடியாக இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தாக்கலில் 2019 - 2020ம் ஆண்டில் ஜி.எஸ்.சி வசூல் இலக்கு ரூ.6.44 லட்சம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.\nகடனில் தத்தளித்து வரும் ஜெட் ஏர்வேர்ஸ்.. கண்ணீர் விடும் ஊழியர்கள்.. கைகொடுக்கும் நிறுவனங்கள்\nஇதையடுத்து கடந்த சில மாதங்களில் பல பொருட்களுக்கும், பல துறைகளுக்கும் ஜி.எஸ்.டி குறைத்ததை அடுத்து ஜி.எஸ்.டி வசூலில் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக வீடு கட்டும் துறைக்கான ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டதில் அந்த துறையில் உள்ள வருவாய் குறையும், இதில் கட்டுமானத்தில் உள்ள வீடுகளுக்கான, ஜி.எஸ்.டி., 12 -ல் இருந்து, 5 சதவிகிதமாகவும், அது போல, குறைந்த விலை வீடுகளுக்கு, 8 ல் இருந்து, 1 சதவிகிதமாகவும் ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ளது. இது போன்ற பல விதத்தில் ஏற்பட்ட ஜி.எஸ்.டி குறைப்பு நடவடிக்கை நடப்பு வருடத்தில் ஜி.எஸ்.டி வசூலை குறைக்கும் எனவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nநடப்பு நிதியாண்டு முதல் நேரடி வசூலுக்கான விண்ணப்பங்கள் நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து வரும் நிதியாண்டிலும் மிக குறையும் எனவும், 80 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டும் நேரடியாக வசூல் தாக்கல் செய்யலாம் எனவும் அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎச்சரிக்கும் அதிகாரிகள்.. பிரதமர் மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகமாகலாம்.. கவலையில் மத்திய அரசு\n13.35 லட்சம் கோடி இலக்கு.. 6 லட்சம் கோடி தான் வசூல்.. 6 லட்சம் கோடி தான் வசூல்..\nகொட்டிக் கொடுக்கும் தென் இந்தியா.. பங்கு போடும் வட இந்தியா..\nDirect tax Code : நேரடி வரிக்கான புதிய வரைவு.. என்ன சொல்ல போகிறது அரசு.. வரி சலுகை இருக்குமா\nமோடி வெர்சன் 2.0 : மத்திய பட்ஜெட் உங்கள் பாக்கெட்டை நிரப்புமா அல்லது பதம் பார்க்குமா\n12 லட்சம் கோடி இலக்கை எட்ட இன்னும் 4 நாட்களே உள்ளன - பதற்றத்தில் வருமான வரித்துறை\nநேரடி வரி வசூல் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியது - ரூ. 12 லட்சம் கோடி இலக்கை எட்டும் என நம்பிக்கை\n2018-19 நிதியாண்டில் நேரடி வரி வசூல் இலக்கு 12 லட்சம் கோடியாக அதிகரிப்பு\n2019-20ஆம் நிதியாண்டில் ஜிஎஸ்டி ரூ. 7.61 லட்சம் கோடி, நேரடி வரி வருவாய் ரூ.13.80 லட்சம் கோடி இலக்கு\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nநேரடி வரி ஜிடிபி விகிதம் உயர்வு.. மத்திய நேரடி வரி வாரியம் அறிவிப்பு\n9 மாதத்தில் 7 லட்சம் கோடி வசூல்.. மத்திய அரசு அதிரடி..\n154 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ் இன்றும் 36,500 புள்ளிகளுக்கு மேல் நிறைவடையுமா\n அதான் ATM-ல் கை வச்சிட்டேன்\nஆக்ஸிஸ் வங்கியுடன் கைகோர்த்த மாருதி சுசூகி.. நிதி பிரச்சனைக்காக அதிரடி திட்டம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/karti-p-chidambaram-income-tax-department-chennai-high-court-197043/", "date_download": "2020-07-10T07:43:46Z", "digest": "sha1:O4TJUSE2AFITFOVTMRCRG7BGGN6AIQOH", "length": 14492, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "karti p chidambaram income tax department chennai high court - வருமானத்தை மறைத்ததாக வழக்கு கார்த்தி சிதம்பரம் வருமானவரித் துறை சென்னை உயர் நீதிமன்றம்", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nகார்த்தி சிதம்பரம் மீது வழக்கு; வருமானவரித் துறை பதிலளிக்க அவகாசம் ஐகோர்ட் உத்தரவு\nவருமானத்தை மற���த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுத்தை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் வருமான வரித்துறை பதிலளிக்க கூடுதல்...\nவருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுத்தை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் வருமான வரித்துறை பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்கு சொந்தமான சொத்துகளை கடந்த 2015ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு ஒரு ஏக்கர் 4.25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.\nசந்தை மதிப்பின்படி ஒரு ஏக்கர் 3 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டு விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு மட்டும் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது.\nகார்த்தி சிதம்பரம் பெற்ற ரொக்கப்பணம் 6.38 கோடி ரூபாயையும், அவரது மனைவி ஸ்ரீநிதி பெற்ற ரொக்கப்பணம் 1.35 கோடி ரூபாயையும் வருமான வரி கணக்கில் காட்டப்படவில்லை என, அவர்கள் இருவர் மீதும் வருமான வரித்துறை 2018 ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.\nசென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.\nஇந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம், இருவரும் தாக்கல் செய்த மனுக்களை கடந்த ஜனவரி7 ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nதங்களை விடுவிக்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்திக் சிதம்பரம் அவரின் மனைவியும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதிஷ்குமார், வருமான வரித்துறை பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டு வழக்கை ஜூன் 19 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை: பா���க- காங்கிரஸ் ஆதரவு, கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு\nசித்த மருத்துவர்கள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சொன்னால் அரசு சந்தேகிப்பது ஏன்\nதனியார் கல்லூரிகளில் 3 தவணைகளில் கட்டணம் வசூலிக்கலாம் – தமிழக அரசு\nநலவாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கு நிவாரணம் இல்லை : உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்\nநளினி முருகன் உறவினர்களுடன் பேச அனுமதிக்கக்கோரிய வழக்கு: தமிழக அரசு விளக்கம்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் : மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nமின்சார சட்ட விதிகளின்படியே, மின்கட்டணம் கணக்கீடு : தமிழக அரசு திட்டவட்டம்\nநடிகை பானுமதி பெயரிலான படம்: தடைக் கேட்ட வழக்கு முடித்து வைப்பு\nசாத்தான்குளம் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு: ஐ.ஜி., எஸ்.பி மாற்றம்\nபோயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி வழக்கு\nரூ6000 மத்திய அரசு உதவி: இதைப் பெற உங்களுக்கு தகுதி இருக்கான்னு ‘செக்’ பண்ணுனீங்களா\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nஇம்மாத இறுதிக்குள் 80 ஆயிரம் மருந்து வயால்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News Today Live : நீலகிரியில் அமையவிருக்கும் மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nகொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுப்பிடிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை: பாஜக- காங்கிரஸ் ஆதரவு, கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துப��வின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/19993-tirupati-devasthanam-resumes-tirupati-laddu-prasadam-sales-today.html", "date_download": "2020-07-10T05:19:40Z", "digest": "sha1:SXX35IM6LBVZ2EPWG24OKRHUNIOJCEEZ", "length": 13757, "nlines": 73, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "திருப்பதி கோயில் லட்டு விற்பனை மீண்டும் துவங்கியது.. ஜூன் 1ல் கோயில் நடை திறப்பு.. | Tirupati Devasthanam resumes Tirupati laddu Prasadam sales today. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nதிருப்பதி கோயில் லட்டு விற்பனை மீண்டும் துவங்கியது.. ஜூன் 1ல் கோயில் நடை திறப்பு..\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் ஜூன் 1ல் திறக்கப்பட உள்ள நிலையில், திருப்பதி லட்டு விற்பனை மீண்டும் இன்று தொடங்கியுள்ளது.நாடு முழுவதும் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அது நீட்டிக்கப்பட்டு, வரும் 31ம் தேதி முடிவடைகிறது.\nஊரடங்கு தொடங்குவதற்கு 3 நாள் முன்பே திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்பட்டது. நாட்டிலேயே அதிக வருவாயைக் கொண்ட இந்த கோயிலில் தினமும் ஒரு லட்சம் பக்தர்கள், பெருமாளை வணங்கி வந்தனர். தற்போது மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவதால், ஜூன் 1ம் தேதி மீண்டும் கோயில் நடை திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று திருமலா திருப்பதி தேவஸ்தானம் போர்டு, ஆந்திர அரசிடம் அனுமதி கோரியுள்ளது. மேலும், ஜூனில் கோயில் திறந்தாலும் ஆரம்பத்தில் தினமும் 25 முதல் 30 ஆயிரம் பக்தர்களை மட்டும் அனுமதிப்பது, சமூக விலகலைப் பின்பற்றுவது என்று கோயில் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.\nஇந்நிலையில், திருப்பதி கோயில் லட்டு விற்பனையை இன்றே நிர்வாகம் தொடங்கி விட்டது. ஆந்திராவில் உள்ள தேவஸ்தான மண்டபங்கள், விற்பனை நிலையங்களில் இன்று(மே27) காலை முதல் லட்டு விற்பனை தொடங்கியுள்ளது. ஆன்லைனில் பெற விரும்ப���ம் பக்தர்கள், அதில் பதிவு செய்து விட்டு அருகில் உள்ள தேவஸ்தான அலுவலகத்தில் லட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபோயஸ் கார்டன் வீடு ஜெ. நினைவிடம் ஆகுமா\nநடிகை கல்யாணி நடிப்புக்கு முழுக்கு போட்டது ஏன் பாலியல் தொல்லை பற்றி அதிர்ச்சி தகவல்..\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மன��வி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா நோயால் 1765 பேர் பலி.. மாவட்டங்களில் பரவுகிறது..\nஆன்லைன் சிலம்ப போட்டி: நாசரேத் மாணவர்கள் வெற்றி\nஅமைச்சர் தங்கமணியின் குடும்பத்தினருக்கு கொரோனா..\nமதுரையில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரமானது.. சென்னையில் தொற்று குறைகிறது..\nஉள்ளாட்சித் துறையில் ஊழலே நடக்கவில்லையா\nதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை.. அமைச்சர் வேலுமணி காட்டம்..\nதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பில்லை.. முதலமைச்சர் பேட்டி.\nமதுரையில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்.. சென்னையில் குறைகிறது..\nசென்னை கிண்டியில் 750 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு மருத்துவமனை..\nதமிழகத்தில் ஒரே நாளில் 61 பேர் கொரோனாவுக்கு பலி.. உயிரிழப்பு 1571 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/um-paatham-panindhaen-ennalum/", "date_download": "2020-07-10T06:56:35Z", "digest": "sha1:SEVEOXT5OPG45ABNMAPDDW5TWVXLSNPU", "length": 4987, "nlines": 143, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Um Paatham Panindhaen Ennalum Lyrics - Tamil & English", "raw_content": "\nஉம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே\nஉம்மையன்றி யாரைப் பாடுவேன் – இயேசையா\nஉந்தன் அன்பு உள்ளம் பொங்குதே\n1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே\nதேடினதால் கண்டடைந்தேன் பாடிடப் பாடல்கள் ஈந்தளித்தீர்\n2. புது எண்ணெயால் புது பெலத்தால் புதிய கிருபை புதுக்கவியால்\nநிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர்\n3. நெருக்கத்திலே உ��்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர்\nதிசைக்கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர்\n4. என்முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்\nஉமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே\n5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க\nகிளை நறுக்கி களைபிடுங்கி கர்த்தரே காத்தென்னைச் சுத்தம் செய்வீர்\n6. என் இதய தெய்வமே நீர் எனது இறைவா\nநேசிக்கிறேன் இயேசுவே உம் நேசமுகம் என்று கண்டிடுவேன்\n7. சீருடனே பேருடனே சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்\nசீக்கிரமாய் சேர்த்திடுவீர் சீயோனை வாஞ்சித்து நாடுகிறேன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3182:2008-08-24-17-21-21&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2020-07-10T07:10:16Z", "digest": "sha1:RIARINLR6B57NR7JYUNRNATWXXHLV3PB", "length": 4082, "nlines": 98, "source_domain": "tamilcircle.net", "title": "பாண்டியன்மேற் காதல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் பாண்டியன்மேற் காதல்\nபாண்டியன் என் சொல்லைத் தாண்டிப் போனாண்டி,\nஈண்டு மயலில்நான் தூண்டிலில் மீனாய்\nமாண்டிட விடுத்தே வேண்டிட வேண்டிட,\nதடக்கை வீச்சும், காதலைப் பாய்ச்சும்,\nஇமைப்பினில் ஓடி அவனைத் தேடி\nபிரிந்திடும் போது நெஞ்சு பொறாது;\nவரும்போது பேசா திருக்க ஒண்ணாது\nஎரிந்திடும் சினத்தில் எதிர்வரு வானேல்\nஎன்னுயிர் தாவிடும் அன்னவன் மேல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vglug.org/2019/07/31/python-training-internship-inauguration-vilupuramglug-28-07-2019/", "date_download": "2020-07-10T06:44:05Z", "digest": "sha1:I5LOFF7IZGIQ4U4WKSHME7FEYMY5ETNM", "length": 17011, "nlines": 144, "source_domain": "vglug.org", "title": "Python Training & Internship Inauguration @VilupuramGLUG – 28/07/2019 – Villupuram GLUG", "raw_content": "\nமனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை எவ்வளவு முக்கியமோ அதே போல கல்வி என்பதும் மிக அவசியமான ஒன்றாக உள்ளது. கல்வியில் பல மாற்றங்கள் காலத்திற்கு ஏற்ப மாறி கொண்டே வருகிறது. இதில் தொழிற்நுட்பத்திற்கு மிக முக்கிய பங்கு உள்ளது. இன்றைய கால கட்டத்தில் தொழிற்நுட்பம் இல்லாமல் எதுவுமே நடக்காது என்றாகி விட்டது. தொழிற்நுட்பத்தை சார்ந்த விழிப்புணர்வு நம் மக்களிடம் மிக குறைவாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக கிராம புறங்களை எடுத்துக்கொண்டால், நகர புறத்தை காட்டிலும் இதன் சதவீதம் மிக குறைவாக தான் இருக்கின்றது என பல ஆய்வறிக்கைகள் சொல்கின்றன.\nஆனால், இத்தகைய நிலையை முழுவதுமாக உடைத்தெறிய வேண்டும் என்கிற ஒற்றை குறிக்கோளை கொண்டு விழுப்புரத்தில் இயங்கி வருவது தான் எங்கள் குழு இதன் பெயர் ‘விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமும்”. ஆங்கிலத்தில் “Villupuram GNU Linux Users Group” என்று சொல்வார்கள். நாங்கள் இதுவரை பல முக்கிய பயிற்சிகளை மாணர்வகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளோம். ஆனால், இது வரை சிறிய அளவில் நாங்கள் செய்த முயற்சிகளை இம்முறை சற்று பெரிய அளவில் செய்ய திட்டமிட்டோம் இதன் பெயர் ‘விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமும்”. ஆங்கிலத்தில் “Villupuram GNU Linux Users Group” என்று சொல்வார்கள். நாங்கள் இதுவரை பல முக்கிய பயிற்சிகளை மாணர்வகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளோம். ஆனால், இது வரை சிறிய அளவில் நாங்கள் செய்த முயற்சிகளை இம்முறை சற்று பெரிய அளவில் செய்ய திட்டமிட்டோம் இதன் முடிவு தான் “Python ” என்கிற programming language-ஐ மாணவர்களுக்கு இலவசமாக சொல்லி தரலாம் என்பதே. இந்த “Python Free Training”-ஐ தொடங்குவதற்கு, குழுவில் உள்ள அனைவரின் கூட்டு முயற்சியே முக்கிய காரணமாகும். குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் பல வேலைகள் இருந்தாலும் மாணவர்களின் கல்வியும், தொழிற்நட்பம் சார்ந்த விரிந்த அறிவும் மிக முக்கியம் என்பதற்காகவே இந்த பயிற்சிக்கான வேலைகளை நாங்கள் முதன்மையாக எடுத்து செய்தோம்.\nமுதல் கட்டமாக போஸ்டர்-ஐ சதீஷ் அவர்கள் தயார் செய்தார். அடுத்தது, இதற்கான வலைத்தளத்தை எத்திராஜ் அவர்கள் உருவாக்க ஆரம்பித்தார். இதற்கான ஏற்பாடுகளை கலீல் மற்றும் கார்க்கி ஆகியோர் இணைந்து செய்தனர். பின் எங்களின் அடுத்த முயற்சி சமூக வலைத்தளங்களின் வழியாகவும் மற்றும் கல்லூரிகளை நேரில் தொடர்பு கொள்வது தான். இதற்கான முயற்சிகளை ஆரம்பம் முதலே ஆதம் செய்து வந்தார். இந்த பயிற்சிக்கான பதிவுகள் (ரெஜிஸ்ட்ரேஷன்) தொடங்கியது. 460+ மாணவர்களோடு இந்த இலவச பயிற்சிக்காக பதிவு செய்தனர்.\nஇவ்வளவு மாணவர்களுக்கு எங்களின் இந்த புதிய முயற்சி சென்றடைந்ததற்கு காரணம், நேரடியாக மாணவர்களை நோக்கி கல்லூரிகளுக்கே சென்று பேசியது தான். இந்த பயிற்சியை மாணர்வர்களுக்கு எப்படியாவது கொண்டு சேர்க்க வேண்டும் என கலீல், சதீஷ், ஆதம், ஹரி பிரியா, விஜி போன்றோர் கூட்டு முயற்சியாக கல்லூரிகளுக்கு சென்று இதனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.\nஇதில் மிக கடினமான விஷயமே மாணவர்களை தேர்வு செய்வது தான். அதுவும் 460+ மாணவர்களில் இருந்து 40 மாணவர்களை தேர்வு செய்வது தான் எங்கள் அனைவருக்கும் ஒரு சவாலான விஷயமாக இருந்தது. இந்த முயற்சியில் கார்க்கி, எத்திராஜ், கலீல், சதீஷ், மணிமாறன், ஸ்வேதா, ஆதம், ஹரி பிரியா, விஜி, விஷ்ணு ஆகிய பத்து பேரும் சேர்ந்து ஆளுக்கு சுமார் 50+ மாணவர்களுக்கு மொபைலில் தொடர்பு கொண்டோம். மாணவர்களின் பொருளாதார அடிப்படை மற்றும் அவர்களின் ஆர்வத்தை வைத்தே இந்த 40 பேரை நாங்கள் தேர்வு செய்தோம்.\nஅடுத்து, இந்த நிகழ்விற்கான ஆரம்ப கட்டம் வந்தது. ஜூலை 28-ஆம் தேதி மாணவர்கள் அனைவரும் இந்த “Python Free Training”-கிற்கு வந்தனர். நாங்கள் தேர்வு செய்த 40 மாணவர்கள் மட்டும் இல்லாமல் மேலும் கூடுதலாக 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்தனர். விழா தலைமை தோழர். கனகராஜ் அவர்கள். இந்த நிகழ்வில் இவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவ்வளவு முக்கியம். ” சமதர்மம் என்பது நமக்கு மேல் இருப்பவர்களுடன் நாம் சமமாவது மட்டுமல்ல, நமக்கு கீழ் இருப்பவர்களை நமது நிலைக்கு உயர்த்துவதும் தான்”… இப்படி பல முக்கிய கருத்துக்களை மாணவர்கள் முன் வைத்தார். மேலும் மாணவர்களின் இன்றைய நிலை, கல்வியின் தரம், புதிய கல்வி கொள்கை, தொழிற்நுட்பத்தின் இன்றைய ஆளுமை, அறிவியலில் அதீத வளர்ச்சி போன்றவற்றை பற்றியும் தெளிவுப்படுத்தினார்.\nஅதன் பின் தோழர் கார்க்கி அவர்கள் “விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம்” எதற்காக இங்கு இயங்கி வருகிறது என்பதை பற்றிய தெளிவை மாணவர்களுக்கு விளக்கினார். அடுத்து, தோழர் கலீல் அவர்கள், எதற்காக இந்த “Python” பயிற்சியை நாங்கள் இலவசமாக தருகிறோம், இதற்கான மூல காரணம், நோக்கம் ஆகியவற்றை புரிய வைத்தார். அதன்பின் தோழர் எத்திராஜ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் இந்த பயிற்சியை பற்றிய முன்னுரையை தந்தனர். இந்த விழாவை தோழர். ஹரி பிரியா அவர்கள் தொகுத்து வழங்கினார்.\nஇறுதியாக 40 மாணவர்களை 5 குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் பெயரையும் வைக்க சொன்னோம். இப்படிப்பட்ட குழு முயற்சி ஒரு புது வித அனுபவத்தை மாணவர்களுக்கு நிச்சயம் தரும். காரணம், இது வகுப்பரை சார்ந்த கல்வியை போன்று இல்லாமல், புதுமையான கற்கும் திறனை மாணவர்களுக்கு ஏற்படுத்தும். இனி இந்த பயிற்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 3 மணி நேரம் தொடர்ந்து நடக்கும். முதல் 6 மாதங்கள் பயிற்சி வகுப்புகளும், அடுத்த 6 மாதங்கள் இன்டெர்ஷிப்பும் வழங்கப்படும். இதுவே இந்த பயிற்சியின் கருவாகும்\nஇனி நாம் ஒன்றாக இணைந்து செய்ய வேண்டிய வேலைகளும், பொறுப்பும் அதிகமாகவே உள்ளது, தோழர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2010/03/", "date_download": "2020-07-10T06:20:02Z", "digest": "sha1:FRNEQSUCEVMRSWDSYFD7TNFL66UX5ON2", "length": 19486, "nlines": 232, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்March 2010", "raw_content": "\nஇந்தியர் எல்லோரும் இந்துக்கள்-இந்துக்கள் எல்லாம் இந்து அல்ல.\nஅடிமையை விட தொழிலாளி உயர்வு\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஅவ்வையார் படிச்சாங்க உங்க ஆயா படிக்கலையே\nநாம் அம்பட்டன் அவர்கள் பியூட்டிஷியன்\n* மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய். * அதெப்படி மனதை ஒரு நிலைப்படுத்த முடியும். உறவுகள் அரசியல் பொருளாதாரம் இப்படி பல்வேறு பிரச்சினைகளால் சிக்கித் தவிப்பவனாயிற்றே மனிதன் மனிதர்களோடே பழகிக்கொண்டிருக்கிற மனிதனால் எப்படி மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்ய … Read More\n2002 ஆம் ஆண்டு குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக நடந்த வன்முறையின் போது குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு பகுதியில் முன்னாள் எம்.பி. எஷன் ஜாப்ரி உள்பட 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலைக்கு பின்னால் இருந்து செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள குஜராத் … Read More\n16 Comments on நரேந்திர மோசடி\nபாலியல் தொழிலாளி என்கிற வார்த்தைக்கு பதில் விபச்சாரம் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறீர்களே பாலியல் தொழிலாளி என்பதுதானேசரி. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை மரியாதையாக குறிப்பிடுகிற வார்த்தைஅதுதானே பாலியல் தொழிலாளி என்பதுதானேசரி. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை மரியாதையாக குறிப்பிடுகிற வார்த்தைஅதுதானே -மீனாட்சி ‘பாலியல் தொழிலாளி’ என்கிற வார்த்தை விபச்சாரத்தில் ஈடுபடுகிற பெண்களை மரியாதையாக குறிக்கிற வார்த்தை … Read More\n10 Comments on பாலியல் தொழிலா\nகண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்\nகதையல்ல நிஜம் முதற்பகுதி ���ளிபரப்பானபோது எழுதியது. மீண்டும் இரண்டாம் பகுதி ஒளிபரப்பாகிறது. முதற்பகுதியின்போது நாம் கேட்ட கேள்விகள் அப்படியே இருப்பதால், இதை அதன் நினைவாக மீண்டும் வெளியிடுகிறேன். தாயும் மகளும் ஒரே ஆணுடன் உறவு. (அவள் ஒரு தொடர்கதை) தந்தையும் … Read More\n26 Comments on கண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்\n‘டி.எம்.நாயர், வ.உ.சி’ – ‘பாரதி, திரு.வி.க’ – தேசப் பற்றாளர்களும், துரோகிகளும் அல்லது யார் தேச துரோகி\n– மாதவன் நாயர் என்கிற மகத்தான தலைவரும் – மலையாளி என்ற பெயரில் மறைந்திருக்கும் இந்துமத வெறியனும் -1 ‘நம்பிக்கைத் துரோகிகள்’-2 “பார்ப்பன லோக குருவாவது, அல்லது லோக்கல் குருவாவது கண்டிக்க முன்வருகிறானா ”-நாயரின் வீச்சு-3 “ஏமாற்றிப் பொறுக்கித் தின்னும் புத்தியுடையவர்”-நாயரின் ஆவேசம் -4 “வெறி பிடித்த … Read More\n7 Comments on ‘டி.எம்.நாயர், வ.உ.சி’ – ‘பாரதி, திரு.வி.க’ – தேசப் பற்றாளர்களும், துரோகிகளும் அல்லது யார் தேச துரோகி\n“வெறி பிடித்த சாதித் தமிழர்களை அடியோடு ஒழிக்க வேண்டும்”\nமாதவன் நாயர் என்கிற மகத்தான தலைவரும் – மலையாளி என்ற பெயரில் மறைந்திருக்கும் இந்துமத வெறியனும் -1 ‘நம்பிக்கைத் துரோகிகள்’-2 “பார்ப்பன லோக குருவாவது, அல்லது லோக்கல் குருவாவது கண்டிக்க முன்வருகிறானா ”-நாயரின் வீச்சு-3 “ஏமாற்றிப் பொறுக்கித் தின்னும் புத்தியுடையவர்”-நாயரின் ஆவேசம் -4 1917 ஆண்டு அக்டோபர் … Read More\n6 Comments on “வெறி பிடித்த சாதித் தமிழர்களை அடியோடு ஒழிக்க வேண்டும்”\n“ஏமாற்றிப் பொறுக்கித் தின்னும் புத்தியுடையவர்”-நாயரின் ஆவேசம்\nமாதவன் நாயர் என்கிற மகத்தான தலைவரும் – மலையாளி என்ற பெயரில் மறைந்திருக்கும் இந்துமத வெறியனும் -1 ‘நம்பிக்கைத் துரோகிகள்’-2 “பார்ப்பன லோக குருவாவது, அல்லது லோக்கல் குருவாவது கண்டிக்க முன்வருகிறானா ”-நாயரின் வீச்சு-3 1917 ஆண்டு அக்டோபர் 7 தேதி சென்னை ஸ்பரடாங் சாலையில் … Read More\n20 Comments on “ஏமாற்றிப் பொறுக்கித் தின்னும் புத்தியுடையவர்”-நாயரின் ஆவேசம்\nசாரு நிவேதிதா சாமியாராகி விட்டாரா\nஎழுத்தாளர் சாரு நிவேதிதா நித்தியானந்தத்தின் பக்தர். அவரைப் பற்றி உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கலாமே –மணி எனக்குத் தெரியாது. பிறகு தோழர்கள் சொன்னார்கள், ‘சாருநிவேதிதா தீவிரமான நித்தியானந்தனின் சீடர்’ என்று. இவரைப் போன்ற தன்முனைப்புக்காரர்கள், ���ிற்போக்காளராக இருக்கிறார்கள் என்பதுகூட பிரச்சினை இல்லை. … Read More\n71 Comments on சாரு நிவேதிதா சாமியாராகி விட்டாரா\n‘கதவைத் திற’-பக்தர்களுக்கு, ‘கதவை மூடு’-நடிகைகளுக்கு-இளமைத்துள்ளும் ஆன்மீக அருள் ஒளி\nஒவ்வொரு முறையும் சாமியார்கள் பெரியார் தொண்டர்களின் வேலையை குறைக்கிறார்கள் அல்லது பெரியார் தொண்டர்களின் பேச்சுகளுக்கு ஆதாரமாக விளங்குகிறார்கள். பத்து மாநாடுகள், 1000 தெருக் கூட்டங்கள் நடத்தி அம்பலப்படுத்த வேண்டிய செய்தியை, தங்களின் கட்டுப்படுத்த முடியாத அல்லது கட்டுக் கடங்காத லீலைகளின் மூலம் … Read More\n27 Comments on ‘கதவைத் திற’-பக்தர்களுக்கு, ‘கதவை மூடு’-நடிகைகளுக்கு-இளமைத்துள்ளும் ஆன்மீக அருள் ஒளி\n“பார்ப்பன லோக குருவாவது, அல்லது லோக்கல் குருவாவது கண்டிக்க முன்வருகிறானா\nபுலித்தோல் போர்த்திய பன்னிக்குட்டிகள். ஏமாந்த புலி. மாதவன் நாயர் என்கிற மகத்தான தலைவரும் – மலையாளி என்ற பெயரில் மறைந்திருக்கும் இந்துமத வெறியனும் -1 ‘நம்பிக்கைத் துரோகிகள்’-2 1917 ஆண்டு அக்டோபர் 7 தேதி சென்னை ஸ்பரடாங் சாலையில் எம்.சி. ராஜா நடத்திய பொதுக்கூட்டத்தில் … Read More\n3 Comments on “பார்ப்பன லோக குருவாவது, அல்லது லோக்கல் குருவாவது கண்டிக்க முன்வருகிறானா\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஇந்தியர் எல்லோரும் இந்துக்கள்-இந்துக்கள் எல்லாம் இந்து அல்ல.\nஅடிமையை விட தொழிலாளி உயர்வு\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஅவ்வையார் படிச்சாங்க உங்க ஆயா படிக்கலையே\nநாம் அம்பட்டன் அவர்கள் பியூட்டிஷியன்\nஇனி கால்நடையாகவே பயணம் செய்ய வேண்டியதுதான்\nஆண்ட பரம்பரை; கிரீடம் இருக்கிறது கோவணம் இல்லை\n1 நாள் டாஸ்மாக்கும் 9 நாள் தேர்வு\nநான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை\nஓநாயின் முட்டாள்தனமும் அதனால் பலியான ஆட்டுக்குட்டிகளும்\nசரோஜாதேவியிடம் எம்.ஜி.ஆர் பாடியதும்; தமிழக, இந்திய, சர்வதேசிய விருதுகளும்\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nவகைகள் Select Category கட்டுரைகள் (700) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/meteorite-used-as-a-doorstep-for-30-years-worth-rs-7-crores.html", "date_download": "2020-07-10T07:09:10Z", "digest": "sha1:MSXE4DNSSIGEXPPJQSS4QHNRKMZ6DMSH", "length": 6059, "nlines": 38, "source_domain": "www.behindwoods.com", "title": "Meteorite used as a doorstep for 30 years worth Rs 7 Crores | தமிழ் News", "raw_content": "\n'ரூபாய் 7 கோடி மதிப்பிலான கல்லை'.. 30 வருடங்களாக கதவுக்கு முட்டுக்கொடுத்த மனிதன்\nரூபாய் 7.37 கோடி மதிப்பிலான விண்கல்லை, 30 வருடங்களாக அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கதவுக்கு முட்டுக் கொடுக்க பயன்படுத்திய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nஅமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தை சேர்ந்த ஒருவர் அதே பகுதியை சேர்ந்த பேராசிரியர் ஒருவரிடம் தனது வீட்டில் முட்டு கொடுக்க பயன்படுத்தி வந்த விண்கல் ஒன்றை கொடுத்து சோதனை செய்ய சொல்லியுள்ளார்.\nஅந்த கல்லை சோதனை செய்த பேராசிரியர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். காரணம் அது ஒரு விண்கல் ஆகும். இதுகுறித்து பேராசியர் மோனா கூறுகையில்,''இது 1930-ம் வருடம் மெக்சிகனின் எட்மோட் பகுதியில் உள்ள விளைநிலத்தில் விழுந்தது. இதனை நான் வாஷிங்டனில் உள்ள புகழ்பெற்ற ஆய்வு மையத்தில் கொடுத்து ஆய்வு செய்தேன். என் வாழ்நாளில் இப்படி ஒரு சிறப்பு வாய்ந்த கல்லை நான் ஆராய்ச்சி செய்ததில்லை,'' என தெரிவித்துள்ளார்.\nஇந்த கல்லின் உரிமையாளர் இதுகுறித்து கூறும்போது,'' நான் கடந்த 1988-ம் ஆண்டு இந்த நிலத்தை வாங்கினேன்.அப்போது இந்த கல் எனக்குக் கிடைத்தது. இந்த நிலத்தின் முன்னாள் உரிமையாளர் 1930-ம் ஆண்டு இந்த கல் தனது நிலத்தில் இருந்ததாகக் கூறினார்.நீண்ட நாட்களாக இந்த கல்லை பற்றி எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதனை உறுதி செய்து கொள்ளவே சோதனைக்கு இந்த கல்லை அளித்தேன்,'' என விளக்கமளித்துள்ளார்.\nஅமெரிக்க எச்சரிக்கையை மீறி நடந்த இந்தியா-ரஷ்யா ஏவுகணை ஒப்பந்தம்\nஹோட்டலில் பிறந்த பெண் குழந்தைக்கு அடித்த வாழ்நாள் 'ஜாக்பாட்'\n'வேலைக்காக 32 கிலோமீட்டர் நடந்த இளைஞர்'.. காரை பரிசாக அளித்த சி.இ.ஓ\n'அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள்'.. ஹார்லி டேவிட்சனிடம் கெஞ்சும் டிரம்ப்\nஓடும் காரில் அத்துமீறல் ..'லெஸ்பியன்' ஜோடியை 'நடுரோட்டில்' இறக்கிவிட்ட டிரைவர்\nஅமெரிக்க 'ஜெனரல் மோட்டார்ஸ்' தலைமை நிதி அதிகாரியாக... 'சென்னை' பெண் நியமனம்\n'இனி பயமில்லை நிம்மதியாகத் தூங்குங்கள்'.. அமெரிக்க மக்களுக்கு ஆறுதல் சொல்லிய டிரம்ப்\n'பாலியல் புகார்'களுக்கு நஷ்ட ஈடாக ரூ.3250 கோடிகள் வழங்கிய பல்கலைக்கழகம்\n'வீடியோ கேம் தகராறு'.. சகோதரியை சுட்டுக்கொ��்ற 9 வயது சிறுவன்\nஇந்த கம்பெனி 'மொபைல்களைப்' பயன்படுத்தாதீங்க... அலறும் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2020/06/06132048/1586196/Rice-Flour-Face-Pack.vpf", "date_download": "2020-07-10T06:30:29Z", "digest": "sha1:NHPSBGEKJLLKBDY7G2HCRDRZLQGJ6LIK", "length": 11574, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Rice Flour Face Pack", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசருமத்திற்கு அரிசி மாவை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்\nஅரிசி மாவு சருமத்துக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது. எந்தெந்த சரும பிரச்சனைகளுக்கு எப்படியெல்லாம் எதனுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.\nசருமத்திற்கு அரிசி மாவை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்\nஅரிசியை கொண்டு அழகுபடுத்தி கொள்ளலாம் என்பது வீட்டிலிருந்து அழகு படுத்தி கொள்ள நினைப்பவர்களுக்கு ஓர் வரபிரசாதம். இயற்கை மருத்துவம், இயற்கை அழகு என்று விரும்புபவர்கள் பெரும்பாலும் வீட்டிலிருக்கும் பொருள்களை கொண்டு பராமரிக்கவே விரும்புவார்கள். இதற்கு முன்பே அரிசி கழுவிய நீர் குறித்து பார்த்திருக்கிறோம். அதே போன்று அரிசி மாவும் சருமத்துக்கும் பலவிதமான நன்மைகளை தருகிறது. எந்தெந்த சரும பிரச்சனைகளுக்கு எப்படியெல்லாம் எதனுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.\nஅரிசி மாவு - 3 டீஸ்பூன்\nகாய்ச்சாத பால் / பன்னீர் - 3 டீஸ்பூன்\nதயிர் - 3 டீஸ்பூன்\nஅனைத்தையும் சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் பேக் போடவும். முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி இலேசாக மசாஜ் செய்து விடவும். அப்படியே உலரவிடவும். 30 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.\nமுகத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றும். அழுக்குகளை அகற்றும். முகத்தின் மங்கிய நிறத்தை மாற்றும். வாரம் இரண்டு முறை பயன்படுத்தினால் முகத்தின் நிறம் அதிசயத்தக்க அளவில் பளிச்சென்று இருக்கும்.\nசருமத்தில் கொப்புளங்கள், உஷ்ணக்கட்டிகள், கோடையில் வியர்க்குரு, சிவப்பு, அரிப்பு தடிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவை சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும்.\nஅரிசி கழுவிய நீர் அல்லது அரிசி மாவை சிறிது நீரில் கரைத்து ஐஸ்க்யூப்களில் ஊற்றி வைக்கவும். அவை ஐஸ்கட்டிகளாக உறைந்ததும் அதை கொண்டு சருமத்தில் முகம் முழுக்க எங்கெல்லாம் அரிப்பு பிரச்சனை உள்ளதோ அங்கெல்லாம் ஒத்தடம் கொடுக்கவும். தினமும் 15 நிமிடங்கள் வரை இப்படி செய்து வந்தால் சரும அழற்சி நீங்கும்.\nஅரிசி மாவு முகத்தில் சருமத்துளைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்க உதவிடும். முகத்தில் இறந்த செல்கள் தங்கிவிடுவதால் முகப்பருக்கள் வருகிறது அவ்வப்போது அதை வெளியேற்ற வேண்டும். இரண்டு முறை செய்த பிறகு கிடைக்கும் பொலிவை ஒருமுறை அரிசி மாவு பயன்படுத்தினாலே கிடைத்துவிடும்.\nஅரிசி மாவுடன் சர்க்கரை சேர்த்து உருட்டி முகத்தில் இலேசாக மசாஜ் செய்யவும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மூக்கு நுனிகள் கழுத்தில் இருக்கும் கருமைகள் போன்ற இடங்களில் சற்று அழுத்தமாக ஸ்கரப் செய்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். பிறகு ஐஸ்கட்டிகள்கொண்டு முகத்துக்கு ஒத்தடம் கொடுக்கவேண்டும். முதல்முறை செய்யும் போதே முகத்தில் பளிச் பார்க்கலாம்.\nவிழாக்களுக்கு செல்லும் போது அதிக மேக் அப் பயன்படுத்துபவர்கள் ஆக இருக்கட்டும், சாதாரணமாக மேக் அப் பயன்படுத்துபவர்களாக இருக்கட்டும் இரவு தூங்கும் போது மேக் அப் கலைத்த பிறகு படுக்க வேண்டும். இல்லையெனில் அதில் இருக்கும் இரசாயனங்கள் சருமத்தில் பாதிப்பை உண்டாக்கும்.\nமேக் அப் கலைப்பதற்கு அதிக நேரம் பிடிக்கிறது என்பவர்கள் எளிதாக முகத்தை சுத்தம் செய்ய அரிசி மாவு பயன்படுத்தலாம். அரிசிமாவை பன்னீரில் குழைத்து முகத்தில் தடவி இலேசாக ஐந்து நிமிடங்கள் தேய்த்து கழுவிய பிறகு முகத்தை பார்த்தால் மேக் அப் முழுவதும் நீங்கி முகம் பளிச்சென்று மின்னும்.\nFace Pack | Skin Care | பேஸ்பேக் | சரும பிரச்சனை\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nமுகம் கழுவும் போது இதை எல்லாம் மறக்காதீங்க\nபொடுகு மற்றும் முடி உதிர்தல் பிரச்சனைக்கு தீர்வு தரும் மிளகு\nசருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் ஐஸ் க்யூப் மசாஜ்\nதங்க நகைகள் புதுசு போன்று இருக்க...\nசருமத்தில் உள்ள அழுக்கினை நீக்கும் புதினா மற்றும் மஞ்சள் பேஸ் பேக்\nபியூட்டி பார்லர் இல்லை என்ற கவலையா வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம் வாங்க\nமூக்கில் பிளாக்ஹெட்ஸ் வராமல் தடுக்கும் வழிமுறைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/newgadgets/2020/05/29125650/1554714/Samsung-announces-the-Exynos-880-chipset-for-mid-range.vpf", "date_download": "2020-07-10T07:03:52Z", "digest": "sha1:2J2AOVNHQDUO45CIKL77RTFPSWTAA3VJ", "length": 15253, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான சாம்சங் பிராசஸர் || Samsung announces the Exynos 880 chipset for mid range 5G smartphones", "raw_content": "\nசென்னை 10-07-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகுறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான சாம்சங் பிராசஸர்\nகுறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன்களில் வழங்குவதற்கென சாம்சங் நிறுவனம் புதிய பிராசஸரை உருவாக்கியுள்ளது.\nகுறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன்களில் வழங்குவதற்கென சாம்சங் நிறுவனம் புதிய பிராசஸரை உருவாக்கியுள்ளது.\nபட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடல்களில் 5ஜி வசதி வழங்கும் திறன் கொண்ட 5ஜி எக்சைனோஸ் பிராசஸரை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புதிய எக்சைனோஸ் 880 பிராசஸர் ஃபிளாக்ஷிப் ரக எக்சைனோஸ் 980 மற்றும் 990 சீரிஸ் பிராசஸர்களின் கீழ் நிலை நிறுத்தப்படுகிறது.\nபுதிய பிராசஸர் ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சமாக FHD+ அல்லது 1080 பிக்சல் டிஸ்ப்ளேக்கள், 4 ஜிபி ரேம், UFS 2.1 அல்லது eMMC 5.1 ஸ்டோரேஜ் வசதியை வழங்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது. புதிய எக்சைனோஸ் 880 சிப்செட் 8 நானோமீட்டர் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக ஸ்மார்ட்போன்கள் அதிவேகமாக இயங்குவதோடு நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய சிப்செட் ஒரே சமயத்தில் மூன்று கேமரா சென்சார்களையும், தனித்தனியே ஐந்து சென்சார்களை இயக்கும் திறன் கொண்டிருக்கிறது.\nஅந்த வகையில் புதிய சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சம் 64 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என்றும் 20 எம்பி டூயல் கேமரா செட்டப் இயக்க வழி செய்யும். இதை கொண்டு 4கே தரத்தில் 30fps வேகத்தில் வீடியோ பதிவு செய்ய முடியும்.\nஇதுதவிர 5ஜி திறன் கொண்டிருப்பதால் அதிகபட்சம் நொடிக்கு 2.55 ஜிபி வேகத்தில் டவுன்லோடு வேகமும், 4ஜி எல்டிஇ மோடில் அதிகபட்சம் நொடிக்கு 1 ஜிபி வேகத்தில் டவுன்லோடு செய்ய முடியும்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்தியக்குழு ஆலோசனை\nஊட்டியில் அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்\nஇந்தியாவில் 8 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு- மகாராஷ்டிராவில் 2.30 லட்சம் பேருக்கு தொற்று\nகான்பூரில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொல���\nகான்பூர் ரவுடி விகாஸ் துபேயை சுட்டுக் கொன்றது உ.பி. அதிரடிப்படை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை\nசாத்தான்குளம் வழக்கு- சிசிடிவி பதிவுகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nசாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் அறிமுகம்\nஅசுஸ் ரோக் 3 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nவிரைவில் இந்தியா வரும் ரியல்மி சி11 ஸ்மார்ட்போன்\nவிரைவில் இந்தியா வரும் 30 வாட் டார்ட் சார்ஜிங் கொண்ட ரியல்மி 10000 எம்ஏஹெச் பவர்பேங்க்\nசாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் வெளியீட்டு விவரம்\nசாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் 9\nஅசுஸ் ரோக் 3 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nலாவா நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் ரியல்மி சி11 ஸ்மார்ட்போன்\nஅரசு பள்ளிகளில் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி: அமைச்சர் செங்கோட்டையன்\n11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு- சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகாரசாரமான சில்லி முட்டை மசாலா\nஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் மூலிகை மைசூர்பா....அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்\nசில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\nசிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\nமுறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\nகல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசிய சென்னை மாநகராட்சி என்ஜினீயர் சஸ்பெண்ட்\nவெளிநாட்டில் இருந்து வந்து ஜாலியாக ஊர் சுற்றிய வாலிபர்: கைகால்களை கட்டி தூக்கிச் சென்ற சுகாதாரத்துறை\nசேமியாவில் செய்யலாம் சூப்பரான பக்கோடா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=69&Itemid=0", "date_download": "2020-07-10T07:27:45Z", "digest": "sha1:DDDBEQEC4BFVKVHKGBINMLZSMX53BKJI", "length": 4013, "nlines": 75, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n31 May காலம் கரைகிறது கி.பி.அரவிந்தன் 5189\n31 May ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும் கி.பி.அரவிந்தன் 302374\n1 Jun ஆக்காண்டி சண்முகம் சிவலிங்கம் 6100\n1 Jun சூத்திரர் வருகை கவிதைநூல் வெளியீடும் அறிமுக நிகழ்வும் பாலன்குட்டி 4993\n1 Jun ஓர் அகதியின் தாயும் தாயகமும் கி.பி.அரவிந்தன் 5649\n1 Jun இலண்டன் நாடக விழா - சில பதிவுகள் மு.புஷ்பராஜன் 4989\n1 Jun அவர்கள் கரையிலேயே நிற்கிறார்கள் தா.பாலகணேசன் 5157\n8 Jun அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் கி.பி.அரவிந்தன் 17806\n8 Jun வெளிச்சக் குப்பை சஞ்சீவ்காந்த் 5935\n8 Jun மலையகத்தின் மூத்த எழுத்தாளர் கே.கணேஷ் - தெளிவத்தை ஜோசப் - 5007\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 19135297 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/kadhal-mattum-vena-official-trailer/", "date_download": "2020-07-10T06:18:21Z", "digest": "sha1:5SBJVER6R3GICZM7AJOPNC3YPZSSBUGQ", "length": 5411, "nlines": 135, "source_domain": "ithutamil.com", "title": "காதல் மட்டும் வேணா – ட்ரெய்லர் | இது தமிழ் காதல் மட்டும் வேணா – ட்ரெய்லர் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Trailer காதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nPrevious Postசார்லி சாப்ளின் 2 - ஸ்னீக் பீக் Next Post1729 - மனதைக் கனக்க வைக்கும் நாவல்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nமும்பைத் தமிழ் மாணவர்கள் 100% தேர்ச்சி – அம்மா பேரவைச் செயலாளர் திரு.ராஜேந்திர ராஜனின் முன்னெடுப்பு\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8452:%E0%AE%B7%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1,-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2020-07-10T06:43:01Z", "digest": "sha1:OUK245UQAID4NWEJS7IP2W5I5SV72NSX", "length": 55228, "nlines": 180, "source_domain": "nidur.info", "title": "ஷைத்தானிய சூழ்ச்சிகளை தகர்த்தெரிந்து அல்லாஹ்வின் அருளைப்பெற, முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் ஷைத்தானிய சூழ்ச்சிகளை தகர்த்தெரிந்து அல்லாஹ்வின் அருளைப்பெற, முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன\nஷைத்தானிய சூழ்ச்சிகளை தகர்த்தெரிந்து அல்லாஹ்வின் அருளைப்பெற, முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன\nஷைத்தானிய சூழ்ச்சிகளை தகர்த்தெரிந்து அல்லாஹ்வின் அருளைப்பெற, முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன\n நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள். தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்''. (2:208)\n''...மெய்யாகவே, காஃபிர்கள், முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் ஆக்கவே மாட்டான். (4:141)\n''...அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.(8:7)\n''எவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் நன்மாராயம். ஆகவே என்னுடைய நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக\n''எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் அருள் மிக்க அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள். மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்''. (2:249)\n''எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள். கவலையும் கொல்லாதீர்கள் நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். (3:139)]\nஷைத்தானிய சூழ்ச்சிகளை தகர்த்தெரிந்து அல்லாஹ்வின் அருளைப்பெற, முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன\n நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள். தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்''. (2:208)\nஷைத்தானிய சூழ்ச்சிகளை தகர்த்தெரிந்து அல்லாஹ்வின் அருளைப்பெற முஸ்லிம்கள் செய்ய வேண்டியவைகள் பற்றி அறிந்துகொள்வதற்கு முன்னர் சில அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து கொள்வோம்.\nமுஃமின்கள் (இறைவிசுவாசிகள்) மீது ஷை��்தானுக்கு அதிகாரமில்லை.\n ஷைத்தானின் சூழ்ச்சிகள் மிகப் பிரம்மாண்டமாகவும் சக்திமிக்கதாகவும் தெரிந்தாலும் உண்மையில் ஷைத்தான் மிகவும் பலஹீனமானவன் என்பதை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள். ஆம் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, அவனது கட்டளைகளை சரிவர நிறைவேற்றி, அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த இறைநெறியில் வாழும் ஒரு உண்மை முஃமினுக்கு முன்னால் ஷைத்தான் மிகவும் பலஹீனமானவன். ''இன்னும் அல்லாஹ்வின் பாதுகாப்பில் உள்ள அத்தகைய முஃமின்கள்மீது ஷைத்தானுக்கு எவ்வித அதிகாரமில்லை.''\n''எவர்கள் ஈமான் கொண்டு தன் இறைவனை முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயமாக ஷைத்தானுக்கு எவ்வித அதிகாரமுமில்லை. திடனாக அவனுடைய அதிகாரமெல்லாம், அவனைக் காரியகர்த்தனாக்கிக் கொள்கிறவர்கள் மீதும், அவனுக்கு இணைவைத்தார்களே அவர்கள் மீதும்தான் செல்லும்.'' (16:99-100)\n''நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர'' என்று கூறினான். நிச்சயமாக உன்னைப் பின்பற்றும் அனைவரும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும். (15:42-43)\n''நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான் ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள் அவன் தன்னைப் பின்பற்றும் தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காவே தான்.'' (35:6)\nஷைத்தானை வணங்கும் இவர்கள் பலஹீனமானவர்களே\nஅறிவாற்றல், ஆட்சி அதிகாரம், பணம்பலம் மற்றும் படைபலம் என்று இவ்வுலகின் அனைத்து சக்திகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இவர்களை நாம் வெற்றிகொண்டு தூய இஸ்லாத்தை நிலைநாட்டுவது சாத்தியமா என்ற எண்ணம் பலருக்கும் ஏற்படலாம். அத்தகையவர்களுக்கு நாம் தெளிவாக சொல்லிக் கொள்கிறோம், லூசிஃபர் எனும் ஷைத்தானின் ஆட்சியை இப்பூமியில் அமைத்திடத் துடிக்கும் இவர்கள் முஃமின்களுக்கு முன்னால் பலஹீனமானவர்களே என்ற எண்ணம் பலருக்கும் ஏற்படலாம். அத்தகையவர்களுக்கு நாம் தெளிவாக சொல்லிக் கொள்கிறோம், லூசிஃபர் எனும் ஷைத்தானின் ஆட்சியை இப்பூமியில் அமைத்திடத் துடிக்கும் இவர்கள் முஃமின்களுக்கு முன்னால் பலஹீனமானவர்களே. ஆம் நாம் முஃ���ின்களாக இருக்கும் பட்சத்தில், அல்லாஹ்வின் உதவி நமக்கு இருக்கும் வரை நம்மை எந்த ஷைத்தான்களாலும் வெற்றி கொள்ள இயலாது என்பதை கீழ்க்காணும் இறைவசனங்கள் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.\n''... மெய்யாகவே, காஃபிர்கள், முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் ஆக்கவே மாட்டான். (4:141)\n''...அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.(8:7)\n''எவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் நன்மாராயம். ஆகவே என்னுடைய நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக\n''எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் அருள் மிக்க அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள். மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்''. (2:249)\n''எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள். கவலையும் கொல்லாதீர்கள் நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். (3:139)\nஎனவே உண்மை முஃமின்களுக்கு முன்னால் ஷைத்தானிய இலுமனாட்டிகளும் பலஹீனமானவர்களே என்பதையும், இலுமனாட்டிகளை ஒப்பிடும்போது உண்மை முஃமின்கள் சிறுகூட்டத்தினராக, பலம்குன்றியவர்களாகத் தெரிந்தாலும் இறுதிவெற்றி முஃமின்களுக்குத்தான் என்பதையும் அறியமுடிகிறது – அல்ஹம்துலில்லாஹ்.\nநாம் முதலில் முஃமின்களாக இருக்கவேண்டும்.\n. அல்லாஹ்வின் உதவியும், ஷைத்தானிய சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாப்பும், வெற்றியும் நமக்குக் கிடைக்க வேண்டுமெனில் நாம் முதலில் முஃமின்களாக வாழவேண்டும். இதுவே அந்த நிபந்தனை. நாம் உண்மையான, உளத்தூய்மையான, உறுதிமிக்க முஃமின்களாக வாழ்ந்தால் மட்டுமே உன்னதமான வெற்றிகளை அடைய இயலும். இதைத்தான் திருமறை குர்ஆனும், இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலும் நமக்கு தெளிவுபடுத்துகின்றன.\n''இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ உங்களுக்குத் தகுதி கொடுத்து உங்களை நம்மளவில் நெருங்கி வைக்கக் கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான நல்ல அமல் செய்கின்றாரோ அத்தகையோருக்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு. மேலும் அவர்கள் சுவனப���ியின் உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள்''. (34:37)\n''உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும் நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா\n யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும்.'' (6:70)\n''ஏனென்றால் அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள். இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம்.'' (7:51)\nஎனவே ஒவ்வொரு உண்மை முஃமினுடைய இலட்சியமும், குறிக்கோளும் நாளை மறுமையில் ஈடேற்றம் அடைவதை நோக்கியே இருக்கவேண்டும். மறுமையை மறந்து அற்பமான இவ்வுலக வாழ்க்கையின் தற்காலிக சுகபோகத்தில் மயங்கிக் கிடப்பவன் உண்மை முஃமின் அல்ல. அவனுக்கு அல்லாஹ்வுடைய உதவியோ, இம்மை மறுமை வெற்றியோ, ஈடேற்றமோ கிடையாது என்பதை மேற்கண்ட இறைவசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.\nஎனவே இவ்வுலக மாயையில் சிக்குண்டு, இஸ்லாமிய மார்க்கத்தை விளையாட்டாக எடுத்துக் கொண்ட அத்தகையவர்களுக்கு ஷைத்தான்கள், இலுமனாட்டிகள் என்று (நம் ஒற்றுமை இணையதளம் போல எத்தனை இணையங்கள்) எத்தகைய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் எந்தப் பயனையும் அவர்களுக்கு அளிக்காது. இவ்வுலக இச்சைகளில் மயங்குவதை விட்டொழித்து மறுமை வெற்றியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படும்வரை அவர்கள் பரிசுத்த முஃமின்கள் என்ற நிலையை அடையவே மாட்டார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nமுஃமின்கள் அல்லாஹ்வின் சோதனைகளுக்கு உள்ளாவர்\nபிரிவினைகளும், சுயநலமும், சுகபோகமும், சூழ்ச்சிகளும் நிறைந்த இச்சோதனையான காலகட்டத்தில் ஒரு உண்மையான முஃமினாக நாம் வாழ்வதென்றால் கருங்கல்லில் நாற் உரிப்பதைப்போன்று மிகக்கடுமையான ஒன்றாகத்தான் தெரியும். இத்தகைய சூழ்நிலைகளை ஒவ்வொரு காலகட்டத்திலும் முஃமின்கள் எதிர்நோக்கித்தான் இருந்துள்ளனர். இது ஒருபக்கம் இருக்க, ஒரு முஃமினாக இவ்வுலகில் வாழ்ந்து எல்லையும், உவமையும் இல்லாத பேரின்ப சுவனத்தை இறைவனின் பரிசாகப் பெறவேண்டுமென்றால் படைத்த இறைவனின் சோதனைகளை நாம் சந்தித்தே ஆகவேண்டும்.\n''நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு நபியே நீர் நன்மாராயங் கூறுவீராக\n''உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா அவர்களை வறுமை, பிணி போன்ற கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன. 'அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்'' என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள் ''நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது'' என்று நாம் ஆறுதல் கூறினோம்.'' (2:214)\n உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், இணைவைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, இறைவனிடம் பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.'' (3:186)\n பொறுமையுடன் இருங்கள் இன்னல்களை சகித்துக் கொள்ளுங்கள் ஒருவரை ஒருவர் பலப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் இம்மையிலும், மறுமையிலும் நீங்கள் வெற்றியடைவீர்கள்\n''இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்''.(3:103)\nஆம் உலக சரித்திரத்தில் தங்களுக்கென்று தனிமுத்திரை பதித்துள்ள உலகத்திருத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட உத்தமத் தோழர்களான சத்திய ஸாஹாபாக்களின் சோதனைமிக்க வரலாறுகளில் நமக்கோர் அழகிய முன்மாதிரி நிச்சயம் இருக்கிறது. சோதனைகளை அல்லாஹ்வின் உதவிகொண்டு சாதனைகளாக மாற்றிக்காட்டி, ஈருலவெற்றிகளின் இருப்பிடமாய்த் திகழும் அத்தியாகச் செம்மல்களிடம் இருந்தது ஒன்றுதான். அது கற்பாறைகளையும் விஞ்சும் உறுதிமிக்க ஈமான் என்றால் மிகையில்லை. எனவே நம்மை எதிர்நோக்கும் சோதனைகளைக் கண்டு துவண்டுவிடாமல், தடைக்கற்களாகத் தெரிபவற்றை படிக்கற்களாக மாற்றி அந்த உத்தமத்தோழர்களின் வெற்றிவழியில் நாமும் நடைபோடுவோமாக.\nஅல்லாஹ் முஃமின்கள் மீது பேரன்பு கொண்டவன்:\nஅல்லாஹ் மிகப்பெரும் கருணையாளன், நீதியாளன். அல்லாஹ் வெருமனே முஃமின்களை சோதித்துவிட்டு இருந்துவிடுவதில்லை. மாறாக அதற்கான பரிசுகளையும் வழங்கும் இறைவன் நம்மீது பேரன்பும், நிகரற்ற கருணையும் வைத்துள்ளான் என்பதற்கு கீழ்க்காணும் நபிமொழிகள் (ஹதீஸ்குத்ஸி) சான்று பகர்கின்றன.\nஅல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.\nஅல்லாஹ் கூறுகிறான்: என்னுடைய அடியான் என்னைப்பற்றி நினைக்கின்ற விதத்தில் நான் உள்ளேன். அவன் என்னைப் பற்றி அவனது மனதிற்குள் நினைவு கூர்ந்தால், நானும் அவனைப் பற்றி எனது மனதிற்குள் நினைவு கூர்கிறேன். அவன் என்னை ஒரு சபையில் நினைவு கூர்ந்தால், நானும் அவர்களை விட மேலான வானவர்கள் நிறைந்த சபையில் அவனை நினைவு கூறுகிறேன். அவன் என்னை நோக்கி ஒரு சான் அளவு நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி ஒரு முழம் அளவு நெருங்குவேன். அவன் என்னை நோக்கி ஒரு முழம் அளவிற்கு நெருங்கி வந்தால், நான் அவனை நோக்கி ஒரு பாகம் நெருங்கிச் செல்வேன். என்னை நோக்கி அவன் நடந்து வந்தால், அவனை நோக்கி நான் ஓடிச் செல்வேன். (நூல்: புகாரி, முஸ்லிம்.)\nஅல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூதர் அல் கிஃபாரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n அநீதி இழைப்பதை என் மீது ஹராம் ஆக்கியுள்ளேன். (நீங்கள்) உங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் அநீதி இழைப்பதையும் தடை செய்துள்ளேன். எனவே, ஒருவர் மற்றவருக்கு அநீதி இழைக்காதீர்கள்.\n உங்களில் நான் நேர்வழி காட்டியவர்களைத்தவிர மற்றவர்கள் அனைவரும் வழி கேட்டிலுள்ளீர்கள். எனவே என்னிடம் நேர் வழியை வேண்டுங்கள். நான் உங்களுக்கு நேர்வழியைக் காட்டுவேன்.\n உங்களில் நான் உணவளித்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பசியுடன் இருக்கின்றீகள். எனவே என்னிடம் உணவை வேண்டுங்கள். நான் உங்களுக்கு உணவளிப்பேன்.\n உங்களில் நான் ஆடையளித்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆடையின்றி உள்ளீர்கள். எனவே என்னிடம் ஆடையை வேண்டுங்கள். நான் உங்களுக்கு ஆடை அணிவிப்பேன்.\n நீங்கள் இரவும், பகலும் பாவம் செய்கின்றீர்கள். நான் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பேன். எனவே என்னிடம் பாவமன்னிப்பை தேடுங்கள். நான் பாவங்களை மன்னிப்பேன்.\n எனக்கு நன்மையோ, தீமையோ செய்வதற்கு உங்களால் கண்டிப்பாக முடியாது. அவ்வாறு இயன்றால் அல்லவா எனக்கு நன்மையோ, தீமையோ செய்வீர்கள்.\n முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், உங்களிலே மிகவும் பயபக்தியுடையவருடைய இருதயம் இருந்த போதிலும், எனது சாம்ராஜியத்தில் அவர்களால் எதனையும் அதிகரித்து விட முடியாது.\n முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், உங்களிலே மிகவும் கொடியவருடைய இருதயம் இருந்த போதிலும், எனது சாம்ராஜியத்தில் அவர்களால் எதனையும் குறைக்க முடியாது.\n முதலானவருக்கும், இறுதியானவருக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும், ஓர் இடத்தில் நின்று கொண்டு என்னிடம் (எதையாவது) வேண்டினால், நான் அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வேண்டியதை கொடுத்தாலும், என்னிடமுள்ளவற்றுக்கு, ஒரு ஊசியைக் கடலில் முக்கி எடுத்தால் ஏற்படும் இழப்பைவிட அதிகமான இழப்பு ஏற்படாது.\n நிச்சயமாக நான் உங்களுடைய செயல்களைக் கொண்டே அடையாளம் காண்பேன். பிறகு அவைகளுக்கு கூலியும் வழங்குவேன். எனவே (மறுமையில் தனக்கு) நன்மையைக் காண்பவன் அல்லாஹ்வாகிய என்னை புகழட்டும். இதற்கு மாறாக காண்பவன், தன்னைத் தானே பழித்துக் கொள்ளட்டும்.'' (நூல்: முஸ்லிம்.)\nமுஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன\n1) இன்றைய தேவை ஓர் இஸ்லாமிய எழுச்சி. ஆம் டிவி, சினிமாக்கள், சின்னத்திரை, இணையம் என்று சீரழிந்து கொண்டிருக்கிறது நம் சமுதாயம். நீங்கள் இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறீர்களா இல்லையா என்பதை உங்கள் வீட்டின் குழந்தைகளின் நடத்தைகளை வைத்தே தெளிவாக அறிந்திட இயலும். நமது குழந்தைகளில் பெரும்பாலோர் கார்ட்டூன் படங்களில் வரும் கதாபாத்திரங்களாக மெல்லமெல்ல மாறிக்கொண்டிருக்கின்றனர் என்பது உண்மை.\nஇது ஒரு புறமிருக்க இன்டர்நெட் என்னும் இணையத்தில் அறிவைத் தேடிக்கொள்வதற்கு பதிலாக அசிங்கங்களை தேடுகிறது இளைஞர் கூட்டம். மேலும் திருமணத்திற்குப் பின்னர் தன் மனைவியைக் காதலிப்பதை விட்டுவிட்டு, காதல் - காதலர்தினம் என்று சிற்றின்பத்தில் வீழ்ந்து சீரழிகிறது நம் இளைய சமுதாயம்.\nகேளிக்கைகள்தாம் இன்றைய இளைஞர்களின் இதயத் துடிப்பாகிவிட்டது. வீட்டிலுள்ள முதியவர்களுக்கோ இவைகளைத் தட்டிக்கேட்க முடியாத துர்பாக்கிய நிலை. இத்தகைய அவலங்களை மாற்றி, மண்மூடச்செய்து ஆரோக்கிமான சமூகத்தை உருவாக்கும் ஆற்றல் இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு. எனவே அத்தகைய ஆரோக்கியமான சமூக அமைப்பு உருவாக இன்றைய தேவை ஒரு இஸ்லாமியப் பேரெழுச்சி.\n2) அத்தகைய மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மலர ஒவ்வொரு முஸ்லிமும் தன்னை இஸ்லாத்தில் முழுமையாக நுழைத்திட வேண்டும். நாம் மேலே சுட்டிக்காட்டியுள்ள நிபந்தனைகள் அடிப்படையில், பெயரளவில் முஸ்லிம் என்று இல்லாமல் இஸ்லாத்தின் கடமைகளையும், சட்டதிட்டங்களையும் தெளிவாக விளங்கி செயல்படக்கூடிய முன்மாதிரி முஸ்லிமாக முதலில் நீங்கள் இருக்க வேண்டும்.\nஇஸ்லாத்தின் 5 முக்கியக் கடமைகளான சாட்சிபகர்தல், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்றவற்றில் மிகுந்த பேணிக்கையுடன் நடந்து காட்டவேண்டும். ஒரு முஸ்லிமின் அடிப்படை அம்சங்களான உண்மை, நேர்மை, பணிவு, நன்னடத்தை, வாக்குறுதி மீறாமை போன்ற நற்பண்புகளின் உறைவிடமாக நீங்கள் திகழவேண்டும். இந்திய மண்ணில் இஸ்லாம் வேரூண்டக் காரணமாக அமைந்தவைகளுள் ஒன்று நம்மக்களிடம் அன்றைய அரபுமுஸ்லிம் வணிகர்கள் நடந்து காட்டிய நேர்மையான நன்னடத்தைகள் என்பதையும் கவனத்தில் கொள்க.\n3) உங்கள் வீட்டின் குழந்தைகள் ஒரு முன்மாதிரி இஸ்லாமியக் குழந்தைகளாகத் திகழவேண்டும். பசுமரத்தாணிபோல என்ற உவமைக்கு ஒப்ப இஸ்லாமியக் கோட்பாடுகளை உங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே தெளிவாக பயிற்றுவிக்க வேண்டும். ஏனெனில் இஸ்லாமிய எழுச்சி ஒரளவு துடிப்போடு இருக்கும் நமது காலகட்டத்திலேயே இத்தனை சவால்களை நாம் எதிர்கொள்கிறோம் என்றால் நாளைய இளைய சமுதாயமாக மாறவிருக்கும் நம் குழந்தைகள் எத்தகைய ஷைத்தானிய சூழ்ச்சிகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை கனத்த மனதுடன் நினைத்துப் பார்க்கிறோம். அத்தகைய இடர்கள் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றிபெறும் அளவிற்கு அவர்களின் ஈமானிய பலத்தை குழந்தைப் பருவத்திலேயே அளிக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.\n4) இஸ்லாமிய குடும்ப உ��வுகள் மேம்படவேண்டும். சிறுசிறு கருத்துவேறுபாடுகள், பிரச்சனைகளால் பல முஸ்லிம் குடும்பங்களுக்குள் பல பிரிவினைகள் ஏற்பட்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதுபோல அத்தகைய பிளவுகள் அனைத்திற்கும் முதற்காரணமாக இருப்பது, மறுமைக்கான பரிசோதனைக் கூடமான அற்ப உலக வாழ்க்கையில் நமக்கு ஏற்பட்டுள்ள பற்றுதலே.\nசுயநலமாகவும், அகங்காரமாகவும், பழிவாங்கும் எண்ணத்துடனும் வாழ்ந்திருந்து இறுதியில் நாம் எதைக் கொண்டு செல்லப்போகிறோம் என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். தனிப்பட்ட விரோதங்கள்தாம் நாளடைவில் குடும்பப் பிரச்சனைகளாக வலுக்கிறது. நம் குடும்ப உறவுகளை முறித்து, பல பிளவுகளை நமக்குள் ஏற்படுத்தி அவற்றையே ஒரு இயக்கப்பிளவாக, ஒரு சமுதாயத்தின் பிளவாக மாற்றி, நம்மை கோழைகளாக ஆக்கிவிடுவது கெட்ட ஷைத்தானுடைய (இப்லீஸ் - லூசிஃபருடைய) வேளைதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமைக்கான வித்து உங்கள் குடும்பத்திலிருந்து ஊன்றப்பட வேண்டும்.\n5) உங்கள் குடும்பம் ஒரு உள்ளரங்கு இஸ்லாமியப் பல்கலைக்கழகமாக மாறிடவேண்டும். உங்கள் பெற்றோர்கள், மனைவியர் மற்றும் குழந்தைகள் உட்பட உங்கள் குடும்பத்தார்கள், உங்கள் பொறுப்பிலுள்ளோர் என்று அனைவருக்கும் ஷைத்தானுடைய, இலுமனாட்டிகளுடைய சூழ்ச்சிகளை விளக்கவேண்டும். மேலும் அவர்களையும் தூய இஸ்லாத்தின் கோட்பாடுகளால் வார்த்தெடுத்து இஸ்லாம் என்னும் சத்தியமார்க்கத்தில் இறுகிப் பிணைத்திடவேண்டும்.\nஒரு வீட்டிற்கு படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை என்பன எவ்வாறு அவசியமோ அது போல ஒவ்வொரு முஸ்லிம்களின் வீட்டிலும் குறைந்தது 50 புத்தகங்களாவது கொண்ட ஒரு இஸ்லாமிய நூலகம் அவசியம் இருக்க வேண்டும். உங்கள் வீட்டிற்குள் வரும் வருகையாளர் இஸ்லாத்தின் அம்சங்களில் எதையாவது ஒன்றை கற்று அறிந்தவராக உங்கள் வீட்டைவிட்டு திரும்பிச்செல்ல வேண்டும்.\n6) முஸ்லிம்கள் பயனுள்ள கல்வி பெறவேண்டும். கல்வி கற்பதை இஸ்லாம் வலியுறுத்தும் அளவிற்கு வேறு எந்த மார்க்கமும் வலியுறுத்தவில்லை. உலக கல்வி வேறு, மார்க்கக் கல்வி வேறு என்று கல்வி இருகூறாக பிரிக்கப்பட்டுள்ளதின் பின்னனியில் யூதசூழ்ச்சிகள் இருப்பதையும், மார்க்கக் கல்வியோடு கூடிய உலக கல்விதான் உங்களுக்கு பயனளிக்கும் என்ற உண்மையையும் உணர்ந்து கொள்ளுங்கள். கல்வி கற்பதை நம் மார்க்கம் கடமையாக்கியுள்ளதை உணர்ந்து நீங்களும், உங்கள் குடும்பமும் அத்தகைய இருகல்விகளையும் ஒருங்கே பெற முயலுங்கள்.\nபிரித்து வைக்கப்பட்டுள்ள இருகல்விமுறையை ஒன்றிணைக்கவும், இதைப்பற்றிய விழிப்புணர்வை நீங்கள் வாழும் பகுதியில் ஏற்படுத்திடவும் பாடுபடவேண்டும். உலக ஊடகங்கள் பொரும்பாலும் இஸ்லாத்திற்கெதிரான நச்சுக்கருத்துக்களை வெளியிடுவதையும், பொய்களைப் பரப்புவதையுமே மூலதனமாகக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவைகளை பிரித்தறிந்து உண்மையை விளங்கும் அளவிற்கு அறிவாற்றல் பெற்றவராக நீங்கள் திகழவேண்டும். ஊடகங்களில் வெளியிடப்படும் இஸ்லாத்திற்கெதிரான விஷயங்களை உணர்ச்சிப் பூர்வமாக அணுகிடாமல் அவற்றை அறிவுப்பூர்வமாக அணுகி உண்மை நிலையை உலகிற்கு தெளிவுபடுத்த வேண்டும்.\n7) வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நீங்கள் இஸ்லாத்தையே முன்னிலைப் படுத்துங்கள். உங்களின் வேலைப்பளுக்கலோ, நீங்கள் வாழும் சுற்றுச்சூழலோ, அல்லது நீங்கள் வகிக்கும் பதவிகளோ நீங்கள் இறைவிசுவாசியாக வாழ்வதற்கும், மேற்காணும் நல்ல விஷயங்களை செயல்படுத்துவதற்கும் தடையாக இருப்பின் அத்தகைய நிலையைவிட்டு தெளிவான திட்டமிடலுடன் விரைவாக மீட்சிபெற முயலுங்கள்.\nஉங்கள் ஈமானை பலஹீனப்படுத்தி மறுமையை மறக்கடித்திடும் அளவுக்குள்ள பொருளீட்டலோ, வேலைப்பளுவோ, பதவிகளோ அல்லது சுற்றுச்சூழலோ அபாயகரமானது, அவசியமற்றது என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள். நான் மிகவும் வேலைப்பளு மிக்கவன், இஸ்லாமிய அறிவில் பலஹீனமானவன் என்பன போன்ற தாழ்வு மனப்பான்மையான, போலியான மாயையை விட்டொழித்து தன்னம்பிக்கையுடன் உங்கள் வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் இஸ்லாத்தை முன்னிலைப்படுத்திட உறுதிகொள்ளுங்கள்.\nஇவ்வாக்கத்தில், நீங்கள், உங்களின், உங்களுடைய போன்ற முன்னிலை வாசகங்கள் எங்களையும் சேர்த்தே குறிக்கும். எனவே அவற்றை நாம், நமது, நம்முடைய என்ற பொருளில் புரிந்துகொள்ளவும். இங்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ள விஷயங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க முன்வரும் நன்மக்களாக நம் யாவரையும் ஆக்கிஅருள்வதற்கு வல்ல அல்லாஹ் போதுமானவன். ஷைத்தானிய இலுமனாட்டிகளின் சூழ்ச்சிகளை தகர்த்தெரிந்து அல்லாஹ்வின் அருளைப்பெற்ற முஸ்லிம்களாக நாம் அனைவரும் வாழ்ந்திட பிராத்தனைகளுடன் வாழ்த்தி முடிக்கிறோம்.\n''... எங்கள் கடமை இறைவனின் தூதுச் செய்தியை விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை'' (36:17)\nஎந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (13:11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/tamilnadu-panchayat-details-2016/", "date_download": "2020-07-10T05:44:37Z", "digest": "sha1:F7OFCOPOYT4I4HNZONO7ND7QQ6SAKWYP", "length": 5919, "nlines": 63, "source_domain": "tncc.org.in", "title": "தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் விவரம் – 2016 | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nஅமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் விவரம் – 2016\nதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் விவரம் – 2016\nTamilnadu Panchayat Detailsஉள்ளாட்சித் தேர்தல் ஒதுக்கீடு விவரம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை\nமூத்த பத்திரிகையாளர், மதவாத எதிர்ப்பாளர் கவுரி லங்கேஷ் பெங்க;ருவில் நேற்று காலை மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மதவாத தீவிர அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகியவற்றுக்கு எதிராக கட்டுரைகளை...\nபாபாசாஹிப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம்\nநேற்று (9.1.2016) அன்று சனிக்கிழமையன்று மாலை 6 மணிக்கு மத்திய சென்னை, புளியம் தோப்பு, மோதிலால் நேரு சாலையில் பாபாசாஹிப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை சார்பாக நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு...\nநிர்வாக வசதிக்காக திருப்பூர் புறநகர் மாவட்டம் வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது\nபத்திரிகைச் செய்தி: நிர்வாக வசதிக்காக திருப்பூர் புறநகர் மாவட்டம் வடக்கு, தெற்க�� என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. ஆவிநாசி, பல்லடம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடக்கிய பகுதிகள் திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்டத்தில் அடங்கும். அதன் மாவட்டத் தலைவராக திரு.ஏ.வெங்கடாசலம் அவர்கள் தொடர்ந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=2812&ta=F", "date_download": "2020-07-10T07:07:28Z", "digest": "sha1:NSTOMEEY342ABQMNONHXXM5PFO774LI7", "length": 3956, "nlines": 88, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பட காட்சிகள்\n« சினிமா முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹாலிவுட் நடிகை நயா நிவேரா தற்கொலை: மகனுடன் படகு சவாரி சென்றவர் திரும்பவில்லை\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து வழி அனுப்பிய வரலட்சுமி\nசிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதி - கமல் உதவி\n விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/vijay-tv-mahabharat-vijay-tv-mahabharatham-hotstar-mahabharatham-arjun-vijay-tv-mahabharatham-krishanan-196847/", "date_download": "2020-07-10T07:09:31Z", "digest": "sha1:OAIXBMPJFVZEIMB5RLJOPAVCKUOSDCBO", "length": 13856, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "vijay tv mahabharat vijay tv mahabharatham hotstar mahabharatham arjun", "raw_content": "\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nரீல் vs ரியல்... ரசிகர்கள் கொண்டாடும் மகாபாரதம் ஹீரோஸ்\nஇன்று வரை அவர்களை வாட்ஸப் டிபியில் வைத்து கொண்டாடி வருகின்றனர்.\nvijay tv mahabharat : இந்தியாவே லாக் டவுனில் அடைப்பட்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு டிவி சேனலும், ரசிகர்களை கவர, வித விதமான புதுப்படங்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றனர்.\nஅந்த வகையில், விஜய் டிவியில் மகாபாரதம் தொடரை மறு ஒளிபரப்பு செய்து வருகிறது. மகாபாரதம் சில வருடங்களுக்கு முன்னர் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகியது.வெகு ஜன மக்கள் பார்த்து ரசித்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாபாரதம் சீரியலைத்தான்.\nஅப்படி இருந்த முல்லை தான் இப்ப எங்கையோ போயிட்டாங்க\nஅந்த வகையில் விஜய் டிவி வெற்றி கண்டது. இப்போது மறு ஒளிபரப்பில் மகாபாரதம் தொடரை தினமும் ஒளிபரப்பி வருகிறது. இ���்போதும் மக்கள் அதே ஆர்வத்துடன் மகாபாரதம் சீரியலை பார்த்து வருகிறார்கள். அதுமட்டுமில்லை முதல் ஒளிப்பரப்பின் போது எப்படி கிருஷ்ணனை, அர்ஜூனனை ரசித்தார்களோ அதேபோல் இன்று வரை அவர்களை வாட்ஸப் டிபியில் வைத்து கொண்டாடி வருகின்றனர்.\nvijay tv mahabharat :அப்படிப்பட்ட மகாபாரத ஃபேன்கஸ்களுக்காகவே இந்த ஸ்பெஷல் கேலரி.\nரீல் vs ரியல் மகாபாரத கேரக்டர்களளின் ஃபோட்டோ கேலரியை ரசிக்கலாம் வாங்க.\nஅர்ஜூனன்: பாலிவுட் படங்களில் நடித்த ஷாகீர் அர்ஜூனனாக கலக்கி இருந்தார்.இவர் வழக்கறிஞரும் கூட.\nதுரியோதன்: அர்பித் ரங்கா துரியோதடன் கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்தி இருந்தார்.\n3. துச்சலா: பாலிவுட் குழந்தை நட்சத்திரம் ஹசனூர் கவுர் துச்சலாவாக நடித்திருந்தார். கெளரவர்களின் செல்ல தங்கை.\n4. திரெளபதி : இந்தி சீரியல் நடிகை பூஜா சர்மா இந்த ரோலில் நடித்தார்.\n5. கர்ணன்: 2014 ஆம் ஆண்டு நடந்த ஆணழகன் போட்டியில் 50 ஆவது இடத்தை பெற்றிருந்த ஹாம் சர்மா தான் கர்ணனாக நடித்திருந்தார்.\n6. கிருஷ்ணன் : பாலிவுட் ஃபேமஸ் மாடல் சவுராம் ராஜ் கிருஷ்ணன் ரோலில் பெண்களை கவர்ந்திழுத்தார்.\n8. சிவன்: பாலிவுட் திரைப்படத்தில் நடித்திருந்த மோகித் தான் மகாபாரத்தில் சிவன்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nநீங்களும் மத்திய அரசு பென்ஷன் வாங்க முடியும்… இந்தத் திட்டத்தை தெரியுமா\nகொய்யா இலை தேநீர்… எவ்ளோ நன்மைன்னு பாருங்க\nவிவாகரத்து, காதல் வதந்தி எல்லாம் ஓவர்… சீரியலை விட்டு யூடியூப்பில் பிஸியானார் மேக்னா\nகாலையில் கருவேப்பிலை ஜூஸ்: அட, இவ்வளவு நாள் இது தெரியாமப் போச்சே\nஅட அட.. இதுதான்பா மேக் ஓவர் நம்ம சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது\nஊரடங்கில் ஊதிப் போகாமல் இருக்க சிம்பிள் டிப்ஸ் – அலட்சியம் வேண்டாம்\n – குடிக்க இல்லீங்க; முகத்தை பளபளப்பாக்க\nவனிதாவின் மகன் அப்படியே தாத்தா போல்… ஆள் அடையாளமே தெரில பாருங்க\nமும்பையில் சிக்கிய தமிழர்களை வழி அனுப்பி வைத்த சோனு சூட்; ஆரத்தி எடுத்து தமிழ் பெண்கள் நன்றி\nகறுப்பின மக்களுக்கு ஆதரவு : சாலையில் மண்டியிட்டு போராட்டத்தில் பங்கேற்ற கனடா பிரதமர்\nசைபர் புல்லிங்: ‘ஏற்பட்ட வலிகளை கற்பனை செ���்ய முடியாது’பிக்பாஸ் முகேன் காதலி வெளியிட்ட வீடியோ\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வெற்றியாளரான முகேன் ராவ் காதலி நதியா சைபர் புல்லிங் பற்றி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நான் யாரை எல்லாம் நம்பினேனோ அவர்கள் எல்லாரும் என்னை இழிவாக பேசியவர்கள் பக்கம் சாய்ந்துவிட்டார். எனக்கு ஏற்பட்ட வலிகளை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது” என்று கூறியுள்ளார்.\n67 வகை உணவுகள் ; அறுசுவை சமையல் … மருமகனை அசத்திய மாமியார் வீட்டு விருந்து\nமுக்கனி இல்லாமல் விருந்து முழுமையடையாது என்று கூறும் அவர் அப்பழங்களை தேனில் ஊற வைத்து எடுத்து வைத்துள்ளார்.\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nவிஜய்யின் மாஸ்டர் ஓ.டி.டி-யில் ரிலீஸாகிறதா\nஇப்படியொரு வசதி இந்தியன் ஒவர்சீஸ் பேங்குல இருக்கு.. இனி லைனில் நிற்க வேண்டாம்\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n.. கேள்விகளால் துளைக்கும் சமுத்திரகனி\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\n3 மனிதர்களை கொன்றதால் இடம் மாற்றப்பட்ட யானை; மசினகுடியில் மர்மமான முறையில் மரணம்\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaguparai.com/tamil-radios/planet-radio-city/", "date_download": "2020-07-10T06:44:37Z", "digest": "sha1:J6VGGUNFKYQSMWZ3UUHTUTDQRMIO3ZF7", "length": 5841, "nlines": 124, "source_domain": "vaguparai.com", "title": "Planet Radio City - வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில���லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://vv.vkendra.org/2018/12/", "date_download": "2020-07-10T06:31:20Z", "digest": "sha1:IDSNEJN54OJSJFLATKXCKGY5ZYDSPLXZ", "length": 7044, "nlines": 111, "source_domain": "vv.vkendra.org", "title": "விவேக வாணி : Viveka Vani : December 2018", "raw_content": "\nவிவேகானந்த கேந்திர சமச்சார் ௨௦௧௮-௧௯\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.\nவிவேகவாணியின் டிசம்பர் - 2018 இதழ் சமர்த்த பாரதப் பருவம் (டிசம்பர் 25 முதல் ஜனவரி 12 வரை) ஸ்ரீராம கிருஷ்ணர் பக்தர்கட்கு சிறப்பாக அருள்புரிந்த கல்பதருநாள், சுவாமி விவேகானந்தர் ஜயந்தி, தேசீய இளைஞர் தினம் (ஜனவரி 12), மார்கழி மாதத் துவக்கம், கீதைத் திருநாள் ஆகியவற்றைக் கெரண்டாடுகிறது. கல்பதரு நாளைக் கெரண்டாடும் வண்ணம் அட்டைப்படம் வெளியாகிறது.\nகுரு நித்யசைதன்ய யதி ஸ்ரீ நாராயண குருவின் புனிதப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். அவர் எழுதிய ஓங்காரத் தெரடரின் தமிழாக்கம் இவ்விதழில் தெரடங்குகிறது.\nவாசகர்கட்கு முன்கூட்டியே பெரங்கல் வாழ்த்துக்கள். அருகிலுள்ள கேந்திர மையங்களில் சமர்த்த பாரதப் பருவம், சுவாமிஜி பிறந்த நாள், கீதா ஜயந்தி விழாக்களில் கலந்து பயன் பெற அழைக்கிறேரம்.\nவாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் - 2019 இதழ் தீர்த்தராஜ் பிரயாகில் நடைபெறும் கும்பமேளாவைப் பற்றிய புகைப்படங்கள...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி - 2019 இதழ் ஸ்ரீ ராமகிருஷ்ண தேவரின் அவதார தினம் ஆகிய பிப்ரவரி 18 அன்று அவரு...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும�� வண்ணம், அவரைப் ப...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் 2018 இதழ் அட்டையில் சகேரதரி நிவேதிதையின் திருவுருவப் படம் வெளியாகிறது. சேலம், ...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2018 இதழ் சமர்த்த பாரதப் பருவம் (டிசம்பர் 25 முதல் ஜனவரி 12 வரை) ஸ்ரீராம க...\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின் செப்டம்பர் - 2018 இதழ் விவேகானந்த கேந்திர சமாச்சார் இதழாக வெளிவருகிறது. பாரத நாடு ம...\nவிவேகவாணியின் ஜனவரி – 2016 இதழ் பொங்கல் திருநாள், கண்ணப்ப நாயனார் அவதார தினம், தைப்பூசம், குடியரசு தினம், மகாத்மா காந்தி புண்ணிய திதி ...\nகட்டுரகளைப் பெற உங்கள் மின்னஞ்சலை பதியவும்\nஅன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம். விவேகவாணியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/corona-virus/2020/04/25/admk-government-fails-in-corona-prevent-actions-amid-corona-lockdown", "date_download": "2020-07-10T06:23:23Z", "digest": "sha1:FBNFDKIU6WE5UT77HXPBTWS7X554W3YE", "length": 12106, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "ADMK government fails in corona prevent actions : Corona lockdown", "raw_content": "\nமக்களின் மீது பழிபோட தீவிரமாக உழைக்கிறதா எடப்பாடி அரசு - எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகள்\nதனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னரும், மத்திய மாநில அரசுகளின் போதாமையால் சிக்கல் நீடித்து வருகிறது.\nகொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மற்ற நாடுகளில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்தபோதே நடவடிக்கைகளை எடுக்காததால், இந்தியா தற்போது பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. தற்போது வரை 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளர். மேலும் இதுவரை 783 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனாவை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தாமதப்படுத்தியதற்கான விலையை இந்தியா கொடுத்து வருகிறது. தமிழகத்திலும் பாதிப்பின் வேகம் அதிகரித்து வருகிறது. தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னரும், மத்திய மாநில அரசுகளின் போதாமையால் சிக்கல் நீடித்து வருகிறது.\nஊரடங்கு திடீரென அறிவிக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டதும், தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் நகரங்களில் பணி செய்து வந்த பலர் சொந்த ஊர்களு���்குச் செல்ல வழியின்றியும், வேலையின்றியும், உண்ண உணவின்றியும் தவித்தனர்.\nஇதனால் வேறு வழியின்றி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் குழுமியது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. கொரோனாவை தடுக்க ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு, அரசின் மோசமான நடவடிக்கையால் எதிர் விளைவுகளை ஏற்படுத்தியது. பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தராமல் மக்களை அலைக்கழித்தது எடப்பாடி அரசு.\nநேற்றும் இதேபோல ஒன்று. மதுரையில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பதை ஒழுங்குபடுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம், QR Code வசதி கொண்ட வாகன அனுமதி சீட்டு வழங்க முடிவு செய்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் நேற்று முன்தினம் இரவில் திடீரென அறிக்கை வெளியிட்டார்.\nஇதையடுத்து, முதல்நிலை பணிகளுக்குச் செல்வோரும், அத்தியாவசிய தேவை உள்ளோரும் வாகனத்துக்கான அனுமதியைப் பெற ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கில் குவிந்தனர். கூட்டம் ஏற்படாமல் தவிர்க்க எந்த திட்டமும் இன்றி செயல்பட்டு கொரோனா தொற்று ஏற்பட வழிவகை செய்யும் விதமாக இந்த நடவடிக்கை அமைந்தது.\nஇந்நிலையில் நேற்று வெளியிட்ட ஒரு அறிவிப்பு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பலன்களை நீர்த்துப் போகச் செய்திருக்கிறது. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளுக்கு 4 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.\nஇதனால் அச்சமடைந்த மக்கள் இன்று அத்தியாவசியத் தேவைகளுக்காக ஆங்காங்கே ஒரே நேரத்தில் குழுமினர். தனிமனித இடைவெளி விதிமுறை மிகக் கடுமையாக மீறப்பட்டுள்ளது. இத்தகைய நிலைக்கு அரசே முழுமுதற் காரணம்.\nஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் ஊரடங்கை கடுமைப்படுத்த அப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், அத்தியாவசியத் தேவைகளையும் உறுதி செய்த பிறகு அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கலாம்.\nமுன்னுக்குப் பின் முரணாக அரசு செயல்பட்டு வருவதால், 4 நாட்களுக்கு அதிகமாகவும் முழு ஊரடங்கு செயல்படுத்தப்படும் என அஞ்சியே வெகுமக்கள் வெளியேறி அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே குவிந்துள்ளனர். கொரோனா தொற்று அதிகமுள்ள சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் குவிந்த கூட்டம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.\nஇதுபோன்ற அரசின் மோசமான நடவடி��்கைகள் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. மக்களிடையே கொரோனா அச்சத்தை விலக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தி, அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றி, மக்களைக் காக்க வேண்டிய அரசே மக்களை கொரோனா பிடியில் சிக்க வைக்க தீவிரமாக உழைக்கிறதா எனும் கேள்வி எழுந்துள்ளது.\n\"மனசாட்சியை அடகுவைத்து பொய்களை அள்ளிவீசுவது எதற்காக” - ஓ.பன்னீர்செல்வத்துக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி\n“உ.பி அரசின் திட்டமிட்ட செயல்” : விகாஸ் துபே என்கவுண்டர் குறித்து சந்தேகத்தை எழுப்பும் அகிலேஷ் யாதவ்\nஇலங்கை மற்றொரு நேபாளமாகலாம் - சேது சமுத்திர கால்வாயே நம்மை பாதுகாக்கும்: பிரதமருக்கு டி.ஆர்.பாலு கடிதம்\n8 போலிசாரைக் கொன்ற ரவுடி என்கவுண்டரில் பலி - தப்பிக்க முயன்றதால் சுட்டுக் கொன்றது போலிஸ்\nதீரமிகு கொள்கை வீரரை இழந்து விட்டோம் - விருத்தாச்சலம் முன்னாள் எம்.எல்.ஏ மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்\n“மாஸ்க், சானிடைசர் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு ஏன் விலை வரம்பு இல்லை” : ரன்தீப் சுர்ஜிவாலா கேள்வி\n8 போலிசாரைக் கொன்ற ரவுடி என்கவுண்டரில் பலி - தப்பிக்க முயன்றதால் சுட்டுக் கொன்றது போலிஸ்\n“உ.பி அரசின் திட்டமிட்ட செயல்” : விகாஸ் துபே என்கவுண்டர் குறித்து சந்தேகத்தை எழுப்பும் அகிலேஷ் யாதவ்\nதீரமிகு கொள்கை வீரரை இழந்து விட்டோம் - விருத்தாச்சலம் முன்னாள் எம்.எல்.ஏ மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/06/03100442/1409283/Chennai-CM-Edappadi-Palanisamy-Meeting.vpf", "date_download": "2020-07-10T06:57:48Z", "digest": "sha1:O3P6WJNPSXIKK4VUPY3MEXKL3NCEQOMD", "length": 10365, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை\nசென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.\nசென்னையில் அதிகரித்து வரும் ��ொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனாவுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படுவதால் இறப்பு விகிதம் குறைவு என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு\" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்\nபொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா பணியில் ஈடுபட்ட காவலர்கள், மீண்டும் தங்களது சிறப்பு பிரிவு பணிக்கு செல்ல வேண்டும் - தமிழக டிஜிபி உத்தரவு\nகாவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவு கொரோனா கட்டுப்படுத்தும் பணிக்கு தமிழகம் முழுவதும் ஈடுபடுத்தப்பட்ட காவலர்களை, அவர்கள் வேலை பார்க்கும் சிறப்பு பிரிவில் மீண்டும் பணியை தொடர தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்\nகொரோனா காலத்திலும் தொடரும் போதைப்பொருள் கடத்தல் - பார்சலில் ரூ.16 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்\nசென்னையில் ஊரடங்கு காலத்திலும் விமானத்தில் வரும் பார்சல்களில் தொடர்ந்து போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.\nகடலூர்: போலி வங்கி துவங்க திட்டம் - 3 பேர் கைது\nகடலூர் மாவட்டம் பண்ருட்டியில் போலி வங்கி துவங்க திட்டம் தீட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபோலீசாருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி - காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீசார் பங்கேற்பு\nதூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு, எஸ்.பி. அலுவலகத்தில் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது\nமனைவியை பார்க்க அனுமதிக்காததால் ஆத்திரம் - விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் தற்கொலை முயற்சி\nஒசூர் அருகே விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர் காவல் நிலையத்திலேயே, கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nசாத்தான்குளம் விவகாரம் - வரும் 28-ம் தேதி அடுத்த விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை\nசாத்தான்குளம் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி மற்றும் சிபிஐ இரண்டு தரப்பிலும் அடுத்த விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-e-book/", "date_download": "2020-07-10T06:36:39Z", "digest": "sha1:NDNEDY247XRE4PG5GX4B3LND3H2WNJ5I", "length": 11264, "nlines": 117, "source_domain": "www.verkal.net", "title": "யாழ்ப்பாண நூல்நிலையம் (e-BOOK) | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome நூல்கள் யாழ்ப்பாண நூல்நிலையம் (e-BOOK)\nயாழ்ப்பாண நூல்நிலையம் – மூதறிஞர் க.சி.குலரத்தினம்.\nPrevious articleமீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது\nNext articleதியாகி பொன். சிவகுமாரன்.\nலெப் கேணல் அன்பு /அம்மா.\nநெடுஞ்சேரலாதன் - June 10, 2019 0\nலெப் கேணல் அன்பு /அம்மா அவர்களின் நினைவு சுமந்த நூல் வேர்கள் இணையத்தில் மின்னூலாக மீள் வெளியீடு செய்கின்றோம் \"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்\"\n1981 மே 31 இரவு ஆரம்பமாகி தொடர்ந்த தமிழின அடையாள அழிப்பின் ஆவணவமாக இந் நூல் யூலை 1981 இல் வெளி வந்தது. யாழ் நூலகம் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடெரிப்பு தமிழர் விடுதலைக்...\nசமர்கள ���ாயகன் பிரிகேடியர் பால்ராஜ் வீரியம் உரைக்கும் காவிய நூல் .\nநெடுஞ்சேரலாதன் - May 20, 2019 0\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 11 ம் ஆண்டும் நினைவை நெஞ்சில் நிறுத்தும் வகையில் சமர்கள நாயகன் நூல் வேர்கள் ஊடகத்தில் மீள் வெளியீடு செய்கின்றோம்\nலெப்டினன்ட் தமிழ்வீரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் சோழ ராசா - July 10, 2020 0\nலெப்டினன்ட் தமிழ்வீரன் பாலசுப்பிரமணியம் பாலரூபன் கிளிநொச்சி வீரச்சாவு: 10.07.2008 லெப்.கேணல் தமிழ்வாணன் (செந்தமிழ்மன்னன்) ஆறுமுகம் ஆனந்தகுமார் மட்டுவில்நாடுமேற்கு, நெற்புலவு, பூநகரி, கிளிநொச்சி வீரச்சாவு: 10.07.2007 2ம் லெப்டினன்ட் சங்கீதன் சாரங்கபாணி சசிகுமார் கோணாவில், கிளிநொச்சி வீரச்சாவு: 10.07.2007 வீரவேங்கை முரசொலி தர்மதுரை அரிகரன் கொத்தம்பியார்குளம், துணுக்காய், முல்லைத்தீவு வீரச்சாவு: 10.07.2007 லெப்.கேணல் ரமணன் வெள்ளைச்சாமி கோணேஸ்வரன் சூரியகட்டைக்காடு, நானாட்டான்,...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் தென்னரசு - July 10, 2020 0\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தாக்குதல் தளபதி லெப். கேணல் ரமணன் மன்னார் மாவட்டத்தில் பிறந்த வெள்ளைசாமி கோணேஸ்வரன் என்ற பன்னிரண்டு வயது மாணவன் 1990 ன் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில்...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - July 10, 2020 0\nஎதுக்கும் பக்கத்து வீமன் முகாமில் போய் என்ன நடக்குது என்று கேட்டுக்கொண்டு வாறேன் '. என்று சொன்னபடியே புறப்பட்டுப் போனான். எமது முகாம் கோட்டையில் இருந்து சற்றுத் தூரத்தில் ஒதுக்குப்புறமாக இருந்ததாலும் தொடர்புச் சாதனங்கள்...\n2ம் லெப்டினன்ட் அகரப்பாரி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - July 9, 2020 0\n2ம் லெப்டினன்ட் அகரப்பாரி பொன்னையா சந்திரகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் அகவிழி (தென்றல்) யோகநாதன் நந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் ஆடல்கொடி மரியநாயகம் யேசுதாசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் கனிமொழி ஞானப்பிரகாசம் கயின்வேஜினி முல்லைத்தீவு வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் வீரப்புலி பிறேமன் சங்கீதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் தென்றல் வேலுச்சாமி புவனேஸ்வரன் கரியாலைநாகபடுவான், பல்லவராயன��கட்டு, பூநகரி, கிளிநொச்சி வீரச்சாவு: 09.07.2007 லெப்டினன்ட்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்45\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/237985-%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-10T05:32:18Z", "digest": "sha1:RM3KZVNDEGG2IUSJSLZUYYH3AZHI7U67", "length": 18626, "nlines": 170, "source_domain": "yarl.com", "title": "கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nகச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி\nகச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி\nBy கிருபன், February 14 in ஊர்ப் புதினம்\nகச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி\nஎதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 7ஆம் திகதி பெருந்திருவிழா நடைபெறவுள்ளது.இந்நிலையில், கச்சதீவிற்கு யாத்திரிகர்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.இந்தக் கலந்துரையாடலில், பொலிஸ் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், இராணுவத்தினர், அரச மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைசார்ந்த அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள், நீதிமன்ற அதிகாரிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.\nஇந்நிலையில் திருவிழாவிற்கான பூர்வாங்க ஏற்பாடுகளும், அனைத்து தரப்பினர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர் என்றும், யாத்திரிகர்கள் எந்தவித அச்சமும் இன்றி, பாதுகாப்பான முறையில் தமது வழிபாட்டில் ஈடுபட முடியுமென்றும் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.அத்துடன் இம்முறை நடைபெறவுள்ள பெருவிழாவில் இந்தியாவில் இருந்து 3 ஆயிரத்திற்கும் அதிகமாக யாத்திரிகர்களும் இலங்கையில் இருந்து 7 ஆயிரம் யாத்திரிகர்களும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதன்போது, மார்ச் மாதம் 6ஆம் திகதி அதிகாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை கச்சதீவிற்குச் செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.யாழ்ப்பாணம் மத்திய பேருந்து தரிப்பிடத்தில் இருந்தும் தனியார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்தும் குறிகட்டுவானுக்கான போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிகட்டுவானில் இருந்து, கச்சதீவிற்கான படகுச் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nகுறிகட்டுவானில் இருந்து கச்சதீவிற்கான ஒருவழி படகுச் சேவைக் கட்டணமாக 325 ரூபாயும், நெடுந்தீவில் இருந்து கச்சதீவிற்கான கட்டணமாக 250 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் கச்சதீவில் உணவு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்வதற்கான தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.போக்குவரத்து மற்றும் யாத்திரிகர்கள் தங்குமிட வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் கடற்படை மற்றும் பொலிஸாருடன் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.மேலும் எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா குறித்த அனைத்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்தார்.(15)\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nபயங்கரவாதத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையே தீர்வு\nதொடங்கப்பட்டது 4 minutes ago\nதுன்பத்தை தூக்கி போட்டு எழுத்து நில்\nயாழில்.. குற்றச்செயல்களை கட்டுப்படுத்த, கிராமத்திற்கு ஒரு இராணுவ அதிகாரி நியமனம்\nதொடங்கப்பட்டது 32 minutes ago\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nகந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா பொலனறுவை – கந்தக்காட்டில் அமைந்துள்ள போதைப் பொருள் பாவனையுடன் தொடர்பு உடைய நபர்களுக்கான புனர்வாழ்வு மையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று இன்று (10) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த மையத்தில் இதுவரை 253 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. https://newuthayan.com/கந்தக்காடு-புனர்வாழ்வு-2/\nபயங்கரவாதத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையே தீர்வு\nBy உடையார் · பதியப்பட்டது 4 minutes ago\nபயங்கரவாதத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையே தீர்வு பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், இன, மத பாகுபாடின்றி, மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். குருநாகல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், “ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இந்த நாட்டின் ஒரு சிறிய பயங்கரவா பிரிவினரால் செயற்படுத்தப்பட்டதாகும். இந்த விடயத்தை அனைவரும் அறிவோம். இதற்காக நாட்டிலுள்ள முழு முஸ்லிம் சமூகத்தையும் பழிவாங்குவது சரிதானா பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், இன, மத பாகுபாடின்றி, மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். குருநாகல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், “ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இந்த நாட்டின் ஒரு சிறிய பயங்கரவா பிரிவினரால் செயற்படுத்தப்பட்டதாகும். இந்த விடயத்தை அனைவரும் அறிவோம். இதற்காக நாட்டிலுள்ள முழு முஸ்லிம் சமூகத்தையும் பழிவாங்குவது சரிதானா சஜித் பிரேமதாசவுக்கு முதுகெலும்பு இருக்கின்றது. தவறு என்றால் அதனை அஞ்சாமல் தவறுதான் என்று சுட்டிக்காட்ட கூடிய தைரியம் எனக்கு இருக்கின்றது. என்னைப் பற்றி பொய்யான பல விடயங்கள் கூறப்படுகின்றன. எனக்கு பயமில்லை. உண்மையான பௌத்த ஆகமத்தை கடைப்பிடித்த ரணசிங்க பிரேமதாசவின் மகன் என்பதை இவ்விடத்தில் காட்போட் பௌத்தர்களுக்கு (பேரளவு பௌத்தர்கள்) கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.” – என்றார். https://newuthayan.com/பயங்கரவாதத்தில்-ஈடுபடுவ/\nதுன்பத்தை தூக்கி போட்டு எழுத்து நில்\nசந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம் சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம் புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு ஓ..... சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம் சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம் புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு ஓ... வெற்றியைப் போலவே ஒரு தோல்வியும் நல்லதடி வேப்பம்பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி இழையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி தவறுகள் பண்ணிப் பண்ணி திருந்திய பிறகுதான் நாகரீகம் பிறந்ததடி தவறுகள் குற்றமல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல பாடம் படி பவளக்கொடி உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பைத் தொட்டியில்லை உள்ளம் என்பது பூந்தோட்டியானால் நாளை துன்பமில்லை புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ.... ஆதியில் ஆண்டவன் இந்த பூமியைப் படைத்தானே அவன் ஆசையைப் போலவே இந்த பூமி அமையலையே ஆண்டவன் ஆசையே இங்கே பொய்யாய் போய்விடில் மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா நன்மையென்றும் தீமையென்றும் நான்கு பேர்கள் சொல்லுவது நம்முடைய பிழையில்லையே துன்பம் என்ற சிற்பிக்குள் தான் இன்ப என்ற முத்து வரும் துணிந்தபின் பயமில்லையே கண்ணீர்துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள் காலுக்கு செருப்பு எப்படிவந்தது முள்ளுக்கு நன்றிசொல் புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ... சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம் சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்.\nகச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-07-10T07:29:18Z", "digest": "sha1:OAUKYNBQDGFI5FSVRVEKRIGERKTVQJ2H", "length": 8950, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "பாராளுமன்ற தேர்தலில் பிரபலங்களுக்கு போட்டியிட வாய்ப்பு |", "raw_content": "\nகாஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை\nதாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் புதுவடிவம்\nமுடியாததையும் முடித்துக்காட்டும் ஆற்றல் இந்தியர்களுக்கு உண்டு\nபாராளுமன்ற தேர்தலில் பிரபலங்களுக்கு போட்டியிட வாய்ப்பு\nஅடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் திரையுலகம், விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சுகாதாரம் ஆகிய துறைகளைச்சேர்ந்த 70 பிரபலங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்குவதற்கு பாஜக. திட்டமிட்டு ள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது குறித்து கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: திரைப்படத்துறை, விளையாட்டுத் துறை,கலை மற்றும் பண்பாட்டுத் துறை, ஊடகத் துறை, சுகாதாரத் துறை போன்ற துறைகளைச் சேர்ந்த பலர் தங்களது துறைகளில் பலசாதனைகளை நிகழ்த்தி, மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளனர். இதனால், அவர்களுக்கு பல ஆதரவாளர்களும், ரசிகர்களும் உள்ளனர். அவர்களால் கூட்டத்தை திரட்ட முடியும். மேலும், அவர்களால் அரசியலில் மாறுபட்ட சிந்தனைகளையும், தொலைநோக்கு பார்வையையும் அளிக்கமுடியும் என்று பா.ஜ.க. மேலிடம் நம்புகிறது.\nபொது வாழ்வில் சாதனைகளை நிகழ்த்தியவர்களை பாஜக.வுக்குள் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார். அவரது உத்தரவுப்படி, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை கட்சிக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.\nபாஜக சார்பாக போட்டியிட மேனகா காந்தி வருண்காந்திக்கு வாய்ப்பு\n6வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nமுன்னாள் டி.ஜி.பி. பிரகாஷ்மிஷ்ரா பாஜக.,வில் இணைந்தார்\nஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா (சாய்) என பெயர்மாற்றம்\nவிளையாட்டுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு…\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு…\nநரேந்திர மோடி, பாஜக, பாராளுமன்ற தேர்தல், மோடி\nமுடியாததையும் முடித்துக்காட்டும் ஆற்� ...\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர� ...\nபுத்தமதத்தையும், பண்பாட்டையும் கையில் ...\nவென்றாலும் தோற்றாலும் பாஜக மக்களுக்கா ...\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ ...\nகாஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை\nதாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் ...\nமுடியாததையும் முடித்துக்காட்டும் ஆற்� ...\nசிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.1,14,502 கோடி க ...\nகல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வா ...\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர� ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/06030410.asp", "date_download": "2020-07-10T06:34:48Z", "digest": "sha1:CBG6TWJYRAF2WTUUPC6SLQB7U3O4FKRH", "length": 12520, "nlines": 90, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது", "raw_content": "\n-- Select Week -- ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004\nமுத்தொள்ளாயிரம் : சேரன் மேல் காதல்\nபுன்னை மரங்களும், இளநீர் நிறைந்த தென்னை மரங்களும், நறுமணம் நிறைந்த மற்ற மலர்களும் செழித்து வளர்ந்து, பூத்துக் குலுங்கும் அழகு நகரம் மாந்தை \nவளம் மிகுந்த அந்த மாந்தை நகரின் தலைவன் சேரன் \nஅந்த நகரத்துப் பெண் ஒருத்தி, சேரன்மேல் காதல் கொண்டாள். யாருக்கும் தெரியாத ரகசியமாய், அவனை நினைத்து உருகினாள் \nதினந்தோறும், அவளது ராத்திரிக் கனவுகளில் சேரன் வந்தான், அவளைக் கட்டித் தழுவினான், தன் ஒருத்திக்குமட்டும் சொந்தமான அந்தச் சுகத்தில் அவள் மகிழ்ந்திருந்தாள்.\nஆனால், இதுபோன்ற விஷயங்களையெல்லாம் ரகசியமாய் வைத்திருப்பது சாத்தியமா, என்ன அவளுடைய தூக்க உளறல்களிலிருந்தும், முனகல்கள், செல்லச் சிணுங்கல்களிலிருந்தும், தோழிகளுக்கு விஷயம் புரிந்துவிட்டது \nஆகவே, அவள் காலையில் விழித்தெழுந்ததும், சிநேகிதிகள் அவளைச் சூழ்ந்துகொண்டார்கள். 'என்னடி கனவில் உன் காதலன் வந்தானா கனவில் உன் காதலன் வந்தானா என்னவெல்லாம் செய்தான் ', என்றெல்லாம் அவளை கேலி செய்து விரட்டினார்கள்.\nஇதைக் கேட்ட அந்தப் பெண், ஆச்சரியப்படுகிறாள், 'அந்தச் சேரன் என் கனவில்மட்டும்தானே வந்தான் அந்தச் சேதியை இவ��்கள் எப்படித் தெரிந்துகொண்டார்கள் அந்தச் சேதியை இவர்கள் எப்படித் தெரிந்துகொண்டார்கள் \nபுன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை\nநன்னாகம் நின்றுஅலரும் நல்நாடன், என்ஆகம்\nகங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான்\n(புன்னாகம் - புன்னை மரம்\nபுனல் - நீர் (இங்கே, இளநீரைக் குறிப்பது)\nதெங்கு - தென்னை மரம்\nநன்னாகம் - நறுமண மலர்களைக்கொண்ட\nஅலரும் - பூத்துக் குலுங்கும்\nவறுமையில் வாடும் ஏழைகள், தங்களைவிட வசதியாய் வாழ்பவர்களிடம் உதவி கேட்டுச் செல்ல நேர்கிறபோது, அவர்களின் மனம் இருதலைக் கொள்ளி எறும்பைப்போல தத்தளிக்கும்.\nஒருபக்கம், வீட்டின் நிலைமை - அதை நினைக்கிறபோது, 'யாருடைய காலைப் பிடித்தாலும் பரவாயில்லை, கையேந்திப் பிச்சை கேட்டால்கூட தப்பில்லை, எப்படியாவது இந்த வறுமைக் கொடுமையைப் போக்கிவிடமுடிந்தால் போதும் ', என்று மனம் சொல்லும்.\nஆனால், அதே மனதால், தன்னுடைய தன்மானத்தையும் விட்டுக்கொடுக்கமுடியாது, அந்தக் கோணத்தில் யோசிக்கிறபோது, 'அந்தக் காலத்தில், நான் எப்படியெல்லாம் கௌரவமாய் வாழ்ந்தவன் இன்றைக்கு, நான் இன்னொருவரின் தயவை எதிர்பார்த்துக் கையேந்துவதா இன்றைக்கு, நான் இன்னொருவரின் தயவை எதிர்பார்த்துக் கையேந்துவதா அவமானப்பட்டுத் திரும்புவதா ', என்றெல்லாம் வீர வசனங்கள் தோன்றும்.\nஇப்போது, மனிதன் எதைக் கேட்டு நடப்பது பழைய கௌரவத்தை நினைத்துக்கொண்டு பட்டினி கிடப்பதா, அல்லது எல்லாவற்றையும் மறந்துவிட்டு, வசதியுள்ளவர்களின்முன் கூனிக் குறுகி நின்று, பிச்சை வாங்கிக்கொள்வதா \n இப்படியும் முடிவெடுக்கமுடியாமல், அந்தப் பக்கமும் துணிந்து செல்லமுடியாமல், முன்னே நடப்பதும், பின்தங்குவதும், மறுபடி பத்துத் தப்படி நடப்பதும், தணிந்து பின்வாங்குவதுமாக, பணக்கார மாளிகைகளை நோக்கிய அந்த ஏழையின் பயணம், தட்டுத்தடுமாறித் தொடரும் \nநிச்சயமில்லாத இந்தத் தடுமாற்றத்தை, ஒரு காதலியின்மீது ஏற்றிச் சொல்கிறார் முத்தொள்ளாயிரக் கவிஞர் \n'தேர்ந்தெடுத்த மணிகளையும், தங்க ஆபரணங்களையும் அணிந்தவன் சேரன் கம்பீரமான மார்பில் மாலை அசைந்தாட, அவன் தெருவில் வந்தான். அந்த அழகைப் பார்ப்பதற்காக, நான் ஓடோ டி வந்தேன் கம்பீரமான மார்பில் மாலை அசைந்தாட, அவன் தெருவில் வந்தான். அந்த அழகைப் பார்ப்பதற்காக, நான் ஓடோ டி வந்தேன் \n'காதல் என்னை முன்னோக்கித் துரத்தியது, ஆனால், என் நாணம் என்னைப் பின்னோக்கித் தள்ளி, வாசல் கதவையும் அடைத்துவிட்டது \n'அச்சச்சோ, அப்புறம் என்ன ஆனது \n', என்று பெருமூச்சுடன் சொல்கிறாள் அவள், 'பெரும்பணக்காரர்களிடம் உதவி கேட்டுச் செல்லும் ஏழைகள், போவதா, வேண்டாமா என்கிற தயக்கத்தில் முன்னும், பின்னும் நகர்ந்து, திரும்பி அலைவதுபோல, என் மனது, அவனை நோக்கிச் சென்றது, வெட்கப்பட்டு நின்றது, திரும்பியது, மீண்டும் முன்னே சென்றது, பின்னே வந்தது, இப்படியே ஊசலாடிக்கொண்டு நிற்கிறது \nஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்\nகாணிய சென்று கதவுஅடைத்தேன் நாணிப்\nபெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல\n(ஆய்மணி - தேர்ந்தெடுத்த மணிகள்\nபைம்பூண் - தங்க ஆபரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/82423/cinema/Bollywood/War-success:-huge-profit-for-Hrithik-Roshan.htm", "date_download": "2020-07-10T07:47:12Z", "digest": "sha1:APQHQMNDBXEWJRBPPZWCIPODUCALHIH2", "length": 10754, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வார் வெற்றி: ஹிருத்திக் ரோஷனுக்கு பெரிய லாபம் ? - War success: huge profit for Hrithik Roshan", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஉயரமான மாப்பிள்ளை : திருமணத்திற்கு ரகுல் ப்ரீத்தி சிங் நிபந்தனை | 'பாகுபலி' ஐந்து வருடக் கொண்டாட்டம் | பழம்பெரும் காமெடி நடிகர் ஜக்தீப் காலமானார்: தொடர் மரணங்களால் அதிர்ச்சியில் பாலிவுட் | ஹாலிவுட் நடிகை நயா நிவேரா தற்கொலை: மகனுடன் படகு சவாரி சென்றவர் திரும்பவில்லை | ரஜினியின் நண்பருக்கு கொரோனா: மகனுடன் படகு சவாரி சென்றவர் திரும்பவில்லை | ரஜினியின் நண்பருக்கு கொரோனா | புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து வழி அனுப்பிய வரலட்சுமி | சிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதி - கமல் உதவி | ஹீரோவா | புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து வழி அனுப்பிய வரலட்சுமி | சிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதி - கமல் உதவி | ஹீரோவா இயக்குநரா விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\n'வார்' வெற்றி: ஹிருத்திக் ரோஷனுக்கு பெரிய லாபம் \n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தித் திரையு���கில் இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் அதிக வசூலைப் பெற்று முதலிடத்தில் இருக்கும் படம் 'வார்'. ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராப் மற்றும் பலர் நடித்து அக்டோபர் 2ம் தேதி வெளிவந்த இந்தப் படம் 300 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.\nஇந்தப் படத்தில் நடிப்பதற்காக ஹிருத்திக் ரோஷனுக்கு படத்தின் வருமானத்தில் 40 சதவீதம் சம்பளமாகப் பேசப்பட்டதாம். படத்தின் பட்ஜெட் 170 கோடி வரை என்கிறார்கள். படத்தின் தியேட்டர் உரிமை, டிஜிட்டல் உரிமை, சாட்டிலைட் உரிமை மற்ற உரிமைகள் என சேர்த்து 350 கோடிக்கும் மேல் வரும் வாய்ப்புள்ளதாம்.\nஅதில் 40 சதவீதம் என்றால் சுமார் 100 கோடிக்கும் மேல் ஹிருத்திக் ரோஷனின் சம்பளமாகப் போய்ச் சேரும் என்கிறார்கள். பாலிவுட்டில் சமீப காலத்தில் இப்படி வருமானத்தில் பங்கு கேட்கும் வழக்கம் தான் முன்னணி ஹீரோக்களின் சம்பளமாக இருக்கிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஹவுஸ்புல் 4: ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் ராகுலோடு நல்ல நட்பு இருக்கிறது: ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉயரமான மாப்பிள்ளை : திருமணத்திற்கு ரகுல் ப்ரீத்தி சிங் நிபந்தனை\n'பாகுபலி' ஐந்து வருடக் கொண்டாட்டம்\nஹாலிவுட் நடிகை நயா நிவேரா தற்கொலை: மகனுடன் படகு சவாரி சென்றவர் ...\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து வழி அனுப்பிய வரலட்சுமி\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nபழம்பெரும் காமெடி நடிகர் ஜக்தீப் காலமானார்: தொடர் மரணங்களால் ...\nசுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் ...\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/candidate/AjayMaken", "date_download": "2020-07-10T06:29:43Z", "digest": "sha1:KK4BYEVCWLVWJ3LEZ7OYHGZYIVEU2R6N", "length": 4022, "nlines": 53, "source_domain": "election.dailythanthi.com", "title": "AjayMaken", "raw_content": "\nஅஜய் மேகேன் காங்கிரஸ் கட்சியை சார்ந்த மூத்த மூத்த தலைவர் ஆவார். இவர் மூன்று முறை டெல்லி சட்டமன்ற உறுப்பினராகவோம்,இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.\n: இந்திய தேசிய காங்கிரஸ்\n: நிரந்தர முகவரி J-12/2 வசிப்பவர், ராஜோரி கார்டன், புதுடெல்லி - 110027 தற்போதைய முகவரி 10, பண்டிட் பண்ட் மார்க், புது தில்லி - 110 001\nஎத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்\nஎத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்\n: சொத்து மதிப்பு: ₹ 24.57 கோடி\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nசட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை: வேலூர் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-10T06:44:14Z", "digest": "sha1:B4MEDO3M7EEDE3RDVSWM7E6OBX5U6EKR", "length": 5727, "nlines": 112, "source_domain": "globaltamilnews.net", "title": "சிவாஜி கணேசன் – GTN", "raw_content": "\nTag - சிவாஜி கணேசன்\nசினிமா • பிரதான செய்திகள்\nநடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக தயாராகின்றது…\nநடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக தயாராகி...\nசினிமா • பிரதான செய்திகள்\nநடிகை கிருஷ்ண குமாரி காலமானார்\nசிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், ராஜ்குமார்...\nஹொங்கொங்கில் மாணவர்கள் அரசியலில் ஈடுபட தடை July 10, 2020\n“இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்படலாம்” July 10, 2020\nமேலும் 196 பேருக்கு கொரோனா July 10, 2020\nவாகன விபத்தில் 3 பேர் பலி July 10, 2020\nமாரவில பிரதேசத்தில் 40 பேர் சுயதனிமைப்படுத்தலில் : July 10, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81_5%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-10T07:03:06Z", "digest": "sha1:4CJZAPIIOWNOTFQSI6Q6SS7FIA6PGRL6", "length": 3050, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிமு 5ஆம் ஆயிரமாண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகிமு 6வது ஆயிரவாண்டு பின்:\nநைல்பிரதேசத்தில், மெரிம்டே நாகரிகம், கிமு 4750 - 4250.\nமெசொப்பொத்தேமியாவில் சூசா மற்றும் கிஷ் நாகரிகங்கள் (கிமு 4500)\nநைல் பிரதேசத்தில் பதரி பண்பாடு, கிமு 4400 - 4000.\nஐரோப்பாவில் ஏரின் (கலப்பை) அறிமுகம் (கிமு 4500)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2014, 06:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/coronovirus-lockdown-kids-online-activities-online-classes-200966/", "date_download": "2020-07-10T06:34:48Z", "digest": "sha1:WFKADIQGI7XDOMF7ZQMMUT7SRW2GIONI", "length": 20490, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "coronovirus, lockdown, kids, online activities, online classes, கொரோனா வைரஸ், ஊரடங்கு, குழந்தைகள்,ஆன்லைன் நடவடிக்கைகள், ஆன்லைன் வகுப்புகள், ஆய்வு, கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன்கள்", "raw_content": "\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nகுழந்தைகள் மொபைல்களை அதிகம் உபயோகிப்பது குறித்து பெற்றோர் கவலை\nKids spending time online : இணையதள பயன்பாட்டின் அபாயங்கள் குறித்து பெற்றோர் தெரிந்து வைத்திருக்கின்றனர். அதில் 71சதவிகிதம் பேர் அது குறித்து தங்கள்...\nகுழந்தைகள் ஆன்லைனில் தேவையற்ற தகவல்களை தெரியாமல் அணுக வாய்ப்பு இருப்பதாக பெற்றோர் மிகப்பெரிய கவலையில் இருக்கின்றனர்.\nஇந்த ஊரடங்கு காலகட்டத்தில் தங்கள் குழந்தைகள் கம்ப்யூட்டர், மொபைல் போன்ற திரைகளின் முன்பு குறிப்பிட்ட நேரம் செலவிடப்படுவது குறித்து பெற்றோர் தொடர் கவலையில் இருப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் தெரிய வந்துள்ளது.\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ\nபள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் வழியே கற்பது என்பது புதிய முறையாக மாறியிருக்கிறது. இதனால், குழந்தைகள் தங்களது பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்திருக்கவும், தங்களின் சொந்த பொழுது போக்குக்காகவும் தங்களின் மொபைல், கம்ப்யூட்டர் சாதனங்களில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர்.\nஇது குறித்து ஓஎல்எக்ஸ்(OLX) நிறுவனம் நடத்திய சர்வேயில் 5 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் பங்கேற்றனர். அவர்கள் ஆன்லைனில் தொடர்து பாதுகாப்புடன் இருப்பதற்கு தயார்படுத்திக் கொள்வதற்கும் அவர்களின் விழிப்புணர்வின் நிலையைப் புரிந்து கொள்வதற்கும் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது. பெரிய அளவில் பதில் அளித்த 84 சதவிகிதம் பேர் குழந்தைகள் திரைகளை பார்த்துக் கொண்டிருக்கும் நேரம் அதிகரித்திருப்பது குறித்து மிகவும் கவலையில் இருப்பதாக கூறி இருக்கின்றனர். 54 சதவிகிதம் பேர், தங்களின் குழந்தைகள் திரைகளின் முன்பு செலவிடும் நேரம் ஐந்து மணி நேரம் அதிகரித்திருப்பதாகக் கூறி உள்ளனர்.\nஆனால், குழந்தைகள் ஆன்லைனில் தேவையற்ற தகவல்களை தெரியாமல் அணுக வாய்ப்பு இருப்பதாக அல்லது கல்வி சாராத தகவல்களை அவர்கள் அணுகுவதை நியாயப்படுத்த படிப்பை பயன்படுத்தலாம் என்று பெற்றோர் மிகப்பெரிய கவலையில் இருக்கின்றனர். பதில் அளித்த 57 சதவிகிதம்பேர் , ஆன்லைனில் பாதிக்கப்படாதவாறு தங்கள் குழந்தைகளை பாதுகாக்க உறுதியான ஆன���லைன் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளவில்லை என்று இவ்வாறு பெற்றோர் உணர்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது.\nடீன் ஏஜ் குழந்தைகளின் பெற்றோர் மேலும் சாதாரணமாகவே இருக்கின்றனர் என்று சர்வேயில் தெரியவந்துள்ளது. சர்வேயில் பங்கேற்றவர்களில் 75 சதவிகிதம் பேர் தங்கள் குழந்தைகள் ஆன்லைனில் இருந்து பாதுகாக்க எந்த ஒரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். 5-10 வயது வரை உள்ள குழந்தைகளைக் கொண்ட பெற்றோர் அதே கருத்தை அமோதிக்கின்றனர். இணையதள பயன்பாட்டின் அபாயங்கள் குறித்து பெற்றோர் தெரிந்து வைத்திருக்கின்றனர். அதில் 71சதவிகிதம் பேர் அது குறித்து தங்கள் குழந்தைகளிடம் பேசுகின்றனர். குழந்தைகளுக்கு போதிக்கின்றனர் என்றுசர்வே சொல்கிறது. எனினும் 61 சதவிகிதப் பெற்றோர், குறிப்பாக ஊரடங்கு காலகட்டத்தில் தங்கள் குழந்தைகள் பார்க்கும் தகவல்களை உண்மையிலேயே கண்காணித்து வருவதாகச் சொல்கின்றனர்.\n“நமது நடமாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் முன் எப்போதும் இல்லாத வகையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்கும் பொழுது போக்குவதற்காகவும் பள்ளிகளுக்காகவும், பணிகளுக்காகவும் இணையத்தை சார்ந்திருக்கும் நிலை மிகப்பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. மொபைல்போன்கள் மற்றும் டெப்லெட்கள் என்ற இந்த காலகட்டத்தில் குழந்தைகள் தங்கள் வீட்டுப் பாடங்களை மேற்கொள்வதற்காகவும், சமூகத்தில் தொடர்பில் இருப்பதற்காகவும் ஆன்லைன் கேம்கள் விடையாடுவதற்கும் தங்களுக்கு சொந்தமாக கம்ப்யூட்டர்களைப் பெற முடிகிறது.அவர்கள் ஆன்லைனிலேயே இருப்பது அபாயங்களை அதிகரிக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. தங்கள் குழந்தைகள் ஆன்லைன் அபாயத்தில் அம்பலப்படுத்தப்படக் கூடும் என்று பெற்றோர், அறிந்தே இருக்கின்றனர். எனினும் அவர்களின் ஆன்லைன் பழக்கத்தை கட்டுபடுத்தும் முன் முயற்சிகளை எடுப்பதில் பெற்றோர் குறைபாடு கொண்டிருக்கின்றனர்” என்று இந்த சர்வேயின் கண்டுபிடிப்புகள் குறித்து ஓஎல்எக்ஸ் இந்தியாவின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் இயக்குநர் அகான்ஸா தமிஜா கூறுகிறார்.\nதிரைகளால் பாதிக்கப்படக் கூடிய மக்கள் தொகைக்கு தொடர்ந்து கல்வியளிப்பது குறித்த மிகப்பெரிய கடமை நமக்கு இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த இதில் தொடர்புடைய பலதுறை நிபுணர்கள் ஒன்றிணைய வேண்டும். ஓஎல்எக்ஸில் கடந்த சில ஆண்டுகளாக, பயனர்கள் ஆன்லைனில் பொறுப்புணர்வுடன் கூடிய பாதுகாப்பாக இருப்பதற்கு கவனம் செலுத்தி வருகின்றோம். இது குறித்து 12 ஆயிரம் மாணவர்களிடம் சாதாகமான விளைவுகளை ஏற்படுத்துவதற்காக சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்களை பள்ளிகளில் கல்லூரிகளில் நடத்தியிருக்கின்றோம்” என்றார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nதமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கொரோனா; தென் மாவட்டங்களில் தொற்று அதிகரிக்கிறதா\nஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு கொரோனா தொற்று குறைந்துள்ளதா\nவாடகை பாக்கி கேட்டது குத்தமாய்யா… வீட்டு உரிமையாளர் கொலை\nகொரோனா பரவலின் தாக்கம் சமூக – பொருளாதார நிலையை சார்ந்ததா\nமும்பையை போல ஆய்வகங்களை மக்கள் நேரடியாக அணுக அனுமதிக்கவேண்டும்: கமல்ஹாசன்\nமிகைப்படுத்தப்பட்ட வென்டிலேட்டர் சிகிச்சை, தர்மசங்கடத்தில் உற்பத்தியாளர்கள்\nகொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்\nஇந்தியாவில் கொரோனா சோதனைகள் எண்ணிக்கை 1 கோடியை எட்டியது – ஆனால் இது குறைவு தான்\nஇந்திய தொற்றுநோய் மருத்துவத்துறையின் மூத்த விஞ்ஞானி ககன்தீப் காங் திடீர் ராஜினாமா\nஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகளுக்கு இடையே இனி கற்க பழக வேண்டும்\n சென்னை மீனவர்கள் வலையில் சிக்கிய ரூ100 கோடி போதைப் பொருள்\nTamil News Today Live : கேரள தங்கக் கடத்தல் குறித்து என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு ஒப்புதல்\nகொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுப்பிடிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே கைது: 2 கூட்டாளிகள் மீது என்கவுன்ட்டர்\nஉத்தரப்பிரதேச கான்பூரில் எட்டு போலிஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி விகாஸ் துபே இன்று காலை மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் கைது செய்யப்பட்டார்.\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை: பாஜக- காங்கிரஸ் ஆதரவு, கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு\nசைபர் புல்லிங்: ‘ஏற்பட்ட வலிகளை கற்பனை செய���ய முடியாது’பிக்பாஸ் முகேன் காதலி வெளியிட்ட வீடியோ\nரஜினி படத் தயாரிப்பாளர் மருத்துவமனையில் திடீர் அனுமதி\n இந்திய பயனர்களை திருப்திப்படுத்தும் வகையில் புதிய செயலிகள் இருக்குமா\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\n3 மனிதர்களை கொன்றதால் இடம் மாற்றப்பட்ட யானை; மசினகுடியில் மர்மமான முறையில் மரணம்\nரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை: தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் அறிக்கை\nநீங்களும் மத்திய அரசு பென்ஷன் வாங்க முடியும்… இந்தத் திட்டத்தை தெரியுமா\nTamil News Today Live : கேரள தங்கக் கடத்தல் குறித்து என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு ஒப்புதல்\nபெண்களுக்கு இரவில் டார்ச்சர்: இன்ஸ்பெக்டருக்கு கட்டாய ஓய்வு கொடுத்து அதிரடி\nகொய்யா இலை தேநீர்… எவ்ளோ நன்மைன்னு பாருங்க\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\n3 மனிதர்களை கொன்றதால் இடம் மாற்றப்பட்ட யானை; மசினகுடியில் மர்மமான முறையில் மரணம்\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/corona-virus/2020/03/28/dmk-chief-mk-stalin-asks-clarification-about-kanyakumari-deaths", "date_download": "2020-07-10T06:01:25Z", "digest": "sha1:54F4G4DUGX352BMUKBORFAXAM4TYXTPV", "length": 9125, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "DMK Chief MK Stalin asks clarification about Kanyakumari deaths", "raw_content": "\n#Corona: கன்னியாகுமரியில் அடுத்தடுத்த மரணத்திற்கு காரணம் என்ன - அரசிடம் விளக்கம் கேட்கும் மு.க.ஸ்டாலின்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தார்களா என அரசு விளக்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் கொரோனா வைரஸ் காரணமாகத்தான் இறந்தார்களா என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருவதால், அதுபற்றி அரசு தெளிவான விளக்கத்தைத் தர வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 3,600 பேரைக் கண்டறிந்து அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.\nமேலும், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்க தனி வார்டு ��மைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வார்டில் சிகிச்சை பெற்றுவந்த 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 2 வயது குழந்தை உட்பட 3 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.\nஉயிரிழந்தவர்களின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவுகள் வெளிவராத நிலையில், அவர்களின் இறப்புக்கு மருத்துவமனை தரப்பில் வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இதனால், இறப்பு குறித்து அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூன்று பேர் மரணம் அடைந்ததாக வந்த செய்தியைத் தொடர்ந்து, அம்மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ.,க்களைத் தொடர்புகொண்டு கேட்டறிந்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.\nதமிழக அரசு அதுகுறித்து தெளிவான தகவல் தரவில்லை என்று அவர்கள் கூறியதைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளரைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் கொரோனா வைரஸ் காரணமாகத்தான் இறந்தார்களா என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருவதால், அதுபற்றி அரசு தெளிவான விளக்கத்தைத் தர வேண்டும் என்றும்; இதுபோன்ற முழுமையற்ற தகவல்கள் மக்களை மேலும், மேலும் அச்சப்பட வைக்கும் என்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.\nஇதற்குப் பதிலளித்த தலைமைச் செயலாளர், “சுகாதாரத் துறைச் செயலாளர் மூலம் விரைவில் இதற்கு உரிய விளக்கம் அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.\nஒரே வாரத்தில் கொரோனா வார்டில் அடுத்தடுத்து 5 மரணங்கள் - கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் என்ன நடக்கிறது\n8 போலிசாரைக் கொன்ற ரவுடி என்கவுண்டரில் பலி - தப்பிக்க முயன்றதால் சுட்டுக் கொன்றது போலிஸ்\n“உ.பி அரசின் திட்டமிட்ட செயல்” : விகாஸ் துபே என்கவுண்டர் குறித்து சந்தேகத்தை எழுப்பும் அகிலேஷ் யாதவ்\nஇலங்கை மற்றொரு நேபாளமாகலாம் - சேது சமுத்திர கால்வாயே நம்மை பாதுகாக்கும்: பிரதமருக்கு டி.ஆர்.பாலு கடிதம்\nதீரமிகு கொள்கை வீரரை இழந்து விட்டோம் - விருத்தாச்சலம் முன்னாள் எம்.எல்.ஏ மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்\n8 போலிசாரைக் கொன்ற ரவுடி என்கவுண்டரில் பலி - தப்பிக்க முயன்றதால் சுட்டுக் கொன்றது போலிஸ்\n“உ.பி அரசின் திட்டமிட்ட செயல்” : விகாஸ் துபே என்கவுண்டர் குறித்து சந்தேகத்தை எழுப்பும் அகிலேஷ் யாதவ்\nதீரமிகு கொள்கை வீரரை இழந்து விட்டோம் - விருத்தாச்சலம் முன்னாள் எம்.எல்.ஏ மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்\nஇலங்கை மற்றொரு நேபாளமாகலாம் - சேது சமுத்திர கால்வாயே நம்மை பாதுகாக்கும்: பிரதமருக்கு டி.ஆர்.பாலு கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/kids", "date_download": "2020-07-10T05:44:05Z", "digest": "sha1:RD2IEZP3ZGA2G6NRZDUPQBMBDSTZQXWT", "length": 7888, "nlines": 190, "source_domain": "www.vikatan.com", "title": "Kids: Get news, Information about kids - குழந்தைகள்-from leading tamil magazine", "raw_content": "\nகொரோனாவுக்குப் பிறகு என்னவாகும் குழந்தைகளின் எதிர்காலம்..\nமதுரை முதல் ஐ.நா வரை...\n``போதைக்கு அடிமை... அடுக்குமாடி டு குடிசை...'' - ஸ்லம்டாக் மில்லியனர் சிறுவனின் இன்றைய நிலை\n``பாலினப் பாகுபாடும் சாதியப் பாகுபாடும் குழந்தைகளை வதைக்கின்றன\n`3.18 லட்சம் குழந்தைகள் மாயம்' - மத்திய அரசின் பகீர் ரிப்போர்ட்\n``நான் பேசுறது அவளுக்கு எப்போ கேட்குமோ..'' - பரிதவிக்கும் ஒரு தாய்\nபிறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டால், மீண்டும் பெறுவது எப்படி\nசென்னைக்கு மிக அருகில் கொத்தடிமையாக இருந்த இரண்டு சிறுவர்கள்\nஅரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்த கேஜி வகுப்புகள்\nஉலக அளவிலான யோகாசனப் போட்டி - தங்கம் வென்று அசத்திய தமிழகச் சிறுமி\nபாலியல் வன்கொடுமையால் சிறுமி தற்கொலை - 7 ஆண்டுகள் காத்திருந்து பழி தீர்த்த தந்தை\n - அமைச்சர் செங்கோட்டையன் பதில்\n``ஒவ்வொரு பக்கத்திலும் தந்தையை வரைந்த சிறுவன்'- கண்ணீரில் மிதந்த கேரளா\nஅமைதி பூங்காவா... அரக்கர்களின் பூங்காவா - கோவை சிறுமி பாலியல் வழக்கில் போலீஸ் அலட்சியம் ஏன்\n`எட்டு வயதுதான்; ஆனால் பிசினஸ் விருது' - கலக்கும் சிறுமி இஷானா\nரூ.1000 சம்பளம்... குதிரையில் இருந்து 'டைவ்' மனம் பதைக்கவைத்த 4-ம் வகுப்பு சிறுவன்\nகுயர் சிறுவர்களுடன் உறவு; போப் பிரான்சிஸ் ஆலோசகருக்கு 6 ஆண்டுகள் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arivu-dose.com/effects-of-arm-swinging-while-walking/", "date_download": "2020-07-10T07:25:56Z", "digest": "sha1:SJ5S4ASMNDXLH3HGMKNKZ45DWUBMGBLU", "length": 8838, "nlines": 99, "source_domain": "www.arivu-dose.com", "title": "கைகளை வீசாமல் நடப்பது கடினம் - Effects of arm swinging while walking - Arivu Dose - அறிவு டோஸ்", "raw_content": "\nArivu Dose - அறிவு டோஸ் > Natural Sciences > கைகளை வீசாமல் நடப்பது கடின��்\nகைகளை வீசாமல் நடப்பது கடினம்\nநண்பர்களே, இதை நீங்கள் எப்போதாவது சிந்தித்துப் பார்த்து இருக்கின்றீர்களா நாம் நடக்கும் பொழுது ஏன் கைகளை வீசுகின்றோம் நாம் நடக்கும் பொழுது ஏன் கைகளை வீசுகின்றோம் அதற்குக் காரணம் தெரியுமா சும்மா டைம் பாசுக்கு வீசுகின்றோம் என்று எல்லாம் நினைத்துவிடாதீர்கள். அதற்கு ஓர் மிக முக்கியமான காரணம் இருக்கிறது, அது என்னவென்று இந்த அறிவு டோஸில் அறியத்தருகின்றேன்.\nவிஞ்ஞானிகள் நடாத்திய ஆய்வு ஒன்று, கைகளை வீசி நடப்பது, நடைப் பயணத்தை எளிய செயலாக மாற்றுகிறது எனக் கூறுகிறது. அந்த ஆய்வில் நடத்தப்பட்ட பரிசோதனைகளால், கைகளை வீசாமல் நடப்பது உங்கள் நடைப் பயணத்தை 12 % கடினமாக்குகிறது என்று கண்டறியப்பட்டது. இதை வேறு விதமாகக் கூறினால், நீங்கள் கைகளை வீசாமல் நடப்பது, உங்கள் வழக்கமான நடை வேகத்தை விட 20 சதவீதம் குறைவான வேகத்தில் நடப்பதற்கு அல்லது 10 கிலோ சுமையுடன் நடப்பதற்குச் சமமாகும்.\nஅது ஏன் இந்த ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பொன்னான நேரத்தை இந்த ஆராய்ச்சியில் செலவு செய்தார்கள் என நீங்கள் கேட்கலாம். அது வேறு ஒன்றும் இல்லை, இந்த ஆராய்ச்சி சிறப்பாக நடக்கும் ரோபோக்களை (robots) உருவாக்கவும், முடக்குவாத சிகிச்சைக்கும் உதவும் என நம்பப் படுகின்றது.\nசும்மா கைகளை வீசி நடப்பதில் இவ்வளவு இருக்கா நம்பவே முடியவில்லை அல்லவா இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே\nநண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nLeave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள் Cancel reply\nநடக்கும் போதே இவ்வளவுனா, ஓடும்போது\n எனது பெயர் நிரோஷன் தில்லைநாதன். அறிவு டோஸ் எனப்படும் எனது இந்த இணையத்தளத்தில் நான் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிமையான தமிழில் ஒவ்வொரு டோஸ் ஊடாக உங்களுக்குத் தருகின்றேன்.\nதேனீக்கள் – அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள்\n10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்\nவானவியலில் சிறந்த சாண வண்டுகள்\nஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா\nபறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/recent-post/video-class-tnpsc-rrb-tnusrb/", "date_download": "2020-07-10T05:21:40Z", "digest": "sha1:W7RNCLGMQBU3M4643XJH3LWJVG7Q7Y4V", "length": 8112, "nlines": 202, "source_domain": "athiyamanteam.com", "title": "Daily Live Video Class For TNPSC, RRB, TNUSRB நேரலை வகுப்புகள் - Athiyaman team", "raw_content": "\nஅதியமான் குழுமத்தின் (Athiyaman Team – TNPSC, RRB, TNUSRB SI PC Video Class) சார்பாக ஒவ்வொரு நாளும் இனி குறைந்தபட்சம் இரண்டு நேரலை காணொளி வகுப்புகள் (Daily Live Video Class) அதிகபட்சம் 3 நேரலை காணொளி வகுப்புகள் எடுக்கப்படும். அவற்றில் நீங்கள் இணைந்து கொள்ளலாம்.\nநேற்று இரவு மற்றும் இன்று காலை நேரலை காணொளி வகுப்புகள் (Daily Live Video Class) நடைபெற்றது. அறிவியல் மற்றும் தமிழ் பகுதிகளில் நேரலை நடைபெற்றது .\nஇனி வரும் ஒவ்வொரு நாளும் டிஎன்பிஎஸ்சி TNPSC போலிஸ் TN Police SI & PC, ஆர்ஆர்பி RRB Level 1 RRB NTPC இந்த ஒவ்வொரு தேர்வுக்கும் தேவையான பாடத்திட்டத்திலிருந்து உங்களுக்கான நேரடி காணொளி வகுப்புகள் நிச்சயம் கொடுக்கப்படும். எனவே எந்த நேரத்தில் உங்களுக்கு நேரடி காணொளி வகுப்புகள் வேண்டும் என்பதை தெரிவிக்கவும். மேலும் அதற்கான காரணத்தை கீழே கருத்து பகுதியில் தெரிவிக்கவும்\nஆன்லைன் தேர்வு எழுத விரும்பும் அனைவரும் athiyamanteam.com இணையதளத்தில் பதிவு Register செய்திருக்க வேண்டும்.\nஇதுவரை நீங்கள் தளத்தில் பதிவு செய்யவில்லை எனில் உங்களின் மின் அஞ்சலை வைத்து பதிவு செய்து கொள்ளவும்.\nமேலும் நீங்கள் லாகின் Login செய்த பிறகு ஆன்லைன் தேர்வு எழுதிக் கொள்ளலாம் உங்களின் தர வரிசை பட்டியல் தேர்வு எழுதும் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81161/cinema/Kollywood/Did-saaho-change-as-yohan-adhyayam-ondru.htm", "date_download": "2020-07-10T06:29:41Z", "digest": "sha1:PLUVSYKXQAQCCEPGMC3KDB2EEKY6QCGV", "length": 12407, "nlines": 136, "source_domain": "cinema.dinamalar.com", "title": "யோஹன் - அத்தியாயம் ஒன்று படம்தான் சாஹோ என மாறியதா ? - Did saaho change as yohan adhyayam ondru", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் | 'மேட்ரிக்ஸ் 4'ல் பிரியங்கா | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் | 'மேட்ரிக்ஸ் 4'ல் பிரியங்கா | 'டுவிட்டரில்' இணைந்த நடிகை | 'டுவிட்டரில்' இண���ந்த நடிகை | புருவம் உயர்த்திய 'போஸ்' | ஒரு மாதத்திற்குப் பிறகு வந்த த்ரிஷா | சர்ச்சையை அதிகப்படுத்தும் ராம்கோபால் வர்மா | மம்முட்டியின் சர்ச்சை படத்திற்கு 2ஆம் பாகம் : தயாரிப்பாளர் சிக்னல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n'யோஹன் - அத்தியாயம் ஒன்று' படம்தான் 'சாஹோ' என மாறியதா \n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஹாலிவுட், பிரெஞ்ச், கொரியா ஆகிய படங்களைப் பார்த்து காப்பியடித்து படங்களை எடுத்த இயக்குனர்கள் தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள். முன்பெல்லாம் ஹாலிவுட் படங்களை இந்தியாவில் வெளியானால் மட்டும் தான் பார்க்க முடியும்.\nஅதன்பின் டிவிடி வடிவில் பர்மா பஜாரில் வெளிவந்த பிறகு பல திரைப்பட ரசிகர்களும் தமிழ் இயக்குனர்கள் சிலரை விட அதிகமான ஹாலிவுட் படங்களைப் பார்க்க ஆரம்பித்தார்கள். யு டியூப் உள்ளிட்ட இணையங்களின் வளர்ச்சிக்குப் பிறகு அனைவருக்குமே அது எளிதாகிவிட்டது.\nஇந்நிலையில் கடந்த வாரம் வெளியான 'சாஹோ' படம் 2008ல் வெளிவந்த பிரெஞ்ச் படமான 'லார்கோ வின்ச்' படத்தின் காப்பி என்ற சர்ச்சை எழுந்துள்ளது. அப்படத்தின் இயக்குனர் ஜெரோம் சல்லி காப்பியடித்தால் ஒழுங்காக காப்பி அடியுங்கள் என்று டுவீட் செய்யும் அளவிற்கு வந்தது தெலுங்குத் திரையுலகத்திற்கு இழுக்குதான்.\nஅதே சமயம் 'லார்கோ வின்ச்' பட போஸ்டரைப் போலத்தான் கவுதம் மேனன் இயக்கத்தில், விஜய் நடிப்பதாக இருந்த 'யோஹன் - அத்தியாயம் ஒன்று' பட போஸ்டரும் அமைந்தது அப்போதே சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனென்றால் 'யோஹன்' படத்தை 2012ல்தான் ஆரம்பிக்க இருந்தார்கள். 'லார்கோ வின்ச்' 2008ல் வெளிவந்த படம்.\nஇந்த இரண்டு படங்களின் போஸ்டர்களும் ஒரே மாதிரியாக இருந்ததால் ஒருவேளை கவுதம் மேனன் 'லார்கோ வின்ச்' கதையைத்தான் 'யோஹன் அத்தியாயம் ஒன்று' ஆக எடுக்க இருந்தாரோ என்ற சந்தேகம் எழுகிறது.\nஅதை தற்போது 'சாஹோ' மூலம் இயக்குனர் சுஜித் காப்பியடித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவிபத்தில் சினிமா போட்டோகிராபர் ... ரூ.300 கோடி கிளப்பில் இணைந்த 'சாஹோ'\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்��லாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் ...\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா\nஇந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா\nஇந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி\nஎன்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஎளிமையாக நடந்த சாஹோ இயக்குனரின் நிச்சயதார்த்தம்\nசாஹோ தயாரிப்பாளர் மீது மோசடி வழக்கு தொடர்ந்த நிறுவனம்\n'சாஹோ' - 2019ல் அதிக வசூலைக் குவித்த படம்\nதென்னிந்திய நடிகர்களில் அதிக சம்பளம் பெறும் நடிகர் பிரபாஸ் \nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81766/cinema/Kollywood/Tamil-films-not-well-in-Telugu-film-industry.htm", "date_download": "2020-07-10T07:03:58Z", "digest": "sha1:PBXA2DQRZSFK3A7KV2ZQ56AXXORQFLZZ", "length": 24610, "nlines": 186, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தெலுங்கு மார்க்கெட்டை இழக்கும் தமிழ்ப் படங்கள் - Tamil films not well in Telugu film industry", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n | புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து வழி அனுப்பிய வரலட்சுமி | சிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதி - கமல் உதவி | ஹீரோவா இயக்குநரா விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் | 'மேட்ரிக்ஸ் 4'ல் பிரியங்கா | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் | 'மேட்ரிக்ஸ் 4'ல் பிரியங்கா | 'டுவிட்டரில்' இணைந்த நடிகை | 'டுவி���்டரில்' இணைந்த நடிகை | புருவம் உயர்த்திய 'போஸ்' |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nதெலுங்கு மார்க்கெட்டை இழக்கும் தமிழ்ப் படங்கள்\n23 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் அனைத்தும் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி, அங்கும் ஓரளவிற்கு வசூலைப் பெற்று லாபத்தைக் கொடுக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தமிழ்ப் படங்களுக்கான தெலுங்கு டப்பிங் மார்க்கெட் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nகடைசியாக விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் பிச்சகாடு என்ற பெயரில் டப்பிங் ஆகி அங்கு 50 லட்சத்திற்கு மட்டுமே விற்கப்பட்டு 25 கோடிக்கும் அதிகமா வசூலித்து சாதனை படைத்தது. அதன் பின் காஞ்சனா 3 படம் மட்டும் சுமார் 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. கார்த்தி நடித்து தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று தெலுங்கில் காக்கி என டப்பிங் செய்யப்பட்டு 5 கோடிக்கும் கூடுதலாக மட்டுமே வசூலித்து, கார்த்தியின் அதிகபட்ச தெலுங்கு டப்பிங் வசூல் அதுதான் என்கிறார்கள்.\nகடந்த 3 வருடங்களில் வேறு எந்தப் படமும் அந்த அளவிற்கு வசூலிக்கவில்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ் ஆகியோரது படங்கள் லாபத்தைக் கொடுக்காமல் தோல்வியைத் தழுவின.\nரஜினிகாந்த் நடித்த டப்பிங் படங்களுக்கு தனி மார்க்கெட் இருக்கும். ஆனால், கபாலி, காலா, 2.0, பேட்ட, படங்கள் தோல்வியைத்தான் தழுவியுள்ளன.\nநேரடித் தெலுங்குப் படங்களில் நடித்து சிறந்த நடிகர் என தெலுங்கிலும் பெயரெடுத்த கமல்ஹாசனுக்கு கடைசியாக வெளிவந்த விஸ்வரூபம் 2 படம் கூட அங்கு தோல்வியைத்தான் கொடுத்தது.\nசூர்யாவிற்கு கஜினி படத்திற்குப் பிறகு அங்கு நல்ல மார்க்கெட் இருந்தது. 20 கோடி ரூபாய் வரை அவரது படங்களுக்கான வியாபாரம் இருந்தது. ஆனால், தற்போது 5 கோடி ரூபாய் கொடுத்து கூட அவரது படங்களை வாங்கத் தயங்குகிறார்களாம்.\nஅஜித் படங்கள் இதுவரையில் அங்கு டப்பிங் செய்து வெற்றி பெற்றதேயில்லை. விஜய் படங்களாவது கொஞ்சம் தாக்குப் பிடித்திருக்கிறது என்கிறார்கள். அடுத்து பிகில் படத்தையும் அங்கு டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள்.\nதமிழில் விஷால், தெலுங்கில் விஷால் ரெட்டி எனப் பெயர��� வைத்துக் கொண்டாலும் அவருக்கும் வசூலில்லை.\nநடிகர்களின் படங்களுக்குத்தான் அப்படி ஒரு வசூல் நிலவரம், தமிழில் முன்னணி இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர், ஏஆர் முருகதாஸ் ஆகியோரது படங்கள் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் போதும் அதற்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு இருக்கும். அதுவும் கடந்த சில வருடங்களில் நிகழாமல் போயிருக்கிறது.\nஇதற்கெல்லாம் என்ன காரணம் என்று விசாத்தால் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கு சினிமா, தமிழ் சினிமாவை விட உயர்ந்துவிட்டது. தமிழை விட தெலுங்கில் பிரம்மாண்டமான படங்களும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களும் அதிகம் வர ஆரம்பித்துவிட்டன.\nதமிழ்ப் படங்களை விட தெலுங்குப் படங்கள் தரமான படங்களாக இந்திய அளவில் பெயர் பெறும் அளவிற்கு உயர்ந்துள்ளன. பாகுபலி, பாகுபலி 2, சாஹோ, சைரா, ஆகிய பிரம்மாண்டமான படங்கள் தெலுங்குத் திரையுலகத்திற்கு அதிக புகழைத் தந்துள்ளன. மேலும், தென்னிந்திய அளவில் மட்டுமே டப்பிங் ஆகி வெளியாகி வந்த தெலுங்குப் படங்கள், ஹிந்தியிலும் டப்பிங் ஆகி அந்த ரசிகர்கள் ரசிக்கும் விதத்திலும் உருவாக்கப்படுகின்றன. தமிழை விட தெலுங்கில் இயக்குனர்களின் பார்வை விரிவடைந்துள்ளது என்று பல காரணங்களைத் தெரிவிக்கிறார்கள்.\nதென்னிந்தியத் திரையுலகத்தில் முன்பு தரமான விருதுகளைக் குவிக்கும் படங்களாக மலையாளப் படங்களும், கமர்ஷியல் ரீதியாகவும், தர ரீதியாகவும் பெரிய வெற்றிப் படங்களாக தமிழ்ப் படங்களும், முழுக்க முழுக்க கமர்ஷியல் ரீதியான படங்களாக தெலுங்குப் படங்கள் மட்டுமே இருக்கும் என்ற கருத்து நிலவியது.\nஇப்போது பாகுபலி, சாஹோ, சைரா ஆகிய படங்களுடன் மேலும் சில படங்களும் அந்தக் கருத்தை மாற்றி சர்வதேச அளவிலும் சவால் விடக் கூடிய படங்களை கமர்ஷியல் ரீதியாகவும், தர ரீதியாகவும் தெலுங்கிலும் தர முடியும் என்பதை நிரூபிக்க ஆரம்பித்துவிட்டர்கள்.\nஅதே சமயம், இந்த கால கட்டங்களில் தமிழ் சினிமாவில் அப்படியான படங்கள் வராமல் போனதும் தெலுங்கு சினிமா வீறு கொண்டு எழக் காரணமாகிவிட்டதாகத் தெரிவிக்கிறார்கள்.\nஷங்கர், ராஜமவுலி இருவரிடையேயான ஒப்பீடே தவறு என ராஜமௌலியே கூறினாலும் பாகுபலி 2 படைத்த சாதனையை 2.0 படத்தால் செய்ய முடியவில்லை. அடுத்து ஆர்ஆர்ஆர் என அடுத்த பிரம்��ாண்டத்திற்கு ராஜமவுலி போய்க் கொண்டிருக்கிறார்.\nதமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் சரித்திரப் படம் எடுக்கும் யோசனை வந்திருக்கிறது. அதுவும் பாகுபலி வெற்றி கொடுத்த தாக்கத்தின் காரணமாகத்தான் மணிரத்னம் கூட பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கிறார் என்கிறார்கள்.\nதெலுங்குத் திரையுலகினர் சொல்வதிலும் சில உண்மை இருக்கிறது. தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமா இப்போது முன்னோக்கி போய்க் கொண்டிருக்கிறது. தமிழில் தங்களையும் சிறந்த இயக்குனர்கள் நடிகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். இல்லை என்றால் தென்னிந்திய சினிமா என்றால் இனி தெலுங்கு சினிமா என்று சொல்லும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nகருத்துகள் (23) கருத்தைப் பதிவு செய்ய\n2019 ஆகஸ்ட் மாதப் படங்கள்... ஆச்சரியமும், ... செப்டம்பர் மாதம் படங்கள் - சிறிய ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nதெலுங்கு சினிமாவில் அவர்களின் கலாச்சாரத்தை ஒட்டியும் , அவற்றை சிறப்பாக சித்தரித்தும் படம் எடுக்கிறார்கள். மேலும் இங்கே உள்ள இளைய தலைமுறை நடிகர்கள் , மீண்டும் மீண்டும் அதே ரௌடி , தாதா கதைகள் , பைத்தியக்கார காமெடியன்கள் செய்யும் சீப்பான கடிகள் , ஜாதி கதைகள் , புளித்து போன திராவிட கொள்கைகள் , ஹீரோவாக நடிக்கும் எல்லாரும் என்னவோ பரம யோக்கியர்கள் போலவும் , அரசும் , மற்றவர்களும் அயோக்கியர்கள் போலவும் பில்ட் அப் செய்யப்பட்ட வசனங்கள் , பொறுக்கியான ஹீரோ , அவனை காதலிக்கும் அறிவு கேட்ட கதாநாயகி , இவற்றை விட்டு வந்தால் உருப்பட முடியும்\nHallo Mr JMK from Madurai 2.0 படம் வசூல் என்னமோ 600 கோடி 800 கோடின்னு செய்திகள் இருக்கு... ஆனா அதெல்லாம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கற உத்திகள்தான். நிஜத்துல 2.0 படம் ஹிந்தில மட்டும்தான் லாபம்... மத்த மொழிகள்ல படு தோல்வி படு நஷ்டம்... அதனாலதானே ‘பேட்ட’ படம் தமிழ்நாட்டிலயே பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகலை\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nதெலுங்கு மக்களின் எண்ணிக்கை அதிகமென்பதால் அவர்களால் அடிக்கடி பெரிய பட்ஜெட் மசாலா படங்கள் எடுக்கமுடியும் மண்மணத்தோடு எடுக்கப்படும் தற்கால தமிழ்ப்படங்கள் வேறெங்கும் வெற்றிபெற வாய்ப்பில்லை .ஏனெனில் அவற்றை மற்றவர்கள் எளிதில் புரிந்துகொள்ளமுடியாது\nகாரணம் ரொம்ப சிம்பிள் . தமிழ் திரை உலகில் சரக்கு இல்லை. அவ்வளவு தான் மேட்டர். தமிழ் படத்தைவிட தெலுகு மலையாள படங்கள் தரமாக உள்ளன.\nnicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா\nதமிழ் சினிமாவை மதம் பிடித்து ஆட்டிகொண்டுள்ளது தான் இப்போதைய சரிவுக்கு காரணம் , அந்த மதங்கள் வெளியேறினால் நிச்சயம் மீண்டும் தலை நிமிர்வோம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் ...\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nமேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nகொரோனாவால் முடங்கிய ரூ.500 கோடி : குலுங்கி போன தமிழ் சினிமா - தவிப்பில் ...\nஅஜித் எனும் வலிமை : அறிந்ததும், அறியாததும்... - பிறந்தநாள் ஸ்பெஷல்\nஅதிசயங்கள் நிறைந்த ஜீன்ஸ் - 22 ஆண்டுகளை கடந்து நிற்கும் நினைவுகள்\nஎப்படி இருந்த சாலிகிராமம், அருணாச்சலம் சாலை இப்படி ஆனதே...\nகொரோனா ஊரடங்கு ; எங்களுக்கு யாரும் உதவல - பெண் உதவி இயக்குனர்கள் குமுறல்\n« ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/200215?ref=archive-feed", "date_download": "2020-07-10T07:51:38Z", "digest": "sha1:OZYUT2WBMJXE5Q6CGSY2AP24F6VPFWYT", "length": 6556, "nlines": 134, "source_domain": "lankasrinews.com", "title": "கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங��காசிறி\nகோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார்\nகோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் (63) கணைய புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்தார்.\nஇந்நிலையில், மனோகர் பாரிக்கரின் உடல்நிலை இன்று மோசமடைந்தது. இதனால் பாஜக மூத்த தலைவர்கள் கோவா விரைந்தனர்.\nஇந்நிலையில் இன்று இரவு 8 மணியளவில் மனோகர் பாரிக்கர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-07-10T05:26:24Z", "digest": "sha1:FBX6OQNIFSS3P7ZCWKC73JBRTMJRCKWZ", "length": 7959, "nlines": 59, "source_domain": "moviewingz.com", "title": "எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் புது படத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர் - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் புது படத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்\nமான்ஸ்டர்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகும் படத்தில், எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இந்த படத்திலும், எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். இயக்குனர் ராதா மோகன், முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக இந்தப் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. யுவன் ஷங்கர் இசையமைக்கிறார். இந்நிலையில், பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமூன்றாவது மு��ையாக பிரபல இயக்குனருடன் கைகோர்கிறார் நடிகர் சூர்யா . பொம்மை திரைபாபடக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய ‘பொம்மை’ பட இயக்குனர்* SJ சூர்யா ராதாமோகன் இணையும் புதியபடத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. ஜோதிகாவின் அடுத்த படத்தில் இணைகிறார் பிரபல இயக்குனர் பொம்மை திரைபாபடக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய ‘பொம்மை’ பட இயக்குனர்* SJ சூர்யா ராதாமோகன் இணையும் புதியபடத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. ஜோதிகாவின் அடுத்த படத்தில் இணைகிறார் பிரபல இயக்குனர் * ரஜினிக்கு வில்லனாக மாறிய பிரபல நடிகர் திருமணத்திற்கு பிறகு மீண்டும் திரையில் இணையும் சூர்யா – ஜோதிகா ஜோடி கார்த்தி, ஜோதிகாவுக்கு அப்பாவாக நடிக்கும் பிரபல நடிகர் சூப்பர் ஸ்டாருக்கு அவர் பாணியிலேயே வாழ்த்து தெரிவித்த தயாரிப்பாளர் S.P.சௌத்ரி. சூர்யா நடிக்கும் சூர்யா 38 அடுத்த படத்தின் தலைப்பு வெளியானது ரஜினி, விஜய் குறித்த சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த இயக்குனர்\nPosted in சினிமா - செய்திகள்\nnextவித்தியாசமான புரமோஷனை மேற்கொள்ளும் ‘பிகில்’ படக்குழுவினர் \nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வில்லன் நடிகர் பொன்னம்பலத்திற்கு உதவிய உலக நாயகன் கமல்ஹாசன்.\nபுலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சமுக சேவை அமைப்பான சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாக தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்.நடிகை வரலட்சுமி சரத்குமார்.\nநான் இன்று சூப்பர் ஸ்டார் என்ற பேரும், புகழோடும் வாழக் காரணம் எனது குரு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள்தான் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி.\nகன்னட தொலைக்காட்சி இளம் நடிகர் சுஷில் கவுடா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கன்னட திரையுலகினர் அதிர்ச்சி.\nமுருங்கைக்காய் புகழ் கே பாக்யராஜ் மகன் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் “முருங்கைக்காய் சிப்ஸ்”\nநடிகர் சூர்யாவின் தோல்வி அடைந்த திரைப்படத்தின் போஸ்டரை காப்பியடித்த ‘துக்ளக் தர்பாரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nசெவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில், டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் “துக்ளக் தர்பார்”\nதளபதி விஜய்யின் திரைப்படம் சில மாற்றங்களுடன் நேரடியாக OTT இனையத்தில் வெளியாக உள்ளது.\nஇயக���குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இரட்டை வேடமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%A4%95%E0%A4%BE%E0%A4%95", "date_download": "2020-07-10T06:28:00Z", "digest": "sha1:RPJYNSACZL35GFEKNYV3VEG5TNB36YU7", "length": 5262, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "काक - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉலகெங்கும் காணப்படும் கரிய நிறத்துப் பறவை...குரல் இனிமை அற்றது...கிடைக்கும் உணவை தன் இனத்தோடு பகிர்ந்துண்ணும் இயல்புடையவை...மக்கள் வசிக்கும் இடங்களிலேயே அதிகம் காணப்படும்...தெருக்களில் கிடக்கும் அழுகிய,அசுத்தமானப் பொருட்களையும் தின்றுவிடுமாதலால் காக்கைக்கு ஆகாயத்தோட்டி என்றும் பெயர்...தன் முட்டைகளோடு, அடையாளம் காணத் தெரியாமல் குயில் என்னும் பறவையின் முட்டைகளையும் அடைகாத்து குஞ்சு பொரிக்கச்செய்யும்...\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-10T08:09:46Z", "digest": "sha1:DAGTUYPGTZCJRIJVR7KBAHW4NNZMMMAT", "length": 5623, "nlines": 69, "source_domain": "ta.wiktionary.org", "title": "விக்சனரி:பின்னூட்டம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநோக்கம்: இப்பக்கமானது, தமிழ் விக்சனரியைப் பயன்படுத்தும் பயனர்களின் கருத்தை ஒரு சேர தொகுக்க உருவாக்கப்படுகிறது. உங்களது கருத்துக்கள் இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உதவும். வணக்கம்.\nஉங்கள் எண்ணங்களை, புகுபதிகை செய்து, ஆலமரத்தடியில் தெரிவித்தால், அனைத்து தமிழ்விக்கி பங்களிப்பாளர்களும், அச்செய்தியைக் காண்பர்.\nநீங்கள் புகுபதிகை செய்து, ஒரு குறிப்பிட்ட பங்களிப்பாளரின் பேச்சுப்பக்கத்திலும் உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்.\nஇத்தளத்திற்கு வரும் அனைத்துப் பயனர்களும், புகுபதிகளை செய்தவர் அல்லர். எனவே, வந்து செல்லும் அனைவரின் எண்ணங்களையும் , இங்கு குவியப்படுத்த, இந்த வசதி ஏற்படுத்தப்ப���ுகிறது. எனவே, உங்களின் எண்ணங்களையும், இத்திட்ட வளர்ச்சி உங்களின் பங்கினையும் குறித்தும் தெரிவிக்கவும். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 12:18, 2 மார்ச் 2014 (UTC)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 மார்ச் 2014, 12:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nlc-recruitment-2020-last-date-extends-for-259-graduate-executive-trainee-posts-005895.html", "date_download": "2020-07-10T07:25:12Z", "digest": "sha1:YLR2AEKWLLTSU7I5IRUOKPPPCWBSZTJN", "length": 15312, "nlines": 135, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் NLC நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! | NLC Recruitment 2020 - Last Date extends For 259 Graduate Executive Trainee Posts - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் NLC நிறுவனத்தில் வேலை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nரூ.60 ஆயிரம் ஊதியத்தில் NLC நிறுவனத்தில் வேலை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nமத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் என்எல்சி (NLC India Limited (NLCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள எக்ஸிகியூடிவ் ட்ரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nரூ.60 ஆயிரம் ஊதியத்தில் NLC நிறுவனத்தில் வேலை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nநாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரசின் தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என ஒட்டுமொத்த சேவையும் முடங்கியுள்ளது.\nஇதனிடையே, என்எல்சி நிறுவனத்தில் காலியாக உள்ள எக்ஸிகியூடிவ் ட்ரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மொத்தம், 259 காலியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டு பி.இ பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.\nஇந்நிலையில், ஊரடங்கு உத்தரவின் காரணமாக மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17-05-2020 வரையில் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக NLC நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள் : 18 மார்ச் 2020\nஆன்லைன் விண்ணப்பப்பதிவு முடியும் நாள் : 17 மே 2020\nதேர்வுகள் நடை���ெறும் நாள்: 26, 27 மே 2020 (தேர்வு தேதி மாறுபடலாம்)\n1 மார்ச் 2020 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓபிசி - 33, எஸ்.சி, எஸ்டி - 35 வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஎக்ஸிகியூடிவ் டிரெய்னியானது ஒரு வருட பயிற்சியாகும். இதில் அடிப்படையாக மாதம் ரூ.50,000 சம்பளம் வழங்கப்படுகிறது. பயிற்சி முடிந்த பிறகு, மாத சம்பளமா ரூ.60,000 ஆக உயர்த்தப்படும்.\nமேற்கண்ட பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nlcindia.com அல்லது https://www.nlcindia.com/new_website/careers/advt/GET-MAR-2020.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\n புதுச்சேரியில் மத்திய அரசு வேலை\nரூ.32 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் VCRC நிறுவனத்தில் வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு\nஅள்ளிக் கொடுத்த ஐசிஐசிஐ வங்கி\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nரூ.2.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் சிடிஏசி நிறுவனத்தில் வேலை\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.52 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.35 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு வடகிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nரூ.67 ஆயிரம் ஊதியம், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\n2 hrs ago பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\n6 hrs ago 12-வது தேர்ச்சியா புதுச்சேரியில் மத்திய அரசு வேலை புதுச்சேரியில் மத்திய அரசு வேலை\n6 hrs ago ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் VCRC நிறுவனத்தில் வேலை\n7 hrs ago அமெரிக்க ஆன்லைன் வகுப்பு மாணவர்களுக்கு விசா ரத்து\nNews உணவகங்கள், ஆன்லைன் உணவு நிறுவனங்கள், அழகு நிலையங்களுக்கு புதிய வழிகாட்டுதல்.. சென்னை மாநகராட்சி\nAutomobiles ரூ. 1.99 லட்சம் மட்டுமே... ராயல் என்பீல்டு பைக்கிற்கு டஃப் கொடுக்க அறிமுகமானது பெனெல்லி இம்பீரியல்\nFinance TCS- சின் அதிரடி ��ுடிவு.. லாபத்தில் வீழ்ச்சி தான்.. ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..\nMovies அதிதி ராவுக்கு வீட்டில் நடந்த கொடுமை.. வைரலாகும் வீடியோ \nTechnology ஏடிஎம் மாதிரி., பணம் கொடுங்க பானி பூரி வாங்குங்க: புதிய இயந்திரம் அறிமுகம்\nLifestyle இந்த விஷயங்கள தெரிஞ்சிக்காம ஒருபோதும் கல்யாணம் பண்ண கூடாதாம்...\nSports யாராவது இப்படி பண்ணுவாங்களா தோனி பிறந்தநாளுக்காக.. பாண்டியா பிரதர்ஸ் செய்த காரியம்.. வெளியான உண்மை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகிழக்கு ரயில்வேத் துறையில் 1000 மேற்பட்ட வேலை வாய்ப்புகள்\nஆகஸ்ட் 16 முதல் பொறியியல் கல்லூரிகள் திறப்பு\nபொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijay-tv-serial-pandian-stores-kathir-mullai-romantic-conversation-196286/", "date_download": "2020-07-10T06:54:00Z", "digest": "sha1:URDAHYGUG4FEGKPNWZMBKTXZ2BRCV2I6", "length": 15318, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vijay tv serial Pandian Stores Kathir Mullai romantic conversation - ஆமாம்..டீ மட்டும்தான் புடிக்கும் பாரு...இவ ஒருத்தி!", "raw_content": "\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஆமாம்..டீ மட்டும்தான் புடிக்கும் பாரு...இவ ஒருத்தி\nமுல்லை தனது போட்டோவை கையில் வைத்துக் கொண்டு, உட்கார்ந்து எம்புட்டு வேலை பார்த்து இருக்காக...\nVijay tv serial Pandian Stores Kathir Mullai romantic conversation : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே…ஏன் சின்ன ராசா என்று பாடாத குறையாக முல்லை கதிரை நினைத்து பூ கட்டிக்கொண்டு இருக்கிறாள். அந்த நேரம் பார்த்து கதிர் வந்துவிடுகிறான். அவசரமாக முல்லை எழுந்து நிற்கிறாள். என்ன என்று இவன் கேட்க, ஒண்ணும் இல்லைங்க என்று முல்லை சொல்ல, என்ன ரெண்டு பேரும் இப்படி நிக்கறீங்க என்று கேட்டபடி. திடீரென்று வந்துவிட்டான் கண்ணன். திடுக்கிட்டு இருவரும் தள்ளி நின்று கொண்டனர். ஏண்டா கடைக்கு போகலையா என்று கேட்டு கண்ணனை துரத்துகிறான் கதிர். போறேன்.. போறேன்..ஆனா என்னவோ நடக்குது.. இதெல்லாம் சரியில்லை என்று ஒன்றும் புரியாதவனாக ஒரு எச்சரிக்கை செய்துவிட்டு போகிறான்.\nஅடடா அற்புதம் Super fantastic \nகையில் பூவை வைத்துக்கொண்டு முல்லை நிற்கிறாள். மெதுவாக அவள் அருகில் வருகிறான் கதிர். இவள் அப்படியே நிற்க, கையை அவளருகில் கொண்டு போகிறான். அவள் கன்னத்தை புடிச்சு கிள்ளப் போறாகளோ என்று இவள் நினைக்க. அவனுக்கு அதே ஆசைதான். கொழுக் மொழுக்கென்று இருக்கும் முல்லையின் கன்னத்தை கிள்ளிப் பார்க்க வேண்டும் என்று. ஆனால், அவளது தோளில் படர்ந்து இருக்கும் பூவின் ஒரு இதழை எடுத்து விடுகிறான் கதிர். சப்புன்னு ஆகிப்போச்சு காட்சி. ஏங்க என்று எதோ கேட்க போனவள், என்ன சொல்லு என்று கதிர் கேட்டவுடன். ஒண்ணும் இல்லைங்க என்று சொல்லிவிட்டாள். என்ன சொல்லு என்று மறுபடியும் அவள் என்ன சொல்ல நினைக்கிறாள் என்பதை தெரிந்துக்கொள்ள கேட்கிறான். இல்லை..டீ தரவான்னு கேட்கிறாள். எப்போ பார்த்தாலும் டீ தானா என்று இவன் சலிச்சுக்க.. இல்லை உங்களுக்கு டீ புடிக்குமே என்று இழுக்கிறான். ஆமா .. டீ மட்டும்தான் புடிக்கும்.. இவ ஒருத்தி என்று சொல்லிக்கொள்கிறான்.\nபோதும் மா எத்தன ஹ.. ஹ.. ஹ.. \nமுல்லை தனது போட்டோவை கையில் வைத்துக் கொண்டு, உட்கார்ந்து எம்புட்டு வேலை பார்த்து இருக்காக… கலர் பண்ணி இருக்காக.. போட்டோவை கட் பண்ணி போட்டு இருக்காக…இவுக இப்படி எல்லாம் செய்வாகன்னு நான் நினைச்சு கூட பார்க்கலைன்னு சொல்லிகிட்டே, இந்த போட்டோவை சரியான இடத்துல மாட்டணும்னு எழுந்துக்கறா. முல்லை உனக்கான இடம் இதுதான்னு மாட்ட போகையில் கதிர் வந்துவிடுகிறான். போட்டோ தவறி விழப்போக, அதை இவளும் பிடிக்க, அவனும் பிடிக்க… என்ன அவன் கை இவள் கை மேல இருக்கிறது. இப்போ என்ன இருவருக்குள்ளும் காதல் இசை.. சரி என்று போட்டோவை மாட்டிவிட்டு, எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்றால், இருவர் தோள்களும் உரசிக்கொள்கிறன. இப்போதும் மங்கள வாத்திய இசை.காதல் காதல் காதல் என்றே முல்லை கதிரின் திருமண வாழ்க்கை இப்போதைக்கு சென்றுக்கொண்டு இருக்கிறது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nவிவாகரத்து, காதல் வதந்தி எல்லாம் ஓவர்… சீரியலை விட்டு யூடியூப்பில் பிஸியானார் மேக்னா\n.. கேள்விகளால் துளைக்கும் சமுத்திரகனி\nஅட அட.. இதுதான்பா மேக் ஓவர் நம்ம சூப்பர் சிங்கர் ர���ஜலட்சுமியா இது\nவனிதாவின் மகன் அப்படியே தாத்தா போல்… ஆள் அடையாளமே தெரில பாருங்க\nவிஜய் டிவி மகாபாரதம்: குந்தி மறைத்து வைக்கும் விஷயம் என்ன\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு இப்படியொரு மனசா\nசந்திக்காத கஷ்டங்களே இல்லை… சின்னத்திரை டூ வெள்ளித்திரை சென்ற ரியோ ராஜ்\nகல்யாண வைபோக இடமாக மாறிய கருணாநிதி நினைவிடம்\nஆசிய பல்கலைகழக தரவரிசை – முதல் 100 இடங்களில் 8 இந்திய கல்வி நிறுவனங்கள்\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிதிமுறையே வேறு எந்த வங்கியிலும் சேமிப்பு கணக்கு இருக்க கூடாது என்பது தான்.\nஅசத்தும் எஸ்பிஐ… சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்\nவிதிமுறை மற்ற எந்த வங்கிகளிலும் சேமிப்பு கணக்கை வைத்திருக்கக் கூடாது.\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nவிஜய்யின் மாஸ்டர் ஓ.டி.டி-யில் ரிலீஸாகிறதா\nஇப்படியொரு வசதி இந்தியன் ஒவர்சீஸ் பேங்குல இருக்கு.. இனி லைனில் நிற்க வேண்டாம்\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே கைது: 2 கூட்டாளிகள் மீது என்கவுன்ட்டர்\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\n3 மனிதர்களை கொன்றதால் இடம் மாற்றப்பட்ட யானை; மசினகுடியில் மர்மமான முறையில் மரணம்\nரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை: தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் அறிக்கை\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/762898/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-07-10T06:29:29Z", "digest": "sha1:4MPHASM6ITQMN2UWKUF7ZXGNBIV7HJWO", "length": 4839, "nlines": 30, "source_domain": "www.minmurasu.com", "title": "கமல் படத்தால் சுந்தர்.சி-க்கு ஏற்பட்ட நிலைமை… ரசிகருக்கு பதிலடி கொடுத்த குஷ்பு – மின்முரசு", "raw_content": "\nகமல் படத்தால் சுந்தர்.சி-க்கு ஏற்பட்ட நிலைமை… ரசிகருக்கு பதிலடி கொடுத்த குஷ்பு\nகமல் படத்தால் சுந்தர்.சி-க்கு ஏற்பட்ட நிலைமை… ரசிகருக்கு பதிலடி கொடுத்த குஷ்பு\nகமல் படத்தால் சுந்தர்.சி-க்கு ஏற்பட்ட நிலைமை பற்றி ரசிகருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் குஷ்பு.\nசுந்தர்.சி இயக்கத்தில் கமல்ஹாசன், மாதவன், கிரண் உள்ளிட்டோரின் நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான படம் அன்பே சிவம். இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக போதிய வரவேற்பைப் பெறவில்லை.\nஇந்நிலையில் ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங் கொண்ட தமிழ் படமாக அன்பே சிவம் இருப்பதாக கமல் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கருத்து பதிவிட அதற்கு பதிலளித்த குஷ்பு, படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருக்கலாம். அப்படி நடந்திருந்தால் என் கணவர் இரண்டு வருடங்கள் வீட்டில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது” என்றார்.\nமற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், வின்னர் 2001-ம் ஆண்டு படமாக்கப்பட்டு தாமதமாக வெளியானது. அன்பே சிவம் தோல்விக்கு பின்னர் சொந்தமாக கிரி படத்தை எடுக்க வேண்டிய நிலைமை வந்தது. அன்பே சிவம் 2003-ம் ஆண்டிலும், கிரி 2004-ம் வருடமும் வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள். அதனால் ரொம்ப அதிக பிரசங்கம் பண்ண வேண்டாம் தம்பி. அறிவாளி நினைச்சிட்டு முட்டாளா தெரியுரிங்க ” என்று அந்த நெட்டிசனுக்கு பதிலளித்துள்ளார்.\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆகஸ்ட்- செப்டம்பரில் நடைபெறும்: நியூயார்க் ஆளுநர் அறிவிப்பு\n20 வீரர்கள் வீரமரணம் – இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்தியக்குழு ஆலோசனை\nஊட்டியில் அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்\nகொரோனா தொற்று மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/764396/%E0%AE%9C%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-07-10T07:00:47Z", "digest": "sha1:M7ORZMTZQ6FE2IYPQM2OT3BGMIITFCGP", "length": 4163, "nlines": 30, "source_domain": "www.minmurasu.com", "title": "ஜகமே தந்திரம் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு – மின்முரசு", "raw_content": "\nஜகமே தந்திரம் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு\nஜகமே தந்திரம் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். உழைப்பாளர் தினத்தையொட்டி மே 1-ம் தேதி, இப்படம் ரிலீசாவதாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28-ந் தேதி ஜகமே தந்திரம் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஎன்எல்சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து- 5 தொழிலாளர்கள் பலி\nசத்தியமா விடவே கூடாது: ரஜினிகாந்த்\nபிரபாஸின் அடுத்த பிரம்மாண்டம்…. மிரட்டலான முதல் பார்வை வெளியானது\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்தியக்குழு ஆலோசனை\nஊட்டியில் அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/18350", "date_download": "2020-07-10T05:11:27Z", "digest": "sha1:KPZJFVKM4FH26UWY74FUXZX4OY6XUXDP", "length": 8053, "nlines": 56, "source_domain": "www.themainnews.com", "title": "சசிகலா எப்போது விடுதலை ஆவார்?.. ஆர்டிஐ கேள்விக்கு பெங்களூரு மத்திய சிறைச்சாலை அதிரடி பதில்! - The Main News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா; பச்சிளம் குழந்தை உயிரிழப்பு\nதனியார் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை 3 தவணைகளில் வசூலிக்க அனுமதி..சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை ���ழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு\nசென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு..\nஆன்லைன் வகுப்பு கிடையாது; டி.வி. மூலமாக பாடம் கற்பிக்கப்படும்…அமைச்சர் செங்கோட்டையன்\nசசிகலா எப்போது விடுதலை ஆவார்.. ஆர்டிஐ கேள்விக்கு பெங்களூரு மத்திய சிறைச்சாலை அதிரடி பதில்\n`சசிகலா எப்போது விடுதலை ஆவார்’ எனத் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் எழுப்பிய கேள்விக்கு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் பரபரப்பான பதிலை அளித்துள்ளது.\nசொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் வருகிற 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. ஆனால் அவர்கள் அதற்கு முன்பாகவே விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது.\nஇந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி, சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தார். அவரது இந்த கேள்விக்கு கர்நாடக அரசின் சிறைத்துறை பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை சூப்பிரண்டு லதா பதிலளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-\nசசிகலா (கைதி எண்: 9234) பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பொதுவாக ஒரு தண்டனை கைதியை விடுதலை செய்ய பல்வேறு அம்சங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. உதாரணத்திற்கு அபராத தொகை அடிப்படையில் கைதியை விடுதலை செய்யும் தேதி மாறுபடும். அதனால் சசிகலா விடுதலை குறித்து உங்களுக்கு எங்களால் சரியான தேதியை கொடுக்க முடியவில்லை.\nஇதனால சசிகலா எப்போது சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர் சிறையில் இருந்து வெளிய வந்ததும் தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n← இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு..\nசென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியலை வெளியிட்டது மாநகராட்சி.. →\nதமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா; பச்சிளம் குழந்தை உயிரிழப்பு\nதனியார் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை 3 தவணைகளில் வசூலிக்க அனுமதி..சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு\nசென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு..\nஆன்லைன் வகுப்பு கிடையாது; டி.வி. மூலமாக பாடம் கற்பிக்கப்படும்…அமைச்சர் செங்கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/19241", "date_download": "2020-07-10T07:37:19Z", "digest": "sha1:RAIZCACUKNKU2DB2HYZUGJI6CIPK2ZTC", "length": 8370, "nlines": 56, "source_domain": "www.themainnews.com", "title": "தமிழகத்தில் இன்றும் வெளுக்க போகும் மழை..வானிலை மையம் அலர்ட்..! - The Main News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா; பச்சிளம் குழந்தை உயிரிழப்பு\nதனியார் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை 3 தவணைகளில் வசூலிக்க அனுமதி..சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு\nசென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு..\nஆன்லைன் வகுப்பு கிடையாது; டி.வி. மூலமாக பாடம் கற்பிக்கப்படும்…அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் இன்றும் வெளுக்க போகும் மழை..வானிலை மையம் அலர்ட்..\nதமிழகத்தில் இருக்கும் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மிக தீவிரமாக வீச தொடங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் மழை மேகங்கள் சூழ்ந்துள்ளது.\nஇந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் தீவிரமான மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் இருக்கும் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும். தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் .\nதென்மேற்கு பருவக்காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்யும். தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மழை அருகே இருக்கும் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் இதனால் நன்றாக மழை பெய்யும். மேலும் தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவையில் சாரல் மழை பெய்யும்.\nதென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். காற்று வேகமாக வீசும். அதிகமாக 50 கிமீ வேகத்தில் கூட காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் மீனவர்கள் அந்த பகுதியில் மட்டும் மீன் பிடிக்க வேண்டாம். வேறு இடங்களில் மீனவர்கள் கவனமாக மீன் பிடிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nசென்னையில் இரவு முழுக்க பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னையின் வானிலை திடீர் என்று குளிச்சியாக மாறியுள்ளது.சென்னையின் முக்கிய பகுதிகளில் அதிகாலை வரை கனமழை பெய்தது. சென்னையில் இன்றும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடுமையான தென்மேற்கு பருவ காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையிலும் மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.\n← எச்1பி விசா நிறுத்தம்.. இந்தியர்களுக்கு சிக்கல் கொடுத்த அதிபர் ட்ரம்ப்..\nசாத்தான்குளம் சம்பவத்தால் கொந்தளித்த வணிகர்கள்.. இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு..\nதமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா; பச்சிளம் குழந்தை உயிரிழப்பு\nதனியார் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை 3 தவணைகளில் வசூலிக்க அனுமதி..சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு\nசென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு..\nஆன்லைன் வகுப்பு கிடையாது; டி.வி. மூலமாக பாடம் கற்பிக்கப்படும்…அமைச்சர் செங்கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/148485-employee-to-employer-series", "date_download": "2020-07-10T07:32:41Z", "digest": "sha1:Z2KJBZ6YN6KPIBBS2AXHNOYV2LAK6SZR", "length": 12717, "nlines": 208, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 05 March 2019 - தொழிலாளி to முதலாளி - 3: படிச்சது ப்ளஸ் டூ... வருமானம் ஆறு கோடி! | Employee to Employer series - Aval Vikatan", "raw_content": "\nபெண்களுக்கு இது தரும் தைரியத்தை வேறு எதுவும் கொடுக்காது\nவாழ்தல் இனிது: ஒரு புகைப்படம் உயிரையும் காக்கும்\nமுகங்கள்: புத்தகங்களே என் வெற்றிக்குக் காரணம்\n: மோடி சந்திக்க விரும்பிய மதுரைப் பெண்\nகதை கேளு கதை கேளு: “பரீட்சைக்கு நாங்கள் பயப்படமாட்டோம்\nமுதல் பெண்கள்: இந்தியாவின் முதல் உடல் மருந்தகம் - மறுவாழ்வு மையத்தை நிறுவி தலைமையேற்ற முதல் பெண் - `வீல்சேர் டாக்டர்’ மேரி வர்கீஸ்\nபெண் எழுத்து: நெஞ்செல்லாம் நிறைந்தாய்\nநீங்களும் செய்யலாம்: பாத்திரம் தேய்க்கும் சோப் மற்றும் பவுடர் - கலைச்செல்வி\nஅவள் வாசகியின் 24 மணி நேரம்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 4 - ஏழு வருஷங்களுக்குப் பிறகுதான் ஹனிமூன்\nதொழிலாளி to முதலாளி - 3: படிச்சது ப்ளஸ் டூ... வருமானம் ஆறு கோடி\n - குழந்தைகள்மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்கள்\nடிரெண்ட் - செக்டு டிசைன் உடைகள்... அணியலாம் இப்படி\nஉன் குடும்பம், என் குடும்பம் இனி... நம் குடும்பம்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஎன் காதல் சொல்ல வந்தேன்: அடுத்த காதல் எப்போது வரும் என்று தெரியவில்லை\nஅவள் அரங்கம்: தமிழ்நாட்டு வாழ்க்கைதான் சூப்பர்\n - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்\nகிச்சன் பேசிக்ஸ்: சத்தும் சுவையும் கொண்ட சிறுதானிய பூரி (க்ளூட்டன் ஃப்ரீ )\nஎடை குறைப்பு ஏ to இஸட் - டயட் உணவு என்றால் நம்ப மாட்டீர்கள்... அவ்வளவு ருசி\nஅஞ்சறைப் பெட்டி: எள் - ரத்த அழுத்தத்தைச் சீராக்கும்... சரும ஆரோக்கியத்தைக் காக்கும்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nதொழிலாளி to முதலாளி - 3: படிச்சது ப்ளஸ் டூ... வருமானம் ஆறு கோடி\nதொழிலாளி to முதலாளி - 3: படிச்சது ப்ளஸ் டூ... வருமானம் ஆறு கோடி\nதொழிலாளி முதலாளி - 8: மூளைக்கு வேலை கொடுத்தோம்... ஜெயலலிதாவின் பாராட்டு கிடைத்தது\nதொழிலாளி to முதலாளி 16: மாமியார் கொடுத்த ஊக்கம்... ரூ.30 கோடி டர்ன் ஓவர் ஈட்டும் மருமகள்\nதொழிலாளி to முதலாளி - 15: புதிய களம்... 1,000 ஊழியர்கள்... ₹ 320 கோடி டர்ன் ஓவர்\nதொழிலாளி to முதலாளி - 14: 10 நிறுவனங்கள்... ₹112 கோடி டர்ன் ஓவர்\nதொழிலாளி to முதலாளி - 13: ஒரு வருஷம்... ஏழு ஊழியர்கள்... ₹ 10 கோடி டர்ன் ஓவர்\nதொழிலாளி to முதலாளி - 12: அன்று மேடை நாடக நடிகை... இன்று 2,500 ஊழியர்களுக்கு முதலாளி\nதொழிலாளி to முதலாளி: இரண்டு லட்சம் முதலீடு... 70 ஊழியர்கள்... ₹ 70 கோடி வருமானம்\nதொழிலாளி to முதலாளி - 10:நான்கு வருட உழைப்பு... ₹ நான்கு கோடி வருமானம்\nதொழிலாளி to முதலாளி - 9: அன்று முதலீடு ஒரு லட்சம்... இன்று 42 கிளைகள்... ஆண்டு வருமானம் ரூ.100 கோடி\nதொழிலாளி to முதலாளி - 7: மல்டி டாஸ்க்கிங்... 1,000 ஊழியர்கள்... ரூ.60 கோடி வருமானம்\nதொழிலாளி to முதலாளி - 6: நான்கு ஆசைகள்... மூன்று கோடி வருமானம்\nதொழிலாளி to முதலாளி - 5: தோல்வியிலிருந்து வெற்றி... இப்போ ஆறரை கோடி வருமானம்\nதொழிலாளி to முதலாளி - 4: வருமானம் ரூ.30 கோடி இலக்கு ரூ.100 கோடி\nதொழிலாளி to முதலாளி - 3: படிச்சது ப்ளஸ் டூ... வருமானம் ஆறு கோடி\nதொழிலாளி to முதலாளி - 2: கம்ப்யூட்டர் மட்டுமே முதலீடு... இப்போ ரூ.30 கோடி வருமானம்\nதொழிலாளி to முதலாளி - புதிய தொடர்\nதொழிலாளி to முதலாளி - 3: படிச்சது ப்ளஸ் டூ... வருமானம் ஆறு கோடி\nதொழிலாளி to முதலாளி - 3: படிச்சது ப்ளஸ் டூ... வருமானம் ஆறு கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvetu.blogspot.com/2009/05/", "date_download": "2020-07-10T06:45:09Z", "digest": "sha1:LP4H46QNX2XDDPKDJOT6SAA25IBHGKL2", "length": 7100, "nlines": 243, "source_domain": "kalvetu.blogspot.com", "title": "கல்வெட்டு: May 2009", "raw_content": "\n'பாஸ்போர்ட்' மருதன் வெளியிடாத பின்னூட்டம்\nகிழக்கு பதிப்பகம் - தொடரும் திருட்டுக்கள்\n\"இழவு வீட்டில் சுண்டல் விற்கிறார்கள் - வந்து வாங்குங்கள்\"\nகிழக்குபதிப்பக விளம்பர யுத்தியும் + பொன் அந்தியும்\n'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்' இலவசமாக ஒரு பயிற்சிப் பள்ளி\nகசடற பாலியல் கல்வி -- பெற்றோருக்கு - By VSK\nடிமிமோன் - விக்னேஷ்வரன் அடைக்கலம்\nஇலவச IAS & IPS பயிற்சி -சைதை துரைசாமி\nகோடையிலும் பலன்தரும் 'மஞ்சம் புல்'\nOneindia - Kamasutra (பாலியல் சந்தேகங்களுக்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2011/05/361_11.html", "date_download": "2020-07-10T05:25:13Z", "digest": "sha1:3K6U74JXLXZ62BRC5QBPQWT6POM7UQUT", "length": 7611, "nlines": 249, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: 361˚ சிற்றிதழ் வெளியீட்டு விழா அழைப்பிதழ்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\n361˚ சிற்றிதழ் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nLabels: அறிவிப்பு, இலக்கியம், சிற்றிதழ்\nமிக்க மகிழ்ச்சி. விழா சிறக்க வாழ்த்துக்கள் :)\nஉங்க முகவரி (அ) அலைபேசி எண் குடுங்க சார்.\nஉங்க முகவரி (அ) அலைபேசி எண் குடுங்க சார்.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\n361˚ சிற்றி���ழ் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\n361˚ புதிய சிற்றிதழ் அறிமுகம்.\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2012/12/tamils-and-vedanta-8/", "date_download": "2020-07-10T06:08:51Z", "digest": "sha1:JARJG54L7XMQB3D2PINN6UY4I7BAM6PW", "length": 64624, "nlines": 317, "source_domain": "www.tamilhindu.com", "title": "பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 8 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 8\nபொதுவாகப் புகழ்மொழிகள் இருவகைப் படுவனவாகக் கூறுவதுண்டு. பாடல் பெறுபவரது இயல்பான நற்குணங்களோடு நில்லாமல், அவருடைய குணங்களை மிகைப்படுத்தியும் இயல்பிற்கும் அப்பாலான பல உயர் பண்புகளை அவர் மீது ஏற்றிப் பாடுவதும் ஒரு வகை. இது கவிதை நயம் சிறக்கவோ, அல்லது பாடப்படுபவரை மகிழ்வித்துப் பொன்னும் பொருளும் பெறுவது போன்ற வேறு நன்மை கருதியோ செய்யப்படும் வெற்றுப் புகழ்ச்சியே. இதற்கு மாறாக, ஒருவரிடம் இயல்பாகவே உள்ள உயர் குணங்களை உள்ளபடியே மிகைப்படுத்தாமல் பாடுவதும் உண்டு. இத்தகைய மெய்யான புகழ்ச்சியை யதார்த்தம் அல்லது வாஸ்தவம் என்பர். “உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை” எனும் கவியின் கூற்றையும் நன்கறிவோம்.\n“திருமகள் கேள்வனைக் குறித்து யாம் பாடியிருப்பதெல்லாம் யதார்த்தமே, அவையெல்லாம் வேதத்தாலும், வேதத்தால் உணர்த்தப்படும் தத்துவத்தை நன்கறிந்த ஞானியராலும் அவனுக்கு இயல்பாய் உள்ளனவாகப் பாடப்பட்ட குணங்களே; இவற்றுள் எதுவும் எமது கற்பனைப் புனைவுகளன்று” என்று பல இடங்களில் சங்கப் புலவர் தம் பாடல்களிலேயே என்பதனைப் பின்வரும் சங்க நூல் மேற்கோள்களில் காணலாம். அப்புலவர்களின் இவ்வகைக் கூற்றுகள் வெறும் வாய் வார்த்தை அல்ல என்பதை, அவர்கள் பாடியிருப்பதை வேத, இதிகாச, புராண வாக்கியங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தால் அறியலாம்.\n“ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து\nநால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்\nபாடும் வகையே: எம் பாடல்தாம் அப்\n[மண்ணுலகில் வாழும் தேவர்களாகிய அந்தணர்களும், வானுலகத் தேவர்களும் உன்னைப் பரம்பொருளாகப் பலவாறு விரும்பிப் பாடுகின்றனர். எமது பாடலும் அவர்களது வழியைப் பின்பற்றியே வந்தவை\n“மூவே ழுலகமும் உலகினுள் மன்பதும்\nமாயோய் நின்வயிற் பரந்தவை யுரைத்தேம்\nமாயா வாய்மொழி உரைதர வலந்து”\n[பிரபஞ்சமும் பிரபஞ்சத்தில��� உள்ள அசைவனவும் அசையாதனவும் உன்னிடமிருந்து தோன்றிப் பரந்தவை என்று வேதம் கூறுவதால் நாங்களும் அவ்வாறே கூறினோம். — பரிபாடல், 3]\n“சேவலங் கொடியோய்நின் வலவயி னிறுத்து\nநாவல் அந்தணர் அருமறைப் பொருளே.”\n உயிர்கள் அனைத்தும் உன் அருள் தழுவுதலுள்ளே அமர்ந்து நின்னைப் பணிந்தமையை வேதமானது விரித்துக் கூறும். — பரிபாடல், 1]\n“ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்”\n[‘ஏ…எ…’ என்று இசையமைத்துப் பாடப்படும் சாம வேதம் கூறுவதனாலே நாம் இவற்றை (திருமாலின் சிறப்புகளை) விளங்க அறிந்தோம் — பரிபாடல், 3]\nஎனும் இடங்களில் இதைக் காணலாம்.\n“இறைவன் உள்ளான் என்பதற்கு வேதமொன்றே பிரமாணம் (சாட்சி). பிரபஞ்சத்தின் வியப்பளிக்கும் தோற்றத்தைப் பார்த்துவிட்டு, ‘உறுதியாக இது ஒருவனால் படைக்கப்பட்டதேயாகும்’ என்று அனுமானிப்பது சரியல்ல.” என்பது வேதாந்தக் கொள்கை. இது பிரம்ம சூத்திரங்களை இயற்றிய பாதராயணரால் “சா’ஸ்த்ர யோநித்வாத்” (1.1.3) எனும் சூத்திரத்தில் வலியுறுத்தப்பட்டது. சங்கப் புலவர்களும் இதனோடு இசைந்திருன்தனர் என்பது “திருமாலே உலகனைத்தையும் படைத்தளித்து ஆள்பவன் என்பதனை வேதம் கூறுவதாலே அறிந்தோம்” என்று அவர்கள் கூறுவதிலிருந்து தெரிகிறது.\nசங்கத் தமிழ்ப் புலவர்கள் அனைவரும் பிறப்பால் அந்தணர்களல்லர் என்பது பெரும்பாலும் அனைவரும் இசைந்த கருத்து. எனினும், அவர்கள் ஆழ்ந்த மறைப்பொருளை நன்கு அறிந்திருந்தனர் என்பதனைப் பரிபாடல்களில் நாம் காண முடிகிறது. மேலும், தத்துவத்தை நிர்ணயிப்பதில் வேதமானது தனித்து நிற்கும் சாட்சி என்று அக்காலப் புலவர்கள் ஏற்றிருந்தனர் என்பதையும் இங்கு காணலாம். (இதனை ‘ஸ்வத: ப்ராமாண்யம்’ என்பர். ஸ்வத: = எதையும் சார்ந்து நிற்காமல் தானாகவே இயங்குதல், ப்ராமாண்யம் = உண்மைத் தன்மை பெற்றிருத்தல்.)\nஇனி, வேதத்தில் உலகளந்த உத்தமனுக்குக் கூறப்பட்ட யதார்த்தப் புகழ்மொழிகளையே சங்கப் புலவர்கள் திருமாலுக்குப் பாடியுள்ளனர் என்பதனை, அப்புலவர்கள் மொழிந்தவற்றோடு, வேதமறிந்த ரிஷிகளின் வாக்கியங்களாகிய இதிகாச-புராணங்கள், தமிழ்ப் பிரபந்தங்கள், வேத மார்க்கத்தின் மீட்சிக்குப் பிற்காலத்தில் வழிவகுத்த வேதாந்த விளக்க நூல்கள் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள செய்திகளை ஒப்பிட்டு ஆராய்ந்தால் உணரலாம். இவ்வாராய்ச்சியில் ஒரு சில சான்றுகளைத் தொகுத்துத் தருவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nபுருடோத்தமனின் தனிச்சிறப்புகளாகப் பரவலாகப் பேசப்படுவது அவனுடைய அவதாரச் சிறப்புகள், திருமேனியழகு முதலானவை. சங்க நூல்களில் இவை பற்றிப் பல இடங்களில் வருகின்றன. இவை அனைத்தும் அவனுடைய ‘ரூப-வைபவங்களுள்’ அடங்கும். இவற்றோடு மட்டுமல்லாமல், அவனுடைய இயல்பு, மேன்மை, நீர்மை ஆகியவற்றைக் காட்டும் ‘ஸ்வரூப-குணங்களை’ விவரிக்கும் பகுதிகள் பல சங்க இலக்கியத்தில் அடங்கியுள்ளன. பரம்பொருள் இன்னதென்று ரிஷிகளாலும், மும்மத (அத்வைத, துவைத, விசிஷ்டாத்வைத) ஆச்சாரியார்களாலும் கூறப்பட்ட இலக்கணமும், அதற்கு அவர்கள் கையாண்ட உவமை, உருவகம், முதலான அணிகளும் பழந்தமிழ்ப் புலவர்கள் இயற்றிய அவ்வரிகளுடன் ஒத்து வருவது அனுபவித்து இன்புறத்தக்கதொரு உண்மை. இனி, ஒவ்வொன்றாக இச்செய்திகளைக் காண்போம்.\nநம்மால் கடைப்பிடிக்கப்பட்டு வரப்படும் வழிபாட்டு முறைகளும், அவ்வழிபாட்டில் பயன்படுத்தப்படும் தூபம், சந்தனம் முதலான திரவியங்களும் நம் இந்து மதத்தின் தனிச்சிறப்பான அடையாளங்களாகும். அன்றாடம் நம் பூஜை அறைகளில் பயன்படுத்தப்படும் திரவியங்களில் முக்கியமானவை மலர்களாகும். விஷ்ணுவால் அதிகம் விரும்பப்படும் மலர்கள் யாவை எந்தெந்த பூக்களால் பக்தர்களில் உத்தமர்கள் அவனை வழிபடுகின்றனர் எந்தெந்த பூக்களால் பக்தர்களில் உத்தமர்கள் அவனை வழிபடுகின்றனர் அப் பூக்களை நாம் வெளியில் தேடி விலை கொடுத்து வாங்க வேண்டுமா அப் பூக்களை நாம் வெளியில் தேடி விலை கொடுத்து வாங்க வேண்டுமா இல்லை அகத்திலேயே அவற்றை நீரூற்றி வளர்க்கலாம் என்பது பெரியோர்களின் கொள்கை. ஏனெனில், “அகிம்சை, புலனடக்கம், அனைத்து உயிர்களிடமும் இரக்கமுடைமை, பொறுமை, ஞானம், தவம், தியானம், வாய்மையில் நிலைநிற்றல் ஆகிய எட்டு வகை புஷ்பங்களும் விஷ்ணுவை உகப்பிப்பவை” என்று பின்வரும் புராண சுலோகம் கூறுகிறது:\nக்ஷமா புஷ்பம் விசே’ஷத: |\nஜ்ஞானம் புஷ்பம் தப: புஷ்பம்\nத்4யானம் புஷ்பம் ததை2வ ச\nவிஷ்ணோ: ப்ரீதிகரம் ப4வேத் ||”\nபெரியாழ்வார் குழந்தைக் கண்ணனுக்குப் பாடிய பூச்சூட்டல் பாசுரவரி ஒன்றும் இங்கு நிலைவில் நிறுத்த வேண்டியது:\n“எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்றுஇவை சூட்டவாவென்று” [– பெரியாழ்வார் திருமொழி, 1.7.10]\nஇவ்வரிகளில் ‘எண் ���கர் பூவும்’ என்பதற்கு, மேற்கண்ட புராண சுலோகத்தின் பொருளை நினைவிற்கொண்டு ‘அகிம்சை முதலான எட்டு புஷ்பங்கள்’ என்று உபன்யாசங்களில் சுவைபட விளக்குவதும் வழக்கில் உள்ளது.\nமேற்கண்ட கருத்து சங்க நூல்களிலும் உண்டு. சங்கத் தமிழ்ச் சான்றோர்கள் ‘பரமனின் இயல்புகளை ரிஷிகளும் மற்ற ஞானியரும் எப்படி அறிந்து கொண்டனர்’ என்ற கேள்விக்கு, ‘ஐம்பொறிகளை அடக்கி, நான்கு உயர் பண்புகளை வளர்த்து, மனதை ஒரே இடத்தில் நிலைநிறுத்துவதனால் ஏற்படும் எண்ணக் குவியலாலே அவர்கள் அப்பரமனின் இயல்புகளை விரித்துரைத்தனர்’ என்று கூறினர்:\n“ஐந்திருள் அறநீக்கி நான்கின் உள்துடைத்துத்தம்\nஒன்றாற்றுப் படுத்தநின் ஆர்வலர் தொழுதேத்தி\n[செவி முதலிய ஐம்பொறிகளாலே உண்டாகும் மயக்கமாகிய இருளைக் களைந்து, மைத்திரி முதலிய நான்கின் பயிற்சியால் உள்ளத்தை சுத்தமாக்கி, சமாதி என்னும் ஒரே நெறியின் கண் தம்மைச் செலுத்திய அன்பர்கள் உன்னைத் தொழுது உன் புகழை எமக்கு விரித்தனர். — பரிபாடல், 4]\nஇவ்வரிகளில் ’நான்கு’ என்று சொல்லப்பட்டதற்குப் பரிமேலழகர் கூறும் விளக்கம்:\n(1) மைத்திரி – எவ்வுயிர்க்கும் நன்மையையே விரும்புதல்.\n(2) கருணை – எவ்வுயிரிடத்தும் இரக்கமுடையவராய் இருத்தல்.\n(3) முதிதை – இன்பதுன்பங்களைச் சமமாகக் கொண்டு எப்போதும் மகிழ்ந்திருத்தல்.\n(4) இகழ்ச்சி – ஆன்ம நலனுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய பொருட்களில் பற்றில்லாது அவற்றை இகழ்தல்.\nஇப் பரிபாடல் வரிகளும் மேற்கண்ட புராணச் சுலோகத்தில் கூறப்பட்ட எட்டு நற்பண்புகளையும் கூறுவது குறிப்பிடத்தக்கது. இவ்வரிகளை, சங்கர பகவத்பாதரின் உரைநூல்களிலிருந்து ஒரு குறிப்புடன் சேர்த்து அனுபவிக்கலாம். விஷ்ணு சஹஸ்ரநாம விளக்கவுரையில் அவர் ‘தாமோதரன்’ என்ற பெயருக்குக் கூறும் விளக்கங்கள் மூன்று. இவற்றுள் ஒரு விளக்கம் நாம் அனைவரும் அறிந்தது – யசோதை தாம்புக் கயிற்றால் கண்ணன் உதரத்தோடு (வயிற்றோடு) சேர்த்து உரலில் கட்டியதால் ‘தாம + உதரன் = தாமோதரன்’ என்ற பெயர் அவனுக்கு உண்டாயிற்று. அவர் கூறும் மற்றொரு விளக்கம் தற்பொழுது நாம் கவனித்துக் கொண்டிருக்கும் செய்தியோடு தொடர்புடையது. அதாவது, புலனடக்கம் முதலிய நெறிகளின் பயனால் (‘தமம்’ முதலானவற்றால்) சுத்தீகரிக்கப்பட்ட (‘உதரமாக்கப்பட்ட’) மனதின் மூலம் அறியத்தக்கவன் ���தலால் ‘தாமோதரன்’ என்பது. மகாபாரத சுலோகமொன்றும் இவ்விளக்கத்தை ஆதரிப்பதாக அவர் காட்டியுள்ளார். பரந்தாமனை அறியாமல் அவன் புகழை விரித்துப்பாடுவது எங்ஙனம் ஆகையால், “ஐந்திருள் அறநீக்கி … நின் ஆர்வலர் தொழுதேத்தி நின்புகழ் விரித்தனர்” என்ற பரிபாடல் வரிகளுடன் சங்கரர் கூறும் விளக்கம் முழுதும் உடன்படுகிறது.\nஒரு நாட்டின் அரசன் செங்கோலாட்சி புரிவதென்றால் தனது பிரஜைகளில் நல்லோரைக் காப்பதுடன் தீயோரைத் தண்டித்துத் திருத்துவதும் அவசியமாகிறது.\n“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்\nஎன்று தெய்வப்புலவராகிய திருவள்ளுவரும் கூறுகிறார். படியளந்த பரமனாகிய திருமாலோ அண்ட கோடிகளுக்கெல்லாம் மன்னாதி மன்னன். அவன் நல்லோரிடம் காட்டும் அருளும் தீயோரிடம் காட்டும் சினமும் அவனது எண்ணற்ற நற்குணங்களில் இரண்டு. இதனை முறையே “சிஷ்ட பரிபாலனம்” என்றும் “துஷ்ட நிக்ரஹம்” என்றும் கூறுவர். இதனை மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது, அவனுக்குச் சிலர் மற்றோரைக் காட்டிலும் அதிகம் வேண்டப்பட்டவர் என்றும், வேறு சிலரைக் கைவிடத்தக்கவராக அவன் உள்ளங்கொண்டதாகவும் சிலர் நினைக்கக் கூடும். இவ்வையத்தை நீக்க,\n“ஸமோ(அ)ஹம் ஸர்வ பூ4தேஷு ந மே த்3வேஷ்யோ அஸ்தி ந ப்ரிய:”\n[அனைத்துயிர்களுக்கும் எனக்குச் சமமே. எனக்கு வேண்டப்படாதவர் என்றும் வேண்டப்பட்டவர் என்றும் எவரும் இல்லை — பகவத் கீதை, 9.29]\nஎன்று கண்ணபிரானே கீதையில் செப்பினான். இவ்விடத்தில் ஆதி சங்கரர் தமது உரையில் பரந்தாமனை நெருப்புடன் ஒப்பிடுகிறார் — நெருப்பானது தன்னருகிலிருப்போருக்கு குளிரிலிருந்து அடைக்கலம் தருகிறது, தொலைவில் உள்ளவருக்குத் தருவதில்லை. அதற்காக நெருப்பை ஒருதலைச்சார்பு உடையதாகக் கருத இயலாதது; அருகில் வராதவர்கள் வராமையாலேயே அவதிப்படுகின்றனர். இறைவனின் அருளும் அத்தகையதே. இதனையே தமிழில் சங்கப் புலவர்களும்,\n“கடு நவை அணங்கும் கடுப்பும், நல்கலும்,\nகொடுமையும் செம்மையும், வெம்மையும் தண்மையும்\nஉள்வழி உடையை; இல்வழி இலையே:\nபோற்றார் உயிரினும், போற்றுநர் உயிரினும்,\nமாற்று ஏமாற்றல் இலையே: ‘நினக்கு\nமாற்றோரும் இலர்; கேளிரும் இலர்’ எனும்\nவேற்றுமை இன்று, அது போற்றுநர்ப் பெறினே:”\n[நீ கொடுமையுடையாரிடத்தே கொடுமையும் செம்மையுடையார்பால் செம்மையும் வெம்மையுடையார��டத்து வெம்மையும் தண்மையுடையாரிடத்துத் தண்மையும் உடையை, அவை இல்லாரிடத்தே நீயும் அப் பண்பிலையாவாய். இங்ஙனமன்றி, உனக்குப் பகைவரும் இல்லை; நண்பரும் இல்லை. — பரிபாடல், 4:49-55]\nஇவ்விடத்தில் பரிமேலழகர், “உயிர்களது இயல்பாலே நினக்குப் பகையும் நட்பும் உள்ளது போலத் தோன்றுகிறதே அன்றி, உனது இயல்பாலே பகையும் நட்பும் நினக்கு இல்லை.” என்று பொருள்பட உரையாற்றினார். “தேவர்களுக்கு முதல்வன் நீ; அசுரர்களுக்கும் நீயே முதல்வன்; அதனால், நினக்குப் பகைவரும் நண்பரும் உளரோ” என்று பின்வரும் பாடலில் மற்றொரு புலவர் கூறுகிறார்\n“… அமரர்க்கு முதல்வன் நீ;\n… அவுணர்க்கும் முதல்வன் நீ;\nஅதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்’ என்னும்\nவகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே\nஆகையால், திருமால் காட்டும் அருளும் சினமும் அந்தந்த ஆன்மா தமக்குத் தாமே தேர்ந்தெடுத்துக்கொண்ட நிலையையே காட்டுவதன்றி ஒருபொழுதும் அவனிடத்து ஒருதலைச் சார்பைக் காட்டாது.\nநிற்க. திருவின் மணாளனுக்குச் சினம் வருமெனில்,\n“காம ஏஷ க்ரோத4 ஏஷ ரஜோ கு3ண ஸமுத்3ப4வ: |” [காமமும் சினமும் ரஜோ குணத்தால் உண்டாகின்றன — பகவத் கீதை, 3.37]\n“லோப4: ப்ரவருத்திராரம்ப4: கர்மணாமச’ம: ஸ்ப்ருஹா |\nரஜஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்3தே4 ப4ரதருஷப4 ||”\n ராஜச குணம் அதிகரிக்கும்பொழுது பிறர் பொருளை அபகரிக்க நினைக்கும் பேராசையும், பல (பயனற்ற) காரியங்களைச் செய்ய வைக்கும் தூண்டுதலும், அமைதியின்மையும், பல பொருட்களின் மீது ஆசையும் பிறக்கிறது — பகவத் கீதை, 14.12]\nஎன்றும் கீதை கூறுவதனால், திருமால் தீயோரிடத்துக் காட்டும் சினம் ராஜச குணத்தால் விளைகிறது என்பது தேறுமா முக்குணங்களின் தாக்கம் அவனுக்கும் உண்டோ\nஇல்லை. பரமனுக்கு ராஜச தாமச குணங்களின் தாக்கம் அறவே இல்லை என்பது அத்வைத, த்வைத, விசிஷ்டாத்வைத விபாகமற அனைத்து வேதாந்த தரிசனங்களும் ஏற்பது. அவன் ஏற்கும் திவ்ய மூர்த்திகள் அனைத்துமே உயர்ந்த பண்புகளை உடைய சுத்த சத்துவ மய மூர்த்திகளே என்பதை ஆதி சங்கரர் பிரம்ம சூத்திர உரை (2.3.45), சாந்தோக்ய உபநிடத உரை (8.1.5), பகவத் கீதை (15-ஆம் அத்தியாயத்தின்) உரைகளில் கூறியுள்ளார். இதற்குப் பின்னணியாகப் பல வேத, இதிகாச, புராண வாக்கியங்களும் உண்டு. இதிலிருந்து நாம் அறிய வேண்டியது என்னவெனில், திருமாலுக்குத் தீயோர்கள் மீது ஏற்படும் சினம் ராஜச கு���த்தின் வசத்தால் அல்ல, அதுவும் சத்துவ குணத்தின் காரியமே என்பது. கோபமானது நல்லோர்களிடம் ஏற்பட்டாலோ தீயோர்களிடம் ஏற்படாமற் போனாலோ அது மாசு; அதுவே தீயோர்களிடம் ஏற்பட்டு, நல்லோர்களிடம் காட்டாமல் இருந்தால் தேசு. ஆகவே, பரமன் காட்டும் கோபமும் சுத்த சத்துவகுணத்தின் விளைவே.\nநாரதமுனியிடம் வான்மிகி முனிவர் இராமனின் கல்யாணகுணங்களைக் கேட்கும்பொழுது,\n“ஆத்மவான் கோ ஜித க்ரோதோ4 த்3யுதிமான் க: அநஸூயக: |\nகஸ்ய பி3ப்4யதி தே3வா: ச ஜாத ரோச’ஸ்ய ஸம்யுகே3 ||”\n சினத்தைக் கட்டுப்படுத்தி வென்றவனும் பிரகாசமானவனும் பொறாமையற்றவனும் தேவர்களும் அஞ்சி ஓடும்படி சினந்து போர் புரிபவனும் எவன் — ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம், 1:1.4]\nஎன்றே வினவினார். இங்கும், “சினத்தை வென்றவன் எவன்” என்று கேட்ட இடத்திலேயே, “தேவர்களும் அஞ்சும்படியான சினத்தைக் கொண்டிருப்பவன் எவன்” என்று கேட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. நாரத முனியும்,\n“காலாக்3னி ஸத்3ருச’: க்ரோதே4 க்ஷமயா ப்ருத்2வீ ஸம:”\n[சினத்தில் அவன் பிரளய காலத்தில் எழும் கால அக்னியை ஒத்தவன். பொறுமையில் அவன் பூமிக்குச் சமமானவன் — பால காண்டம், 1.18]\nஇவ்வாறே சங்கப் புலவர்களும் “அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;” [– பரிபாடல், 3] முதலான வரிகளின் மூலம் திருமாலின் அருள், சினம் இரண்டையும் உயர்பண்புகளாகப் பாடியுள்ளனர் (மறம் = வீரம், மைந்து = வன்மை).\nதிருவமர் மார்பன் உயிர்களிடத்துக் காட்டும் பொறுமையை நாரதமுனி பூமியுடன் ஒப்பிடுவதை மேற்கண்ட இராமாயண சுலோகத்தில் கண்டோம். யுத்த காண்டத்தில் நான்முகக் கடவுளும்,\n“ஜக3த் ஸர்வம் ச’ரீரம் தே ஸ்தை2ர்யம் தே வஸுதா4தலம் |\nஅக்3னி: கோப: ப்ரஸாத3ஸ்தே ஸோம: ஸ்ரீவத்ஸலக்ஷண ||”\n உலகனைத்தும் உனக்குச் சரீரம். பூமியானது உனது பொறுமையையும் வழுவாமையையும் கொண்டிருக்கிறது. அக்னியே உனது சினம்; உனதருள் நிலவு. — யுத்த காண்டம், 117.26]\nஇதனையே தமிழ்ப்படுத்தியது போல் சங்கப்புலவர்களும்,\n“நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள;\nநின் தண்மையும் சாயலும் திங்கள் உள;\nநின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள”\n[உனது அழிப்புப் பண்பும் தெளிவும் சூரியனிடமும், அருளும் மென்மையும் சந்திரனிடமும், தாங்கும் தன்மையும் பொறுமையும் பூமியிடமும் உள்ளதைக் காண்கிறோம் — பரிபாடல், 4]\nசூரியனின் வெம்மை, சந்திரனின் குளுமை இரண்டும் பூமிக்கு இன்றியமையாதது போல, சர்வேசுவரனாகிய வாசுதேவன் உயிர்களிடத்துக் காட்டும் அன்பு, வன்மை இரண்டுமே உலக நடப்புக்கும் அவ்வுயிர்களின் ஆன்ம வளர்ச்சிக்கும் அவசியம். எனவே,\n“விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும்\nஅறனும், ஆர்வலர்க்கு அருளும், நீ;\nதிறன் இலோர்த் திருத்திய தீது தீர் கொள்கை\nமறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;”\n(ஆர்வலர் = நல்லோர், மாற்றலர் = அற வழியிலிருந்து தவறியவர்கள், அணங்கு = துன்பம்)\nஎன்று மாயவனைப் பாடிய சங்கப் புலவர்கள் அடுத்தபடியாக,\n“அம் கண் வானத்து அணி நிலாத் திகழ்தரும்\nதிங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ;” [– பரிபாடல், 1]\nநிற்க. முதற் பரிபாடலில் “விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் அறனும்… நீ;” என்பது,\n“யே ச வேத3விதோ3 விப்ரா: யே ச அத்4யாத்மவிதோ3 ஜனா: |\nதே வத3ந்தி மஹாத்மானம் க்ருஷ்ணம் த4ர்மம் ஸநாதனம் ||”\n[வேதத்தை அறிந்த சான்றோர்களும் அத்யாத்ம வித்தையாகிய பிரம்மஞானம் அறிந்த நல்லோர்களும், மகாத்மாவாகிய கண்ணனே அழியாத தருமம் என்றுரைப்பர் — மகாபாரதம், 3.86.22]\nஎனும் அழகிய மகாபாரத சுலோகத்தின் தமிழாக்கம் போல அமைந்துள்ளது. வேத வேதாந்தங்களின் ஆழ்பொருளை அறிபவர்கள், கண்ணனைச் சரணடைவதையே உயர்ந்த தருமமாகப் பற்றுவர் அன்றோ.\n“ராமோ விக்3ரஹவான் த4ர்ம: ஸாது4: ஸத்ய பராக்ரம:” [– ஸ்ரீமத் ராமாயணம், 3.37.13]\nஎன்று தசரத புத்திரனும் தருமத்தின் வடிவாகவே கூறப்பட்டனனன்றோ\n“கண்ணனைத் தவிர வேறொரு பலனை அடைய விரும்புவோர், அப்பலனை அடைவதற்குச் சாதகமாக அக்னிஹோத்திரம், தவம், தானம் முதலானவற்றைக் கடைபிடிப்பர். சிறந்த யோகி என்று சொல்லப்படுபவன் கண்ணனை அடைவதற்குக் கண்ணனிடம் சரணடைவதைத் தவிர வேறு உபாயங்களைக் கைவிடுவன்.”\n[– சாங்கர கீதா பாஷ்யம், 7.1]\nஎன்னும் ஆதி சங்கரரின் பகவத் கீதை உரை வரிகளிலிருந்தும் இதை அறிகிறோம்.\n“ஆதி, அந்தம், அரி என, யாவையும்\nஓதினார், அலகு இல்லன, உள்ளன,\nவேதம் என்பன மெய்ந் நெறி நன்மையன்\nபாதம் அல்லது பற்றிலர்பற்று இலார்.”\n[அளவில்லாதவையும், அழிவில்லாதனவுமாகிய வேதங்களை ஓதத் தொடங்கும்போதும், ஓதி முடிக்கும்போதும் ‘ஹரி ஓம்’ என்று உச்சரிப்பவர்களான மேலவர்கள், மெய்ந்நெறியின் முடிவாக விளங்கும் அவனுடைய பாதத்தைப் பற்றி நிற்கும் ஒரு பற்றைத் தவிர வேறு எல்லாப் பற்றுகளிலிருந்தும் நீங்கியவர்���ள். — கம்பராமாயணம், பாயிரம், 3]\nஎன்று பாடியுள்ளதும் இங்கு நினைவில் நிறுத்தத் தக்கது.\nTags: அவதாரம், கண்ணன், சங்க இலக்கியம், திருமால், துஷ்ட நிக்ரஹம், நற்குணங்கள், நாரத மகரிஷி, நாரதர், பக்தி ரசம், பக்தி வழி, பரிபாடல், பரிமேலழகர், பூஜை, மாயோன், வழிபாடு, விசிஷ்டாத்வைதம், விஷ்ணு, விஷ்ணு புராணம், வைணவ ஆகமங்கள்\n4 மறுமொழிகள் பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 8\n“அகிம்சை, புலனடக்கம், அனைத்து உயிர்களிடமும் இரக்கமுடைமை, பொறுமை, ஞானம், தவம், தியானம், வாய்மையில் நிலைநிற்றல் ஆகிய எட்டு வகை புஷ்பங்களும் விஷ்ணுவை உகப்பிப்பவை” என்று பின்வரும் புராண சுலோகம் கூறுகிறது.\nஅன்பார்ந்த ஸ்ரீ கந்தர்வன் அவர்களுக்கு நமஸ்காரம். மிக மிக நீண்ட இடைவெளிக்குப்பின் இந்த பாகம் வெளி வந்துள்ளது.\nஉபன்யாசங்களில் பெரியோர் பகவானுடைய கல்யாண குணங்களை விஸ்தாரமாகச்சொல்வது போல பகவத் பக்தர்களுடைய ஆத்ம குணங்களைப்பற்றியும் மிகவும் போற்றிச்சொல்வார்கள்.\nஉள்ளபடியே இந்த பாகத்தின் பின் பகுதியில் ‘எல்லா உயிர்களிடமும் சமமான் அன்பு கொண்டிருத்தல்” என்ற பகவத் குணம் பற்றி தாங்கள் அளித்த விளக்கங்களை விட திரும்பத்திரும்பப் படிக்கத்தூண்டியது பக்தர்களுக்கு இருக்க வேண்டியதாகச் சொல்லப்பட்ட குணங்கள்.\nஇதைப்படிக்கும்போதே வேதாந்திகள் சாதன சதுஷ்டயத்தில் ஒன்றாகச்சொல்லும் சமதமாதி ஷட்குணசம்பத்தும் நினைவில் வந்தது. இங்கு பக்தர்கள் விஷயத்தில் சொல்லப்பட்ட எண்குணங்களுக்கும் வேதாந்திகளுக்கு சொல்லப்படும் ஆறுகுணங்களுக்கும் அதிகாரி பேதத்தினால் வேற்றுமைகள் உள்ளனவா அல்லது எண் குணங்களில் சொல்லப்படுபவை ஆறு குணங்களிலும் உள்ளடக்கமாக சூக்ஷ்மமாக உள்ளதா அல்லது ஆறு எட்டில் சூக்ஷ்மமாக உள்ளதா என்று சம்சயம் எழுகிறது.\n/“அகிம்சை, புலனடக்கம், அனைத்து உயிர்களிடமும் இரக்கமுடைமை, பொறுமை, ஞானம், தவம், தியானம், வாய்மையில் நிலைநிற்றல் ஆகிய எட்டு வகை புஷ்பங்களும் விஷ்ணுவை உகப்பிப்பவை” / சிவபூசையிலும் அஷ்டபுஷ்பம் சாத்தி வழிபடல் ஓரங்கமாகும். புறப்பூசைக்குமுன், அந்தயாகப் பூசையாக, “நாபௌ குண்டமிதி விபாவ்யா| அஹிம்சா இந்திரிய நிக்ரஹ க்ஷமா தான மாற்சரிய பாவ சிந்தனா, ஞான சமாதியோக புஷ்பாணி சமர்ப்பயாமி|| என்று கூறி அட்டபுஷ்பம் சார்த்தி வழிபடுவதாகப் பாவித்த பின்னர�� சிவமூலமந்திரத்தினால் நாபியாகிய் குண்டத்தில் சிவவேள்வி செய்வதாகப் பாவிக்கப்படும் இவ்வெட்டுக் குணங்கள் ஆன்மிக வாழ்வுக்கு அடிப்படை.\nதமிழ் ஹிந்து தளத்தை வாசிக்கும் தளத்து வாசகர்கள் அனைவருக்கும் எமதன்பார்ந்த ஆடிப்பதினெட்டாம் பெருக்கு நல்வாழ்த்துக்கள். பல முறை முகப்பில் பதினெட்டாம்பேர் சம்பந்தமான சித்திரம் இல்லையே என்று பார்த்துப் பார்த்து கடேசியில் சாயரக்ஷையில் மனதைக் கொள்ளை கொள்ளும் சித்திரம் பார்க்க நேர்ந்தது.\nதமிழகத்து மக்கள் அனைவருக்கும் அன்னமிடும் காவிரித்தாய் பொங்கிப் ப்ரவஹிக்கும் இன்றைய நாளில் அன்னையை வழிபட்டு எல்லோரும் எல்லா நலங்களும் பெற இறைஞ்சுவோமாக.\nகாவிரியில் நன்றாகத் தண்ணீர் வருகிறது என்று கேழ்விப்பட்டேன். மிக்க சந்தோஷமாக இருக்கிறது. மேட்டூர் டேம் இந்த முறை ரொம்பி விடுமாமே\nபூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கத்தை ஸ்துதிக்கும் கீழ்க்கண்ட ச்லோகத்தில் காவேரியும் பெருமை மிக ஸ்துதிக்கப்படுகிறது.\nவாசகர்களின் த்யானத்திற்காக ச்லோகமும் ச்லோகார்த்தமும்\nகாவேரீ விரஜாதோயம் வைகுண்டம் ரங்கமந்திரம்\nரங்கநாதோ வாஸுதேவ: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்\nஸ்ரீ ரங்கமே வைகுந்தமாகச் சேவிக்கப்படுகிறது அல்லவா\nதிருநாட்டில் (வைகுந்தத்தில்) ஒழுகும் நதி விரஜா நதி என்று போற்றப்படுகிறது. ஸ்ரீ ரங்கத்தின் இரு புறமும் காவேரியன்னை பெருமாளின் பாதம் பணிந்து செல்வதால் பூலோக வைகுண்டமான ஸ்ரீ ரங்க நகரத்தின் காவேரி, திருநாட்டில் ஒழுகும் விரஜா நதியையொத்து ஸ்துதிக்கப்படுகிறது.\nதிருவரங்கநாதனின் திருக்கோவிலே திருவைகுண்டமாக ஸ்துதிக்கப்படுகிறது.\nதிருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் திருவரங்கப்பெருமானே வைகுண்டத்தில் வாசம் செய்யும் பரவாசுதேவனாகச் சேவிக்கப்படுகிறான்.\nபரமபதம் அப்ரத்யக்ஷம். அதாவாது நம் ஊனக்கண்களால் பார்க்க இயலாதது. ஆனால் அளவிலாப் பெருங்கருணை உடைய அரங்கத்தெம்மான் அர்ச்சாவதாரமாய் எழுந்தருளியுள்ள பூலோக வைகுண்டம் நம் ஊனக்கண்களுக்கு ப்ரத்யக்ஷம்.\nகண்குளிர திருவரங்கநாதன் நமக்கு தர்சனம் தருகிறான்.\nநாலாயிரமும் சேவிக்கும் வைஷ்ணவ ச்ரேஷ்டர்களுடையே பேருபகாரத்தால் தமிழ் மறைகளை செவி குளிரக்கேழ்க்க முடிகிறது.\nஅதனால் தான் இந்திரலோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கம��நகருளானே என்று ஆழ்வார் பாடுகிறார் போலும்.\nகுஷ்யதே யஸ்ய நகரே ரங்க யாத்ரா தினே தினே\nதமஹம் சிரஸா வந்தே ராஜானம் குலசேகரம்\nஎந்த அரசனுடைய பட்டணத்தில் ஸ்ரீ ரங்கத்திற்குப்போவோம் வாருங்கள் என்று தினந்தோறும் பறைசாற்றப்படுகிறதோ அந்த குலசேகர மன்னனைத் தலையால் வணங்குகிறேன்.\nதோளாத தனிவீரன் தொழுத கோவில்\nசேராத பயனையெல்லாம் சேர்க்கும் கோயில்\nசெழுமறையின் முதலெழுத்து சேர்ந்த கோயில்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\n• சிவ மானஸ பூஜா – தமிழில்\n• அமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n• துர்க்கா ஸுக்தம் – தமிழில்\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\n[பாகம் 23] இறை உறவாகிய இன்ப உறவு\nவேப்பிலைக் கொடியும் வேளாங்கண்ணி மாதாவும்\nகாங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 1\nகம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 3\n) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 2\nகாங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 2 [இறுதிப் பகுதி]\nதமிழகத்தின் மீதான இஸ்லாமியப் படையெடுப்புகள்\nதவி[னி]த்து நிற்கும் திருத்தலையூர்க் கோவில்\nஇன்று அண்ணல் அம்பேத்கர் யாருக்கு வாக்களித்திருப்பார்\nதமிழ் மரபின் தலைமைப் பண்புகளும் திராவிடக் கட்சிகளும்\nஎலீ வீஸல் [Elie Wiesel] – நாஜி சிறைமுகாமிலிருந்து ஒரு சமாதானத் தூதுவர்\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 27\n) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 3\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nஅயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/07210503.asp", "date_download": "2020-07-10T05:58:34Z", "digest": "sha1:XYT2IZDTBNUIXCXI6TPT3IC7BB5FTW37", "length": 26896, "nlines": 92, "source_domain": "www.tamiloviam.com", "title": "ஒடிஸி", "raw_content": "\nமனம் போன போக்கில் மனிதன் போகலாமா\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n\"போதாக்குறைக்கு, ஒழுங்காகப் பத்தி பிரிக்காமல் கசகசவென்று ஒரே பத்தியில் எல்லாவற்றையும் அடக்குகிற பாணி, நூலை ரசிப்பதற்கான மிகப் பெரிய தடை.\"\nஹோமர் எழுதிய புகழ்பெற்ற காவியமான 'ஒடிஸி'யின் எளிமையான ஆங்கில வடிவத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன். சுவாரஸ்யமான இந்தப் படைப்பை, அதிலிருக்கும் தந்திர அம்சங்களுக்காகவே மிகவும் விரும்பி ரசிக்கமுடிகிறது.\nஒடிஸிஸ் அல்லது உலிஸிஸ் என்ற மாவீரனின் கடற்பயணங்களை விவரிக்கும் இந்த நூலில், கதாநாயகனும், அவனது படைவீரர்களும் சந்திக்கிற ஒவ்வொரு சம்பவமும், விறுவிறுப்பான வேகத்துடன் விவரிக்கப்பட்டுள்ளது. (மூலக்கதையிலேயே அப்படியா, அல்லது நான் வாசிக்கும் ஆங்கில வடிவம் இப்படிக் கட்டமைக்கப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை)\nஉதாரணமாக, வாசித்தவரையில் என்னை மிகவும் கவர்ந்த ஒற்றைக்கண்ணன் கதை.\nஉலிஸிஸ¤ம், அவனது படை வீரர்களும் ஆளரவமில்லாத ஒரு தீவில் வந்து இறங்குகிறார்கள். தூரத்தில் எங்கோ புகை வருவதைப் பார்த்து, அங்கே யார் இருக்கிறார்கள் என்று விசாரித்துவருவதற்காக, உலிஸிஸ் தலைமையில் ஒரு சிறு கூட்டம் செல்கிறது.\nஅங்கே ஒரு குகை இருக்கிறது. ஆனால், அதனுள் யாரும் வாழ்வதற்கான அடையாளங்கள் இல்லை. என்ன ���ெய்யலாம் என்று அவர்கள் யோசித்துக்கொண்டிருக்கும்போது, தூரத்தில் ஒரு மாபெரிய ராட்சஸன் வருகிறான்.\nஅவன் முகத்தில் ஒரே ஒரு கண்தான் இருக்கிறது. நெற்றியின் நடுமத்தியில் ஒற்றைக் கண், நீண்டு தவழும் பரட்டை முடி என்று ஆஜானுபாகுவாக நடந்து வரும் அவன், சில செம்மறி ஆடுகளை மேய்த்துவிட்டுத் திரும்பிவருகிறான் என்று தெரிகிறது.\nஅந்த ஆடுகளைத் தனது குகைக்குள் அனுப்பிவிட்டு, அவனும் உள்ளே நுழைந்து, ஒரு பெரிய பாறையால் குகை வாசலை மூடிவிடுகிறான். பின்னர், நெருப்பை மூட்டி வெளிச்சம் ஏற்றுகிறான்.\nஅப்போதுதான், உலிஸிஸ் கோஷ்டியை கவனிக்கிறான் அவன், 'யார்ப்பா நீங்க கடற்கொள்ளையர்களா \n'இல்லைங்க சார், வழி தவறி வந்துட்டோம். எங்களைக் காப்பாத்துங்க', என்று பரிதாபமாகக் கெஞ்சுகிறார்கள் அவர்கள்.\nஅந்த ஒற்றைக்கண்ணனின் பாஷையில், காப்பாற்றுவது என்றால் என்ன அர்த்தமோ, சடாரென்று உலிஸிஸின் கும்பலில் இரண்டு பேரைப் பிடித்துத் தின்றுவிடுகிறான் அவன். கூடவே, இரண்டு பெரிய குடத்தில் பால் குடித்துவிட்டு, பெரிய ஏப்பத்துடன் தூங்கப்போகிறான்.\nஇதைப் பார்த்ததும், உலிஸிஸ் உள்ளிட்ட மற்றவர்களுக்கு நடுக்கமாகிறது. அந்த கடோத்கஜனின்மீது பாய்ந்து கொன்றுவிடலாம் என்று உலிஸிஸ¤க்கு ஆத்திரமாக வருகிறது. ஆனால், அப்படி அவனைக் கொன்றுவிட்டால், ராமாயணத்து வாலியைப்போல, மூடிய இந்த குகைக்குள்ளேயே அவர்கள் சிக்கிக்கொண்டு சாகவேண்டியதுதான். ஏனெனில், குகை வாசலில் இப்போது இருக்கிற பெரிய பாறையை நகர்த்துவதற்கு, இந்த ஒற்றைக்கண்ணனைத்தவிர வேறு யாராலும் முடியாது.\nஇந்தச் சிந்தனையோடு அவர்களின் ராப்பொழுது கழிகிறது. மறுநாள் காலை துயிலெழுகிற ஒற்றைக்கண்ணன், உலிஸிஸ் கும்பலில் இன்னும் இருவரைப் பிடித்துத் தின்று தண்ணீர் குடிக்கிறான். பின்னர், வாசல் பாறையை நகர்த்தி, குகையைத் திறந்து, ஆடுகளோடு வெளியேறுகிறான், பழையபடி குகையை மூடி, அவர்களை உள்ளேயே சிறை வைத்துவிட்டுப் போய்விடுகிறான்.\nஇப்போது, உலிஸிஸ் சுதாரித்துக்கொள்கிறான், எப்படியாவது இந்த ராட்சஸனைக் கொன்றாகவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு, ஒரு பெரிய கட்டையை நெருப்பில் காட்டிச் சூடேற்றுகிறான்.\nமாலை, 'சைக்ளோப்ஸ்' என்ற அந்த ராட்சஸன், ஆடுகளோடு திரும்புகிறான். சூடேறிய கட்டையை ஒளித்துவைத்துவிட்டு, அவ��ுக்கு ஏராளமாக மது ஊற்றித் தருகிறான் உலிஸிஸ். (ஆளரவமில்லாத அந்தக் குகையைச் சோதிக்கவந்தபோதே, அவர்கள் மது பாட்டில்களோடுதான் வந்தார்களா என்று தெரியவில்லை \nகாட்டமான அந்த மதுவைக் குடித்துவிட்டுத் தள்ளாடும் சைக்ளோப்ஸ், 'பேஷ், பேஷ், ரொம்ப நழ்ழாயிருக்கு', என்று வாய் குழறுகிறான், உலிஸிஸிடம், 'ரொம்ப நன்றிப்பா, இப்படி அட்டகாசமான ஒரு சமாச்சாரத்தை எனக்குக் கொடுத்திருக்கிறாய். பதிலுக்கு, நான் உனக்கு ஒரு பரிசு தருகிறேன்', என்கிறான்.\n', ஆவலோடு கேட்கிறான் உலிஸிஸ். சாராயத்தில் மயங்கிய இந்த ராட்சஸன், இந்தச் சிறையிலிருந்து தன் கூட்டத்துக்கு விடுதலை கொடுத்துவிடுவான் என்று அவனுடைய எதிர்பார்ப்பு.\nஆனால், ராட்சஸன் அந்த அளவுக்குக் கருணையுள்ளவனாக இல்லை, 'இந்தக் கூட்டத்தில் மற்ற எல்லோரையும் தின்றபிறகு, கடைசியாகதான் உன்னைத் தின்பேன், அதுதான் உனக்குப் பரிசு', என்று சொல்லிவிடுகிறான்.\nஉலிஸிஸ¤க்கு எரிச்சல், 'இருடா மவனே', என்று மனதுக்குள் கருவிக்கொண்டு, மது குடித்த ராட்சஸன் மயங்கித் தூங்கும்வரை காத்திருக்கிறான்.\nபின்னர், அவர்கள் அந்த மரக்கட்டையை எடுத்து, மேலும் சூடேற்றுகிறார்கள். (இப்படித் தொடர்ந்து நெருப்பில் காட்டிக்கொண்டே இருந்தால், மரக்கட்டை எரிந்துபோய்விடாதோ \nஒருவழியாக, அந்த மரக்கட்டை நன்கு சூடேறியபிறகு, நான்கைந்து பேராக அதைத் தூக்கி, சைக்ளோப்ஸின் ஒற்றைக்கண்ணில் செலுத்துகிறார்கள், 'என்னுடைய வீரர்களை அநியாயமாகக் கொன்றதற்கு இதுதான் தண்டனை', என்றபடி ஆவேசமாக அவன் கண்ணில் குத்துகிறான் உலிஸிஸ்.\nவலியில் அலறித் துடிக்கிறான் சைக்ளோப்ஸ், இருந்த ஒரு கண்ணிலும் பார்வை போய்விட்டது அவனுக்கு.\nஆகவே, அவனால் உலிஸிஸ் கும்பலில் யாரையும் எட்டிப் பிடிக்கமுடியவில்லை. ஆனால், அவர்கள் எல்லோரும் கண்டிப்பாக குகைக்குள்தான் இருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரியும். ஆகவே, அவர்களை அப்படியே உள்ளே சிறை வைத்து, பட்டினி போட்டு அழித்துவிடுவது என்று முடிவுக்கு வருகிறான்.\nஆனால், உலிஸிஸ் கும்பல் அதைவிட புத்திசாலித்தனமாக ஒரு வேலை செய்கிறார்கள். ஒற்றைக்கண்ணனின் (இப்போது பூஜ்ஜியக் கண்ணன்) செம்மறியாட்டுக் கூட்டத்திலிருந்து பெரிய ஆடுகளைத் தெர்ந்தெடுத்து, அவற்றோடு, தனது படை வீரர்கள் ஒவ்வொருவரையும் கட்டிப்போட்டுவிடுகிறான��� உலிஸிஸ்.\nஇதனால், அடுத்தமுறை ஒற்றைக்கண்ணன் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு வெளியே அழைத்துச்செல்லும்போது, ஆடுகளோடு, இவர்களும் குகையிலிருந்து வெளியே வந்துவிடுகிறார்கள். ஒவ்வொரு ஆடாக முதுகு தடவிப் பார்த்து வெளியே விடும் ஒற்றைக்கண்ணன், அதில் கட்டப்பட்டிருக்கும் வீரர்களைப் பார்க்கமுடியவில்லை.\nகடைசி ஆட்டில் தொற்றிக்கொண்டு உலிஸிஸ¤ம் வெளியே வந்துவிடுகிறான். எல்லோரும் தங்களின் படகை நோக்கி ஓடுகிறார்கள்.\n தங்களுடைய படகுக்கு வந்துவிட்டோம் என்கிற பாதுகாப்பின் தைரியத்தில், 'ஏ மடையா, உன்னை ஏமாற்றிவிட்டோம் பார்த்தாயா ', என்று சவாலாகக் கூச்சலிடுகிறார்கள்.\nஒற்றைக்கண்ணனுக்குப் பார்வைதான் போய்விட்டது, ஆனால், காது நன்றாகக் கேட்கிறதே. சரியாகச் சப்தம் வருகிற திசையைப் பார்த்து, பெரிய பாறை ஒன்றை எடுத்து வீசுகிறான்.\nநல்லவேளையாக, அந்தப் பாறை படகில் மோதவில்லை. ஆனால், படகுக்கு மிக அருகில் வந்து விழுவதால், பெரிய அலைகள் எழுந்து, அவர்களைத் தள்ளாடவைக்கின்றன.\nஅப்போதும் உலிஸிஸ் சும்மா இருக்கவில்லை. பாய்மரத்தின் உச்சிக்கு ஏறி, 'அடேய், உன் பார்வையைப் போக்கியது, உலிஸிஸ் என்ற மாவீரன்', என்று ஆக்ரோஷமாகக் கத்துகிறான்.\nஆத்திரத்தில் மறுபடி இன்னொரு பெரிய பாறையைத் தூக்கி வீசுகிறான் சைக்ளோப்ஸ். அந்தப் பாறை, படகுக்குச் சற்று முன்னால் விழுகிறது. ஆகவே, மீண்டும் பெரிய அலைகள் எழுந்து, அவர்களுடைய படகை எதிர் திசையில் நகர்த்திச்செல்கிறது.\nஇப்படியாக, அவர்கள் அந்த ஒற்றைக்கண்ணனின் சிறையிலிருந்து தப்புகிறார்கள். அதன்பிறகும், அவர்களுக்கு நிம்மதியில்லை, பக்கம்பக்கமாக ஏகப்பட்ட சாகசங்கள் காத்திருக்கின்றன. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப்பின் சொந்த ஊருக்குத் திரும்பினால், அங்கேயும் ஏகப்பட்ட சண்டை, சச்சரவுகள். (நம் ஊர் ராமாயணத்தைப்போல, வில்லை வளைக்கிற ஸீன்கூட ஒன்று இருக்கிறது). ஏகப்பட்ட கஷ்டங்களுக்குப்பிறகுதான் தன் பதவியையும், மனைவி, மகனையும் திரும்ப அடைகிறான்.\nகாவியங்களின் கதாநாயகனாக இருப்பது அத்தனை சுலபமில்லை \nஇந்த வார ஏமாற்றம் :\n'மிஸ்டர் கிச்சா' என்ற தலைப்பில், கிரேஸி மோகனின் நகைச்சுவைக் கதைகள் (கட்டுரைகள் என்கிறார் முன்னுரையில் சுஜாதா) தொகுப்பு.\nஎல்லாக் கதைகளும் சுவாரஸ்யமானவைதான். என்றாலும், தொகுப்பெங்கும��� ஒருவித முழுமையற்ற தன்மை தெரிகிறது. சில வாரங்களுக்குமுன் படித்த ஜே. எஸ். ராகவனின் 'வரி வரியாகச் சிரி' தந்த நிறைவு, கிரேஸி மோகனின் இந்தத் தொகுப்பில் இல்லை.\nஇத்தனைக்கும், கிரேஸி மோகனின் நாடகங்கள், சினிமாக்களைப் பார்த்து, விழுந்து விழுந்து சிரிக்கிறவன் நான். ஆனால், இந்த நகைச்சுவைக் கதைகள் மிகவும் அசிரத்தையோடு எழுதப்பட்டதுபோல் தொனிக்கின்றன. அல்லது, பத்திரிகை அவசரங்களுக்கு எழுதியவையாக இருக்கலாம். சில கதைகளில் அதீதமான மிகைப்படுத்துதலும், நாவல்சுருக்கம்போலக் கதை சொல்வதும் ஒட்டவே இல்லை.\nபோதாக்குறைக்கு, ஒழுங்காகப் பத்தி பிரிக்காமல் கசகசவென்று ஒரே பத்தியில் எல்லாவற்றையும் அடக்குகிற பாணி, நூலை ரசிப்பதற்கான மிகப் பெரிய தடை. தவிர, நூலெங்கும் ஏகப்பட்ட அச்சுப்பிழைகள், ஒரே வாக்கியம் மீண்டும் வருவது என்று ரொம்பக் கஷ்டம். கிழக்கு பதிப்பகம் கவனிக்கவேண்டும்.\nஇந்த வார ஆச்சரியம் :\n'ஓம் சரவணபவ' மாத இதழுடன், இந்தியச் சித்தர்களைப்பற்றிய 128 பக்க நூலை (ஆசிரியர் : ஜெகாதா) இலவசமாகத் தருகிறார்கள். இருபது ரூபாய் மாத இதழுக்கு, நாற்பது ரூபாய்ப்(\n'நக்கீரன்' குழுமத்திலிருந்து வெளிவரும் இதழ் 'ஓம் சரவண பவ', கடந்த சில இதழ்களாகவே, இவர்கள் இந்தப் புத்தக இலவசங்களைத் தொடர்ந்துகொண்டிருப்பதில் ஒரு வியாபார சூட்சுமம் இருக்கிறது - முதலில் திருக்குறள், அதன்பிறகு பாரதியார் கவிதைகள், சென்ற மாதம் சுந்தர காண்டம், இந்த மாதம் சித்தர்கள் - எல்லாப் புத்தகங்களையும் முதலில் இலவசமாகக் கொடுப்பதற்காக வடிவமைத்து, பின்னர் அவர்களுடைய குழுமத்தின் 'சாருப்ரபா பதிப்பகம்'மூலமாகத் தனியே புத்தகமாகவும் விற்பனைக்குக் கொண்டுவந்துவிடுகிறார்கள்.\nவிகடனும் சமீபகாலமாக நூல்கள் பதிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. மாதத்துக்கு நான்கு புத்தகம் என்று, வார இதழ் கணக்காக வண்ணமயமான புத்தகங்களை வெளியிடுகிறார்கள். இவற்றில் ஒன்றிரண்டைத்தவிர, மீதி எல்லாமே விகடன் குழுமத்தின் இதழ்களில் தொடர்களாக வெளிவந்தவைதான்.\nஅபூர்வமாக, நேரடி நூல்களும் வெளியிடுகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் வந்த எஸ். ராமகிருஷ்ணனின் குழந்தைகள் நாவலை வாசிக்கக் காத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/209728?ref=archive-feed", "date_download": "2020-07-10T07:23:44Z", "digest": "sha1:TJFD7FVQ463CSYUGLRMTG77VGHDVZWEP", "length": 10987, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "காதலனுக்காக அம்மாவையே... 25 வயது மகள் செய்த அதிர்ச்சி செயல்: விசாரணையில் தெரிந்த உண்மை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாதலனுக்காக அம்மாவையே... 25 வயது மகள் செய்த அதிர்ச்சி செயல்: விசாரணையில் தெரிந்த உண்மை\nதாய்லாந்தில் சொத்திற்காகவும், காதலனுக்காகவும் அம்மாவை மகளே கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nதாய்லாந்து தலைநகர் பேங்காங்கின் BuengKum மாவட்டத்தைச் சேர்ந்தவர் Kanchana Srisung(25). இவருக்கும் Ueamduean என்ற 55 வயதில் தாய் உள்ளார்.\nஇந்நிலையில் கடந்த ஜுன் மாதம் 22-ஆம் திகதி இவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, அவரை அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டதால், அவர் மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.\nஇதனால் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின் கோமா நிலைக்கு, சென்ற இவர் ஒரு மாதத்திற்கு பிற மெல்ல மெல்ல உடல்நலம் தேறி வருகிறார்.\nஇந்நிலையில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார் என்பது குறித்து பொலிசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், இந்த சம்பவத்தை செய்ததே அவரின் மகள் Kanchana Srisung என்பது தெரியவந்துள்ளது.\nஅவரிடம் பொலிசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில், இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது. இதையடுத்து இவருடைய காதலன் போதை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.\nஇதனால் அவரை பெயிலில் எடுக்க வேண்டுமென்றால், அதிகம் பணம் தேவைப்படுகிறது. என் அம்மாவை கொலை செய்துவிட்டால், அவருக்கு இருக்கும் மூன்று பாலிசியிலிருந்து வரும் பணத்தை எடுத்து காதலனை பெயிலில் எடுத்துவிடுடலாம், என்பதால் என்னுடைய சிலரை கூட்டாளியாக சேர்த்து அம்மாவை கொலை செய்ய முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.\nKanchana Srisung-வின் தாய்க்கு 10 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கிறது. இது முதல் முறையில்லை எனவும், இதற்கு முன்பு Kanchana Srisung அவருடைய தாயை கொலை செய்ய முயற்சித்ததாக், அவருடைய ���ாட்டி அதிர்ச்சி தகவலை கூறினார்.\nபணத்திற்காக, அவள் இதற்கு முன்பு என் மகளை கொல்ல நினைத்தாள், ஆனால் அதில் என் மகள் தப்பிவிட்டாள், இப்போது மீண்டும் இந்த செயலை செய்துள்ளாள்.\nஇதைப் பற்றி ஏன் பொலிசாரிடம் தெரிவிக்கவில்லை என்று அவரிடம் கேட்ட போது, மகள் என்பதால், அவள் மன்னித்துவிட்டாள், இப்போது மீண்டும் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதால், அவளை பார்க்க கூட விரும்பவில்லை என்று என்னுடைய மகள் முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nமேலும் இவரை கொலை செய்யும் அளவிற்கு தூண்டிவிட்டது அவருடைய காதலனாகத் தான் இருக்கும் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர். இதனால் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%93%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-10T08:00:28Z", "digest": "sha1:AAY5ACPRBQTDMJNTIWB6BZ653PBFFWZW", "length": 6730, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஓசியானியா தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நியூசிலாந்தின் தீவுகள்‎ (2 பகு, 9 பக்.)\n► பப்புவா நியூ கினியின் தீவுகள்‎ (1 பகு, 5 பக்.)\n\"ஓசியானியா தீவுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2015, 04:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1984_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-10T07:53:17Z", "digest": "sha1:GLONTE3QIN7SUZ5YQ6L7VKXHOFEOMVAD", "length": 5373, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1984 நிகழ்வுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1984 விபத்துகள்‎ (1 பக்.)\n\"1984 நிகழ்வுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\n1984 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2012, 14:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/authors/vijayalakshmi.html", "date_download": "2020-07-10T06:38:42Z", "digest": "sha1:ASB6K53SLHDO4ZX4COER6RDNXLCOMM26", "length": 8429, "nlines": 91, "source_domain": "tamil.careerindia.com", "title": "Author Profile - Vijayalakshmi", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » எழுதியோர்\n”நேர மேலாண்மையை கற்றுக் கொள்ளுங்கள்”- சொல்கிறார் மென் திறன் பயிற்சியாளர் கிருஷ்ணா சுரேஷ்\n-கிருஷ்ணா சுரேஷ் சென்னை: கல்வி கற்கும் மாணவர்களுக்கு நேர மேலாண்மை அவசியம் ...\nமருத்துவ கவுன்சிலிங் இன்று தொடங்கியது.. நாளை முதல் பொதுக் கலந்தாய்வு\nசென்னை: தமிழகத்தில் மருத்துவக் கல்விக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்கி...\nபொறியியல் கலந்தாய்விற்கான “ரேங்க் லிஸ்ட்” வெளியீடு – 23 மாணவர்கள் 200க்கு 200 கட்-ஆப்\nசென்னை: தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்விற்கான மாணவர்கள் தரவரிசைப்பட்டி...\nஜூன் 19 முதல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு... ஏற்பாடுகள் தீவிரம்\nசென்னை: தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான முதல்கட்ட கலந்தாய்வு 19 ஆம் தே...\nசிவில் சர்வீஸ் தேர்வு விண்ணப்பத்தில் 3ம் பாலினம் ஏன் இல்லை – யுபிஎஸ்சிக்கு டெல்லி ஹைகோர்ட் கேள்வி\nடெல்லி: யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் திருநங்கைகளும் பங்...\nமருத்துவ படிப்பிற்கான “ரேங்க் லிஸ்ட்” வெளியீடு – ஜூன் 19 முதல் கவுன்சிலிங்\nசென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று ம...\nஅகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு ரத்து – 4 வாரங்களுக்குள் மறுதேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nடெல்லி: அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவினை ரத்து செய்து அதிரடி...\nவிடாமுயற்சியால் ஐ.எப்.எஸ் அதிகாரியான பார்வையற்ற சென்னைப் பெண் பெனோ ஜெஃபைன்\nசென்னை: சென்னையைச் சேர்ந்த பார்வையற்றவரான பெனோ ஜெஃபைன் தனது அயராத உழைப்ப...\nமருத்துவ நுழைவு தேர்வு வினாத்தாள் லீக் ஆன வழக்கில் 15ம் தேதி தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்\nடெல்லி: மருத்துவ நுழைவு தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே லீக் ஆன வழக்கில் 15 ...\nஆசியாவின் “டாப்” பல்கலைக்கழகங்கள்... சரிவைச் சந்தித்த இந்தியா\nடெல்லி: ஆசியப் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப்பட்டியல் வெளியாகியுள்ள நிலை...\nஎம்பிபிஎஸ் ரேண்டம் எண் இன்று வெளியீடு– ஜூன் 15ல் தரவரிசைப்பட்டியல்\nசென்னை: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூ...\nகல்வி உரிமைச் சட்டம் முழுமையாக்கப்பட வேண்டும் – எஸ்.எப்.ஐ மாணவர்கள் போராட்டம்\nசென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிக்கூடங்களில் கல்வி உரிமை சட்டத்தை முழும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=245:-5-6-199&layout=default", "date_download": "2020-07-10T06:40:27Z", "digest": "sha1:V3OVUMIOM4GMUPJ27XNXIDLE5HJBIH3Q", "length": 3838, "nlines": 90, "source_domain": "tamilcircle.net", "title": "சமர் - 5-6 : 1992", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t உங்களுடன் சமர் பி.இரயாகரன்\t 3076\n2\t வாசகர்களும் நாங்களும் 1 பி.இரயாகரன்\t 3039\n3\t வாசகர்களும் நாங்களும் 2 பி.இரயாகரன்\t 3061\n4\t வாசகர்களும் நாங்களும் 3 பி.இரயாகரன்\t 2897\n5\t நாவலனை(கெலனை) சமரிலிருந்து வெளியேற்றுவதற்கான சமரின் விளக்கம் பி.இரயாகரன்\t 3028\n6\t ஸ்டாலின் பற்றிய பிரச்சனை மீது பி.இரயாகரன்\t 3626\n7\t தேசவிடுதலைப்போராட்டமும் தேசிய சக்திகளும் பி.இரயாகரன்\t 795\n8\t தமிழீழ தேசிய விடுதலை முன்னணியின் வரலாறு\n9\t இரும்புத் திரையை உடைத்த ஜனநாயகம் மக்களின் வாழ்க்கையை சூறையாடுகிறது பி.இரயாகரன்\t 2915\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tenkasishirdi.in/ta/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88", "date_download": "2020-07-10T07:19:39Z", "digest": "sha1:J2N4KFFAM4LXSFFRN4CSTIFDN5VMUBGP", "length": 6285, "nlines": 71, "source_domain": "tenkasishirdi.in", "title": "தென்காசி ஷீரடி - நவக்கிரக பூஜை", "raw_content": "\nதென்காசி ஷீரடி வைத்திய சாயி கோயிலில் நவக்கிரக பூஜை ஆனது பொதுவாக சத்தியநாராயண பூஜைக்கு முந்தைய நாள் நடத்தப்படும்.\nசூரியன் - செல்வாக்கு, கெளரவம், நன்னடத்தை, சரீர சுகம்\nசந்திரன் - ரசனை, அறிவு, ஆனந்தம், நடுநிலைமை, புகழ்\nசெவ்வாய் - உடல் உறுதி, மன உறுதி, உஷ்ணம் நீங்குதல்\nபுதன் - கல்வி, பேச்சாற்றல், சாதுரியம், கலை ஞானம்\nகுரு - திருமணம், குழந்தைப்பேறு, தெய்வ தரிசனம், சொல்வாக்கு, பண வரவு, அந்தஸ்து\nசுக்கிரன் - ஆபரணம், வியாபாரம், வீடு கட்டுதல், ராஜபோக வாழ்வு\nசனி - அளவற்ற செல்வம், வலிமை, நீண்ட ஆயுள்\nராகு - அரசாங்க பதவி, வாழ்வில் ஏற்றம், வழக்கில் தீர்வு\nகேது - தடங்கல் விலகும், மகான்களின் தரிசனம்\nபக்தர்கள் நவக்கிரகங்கள் மற்றும் பாபாவின் அருள்பெற அன்புடன் அழைக்கின்றோம். முன்பதிவு அவசியம்.\nஎங்கு ஏழை, எளியவர். ஊனமுற்றோர், வயதானவர், ஆதரிக்கப்படுகிறார்களோ அங்கு நான் இருப்பேன்.\n- ஷீரடி சாயி பாபா\nகொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக அரசு உத்தரவுபடி பார்வையாளர்கள் மற்றும் ஏனைய நபர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.\nகுறிப்பு: தென்காசி ஷீரடி வைத்திய சாயி பிரார்த்தனைக் கூடம் மற்றும் கோயில் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது.\nபுத்தக வெளியீட்டில் ஒரு அங்கமாக இருங்கள்\nஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்\nகாலை 6:00 - மதியம் 1:00\nகாலை 6:15, மதியம் 12:15\nமாலை 6:30, இரவு 8:30\nகுறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.\nபதிப்புரிமை © 2020 ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா நிலையம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. பயனாளர்கள் ஒப்புதல்: இந்த இணையதளம், அதன் செயல்பாட்டிற்கும் மற்றும் சரியான உள்ளடக்கத்தை வழங்குவதற்கும், நினைவிகளைப் பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், தாங்கள் நினைவிகளைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும் அறிய, தயவுசெய்து எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் படிக்கவும்.'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-07-10T06:15:21Z", "digest": "sha1:FFPX6CKFJRXYABJGLKMBG5XY7MU5AVAF", "length": 9878, "nlines": 150, "source_domain": "www.404india.com", "title": "எம்என்ரேகா Archives | 404india : News", "raw_content": "\nகேரளாவை உலுக்கிய தங்கம் கடத்தல்.. தேசிய புலனாய்வு முகமை விசாரிப்பதாக அறிவிப்பு\nஉ.பி. பிரபல ரவுடி விகாஸ் துபே சுட்டுக் கொலை…. போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது சம்பவம்\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஇந்தியா எல்லா சோதனைகளையும் கடந்து மீண்டு வரும்- பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,231 பேருக்கு பாதிப்பு\nஅமெரிக்காவில், பள்ளிகளை திறக்காவிடில் நிதி துண்டிக்கப்படும்..\nஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..\nமக்களின் வீடுகளுக்கே சென்று, ஆய்வக ஊழியர்கள், பரிசோதனை செய்ய வேண்டும்…\nரூ.40000 கோடிக்காக பிரதமருக்கு நன்றி சொன்ன ராகுல் காந்தி…\nடெல்லி: 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடியை ஒதுக்க பிரதமர் மோடி ஒப்புதல் தந்துள்ளதால் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா வைரசால்…\nகேரளாவை உலுக்கிய தங்கம் கடத்தல்.. தேசிய புலனாய்வு முகமை விசாரிப்பதாக அறிவிப்பு\nஉ.பி. பிரபல ரவுடி விகாஸ் துபே சுட்டுக் கொலை…. போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது சம்பவம்\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஇந்தியா எல்லா சோதனைகளையும் கடந்து மீண்டு வரும்- பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,231 பேருக்கு பாதிப்பு\nஅமெரிக்காவில், பள்ளிகளை திறக்காவிடில் நிதி துண்டிக்கப்படும்..\nஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..\nமக்களின் வீடுகளுக்கே சென்று, ஆய்வக ஊழியர்கள், பரிசோதனை செய்ய வேண்டும்…\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைதான 3 பேர் வேறு சிறைக்கு மாற்றம்…\nவாடகை தர சொல்லி வற்புறுத்திய வீட்டு உரிமையாளர் குத்திக் கொலை…\nகுறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படாது..\nவாரத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கு… கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசன���\n89 செயலிகளை ஸ்மார்ட் போனிலிருந்து நீக்குங்கள்…\nசென்னை மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கு முடியும் வரை அமைச்சர் அறிவித்த சலுகை….\nஅமெரிக்காவை ஆட்டம் காட்டும் கொரோனா… ஒரே நாளில் 61000 பேர் பாதிப்பு\n தமிழகத்தில் இயல்பை விட அதிகமழையாம்…\nகாவலர் ரேவதியிடம் மீண்டும் சிபிசிஐடி விசாரணை…\nதேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி தேர்வு..\n உலக நாடுகளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை…\nஅமைச்சர் தங்கமணியின் மகனுக்கும் கொரோனா…\nஇயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் தோனி\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/tag/vizag-gas/", "date_download": "2020-07-10T05:51:40Z", "digest": "sha1:6LS474AIJBLXB6637VBYJDMBNG4M2EA3", "length": 9902, "nlines": 150, "source_domain": "www.404india.com", "title": "Vizag gas Archives | 404india : News", "raw_content": "\nகேரளாவை உலுக்கிய தங்கம் கடத்தல்.. தேசிய புலனாய்வு முகமை விசாரிப்பதாக அறிவிப்பு\nஉ.பி. பிரபல ரவுடி விகாஸ் துபே சுட்டுக் கொலை…. போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது சம்பவம்\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஇந்தியா எல்லா சோதனைகளையும் கடந்து மீண்டு வரும்- பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,231 பேருக்கு பாதிப்பு\nஅமெரிக்காவில், பள்ளிகளை திறக்காவிடில் நிதி துண்டிக்கப்படும்..\nஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..\nமக்களின் வீடுகளுக்கே சென்று, ஆய்வக ஊழியர்கள், பரிசோதனை செய்ய வேண்டும்…\nவிசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், நாயுதோட்டா அருகே ஆர்.ஆர்.வெங்கடபுரத்தில் உள்ள ஆலையில்…\nகேரளாவை உலுக்கிய தங்கம் கடத்தல்.. தேசிய புலனாய்வு முகமை விசாரிப்பதாக அறிவிப்பு\nஉ.பி. பிரபல ரவுடி விகாஸ் துபே சுட்டுக் கொலை…. போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது சம்பவம்\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்���ில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஇந்தியா எல்லா சோதனைகளையும் கடந்து மீண்டு வரும்- பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,231 பேருக்கு பாதிப்பு\nஅமெரிக்காவில், பள்ளிகளை திறக்காவிடில் நிதி துண்டிக்கப்படும்..\nஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..\nமக்களின் வீடுகளுக்கே சென்று, ஆய்வக ஊழியர்கள், பரிசோதனை செய்ய வேண்டும்…\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைதான 3 பேர் வேறு சிறைக்கு மாற்றம்…\nவாடகை தர சொல்லி வற்புறுத்திய வீட்டு உரிமையாளர் குத்திக் கொலை…\nகுறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படாது..\nவாரத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கு… கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை\n89 செயலிகளை ஸ்மார்ட் போனிலிருந்து நீக்குங்கள்…\nசென்னை மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கு முடியும் வரை அமைச்சர் அறிவித்த சலுகை….\nஅமெரிக்காவை ஆட்டம் காட்டும் கொரோனா… ஒரே நாளில் 61000 பேர் பாதிப்பு\n தமிழகத்தில் இயல்பை விட அதிகமழையாம்…\nகாவலர் ரேவதியிடம் மீண்டும் சிபிசிஐடி விசாரணை…\nதேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி தேர்வு..\n உலக நாடுகளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை…\nஅமைச்சர் தங்கமணியின் மகனுக்கும் கொரோனா…\nஇயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் தோனி\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/category/biography.html", "date_download": "2020-07-10T07:26:01Z", "digest": "sha1:4ZMR3T6QBUJSQCAT7VL53M7M4Q3MOKRC", "length": 8961, "nlines": 194, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } வாழ்க்கை வரலாறு நூல்கள் - Biography Books - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nவாழ்க்கை வரலாறு நூல்கள் - Biography Books\nபக்கங்கள் : 1 2\nபோர்ப் பறவைகள்: சீனாவின் மூன்று புதல்விகள்\nமைசூரு முதல் போயஸ் கார்டன் வரை\nமாயான் : ஹூலியோ கொர்த்தஸார்\nசிம்ம சொப்பனம் : ஃபிடல் காஸ்ட்ரோ\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nபக்கங்கள் : 1 2\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/jun/18/%E0%AE%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3427348.html", "date_download": "2020-07-10T07:19:28Z", "digest": "sha1:MNNTPOQ27Z3MBNAC35B2LCIPVTPCIOIH", "length": 9253, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இ-பாஸ் இல்லாமல் வந்தராணுவ வீரா் மீது வழக்குப்பதிவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n09 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:28:24 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nஇ-பாஸ் இல்லாமல் வந்தராணுவ வீரா் மீது வழக்குப்பதிவு\nசீா்காழி அருகே இ-பாஸ் இல்லாமல் வந்ததாக ராணுவ வீரா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்துள்ளனா்.\nநாகை மாவட்டம், திட்டச்சேரி சேகல் பகுதியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் மகன் அமா்நாத் (29). இவா் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறாா்.\nஇந்நிலையில், இவா் தில்லியிலிருந்து அண்மையில் சென்னை வந்து அங்கிருந்து செவ்வாய்க்கிழமை இரவு தனது சொந்த ஊருக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தாா். கொள்ளிடம் சோதனைச் சாவடியில் பணியிலிருந்த உதவி ஆய்வாளா் மணிகண்ட கணேஷ் மற்றும் போலீஸாா் பேருந்துக்குள் சோதனை நடத்தினா்.\nஅப்போது ராணுவ வீரா் அமா்நாத் தனது பயணத்துக்கு உரிய இ - பாஸ் வை���்திருக்கவில்லையாம். மேலும் போலீஸாா் கரோனா மருத்துவப் பரிசோதனைக்கு வருமாறு கூறியபோது, அதற்கு உடன்பட மறுத்து போலீஸாரிடம், அமா்நாத் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதையடுத்து, இ- பாஸ் இல்லாமல் பயணித்தது, போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்து அமா்நாத் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அவரை மருத்துவ பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6733/", "date_download": "2020-07-10T07:28:07Z", "digest": "sha1:G6AO5U4EQSR3NKD5WAVQY2KBKJKZBDSW", "length": 58041, "nlines": 155, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரவு 9 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு குறுநாவல் இரவு 9\nஎந்த நாளில் எந்த இரவில்\nஅறைக்குள் நுழைந்ததுமே உடைகளைக்கூட மாற்றாமல் அபப்டியே கட்டிலில் விழுந்து தூங்க ஆரம்பித்துவிட்டேன். ஒருமணிநேரம் தூங்கியபின்பு விழித்துக்கொண்டு எங்கிருக்கிறேன் என்று அரண்டு சுற்றுமுற்றும் பார்த்தேன். எலிகளின் ஓசைகள் கேட்டதுபோல் உணர்ந்தேன். எலிகளா எழுந்து அறையை கூர்ந்து பார்த்தேன். இருளுக்குள் நன் கண்கள் ஒவ்வொரு பொருளாக துல்லியமாக தேடிவந்தன. பின்பு அப்படியே மீண்டும் படுத்து தூங்கிவிட்டேன்.\nநான் கண்விழித்தபோது காலை பத்து மணி. புரண்டுப்படுத்து தூங்கவேண்டும் என்று என் உடலும் மனமும் உந்தின. ஒரு கணம் நான் அதற்கு என்னைக் கொடுத்தேன் என்றாலும் உடனே உள்ளத்தால் உடலை உந்தி தூக்கி எழுந்து ���ெத்தையில் அமர்ந்துகொண்டேன். பெருமூச்சுவிட்டுக்கொண்டு என் அறையை உணர்ந்துகொண்டிருந்தபோதே நேற்று நான் விட்ட இடத்தில் இருந்து சிந்தனை மேலே சென்றது – எலிகள் எலிகளா என் அறைக்குள் எலிகள் வர நியாயமில்லை. மறுகணம் அந்தக் காட்சி. எலிகளின் பாதாள நகரம்.\nஅந்த நினைப்பிலிருந்து தப்ப விழைபவனைப்போல எழுந்து படியிறங்கி கீழே வந்தேன். நான் இறங்கியபோது படிகள் படபடவென ஒலியெழுப்பின. பங்கஜம் உள்ளிருந்து எட்டிப்பார்த்து ஆச்சரியத்தை கணநேரத்திலேயே அடக்கி, ”சாய எடுக்கட்டே” என்றாள் ”ம்ம்” என்றேன். சோபாவில் சென்று அமர்ந்து கொண்டு நாளிதழை எடுத்து விரித்தேன். அந்த பக்கங்களில் வெறும் கரும்புள்ளிகள்தான் முதலில் தெரிந்தன. கண்களை பலமுறை கொட்டிக்கொண்ட பின்னர்தான் எழுத்துக்களாக அவை ஆயின. பங்கஜம் டீயுடன் வந்தாள். மலையாளிகள் எதற்காகத்தான் இப்படி லோட்டா நிறைய டீ போடுகிறார்களோ தெரியவில்லை. பாதிகுடித்தபின்பு அப்படியே வைத்துவிட்டு எழுந்தேன்.\nவெளியே வந்து தோட்டத்தைப் பார்த்தேன். அதிகவெளிச்சத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் போல பளீரென்று வெளிறிக்கிடந்தது தென்னந்தோப்பு. மரநிழல்கள் நடுவே பீய்ய்ச்சியிருந்த ஒளி சுண்ணாம்புநீரை வீசி வீசிக் கொட்டியது போலிருந்தது. கீழே கிடந்த காய்ந்த தென்னையோலைகள் சாம்பல்நிறமாக, செத்து மட்கிய கால்நடைகளின் விலா எலும்புகள் போலக் கண்களை உறுத்தின. தென்னைமரங்களின் தடியே இந்த அளவுக்கு அசிங்கமான சாம்பல்நிறம் என்பதை அப்போதுதான் கவனித்தேன். ஓலைகள் உதிர்ந்த வடுக்கள் புண்தழும்புகள் போலிருக்க பிரம்மாண்டமான சிலந்தியொன்றின் நூற்றுக்கணக்கான கால்கள் போல அவை நின்றன. முற்றத்தில் மண் மீது தென்னை ஓலைகளின் நிழல்கள் ஆடிய வெயில் வழுவழுப்பான திரவம் போல சிந்திப் பரவிக் கிடந்தது.\nமேலே சென்று என் அறைக்குள் நுழைந்து மடிக்கணினியை எடுத்துக்கொண்டு பால்கனிக்குச் என்று அமர்ந்தேன். காலைவெயில் காயலின் மீது பொழிந்து அதன் பிரதிபலிப்பு தென்னைமரங்களின் உச்சியின் ஓலைவட்டத்தின் அடியில் பட்டு அலையடித்தது. வெயிலை சிதறடித்தபடி ஓலைநுனிகள் காற்றில் துடித்தன. காகங்கள் தகரத்தால் தகரத்தை உரசுவது போல சலிக்காமல் ஒலியெழுப்பிக்கொண்டே இருந்தன. நான் கணித்திரையை பார்க்க ஆரம்பித்தபோது கண்கள் கூசி கண்ணீர் வழிய ஆரம்பித்தது. வெயில் என்ற கூச்சமில்லாத அப்பட்டத்தை, அர்த்தமற்ற வெறிச்சிடலை அத்தனை தீவிரமாக நான் உணர்ந்ததில்லை.\nஎழுந்து என் அறைக்குள் சென்று ஏஸியைப்போட்டுக்கொண்டு விளக்குகளை அணைத்தபின் வேலைசெய்ய ஆரம்பித்தேன். கடிதங்களுக்கு பதில்போட்டேன். சில கணிதப்பக்கங்களை சரிபார்த்தேன். முதுகு வலித்தபோது மல்லாந்து படுத்துக்கொண்டேன். என்ன ஆயிற்று என்ற எண்ணம் பீதியாக ஆகியது. என் கண்களை நான் இழந்துவிட்டேனா பகல்களை முழுமையாகவே இழந்துவிட்டேனா இனிமேல் சாதாரணமான வாழ்க்கையே எனக்கில்லையா என்ன சென்னையின் என் அலுவலகம், கார்கள் உரசிக்கொள்ளும் தெருக்கள், அண்டைவீட்டுக்காரர்கள் எதுவுமே இல்லையா என்ன சென்னையின் என் அலுவலகம், கார்கள் உரசிக்கொள்ளும் தெருக்கள், அண்டைவீட்டுக்காரர்கள் எதுவுமே இல்லையா என்ன\nஇல்லை, இதை இப்படி விடுவதில்லை. எல்லாவற்றையும் இப்போதே விட்டுவிடவேண்டியதுதான். இப்போது முழுதாக மூன்றுநாட்கள்கூட ஆகவில்லை. நான் சற்று அதிகமாகவே உணர்ச்சிகரமாக ஈடுபட்டுவிட்டேன் என்பதுதான் பிரச்சினை. கண்களை இருளுக்குள் உறுத்து உறுத்து பார்த்து பழக்கிக் கொண்டுவிட்டிருக்கிறேன். இன்று ஒருநாளிலேயே நான் என் கண்களை மீட்டு எடுத்துவிட முடியும். சட்டென்று எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு கீழிறங்கினேன். பங்கஜம் ”சாரே, ஊணு காலமாயி” என்றாள். ”வரேன்” என்றி சொன்னபின்பு முற்றத்தில் இறங்கி காயலை நோக்கிச் சென்றேன்.\nநான் செய்த பிழை எடுத்ததுமே வெளிச்சத்தைப் பார்த்ததுதான். நிழல்களை மட்டுமே பார்க்கவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாகக் கண்கள் பழகட்டும், அதன் பின்பு சாதாரணமாகப் பார்க்கலாம். மரங்களுக்குக் கீழே பரவிக்கிடந்த நிழல்களை மட்டுமே பார்த்துக்கொண்டு குனிந்தே நடந்தேன். கண்களை சுருக்கிக் கொண்டு வெளிச்சம் அதிகம் கண்ணுக்குள் விழாமல் பார்த்துக்கொண்டேன். காயலை ஒட்டி கல்மதில்மேல் அமர்ந்துகொண்டு காயலின் ஓரமான தென்னைமரங்கள் நீரில் நிழல் அலைபாய நின்ற பச்சை இருளையே பார்த்தேன். இளம்காற்று வந்துகொண்டிருந்தது. சிறிது நேரத்தில் கண்களில் இருந்து கண்ணீர் வழிவது நின்றது. கண்களை சாதாரணமாக வைத்துக்கொண்டு பார்க்கலாமென்றாயிற்று\nதிரும்பி காயலைப் பார்த்தேன். காயலை ஒருபோதும் அத்தனை மூளியாக நான் பார்த்ததில்ல�� என்று பட்டது. எந்த விதமான அழகுமில்லாத அம்மணம். சாயம்போன இளநீலச்சீலை போல சிற்றலைகளுடன் வெயிலில் விரிந்துகிடந்தது நீர்ப்பரப்பு. ஆப்ரிக்கப் பாசியின் குமிழ்கள் அழுக்குப்பச்சைநிறத்தில் அலைகளில் எழுந்தமர்ந்தன. பொருந்தாத ரத்தச்சிவப்பு நிறமும் மஞ்சள்நிறமும் பூசப்பட்ட ஒரு போக்குவரத்துப் படகு தலைக்குமேல் புகையை கப் கப் என்று துப்பியபடி செல்ல பாசிக்கம்பளம் வளைந்து அமைந்தது. நாலைந்து வெண்கொக்குகள் எதிர்காற்றில் ஏறி சிறகுகள் கலைய பறந்து வந்து பாசிப்படலம் மீது மெல்ல அமர்ந்து ஊசலாடின.\nகண்களை மூடிக்கொண்டேன். என் மனம் ஏதோ வகையில் திரிபுபட்டுவிட்டதா என்ன இல்லை, உண்மையிலேயே இவை இப்படித்தான் இருக்கின்றனவா இல்லை, உண்மையிலேயே இவை இப்படித்தான் இருக்கின்றனவா இயற்கையின் அழகு என்கிறார்களே அது உண்மையில் என்ன இயற்கையின் அழகு என்கிறார்களே அது உண்மையில் என்ன எந்தவிதமான நிற ஒருமையும் இல்லாத ஒரு காட்சிவெளி அல்லவா கண்முன் நிற்கிறது. இதோ அழுக்குப்பச்சை நிறம் மீது சாம்பல்நிறபூச்சுள்ள வெண்ணிறச் சிறகுகளுடன் இந்தக் கொக்குகள் அமர்ந்திருக்கின்றன. நிறஒருமையை கொஞ்சம் உணர்ந்த ஒர் ஓவியனுக்கு இந்தக்காட்சி குமட்டலைத்தான் அளிக்கும். ஒருபோதும் அவன் இதை வரையமாட்டான். இந்த பொருந்தாமையைச் சமன் செய்ய ஏதோ ஒன்று செய்வான். ஒருவேளை மனிதன் ஓவியத்தைக் கண்டுபிடித்ததே அதற்காகத்தானா எந்தவிதமான நிற ஒருமையும் இல்லாத ஒரு காட்சிவெளி அல்லவா கண்முன் நிற்கிறது. இதோ அழுக்குப்பச்சை நிறம் மீது சாம்பல்நிறபூச்சுள்ள வெண்ணிறச் சிறகுகளுடன் இந்தக் கொக்குகள் அமர்ந்திருக்கின்றன. நிறஒருமையை கொஞ்சம் உணர்ந்த ஒர் ஓவியனுக்கு இந்தக்காட்சி குமட்டலைத்தான் அளிக்கும். ஒருபோதும் அவன் இதை வரையமாட்டான். இந்த பொருந்தாமையைச் சமன் செய்ய ஏதோ ஒன்று செய்வான். ஒருவேளை மனிதன் ஓவியத்தைக் கண்டுபிடித்ததே அதற்காகத்தானா இயற்கையின் தான்தோன்றித்தனமான காட்சிவெளியை தனக்குப் பிரியமான முறையில் அழகுபடுத்திக்கொள்வதற்காகத்தானா\nசோர்வுடன் எழுந்து திரும்பி நடந்தேன். தென்னைமரங்களின் தடியின் சாம்பல் நிறத்துக்கும் இலைகளின் பசுமைக்கும் என்ன பொருத்தம் மண்ணின் செஞ்சிவப்புக்கும் அடித்தடிகளின் பழுப்பு நிறத்துக்கும் என்ன பொருத்தம் மண்ணின் ���ெஞ்சிவப்புக்கும் அடித்தடிகளின் பழுப்பு நிறத்துக்கும் என்ன பொருத்தம் சம்பந்தமே இல்லாமல் வெண்ணிறமான சுவர்களும் சிவப்புநிறமான ஓட்டுக்கூரையுமாக என் வீடு. அதன் சன்னல்களில் பாசிப்பச்சை நிறமான பூபோட்ட திரைச்சீலை. அதன் தரைக்கு நீலச்சாம்பல் நிறமான சிமிண்ட்பூச்சு. யானை ஒன்று வரைந்த ஓவியத்தை ஓர் அலுவலகத்தில் பார்த்தேன். எந்தவிதமான நிற ஒருமையும் இல்லை. குரங்குகள் வரைந்தாலும் அப்படித்தான் இருக்கும்போலும். இயற்கையில் அழகு என்பது உண்மையில் இல்லையா என்ன சம்பந்தமே இல்லாமல் வெண்ணிறமான சுவர்களும் சிவப்புநிறமான ஓட்டுக்கூரையுமாக என் வீடு. அதன் சன்னல்களில் பாசிப்பச்சை நிறமான பூபோட்ட திரைச்சீலை. அதன் தரைக்கு நீலச்சாம்பல் நிறமான சிமிண்ட்பூச்சு. யானை ஒன்று வரைந்த ஓவியத்தை ஓர் அலுவலகத்தில் பார்த்தேன். எந்தவிதமான நிற ஒருமையும் இல்லை. குரங்குகள் வரைந்தாலும் அப்படித்தான் இருக்கும்போலும். இயற்கையில் அழகு என்பது உண்மையில் இல்லையா என்ன\nஆம், இயற்கையில் அழகென்று எதைச் சொல்கிறார்கள் பசுமையை. ஏனென்றால் பசுமை மனிதனுக்கு உணவு தருவது. பூக்களை. ஏனென்றால் பூக்கள் காய்களாக மாறக்கூடியவை. தீயை. ஏனென்றால் அது குளிர் போக்குவது. அந்தியை பொன்னை. ஏனென்றால் அவை தீயை நினைவூட்டுகின்றன. பெண்ணை. அது காமம். காமத்தால் அழகிய அனைத்தையும் பெண்ணுடன் இணைத்துக்கொள்கிறான். அழகிய அனைத்துடனும் காமத்தையும் இணைத்துக்கொள்கிறான். இயற்கை மீது படரும் மனிதனின் ஆசைதானா அழகை உருவாக்குவது பசுமையை. ஏனென்றால் பசுமை மனிதனுக்கு உணவு தருவது. பூக்களை. ஏனென்றால் பூக்கள் காய்களாக மாறக்கூடியவை. தீயை. ஏனென்றால் அது குளிர் போக்குவது. அந்தியை பொன்னை. ஏனென்றால் அவை தீயை நினைவூட்டுகின்றன. பெண்ணை. அது காமம். காமத்தால் அழகிய அனைத்தையும் பெண்ணுடன் இணைத்துக்கொள்கிறான். அழகிய அனைத்துடனும் காமத்தையும் இணைத்துக்கொள்கிறான். இயற்கை மீது படரும் மனிதனின் ஆசைதானா அழகை உருவாக்குவது நான் கண்ட அழகான நிலக்காட்சிகள், அழகான ஓவியங்கள், கலைப்பொருட்கள், நடனங்கள், ஆடைகள் அனைத்தையும் மனதுக்குள் வரிசைப்படுத்திப் பார்த்தேன். ஆம், எளிய வாழ்வாசையை மட்டுமே அழகென எண்ணிக்கொண்டிருக்கிறான் மனிதன்.\nவியர்வை வழிய களைத்து என் கூடத்தில் நுழைந்து சோபாவில் அமர்ந்துகொண்டேன். பங்கஜம் வந்து மௌனமாக நின்றாள். நான் உள்ளே சென்று உணவுமேஜையில் அமர்ந்துகொள்ள அவள் சாப்பாட்டை பரிமாற ஆரம்பித்தாள். பச்சை வாழையிலையில் வெண்ணிறச் சோறு. செங்காவி நிறமான குழம்பு. மஞ்சள்நிறமான கூட்டு. எவர்சில்வரின் அபத்தமான மினுமினுப்புடன் பாத்திரங்கள். பசியன்றி வேறெதாவது காரணம் இந்த காட்சியை அழகாகக் காட்டுமா என்ன\nசாப்பிட ஆரம்பித்ததுமே பசியை உணர்ந்தேன். சில உருளைகள் உண்டதுமே பசி அடைத்துக்கொண்டது. வடித்த கஞ்சியில் வெந்நிர் கலந்து உப்பு போட்டு கொஞ்சம் தேங்காய்ப்பால் சேர்த்து சுவையான ஒரு குடிநீரை பங்கஜம் தயாரித்திருந்தாள். அதை நாலைந்து டம்ளர் குடித்துவிட்டு எழுந்துகொண்டேன். பங்கஜம் முகத்தில் கேள்வி இருந்தது\nநான் கைகழுவும்போது ”ஊணு மோசமா” என்று அவள் பின்னாலிருந்து கேட்டாள். ”நல்லா இருந்தது…எனக்கு பசியில்லை” என்றேன். அவள் சில நிமிடங்கள் தயங்கிவிட்டு ”…அந்த மேனன் விட்டுக்கு போனா…அவங்க யட்சி உபாசனை உள்ள ஆட்களாக்கும். அங்க போனா அவங்க மாயம் வச்சு பிடிச்சுடுவாங்க. பின்ன அதிலே இருந்து தப்ப முடியாது” என்றாள். நான் ”இல்லல்ல நான் சும்மாதான் போனேன்” என்றேன். ”போன வருஷம் ஒரு தோணிக்கார பையன் அவங்க வீட்டுக்கு அடிக்கடி போயிட்டிருந்தான். பின்ன அவனுக்கு கிறுக்காயிபோச்சு. இப்பம் அவன் கிறுக்கா அலையுறான்னு கேட்டிட்டுண்டு.” என்றாள். என் முகம் மாறியதை தடுக்க முயன்று வேறுபக்கம் பார்த்தேன்.\n”யட்சி உபாசனை உள்ளவங்க வசியம் செய்தா பின்ன மனசு அவங்க பக்கம்தான் நிக்கும். அவங்க சொல்லித்தாறதுதான் சத்தியம்னு தோணும். அவங்க காட்டுறது மட்டும்தான் அழகுன்னு தோணும். மத்த எல்லாமே அசிங்கமா தோணும். யட்சிப் பிராந்து பிடிச்சால் பின்ன பகலிலே கண்ணெடுத்து பாக்க முடியாது. ராத்திரிதான் முழிச்சிருக்க முடியும்…நான் குறே கண்டிட்டுண்டு சாரே” நான் பெருமூச்சுடன் ”சரி” என்று சொன்னபின் மாடியேறி என் அறைக்குச் சென்றேன்.\nமீண்டும் அந்தப்பீதி என் மனசைக் கவ்வியது. இதயத்தில் கனமான ஏதோ அப்பியிருந்து அதை துடிக்கமுடியாமல் செய்வதுபோல. கட்டிலில் அமர்ந்து கொண்டு ஒரு வார இதழைப் பிரித்தேன். என்னென்ன எண்ணங்கள் வழியாக மனம் கடந்துசெல்கிறது எப்போதுமே நான் இப்படியெல்லாம் நினைத்தவனல்ல. இந்த எண்ணங்களே என்னுடையவ�� தானா எப்போதுமே நான் இப்படியெல்லாம் நினைத்தவனல்ல. இந்த எண்ணங்களே என்னுடையவை தானா கம்யூட்டரில் வைரஸ் போல ஒருவரின் மூளைக்குள் சிந்தனைகளை செலுத்திவிடமுடியுமா என்ன கம்யூட்டரில் வைரஸ் போல ஒருவரின் மூளைக்குள் சிந்தனைகளை செலுத்திவிடமுடியுமா என்ன என்னுடைய சிந்தனை அமைப்பே மாறிவிட்டிருக்கிறது. கட்டிலில் மல்லாந்துபடுத்துக்கொண்டு கூரையையே பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன ஆகிவிட்டது என்னுடைய சிந்தனை அமைப்பே மாறிவிட்டிருக்கிறது. கட்டிலில் மல்லாந்துபடுத்துக்கொண்டு கூரையையே பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன ஆகிவிட்டது திடீரென்று பால் திரிவது போல என் பகல்நேரங்கள் காட்சியின் ஒத்திசைவை இழந்து சிதைந்துவிட்டிருக்கின்றன. இனிமேல் என்னால் பகலை ரசிக்க முடியாது.\nஉண்மையில் எந்தமனிதனாவது பகலை ரசிக்க முடியுமா என்ன மதியவெயிலில் அழகாக இருக்கும் இயற்கைக்காட்சி என்று ஒன்று உண்டா மதியவெயிலில் அழகாக இருக்கும் இயற்கைக்காட்சி என்று ஒன்று உண்டா பேரழகுகொண்ட நிலங்கள்கூட ஆபாசமாக திறந்து கிடப்பதைத்தானே மதியத்தில் பார்க்க முடியும் பேரழகுகொண்ட நிலங்கள்கூட ஆபாசமாக திறந்து கிடப்பதைத்தானே மதியத்தில் பார்க்க முடியும் அழகு என்று மனிதர்கள் ரசிக்கும் காட்சிகள் ஒன்று காலைவிடியும்போது அல்லது மாலை மயங்கும்போது அல்லது மழைக்கருக்கலின்போது. ஆம், பகல் மறையும்போதுதான் அழகு பிறக்க ஆரம்பிக்கிறது. மறையும் பகலில் இருந்து சிலகாட்சிகளை எடுத்து அழகெனக் கொள்கிறான் மனிதன்.\n இரவும் மனிதனால் உருவாக்கப்படும் அழகு கொண்டது அல்லவா இருக்கலாம். ஆனால் இரவில் ஒரு பெரிய வசதி இருக்கிறது. மனிதன் தனக்கு தேவையானவற்றை மட்டும் தேவையான அளவுக்கு ஒளி அமைத்து பார்த்துக்கொள்ள முடியும். இரவின் வண்ணங்களை முழுக்க மனிதனே தீர்மானிக்க முடியும். வெளியே நகரத்தில் உலவும்போதுகூட அங்குள்ள அனைத்துக் காட்சிகளும் மனிதனின் அழகுணர்வால் வெளிச்சம்போட்டு உருவாக்கப்பட்டவைதானே இருக்கலாம். ஆனால் இரவில் ஒரு பெரிய வசதி இருக்கிறது. மனிதன் தனக்கு தேவையானவற்றை மட்டும் தேவையான அளவுக்கு ஒளி அமைத்து பார்த்துக்கொள்ள முடியும். இரவின் வண்ணங்களை முழுக்க மனிதனே தீர்மானிக்க முடியும். வெளியே நகரத்தில் உலவும்போதுகூட அங்குள்ள அனைத்துக் காட்சிகளு��் மனிதனின் அழகுணர்வால் வெளிச்சம்போட்டு உருவாக்கப்பட்டவைதானே பகல் அப்படி அல்ல. பிரம்மாண்டமான வானத்தால் மனிதனை ஒருபொருட்டாகவே நினைக்காமல் அவன் மீது கொட்டப்படுவது அது.\nநான் எப்போதோ தூங்கிவிட்டிருந்தேன். விழித்துக்கொண்டபோது அந்தியொலிகள் கேட்டன. எழுந்து கட்டிலிலேயே அமர்ந்திருந்தேன். தூங்கும்போது கரைந்து அறுபட்ட சிந்தனைகள் தூக்கம் விழித்தகணமே ஆழத்துப் பரல்மீன் மேலெழுவது போல எப்படி எழுந்து வருகின்றன. பகல் அர்த்தமற்ற காட்சிகளை மனிதன் மீது கொட்டுகிறது. நரைத்த காட்சிகள், எரியும் காட்சிகள்,ஓத்திசைவில்லாத காட்சிகள், உறுத்தும் காட்சிகள். அப்பட்டமாக இருப்பதனாலேயே ஆபாசமான காட்சிகள். இந்த வரியே மனதில் வருகிறது. ஆம், ஒரு பேரழகியை நடுமதிய வெயிலில் நிறுத்தி வைத்தால் அவள் எப்படி இருப்பாள். நீலிமாவை –\nநான் மனதை இறுக்கி அந்த எண்ணத்தை உதறினேன். கீழே இறங்கி வந்தேன். பங்கஜம் இல்லை. பிளாஸ்கில் டீ இருந்தது. அதைக்குடித்துவிட்டு மேலே வந்து பால்கனியில் சற்று நேரம் அமர்ந்திருந்தேன். வானம் மென்மையான ஒளியுடன் ஒரு பெரிய பாலிதீன் பரப்பு போல தெரிந்தது. கசங்கல்கள் போல ஆங்காங்கே மேத்த்தீற்றல்கள். பறவைக்கூட்டங்கள் ஒலியே இல்லாமல் காற்றில் வழுக்கிச் சென்றன. தோட்டத்திற்குள் கூடணையும் காகங்களின் கூட்டக்கரைச்சல். தென்னை மரங்கள் நடுவே அந்த மாமரம் இலைகளை நாக்குகளாக ஆக்கி கூச்சலிடுவதுபோல் இருந்தது. என்ன ஒரு மென்மை, எத்தனை இதம். தென்னையோலை இலைகள் அழுத்தமான பச்சை நிறத்தில் எண்ணைப்பூச்சுகொண்டவை போல மெலிதாகப் பளபளத்து காற்றை அளைய மரங்களின் வளையங்கள் வழியாக இளஞ்செம்மை வழிந்து அவற்றை உயிர்துடிக்கும் சருமம்போல் ஆக்கியிருந்தது.\nதூரத்தில் காயல்மீது இரு பாய்மரப்படகுகள் சென்றன. நீலம் மீது வெண்மை. ஆனால் நீலத்தை இருள வைத்து வெண்மையை எரியாத துலக்கம் கொள்ளவைத்து அந்தி மிகக் கச்சிதமாக இணக்கியிருந்தது. நீலப்பரப்பா கரும்பரப்பா சாம்பல் பரப்பா என்ற ஐயமெழும் படி மங்கிவிட்டிருந்த ஏரிநீரில் ஆப்ரிக்கப் பாசியின் குமிழ்கள் தளிர்ப்பச்சை நிறத்தில் எழுந்தாடின. நான் பெருமூச்சுகளாக விட்டுக்கொண்டிருந்தேன். எங்கும் ததும்பிய ஒருமை அனத்தையும் இணைத்து ஒரேயனுபவமாக ஆக்கி கண்முன் பரப்பியிருந்தது. இந்தவெளியில் பலவ��்ணங்களுடன் பல்லாயிரம் பறவைகள் பறக்கலாம். அவையும் இதன் பகுதிகளே ஆகும்\nபுகை துடித்தெழ வண்டு ரீங்கரிப்பது போல உறுமியபடி ஒரு பயணிகள் படகு சென்றது. நிறைய மனிதர்கள். உள்ளே ஒரே ஒரு விளக்கு தனிமின்மினி போல தெரிய அத்தனைபேரும் நீரையே பார்த்துக்கொண்டு சென்றார்கள். நீலநிற அடிக்குடமும் மஞ்சள்நிறமான கூரையும் கொண்ட படகு. மஞ்சள்நிறம் பித்தளையின் மெருகைக் காட்டியபடி சற்றே வளைந்தது. வானத்தில் செம்மை வழிந்து வழிந்து அடிவானத்தில் தேங்கி நீர்ப்பரப்பில் கரைந்து அலைகளில் நெளிந்துகொண்டிருந்தது.\nகாரின் மெல்லிய உறுமல் கேட்டது. மேனனின் வீட்டைப் பார்க்கலாகாது என்று நான் திரும்பி அமர்ந்திருந்ததை அப்போதுதான் உணர்ந்தேன். மெல்லிய செவ்வெளிச்சம் சிந்தும் சாளரங்களும் வாசல்களுமாக நின்றது வீடு. காரில் இருந்து நாயரும் நீலிமாவும் இறங்கிச் செல்வதைக் கவனித்தேன். நீலிமா என்னை பார்த்ததுபோலிருந்தது. நான் அவளைக் கவனிக்காதது போல் திரும்பிக்கொண்டேன். தென்னைமரத்தின் மேல்வட்டம் ஒரு மாட்டுவண்டிச்சக்கரம்போல் ஆரங்களுடன் தெரிய அதுவழியாக தெரிந்த வானச்சிதறல் ஒளிமங்கிக்கொண்டே இருப்பதைக் கண்டேன். பின்பு திரும்பிப்பார்த்தபோது மேனனின் வீடு இருட்டுக்குள் ஆழ்ந்து விட்டிருந்தது. இருட்டில் தொங்கிய நாலைந்து செம்பட்டுத்திரைச்சீலைகள் போல ஒளிபரவிய சன்னல்களும் வாசல்களும் தெரிந்தன.\nநான் எழுந்து என் அறைக்குள் வந்து மடிக்கணினியை எடுத்து வைத்துக்கொண்டு வேலைசெய்ய ஆரம்பித்தேன். இந்த ஒருநாள்தான் நான் யாரென்பதை எனக்குக் காட்டும். என்னை பிறிதொருவர் வசியம் செய்ய முடியுமா என்று நானே அறியும் நாள் இது. இன்று கண்களைக்கும் வரை வேலைசெய்துவிட்டு தூங்குவேன். நாளை பகலில் விழித்திருப்பேன். இந்த இரவுச்சமூகம் ஒரு மலைச்சுனை. அதில் கால்நனைத்தாகிவிட்டது. அதன் ஆழம் நானறியாதது. போதும், இந்த அனுபவம் இங்கே முடிகிறது. ஆம், என் மன உறுதிக்கு நானே வைத்துக்கொள்ளும் சோதனை இது. எல்லா தேர்வுகளிலும் முதலில் வந்திருக்கிறேன். எத்தனையோ வணிக அரங்குகளில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். அந்த மன திண்மை இப்போது என்னுடன் வரவேண்டும்.\nநான் தொடர்ந்து வேலைசெய்தேன். கிட்டத்தட்ட தேங்கிவிட்டிருந்த எல்லா வேலைகளையும் முடித்துவிட்டேன். ஆர்மோனிய ஒலி கேட்டது. மஜீதின் குரல் மெல்ல கரைந்து கரைந்து ஒலித்தது. அந்த அறையில் இப்போது கையில் ஒரு பிராந்தி கிண்ணத்துடன் மேனன் சோ·பாவில் சாய்ந்து அமர்ந்து அரைக்கண் செருகி கேட்டிருப்பார். ஏன் அதை நினைக்கிறேன். இல்லை, இது என் மனம் போடும் ஒருவேடம். நான் நீலிமாவைத்தான் நினைக்கிறேன். அவளுடைய அழகிய திறந்த தோள்கள் பளீரென என் கண்ணில் வந்து சென்றன. நான் என்னைஉலுக்கி வேலைக்குள் திணித்துக்கொண்டேன்\nநள்ளிரவுக்குப் பின்னர் எழுந்து சோம்பல் முறித்து தண்ணீர் குடித்தேன். மணி ஒன்றரை. அவ்வளவு நேரம் விழித்திருந்தபோதிலும் களைப்பே தெரியவில்லை. தூக்கம் வருவதுபோலவும் இல்லை. என் பெட்டியைத் துழாவியபோது நான்கு மெலட்டொனின் மாத்திரைகள் கிடந்தன. விமானப்பயணங்களுக்காக நான் அவற்றை வைத்திருந்தேன். ஒன்றை பிய்த்து வாயில்போட்டுக்கொண்டு தண்ணீர் குடித்தேன். தூக்க மாத்திரைகளின் முக்கியமான விஷயம் என்னவென்றால் நன்றாகத் தூங்கப்போகிறோம் என்ற எண்ணம் உருவாகும் என்பதே. மெத்தையில் படுத்துக்கொண்டு காலாட்டிக்கொண்டு தூக்கம் வருகிறதா என்று எண்ணிக்கொண்டே தூங்கிவிட்டேன்.\nகனவுகளற்ற தூக்கம். ஆகவே தூங்கியதே தெரியவில்லை. ஒருகணம் போலத்தான் இருந்தது. விழித்துக்கொண்டபோது ஏஸியின் உறுமலைக் கேட்டேன். அதை கடலோசை என்று எண்ணியது என் மனம். கடற்கரையில் விண்மீன்கள் நடுங்கும் வானத்தின் கீழே நானும் நீலிமாவும் நின்றிருந்தோம். அவள் உடலின் இளம் வெம்மையை நான் உணர்ந்தேன். அவளுடைய குரல் தூத்தில் யாரிடமோ பேசிக்கொண்டிருக்க நான் அவளிடம் யாரிடம் பேசுகிறாய் என்றேன். அவள் அருகே இல்லை என்பதை அப்போது உணர்ந்தேன். விழித்துக்கொண்டேன்.\nஎன் மனம் நெகிழ்ந்து மென்மையாக இருந்தது. ஏதோ ஒருகணத்தில் நான் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்துவிடுவேன் என்பது போல. எதற்காக அந்த துயரம் தெரியவில்லை. ஆனால் நான் மிகவும் துயரமானவனாக, மிகப் பிரியத்திற்குரிய ஒன்றை இழந்தவனாக, திரும்ப அது கிடைக்கவே கிடைக்காது என்று அறிந்தவனாக என்னை உணர்ந்தேன். நான் எதை உணர்கிறேன் என்று இன்னொரு மூலையில் என் தர்க்கம் அலைபாய்ந்து பின்பு பற்றிக்கொண்டது. இப்போது வெளியே விடிந்திருக்கும். வானத்தில் இருந்து கண்களை கூசச்செய்யும் ஒளி பரவி ஒவ்வொன்றும் அதன் மாயத்தன்மையை இழந்து மண்ணோடு மண்ணாக ஒட்டி வெளிறி கூசி அழுக்காகி கிடக்கும். அந்த உலகில்தான் நான் இறங்கிச் செல்லவேண்டும். அந்த காட்சிகளைத்தான் நான் என் மனமாக ஆக்கிக்கொள்ளவேண்டும்.\nஇரவை நான் இழந்து விட்டேன். இந்த இரவு முழுக்க அருகே, என் கையெட்டும் தூரத்தில், பேரழகுடன் அவள் எனக்காக காத்திருந்தாள். சிவந்த நெய்விளக்கு வெளிச்சம். ஒளியை ரகசியப் புன்னகை போல வெளியிடும் கண்ணாடிப்பாத்திரங்கள். ஒளியை செம்முத்தாக வைத்திருக்கும் கதவின் குமிழ்கள். பொன்னாக உருமாற்றமடைந்துவிட்ட வெண்கலப்பாத்திரங்கள். உயிர்ச்சருமத்தின் மென்மையை அடைந்து சிலிர்த்துக்கொள்ளும் வார்னீஷ் மரப்பரப்புகள். நான் சட்டென்று ஒரு மெல்லிய விசும்பலை வெளியிட்டுவிட்டேன். உடனே என்ன இது அபத்தமாக என்று என்னை கட்டுப்படுத்திக்கொண்டு எழுந்து சென்று தண்ணீர் குடித்தேன்.\nடம்ளரை வைத்தபோது கதவைத் திறந்து பார்த்தாலென்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. விடிந்திருக்க வாய்ப்பில்லை. சன்னலைத்திறந்து வெளியே பார்த்தேன். இருளுக்குள் தென்னை மரக்கூட்டங்கள் அசையாமல் நின்றன. மேனன் வீட்டுக்குள் இருந்து பேச்சொலிகளும் சிரிப்பொலிகளும் கேட்டன. இரு கார்கள் நின்றன. மனம் அதிர நான் அவள் கார் இருக்கிறதா என்று பார்த்தேன். இருந்தது. என் மனதின் அறைதலை என்னாலேயே கேட்கமுடிந்தது. நான் வார்ட்ரோபை திறந்து சட்டையையும் பாண்டையும் மாட்டிக்கொண்டு கீழே பாய்ந்து கதவைத்திறந்து வெளியே பாய்ந்து மேனன் வீட்டை அடைந்து வாசலை மூச்சிரைக்க கடந்தேன்\nஇரவு – ஒரு வாசிப்பு\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-62\nசிவராம் காரந்த்தின் 'மண்ணும் மனிதரும்'\nவெண்முரசு விவாத அரங்கு, சென்னை\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 26\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/fractured-collarbone", "date_download": "2020-07-10T07:52:02Z", "digest": "sha1:BZIHETPRUKLP37K7RIBCVQ4ULL53UTIX", "length": 17986, "nlines": 208, "source_domain": "www.myupchar.com", "title": "காறை எலும்பு முறிவு: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Fractured Collarbone in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nகாறை எலும்பு முறிவு என்றால் என்ன\nகாறை எலும்பு முறிவுகளில், 2.6 லிருந்து -5% வரை உள்ள முறிவுகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், இது குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு மத்தியில் ஏற்படும் பொதுவான காயமாகும். காறை எலும்பு முறிவு என்பது தொடர்ந்திருக்கும் காறை எலும்பில் ஏற்படும் முறிவு, இது மார்பக எலும்பின் மேற்பகுதியை தோள்பட்டையுடன் இணைக்கக்கூடிய நீளமான, மெல்லிய எலும்பாக இருக்கின்றது. இரண்டு வகையான காறை எலும்புகள் உள்ளன, அவை இரண்டும் மார்பக எலும்பின் இரண்டு பக்கத்திலும் அமைந்திருக்கும். காறை எலும்பு என்பது மருத்துவ முறையில் க்ளாவிக்கள் என அழைக்கப்படுகிறது.\nஇதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை\nலேசாக உடைந்த காறை எலும்பின் அறிகுறிகள்:\nஎலும்பு உடைந்த இடத்தில் வலி ஏற்படுதல்.\nதோள்பட்டை அல்லது கைகளை அக்கும்போது வலி ஏற்படுதல்.\nகீழ்நோக்கியோ அல்லது முன்நோக்கியோ தொங்கும் தோள்பட்டை.\nஉங்கள் கைகளை உயர்த்தும் போது எலும்பு முறிவதன் ஒலி அல்லது உராயும் உணர்வு ஏற்படுதல்.\nகாறை எலும்புகளில் சிராய்ப்பு, வீக்கம், புடைப்பு அல்லது தொடுதலின் போது வலிப்பது போன்ற உணர்வு ஏற்படுதல்.\nமிகவும் கடுமையான முறிவின் அறிகுறிகள் பின்வருமாறு:\nஉங்களது கைகள் அல்லது விரல்களில் குறைவான உணர்ச்சி திறன் அல்லது கூச்ச உணர்வு ஏற்படுதல்.\nகாறை எலும்பு முறிவு தோலுக்கு எதிராகவோ அல்லது தோலின் வழியாகவோ துருத்தி கொண்டிருத்தல்.\nகாறை எலும்பு முறிவுடன் தொடர்புடைய சில சிக்கல்கள் பின்வருமாறு:\nநரம்பு அல்லது இரத்த நாளங்களில் ஏற்படும் காயம்.\nபற்றாக்குறையாகவோ அல்லது தாமதமாகவோ குணமடைதல்.\nஎலும்பில் ஏற்படும் கட்டி: இது எலும்பு முறிந்துபோன பிரிவில் குணமடைந்து கொண்டிருக்கும் பகுதியில் ஏற்படுகின்றது.\nநோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nஉங்கள் தோள்பட்டை அல்லது நீட்டியிருக்கும் கைகளின் மேல் எதிர்பாராவிதமாக விழுதல்.\nவிளையாடலின் போது ஏற்படும் காயங்கள்: ஒருவருக்கு தோள்பட்டையில் நேரடியாக அடிப்படும் போது எலும்பு முறிவு ஏற்படுகின்றது.\nவாகன அதிர்ச்சி அல்லது விபத்து.\nபிறவி காயம்: இது குழந்தை பிறப்பு கால்வாய் வழியை கடந்து பிறக்கும் போது ஏற்படுகிறது.\nநிற்கும் உயரத்திலிருந்து கீழே விழுதல்: இது வயதானவர்கள் மத்தியிலேயே ஏற்படக்கூடியது, ஆஸ்டியோப்போரோடிக் கொண்டவர்கள் அல்லது சில நோயுற்ற நிலைகளின் காரணமாகவும் இவ்வாறு ஏற்படுகின்றது.\nஇதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை\nகாறை எலும்பு முறிவை கண்டறிய தேவையானவை மருத்துவ வரலாறு மற்றும் அறிகுறிகளின் குறிப்புகளாகும்.\nநோயாளி நிற்கும் நிலையிலோ அல்லது அமர்ந்திருக்கும் நிலையிலோ முறிந்த எலும்பில் உடலியல் பரிசோதனை மேற்கொள்தலே சிறந்த முறையில் செய்யும் பரிசோதனையாகும், அதோடு எலும்பில் ஏற்பட்ட முறிவினை மதிப்பீடு செய்தல் மற்றும் எலும்பு முறிந்த இடத்தின் மேலுள்ள தோலின் உணர்வுகளை தொடுதலின் மூலம் பரிசோதித்தல் ஆகியவையும் அடங்கும்.\nநரம்பு அல்லது இரத்த நாளங்களில் காயம் அல்லது சேதம் ஏற்பட்டிருக்கிறதா என்பதை கண்��றிவது மிகவும் அவசியமானது.\nகாறை எலும்பு முறிவின் சிகிச்சைகள் காயத்தின் தீவிரத்தை பொறுத்து அறுவை சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை இல்லாத சிகிச்சை முறை தீர்மானிக்கப்படலாம்.\nஅறுவை சிகிச்சையல்லாத சிகிச்சை முறை:\nகைகளுக்கான ஆதரவு: ஆதரவிற்காகவும், கை செயல்பாடுகளின் கட்டுபாட்டிற்காகவும் ஸ்லிங்கை பயன்படுத்துதல்.\nஅறிகுறி நிவாரணம்: வலி நிவாரணி மருந்துகள்.\nவிறைப்பு தன்மையை தடுக்கும் உடற்பயிற்சிகள்.\nஎந்த கடுமையான உடல் செயல்பாடுகளையும் தவிர்த்தல் அவசியம் அதாவது விளையாட்டு போன்ற உடல் செயல்பாடுகளை கொண்டவைகள்.\nஅறுவை சிகிச்சை உடைந்த எலும்பு துண்டுகளை வரிசைப்படுத்தவும் மற்றும் எலும்புத்துண்டுகள் அவற்றின் இடத்திலிருந்து இடம்பெயர்தலை தவிர்ப்பதற்காகவும் செய்யப்படுகிறது.\nகாறை எலும்பு முறிவு க்கான மருந்துகள்\nகாறை எலும்பு முறிவு க்கான மருந்துகள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/1811/", "date_download": "2020-07-10T06:46:21Z", "digest": "sha1:GGMNLNLBP2EJ3XUXZTJXHDLLHVAFT6NC", "length": 8505, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்காவின் சியாட்டல் நகரில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி:- – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவின் சியாட்டல் நகரில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி:-\nஅமெரிக்காவின் வாஷிங்கடன் மாகாணத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று பேர் பலியாகி உள்ளனர். மேலும், ஒருவர் காயம் அடைந்துள்ளார்.\nஒரு வீட்டில் நடந்த சந்திப்பின் போது இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளதாக வட சியட்டலில் உள்ள முகில்டியோ நகர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கில் மாணவர்கள் அரசியலில் ஈடுபட தடை\nஇந்தியா • பிரதான செய்திகள்\n“இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்படலாம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமேலும் 196 பேருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகன விபத்தில் 3 பேர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாரவில பிரதேசத்தில் 40 பேர் சுயதனிமைப்படுத்தலில் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடிப்பர் போக்குவரத்தை பகலில் தடை செய்யவேண்டும்\nஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது புலிகள் தப்பிச் செல்வதற்கு ஈரானியர் ஒருவர் உதவியுள்ளார்:\nகூட்டு எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு மைதான அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது:-\nஹொங்கொங்கில் மாணவர்கள் அரசியலில் ஈடுபட தடை July 10, 2020\n“இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்படலாம்” July 10, 2020\nமேலும் 196 பேருக்கு கொரோனா July 10, 2020\nவாகன விபத்தில் 3 பேர் பலி July 10, 2020\nமாரவில பிரதேசத்தில் 40 பேர் சுயதனிமைப்படுத்தலில் : July 10, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/17%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-10T06:31:20Z", "digest": "sha1:HUZ6TJPYZUGYPJ5DO6B3FRLPSZATEJM5", "length": 12087, "nlines": 195, "source_domain": "ippodhu.com", "title": "17வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு - Ippodhu", "raw_content": "\nHome BUSINESS 17வது நாளாக ���ெட்ரோல் டீசல் விலை உயர்வு\n17வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது இதனை அடுத்து உலகின் பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலைகள் அதிரடியாக குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் டீசலின் விலை குறையாமல் இருந்தது மட்டுமின்றி கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருவது நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது\nஇந்தியாவில் பெட்ரோல் விலை (ஜூன்-23)இன்று 17 நாளாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 83.04 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 76.77 ரூபாயாக உள்ளது. நேற்றைய பெட்ரோல் விலையை விடை இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 45 காசுகளும் உயர்ந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அனைத்து பொருள்களின் விலை உயரும் அபாயம் இருப்பதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை அரசு கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென ஏற்கனவே எதிர்க் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வரும் நிலையில் அதனை கண்டுகொள்ளாமல் தினமும் பெட்ரோல் டீசல் விலை ஏறிக் கொண்டே இருப்பதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது\nPrevious articleஹஜ் புனித பயணம்: குறைவான பொதுமக்களுக்கு மட்டும் அனுமதி -சவுதி அரேபியா அரசு\nNext articleதென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு; சிசிடிவி பதிவுகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு ; கைதான போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nஏர்டெல் நிறுவனம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் புதிய சலுகை\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல��\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇழுத்து மூடும் நிலையில் வோடாபோன் : மத்திய அரசு உதவுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/owaisi-sunni-waqf-board-charges-against-islamists/c77058-w2931-cid307682-su6229.htm", "date_download": "2020-07-10T06:03:57Z", "digest": "sha1:4K7DQAS3Z5RTQXGACYTXRE2S54QP4JBB", "length": 6943, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "இஸ்லாமியர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார் ஒவைஸி - சன்னி வக்ஃப் வாரிய தலைவர் குற்றச்சாட்டு!!!", "raw_content": "\nஇஸ்லாமியர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார் ஒவைஸி - சன்னி வக்ஃப் வாரிய தலைவர் குற்றச்சாட்டு\nஅயோத்தியா வழத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இந்திய சட்டத்திற்கு புறம்பாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தார் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதின் ஒவாய்ஸி. இதை தொடர்ந்து, இஸ்லாமியர்களை தூண்டும் விதமாக கருத்துக்கள் முன்வைக்கும் ஒவாய்ஸிக்கும், பயங்கரவாத அமைப்பின் தலைவன் அல் பக்தாதிகக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று கூறியுள்ளார் சன்னி வக்ஃப் வாரிய தலைவர் வாசிம் ரிஸ்வி.\nஅயோத்தியா வழத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இந்திய சட்டத்திற்கு புறம்பாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தார் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதின் ஒவைஸி. இதை தொடர்ந்து, இஸ்லாமியர்களை தூண்டும் விதமாக கருத்துக்கள் முன்வைக்கும் ஒவாய்ஸிக்கும், பயங்கரவாத அமைப்பின் தலைவன் அல் பக்தாதிகக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று கூறியுள்ளார் சன்னி வக்ஃப் வாரிய தலைவர் வாசிம் ரிஸ்வி.\nவரலாற்று சிறப்புமிக்க இந்து இஸ்லாமியர்களுக்கு இடையான அயோத்தியா வழக்கில், கடந்த 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், அயோத்தியாவின் சர்ச்சைக்குரிய நிலம் அரசாங்கத்திற்கே சொந்தம் என்றும், அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் குறித்த ஆவணங்கள் மூன்று மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், முஸ்லிம்களுக்கு வேறு பகுதியில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது.\nஇதை தொடர்ந்து, இந்த தீர்ப்பு குறித்த தனது கருத்தை பதிவு செய்த ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதின் ஒவைஸி, அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளதாகவும், நம்பிக்கைக்கு முக்கியத்துவம் அளித்திருக்கும் நீதிமன்றம் சட்டத்திற்கு புறம்பாக தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார்.\nஅயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் சரியானது. இந்த தீர்ப்பில் உள்ள உண்மையை உணர்ந்துதான் இஸ்லாமியர்கள் அனைவரும் அமைதியாக உள்ளனர். இந்நிலையில், ஒவைஸியின் இந்த தீர்ப்பு, அவர்களிடையே தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் உள்ளதென்றும், இவரின் இந்த கருத்துக்கள் அவர்களை தவறான பாதையில் வழிநடத்தும் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.\nமேலும், உச்ச நீதிமன்றத்து எதிராக மக்களை திசை திருப்ப முயற்சிக்கும் அசாதுதின் ஒவாய்ஸிக்கும், பயங்கரவாத அமைப்பின் தலைவனான அபு பக்கர் அல் பக்தாதிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றும், இப்படிப்பட்ட தவறான பாதைக்கு மக்களை வழிநடத்தும் அவரையும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தையும் தடை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார் சன்னி வக்ஃப் வாரிய தலைவர் வாசிம் ரிஸ்வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babajiicreations.com/2018/08/30/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-07-10T06:38:51Z", "digest": "sha1:7EFREAXSLFGS4YOSWU7XMYUUYYZJRY54", "length": 8318, "nlines": 174, "source_domain": "www.babajiicreations.com", "title": "கேள்வி - (குறுங்கதை) - பாபாஜீ கிரியேஷன்ஸ்", "raw_content": "\nபாபாஜீ கிரியேஷன்ஸ் + பாபாஜீ FM கேட்க சிகப்பு பட்டனை தொடவும்\n*வேலைக்கு போய் திரும்பி வந்த தன் அம்மாவிடம் 5 வயது சிறுமி கேட்டாள் ..*\n*நம்ம வீட்டு பீரோ சாவியை ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..\n*அதைப் போய் ஆயாகிட்ட கொடுப்பாங்களா..\n*நம்ம வீட்டு பீரோல இருக்குற நகை, பணம் எல்லாம் ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..\n*ஷ்ஷு…. அதெல்லாம் ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது…*\n*உங்க ATM கார்டை ஆயாகிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல..\n நீ சொல்றதெல்லாம் ரொம்ப முக்கியமான பொருள். அதையெல்லாம் ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது… “*\n*அப்போ ஏம்மா என்ன மட்டும் ஆயாகிட்ட விட்டுட்டுப் போற..\n*அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நான் முக்கியமில்லையா..\n*இம்முறை அம்மாவிடமிருந்து பதில் இல்லை. கண்களில் கண்ணீர் மட்டுமே இருந்தது…\nPrevious articleகதை சொல்லும் கதை\nNext articleமந்திரச் சொல் (வாழ்க வளமுடன்)\nதொப்புள் கொடி (தொப்புளில் எண்ணை போடுங்கள்)\nஅடங்காப் பசங்க திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் திரு. S. கிருஷ்ணமூர்த்தி\nகலைத்துறையில் சினிமா உலகில் சாதிக்க துடிக்கும் உள்ளங்களுக்கு பயிற்சி அளித்து,கனவுகளை மெய்பிக்கும் களமாக இந்தத் தளம் உருவாக்கப்படுகிறது.\nஅணுகு முறை ( ஒரு பசுவின் கதை )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2020-07-10T07:25:01Z", "digest": "sha1:DOAPLMXV5JXKIUY7WMXIGSD3UF5PKYZ2", "length": 3853, "nlines": 74, "source_domain": "www.tamizhvalai.com", "title": "அமித்ஷா மகன் ஜெய்ஷா – தமிழ் வலை", "raw_content": "\nHomePosts Tagged \"அமித்ஷா மகன் ஜெய்ஷா\"\nTag: அமித்ஷா மகன் ஜெய்ஷா\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்குள் நுழையும் பாஜக\nஇந்திய மட்டைப்பந்து அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி.47 வயதாகும் கங்குலி தற்போது மேற்குவங்க கிரிக்கெட் சங்கத் தலைவராக பதவி வகிக்கிறார். இந்நிலையில் பிசிசிஐ...\nஆரியத்தின் அடிமடியில் கைவைத்ததால் பெயர்மாற்றம் கிடப்பில் போடப்பட்டதா\nஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்ட சாது – உபி என்கவுண்டர் குறித்து விமர்சனம்\nகிர்கிஸ்தான் நாட்டில் தவிக்கும் தமிழக மாணவர்கள் – மீட்கக் கோரும் சீமான்\nநாவலரை மறக்காத நல்லவர் – மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு\nஅமைச்சருக்கு கொரோனா – அதிமுக நால்வர் குழு மற்றும் முதல்வர் பீதி\nகொரோனா விசயத்தில் தமிழக அரசின் செயல்பாடு – வழக்கம் போல் குழப்பும் கமல்\n – முதல்வர் வெளியிட்ட புகைப்படத்தால் குழப்பம்\nஅத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து முகக்கவசம் நீக்கம் – காரணம் என்ன\nமுதுநிலை கணினி பயன்பாடுகள் (எம்சிஏ) படிப்பு இனி 2 ஆண்டுகள் மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thecomicbooks.com/pics/index.php/San-Diego/Comic-Con-International-San-Diego-2012/index.php?/categories/posted-monthly-list&lang=ta_IN", "date_download": "2020-07-10T06:06:38Z", "digest": "sha1:IQJY3KWKDZMNSMARGQG5WBWXDEERDHTV", "length": 14174, "nlines": 271, "source_domain": "www.thecomicbooks.com", "title": "Jamie Coville Pictures", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nஅனைத்து துணை ஆல்பங்களின் அனைத்து புகைப்படங்களையும் காட்டு\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nBrenden Fletcher 0 கருத்துரைகள் - 372 ஹிட்ஸ்\nZigg Pica 0 கருத்துரைகள் - 110 ஹிட்ஸ்\nThe Dragon Store 0 கருத்துரைகள் - 100 ஹிட்ஸ்\nScott Mooney 0 கருத்துரைகள் - 82 ஹிட்ஸ்\nRicky Lima 0 கருத்துரைகள் - 62 ஹிட்ஸ்\nMonica Waugh 0 கருத்துரைகள் - 80 ஹிட்ஸ்\nLucas 0 கருத்துரைகள் - 67 ஹிட்ஸ்\nJay Stephens 0 கருத்துரைகள் - 64 ஹிட்ஸ்\nGuelph Comic Jam 0 கருத்துரைகள் - 76 ஹிட்ஸ்\nAluki Chupik Hall 0 கருத்துரைகள் - 96 ஹிட்ஸ்\nThe Becka 0 கருத்துரைகள் - 77 ஹிட்ஸ்\nSteven Glassford 0 கருத்துரைகள் - 80 ஹிட்ஸ்\nScott Chantler 0 கருத்துரைகள் - 68 ஹிட்ஸ்\nNancy Simons 0 கருத்துரைகள் - 71 ஹிட்ஸ்\nLuke Anderson 0 கருத்துரைகள் - 72 ஹிட்ஸ்\nJenn Haines 0 கருத்துரைகள் - 70 ஹிட்ஸ்\nJason Smith 0 கருத்துரைகள் - 72 ஹிட்ஸ்\nEric Powell 0 கருத்துரைகள் - 77 ஹிட்ஸ்\nDylan Burnett 0 கருத்துரைகள் - 58 ஹிட்ஸ்\nDavid J Knight 0 கருத்துரைகள் - 70 ஹிட்ஸ்\nChris Wonderlich 0 கருத்துரைகள் - 66 ஹிட்ஸ்\nAndy Stanleigh 0 கருத்துரைகள் - 86 ஹிட்ஸ்\nA. Shay Hahn 0 கருத்துரைகள் - 71 ஹிட்ஸ்\nSteven Andrews 0 கருத்துரைகள் - 142 ஹிட்ஸ்\nRobert Haines 0 கருத்துரைகள் - 101 ஹிட்ஸ்\nJulien Pare-Sorel 0 கருத்துரைகள் - 82 ஹிட்ஸ்\nGerhard 0 கருத்துரைகள் - 85 ஹிட்ஸ்\nAndy Stanleigh 0 கருத்துரைகள் - 85 ஹிட்ஸ்\nSeth Signing 0 கருத்துரைகள் - 110 ஹிட்ஸ்\nPrismAwards 0 கருத்துரைகள் - 526 ஹிட்ஸ்\nNeil Narvaez 0 கருத்துரைகள் - 414 ஹிட்ஸ்\nIMG 4567 0 கருத்துரைகள் - 102 ஹிட்ஸ்\nIMG 4552 0 கருத்துரைகள் - 93 ஹிட்ஸ்\nIMG 4536 0 கருத்துரைகள் - 104 ஹிட்ஸ்\nIMG 4517 0 கருத்துரைகள் - 108 ஹிட்ஸ்\nIMG 4509 0 கருத்துரைகள் - 103 ஹிட்ஸ்\nIMG 4507 0 கருத்துரைகள் - 89 ஹிட்ஸ்\nIMG 4505 0 கருத்துரைகள் - 98 ஹிட்ஸ்\nIMG 4501 0 கருத்துரைகள் - 88 ஹிட்ஸ்\nIMG 4497 0 கருத்துரைகள் - 102 ஹிட்ஸ்\nIMG 4495 0 கருத்துரைகள் - 106 ஹிட்ஸ்\nIMG 4492 0 கருத்துரைகள் - 92 ஹிட்ஸ்\nIMG 4486 0 கருத்துரைகள் - 110 ஹிட்ஸ்\nIMG 4480 0 கருத்துரைகள் - 98 ஹிட்ஸ்\nIMG 4479 0 கருத்துரைகள் - 114 ஹிட்ஸ்\nIMG 4478 0 கருத்துரைகள் - 97 ஹிட்ஸ்\nIMG 4476 0 கருத்துரைகள் - 87 ஹிட்ஸ்\nIMG 4470 0 கருத்துரைகள் - 105 ஹிட்ஸ்\nIMG 4468 0 கருத்துரைகள் - 109 ஹிட்ஸ்\nIMG 4453 0 கருத்துரைகள் - 108 ஹிட்ஸ்\nIMG 4440 0 கருத்துரைகள் - 106 ஹிட்ஸ்\nIMG 4438 0 கர��த்துரைகள் - 91 ஹிட்ஸ்\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 84 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/Basil-arrested.html", "date_download": "2020-07-10T05:45:23Z", "digest": "sha1:TRGX6BARE3WTKFGICJJCYDUD4ONH6ZM7", "length": 10839, "nlines": 91, "source_domain": "www.vivasaayi.com", "title": "பசில் கைது : மாத்தறைக்கு அழைத்து செல்லப்படுகின்றார் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபசில் கைது : மாத்தறைக்கு அழைத்து செல்லப்படுகின்றார்\nமுன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி ஆணைக்குழுவினால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற காணி கொளவனவு தொடர்பிலேயே இவரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டிருந்தது.\nமுன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக பாரிய நிதி மோசடி ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமாத்தறை காணி விவகாரம் தொடர்பில், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக வந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு தற்போது அழைத்துசெல்லப்படுகின்றார். தென் அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாகவே அவர், அழைத்துசெல்லப்படுகின்றார்.\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூ��்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகரும்புலி கப்டன் மில்லரின் கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது\nகரும்புலி கப்டன் மில்லர் வல்லிபுரம் வசந்தன் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.01.1966 வீரச்சாவு:05.07.1987 நிகழ்வு:யாழ்...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nஉயிர்பலி இன்றி உரிமை வெ��்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82210/cinema/Kollywood/Suriya---Vetrimaran-to-team-up-again.htm", "date_download": "2020-07-10T05:29:25Z", "digest": "sha1:OYRIM5AGNF7IXR2YUCH6LKAQDAZ2BWG6", "length": 13203, "nlines": 160, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சூர்யா - வெற்றி மாறன் இணைகிறார்கள் - Suriya - Vetrimaran to team up again", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் | 'மேட்ரிக்ஸ் 4'ல் பிரியங்கா | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் | 'மேட்ரிக்ஸ் 4'ல் பிரியங்கா | 'டுவிட்டரில்' இணைந்த நடிகை | 'டுவிட்டரில்' இணைந்த நடிகை | புருவம் உயர்த்திய 'போஸ்' | ஒரு மாதத்திற்குப் பிறகு வந்த த்ரிஷா | சர்ச்சையை அதிகப்படுத்தும் ராம்கோபால் வர்மா | மம்முட்டியின் சர்ச்சை படத்திற்கு 2ஆம் பாகம் : தயாரிப்பாளர் சிக்னல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசூர்யா - வெற்றி மாறன் இணைகிறார்கள்\n4 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅசுரன் படத்தின் அசுர வெற்றிக்கு பிறகு வெற்றி மாறன் அடுத்து இயக்கப்போகும் படத்தில் பிசியாக இருக்கிறார். வடசென்னை 2ம் பாகத்தை முடிப்பதா அல்லது சூரியை கதையின் நாயகனாக கொண்டு அடுத்த படத்தை இயக்குவதா என்ற குழப்பதில் இருந்தார்.\nஅசுரனின் வெற்றியால் மகிழ்ந்திருக்கும் தயாரிப்பாளர் தாணு, வெற்றி மாறனின் அடுத்த படத்தையும் தயாரிக்க முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அது பெரிய நட்சத்திரம் நடிக்கும் பெரிய படமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.\nஇதனால் வட சென்னையையும், சூரி படத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு அடுத்த படத்தை இயக்குகிறார். இதில் நடிக்க அவர் சூர்யாவை அணுகியதாகவும், கதை கேட்ட சூர்யா நடிக்க ஒப்புக் கொண்டதாகவும், ஆனால் இன்னும் தேதிகள் ஒதுக்கித் தரவில்லை என்றும் கூறப்படுகிறது.\nசூர்யாவின் ‛காப்பான்' படம் அவருக்கு பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் நஷ்டம் இல்லாமல் தப்பியது. அடுத்து சுதா கொங்கரா இயக்கும் சூரரைப்போற்று படத்தில் நடித்து ���ருகிறார். அடுத்து, சிறுத்தை சிவா இயக்கதில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சிவா, தற்போது ரஜினி படத்தை இயக்க சென்று விட்டதால் அதற்காக ஒதுக்கி வைத்திருந்த தேதிகளில் வெற்றி மாறன் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய முறையான அறிவிப்பு இன்னும் ஒரு சில நாளில் வெளிவரும் என்று தெரிகிறது.\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nடோலிவுட்டில் தனது ஸ்லிம் ஆல்பத்தை ... ஸ்ரீகாந்த் - நடன மாஸ்டர் தினேஷின் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nவெற்றிமாறன் தயவு செய்து வடசென்னை போல கேவலமான படம் கேவலமான காட்சிகள் கொண்டு பண்ண வேண்டாம்..\nதிறமையான நடிகர் இவருக்கு ஒரு வெற்றி தேவை\nnicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா\nஎன்னதான் மதம் மாறினாலும் இந்த மனுஷங்க ஒத்துக்க மாட்டேங்குறாங்க , என்கூட கேரியர் ஸ்டார்ட் பன்னவனெல்லாம் முதல்வர் ரேஞ்சுக்கு போன பின்னாடி நான் இன்னமும் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் ...\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா\nஇந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா\nஇந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி\nஎன்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவைரலான தனுஷ் - வெற்றிமாறனின் கைவிடப்பட்ட படம்\nவெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசை : ஹரீஷ் கல்யாண்\nவெற்றி மாறன் படத்தில் ஆண்ட்ரியா\nமன்னிப்பு கேட்டு விட்டுத்தான் படத்தைத் துவங்குவேன்: வெற்றி மாறன்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல���ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/200193?ref=archive-feed", "date_download": "2020-07-10T07:49:32Z", "digest": "sha1:ZQSD5Y4AWKVEVHBDVDLTFSGACW6IPCAR", "length": 7667, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "இந்தோனேஷியாவில் அடித்து துவைத்த கனமழை! 42 பேர் பலியான பரிதாபம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்தோனேஷியாவில் அடித்து துவைத்த கனமழை 42 பேர் பலியான பரிதாபம்\nஇந்தோனேஷியாவின் பபுவா மாகாணத்தில் நேற்று பெய்த கனமழைக்கு 42 பேர் பரிதாபமாக பலியாகினர்.\nகிழக்கு மாகாணமான பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள சென்டானி பகுதியில் நேற்று பேய்மழை பெய்தது. இதில் பல வீடுகள் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇந்த கனமழையால் 42 பேர் பரிதாபமாக பலியானதாகவும், 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.\nஇந்த மீட்புப்பணியில் தீவிரமாக இறங்கியுள்ள மீட்புப்படை அதிகாரிகள், இன்னும் பலர் வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்தோனேஷியாவில் அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் மழைக்காலம் ஆகும். கடந்த ஜனவரி மாதம் சுவாவேசித் தீவில் மழை மற்றும் நிலச்சரிவில் 70 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rtigovindaraj.blogspot.com/2016/01/4721-4697-23-12-2015-ramesh.html", "date_download": "2020-07-10T06:53:21Z", "digest": "sha1:35EEIZINW5RJC6OICDVMTPKYYKTRYANA", "length": 20490, "nlines": 392, "source_domain": "rtigovindaraj.blogspot.com", "title": "RTI - A. Govindaraj, Tirupur: 4721 - பதிவு எண். 4697-யில் சொல்லப்பட்டுள்ள உச்சநீதிமன்ற உத்தரவை, செயல்படுத்த, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு, 23-12-2015, நன்றி ஐயா. Ramesh Balasubramaniam", "raw_content": "\nஇந்திய அரசியல் சாசனம் 1950-ன் கோட்பாடு 19 (1) (அ) & 51 (A) (ஒ)\nபடித்து, சரி பார்த்து, பின்பு பயன்படுத்தவும். தவறுகள் இருப்பின், திருத்திக் கொள்ளுங்கள்\n4721 - பதிவு எண். 4697-யில் சொல்லப்பட்டுள்ள உச்சநீதிமன்ற உத்தரவை, செயல்படுத்த, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு, 23-12-2015, நன்றி ஐயா. Ramesh Balasubramaniam\nபதிவு எண். 4697 :\n4697 - குற்ற வழக்கிலிருந்து, குற்றம் சாட்டப்பட்டவர், தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி & அரசு வழக்கறிஞர் தண்டிக்கப்பட வேண்டும்...(\nமேற்படி உத்தரவை செயல்படுத்த கோரி தாக்கல் செய்த மனுக்கள், பிறப்பிக்கப்பட்ட உத்தரவு :\nLabels: RTI - அரசு வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம், காவல்துறை\nRTI -சரியான & முழுமையான தகவல் (2)\nRTI - 8 (J) வழங்க இயலாதது (96)\nRTI - MHC - எதிரான உத்தரவு (1)\nRTI - அ பதிவேடு (27)\nRTI - அதிகப்படியான தகவல் (22)\nRTI - அமைப்பு (5)\nRTI - அரசியல் (9)\nRTI - அரசு அங்கீகாரம் (18)\nRTI - அரசு ஊழியர் (250)\nRTI - அரசு புறம் போக்கு (17)\nRTI - அரசு வழக்கறிஞர் (46)\nRTI - அழைப்பாணை (10)\nRTI - ஆண்டு சொத்து விவரம் (28)\nRTI - ஆலோசனை / சட்டக் கருத்து (12)\nRTI - ஆவணங்கள் அடிப்படையில் (10)\nRTI - உண்மை நகல் (1)\nRTI - உத்தரவுகள் (206)\nRTI - உயர்நீதிமன்றம் (94)\nRTI - எச்சரிக்கை (12)\nRTI - ஒப்புகை (8)\nRTI - ஓய்வூதியம் (17)\nRTI - கட்டணம் திருப்புதல் (36)\nRTI - கணவன் & மனைவி (21)\nRTI - கணிம வளம் (15)\nRTI - கருவூலம் & கணக்குதுறை (14)\nRTI - காரணங்கள் (21)\nRTI - கால அவகாசம் (2)\nRTI - குறைதீர் மனு (59)\nRTI - குற்ற வழக்கு (5)\nRTI - கூட்டுறவு வங்கி (38)\nRTI - கேள்விகள் (24)\nRTI - கையொப்பம் (13)\nRTI - கொலை மிரட்டல் (12)\nRTI - கோப்பு அழிப்பு (22)\nRTI - கோப்பு காணவில்லை (103)\nRTI - சங்கம் / அறக்கட்டளை (30)\nRTI - சமூக நலம் (6)\nRTI - சான்று நகல்கள் (9)\nRTI - செல்வுத் தொகை (8)\nRTI - தகவல் என்ற போர்வை - ஏற்கத்தக்கது அல்ல (6)\nRTI - தட்டச்சு பிழை (4)\nRTI - தபால் செலவு (3)\nRTI - தபால் வில்லை (3)\nRTI - தள்ளுபடி (2)\nRTI - தற்கொலை (2)\nRTI - தேவையற்ற கேள்விகள் (3)\nRTI - தொலை தொடர்பு (6)\nRTI - தொழிற்சாலை (4)\nRTI - நடவடிக்கை (2)\nRTI - நடவடிக்கை நிலுவை (1)\nRTI - நிதித்துறை (1)\nRTI - நிரந்தர ஆவணங்கள் (87)\nRTI - நீதிமன்ற ஆவணங்கள் (52)\nRTI - பணி ஓய்வு (19)\nRTI - பதிவு அஞ்சல் (14)\nRTI - பிறப்பு சான்று (9)\nRTI - பொதுவான தகவல் (3)\nRTI - போக்குவரத்து செலவு (13)\nRTI - மருத்துவத்துறை (43)\nRTI - மறுவிசாரணை (7)\nRTI - மனு திருப்புதல் (47)\nRTI - மனுதாரர் இறப்பு (5)\nRTI - மாவட்ட ஆட்சியர் (157)\nRTI - வரவு செலவு கணக்கு விவரங்கள் (8)\nRTI - வருமான வரி (18)\nRTI - வழக்கறிஞர் (38)\nRTI - வழக்கு தொடர்பான ஆவணங்கள் (81)\nRTI - வழக்கு நிலுவை (40)\nRTI - வறுமைக்கோடு (7)\nRTI - விதிவிலக்கு (11)\nRTI - விலாசம் (3)\nRTI - வெளிப்படைத்தன்மை (6)\nRTI மாதிரி மனுக்கள் (65)\nTNSIC - எதிரான உத்தரவு (32)\nஅரசு அலுவலகங்களில் தனியார் (1)\nஅரசு நிலம் ஆக்கிரமிப்பு (63)\nஇந்திய முத்திரைத் தாள் சட்டம் 1899 (3)\nஇந்து சமய அறநிலைத் துறை (63)\nஇளம் / சிறார் (5)\nஉள்ளூர் திட்டக் குழுமம் (39)\nஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (11)\nகட்டிட வரைபட அனுமதி (11)\nசட்ட புத்தக விற்பனை நிலையம் (6)\nதகவல் அறியும் உரிமை சட்டம் (4)\nதகவல் தொழில் நுட்ப சட்டம் (1)\nதமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்குமுறை & மேல்முறையீடு விதி) (8)\nதிருப்புரு காதுகேளாதோர் பள்ளி (55)\nதிருமண உதவித் தொகை (1)\nதொழிலாளர் இழப்பீடு சட்டம் (12)\nநீதிமன்ற அவமதிப்பு - விதிவிலக்கு (1)\nநுகர்வோர் பாதுகாப்பு சட்டம் (54)\nநேரம் வீணடிப்பு அபராதம் (13)\nபிரதிநிதி / முகவர் (4)\nபொது அமைதிக்கு பங்கம் (2)\nபொது கட்டிட உரிமம் (42)\nமத்திய தகவல் ஆணையம் (21)\nமனித உரிமை மீறல் (191)\nமாவட்ட வருவாய் அலுவலகம் (34)\nமுதியோர் உதவித் தொகை (12)\nமூன்றாம் நபர் தகவல் (56)\nவட்ட வழங்கல் அலுவலகம் (18)\nவருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் (100)\nவீட்டு வரி விதிப்பு (48)\nவேலை வாய்ப்பு அலுவலகம் (8)\nகிராம நிர்வாக அலுவலருக்கு, இந்திய சாட்சிய சட்டம் & தகவல் அறியும் உரிமை சட்டம் இணைந்த ஓர் மனு - நன்றி திரு. Saravanan Mms\n2059 - தடங்கல் மனு மாதிரி, நன்றி ஐயா. Kumar Thangavel அவர்கள்\n3327 - “இந்திய சாட்சிய சட்டம் – 1872”-ன் பிரிவு 76-ன் கீழ் மனு மாதிரி\nஅ கோவிந்தராஜ் த / பெ . அங்கமுத்து , “ பாதிக்கப்பட்டோர் கழகம் ” - உறுப்பினர் , 3/269 பி , திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி அருகில் , ...\n6(1)-ன் கீழ் மாதிரி மனு\nவிரைவு அஞ்சலில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005- ன் சட்டப்பிரிவு 6(1)- ன் கீழ் விண்ணப்பம் அனுப்புநர் : கடித எண் . / 20...\nதகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 2 (ஒ) (1)-ன் கீழ் ஆய்வு செய்ய வேண்டி விண்ணப்பம் மாதிரி\n5735 - பட்டா ரத்து தொடர்பான உத்தரவு, அசல் வழக்கு எண் 158 / 2012, 05.10.2015, மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கொடைக்கானல், நன்றி ஐயா. Dhanesh Balamurugan\nமாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கொடைக்கானல் முன்னிலை: திரு. ஆர். சுப்பிரமணியன்¸ எம்.ஏ.¸பி.எல்.¸பி.எட்.¸டி.எல்.எல்...\nஅரசு அலுவலக நடைமுறை நூல், விதி 63-ன் படிகோப்பு அழிப்பு, TNSIC, 06-04-2009\n4189 - நீதிமன்ற உத்தரவை மறைத்து, மோசடிப் பத்திரப் பதிவுகள் செய்தது தொடர்பான, “தமிழ்நாடு பதிவு சட்டம் 1908”-ன் பிரிவு 83-ன் கீழ் புகார் மனு மாதிரி.\nவிரைவு அஞ்சலில் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய உயர்திரு . மாவட்டப் பதிவாளர் , அவர்கள் முன்பாக வழக்கு எண் . ...\n5942 - மோசடி பத்திரம் குறித்து பதிவுத்துறை தலைவர் அவர்களிடம் மேல் முறையீடு, மீண்டும் விசாரணை துவக்கம், 27.03.2019 (விநோத வழக்கு)\nசட்டம் கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் 1. போலி பத்திரங்கள் பதிவு செய்த அனைத்து நபர்கள் மீதும், குற்ற வழக்கு தொடர்ந்து, FIR ...\n6235 - உடன்படிக்கைக்கூறு சொல்லும் வகையில், பூசல்களுக்கு ஒத்திசைத் தீர்வாளர்களிடம் தீர்வு காணப்பட வேண்டும், SLP No. 4213-4215/2019, 06.09.2019, SCI, நன்றி. சட்டக்கதிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B-2/", "date_download": "2020-07-10T06:04:26Z", "digest": "sha1:4MNBPCJ2HEBIWYFLX4BRR55SLQ2RUH2W", "length": 35023, "nlines": 333, "source_domain": "www.nilacharal.com", "title": "மனிதனின் வெற்றி அவன் மனோபாவத்தில்! (2) - Nilacharal", "raw_content": "\nமனிதனின் வெற்றி அவன் மனோபாவத்தில்\nமனித நேயம் மகிழ்வொடு நிலவுகிறதோ\nபொறை உடைமை மிகுந்து மிளிர்கின்றதோ\nஅமரருள் உய்க்கும் அடக்கம் ஆளுகை புரிகிறதோ\nஉள்ளுதல் எல்லாம் உயர்வாகவே நிற்கிறதோ\nசெய்யும் செயல்களின் விளைவுகளெல்லாம் நேர்மறையாகவே அமையும் என்ற நம்பிக்கை தலை சிறந்து காணப்படுகிறதோ\nஅவரே ‘நேர்மறை மனப்பாங்காளன்’ என இனம் கண்டு கொள்ளலாம்.\nஅடுத்தவர் மேல் அவர் தாக்கம்:\nஇச்சமுதாயத்தில் சிறந்த சூழ்நிலையை உருவாக்குவதில் நேர்மறை மனப்பாங்காளர்களின் பங்கு மிகச்சிறந்தது. சமுதாயத்தில் அவர்களது தாக்கம் மின்னல் தாக்கம் அந்தத் தாக்கம் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது\nஅவர் பணியாற்றும் இடத்திலும், அவரோடு பணியாற்றுபவர்களிடமும் உற்பத்தித்திறன் உயரும், ஆற்றும் பணியின் தரம் உயரும். குழு உணர்வும், குழுப் பணியும் வளரும் சுமுகமான சூழ்நிலை உருவாகும் மகிழ்வான உறவுகள் மலரும் – தொடரும் மன அழுத்தம் குறையும் – மறையும். இத்தகு சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் நேர்மறை மனப்���ாங்கு ஒருவரின் ஆளுமையை வளர்த்து, அவரைச் சமுதாயத்தின் விலைமதிப்பற்ற செல்வமாக ஒளிரச்செய்யும் என்பது வெள்ளிடைமலை\nதுன்பமே எந்நாளும் இன்பமில்லை என்ற எண்ணம்\nஇந்த உலகில் வாழ இயலாது என்ற முடிவு.\nஅனைவருமே எதிராளிகள் என்ற அசைக்கமுடியா நினைவு.\n‘வாழ்க்கை என்பது போராட்டம் அதில் வெற்றி காண்பது திண்டாட்டம்’ எனும் அசைக்கமுடியாத அவனம்பிக்கை.\nஎங்கும், எப்பொழுதும், சதிசெய்யும் சூழ்நிலை என்ற ஆழ்மன அச்சம்.அவரது தாக்கம்:\nதனக்கும் மகிழ்ச்சியில்லை, பிறர் மகிழ்ச்சிக்கும் தடை.\nஎத்தனை கோடி துன்பம் வைத்தாய் இறைவா என்ற மாளாத வேதனை.\n‘எங்கும் தோல்வி, எதிலும் தோல்வி ‘ என்ற எதிர்மறை எண்ணங்கள், செயல்கள். மனிதனின் வெற்றி அவன் மனப்பான்மையில் எனக் கண்டோம். மனப்பான்மை என்பது என்ன, மனப்பான்மை எப்படி உருவாகிறது, நேர்மறை, எதிர்மறை மனப்பாங்காளரின் இயல்புகள், அவரால் சமுதாயத்தில் ஏற்படும் தாக்கங்கள் ஆகியவற்றை விரிவாகக் கண்டோம்.\nஇனி நேர்மறை மனப்பாங்கை எப்படி உருவாக்கிக் கொள்வது, வளர்ப்பது, தக்கவைத்துக் கொள்வது என்பதைச் சிறிது நோக்குவோம்.\nமனப்பான்மை என்பது பரம்பரைச் சொத்து அல்ல, ஊழ்வினையின் ஆக்கமல்ல, ஆனால் முயன்று பெறும் பண்பு எனப்பார்த்தோம். நேர்மறை மனப்பாங்கை முயன்று பெறலாம். முயற்சி செய்யும் முன்னர் நேர்மறை மனப்பாங்கின் இயல்பு, சிறப்பு முதலியவற்றை நன்கு மனதார உணர வேண்டும், ஏற்க வேண்டும், ஆக்கபூர்வமான வழிகளைப் பின்பற்ற வேண்டும்.\nநேர்மறை மனப்பான்மையை வளர்ப்பது எப்படிமுதற்கண் உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள்.இறைவன்/இயற்கை மேல் நம்பிக்கையை வளருங்கள்.சமுதாயத்தின்மேல் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.நேர்மறை மனப்பான்மையின் இன்றியமையாமையை முழுமனத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.இறைவன் படைப்பில், இயற்கையின் படைப்பில் நல்லவை, தீயவை இரண்டுமே இருப்பது இயற்கை. நல்லதையே காணும் பார்வையை வளர்த்துக் கொள்ளுங்கள். மற்றவர் இடத்தில் நம்மை வைத்து, அவர்கள் பார்வையில் நாம் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் இதை ‘எம்பதி’ என்று கூறுவர்.\nநல்ல பழக்க வழக்கங்களை, முன்னோர்கள் காட்டிய நல்ல வழக்கங்களை, உலகம் பழிப்பதை ஒழித்துவிடும் பாங்கை வளர்த்துக்கொள்ள வேண்டும். இம்முயற்சிகளை நாளைக்கு என்று ஒத்திவைக்காமல் இன்றே மேற்கொள்ள வேண்டும்.இயற்கையிடத்தும், இறைவனிடத்தும், மக்களிடத்தும் சமுதாயத்திடமும் நம்பிக்கையையும், நன்றி உணர்வையும் பெருக்கிக்கொள்ள வேண்டும்.அனைவரிடத்தும் அன்பு பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும்.நேர்மறையான சுயமதிப்பீட்டை வலிமைப் படுத்திக் கொள்ளவேண்டும்.\nதீய எண்ணங்களை, தீயவர்களை ஒதுக்கி, நல்ல எண்ணங்களையும், நல்லவர் நட்பையும் நாடிப்பெற வேண்டும். நல்ல இலக்கியங்களையும், எழுத்தோவியங்களையும் படித்துப் பயன் பெறவேண்டும்.இந்தத்திசையில் முன்னேற்றம் காண தமிழ் மூதாட்டி காட்டிய சிலபடிகள்\nபாரதி தாசன் காட்டும் படிகள்\nஅகம் தூய்மை வாய்மையால் காணப்படும்\nஅச்சம் உடையார்க்கு அரண் இல்லை\nஅஞ்சாமல் அல்லால் துணை வேண்டா\nஅறிவு அற்றம் காக்கும் கருவி\nசெய்யற்க சான்றோர் பழிக்கும் வினை\nதன் நெஞ்சு அறிவது பொய்யற்க\nதன்னைத்தான் காக்கின் சினம் காக்க\nபொய்யாமை அன்ன புகழ் இல்லை\nமடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது\nமனிதனின் வெற்றி அவன் மனப்பான்மையில் நேர்மறை மனப்பான்மையை வளர்த்துக் கொள்வோம் நேர்மறை மனப்பான்மையை வளர்த்துக் கொள்வோம்\nமனப்பான்மை உங்களது உயர்வை நிர்ணயிக்கும்\nஉயர்ந்த எண்ணம் உங்களது செயல்களை நிர்ணயிக்கும்\nசெயல்பாடுகள் உங்களது நடத்தையை நிர்ணயிக்கும்\nநடத்தை உங்களது ஆளுமையை நிர்ணயிக்கும்\nஆளுமை உங்களது வெற்றியை நிர்ணயிக்கும்\nவெற்றி வீரராக, சாதனையாளராகத் திகழுங்கள்\nPrevious : எண்ணற்ற தீங்குகளுடன் சுயநல வேட்டை நாய்களாகப் பெரும்பாலான அரசியல்வாதிகள் உலவுகிறார்கள்” அண்ணா கண்ணன் – நேர்முகம்”\nNext : மனிதரில் எத்தனை நிறங்கள்\nமிக நன்ட்ராக எலுதியுல்லீர்கல்.படிக்கும் பழக்கம் இல்லாத உரவினரால் தொல்லையும் துன்பமும்தான் நிரைகிரது. எட்டி நாம் ஒதுங்கி சென்ட்ரல்லும் காலைசுட்ட்ரிய பாம்பைப் ப்கொல் நம்மை சுட்ட்ரி சுட்ட்ரி வந்து வெதன்னக்கு மெல்ல் வெதனை கொடுக்கின்டரனர். பகுதர்ரிவை பயன்பதுதவில்லை ஆனால் பைதியம் முட்ட்ரிய மனிதர்க்கலை பொல் மேன்ட்டும் மேன்டும் வெதனையை அதிக்கரிக்கின்ரனர். இப்படிபட்ட கென்மங்கலை என்ன வென்ட்ரு சொல்வது. வல்க்கைமுலுவதும் ப்பிரசனைக்குமெல் பிரசனை கொடுக்கும் இவர்க்கலை இரைவந்தன் திருதவென்ட்டும்.பைதியஙலில் பல்ல வகை உன்டு ஆனல் சுயனல பைதியங்கலி நான் சமலிபது அன்ன்தச்வனுக்குதன் தெரியும் என்வெதனை. யரெக்கடு, என்ன துன்பன் அடைந்தல் என்ன, தானும் தன் குடும்பதினரும் நட்ரக தின்ரு , வசதியுடன் மட்ரவர் பனதில் சுகமுடன் வால்கவென்டும் என்ட்ரு உன்டன் பிரப்புக்கலைன் ரட்தம் உரிஞி வாழும் ஜென்மங்கலும் நம் மட்தியில் வாழ்ந்துக்கொன்டிருக்கின்ரனர்.\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ர���ஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nபாரதி எனும் ஒரு மாகடல்\nஎப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி\nவாழ்க்கைத் தரம் என்ற வரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/miscellaneous", "date_download": "2020-07-10T07:42:39Z", "digest": "sha1:IBAAB33RLV2IYZWYWHVV6VSDVA6A627E", "length": 7905, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "Get Business news from leading tamil magazine", "raw_content": "\nகொரோனாவால் சிதைந்த தையல் தொழில்... தவிக்கும் கலைஞர்கள்... கைகொடுக்குமா அரசு\nஊரடங்கு காலத்தில் இணையத்தின் மூலம் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிப்பதற்கான 6 வழிகள்\nமீம்ஸ் போட்டு கலாய்க்கிறீங்க ஆனா.. - கொரோனா தாக்கத்தை விளக்கும் ஐ.டி ஊழியர் #MyVikatan\n``வேலை நடக்கலை; ஆனாலும் சம்பளம் கொடுக்கிறோம்'' - கைகொடுக்கும் பெண் தொழில்முனைவோர்\nசாமான்ய மக்களும் ஜிஎஸ்டி வரியும் -புறநானூற்று உவமை உணர்த்தும் உண்மை #MyVikatan\n`கொரோனா தாக்கம்' - எப்படி இருக்கிறது திருப்பூர் தொழில்துறை\nதீப்பெட்டி விற்ற 17 வயதுச் சிறுவன் எழுதிய வெற்றி வரலாறு - ஐக்கியாவின் சுவாரஸ்ய பின்னணி #MyVikatan\n`பாதுகாப்பான ஆன்லைன் பேங்க்கிங் வசதி’ - இதோ பயனுள்ள 10 குறிப்புகள் #My Vikatan\nஜியோர்ஜியன் ஸ்டைல்; 9 கோல்ஃப் மைதானங்கள்- கேர்ள் பெஸ்டிக்காக கோடிகளை கொட்டிக் கொடுத்த அமேசான் ஓனர்\nதொழில்முனைவோரின் வெற்றிக்கு மென்டார் அவசியம்\n`படித்தது பொறியியல்... பார்ப்பதோ மீன் விற்பனை' - மாதம் ₹ 1 லட்சம் சம்பாதிக்கும் கரூர் இளைஞர்\n`தசரா, தீபாவளி சிறப்பு விற்பனை’ - கார் நிறுவ���ங்கள் நிம்மதிப்பெருமூச்சு\nடாப் 10 சிறந்த சி.இ.ஓ-க்கள் பட்டியலில் இந்தியர்கள் 3 பேர்\n\"கடின வேலைக்கு சோம்பேறிகளையே தேர்வு செய்வேன் ஏன்னா...\"- பில்கேட்ஸ் சக்சஸ் டிப்ஸ் #VikatanPhotoCards\nசி.ஐ.ஐ பிராண்ட் சம்மிட்... இளைஞர்கள் விரும்பும் விளம்பரங்கள்\n`300 ரூபாய் சம்பளம் டு ஜெட் ஏர்வேஸ் ஓனர்’- எப்படி வீழ்ந்தார் நரேஷ் கோயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/38-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/page/6/?sortby=posts&sortdirection=desc", "date_download": "2020-07-10T05:36:11Z", "digest": "sha1:44YDUQDINWYA5JLEFECTB3D44KDX7QXG", "length": 8293, "nlines": 286, "source_domain": "yarl.com", "title": "சிரிப்போம் சிறப்போம் - Page 6 - கருத்துக்களம்", "raw_content": "\nசிரிப்போம் சிறப்போம் Latest Topics\nநகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்\nசிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.\nசுயமான ஆக்கங்கள் எனின், அவை \"கதைக் களம்\" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் \"சமூகவலை உலகம்\" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.\nஎனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.\nகுழந்தைகளின் கும்மாளம்... 1 2\nகிறிக்கட் நகைச்சுவைகள் 1 2\nதீபாவளி, சிரிப்பு வெடிகள். 1 2\nரசிகையும் கறுப்பியும் கடவுளைச் சந்தித்த சம்பவம் 1 2\nஇராணுவ ஆய்வு 1 2\nஅழகில்லாதவர்களும் முகப்பூச்சினால் அழகாக வரலாம் 1 2\nஒரு திருமணத்தின் முன்னரும் பின்னருமான ஒரு உரையாடலை ஒரே உரையாடலில் அடக்கும் சிறப்பு 1 2\nசர்தாஜி ஜோக்குகள் 1 2\nபல நாடுகளில், பல பெயர்களில் நடமாடுகின்றாராம் பிரபாகரன்\nநான் இரசித்த நகைச்சுவை 1 2\nஅம்பலத்தார் பக்கம் 1 2\nகாதல் ஜோடிகள் 1 2\nயாழ் களத்திற்கு பகிரங்க மடல். 1 2\n கலியாணம் கட்டப்போற பெடியள் இந்த அநியாயத்தை வந்து பாருங்கோ\nடன்னின் புலநாய். 1 2\nநான் அயன் படம் பாத்திட்டன் 1 2\nசிரிக்கவும்,சிந்திக்கவும்...சில கண்டுபிடிப்புகள். 1 2\nபுறாவின் கடிச்செய்திகள் 1 2\nகடிக்கலாம் வாங்க... 1 2\nகண்டு பிடியுங்கள் வெல்லுங்கள் 1 2\nபுது வருடப் பிறப்பும்,யாழ் கள உறுப்பினர்களும் 1 2\n\"ஆதி\"ன்னா.....அட்டகாசம் :) 1 2\nயாழ்கள பெருசுகளின் ஐடீக்கள் பகிரங்க ஏலத்து��்கு வந்துள்ளது 1 2\nரதி சீக்கிரம் பணக்காரியாக வழி சொல்லுங்கள்ள் 1 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/item/1539-2019-01-28-10-31-02", "date_download": "2020-07-10T07:37:42Z", "digest": "sha1:OWP6PBON2SELC7K2GNZAKLQMR6BYGYX6", "length": 6923, "nlines": 116, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுள்ளை நகர் கிளையின் ஏற்பாட்டில் விஷேட கலந்துரையடல் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுள்ளை நகர் கிளையின் ஏற்பாட்டில் விஷேட கலந்துரையடல்\n2019.01.25 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுள்ளை நகர் கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித் இமாம்கள், முஅல்லிம்கள் மற்றும் மக்தப் பிரதிநிதிகள்(MR) ஆகியோருடனான சந்திப்பொன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஜம்இய்யாவினால் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் மக்தப் பாடத்திட்டத்தினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nசம்பத் வங்கிக் கணக்குகளை நீக்குமாறு ஜம்இய்யா கூறவில்லை\nபொகவந்தலாவ ராஹுல ஹிமி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி\nசூரிய, சந்திர கிரகணங்கள் தொடர்பான வழிகாட்டல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொட்டராமுல்லைக் கிளையின் மதாந்த ஒன்று கூடல்\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மருதமுனைக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/itemlist/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-10T06:57:00Z", "digest": "sha1:3QIJNAFOIIVULKLQEYMRJ2PWOE4P2M7O", "length": 4519, "nlines": 86, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: மாவட்டக் கிளையின் ஒன்று கூடல் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளை மாவட்டக் கிளையின் ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளை மாவட்ட கிளையின் ஒன்று கூடல் 02/12/2017 அன்று சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வளர்ந்து வரும் எமது வாலிபர்களுக்கான ஒரு நிக்ழ்சியை ஒழுங்கு செய்ய ஆலோசனை செய்யப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல ்உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/93222/?replytocom=4604", "date_download": "2020-07-10T06:45:37Z", "digest": "sha1:QOFY25OAOZYPASWCH2MU6CBZT3G4YYW6", "length": 11288, "nlines": 172, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு கொலை எனச் சந்தேகம் : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு கொலை எனச் சந்தேகம் :\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகர் பிரிவுக்கு உட்பட்ட பிரவுன் வீதி பகுதியில் உள்ள வயல் கால்வாயில் இன்று காலை யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று 29-08-2018 காலை அப்பகுதிக்கு பின்புறமாக உள்ள குளத்திற்கு மீன்பிடிக்க சென்ற இருவர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதனை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த யுவதிக்கு வயது சுமார் இருபது மதிக்கதக்கது என தெரிவிக்கப்படுகிறது. சடலத்தின் முகப்பகுதியில் பாரிய காயம் இருப்பதுடன் உள்ளாடைகளுடன் சடலம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையால் இது கொலையாக இருக்கலாம் எனவும் சில வேளைகளில் இது வன்புணர்வின் பின் கொலையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை குறித்த சடலம் யாருடையது என அடையாளம் காணப்படாத நிலையில் சம்பவ உள்ளது.\nஇதேவேளை சம்பவ இடத்திலிருந்து சிவில் பாதுகாப்பு அதிகாரிகளின் சீருடை இடுப்புப்பட்டி மற்றும் பேனா உட்ப சில தடயப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்றுள்ள காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nTagstamil கரைச்சி கிளிநொச்சி கொலை சடலம் சந்தேகம் மீட்பு யுவதி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கில் மாணவர்கள் அரசியலில் ஈடுபட தடை\nஇந்தியா • பிரதான செய்திகள்\n“இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்படலாம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமேலும் 196 பேருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகன விபத்தில் 3 பேர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாரவில பிரதேசத்தில் 40 பேர் சுயதனிமைப்படுத்தலில் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடிப்பர் போக்குவரத்தை பகலில் தடை செய்யவேண்டும்\nLeave a Reply to கிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட த Cancel reply\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட த says:\n[…] கிளிநொச்சியில் யுவதி ஒருவரின் சடலம் … […]\nநம்புவதற்கு இனிமேல் பிரபாகரனும் இல்லை – வீடு பிரிந்து கூரை பந்துவிட்டது – நிழல் தேடுகிறோம்…\nபசுபிக் பெருங்கடலில் 7.1 நிலநடுக்கம் -மூன்று தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை – பேரிடராக அறிவிப்பு\nஹொங்கொங்கில் மாணவர்கள் அரசியலில் ஈடுபட தடை July 10, 2020\n“இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்படலாம்” July 10, 2020\nமேலும் 196 பேருக்கு கொரோனா July 10, 2020\nவாகன விபத்தில் 3 பேர் பலி July 10, 2020\nமாரவில பிரதேசத்தில் 40 பேர் சுயதனிமைப்படுத்தலில் : July 10, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on ��னியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/tag/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-10T06:19:16Z", "digest": "sha1:X5VCPMJDONZJBKHIQRUD44GV5JLHLYDN", "length": 6584, "nlines": 88, "source_domain": "jesusinvites.com", "title": "இறைவேதம் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC’க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\nதவறான செய்தியை வேண்டுமென்றே நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC கிறித்துவ குழுவிற்கு, முஸ்லீம்களின் தெளிவான சான்றுகளுடன் கூடிய பதிலடி\nJun 30, 2018 by hotntj in TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஎத்தனையோ மொழிகள் உலகில் தோன்றி மறைந்துள்ளன அது போல பைபிளின் மூலமொழியும் மறைந்திருக்கலாம் என்று சில பேர்காரணம் கூறுவர். இது ஏற்க முடியாத காரணமாகும். வழக்கொழிந்து விட்ட மற்ற மொழிகளுடன் அரமாயிக்,எபிரேயு மொழிகளை ஒப்பிட முடியாது. இதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nஅந்த சகோதரருக்கு பல விஷயங்களில் தெளிவு இல்லை. பழைய ஏற்பாடு எந்த அளவுக்கு சந்தேகமானதோ அதே அளவுக்கு புதிய ஏற்பாடும் சந்தேகத்துக்கு இடமானவை தான். இயேசு கூறியதாக எதை அவர் நம்புகிறார்ரோ அது இயேசு கூறியது அல்ல என்பது உண்மையாகும்.\nJan 13, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nகுர்ஆன் இறைவேதமா என்ற விவாத நிகழ்ச்சியை எப்படி பார்ப்பது\nஅந்த் தலைப்பில் சான் தரப்பினர் இறுதியில் நேருக்கு நேர் விவாதத்துக்கு வந்து அந்த விவாதம் நடந்து விட்டதால் அவர்கள் கல்ந்து கொள்ளாத விவாதத்தை வெளியிட இப்போது தேவை இல்லை. அந்த விவாதத்தை அறிய\nJan 13, 2015 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nபைபிளில் நபிகள் நாயகம் என்பது சரியா\nபைபிள் இறைவேதம் அல்ல என்று நாம் கூறுவது எந்த பொருளில் என்பதை நாமே விளக்கியுள்ளோம். அதாவது இறைவன் புறத்தில் இருந்து அருளப்பட்ட வேதத்தில் சிலதை மறைத்து விட்டனர். சிலதை மாற்றி விட்டனர். சிலதை சேர்த்து விட்டனர்.\nDec 27, 2014 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளில் இல்லாத ஆபாசத்தை நாம் இட்டுக்கட்டுகிறோம���\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3041", "date_download": "2020-07-10T06:31:27Z", "digest": "sha1:6CD6RTNNTJ7TGBAKJQIBRLX4TRN6NWUO", "length": 7633, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 10, ஜூலை 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநீதிமன்ற தீர்ப்பை நிராகரித்து நீதிபதி முன் தற்கொலை செய்துகொண்ட ராணுவத் தளபதி\nவியாழன் 30 நவம்பர் 2017 17:38:48\nபோஸ்னியா நாட்டைச் சேர்ந்த முன்னாள் ராணுவத் தளபதி தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிராகரித்து நீதிமன்ற வளாகத்திலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.போஸ்னியா நாட்டில் 1992 - 1995-ம் ஆண்டுகளில் நடந்த போரின்போது, போர்க் குற்றம் புரிந்ததாக அந்நாட்டின் முன்னாள் தளபதி ஸ்லோபோடன் பிராஜில்க் உள்ளிட்ட 6 ஆறுபேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.\nஇந்தத் தீர்ப்பை எதிர்த்து ஸ்லோபோடன் பிராஜில்க் தரப்பில் சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் ஸ்லோபோடன் உள்ளிட்ட ஆறு பேர் போர்க் குற்றம் புரிந்ததாக நிரூபிக்கப்பட்டு அவரது தண்டனை உறுதி செய்யப்பட்டது.\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பால் ஏமாற்றமடைந்த ஸ்லோபோடன், நீதிபதி கண் முன்னே எழுந்து நின்று தான் வைத்திருந்த விஷத்தை, “நான் ஸ்லோபோடன் பிராஜில்க். நான் இந்த தீர்ப்பை நிராகரிக்கிறேன். நான் போர் குற்றவாளி அல்ல’ என்று கூறிக் கொண்டே அருந்தினார்.\nஇந்த சம்பவத்தால் நீதிமன்றத்திலிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ஸ்லோடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டு���ளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2017/09/sri-periyazhvar-vaibhavam-kaithala.html", "date_download": "2020-07-10T07:11:19Z", "digest": "sha1:L4YOG6GRKF2Q7AJFSHNTQMEDW2AOOR4G", "length": 15696, "nlines": 287, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Periyazhvar Vaibhavam ~ Kaithala SEvai at Sri Villiputhur Divyadesam", "raw_content": "\nபல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு * பலகோடி நூறாயிரம்\n உன் சேவடி செவ்வி திருக்காப்பு **\nஸ்ரீவைணவனுக்கு திருமண் காப்பு அடையாளமாக (உண்மையில் இது நமக்கு ரக்ஷை) இருப்பதை போல; ஸ்ரீமன் நாராயணனை தொழும் அனைத்து அடியார்களும் ஏனையோரும் அறிந்தது **'திருப்பல்லாண்டு'**\nபல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு * பலகோடி நூறாயிரம்\n உன் சேவடி செவ்வி திருக்காப்பு\n- இந்த அரிய பொக்கிஷத்தை நமக்கு அளித்தவர் தென்பாண்டி நாட்டிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரிலே ஆணி மாசம் சுக்லபக்ஷம், ஏகாதசி கூடின ஸ்வாதி நக்ஷத்திரத்தில் கருடாம்சராய், அந்தணர் குலமான வேயர் குலத்தில்முகுந்தபட்டர் என்பவருக்கும் - பதுமவல்லி நாச்சியாருக்கும் புத்திரராக அவதரித்தவர் விஷ்ணு சித்தர். . ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனிமாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் வேயர்குலம் என அழைக்கப்பட்ட வம்சத்தில் இவர் கருடனின் அம்சம் என்று வணங்கப்படுகிறவர்.\nவடபத்திரசாயி என பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கும் வடபெருங்கோயிலுடையான் கோயிலுக்கு தெற்கே நந்தவனம் அமைத்து தினம் பகவானுக்கு பூமாலை சாற்றி கைங்கர்யம் செய்து வந்தார். பாண்டியன் சபையில் ' பரம்பொருள் யாது' என்ற போட்டியில் ஸ்ரீமந்நாராயணின் கடாட்சத்தால் ஸ்ரீமந்நாராயணனே எல்லாருக்கும் தலைமையான கடவுள் ���ன பரத்துவத்தை நிர்ணயம் செய்து வெற்றி கண்டார். இதனால் அவரை யானை மீது ஏற்றி அவருக்கு பட்டர்பிரான் என்று பட்டம் சூட்டி நகர்வலம் வந்தபோது அதைக் கண்டுகளிக்கத் திருமாலே கருடன் மேல் ஏறி பிராட்டியுடன் வந்து தரிசனம் தந்தாராம். ஆழ்வார் யானையின் கழுத்தில் உள்ள மணிகளைத் தாளமாகக் கொண்டுபரவசத்தில் திருப்பல்லாண்டைப் பாடினார் என்பது குருபரம்பரைக் கதை.\nஸ்ரீவைகுண்ட ஸபரிவாரனாய் கருட வாஹனத்திலே எம்பெருமானே எழுந்தருளி எதிரே ஸேவைஸாதிக்க, ஆழ்வார் இந்நிலத்திலே எம்பெருமானுக்கு யாராலே என்ன தீங்கு விளைந்துவிடக்கூடுமோ என்று அதிசங்கைப்பட்டு ‘ஒரு அமங்களமும் நேரிடாதபடி மங்களமே உண்டாயிருக்கவேணும்’ என்று பல்லாண்டு; பல கோடி பல்லாண்டு என வேண்டினவர். எப்படிப்பட்ட எதிரிகளையும் ஒரு விரல் நுனியாலே வென்றொழிக்கவல்ல தேஹவலிவுகொண்டவனும் மல்லர்களை புறந்தள்ளினவனுமான புஜபல பராக்கிரமசாலியை கண்டும் மீண்டும் மங்களாசாஸநம் பண்ணின பரிவாளர் நம் பெரியாழ்வார். சேஷபூதனுக்குத் திருவடியே உத்தேச்யம் என்பதைக் காட்டவே சேவடி செவ்வி திருக்காப்பு என்றார்.\nபெரியாழ்வார் இயற்றியவை \"திருப்பல்லாண்டும் - பெரியாழ்வார் திருமொழியும்\".\nகோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கெல்லாம்\nஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் - வேதத்துக்கு\nஓம் என்னும் அது போல் உள்ளத்துக்கெல்லாம் சுருக்காய்த்\nதான் மங்களம் ஆதலால்*-- ~~~~\n'ஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தத்தில்' உள்ள எல்லா பாடல்களுக்கும் ஓம் என்ற பிரணவம் போலே- மற்றயவை யாவற்றுக்கும் சுருக்கமாகவும் மங்களாசாசனமாகவும் திகழ்கிறது -\" திருப்பல்லாண்டு\" என நம் ஆச்சார்யன் மணவாளமாமுனிகள் உபதேசரத்தினமாலையில் அருளிச் செய்துள்ளார். ஸ்ரீ நாலாயிர திவ்யப்பிரபந்தம் எப்போது சேவிக்கப்பெற்றாலும், திருப்பல்லாண்டுடன் துவங்குவது ஸ்ரீவைஷ்ணவ மரபு. திருப்பல்லாண்டு மொத்தம் 12 பாசுரங்கள் ; பெரியாழ்வார் திருமொழி - 461 பாசுரங்கள்*.\nஅற்புத திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரில் - ஆண்டாள் நாச்சியார் சூடிக்களைந்த பூமாலை வடபத்ரசாயீ எம்பெருமானுக்கு; பின் அம்மாலை பெரியாழ்வாருக்கும் சாற்றப் பெருகிறதாம்.\nஅனுதினமும், காலை திருப்பாவை சாற்றுமுறை சந்நிதியில் நடந்தபின், பட்டர் தமது கைத்தலத்தே பெரியாழ்வாரை ஏளப்பண்ணிக்கொண்டு சந்நிதி வாயில் அருகே வந்து - எம்பெருமானை சேவிக்கப்பண்ணுவது இங்கே நடைபெறும் அற்புத சேவை. அடியேனுக்கு அன்று கிடைக்கப்பெற்ற அந்த அரிய சேவை புகைப்படங்கள் இங்கே.\nஆழ்வார் எம்பெருமானார் திருவடிகளே சரணம். ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.\nஅடியேன் ஸ்ரீனிவாச தாசன் : ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.\nகொள்ளக் குறைவிலன் வள்ளல் மணிவண்ணன் : Dharmathi...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF-4/", "date_download": "2020-07-10T06:00:47Z", "digest": "sha1:J32VF4RUC5HLNHKEXQN5NLDIV5PTR65L", "length": 14792, "nlines": 65, "source_domain": "tncc.org.in", "title": "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 20.9.2015 | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nஅமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 20.9.2015\nகடமையுணர்வும், நேர்மையுமிக்க திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா காவல்துறையின் உயர் அதிகாரிகள் கொடுத்த தொல்லைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்ட செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுபிரியா எழுதியதாகக் கூறப்படுகிற 7 பக்க கடிதத்தில் தமது மன உளைச்சலை கோடிட்டுக் காட்டியிருக்கிறார். இக்கடிதத்தை அவர்தான் எழுதினாரா என்கிற சந்தேகமும் எழுந்திருக்கிறது. இதில் பல மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.\nவிஷ்ணுபிரியா தற்கொலைக்கான காரணங்களாக அவரது தோழி கீழக்கரை டி.எஸ்.பி. மகேஸ்வரி அளித்த பேட்டியின் மூலமாக தமிழக காவல்துறையை தோலுரித்துக் காட்டி அம்பலப்படுத்தியிருக்கிறார். பணியில் இருக்கும் ஒருவர் இத்தகைய துணிச்சலோடு வாக்குமூலம் கூறியதற்காக அவரை பாரட்ட கடமைப்பட்டுள்ளோம். மேலும், அவர் அளித்தப் பேட்டியில், பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக விஷ்ணுபிரியா சந்தித்த மனஉளைச்சலைப் பற்றி கண்ணீர் மல்க பேட்டியளித்திருக்கிறார். அதில், ‘உயர் அதிகாரிகளிடமிருந்து நெருக்கடி அதிகமாக இருப்பதாகவும், கொலை வ���க்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாமல், போலி குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படியும் கொடுத்த அழுத்தத்தை’ பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், அத்தகைய உண்மைக்கு புறம்பான சட்டவிரோத செயலை செய்ய விஷ்ணுபிரியா உடன்படாத நிலையில் மரியாதைக்குறைவாக ஒருமையில் உயர் அதிகாரிகள் திட்டித் தீர்த்ததாகவும், தொடர்ந்து தொல்லைகள் கொடுத்ததாகவும் டி.எஸ்.பி. மகேஸ்வரி படம் பிடித்துக் காட்டியுள்ளார். இதற்கு பிறகும் சிபிசிஐடி விசாரணையில் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை எவருக்கும் இருக்க முடியாது.\nபொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கை, முதலில் தற்கொலை வழக்காகத் தான் காவல்துறை பதிவு செய்தது. பிறகு கடும் எதிர்ப்பு வந்த காரணத்தால் காதல் விவகாரம் சம்பந்தப்பட்ட கொலை வழக்காக பதிவு செய்தது. இந்த வழக்கில் தொடக்கத்தில் இருந்தே குற்றவாளிகளை பாதுகாக்க காவல்துறை செயல்பட்டு வந்ததற்கு எதிராக இருந்த காரணத்தினால் தான் இன்றைக்கு விஷ்ணுபிரியா தற்கொலை நிகழந்திருக்கிறது. விஷ்ணுபிரியாவின் மரணம் மர்மம் நிறைந்தது.\nநியாயமான விசாரணை நடைபெற்றால் ஒழிய உண்மைகள் வெளியே வராது. தமிழக அரசு அறிவித்துள்ள சிபிசிஐடி விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வராது. அதற்கு மாறாக, குற்றவாளிகள் பாதுகாக்கப்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் விஷ்ணுபிரியாவின் நெருங்கிய தோழி டி.எஸ்.பி. மகேஸ்வரி மற்றும் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி ஆகியோர் விடுத்தக் கோரிக்கைக்கு ஏற்ப, இவ்வழக்கை மத்திய புலனாய்வுத் துறை விசாரித்தால் தான் உண்மைகள் வெளிவரும்.\nதமிழகத்தில் நேர்மையான அதிகாரிகள் சந்திக்கின்ற பல்வேறு பிரச்சனைகளால் மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்கிற முடிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்ட செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி, அன்றைய விவசாயத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் லஞ்ச வேட்டைக்கு துணைபோக மறுத்தக் காரணத்தால் தற்கொலை செய்து கொள்ளவேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது. இதேபோல பல அதிகாரிகள் பல்வேறு நிலைகளில் தற்கொலை செய்து கொள்கிற அவலநிலை ஏறபட்டு வருகிறது.\nஇன்றைக்கு ஒரு கொலை வழக்கை நேர்மையாக விசாரிக்க முயன்ற டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொ���ை செய்து கொள்வதற்கு தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து காவல்துறை பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கின்ற ஜெயலலிதாதான் பொறுப்பேற்க வேண்டும். இதுவரை தற்கொலை குறித்து ஆறுதலாக ஒரு வார்த்தை கூட தெரிவிக்க ஜெயலலிதாவின் மனம் இடம் தரவில்லை. இந்த சூழ்நிலையில் சிபிசிஐடி விசாரித்தால் நியாயமும் கிடைக்காது. நீதியும் கிடைக்காது. எனவே, டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தற்கொலைக்கு காவல்துறை பொறுப்பை வகிக்கிற முதலமைச்சர் ஜெயலலிதா பதவி விலகி, நியாயமான விசாரணை நடைபெற ஒத்துழைக்க வேண்டும்.\nஎனவே, இந்தியாவிலேயே தற்கொலை செய்து கொள்பவர்களில் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறி வருவதை தடுக்கும் வகையில் டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை, சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 23.9.2015 அன்று காலை 10 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி துறைத் தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n19-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மஞ்சக்குப்பம் மைதானம், கடலூரில் நடந்த அன்னை இந்திரா காந்தி நூற்றாண்டு மகளிர் மாநாடு\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 05.10.2016\nவிவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் தலைவர் திரு.பி.கே.தெய்வசிகாமணி மற்றும் நிர்வாகிகள் இன்று நண்பகல் சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களை சந்தித்து காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் நலன்காக்க அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் ஒன்றுகூடி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக...\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் அவரது பொதுவாழ்வில் பொன்விழா நேற்று (13.07.2017) தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1306535.html", "date_download": "2020-07-10T06:20:27Z", "digest": "sha1:DLHUXPVGFTIYTGQARYWFFHWHHHFNJIGD", "length": 5367, "nlines": 59, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் அமைதியான முறையில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை!! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nவவுனியாவில் அமைதியான முறையில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை\nஉலகளாவிய ரீதியில் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்ற ஒரு முக்கிய பண்டிகை, ஈதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ் பெருநாளாகும்.\nஇறை தூதர்களில் ஒருவரான இப்றாஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல்ஹஜ் மாதம் பிறை பத்தில் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.\nநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைதியான முறையில் புனித ஹஜ் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றுள்ளன.\nஇதற்கமைய வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றுள்ளன.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nகேப்பாப்புலவில் பயங்கரம் – தந்தையால் 5 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்\nநாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை\nராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல் – 8 பேர் பலி..\nஎந்த ஓட்டலில் சாப்பிட்டாலும் 50 சதவீத தள்ளுபடி – அதிரடி சலுகையை அறிவித்த நாடு..\nகொரோனா தொற்று இன்னும் உச்சம் தொடவில்லை – உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டம்..\nகொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி நடைபெறுகிற ரஷிய ஆய்வுக்கூடம் மீது மின்னல் தாக்கியது..\nகொரோனா தொற்று, காற்றின் வழியே பரவும் – ஆதாரங்களை ஒப்புக்கொண்ட உலக அமைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-10T06:13:15Z", "digest": "sha1:YMIOHHKWYE34GUPBGGIMTXNSCT7U7BER", "length": 18165, "nlines": 147, "source_domain": "www.tamilhindu.com", "title": "சாத்தான் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12\n<< இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >> ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் அருளிய கிறிஸ்துமதச்சேதனம் தமிழில்: சிவஸ்ரீ. விபூதிபூஷண் பகுதி 1 பதிஇயல் மெய்யன்பர்களே பல்வேறு அலுவல்கள் காரணமாக எமது மொழிபெயர்ப்புப் பணியைத் தொடர்வதில் தடை ஏற்பட்டது. அதற்காக வருந்துகின்றேன். இறையருளும் குருவருளும் நண்பர்களுடைய ஆர்வமும், ஆசிரியர் குழுவினரின் ஊக்கமும் இந்த நூலின் முதல் பிரகரணமாகிய பதியியலின் நிறைவுப்பகுதியினை மொழிபெயர்ப்பதற்கு துணை செய்திருக்கின்றன. அனைவருக்கும் எமது நன்றிகளும் வணக்கங்களும் உரித்தாகட்டும் பல்வேறு அலுவல்கள் காரணமாக எமது மொழிபெயர்ப்புப் பணியைத் தொடர்வதில் தடை ஏற்பட்டது. அதற்காக வருந்துகின்றேன். இறையருளும் குருவருளும் நண்பர்களுடைய ஆர்வமும், ஆசிரியர் குழுவினரின் ஊக்கமும் இந்த நூலின் முதல் பிரகரணமாகிய பதியியலின் நிறைவுப்பகுதியினை மொழிபெயர்ப்பதற்கு துணை செய்திருக்கின்றன. அனைவருக்கும் எமது நன்றிகளும் வணக்கங்களும் உரித்தாகட்டும் இந்தப்பகுதியில் பதியியலின் கடைசி இரு அத்தியாயங்கள் இடம்பெறுகின்றன. பரிசுத்த ஆவியின் கதை ஒன்பதாவது அத்தியாயமாகவும் திரித்துவம் பத்தாவது அத்தியாயமாக அமைந்திருக்கின்றன. ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள்... [மேலும்..»]\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 11\nஆக, ஆதிமனிதர்கள் செய்த முதல்பாவத்திற்கு எல்லாவகையிலும் ஜெஹோவாவின் தவறுகளே காரணமாக இருந்திருக்கின்றன. அத்தகையவர் கருணையுள்ளவராக தம்மைக் காட்டிக்கொண்டு தம்முடைய பிள்ளையின் தியாகத்தால் மனிதர்களின் பாவங்களைத் தாமே ஏற்றுக்கொண்டு அவர்களைத் துன்பங்களிருந்து மீட்பார் என்பது நாடகமன்றி வேறென்ன மனிதர்களின் துன்பங்களுக்கெல்லாம் காரணமான படைப்பின் நாயகனே நீயாயத்தீர்ப்பு நாளிலே அவர்களுக்கு நீதியும் வழங்குவார் என்பதும் அநீதியல்லவா மனிதர்களின் துன்பங்களுக்கெல்லாம் காரணமான படைப்பின் நாயகனே நீயாயத்தீர்ப்பு நாளிலே அவர்களுக்கு நீதியும் வழங்குவார் என்பதும் அநீதியல்லவா\nபென் (Ben) : திரைப்பார்வை\n'அற்புத சுகமளிக்கும்' பிரார்த்தனைக் கூட்டம் என்ற பெயரில் பேய் பிடித்தவர்களை விரட்டுவதாகவும், தீராத நோய்களை மேடையிலேயே அதிசயமாக குணமாக்குவதாகவும் வெறித்தனமாக கத்தி, கூப்பாடு போடும் அட்டூழிய வீடியோக்களை பார்த்திருப்போம். பெரும்பாலும் இந்த வெறிக் கூச்சல்களை கிண்டலடித்துவிட்டு கடந்து விடுவோம். ஆனால் இவை உண்டாக்கும் கடுமையான உளவியல் பாதிப்புகளும், இவற்றின் பின்னால் உள்ள பிறமத -குறிப்பாக இந்து மத- காழ்ப்புணர்வும் எவ்வளவு தூரம் அப்பாவிகளின் சீரழிக்கும் என்பதை 2015ல் வந்த இந்த மலையாளப் படம் கொஞ்சம் கூட தயக்கம் இன்றி, மிக தைரியமாகக் காட்டுகிறது. கிராமத்து பள்ளியில் படித்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கு���் ஒரு சிறுவனை அவனது அம்மா... [மேலும்..»]\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 8\nஊரான்வீட்டு நெய்யே என்பொண்டாட்டி கையே என்ற பழமொழி இங்கே நமது நினைவுக்கு வரலாம். இந்த பன்றிகளின் உரிமையாளர்கள் என்ன பாடுபட்டனர் என்பதைப்பற்றி புதிய ஏற்பாட்டில் ஏதும் கூறப்படவே இல்லை. நமது ஊரில் பேய்விரட்டும் மந்திரவாதிகள் செய்யும் ஆவிகளின் ஆசையை நிறைவேற்றும் வேலையைத்தான் இயேசுவும் செய்திருக்கிறார் போலிருக்கிறது. ஜலஸ்தம்பம் செய்யமுடியுமா என்று சவால்விட்ட ஹிமாலய யோகியிடம், \"அது பத்துபைசா விலைபோகக்கூடிய வேலை,\" என்று சொன்னார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், [மேலும்..»]\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 4\nஆதி மனிதர்கள் ஜெஹோவால் விலக்கப்பட்ட பழத்தினை சாப்பிட்டதால் அவர்களுக்கு நல்லது எது, தீயது எது என்பவற்றை உணரும் பகுத்தறிவு வந்தது என்று உங்கள் பரிசுத்த வேதாகமம் கூறுகிறதே அப்படியானால் மனிதர்கள் பகுத்தறிவோடு இருக்கக்கூடாது என்று தடைசெய்த உங்கள் கர்த்தரின் செயல் சரிதானா அப்படியானால் மனிதர்கள் பகுத்தறிவோடு இருக்கக்கூடாது என்று தடைசெய்த உங்கள் கர்த்தரின் செயல் சரிதானா தனது பிள்ளைகள் பகுத்தறிவைப் பெறக்கூடாது என்று நினைத்த அவரது நோக்கம் நேர்மையானதா தனது பிள்ளைகள் பகுத்தறிவைப் பெறக்கூடாது என்று நினைத்த அவரது நோக்கம் நேர்மையானதா... தன்னிச்சைப்படி தன்னைப்போலவே படைக்கப்பட்ட மனிதரின் செயலைக்கண்டு ஜெஹோவா ஏன் வருத்தப்படவேண்டும்... தன்னிச்சைப்படி தன்னைப்போலவே படைக்கப்பட்ட மனிதரின் செயலைக்கண்டு ஜெஹோவா ஏன் வருத்தப்படவேண்டும் தூய உயிர்களாக இருந்த மனிதர்கள் பாவிகளானதற்காக அவர் வருத்தப்பட்டது புரிகிறது. அவர்கள் பாவிகளாதைத் தவிர எந்தத் தீங்கையும் இழைக்கவில்லையே தூய உயிர்களாக இருந்த மனிதர்கள் பாவிகளானதற்காக அவர் வருத்தப்பட்டது புரிகிறது. அவர்கள் பாவிகளாதைத் தவிர எந்தத் தீங்கையும் இழைக்கவில்லையே\nஒருமுறை தெரியாமல் மரிய புஷ்பம் குழுக் கூட்டம் முடிந்து டீ குடிக்கும் போது கேட்டுவிட்டாள்: ‘நாம பிடிக்கிற மீனுலதான் பங்கு வாங்குகாவ, அந்த பங்கெல்லாம் சேத்து வெளிய காலேஜெல்லாம் கட்டுக்காவ. ஆனா இந்த ஊருக்கு வெளிய நம்ம புள்ளைகளுக்கு படிக்க வழிய காணும். நாம எதுக்காக்கும் அப்ப\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ ��மைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 22\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8\nஅக்பர் எனும் கயவன் – 4\nபூனைக்கு யார் மணி கட்டுவது: மதுவிலக்கு குறித்து சில எண்ணங்கள்\nசென்னை: சுதேசி விழிப்புணர்வு இயக்க விழா\nஇனி நாம் செய்ய வேண்டுவது…\nபிள்ளையார் வணக்கம் ஒரு பார்வை\nஎழுமின் விழிமின் – 18\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 10 [இறுதிப் பகுதி]\nமந்திரம் கொடுத்த காதை — மணிமேகலை 11\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 07\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nஅயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/2-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF?s=3b663490cffa999672b5041648fa10c4", "date_download": "2020-07-10T05:29:19Z", "digest": "sha1:CDRCKK5N37A6WLNYWQIS3VNQS2SGQHOT", "length": 11700, "nlines": 441, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் எழுத்துரு உதவி", "raw_content": "\nமன்றம்: தமிழ் எழுத்துரு உதவி\nSticky: என் எச் எம் ரைட்டரைப் பயன் படுத்துவது எப்படி..\nSticky: புதிய தமிழ் ரைட்டர்\nSticky: புத்தாண்டு புது முயற்சி\nஅன்பிற்கினிய சொந்தங்களுக்குத் தமிழ் வணக்கம்\nMoved: தமிழ் தட்டச்சு சோதனை செய்ய முடியுமா\nதமிழைத் தன்னால் தழைக்கச் செய்வதே தமிழன்...\nகூகிளின் நேரடி தமிழ் தட்டச்சு முறை..\nஒன்றுக்கு மேற்பட்ட மேற்கோள் காட்டல்...\nQuick Navigation தமிழ் எழுத்துரு உதவி Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81296/cinema/Kollywood/Gautham-menon-to-joint-in-Sibiraj-film.htm", "date_download": "2020-07-10T06:55:23Z", "digest": "sha1:N5YDIOOMONOIZY46WDR5H5ZEABNPETBP", "length": 9915, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சிபி ராஜ் படத்தில் கவுதம் மேனன் - Gautham menon to joint in Sibiraj film", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதி - கமல் உதவி | ஹீரோவா இயக்குநரா விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் | 'மேட்ரிக்ஸ் 4'ல் பிரியங்கா | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் | 'மேட்ரிக்ஸ் 4'ல் பிரியங்கா | 'டுவிட்டரில்' இணைந்த நடிகை | 'டுவிட்டரில்' இணைந்த நடிகை | புருவம் உயர்த்திய 'போஸ்' | ஒரு மாதத்திற்குப் பிறகு வந்த த்ரிஷா | சர்ச்சையை அதிகப்படுத்தும் ராம்கோபால் வர்மா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசிபி ராஜ் படத்தில் கவுதம் மேனன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர் சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் படம் வால்டர். ஷெரின் காஞ்ச்வாலா நாயகியாக நடிக்க, அன்பரசன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.\nஇயக்குநர் கவுதம் மேனன், எழுத்தாளர் பாவா செல்லத்துறை இப்படத்தில் இணைந்துள்ளதாகவும், இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் இவர்கள் பங்கேற்பதாகவும் அன்பரசன் கூறியிருக்கிறார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவிரைவில் நாம் நிலவை அடைவோம்: கமல் தர்ஷன், இனி என் வாழ்க்கையில் இல்லை - ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் ...\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத��தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதி - கமல் உதவி\n விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா\nஇந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா\nஇந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி\nஎன்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஜிவி.பிரகாஷ் - கவுதம் மேனனின் 'செல்பி'\nஅதிகமான படங்களில் நடிப்பதை விட தரமான படங்களில் நடிக்கவே விரும்புகிறேன் - ...\nநட்டி நடராஜைக் கண்டு பயந்த சிபிராஜ்\nடேக்குவாண்டோவில் அசத்தும் சிபிராஜ் மகன்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-07-10T05:49:36Z", "digest": "sha1:YNHKNUZTY5A35X2OVKPBU5A2JGCZZ6QC", "length": 7941, "nlines": 74, "source_domain": "ta.wikibooks.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - விக்கிநூல்கள்", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு.\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n05:49, 10 சூலை 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிநூல்கள் விக்கிநூல்கள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nபு கலைக்களஞ்சியம்‎ 17:11 +853‎ ‎Kandgaledchumy.Tharmalingam பேச்சு பங்களிப்புகள்‎ \" கட்டுரை----அன...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவிக்கிப்பீடியாவில் பயனர் எப்படி பங்களிக்கலாம்‎ 08:26 +1,898‎ ‎175.157.58.157 பேச்சு‎ நன்றி வாலி மற்றும் தயாரிப்பு பொறுப்பு சட்டம் நிதி ஆலோசனை சேவைகள் நிதி மற்றும் வங்கிகள் மருத்துவம் உதவியில் வாழும் வாழ்க்கை உளவியல் நிபுணர்கள் ஙஙஙஙஙஙக மற்றும் தயாரிப்பு பொறுப்பு சட்டம் நிதி ஆலோசனை சேவைகள் நிதி மற்றும் வங்கிகள் மருத்துவம் மற்றும் தயாரிப்பு பக்கங்களில் உள்ள ஒரு சில நிமிடங்கள் ஆகலாம் என அழைக்கப்படும் இந்த மற்றும் பல பக்க இணையவழி வேர்ட்பிரஸ் மற்றும் பல பக்க இணையவழி அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/nta-extends-last-date-for-online-application-forms-submission-due-to-covid-19-lockdown-005872.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-10T07:38:50Z", "digest": "sha1:UYSJ3YDKXWPQ744AV4BVLPRMYB2YPUW7", "length": 13767, "nlines": 127, "source_domain": "tamil.careerindia.com", "title": "Coronavirus (COVID-19): UGC, NET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! | NTA extends last date for online application forms submission due to COVID-19 Lockdown - Tamil Careerindia", "raw_content": "\n» Coronavirus (COVID-19): UGC, NET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nCoronavirus (COVID-19): UGC, NET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nதேசிய தேர்வு முகமையின் சார்பில் (National Testing Agency- NTA) நடப்பு ஆண்டிற்கான நெட் தேர்வு, ஜேஇஇ, ஆயுஷ் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை அறிவித்திருந்தது. இதற்கு மார்ச் இறுதிக்குள்ளும், சில தேர்வுகளுக்கு ஏப்ரல் மாதத்திலும் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nCoronavirus (COVID-19): UGC, NET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nஇந்த நிலையில், நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொ���ோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் NTA தேர்வுகளின் விண்ணப்பப்பதிவு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஅதன்படி, யுஜசி நெட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு மே 16 ஆம் தேதி வரையிலும், UGC CSIR NET 2020 தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 15 வரையிலும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.\nமேலும், வேளாண்மை படிப்புக்கான ICAR 2020 தேர்வு, இக்னோ பி.ஹெச்டி நுழைவுத்தேர்வு, விடுதி மேலாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கான JEE 2020 தேர்வு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30ம் தேதி வரையிலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதுநிலை ஆயுஷ் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பிக்க மே 31 ஆம் வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nNational Testing Agency- NTA வெளியிட்டுள்ள இந்த தகவல் குறித்த முழு அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.\nகொரோனா எதிரொலி: நீட் தேர்வு மீண்டும் ஒத்திவைத்து மத்திய அரசு அறிவிப்பு\nCOVID-19: நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான புதிய தேதி அறிவிப்பு\nCoronavirus (COVID-19): நீட் தேர்வு விண்ணப்பத்தில் பிழை திருத்த மே 3 வரை கால அவகாசம்\nCoronavirus (COVID-19): கொரோனா காரணமாக நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் விரிவுரையாளர் வேலை\nJIPMER Admission: இனி நீட் அடிப்படையில் தான் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை\nNEET PG Result: முதுநிலை நீட் தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nNEET: இலவச நீட் பயிற்சி வகுப்பை தற்காலிகமாக நிறுத்திய தமிழக அரசு\nNEET Exam 2020: நீட் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nNEET 2020: 2020 நீட் தேர்வில் 1.5 லட்சம் மருத்துவர்கள் எழுதுகின்றனர்\nஉள்ளாட்சி தோ்தலால் ரத்து செய்யப்பட்ட இலவச நீட் பயிற்சி வகுப்புகள்\nNEET UG 2020: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது இதையெல்லாம் மறந்திடாதீங்க\nசிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30% நீக்கம் குடியுரிமை, ஜனநாயக உரிமைகளை நீக்கி அதிரடி\n30 min ago சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30% நீக்கம் குடியுரிமை, ஜனநாயக உரிமைகளை நீக்கி அதிரடி\n19 hrs ago பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\n23 hrs ago 12-வது தேர்ச்சியா புதுச்சேரியில் மத்திய அரசு வேலை புதுச்சேரியில் மத்திய அரசு வேலை\n23 hrs ago ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் VCRC நிறுவனத்த���ல் வேலை\nNews \"அதான் நான் செஞ்ச தப்பு.. தற்கொலை பண்ணிப்பேன்.. நீங்கதான் பதில் சொல்லணும்\".. ஸ்வப்னாவின் பரபர ஆடியோ\nMovies ராதே ஷ்யாம் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்.. சைடு கேப்பில் கெடா வெட்டிய ரசிகர்கள்.. டிரெண்டாகும் #PoojaHegde\nTechnology SBI ATM- முக்கிய அறிவிப்பு: 8 டூ 8., இனி ஏடிஎம்மில் பணம் எடுக்க இது வேணும்\nFinance எஸ்பிஐயில் இப்படி ஒரு திட்டம் இருக்கா.. அதுவும் குழந்தைகளுக்கு.. விவரங்கள் இதோ..\nSports மறந்துட்டோம்... இப்ப கொடுக்கறோம்.. அதிகமில்லீங்க ஜஸ்ட் 9 வருஷம்தான்\nLifestyle இந்த 8 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்களாம்... மத்தவங்களுக்கு கொஞ்சம் சந்தேகம்தா\nAutomobiles செல்லும் இடமெல்லாம் புகழை சம்பாதிக்கும் டெஸ்லா... கொரோனா காலத்தில் நிகழ்ந்த அதிசயம்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபுதிய கல்லூரி மற்றும் பாடப் பிரிவுகளுக்கு இந்தாண்டு அனுமதி இல்லை\nஐடிஐ முடித்தவர்களுக்கு செம ஜாக்பாட்\nஎம்.ஏ பட்டதாரி இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை- அழைக்கும் எஸ்எஸ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/iob-internetbanking-online-iob-internet-banking-online-iob-banking-online-iob-netbanking-203415/", "date_download": "2020-07-10T06:02:24Z", "digest": "sha1:V7OIJYIPUT7KTSHCN53NFMSSJX4H5RJW", "length": 12678, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "iob internetbanking online iob internet banking online iob banking online iob", "raw_content": "\nடிக்டாக் செயலி ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வியக்க வைக்கும் சேவை\nமாதத் தவணைகளில் 5 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளுக்குள் கடனை செலுத்த வேண்டும்.\niob internetbanking online : பொதுத்துறை வங்கியில் சிறந்த சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழங்கும் லோன் திட்டங்களை குறித்து இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nஇந்தியாவில் கல்வியைத் தொடரும் மாணவர்கள் என்றால் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடனாகத் தருகிறது. வெளிநாட்டில் படிப்பதென்றால் இதன் வரம்பு ரூ. 20 லட்சம் ஆகும். ரூ. 4 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு 12.25 விழுக்காடு வட்டியும், ரூ. 4 லட்சம் அதற்கு மேற்பட்ட தொகைக்கு 13.50 விழுக்காடு வட்டியும் வசூலிக்கப்படுகிறது (இது அ���்வப்போது மாறலாம்).\nஇதில் ரூ. 4 லட்சம் வரையிலான கல்விக் கடனுக்கு, மாணவர்கள் வங்கியில் முன் தொகை (மார்ஜின்) செலுத்தத் தேவையில்லை. கடன் தொகை ரூ. 4 லட்சத்துக்கும் மேற்பட்டதாக இருக்குமானால், இந்தியாவில் படிப்பதென்றால் 5 விழுக்காடும், வெளிநாட்டில் படிப்பதென்றால் 15 விழுக்காடும் முன்தொகையாகச் செலுத்த வேண்டும் (இது மாறுதலுக்குட்பட்டது).\niob internetbanking online திருப்பிச் செலுத்துவது எப்போது\nபடிப்பு முடிந்த 6 முதல் 12 மாதங்களுக்கு பிறகு கல்விக் கடனை திருப்பிச் செலுத்தத் தொடங்கலாம். கடன் பெற்ற மாணவர்கள், சம அளவிலான மாதத் தவணைகளில் 5 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளுக்குள் கடனை செலுத்த வேண்டும்.\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இணையதளத்தில், எம்.எஸ்.வேர்ட் (M.S.Word) ஆவண வடிவிலான கடன் விண்ணப்பத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை அச்செடுத்து, பூர்த்தி செய்து உங்களுக்கு அருகாமையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாரை அணுகலாம். அல்லது அருகில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளரைத் தொடர்பு கொண்டு விண்ணப்பத்தை பெறலாம்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nஅசத்தும் எஸ்பிஐ… சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்\nஇப்படியொரு வசதி இந்தியன் ஒவர்சீஸ் பேங்குல இருக்கு.. இனி லைனில் நிற்க வேண்டாம்\nஎஸ்பிஐ ஏடிஎம்… பணம் எடுக்க ஏகப்பட்ட ரூல்ஸ் போட்டாச்சு\nஜூலை 2020 ல் அறிமுகமாக உள்ள MG Hector Plus, Honda City மற்றும் பிற புதிய கார்கள்\nஎச்.டி.எப்.சி வாடிக்கையாளர்கள் சந்தோஷபட ஒரு நியூஸ் இருக்கு\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அடித்தது லக்.. என்னனு பாருங்க\n1 3/4 வருடத்திற்கு ரீசார்ஜ் கவலை இல்லை… BSNL-ன் இந்தப் பிளானைப் பார்த்தீர்களா\n EPFO-ல் இந்த சின்ன வேலையை மறந்துடாதீங்க\n’குழந்தை இல்லாத பெண்ணின் வலி…’: ஸ்ரீபிரியாவின் யசோதா குறும்படம்\n2011 உலகக் கோப்பை ஃபைனலில் சூதாட்டமா – குற்றவியல் விசாரணை தொடங்கிய இலங்கை\nபென்குயின்: வெளியாவதற்கு 2 மணி நேரம் முன்பே ரிலீஸ் செய்த தமிழ்ராக்கர்ஸ்\nTamilRockers: ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படத்திற்குப் பிறகு, அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக திரையிடப்பட்டுள்ள ��ரண்டாவது தமிழ் திரைப்படம் பென்குயின்.\nதூய்மைப் பணியாளர்களுக்கு ராகவா லாரன்ஸ் ரூ.25 லட்சம் உதவி\n3,385 தூய்மை பணியாளர்கள் பயனடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nகிரிக்கெட் வரை பாதிப்பை ஏற்படுத்திய ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம் – மண்டியிட்டு கண்டித்த வீரர்கள்\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\nடிக்டாக் செயலி ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\n3 மனிதர்களை கொன்றதால் இடம் மாற்றப்பட்ட யானை; மசினகுடியில் மர்மமான முறையில் மரணம்\nரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை: தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் அறிக்கை\nநீங்களும் மத்திய அரசு பென்ஷன் வாங்க முடியும்… இந்தத் திட்டத்தை தெரியுமா\nடிக்டாக் செயலி ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/private-school-teachers-salary-issue-chennai-highcourt-question-to-tn-govt-201528/", "date_download": "2020-07-10T07:41:39Z", "digest": "sha1:SF4KRRFG5ENCSCJWMPMFDSNMMXOUIFHW", "length": 17075, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "private school teachers salary issue chennai highcourt question to tn govt", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nகட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஊதியம் வழங்க முடியும் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி\nஆசிரியர்களை கல்வி நிறுவனங்கள் நிர்பந்திக்கும் நிலையில் எப்படி சம்பளம் வழங்காமல் இருக்க முடியுமெனவும்\nprivate school teachers salary issue: கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க முடியும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.\nதனியார் பள்ளிகள் மாணவர்களின் கல்வி கட்டணத்தை வசூலிக்க கூடாது என்ற அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் தாக்கல் செய்த வழக்கில்,தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு அரசாணை சட்டவிரோதமானது என குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்தால் தான் பள்ளிகளில் பணியாற்றும் ஆசியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் இயங்காவிட்டாலும், அங்கு பணியாற்றும் அனைவருக்கும் தனியார் பள்ளிகள் சம்பளம் வழங்கி வருவதாகவும், தற்போது கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதித்தால்தான் ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், வழக்கு முடியும் வரை அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nஆர் எஸ் பாரதி ஜாமீன் வழக்கு: காவல்துறை மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு\nஇந்த வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் ஆசிரியர்களுக்கும் மற்றும் பிற ஊழியர்களுக்கும் ஊதியத்தை முறையாக வழங்க வேண்டுமென்பது அரசின் கொள்கை முடிவாக இருக்கின்ற நிலையில், அரசு உதவி பெறாத பள்ளிகள் கட்டணத்தை வசூலிக்காமல் எப்படி சம்பளத்தை வழங்க முடியுமென கேள்வி எழுப்பினர்.\nஆன்லைன் வகுப்புகளை பெரும்பாலான பள்ளிகள் தொடங்கிவிட்டு, வகுப்புகளை நடத்த ஆசிரியர்களை கல்வி நிறுவனங்கள் நிர்பந்திக்கும் நிலையில் எப்படி சம்பளம் வழங்காமல் இருக்க முடியுமெனவும் கேள்வி எழுப்பினார்.\nபின்னர் வழக்கு குறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிக���ராம் ஆப்பில் பெற t.me/ietamil\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை: பாஜக- காங்கிரஸ் ஆதரவு, கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு\nசித்த மருத்துவர்கள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சொன்னால் அரசு சந்தேகிப்பது ஏன்\nதனியார் கல்லூரிகளில் 3 தவணைகளில் கட்டணம் வசூலிக்கலாம் – தமிழக அரசு\nநலவாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கு நிவாரணம் இல்லை : உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்\nநளினி முருகன் உறவினர்களுடன் பேச அனுமதிக்கக்கோரிய வழக்கு: தமிழக அரசு விளக்கம்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் : மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nமின்சார சட்ட விதிகளின்படியே, மின்கட்டணம் கணக்கீடு : தமிழக அரசு திட்டவட்டம்\nநடிகை பானுமதி பெயரிலான படம்: தடைக் கேட்ட வழக்கு முடித்து வைப்பு\nசாத்தான்குளம் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு: ஐ.ஜி., எஸ்.பி மாற்றம்\nஎச் -1 பி மற்றும் இதர விசாக்கள் ரத்து : அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு\nரோஜா சீரியல்: அன்பா வளத்த பையன இப்படி அடிச்சிட்டாளே\n2019 டீமில் இருந்து 2003 டீமுக்கு ஷிஃப்ட்டான 3 இந்திய வீரர்கள் – வேர்ல்டு கப் பரிதாபங்கள்\nஅநேகமாக இந்த செய்தியை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் வேளையில், தாதா சவுரவ் கங்குலி, சேவாக்கிடம் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கலாம். 2003 உலகக் கோப்பை, என்றும் ரசிகர்களின் பேவரைட் வேர்லடு கப் எனலாம். கங்குலி தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவில் பெரும் ஆதிக்கம் செலுத்தியது. இறுதிப் போட்டி வரை முன்னேறி இந்தியாவை பெருமைப்படுத்தியது. லீக் போட்டி, இறுதிப் போட்டி என அத்தொடரில் ஆஸ்திரேலியாவிடம் மட்டும் இந்தியா தோல்வி அடைந்தது. மற்ற அனைத்து அணிகளையும் தெறிக்கவிட்டு, இறுதிப் போட்டி […]\n‘2 அணிகளால் இந்தியாவை அதன் மண்ணில் அடக்க முடியும்’ – பிராட் ஹாக் ஜோசியம் பலிக்குமா\nஉலக கிரிக்கெட்டில் எந்த அணி இந்தியாவை அதன் மண்ணிலேயே டெஸ்ட் தொடரில் வீழ்த்த முடியும் என்ற கேள்விக்கு பதிலளித்த பிராட் ஹாக், தற்போதைய பாகிஸ்தான் அணிக்கு அந்த வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ‘ஓரிரு காரணங்களுக்காக’ இது எதிர்காலத்தில் சாத்தியமற்றது என்பதால், ஆஸ்திரேலியா இந்த வாய்ப்புகளின் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்றார். இதுகுறித்து அவர் பேசுகையில், “இந்த நேரத்தில் இந்தியாவை அதன் மண்ணிலேயே தோற்கடிக்கும் அணியாக பாகிஸ்தானாக இருக்கும் என்று நினைக்கிறேன், ஏனெனில் அவர்களிடம் வலுவான […]\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை: பாஜக- காங்கிரஸ் ஆதரவு, கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/20555-actress-vani-bhojan-film-lockup-on-ott-release.html", "date_download": "2020-07-10T05:39:51Z", "digest": "sha1:MJVVIUVUUF7F6LPF6IJXDMGFZACLNFPN", "length": 12359, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஒடிடி தளத்துக்கு வருகிறது வாணிபோஜன் படம்.. ஜோதிகா, கீர்த்தியை பின்தொடரும் நடிகை.. | Actress Vani Bhojan film LOCkUP On OTT Release - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nஒடிடி தளத்துக்கு வருகிறது வாணிபோஜன் படம்.. ஜோதிகா, கீர்த்தியை பின்தொடரும் நடிகை..\nஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் ஆகிய படங்கள் ஏற்கனவே ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. அடுத்து யோகிபாபுவின் காக்டெய்ல் (ஜூலை 10-ந் தேதி) வரலட்சுமி சரத்குமாரின் டேனி (ஆகஸ்ட் 1-) படங்கள் ஒடிடியில் நேரடியாக வெளியாக��றது. அவர்களைத் தொடர்ந்து டிவி புகழ் வாணிபோஜன் நடித்திருக்கும் படம் லாக்கப் ஒடிடியில் வெளியாக உள்ளது. இப்படத்தை எஸ்.ஜி. சார்லஸ் இயக்குகிறார். இவர் இயக்குனர் மோகன் ராஜாவிடம் பணியாற்றியவர்.\nலாக்கப் படத்தில் வைபவ் ஹீரோவாக நடிக்கிறார், இயக்குனர் வெங்கட் பிரபு போலீஸாக மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார். இப்படம் வரும் ஜூலை மாதம் ஜீ5 ஒடிடியில் வெளியாகப் பேச்சு நடக்கிறதாம்.\nசாத்தான் குளம் மரணத்தில் சத்தியத்தால் எழுதும் தீர்ப்பு.. கவிஞர் வைரமுத்து கேட்கும் நீதி..\nகொரோனா லாக்டவுனில் தந்தை ஆன நடிகர்..\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்��ெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nதுக்ளக் தர்பார் முதல் காட்சியில் நடிக்க நடுங்கினேன்.. மஞ்சிமா மோகன் அனுபவம்..\nபுலம்பெயர் தொழிலாளர்கள் 2000பேருக்கு உதவிய நடிகை...\nமாஸ்டர் பட தயாரிப்பாளர் படத்தில் விஜய் மகன் அறிமுகம்\nபாலசந்தர் 90வது பிறந்த நாளில் ரஜினி, கமல் புகழாஞ்சலி.. குரு, நண்பர், தந்தை, வழிகாட்டி தெய்வம்..\nஇந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா விஜய் சேதுபதியிடம் பார்த்திபன் நக்கல்..\nகல்யாணம் என் பட்டியலில் இல்லை.. நடிகை ஓவியா ஓபன் டாக்..\nபாய்பிரண்ட் இல்லை என்று பொய் சொன்ன பிரபல நடிகை..\nகுடிக்க,புகைக்க மாட்டேன் சிவகார்த்திகேயன் பேச்சு ரிலீஸ்.. போலீஸ் அதிகாரி செய்த வேலை..\nஅதிரிபுதிரி அரசியல்வாதியாக மாஸ் காட்டும் விஜய் சேதுபதி.. துக்ளக் தர்பார் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்..\nஆம்புலன்ஸ் ஓட்டி போஸ் கொடுத்த நடிகை ரோஜா.. சர்ச்சையில் சிக்கிய எம் எல் ஏ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/sep/14/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3234016.html", "date_download": "2020-07-10T05:55:55Z", "digest": "sha1:FZVTJMU75JHNRRHSBIOEJOFPJTWD2EDO", "length": 8919, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உத்தமதானபுரத்தில் 3 கோயில்களில் கும்பாபிஷேக விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n09 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:28:24 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nஉத்தமதானபுரத்தில் 3 கோயில்களில் கும்பாபிஷேக விழா\nபாபநாசம் அருகேயுள்ள உத்தமதானபுரம் கிராமத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மகா காளியம்மன், ஸ்ரீ செல்லியம்மன் உள்ளிட்ட கோயில்களின் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nகுடமுழுக்கு விழாவானது கடந்த 11ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.\nஇதன் தொடர்ச்சியாக, வெள்ளிக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாஹூதி நடைபெற்றது. பின்னர் கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மகா காளியம்மன், ஸ்ரீ செல்லியம்மன் உள்ளிட்ட கோயில்களின் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.\nவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nபக்தர்களுக்கு இறையருள் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமிகள் திருவீதியுலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர், கிராமவாசிகள் செய்திருந்தனர்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jun/04/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3164915.html", "date_download": "2020-07-10T07:00:09Z", "digest": "sha1:M3ESKLFDPCGVGCQU3S7YPHNPWVQGQCZG", "length": 9740, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரமலான் திருநாள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n09 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:28:24 PM\nரமலான் திருநாள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து\nரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமிய பெருமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nரமலான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது இனிய நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nபுனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியப் பெருமக்கள் முப்பது நாட்கள் நோன்பிருந்து இறை உணர்வோடு எல்லோரிடத்திலும் அன்பு பாராட்டி, ஏழை எளியோரின் ஏழ்மையைப் போக்கிட உணவும், செல்வமும் வழங்கி, சிறப்புத் தொழுகைகள் செய்து இறைவனை வழிபட்டு ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.\nஅனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள், பிறருக்கு உதவிபுரியுங்கள், சகோதரத்துவத்துடன் வாழ்ந்திடுங்கள் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதியேற்போம் என்று கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது வழியில் எங்களது நெஞ்சம் நிறைந்த ரம்ஜான��� நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/04/29/man-beaten-his-wife-after-losing-in-ludo-online-game-at-gujarat", "date_download": "2020-07-10T06:19:43Z", "digest": "sha1:FULXBRVI6CIHZRUF752FRCF36XM3RWHP", "length": 8341, "nlines": 64, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "man beaten his wife after losing in ludo online game at gujarat", "raw_content": "\n‘LUDO’ கேமில் தோற்றதால் ‘வெறி’ : மனைவியின் முதுகெலும்பை உடைத்த கணவன் - ஊரடங்கின் போது குஜராத்தில் பகீர் \nகுஜராத் மாநிலத்தில் ஊரடங்கில் ஆன்லைன் கேம் விளையாடியபோது ஆத்திரத்தில் மனைவியை கணவன் கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள போதும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், குஜராத்தின் வதோதரா பகுதியில் ஆன்லைன் விளையாட்டான ‘லுடோ’ கேமில் தோற்கடித்ததால் ஆத்திரமடைந்த கணவர், தன் மனைவியை கடுமையாகத் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nவன்முறை தொடர்பாக புகார் அளிப்பதற்காக குஜராத்தில் ‘அபயம்’ என்ற ஹெல்ப் லைன் சேவையை மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஊரடங்கு சமயத்தில், மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால், சிலர் அவ்வப்போது பொதுவெளியில் சுற்றித்திரிந்து வருகின்றனர்.\nஅந்த வகையில் வெமேலி பகுதியில் வசிக்கும் 24 வயதுடைய பெண் தன் கணவரை வெளியே செல்லவிடாமல் தடுப்பதற்காக ‘லூடோ ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுத்தியுள்ளார். இருவரும் நாள்தோறும் போட்டி போட்டு விளையாடி இருக்கிறார்கள். இதில், தொடர்ந்து அந்த பெண்ணே ஜெயித்து வந்���தால், ஈகோ சீண்டப்பட்ட அந்தக் கணவர், ஆத்திரத்தில் மனைவியை கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.\nஇதில் அந்தப் பெண்ணின் முதுகெலும்பு உடையும் அளவுக்குச் சென்றிருக்கிறது. இதனையடுத்து, அவசர அழைப்பான அபயம் எண்ணுக்கு புகார் தெரிவித்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.\nபின்னர் அபயம் ஊழியர்கள் விசாரித்ததில், மேற்குறிப்பிட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன் பின்னர், அந்தப் பெண்ணிடம் பாதுகாப்பு ஏதும் தேவையா என கேட்டபோது அதற்கு மறுத்த அவர், தனது கணவர் மீது புகாரளிக்கவும் மறுத்துள்ளார்.\nமேலும், சிகிச்சை முடிந்த பிறகு கணவருடன் செல்வதற்குப் பதில் பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக விருப்பம் தெரிவித்திருக்கிறார் அந்த பெண். ஆன்லைன் விளையாட்டில் தோற்றதற்காக கட்டிய மனைவியை கடுமையாகத் தாக்கி சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n“பண்டமாற்று முறைக்கு மாறிய அரியலூர் கிராம மக்கள்” - பாரம்பரியம் நோக்கி பயணிக்கச் செய்த கொரோனா ஊரடங்கு\n“உ.பி அரசின் திட்டமிட்ட செயல்” : விகாஸ் துபே என்கவுண்டர் குறித்து சந்தேகத்தை எழுப்பும் அகிலேஷ் யாதவ்\n8 போலிசாரைக் கொன்ற ரவுடி என்கவுண்டரில் பலி - தப்பிக்க முயன்றதால் சுட்டுக் கொன்றது போலிஸ்\nஇலங்கை மற்றொரு நேபாளமாகலாம் - சேது சமுத்திர கால்வாயே நம்மை பாதுகாக்கும்: பிரதமருக்கு டி.ஆர்.பாலு கடிதம்\nதீரமிகு கொள்கை வீரரை இழந்து விட்டோம் - விருத்தாச்சலம் முன்னாள் எம்.எல்.ஏ மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்\n“மாஸ்க், சானிடைசர் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு ஏன் விலை வரம்பு இல்லை” ரன்தீப் சுர்ஜிவாலா கேள்வி\n8 போலிசாரைக் கொன்ற ரவுடி என்கவுண்டரில் பலி - தப்பிக்க முயன்றதால் சுட்டுக் கொன்றது போலிஸ்\n“உ.பி அரசின் திட்டமிட்ட செயல்” : விகாஸ் துபே என்கவுண்டர் குறித்து சந்தேகத்தை எழுப்பும் அகிலேஷ் யாதவ்\nதீரமிகு கொள்கை வீரரை இழந்து விட்டோம் - விருத்தாச்சலம் முன்னாள் எம்.எல்.ஏ மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/doorstep-delivery-of-40-delhi-government-services-to-start-today-1914108", "date_download": "2020-07-10T06:38:02Z", "digest": "sha1:TMGRNRGSZHBODRXYDCDEB2SSAQDPHRIS", "length": 9120, "nlines": 90, "source_domain": "www.ndtv.com", "title": "அலைய வேண்ட��ம் : டெல்லியில் டிரைவிங் லைசென்ஸ் உள்பட 40 அரசு சேவைகள் வீடு தேடி வருகிறது | Doorstep Delivery Of 40 Delhi Government Services To Start On Monday - NDTV Tamil", "raw_content": "\nஅலைய வேண்டாம் : டெல்லியில் டிரைவிங்...\nமுகப்புஇந்தியாஅலைய வேண்டாம் : டெல்லியில் டிரைவிங் லைசென்ஸ் உள்பட 40 அரசு சேவைகள் வீடு தேடி வருகிறது\nஅலைய வேண்டாம் : டெல்லியில் டிரைவிங் லைசென்ஸ் உள்பட 40 அரசு சேவைகள் வீடு தேடி வருகிறது\nஇந்த ஆண்டு ஆரம்பத்திலேயே தொடங்க வேண்டிய டோர் டெலிவரி சர்வீஸ் கவர்னரின் நடவடிக்கையால் தாமதம் ஆனதாக டெல்லி அரசு புகார் கூறியுள்ளது\nவீட்டிற்கே வந்து அளிக்கும் அரசு சேவைகளால் இடைத் தரகர் முறை ஒழியும் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\nபுதுடெல்லி: டெல்லியில் திருமணச் சான்றிதழ், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட அரசின் 40 சேவைகள் இன்று (திங்கள்) முதல் தொடங்கப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.\nஇந்த திட்டத்தின்படி டெல்லி மக்கள் அரசின் சேவைகளைப் பெறுவதற்காக வரிசையில் நிற்க வேண்டாம் என்று அரசு கூறியுள்ளது. டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய திட்டத்தின்படி சாதிச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யப்படும். இதற்காக 50 ரூபாய் மட்டும் கூடுதல் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் செலுத்த வேண்டும்.\nஇந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஏஜென்சி மூலமாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக கால் சென்டர்கள் டெல்லியில் நிறுவப்படவுள்ளது. ரேஷன் கார்டு, இருப்பிடச் சான்றிதழ், திருமண பதிவு, டூப்ளிகேட் ஆர்.சி., முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவையும் டெல்லி அரசின் டோர் டெலிவரி சர்வீஸில் இடம் பெற்றுள்ளது.\nஒருவருக்கு அரசு சான்றிதழ் வேண்டுமென்றால் அவர் கால் சென்டருக்கு போன் செய்தால் போதும். அதன் பின்னர் அங்கிருந்து நேராக விண்ணப்பதாரரின் வீட்டிற்கு வரும் ஊழியர்கள், சான்றிதழுக்கு தேவையான ஆவணங்களை பெற்றுச் செல்வார்கள். அந்த ஊழியர்களிடம் பயோமெட்ரிக் டிவைஸ், கேமரா உள்ளிட்டவை இருக்கும்.\nடிரைவிங் லைசென்ஸ் எனில் விண்ணப்பதாரர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு சென்று டிரைவிங் டெஸ்டில் கிளியர் செய்ய வேண்டும்.\nஇந்த திட்டம்குறித்து கடந்த மாதம் ட்விட்டரில் பதிவிட்ட கெஜ்ரிவால், “டோர் டெலிவரி சர்வீஸ் என்பது அரசு நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள புரட்சி. ஊழல் மீது விழும் பெரும் இடி. இந்த திட்டம் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும். உலகிலேயே முதன்முறையாக டெல்லியில்தான் இதுபோன்ற சேவை அளிக்கப்படவுள்ளது என்று கூறியிருந்தார்.\n24 மணி நேரத்தில் கட்சியில் புதிதாக 11 லட்சம் பேர் இணைந்தனர்: ஆம் ஆத்மி பெருமிதம்\n'சேவைக்கு டெல்லி மக்கள் பரிசளித்துள்ளனர்' - ஆம் ஆத்மியை பாராட்டும் பாஜக கூட்டணி கட்சி\nபீடத்தில் தாமரையை வைக்காமல் விளக்கமாரை வைத்துவிட்டனர் டெல்லி மக்கள்: இல.கணேசன்\nசென்னையில் ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த கொரோனா டிஸ்சார்ஜ் எண்ணிக்கை; ஜூலை 10 மண்டலவாரி விவரம்\n ஒரே நாளில் நாடு முழுவதும் 26,506 பேர் பாதிப்பு\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டது எப்படி\nநாடு முழுவதும் 5 மாநிலங்கள் கோவிட்-19 மருந்துகளை பெறுகிறது\n ஒரே நாளில் நாடு முழுவதும் 26,506 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/agriculture/pandian-condemns-central-government-intimidation-of-states-that-pay-for-paddy", "date_download": "2020-07-10T06:55:50Z", "digest": "sha1:YGGDJX42FRLQVX7QECO47HXVJ5JH4FO2", "length": 9867, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "`மாநிலங்களை மத்திய அரசு மிரட்டுகிறது'- பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு! | pandian condemns central government intimidation of states that pay for paddy", "raw_content": "\n`மாநிலங்களை மத்திய அரசு மிரட்டுகிறது'- பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு\nநெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 விலை கொடுக்கும் மாநிலங்களை மத்திய அரசு மிரட்டுகிறது.\nநெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 விலை கொடுக்கும் மாநிலங்களை மத்திய அரசு மிரட்டுகிறது. இச்செயலை வன்மையாகக் கண்டிப்பதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.\nதமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் நாகை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், நேற்று (14.12.2019) நாகை மாவட்டம் சீர்காழியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது.\nமாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார். ``மத்திய அரசு விவசாயத்தை மேம்படுத்துவதற்கான வகையில் நெல் உட்பட உற்பத்தி பொருள்களுக்கு லாபகரமான விலை கொடுக்க மறுக்கிறது. தன் பொறுப்பை தட்டிக் கழிப்பதோடு விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை மேற்கொள்ளுகின்ற சதிச் செயலில் மறைமுகமாக ஈடுபடுகிறது.\nவிவசாயிகள் கடனைத் தள்ளுபடி செ��்ய மறுக்கும் அதே நேரத்தில் ரிலையன்ஸ், டாட்டா நிறுவனங்களுக்குத் தற்போது ரூ.36,000 கோடிகளை தள்ளுபடி செய்கிறது. நெல் கொள்முதலை முற்றிலும் கைவிட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து வாங்கும் உற்பத்திப் பொருள்களின் சக்தியை உயர்த்தாமல், இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்த முடியாது என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.\nநெல் குவிண்டால் 1-க்கு ரூ.2,500/- விலை கொடுக்கும் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேச மாநிலங்களை, அதைக் கைவிட வேண்டும் என்று வற்புறுத்தி மத்திய அரசு மிரட்டுவதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nவரும் 17-ம் தேதி நெல் குவிண்டால் 1-க்கு தமிழக அரசு ரூ.2,500 வழங்க வலியுறுத்தி, சென்னை ஜார்ஜ் கோட்டை முற்றுகைப் போராட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் 200 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பார்கள்\" என்றார்.\nமு.இராகவன்.நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நல்லாடை கிராமத்தைச் சேர்ந்தவன். காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியில் 1985-86 -ம் ஆண்டு பி. ஏ. (தமிழ்)படிக்கும் போது விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சேர்ந்து முதலிடம் பெற்று ஆசிரியர்களின் ஆசியாலும்,அறிவுரைகளாலும் வளர்க்கப்பட்டவன்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.,பி.எட்., பட்டங்கள் பெறவும் விகடன்தான் காரணம். மீண்டும் 2016 -ல் விகடனில் அடைக்கலமாகியிருக்கிறேன்.நன்றியுடன் விகடன் குடும்பத்தில் என் பணி தொடரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/17021", "date_download": "2020-07-10T06:03:36Z", "digest": "sha1:2V6DINKLKML4WEVZPQG4YEQY4KJGTY24", "length": 8422, "nlines": 146, "source_domain": "www.arusuvai.com", "title": "படத்துடன் தெரிவதே இல்லை, | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் computer ல் அறுசுவை சமையல் குறிப்புக்களிலும் சரி,கைவினை பகுதியிலும் சரி,படத்துடன் தெரிவதே இல்லை, வெறும் கட்டங்களாக தான் தெரிகிறது,தமிழ் எழுத்துகள் தெரிகிர்றது,படங்களுடன் பார்க்க என்ன வழி, தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே.\nஹலோ சசி எனக்கும் இதே பிரச்சனை இருந்தது நான் கூகுளில் போய் Latha Tamil Font சர்ச்பண்ணி Download பண்ணினேன் பிறகு எனக்கு எழுத்துக்கள் தெரிந்தது\nஇந்த பிரச்சனைக்கும் Latha font ற்கும் சம்பந்தம் இல்லை என்று நம்புகின்றேன். இதற்கு வேறு சில காரணங்கள் இருக்கலாம். உங்கள் ப்ரவுசரில் இமேஜ் லோடிங் ற்கு அனுமதி இல்லாமல் இருக்கலாம். அப்படி இருக்கும்பட்சத்தில் அறுசுவை மட்டுமில்லாது, எந்த ஒரு தளத்தில் உள்ள படங்களும் ஓபன் ஆகாது. இதற்கு நீங்கள் ப்ரவுசர் செட்டிங்க்ல் இமேஜ் லோடிங் ஐ எனேபிள் செய்ய வேண்டும்.\nமெமரி பிரச்சனை இருந்தாலும் சில நேரங்களில் படங்கள் ஓபன் ஆகாது. கட்டம் கட்டமாக வரும் இடத்தில் மவுசை நகர்த்தி, ரைட் கிளிக் செய்து, show image என்ற ஆப்சனை கிளிக் செய்து பாருங்கள். படங்கள் வரலாம். இப்போது பயன்படுத்தும் ப்ரவுசரைத் தவிர, வேறு ஒரு ப்ரவுசரை இன்ஸ்டால் செய்து அதே பிரச்சனை வருகின்றதா என்பதை சோதித்துப் பாருங்கள். நீங்கள் தற்போது பயன்படுத்துவது என்ன ப்ரவுசர் என்பதையும் தெரிவியுங்கள். உதவ முயற்சிக்கின்றேன்.\nவாழ்த்துக்கள் திருமதி வாணி ரமேஷ்.\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%93-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80/", "date_download": "2020-07-10T07:37:48Z", "digest": "sha1:WBQW734UWJXKZUSGM7DMV3F6X4F2BTP5", "length": 12350, "nlines": 115, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் சசிகலா மட்டுமல்ல.. ஓ.பன்னீர் செல்வத்துக்கும் சேர்த்தே “செக்” வைக்கும் மோடி\nசசிகலா மட்டுமல்ல.. ஓ.பன்னீர் செல்வத்துக்கும் சேர்த்தே “செக்” வைக்கும் மோடி\nசேகர் ரெட்டியை வருமான வரித்துறை மூலம் தூக்கியது சசிகலாவுக்கு வைக்கப்பட்ட ஆப்பு என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டுள்ளனர். உண்மையில் இது முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் சேர்த்து வைக்கப்பட்ட செக் என்கிறார்கள் உண்மை நிலவரம் தெரிந்தவர்கள். தமிழகத்தில் திடீரென தலைவிரித்தாடி வருகிறது வருமான வரித்துறை ரெய்டுகள். வரலாறு காணாத வகையில் துணை ராணுவப் படையினரை பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டு நடத்தப்பட்டு வரும் இந்த ரெய்டுகளை மக்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது எதற்காக நடக்கிறது, கறுப்புப் பணத்தை ஒழிக்கத்தானா என்று பல கேள்விகள், குழப்பங்கள், சந்தேகங்கள் இருந்தாலும் கூட அரசியல் ரீதியிலான ரெய்டுகள் இவை என்ற கருத்தில் அனைத்துத் தரப்பினரும் தெளிவாக உள்ளனர்.\nஇந்த ரெய்டுகள் உண்மையில் யாரைக் குறி வைத்து என்றுதான் இப்போது அரசியல் வட்டாரமும், பொதுமக்களும் யோசித்துக் கொண்டுள்ளனர். உண்மையில் இது தமிழகத்தின் இரு பெரும் அதிகார மையத்தை குறி வைத்து நடத்தப்படுவதாகவே விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.\nசசிகலா மட்டுமல்ல ஆரம்பத்தில் இது சசிகலாவை தனது வழிக்குக் கொண்டு வர பாஜக நடத்தும் நாடகம் என்றுதான் கருதப்பட்டது. காரணம், ஓ.பன்னீர் செல்வம், பாஜக மேலிடத்திற்கு செல்லப் பிள்ளையாகி விட்டார். சசிகலாதான் முரண்டு பிடிக்கிறார். அவரையும் கட்டுக்குள் கொண்டு வந்து விடும் நோக்கில்தான் இது ஏவப்பட்டிருப்பதாக பேசப்பட்டது. ஆனால் உண்மை அப்படி இல்லை.\nமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என்னதான் பாஜக மேலிடத்திற்கு சாதகமாக நடந்து கொண்டாலும் கூட தெரிந்தோ தெரியாமலோ வழி மாறி போய் விடக் கூடாது என்று எச்சரிக்கவே அவரது குடுமியையும் அதாவது சேகர் ரெட்டியை தனது கஸ்டடிக்குக் கொண்டு வந்துள்ளதாம் மத்திய அரசு.. வருமான வரித்துறை மூலமாக.\nசசிகலாவை விட, போயஸ் தோட்டத்தை விட சேகர் ரெட்டிக்கு நெருங்கிய நண்பர் முதல்வர்தானாம். அவரிடம்தான் சேகர் ரெட்டி மிக மிக விசுவாசமாக இருந்துள்ளார். இருவருக்கும் இடையே அப்படி ஒரு நல்ல நட்பு நீடித்து வந்ததாம்.\nசசிகலாவும் சரி, ஓ.பன்னீர் செல்வமும் சரி என்னென்ன தவறுகள் செய்துள்ளனர் என்பதை லிஸ்ட் போட்டு வருமான வரித்துறைக்குச் சொல்லி விட்டாராம் ரெட்டி. பொதுப்பணித்துறை காண்டிராக்டுகளை லம்ப் லம்ப்பாக இவர் பெற்றபோது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். எனவே அந்த வகையில் அவருடன்தான் தொடர்ந்து நல்ல நட்பில் இருந்துள்ளார் சேகர் ரெட்டி.\nமொத்தத்தில் சசிகலாவும் சரி, ஓ.பன்னீர் செல்வமும் சரி இருவருமே சேகர் ரெட்டி கைதால் சிக்கலில் உள்ளனர். இதில் யாருக்கு சிக்கலை அதிகம் தருவது என்பதை இவர்களின் போக்கைப் பொறுத்து பாஜக மேலிடம் முடிவு செய்யலாம் என்று சொல்கிறார்கள். ஆக, வலது கை குடுமி சசிகலா என்றால் இடது கை குடுமி ஓ.பன்னீர் ச���ல்வமாக மாறியிருக்கிறது. எங்கே போய் முடியுமோ இது…\nPrevious articleவிவாகரத்துக்கு தனுஷ் காரணமா- என்ன சொல்கிறார் அமலா பால்\nNext articleநிர்வாண காட்சியால் சிக்கலில் கீர்த்தி சுரேஷின் படம்\nஅரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு\nவிஜயன் இலங்கைக்கு வரும்போதே இங்கு பஞ்ச ஈஸ்வரங்கள் இருந்தன\nமொட்டிற்கு வாக்களிப்பதற்கு பதில் எமக்கு வாக்களியுங்கள்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு\nவிஜயன் இலங்கைக்கு வரும்போதே இங்கு பஞ்ச ஈஸ்வரங்கள் இருந்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/08/21", "date_download": "2020-07-10T07:05:59Z", "digest": "sha1:AUW2HNBR7BUFTJY2SGFLW4O2VONF5HMB", "length": 9603, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "21 | August | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்\nமூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்றிரவு சிறிலங்கா வந்த ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஒட்சுனோரி ஒனோடெரா, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு Aug 21, 2018 | 10:52 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்தவின் இளைய சகோதரர் திடீர் மரணம்\nசிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரரான சந்திர ருடோர் ராஜபக்ச தங்காலையில் இன்று மரணமானார் என்று ராஜபக்ச குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nவிரிவு Aug 21, 2018 | 10:42 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\n – உச்சநீதிமன்ற விளக்கத்தை நாடவுள்ளார் பீரிஸ்\n2019 அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச போட்டியிட முடியுமா என்பது தொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தின் ஊடாக, உச்சநீதிமன்றத்தின் விளக்கத்தைக் கோரவுள்ளதாக, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Aug 21, 2018 | 3:19 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபோர் நினைவுச் சின்னங்களை அகற்றக் கோரும் விக்கியின் கடிதம் – மௌனம் காக்கும் மைத்திரி\nவடக்கில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nவிரிவு Aug 21, 2018 | 2:54 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநள்ளிரவு கொழும்பு வந்தார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்\nஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா நேற்றிரவு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார். அவரை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளும், ஜப்பானிய தூதரக அதிகாரிகளும் வரவேற்றனர்.\nவிரிவு Aug 21, 2018 | 2:37 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு சிறிலங்கா கடற்படையிடமே\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு சிறிலங்கா கடற்படையினரிடமே உள்ளது என்றும், அது சீனர்களின் கையில் இல்லை என்றும், அங்கு பணியாற்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவிரிவு Aug 21, 2018 | 2:27 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/17215", "date_download": "2020-07-10T06:23:28Z", "digest": "sha1:HFE2VVYGCQ6FEDF6AUFPRAVLAXCUBL4W", "length": 14041, "nlines": 107, "source_domain": "www.tamizhvalai.com", "title": "சூரப்பாவையும் பன்வாரிலாலையும் திரும்பப் பெற வேண்டும் – பெ.மணியரசன் காட்டம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideசூரப்பாவையும் பன்வாரிலாலையும் திரும்பப் பெற வேண்டும் – பெ.மணியரசன் காட்டம்\nசூரப்பாவையும் பன்வாரிலாலையும் திரும்பப் பெற வேண்டும் – பெ.மணியரசன் காட்டம்\nசூரப்பாவையும் பன்வாரிலாலையும் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர பெ.மணியரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்….\nதமிழ்நாடு அரசின் உயர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கன்னடரான எம்.கே. சூரப்பா என்பவரை துணைவேந்தராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 05.04.2018 அன்று அமர்த்திய செயல், இந்தியாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் தமிழர்களுக்கு உரிமை இல்லை என்ற பா.ச.க.வின் ஆரியத்துவா கருத்தை நிலைநாட்டுவதாகவே உள்ளது.\nஏற்கெனவே தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்திற்கு ஆந்திராவைச் சேர்ந்த சூரிய நாராயண சாஸ்திரி என்பவரை 22.03.2018 அன்று துணை வேந்தராக பன்வாரிலால் அமர்த்தினார். அதற்கு முன், தமிழ்நாடு இசைப் பல்கலைக் கழகத்திற்கு கேரளாவைச் சேர்ந்த பிரமிளா என்பவரை துணை வேந்தராக்கினார், பன்வாரிலால் பணியமர்த்தப்பட்ட எல்லோருக்கும் உள்ள “கூடுதல்” தகுதி, இவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். – ஆரியத்துவ ஆதரவாளர்கள் என்பதே\nதமிழ்நாட்டில் உள்ள 10 அரசுப் பொறியியல் கல்லூரிகள், 17 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், 3 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 554 தனியார் பொறியியல் கல்லூரிகள் ஆகியவை அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்குகின்றன. இந்தப் பல்கலைக்கழகத்திற்குத் தகுதியான கல்வியாளர் தமிழினத்தில் கிடைக்கவில்லையா தகுதியான கல்வியாளர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், தமிழர்களுக்கு அந்த உரிமை மற்றும் அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்தோடு, அயல் இனத்தாரை தொடர்ந்து துணை வேந்தர்களாக பா.ச.க. ஆட்சி அமர்த்துகிறது.\nதுணை வேந்தராக வெளி மாநிலத்தவரை பணியமர்த்தினால், அதன் வழியாக பல்கலைக் கழகத்திலும், அதன் உறுப்புக் கல்லூரிகளிலும் பேராசிரியர்கள், விரிவுரையாளகள், அலுவலகப் பணியாளர்கள் தொடங்கி மாணவர்கள் வரை – வெளி மாநிலத்தவரைச் சேர்க்கும் அபாயம் இருக்கிறது என்பதையும் தமிழர்கள் உணர வேண்டும்.\nஇந்த அதிகாரப் பறிப்புக்கு – உரிமைப் பறிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்க முதலமைச்சர் எடப்பாடி அரசுக்கு அக்கறையும் இல்லை; ஆற்றலும் இல்லை இந்தியாவில் தமிழ்நாடு – இன அடிப்படையில் ஒதுக்கப்பட்ட – உரிமைப் பறிக்கப்பட்ட (Apartheid) மாநிலமாக வைக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து கூறி வருகிறது.\nஇக்கூற்றுக்கு இன்னொரு சாட்சியமாகத்தான் எம்.கே. சூரப்பா என்ற கன்னடரை பா.ச.க. ஆளுநர் பன்வாரிலால், அண்ணா பல்கலைக் கழகத்துக்கு துணை வேந்தர் ஆக்கியிருக்கிறார்.\nதமிழ்நாட்டு பொறியியல் அறிஞர்களிடம், பேராசிரியர்களிடம் இல்லாத திறமைகள், கல்விப் புலமைகள், சூரப்பாவிடம் இருக்கின்றனவா இல்லை ஏற்கெனவே பணியாற்றிய இடங்களில் அலுவலகத்திற்கு முறையாக வராதவர் என கண்டிக்கப்பட்டவர் இவர். பஞ்சாப் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திற்குப் புதிய கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கியபோது, ஐந்து ஆண்டுகளாக அதைக் கிடப்பில் போட்டதன் காரணமாக கட்டுமானச் செலவு பல மடங்கு அதிகரிக்க இவரே காரணம் என இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரால் குற்றம்சாட்டப்பட்டவர் சூரப்பா\nதமிழ்நாட்டின் காவிரி உரிமையை மறுத்து கன்னட இனவெறியோடு செயல்படும் கர்நாடகத்திற்கு பரிசளிப்பதுபோல், தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் எம்.கே. சூரப்பாவை தமிழ்நாட்டில் துணை வேந்தர் ஆக்கியிருக்கிறார் பன்வாரிலால்\nசூரப்பாவை துணை வேந்தர் பணியிலிருந்து விடுவித்து திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டுமென்றும், பல்வேறு கண்டனங்களுக்கு அன்றாடம் உள்ளாகிவரும் தமிழ்நாட்டு ஆளுநர் பன்வாரிலாலைத் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இக்கோரிக்கை நிறைவேறும் வகையில், தமிழர்கள் தன்மான அடிப்படையில் தாயக உரிமை காக்கும் முறையில் சனநாயகப் போராட்டங்களை நடத்த வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில��� கேட்டுக் கொள்கிறேன்.\nஅமைச்சர் ஜெயக்குமாருக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\nவியாபம் ஊழல்வாதிகள் தமிழகத்தைக் குறை சொல்வதா\nமாணவர்களிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்ததற்குப் பரிசா\nசுதா சேஷய்யனுக்கு புதிய பதவி – அறிவிப்புக்கு முன்பே வாழ்த்திய நாஞ்சில்சம்பத்\nமூத்த தமிழறிஞர் க.ப.அறவாணன் காலமானார்\nகாவிரி நதியைத் தனியாரிடம் கொடுக்க புதிய சட்டமா – மோடிக்கு பெ.மணியரசன் கண்டனம்\nஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்ட சாது – உபி என்கவுண்டர் குறித்து விமர்சனம்\nகிர்கிஸ்தான் நாட்டில் தவிக்கும் தமிழக மாணவர்கள் – மீட்கக் கோரும் சீமான்\nநாவலரை மறக்காத நல்லவர் – மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு\nஅமைச்சருக்கு கொரோனா – அதிமுக நால்வர் குழு மற்றும் முதல்வர் பீதி\nகொரோனா விசயத்தில் தமிழக அரசின் செயல்பாடு – வழக்கம் போல் குழப்பும் கமல்\n – முதல்வர் வெளியிட்ட புகைப்படத்தால் குழப்பம்\nஅத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து முகக்கவசம் நீக்கம் – காரணம் என்ன\nமுதுநிலை கணினி பயன்பாடுகள் (எம்சிஏ) படிப்பு இனி 2 ஆண்டுகள் மட்டுமே\nமத்தியக்கல்வி வாரிய பாடத்திட்டங்கள் குறைப்பு – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/115405?_reff=fb", "date_download": "2020-07-10T06:06:04Z", "digest": "sha1:DTE7OFDVEOFEJ746NYISCJYXPCHNRAFM", "length": 7244, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "இனிமேல் புயல்கள் பயமுறுத்தும்! தமிழக மக்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n தமிழக மக்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nவர்தா புயல் நேற்று சென்னையை புரட்டி போட்ட நிலையில் இனிமேல் இவ்வாறான புயல்கள் உருவாகி அச்சுறுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஅலகாபாத் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அசுதோஸ் மிஸ்ரா தலைமையிலான குழுவினர், 1891-ம் ஆண்டில் இருந்து 2013 ஆம் ஆண்டு வரை 122 ஆண்டுகளுக்கு இந்திய கடல் பகுதியில் ஏற்பட்ட புயல்களை ஆய்வு செய்து கட்டுரை எழுதியுள்ளனர்.\nஎர்த் சயின்ஸ் அறிவியல் பத்திரிகையில் வெளியாகியுள்ள கட்டுரையில், கடலின் வெப்பநிலை அதிகரித்து வருவதால் புயல்களும் அதிகளவில் உருவாகும்.\nகடந்த காலங்களை ஒப்பிடுகையில் புயல்களின் சக்தியும் அதிகரிக்கும், இனிவரும் காலங்களில் புயல்கள் அதிகளவு உருவாகி அச்சுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/category/%E0%AE%93%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2020-07-10T07:16:00Z", "digest": "sha1:TCA4GX7RYWEPMI5ODDRLSER2IJ4CX324", "length": 7797, "nlines": 205, "source_domain": "sarvamangalam.info", "title": "ஓரை இரகசியம - சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nசித்தர்கள் கூறும் ஓரை இரகசியம\n✳✳✳சித்தர்கள் கூறும் ஓரை இரகசியம்✳✳✳✳ ஓரை அறிந்து நடப்பவனை யாரும் ஜெயிக்க. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nதோஷங்கள் நீங்கி, நன்மைகள் அதிகரிக்க சந்திரன் மூல மந்திரம்\nஉலகநாயகி அம்மன் கோவில்- தேவிபட்டினம்\nசோலைமலையில் சங்கடகர சதுர்த்தி விழா\nசதாசிவ லிங்கமும்.. ஸ்படிக லிங்கமும்..\nநமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்தால் இவ்வளவு பயனா\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (22)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (5)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/director-susi-ganeshan-helps-migrants-tamil-people-to-send-from-mumbai-to-their-native-susi-ganeshan-praise-ias-officer-193624/", "date_download": "2020-07-10T07:34:48Z", "digest": "sha1:M5AKS4P4KZD4MRCKLSFGVLLXYKGDWLIO", "length": 23679, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "director susi ganeshan helps migrants tamil people to send from mumbai to their native susi ganeshan praise ias officer - இயக்குனர் சுசி கணேசன் மும்பையில் சிக்கி தவித்த தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப உதவிய ஐஏஎஸ் அதிகாரிக்கு பாராட்டு", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nமும்பையில் தவித்த தமிழர்கள்: ஊர் திரும்ப உதவிய ஐஏஎஸ்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை செய்வதற்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 90 பேர் சொந்த ஊர் திரும்புவதற்கு உதவிய ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பிரபல இயக்குனர் சுசி கணேசன்...\nமகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை செய்வதற்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 90 பேர் சொந்த ஊர் திரும்புவதற்கு உதவிய ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பிரபல இயக்குனர் சுசி கணேசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது. பொது முடக்கம் இதுவரை 4 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. திடீரென பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு புலம்பெயர்ந்து சென்று வேலை செய்துவந்த தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் ஆங்காங்கே சிக்கிக்கொண்டனர். அவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகளும், சில தன்னார்வலர்களும் உணவு அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்கினாலும் அது போதுமானதாக இல்லை.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றே விரும்புகின்றனர். அதனால், பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாகவே பல நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து வருகின்றனர். இதனிடையே மத்திய அரசு, சிறப்பு ரயில்களையும் இயக்கி வருகிறது.\nஇந்தநிலையில், பொது முடக்கத்திற்கு முன்பு மதுரை மற்றும் விருதுநரைச் சேர்ந்த 90 பேர் மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பைக்கு வேலை செய்ய சென்றனர். பொது முடக்கத்தால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் 2 மாதங்களாக மும்பையில் சிக்கித் தவித்து வந்தனர். அவர்கள் பற்றி மும்பையில் வசித்து வரும் தமிழ் சினிமா இயக்குனர் சுசி கணேசன் கேள்விப்பட்டு அவர்களுக்கு உதவ முயற்சி செய்துள்ளார்.\nமும்பையில் சிக்கித் தவிக்கும் 90 தமிழர்களைப் பற்றி அறிந்த இயக்குனர் சுசி கணேசன் அவர்களை மீட்பதற்காக, அம்மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அன்பழகனைத் தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளார். அவரும் உடனடியாக அந்த 90 பேர்களும் சொந்த ஊர் திரும்ப உதவி செய்துள்ளார்.\nதமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அன்பழகன் தனது பிஸியான வேலைகளுக்கு மத்தியில் உதவி செய்தது குறித்து இயக்குனர் சுசிகணேசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுகையில், “ஐஏஎஸ் என்பது கவர்ச்சியான பதவி அல்ல. களம் இறங்கி செய்யும் பதவி என்பதை மனதில் ஆழமாய் பதிய வைத்த சம்பவம் இது” என்று நன்றி தெரிவித்துள்ளார்.\nமேலும், இயக்குனர் சுசி கணேசன் தனது ஃபேஸ் புக் “ஐஏஎஸ் அதிகாரியின் அயராத முயர்ச்சி” என்று குறிப்பிட்டிருப்பதாவது, “மும்பையில் இட்லி வியாபாரம் செய்யும் மதுரை , விருதுநகர் – ஐ சேர்ந்த சுமார் 90 தமிழர்கள் , covid-19 காரணமாக , தொழிலை இழந்து, ஊர் திரும்புவதற்கு தமிழக அரசின் e pass வாங்குவதற்கு மிகவும் சிரமப்படுவதாக நண்பர் கோவிந்தன் தொடர்பு கொண்டு கவலையோடு பேசினார் . உதவுவதற்கு இங்கே ஒருவர் இருக்கிறார். உடனே விபரம் அனுப்புங்கள் என்றேன். அந்த ஒருவர் : திரு அன்பழகன் ஐஏஎஸ். என் செய்தி கிடைக்கப்பெற்றதும் அடுத்த நொடி , அவரிடம் இருந்து வந்த செய்தி டோக்கன் நம்பரை அனுப்புங்கள் என்று பதில் அனுப்பினார். அரசின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துகிற முக்கிய துறைகளின் ஒன்றான MIDC – CEO வேலைகளுக்கு நடுவே அவர் காட்டிய வேகம் என்னை பிரமிக்க வைத்தது.\nதமிழக அரசு அதிகாரிகளோடு தொடர்புகொண்டு , அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே மீண்டும் சம்பத்தப்பட்டவர்களிடமிருந்து அழைப்பு: “சார், 3 பஸ் வந்துவிட்டது .. எல்லோரும் ஏறி அமர்ந்து விட்டார்கள் மிகவும் கலக்கத்தோடு இருக்கிறார்கள்.. சீக்கிரம் கிளம்பாவிட்டால் , டிரைவர்கள் கிளம்பி விடுவார்கள். மீண்டும் அன்பழகன் வாட்ஸ்அப்பில் பதில் இல்லை.. கொஞ்சம் கவலை தொற்றிக்கொள்ள என்ன செய்வது என்று யோசித்துக்கொன்றிருந்த பத்தாவது நிமிடத்தில் , சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து போன் வந்தது. “சார் பாஸ் கிடைத்து வி��்டது . எல்லோரும் கிளம்புகிறார்கள்” என்று சந்தோஷமாக நன்றி சொன்னார்கள் . வந்த நன்றிகளை அன்பழகனுக்கு திருப்ப வாட்ஸ்அப்பை திறந்தால் – 3 பஸ் பாஸ்களை ஃபார்வர்ட் செய்திருந்தார். வாயாற நன்றி சொல்லிவிட்டு தூங்கப் போனேன். கதை இங்கே முடியவில்லை என்பது , அடுத்த நாள் விடியும் போதுதான் தெரிந்தது . அதே கோவிந்தன் மீண்டும் பட்டமான குரலில் பேசினார். பாஸ் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் , எல்லோரும் சொந்த ஊர்களுக்கு கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்போது ஏதோ ஒரு வித பயம் காரணமாக டிரைவர்கள் 3 பஸ்ஸையும் எடுத்துக்கொண்டு ஓடி போய்விட்டார்கள்… என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறோம்… திரும்பவும் 3புதிய பஸ்களை ஏற்பாடு செய்கிறோம் … இன்றே பாஸ் வாங்கி இவர்களை இன்றே அனுப்பாவிட்டால் மீண்டும் நேற்றைய நிலைமை ஏற்பட்டுவிடும்… பழைய பாஸ் பயனில்லாமல் போய்விட்டது” என்றார்.\nபாஸ் என்பதை தாண்டி , பஸ்ஸிலிருந்து இறக்கிவிடப்பட்டவர்களின் பதைபதைப்பும், விடைதெரியாத மனக்குழப்பமும் கண்ணில் ஆடியது. மீண்டும் நடந்து விட்ட சோகத்தை அன்பழகனுக்கு விவரித்தேன… அயரவில்லை அவர் மீண்டும் அனுப்புங்கள் என்றார். மீண்டும் 3 பஸ்களின் விபரத்தை அனுப்பினேன். அவரது பதில் உடனடியாக அனுப்புகிறேன் மீண்டும் நேற்றைய நடைமுறைகள்… கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற பதட்டம் இந்த பக்கம்.\n“நாம் பாஸ் பெற்றுவிட்டோம். நான் விபரங்களை மாநில நோடல் அதிகாரிக்கு அனுப்புகிறேன்” என்று அந்த பக்கம் அந்த அவர் ஆறுதல் படுத்திக்கொண்டிருந்தார். இரண்டு மணி நேரத்தில் , “பாஸ் கிடைத்துவிட்டது… மதுரைக்கும் , விருதுநகருக்கும் மக்கள் கிளம்புகிறார்கள்” என்றதும் , இரண்டாவது முறை நன்றி சொல்வதற்காக மீண்டும் அழைத்தேன் .. .. பிஸி … பிறகுதான் தெரிந்தது – புனே யிலிருந்து ரயிலில் கிளம்பும் 1200 தமிழர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தனை உதவிகளையும் செய்துகொண்டிருந்தார் என்பது. பிறகு, அவரிடம் பேசியபோது, நீங்கள் கேட்டதும், தமிழ்நாட்டில் உள்ள அதிகாரி பூஜா கிர்லோஸுக்கு உங்கள் மெசேஜை பார்வட் செய்தேன். அவர் உடனடியாக உதவினார். அவருக்குத்தான் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும் என்றார்.\nஐஏஎஸ் என்பது கவர்ச்சியான பதவி அல்ல… களம் இறங்கி செய்யும் பதவி என்பதை மனதில் ஆழமாய் பதிய வைத்த சம்பவம் இது. நன்றிக��் பல அன்பழகன் bro…” என்று இயக்குனர் சுசி கணேசன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nரஜினி படத் தயாரிப்பாளர் மருத்துவமனையில் திடீர் அனுமதி\nதகாத வார்த்தைகளால் திட்டிய பெண் மீது வனிதா போலீஸில் புகார்\n’என்னோட பேர், புகழ், வசதிக்குக் காரணம் கே.பி. சார் தான்’ ரஜினி புகழாரம்\n”எந்த டிராமா குரூப்பும், எந்த சட்டமும்….” வைரலாகும் வனிதா விஜயகுமார் பதிவு\nபணம் கையாடல் புகார் கூறிய விஷால்: கணக்குகளை சமர்பிக்க தயாராகும் ரம்யா\n‘இது எனக்கு புதிய வாழ்க்கை’: கொரோனாவிலிருந்து மீண்ட இசையமைப்பாளர்\n’வனிதா என்னை மிரட்டுகிறார்’: ஆதாரம் வெளியிட்ட தயாரிப்பாளர் ரவீந்திரன்\n81 வயதில் இடைவிடாத புஷ் அப்: ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் மிலிந்த் சோமனின் தாயார்\nசிம்பு குரலில் சூப்பர் ஸ்டார் ஆன்தெம்: ரசிகர்களிடம் தெறி ஹிட்\nபயம் காட்டிய சில மாநிலங்களில் கொரோனா வளர்ச்சி விகிதம் சரிவு\nவெளிப்புற பயிற்சியில் ஈடுபட்ட முதல் இந்திய கிரிக்கெட் வீரர் – பிசிசிஐ அதிருப்தியா\nஅம்மா உணவகங்களில் கட்டணம் வசூலிப்பது அதிர்ச்சியளிக்கிறது – டிடிவி தினகரன்\nஇந்த விவகாரத்தில் திமுக ஏன் அமைதியாக இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nலாக்டவுனில் எங்கே இருக்கிறார் டிடிவி வைரலாகும் ”முறுக்கு மீசை தினகரன்” புகைப்படங்கள்\nஅவருடைய புகைப்படங்களை தற்போது அக்கட்சியின் தொண்டர்கள், இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை: பாஜக- காங்கிரஸ் ஆதரவு, கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/news/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-07-10T05:30:46Z", "digest": "sha1:K6EBXW7EVUAHSRTC5BNISN5HB2KRXA6Y", "length": 13827, "nlines": 179, "source_domain": "uyirmmai.com", "title": "வேலைவாய்ப்பின்மையால், கிடைத்த தொழிலை செய்ய முன்வரும் பட்டதாரி இளைஞர்கள்.. - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nவேலைவாய்ப்பின்மையால், கிடைத்த தொழிலை செய்ய முன்வரும் பட்டதாரி இளைஞர்கள்..\n2017-18ல் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.1 ஆக உயர்ந்துள்ளது என அதிர்ச்சியூட்டும் தகவலை கடந்த ஜனவரி மாதம் தேசிய புள்ளியியல் ஆய்வு அலுவலகம்(NSSO) மாதிரி கால நிலை தொழிலாளர் ஆய்வறிக்கை (PLFS) ஒன்றை வெளியிட்டிருந்தது.\n1972-73 வேலையின்மை மிக அதிகமாக இருந்த காலக்கட்டம் என்று கூட சொல்லலாம் . ஆனால் தற்போது அதனை முறியடிக்கும் நோக்கத்தில் இந்த அரசாங்கம் முழுமுயற்சியுடன் போராடி கொண்டிருக்கிறது என்று சொன்னால் தவறேதும் இல்லை. நவம்பர் 2016 ல் மோடி அரசால் பணமதிப்பிழப்பு( பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது ) என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த நடவடிக்கையை அடுத்து, அரசாங்க நிறுவனத்தால் முதல் ஆய்வறிக்கை வெளியிட���்பட உள்ளது.\nகிராமப்புறங்களை (5.3%) காட்டிலும் நகர்ப்புறங்களில் (7.8%) வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இளைய பட்டதாரிகள் இடையே வேலைவாய்ப்பின்மை என்பது 2016-17 ஆம் ஆண்டுகளை விட 2017-18 ல் அதிகமாக உள்ளது . கிராமப்புற பெண் பட்டதாரிகளிடையே 17.3% மாகவும் ஆண் பட்டதாரியிடையே 10.5% வேலைவாய்ப்பின்மை உள்ளது. இளைய தலைமுறையினர் விவசாயத்தை விட்டு விலகி, நகர வாழ்க்கையை நோக்கி படையெடுக்கின்றனர். இது நகர்ப்புறங்களில் உள்ள வேலைவாய்ப்பின்மையின் சதவீதத்தை அதிகரிக்கிறது என்றே சொல்லலாம். மோடி ஆட்சிக்கு வரும்முன் தனது தேர்தல் அறிக்கையில் , ” நான் பிரதமராக பதவியேற்றவுடன் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேர்க் வேலைவாய்ப்பு வழங்கப்படும்,” என்று உறுதிமொழி அளித்தார் . அதன்படி பார்த்தால் இந்த 5 ஆண்டுகளில் 10 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றிருக்க வேண்டும் . ஆனால் வேலைவாய்ப்பின்மை நாடுகளில் இந்தியா முன்னேறி கொண்டே செல்கின்றது எனலாம். இதுதான் மேக் இன் இந்தியா போலும்.\nகடந்த மாதம் 63,000 ரயில்வே பணி காலியிடங்களுக்கு 19 மில்லியன் பேர் விண்ணப்பித்திருந்தனர். தற்போது தமிழகத்தில் தலைமை செயலகத்தில் 14 துப்புரவு பணியாளர் பணியிடத்துக்கு பி.காம் , பி.எஸ்சி , எம்.காம் , எம்.டெக் ,பி.டெக் , எம்பில் , என்ஜினீயர் என பெரும்பாலும் பட்டதாரிகளே விண்ணப்பித்துள்ளனர் என்பது கவலைக்கிடமான விடயமாக உள்ளது.\nசாதி அமைப்பு, மெதுவான பொருளாதார வளர்ச்சி , மக்கள் தொகை அதிகரிப்பு , விவசாயத்தை பருவகால தொழிலாக கொள்ளுதல் , குடிசை மற்றும் சிறுதொழில் வீழ்ச்சி , குறைந்த சேமிப்பு மற்றும் முதலீடு , திட்டமிடுதலில் உள்ள குறைப்பது , போதுமான பாசன வசதிகள் இல்லாமை போன்றவை வேலைவாய்ப்பின்மையின் சில காரணங்களாக உள்ளன.\nசென்னையில் நவீன கல்வியின் வரலாறு- விநாயக முருகன்\nவரலாற்றுத் தொடர் › கல்வி\nசென்னை வானிலை ஆய்வு மையத்தின் கதை-விநாயக முருகன்\nவரலாற்றுத் தொடர் › தொடர்கள்\nகொரோனா அகதிகள் நகரமாகிறதா சென்னை\nசிவக்குமார், விஜய் சேதுபதி, ஜோதிகா, வைரமுத்து, நெல்லை கண்ணன் குறிவைக்கப்படுவது ஏன்\nசிறுகதை: ஓர் அயல் சமரங்கம்- மயிலன் ஜி சின்னப்பன்\n- மயிலன் ஜி சின்னப்பன்\nசென்னையில் நவீன கல்வியின் வரலாறு- விநாயக முருகன்\nநரேந்திர மோடியா ’சரண்டர்’ மோடியா\nகுறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/3_19.html", "date_download": "2020-07-10T06:28:03Z", "digest": "sha1:GDHX4PEBWOUYITNVRILZHUHRGYBKMO3N", "length": 14041, "nlines": 118, "source_domain": "www.kathiravan.com", "title": "யாழ் வர்த்தக நிலையங்கள் 3 மணியுடன் மூடப்படவுள்ளது!! சிறுவர்கள், வயதானவர்கள் வருவதை தவிர்க்கவும்!! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nயாழ் வர்த்தக நிலையங்கள் 3 மணியுடன் மூடப்படவுள்ளது சிறுவர்கள், வயதானவர்கள் வருவதை தவிர்க்கவும்\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக வடமாகாணத்தில் ஆளுநர் அவர்களினால் அமைக்கப்பட்ட செயலணியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்று 19.03.2020 வியாழக்கிழமை நடந்த அவசர நிர்வாகசபைக் கூட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு யாழ் வணிகர் கழகத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை வர்த்தகர்களுக்கும்ரூபவ் பொதுமக்களுக்கும் வழங்க\n1. அத்தியாவசியத்தேவையான உணவகங்கள், மருந்தகங்கள், பலசரக்கு வியாபார நிலையங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களை கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள அவசர நிலையைக் கருத்தில் கொண்டு பிற்பகல் 2.30 மணியுடன் பூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதனைக்\nகண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு சகல வர்த்தகர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.\n2. வர்த்தக நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்காக மட்டும் ஓரிருவர் வந்து பொருட்களைக் கொள்வனவு செய்தல் சிறந்தது. குடும்பத்துடனோ, கூட்டமாகவோ வருவதை முற்றாக தவிர்த்தல் வேண்டும்.\n3. வர்த்தக நிலையங்களுக்கு வயது முதிர்ந்தவர்கள், சிறுவர்களை அழைத்து வருவதனை கண்டிப்பாக தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.\n4. பொருட்கள் கொள்வனவிற்காக வரும் பொதுமக்களை வர்த்தக நிலையங்களில் அதிக நேரம் தாமதப்படுத்துவதை தவிர்ப்பதோடு, பொதுமக்களை அதிகளவில் வர்த்தக நிலையங்களில் கூடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n5. அத்தியாவசியத்தேவையுடையோர் தவிர்ந்த ஏனையோர் வீட்டைவிட்டு வெளியே வருவதைத் தவிர்த்தல் வேண்டும்.\n6. உணவகங்களில் உணவுகளை திறந்த வெளியில் பரிமாறுவதை தவிர்ப்பதோடு, தேநீர், நீர் மற்றும் பதார்த்தங்களை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறும் போது One Day Cup ஐ பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.\n7. வர்த்தக ��ிலையக் கதவின் கைபிடிகள் உட்பட வர்த்தக நிலையங்களை கிருமியகற்றும் பதார்த்தங்களைப் பயன்படுத்தி அடிக்கடி சுத்தப்படுத்தி அதிஉச்ச சுகாதாரத்தினைப் பேணுவதுடன், கொரோனா வைரஸிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சுகாதார அமைச்சு வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக\nதண்ணீரில் சவர்க்காரமிட்டு கைகளை அடிக்கடி கழுவுதல், இருமல் அல்லது தும்மல் ஏற்படும் போது உங்கள் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டையால் மூடுதல், உடல்நிலை சரியில்லாத நபர்களுடன் பழகுவதை தவிர்த்தல், மக்கள் கூடுதலாக\nஒன்றுகூடும் இடங்களைத் தவிர்த்தல், கைகள் சுத்தமாக இல்லாவிட்டால் கண்கள், மூக்கு, வாய், அல்லது முகத்தை தொடாதிருத்தல், ஒவ்வொரு நபரிடமிருந்தும் முடிந்தவரை ஒரு மீற்றர் தொலைவில் இருந்து உரையாடுதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விற்றமின் சி, நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் உணவுமுறைகளைப் பின்பற்றுதல், ஏதாவது நோய் அறிகுறி இருப்பின்\nவைத்தியசாலையை உடன் நாடுதல் போன்ற ஆலோசனைகளை பின்பற்றுமாறு தங்களை கேட்டுக்கொள்கின்றோம்.\nமேற்குறிப்பிட்டுள்ள அறிவுறுத்தல்களை அனைத்து வர்த்தகர்களும், பொதுமக்களும் கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். இவ் அனர்த்தத்திலிருந்து விடுபடுவதற்கு ஒவ்வொரு தனிநபரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்��ுள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (19) News (5) Others (7) Sri Lanka (4) Technology (9) World (245) ஆன்மீகம் (10) இந்தியா (258) இலங்கை (2473) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (21) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta?limit=10&start=140", "date_download": "2020-07-10T07:37:19Z", "digest": "sha1:C66AETWH2VNXX46GK3EZVHFPYQY5DQN6", "length": 7031, "nlines": 161, "source_domain": "acju.lk", "title": "செய்திகள் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\n69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வாழ்த்துச் செய்தி\nஇன ஐக்கியமும் சமாதானமும் எனும் தலைப்பிலான நிகழ்வு\nஇலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு\nஇலவச கண் மருத்துவ முகாம்\nஇஸ்லாமிய வரம்பு பேணி விடுமுறை காலத்தை கழிப்போம்\nகண்டி வன்செயல் விடயமாக ஸஹ்ரான் மொலவி எனப்படுபவர் வெளியிட்ட காணொலி உரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது\nஅண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவெறித்தாக்குதல்கள் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மேற்கொண்ட செயற்பாடுகள்\nமௌலவி சதகத்துல்லாஹ் தாக்கப்பட்டதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது\nதமது சேதங்களுக்கான பொலிஸ் முறையீடுகளை அவசரமாக பதிவு செய்யுங்கள்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஜும்மா தொடர்பான முக்கிய அறிவித்தல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/143753/", "date_download": "2020-07-10T06:24:58Z", "digest": "sha1:5E2H2ZB6GHVZSBWFNT3WU3OYKLNSJALX", "length": 11169, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்தல் கடிதம் அனுப்பப்படவுள்ளது… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்தல் கடிதம் அனுப்பப்படவுள்ளது…\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, பாட்டாலி சம்பிக்க ரணவக்க, அர்ஜூன ரணதுங்க மற்றும் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு அறிவித்தல் கடிதத்தை அனுப்பி வைப்பது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.\nஅரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (26) முறையிட்ட, எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிச்சங்க சேனாதிபதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களால் முறையற்ற விதத்தில் தமது நிறுவனம் கையகப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.\nஇதற்கு ஏற்ற வகையிலேயே மேற்குறித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அறிவித்தல் கடிதத்தை அனுப்பி வைப்பது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.\nஇதேவேளை இன்றைய தினம் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு 11 கடற்படை உறுப்பினர்களுக்கு அறிவித்தல் கடிதம் அனுப்பி வைக்கப்படடுள்ளது.\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் தம்மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறித்த கடற்படை வீரர்கள் 11 பேரும் ஆணைக்குழுவில் முறையிட்டிருந்தனர்.\nஎவ்வாறாயினும் குறித்த 11 கடற்படையினரில் பெரும்பாலானோர் கொவிட் 19 தொற்றால் தற்சமயம் பாதிக்கப்பட்டுள்ளதால் இன்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது என அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.\nTagsஅநுர குமார திஸாநாயக்க அர்ஜூன ரணதுங்க பாட்டாலி சம்பிக்க ரணவக்க ராஜித சேனாரத்ன\nஇந்தியா • பிரதான செய்திகள்\n“இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்படலாம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமேலும் 196 பேருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகன விபத்தில் 3 பேர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாரவில பிரதேசத்தில் 40 பேர் சுயதனிமைப்படுத்தலில் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடிப்பர் போக்குவரத்தை பகலில் தடை செய்யவேண்டும்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇன்றைய சூழலில் ஏற்படுகின்ற மனச்சோர்வும், அதற்கான தீர்வு நிலைகளும். – பௌர்ஜா அன்ராசா..\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் வைக்கப்பட்டுள்ளது\nவடமராட்சியில் குண்டு வெடிப்பு – காவல்துறையினர் காயம்.\n“இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்படலாம்” July 10, 2020\nமேலும் 196 பேருக்கு கொரோனா July 10, 2020\nவாகன விபத்தில் 3 பேர் பலி July 10, 2020\nமாரவில பிரதேசத்தில் 40 பேர் சுயதனிமைப்படுத்தலில் : July 10, 2020\nடிப்பர் போக்குவரத்தை பகலில் தடை செய்யவேண்டும் July 10, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanthru.blogspot.com/2017/09/blog-post_7.html", "date_download": "2020-07-10T05:17:21Z", "digest": "sha1:ZPITJJL7SYV7YZPRTK35ESWV5NROKX4W", "length": 9572, "nlines": 109, "source_domain": "shanthru.blogspot.com", "title": "சந்ருவின் பக்கம்: திட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.", "raw_content": "\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nat 20:17 இடுகைபிட்டது Unknown\nவிடுதலை நோக்கிய பயணத்தின் 30 வருடகால கொடுர யுத்தத்தால் நாம் சாதித்தவைகள் என்ன\nவிடுதலைப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதனைகளை படைத்துள்ளோம் என்பது ஒருபுறமிருந்தாலும், விடுதலைப்பயணத்தின் பலனாக நாம் பல வட��க்களை சுமந்துகொண்டு வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.\nபல்லாயிரக்கணக்கான உயிர், உடமை இழப்புகளுக்கு அப்பால் பல ஆயிரக்கணக்கான இளம் விதவைகளை விதைத்துச் சென்றுள்ளது இந்த யுத்தம்.\nஇன்னொருபுறம் தனது அவயவங்களை இழந்த விடுதலை வீரர்கள் பலர் செய்வதறியாது பல இன்னல்களை, அவலங்களை சந்தித்து வருகின்றனர்.\nஇவ்வாறு நாளாந்த உணவுக்குக்கூட வழியின்றி பல அவலங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் மக்களுக்கு உதவுவதற்கு தனி நபர்களும் சமூக சேவை அமைப்புக்களும் முன்வருவது அதிகரித்து காணப்படுகின்றன.\nஇங்கு அல்லல்படும் எமது மக்களுக்கு உதவவேண்டும் என்ற நோக்கோடு வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர் உறவுகள் பலர் முன்வந்து சமூக சேவை அமைப்புக்கள் ஊடாக தனிநபர் வாழ்வாதார திட்டங்களுக்கு உதவி வருகின்றனர். நாமும் பலருக்கு உதவியுள்ளோம்.\nஆனாலும் தனிநபர் வாழ்வாதார திட்டங்கள் பயனுள்ளதாக உள்ளதா எனக்கேட்டால் இல்லை என்றே சொல்லவேண்டும். (ஒருசில விதிவிலக்குகளும் உண்டு) சுயதொழிலுக்காக உதவி செய்கின்றபொழுது அவர்களால் அத்தொழிலை தொடர்ந்து கொண்டு நடாத்தாமல் இடைநடுவில் விட்டுச் செல்கின்ற நிலை அதிகம் காணப்படுகின்றது.\nஇதற்கான காரணங்கள் பல உண்டு.\n1. சரியான வாழ்வாதார திட்டத்தை தேர்ந்தெடுக்காமை\n2. குறித்த தொழில் தொடர்பில் அனுபவமின்மை\n3. சந்தை வாய்ப்பை பயன்படுத்தத்தெரியாமை\nஇவ்வாறு பல காரணங்களை குறிப்பிடலாம்.\nஇவற்றுக்கும் மேலாக இலவசங்களை எதிர்பார்த்து பழக்கப்பட்ட மக்களும் இல்லாமல் இல்லை. நாம் எதைக்கொடுத்தாலும் அதை வாங்கி அத்தோடு முடித்துக்கொள்வது.\nஇவ்வாறான தனிநபர் வாழ்வாதாரத்திட்டங்களில் ஈடுபடுபவர்கள் மாற்றுத் திட்டங்கள் பற்றி சிந்திப்பது நல்லது.\nஉதாரணமாக 100 பேருக்கு தனியான வாழ்வாதாரத்திட்டங்கள் வழங்கப்படுவதாக இருந்தால் அந்த 100 பேருக்கும் வழங்கப்படும் வாழ்வாதார நிதியை பயன்படுத்தி சிறு கைத்தொழில் ஒன்றை ஏற்படுத்தி 50 பேருக்கு வேலைவாய்ப்பை கொடுத்தாலே பயனுள்ளதாக இருக்கும். ஒரு குறித்த பிரதேசத்தில் இனங்காணப்பட்டவர்களை வைத்து ஒரு சமூக மட்ட அமைப்பினை ஏற்படுத்தி அவர்களுக்கூடாகவே இதனை செயற்படுத்தலாம்.\nமுடிந்தவரை தனிப்பட்ட வாழ்வாதாரத்திட்டங்களை குறைத்து மாற்றுத்திட்டங்களை பற்றி சிந்திப்பது நல்லது.\nமாற்றுத்திட்டங்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிருங்கள்\n0 comments: on \"திட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\"\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்...\nஇந்த உலகத்துல இப்படி எல்லாமா நடக்குது...\nதமிழ் மொழியை வளர்ப்பது யார் தமிழ் மொழியை கொலை செய்வது யார் தமிழ் மொழியை கொலை செய்வது யார்\nகாதலிக்கு காதல் கடிதம் எப்படி எழுதலாம். சில பிரபலங்களின் காதல் கடிதங்கள்\nநாளைய தீர்ப்பு முதல் வேட்டைக்காரன் வரை... இளைய தளபதி விஜய்\nகேதார கௌரி விரதத்தின் மகிமை கூறும் பாடல்களை பதிவிறக்கிக்கொள்ளலாம்.\nமலையக மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த நாட்டுப்புறப் பாடல்கள்\nதமிழை கொலை செய்து வாழ்ந்து வரும் தமிழ் சினிமா\nகாம லீலைகள் அரங்கேறும் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/03/76-48.html", "date_download": "2020-07-10T06:40:06Z", "digest": "sha1:3Q35TPUDOVGHTTQOKG4KP5N5OXGYKZ2I", "length": 41559, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கையில்‌ கொரோனா தொற்றி சிகிச்சை பெறும் 76 பேரில் 48 பேர் வெளிநாட்டவர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கையில்‌ கொரோனா தொற்றி சிகிச்சை பெறும் 76 பேரில் 48 பேர் வெளிநாட்டவர்\nகுறித்த நபர்களுள்‌ 69 பேர்‌ IDH வைத்தியசாலையிலும்‌ 04 பேர்‌ அநுராதபுரம்‌ பொது வைத்தியசாலையிலும்‌ 03 பேர்‌ வெலிகந்த ஆதார வைத்தியசாலையிலும்‌ சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு உறுதிசெய்துள்ளது.\nஇவர்களுள்‌ 48 பேர்‌ வெளிநாட்டிலிருந்து இந்நாட்டிற்கு வந்தவர்கள்‌ என்பதோடு, 17பேர்‌ வெளிநாட்டிலிருந்து வருகை தந்த நபர்களுடன்‌ நெருக்கமான தொடர்பைகொண்ட நபர்கள்‌ ஆவர்‌. எஞ்சியோருக்கு நோய்‌ ஏற்பட்ட முறை குறித்த விடயங்கள்‌ ஆராயப்பட்டு வருகின்றன.\nதற்பொழுது இலங்கையில்‌ 22 தனிமைப்படுத்தும்‌ மத்திய நிலையங்களில்‌ தனிமைப்படுத்தப்பட்டுள்ளோரின்‌ எண்ணிக்கை 3,063 என்பதோடு, இவர்களுள்‌ 31 பேர்‌ வெளிநாட்டவர்கள்‌ ஆவர்‌.\nஇது தவிர சுகாதார பிரிவு இராணுவம்‌, புலனாய்வு பிரிவு பொலிஸ்‌ மற்றும்‌ பொது மக்கள்‌ சுகாதார பரிசோதகர்களினால்‌ அடையாளங்‌ காணப்பட்ட, சுமார்‌ 10,000 பேர் சுய தனிமைப்படுத்தல்‌ நடவடிக்கைகளை கடைப்பிடித்து செயல்படுவதற்கான ஆலோசனைக���்‌ வழங்கப்பட்டுள்ளன.\nIDH இற்கு மேலதிகமாக மேலும் சில வைத்தியசாலைகள்\nசுகாதார பணிப்பாளர்‌ நாயகம்‌ அனில்‌ ஜாசிங்க தெரிவித்தற்கு அமைய, இன்றைய தினம்‌ முதல் IDH வைத்தியசாலைக்கு மேலதிகமாக கிழக்கு கொழும்பு முல்லேரியா வைத்தியசாலை, இலங்கை இராணுவத்தின்‌ ஒத்துழைப்புடன்‌ விசேட வைத்தியர்களின்‌ சிபாரிசுக்கு அமைவாக கொவிட்‌ 19 நோய்‌த் தொற்று உள்ளானோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தயார்படுத்தப்பட்டூள்ளது.\nஇதற்கு மேலதிகமாக வைத்தியர்‌ நெவில்‌ பெனாண்டோ வைத்தியசாலை கொவிட்‌ 19 நோய்தொற்று என்று சந்தேகிக்கப்படும்‌ கர்ப்பிணித்‌ தாய்மார்களுக்காகவும்,‌ டி சொய்சா வைத்தியசாலை மற்றும்‌ காசல்‌ வீதி பெண்கள் வைத்தியசாலை விசேட வைத்தியர்களின்‌ கண்காணிப்பின்‌ கீழ்‌ சிகிச்சை மேற்கொள்ளப்படூகின்றது.\nமேலும்‌ ஹோமாகம ஆதார வைத்தியசாலை கொவிட்‌ -19 சந்தேகத்திற்குரிய நபர்களின்‌ சிகிச்சைக்காக தயார்படுத்தப்பட்டுள்ளதுடன்‌ , வொய்ஸ்‌ ஒப்‌ அமெரிக்கா கட்டடத்‌ தொகுதி இராணுவத்தின்‌ ஒத்துழைப்புடன்‌ நவீனமயப்படுத்தப்பட்டு கொவிட்‌ -19 வைரசு தொற்றுக்குள்ளானவருக்காக தயார்படுத்தப்பட்டு வருகின்றது.\nஇதே போன்று வேரஹரவில்‌ அமைந்துள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில்‌ 30 கட்டில்களுடன்‌ சிகிச்சைப்‌ பிரிவொன்று ஏற்பாடு செய்வதற்கும்‌ தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n2020 மார்ச்‌ மாதம்‌ 20ஆம்‌ திகதி மாலை 10.30 இற்கு UL196 இலக்க‌ விமானத்தில்‌ இந்தியாவில்‌ புதுடில்லி நகரத்தில்‌ இருந்து வந்த 172 விமானப்‌ பயணிகள்‌ தனிமைப்படுத்தல்‌ நடவடிக்கைகளுக்காக இரணைமடு தனிமைப்படுத்தல்‌ மத்திய நிலையத்திற்கும்‌ 41 பேர்‌ முல்லைத்தீவு தனிமைப்படுத்தல்‌ மத்திய நிலையத்திற்கும்‌ தனிமைப்படுத்தல்‌ நடவடிக்கைக்காக உள்வாங்கப்பட்டுள்ளனர்‌.\nஅவசரகால சட்டம்‌ அமுலில்‌ உள்ள காலப்பகுதிக்குள்‌ அத்தியாவசிய விடயங்கள்‌ தவிர வீடுகளிலிருந்து வெளியேறாமல்‌ வீட்டுக்குள்‌ தங்கியிருந்து இந்த தொற்று நிலையை கட்டூப்படூத்துவதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம்‌ கேட்டுக்‌ கொள்வதாக, கொவிட்19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்ப��\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர்\nமுஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம்...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கடும் எதிர்ப...\nபள்ளிவாசலின் முன் காத்திருந்த ஏழைகளை, மனங் குளிரச்செய்த இராணுவ தம்பதி\nஜூம்ஆ -03-07-2020- முடிந்து புத்தளம் பெரிய பள்ளியில் இருந்து வெளியே சென்ற போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் வாயிலில் ...\nமுஸ்லிம் நீதிபதியின் துணிச்சல் - பௌத்தத்தை அசிங்கப்படுத்திய அறபியை நாடுகடத்தச் செய்தார்\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எம். ஏ . கபூர் 02.-07-2020 அன்...\nஇஸ்லாமிய பெண் குடித்த பானத்தில் ஊழியர் எழுதிய வார்த்தை - அதிர்ச்சியில் உறைந்த 19 வயது இளம் பெண்\nஅமெரிக்காவில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட பானத்தில் ஐ.எஸ் என்று எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக...\nலண்டன் முழுவதும் நினைவுகூறப்பட்ட Dr. Farshana Hussain\nDr. Farshana Hussain.. லண்டன் மாநகர் வீதிகளில் பிரம்மாண்ட டிஜிட்டல் திரைகளில் இவரது Covid Pandemic கால சேவைகள் பாராட்டப்படுகிறது.....\nபுதிய சீருடை தைப்பதற்காக தையல்காரரிடம் சென்ற மாணவி சீரழிக்கப்பட்டு படுகொலை\nஇரத்தினபுரி – பலாங்கொடயில் நபர் ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது மாணவி இன்...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/03240508.asp", "date_download": "2020-07-10T07:02:19Z", "digest": "sha1:KWNOV53AIU3QN2OVDCEZND7UI6BK2A4M", "length": 12476, "nlines": 87, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது", "raw_content": "\n-- Select Week -- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005\nமுத்தொள்ளாயிரம் : 'பொது' வில்லன்\nநம்முடைய திரைப்படங்களில், காதலுக்குப் பல விரோதிகள் இருக்கிறார்கள் - காதலர்களின் பெற்றோரோ, சகோதரரோ, நண்பர்களோ, இன்னபிறரோ இப்படி வில்லனாய்ச் சித்தரிக்கப்படுகிறார்கள் \nஆனால், இந்த மனித வில்லன்களைக்காட்டிலும், காதலர்களுக்கு அதிக கொடுமை செய்யக்கூடிய ஒரு 'முக்கிய' மற்றும் 'பொது' வில்லன் - பிரிவு \nபிரிந்திருக்கும் காதலர்களின் இரவு, மிகவும் நீளமானது என்று திருக்குறள் சொல்கிறது, 'நெடிய கழியும் இரா' என்று வர்ணிக்கும் வள்ளுவர் 'கொடியார் கொடுமையின் கொடுமை ', என்று அதைச் சொல்கிறார் \nஉண்மையில், இந்த ராப்பொழுது, ஒரு இரட்டை வேடதாரி - சில சமயங்களில் வில்லனாகவும், சில சமயங்களில் கதாநாயகனானவும் தோற்றம் தரக்கூடிய மாயப்பொழுது \nகாதலனைப் பிரிந்திருக்கும் காதலிகளுக்கு, ராத்திரிப் பொழுது தாங்கமுடியாத அவஸ்தையாய் இருக்கிறது - தூக்கம் வருவதில்லை, படுக்கை நோகிறது, கண்களை மூடினால் கனவுகள், திறந்தால் நினைவுகள் - ஊரே உறங்கிக்கொண்டிருக்க, இவர்களுக்குமட்டும் இந்த அவஸ்தை - துயரமும், தன்னிரக்கமும் அவர்களைச் சூழ்ந்து அழுத்த, பாழாய்ப்போன இந்த ராத்திரி, சீக்கிரத்தில் விடிந்துவிடாதா என்று ஏங்குகிறார்கள் அவர்கள் \nஅதேசமயம், காதலனோடு சேர்ந்திருக்கும் காதலிகளுக்கு, அந்த சந்தோஷத்தில், ராப்பொழுது எப்படி விரைகிறது என்றே தெரிவதில்லை - கண்மூடித் திறப்பதற்குள், காணாமல்போய்விடுகிறது (குறுந்தொகையில் ஒரு காதலி, 'ஐயோ, சட்டென்று இரவு கழிந்து, பொழுது விடிந்துவிட்டதே (குறுந்தொகையில் ஒரு காதலி, 'ஐயோ, சட்டென்று இரவு கழிந்து, பொழுது விடிந்துவிட்டதே என்னிடமிருந்து என் காதலனைப் பிரிக்கும் வாளாக இந்த விடியற்காலை வந்துவிட்டதே என்னிடமிருந்து என் காதலனைப் பிரிக்கும் வாளாக இந்த விடியற்காலை வந்துவிட்டதே ', என்று பதறுகிறாள் \nஇந்த முத்தொள்ளாயிரப் பாடலின் நாயகி, பாண்டியனின் காதலி மலர்களை நன்றாக விரவித் தொடுத்த மாலையை அணிந்தவன், மார்பில் ஒளி பொருந்திய சந்தனத்தைப் பூசிக்கொண்டவன், அவனை எண்ணி ஏங்கியிருப்பவள் இவள் \nநியாயப்படி பார்த்தால், பாண்டியனைப் பிரிந்திருக்கும் இந்தக் காதலிக்கு, இரவுப்பொழுது ஒரு கொடும் வில்லனாகத் தெரியவேண்டும் - ஆனால், இந்தப் பெண், அந்த உணர்ச்சியைத் தனக்குள் மறைத்துக்கொண்டு, அந்த இரவின்மீது இரக்கப்படுவதுபோல் பேசுகிறாள் \n', என்று கேலிச் சிரிப்போடு சொல்கிறாள் அவள், 'பாண்டியனைப் பிரிந்திருக்கும் காதலிகள், சீக்கிரத்தில் விடிந்துவிடுமாறு உன்னைக் கெஞ்சுவார்கள் ஆனால், அவனோடு சேர்ந்து மகிழ்ந்திருக்கும் காதலிகள், \"ராத்திரியே, நீ விடியவே வேண்டாம், இப்படியே நீளமாய் நீண்டுகொண்டே இரு ஆனால், அவனோடு சேர்ந்து மகிழ்ந்திருக்கும் காதலிகள், \"ராத்திரியே, நீ விடியவே வேண்டாம், இப்படியே நீளமாய் நீண்டுகொண்டே இரு \" என்று விரும்புவார்கள் இவர்களில் யாருடைய பேச்சைக் கேட்பாய் நீ \nபுல்லாதார் வல்லே புலர்கென்பார்; புல்லினார்\nநில்லாய் இரவே நெடிதுஎன்பார் நல்ல\nவிராஅமலர்த் தார்மாறன் ஒண்சாந்து அகலம்\nபுலர்தல் - விடிதல் (அதிகாலை)\nவிராஅமலர் - பரவலாய்த் தொடுத்த மலர்கள்\nஒண்சாந்து - ஒளி நிறைந்த சந்தனம்\nஅளிப்படுதல் - இரக்கத்துக்கு உரியதாக இருத்தல்)\nபாண்டியனின் நாடு, முத்துகளுக்குப் பெயர் பெற்றது \nபொதுவாக, தண்ணீரினுள்ளிருக்கிற சிப்பியில்தான் ஒளி நிறைந்த முத்துகள் கிடைக்கும். ஆனால், பாண்டியனின் ஆட்சியில், வேறொரு இடத்திலும் முத்துகள் கிடைக்கும் என்கிறார் இந்தப் புலவர் \nபகைவர்களின் ரத்தம் குடிக்கும் வேலை ஏந்திய அரசன் பாண்டியனின், சந்தனம் பூசிய, குளிர்ந்த மார்பு - அதை நினைத்து ஏங்குகிறார்கள் பாண்டிய நாட்டுப் பெண்கள் \nஅப்போது, அவனைக் கிடைக்கப்பெறாத ஏக்கத்தில், அவர்களின் விழியோரங்களிலிருந்து முத்துகள் வழிந்தோடுகின்றன \nஇப்படி, பாண்டியனோடு சேரமுடியாத பெண்கள், ராப்பகலாய் முத்து விளைவித்துக்கொண்டிருப்பதால்தானோ என்னவோ, பாண்டிய நாடு, முத்துகளுக்குப் புகழ்பெற்றிருக்கிறது \nஇப்பிஈன்று இட்ட எறிகதிர் நித்திலம்\nகொற்கையே அல்ல படுவது கொற்கைக்\nகுருதிவேல் மாறன் குளிர்சாந்து அகலம்\nஈன்று இட்ட - பெற்றுத் தந்த\nஎறிகதிர் - ஒளி மிகுந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/13490", "date_download": "2020-07-10T06:28:19Z", "digest": "sha1:XIT455F34N2YOVUGGXBKJERHSR5IQ67J", "length": 11072, "nlines": 105, "source_domain": "www.tamizhvalai.com", "title": "அரசியல்வாதி எப்படி இருக்கக் கூடாது என்பதைச் சொல்லும் சிவா மனசில புஷ்பா – தமிழ் வலை", "raw_content": "\nHomeதிரைப்படம்செய்திகள்அரசியல்வாதி எப்படி இருக்கக் கூடாது என்பதைச் சொல்லும் சிவா மனசில புஷ்பா\n/அருணகிரிஅஸ்மின்சிவா மனசில புஷ்பாஜிஸ்மிவாராகிஷிவானி குரோவர்\nஅரசியல்வாதி எப்படி இருக்கக் கூடாது என்பதைச் சொல்லும் சிவா மனசில புஷ்பா\nசர்ச்சை நாயகன் வாராகி இயக்கி, தயாரித்து நடித்த சிவா மனசில புஷ்பா படப்பிடிப்பு திட்டமிட்டபடி கச்சிதமாக முடிவடைந்தது.\nஅரசியல் களத்தை மையப்படுத்தி வாராகி உருவாக்கியுள்ள சிவா மனசில புஷ்பா படத்தில் ஷிவானி குரோவர், ஜிஸ்மி என இரண்டு நாயகிகள். இருவரும் வாராகியின் ஜோடியாக வருகின்றனர்.\nஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவுக்கும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரான பெண்ணுக்கும் இடையிலான தனிப்பட்ட உறவு, சண்டைதான் இந்தப் படத்தின் கதை. ஒரு அரசியல்வாதி எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதைச் சொல்லும் படம் இது என்கிறார் வாராகி.\nஇந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த மே மாதம் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 40 நாட்களில் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்தது. படத்தின் இறுதிக் காட்சிகள் சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது. படப்பிடிப்பில் செய்தியாளர்களை வாராகி மற்றும் நாயகிகள் ஷிவானி குரோவர், ஜிஸ்மி ஆகியோர் சந்தித்தனர்.\nவாராகி கூறுகையில், “இது ஒரு அரசியல் படம். ஆனால் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். மக்களை ஆளும் அரசியல்வாதிகள் எப்படி இருக்கக் கூடாது, இரட்டை வேடதாரிகளாக நாடகமாகக் கூடாது என்று சொல்ல எடுத்துள்ள படம். நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் வெற்றிப் பெறும்,” என்றார்.\nநாயகி ஷிவானி குரோவர் கூறுகையில், “நான் ஏற்கெனவே தமிழில் நடித்திருந்தாலும், சிவா மனசில புஷ்பா எனக்கு முக்கியமான படம். என் பாத்திரம் என்னவென்று விளக்கமாக சொல்லித்தான் ஒப்பந்தம் செய்தார்கள். இந்த வேடத்தில் நடிப்பதால் எனக்கு எந்தப் பிரச்சினையும் வராது. எனது இயக்குநர் – ஹீரோ வாராகி அதைப் பார்த்துக் கொள்வார். அந்த அளவு துணிச்சலான மனிதர் அவர். மிகச் சிறப்பாகவும் நடித்துள்ளார்,” என்றார்.\nநாயகி ஜிஸ்மி கூறுகையில், “மலையாளத்தில் சிறுவயதிலிருந்தே படங்களில் நடித்துள்ளேன். தமிழில் எனக்கு இது முதல் படம். எனக்கு மிகப் பெரிய அறிமுகத்தைத் தந்துள்ளார் வாராகி. அவருக்கு மனைவியாக இந்தப் படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்தில் நடிப்பதைக் கேள்விப்பட்டு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. நான் இந்தப் படம் வெளியாகும்வரை வேறு படத்தில் நடிப்பதாக இல்லை. அந்த அளவு நம்பிக்கை உள்ளது எனக்கு,” என்றார்.\nசிவா மனசில புஷ்பா படத்தில் கே ராஜன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தவசி ராஜ், விஜயகுமார், நியூஸ் 7 சுப்பையா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – குவேரா,எடிட்டிங் – சதீஷ்குமார்,இசை – அருணகிரி,பாடல்கள்: காதல் மதி, அஸ்மின்,நடனம்: மஸ்தான், ராபர்ட்,\nஇணைத் தயாரிப்பு – சுஜிதா செல்வராஜ்,மக்கள் தொடர்பு – எஸ் ஷங்கர்\nTags:அருணகிரிஅஸ்மின்சிவா மனசில புஷ்பாஜிஸ்மிவாராகிஷிவானி குரோவர்\nகம்யூனிஸ்ட் கட்சி விழா இல்லை, பிக்பாஸில் பிஸி – கமல் தகவல்\nசிம்பு படத்துக்கு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வரிவிலக்கு\nநிஜ நிகழ்வுகளின் கோர்வையாக உருவாகும் ‘சிவா மனசுல புஷ்பா’..\nகாவல்துறையினருக்கு நடிகர் சூர்யா கடும் கண்டனம்\nசீனப்பொருட்களைப் புறக்கணிப்போம் – பார்த்திபன் அழைப்பு சேரன் ஆதரவு\nஜோதிகா படம் பற்றிய ட்வீட்டால் சர்ச்சை – உடனே நீக்கிய பாரதிராஜா\nஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்ட சாது – உபி என்கவுண்டர் குறித்து விமர்சனம்\nகிர்கிஸ்தான் நாட்டில் தவிக்கும் தமிழக மாணவர்கள் – மீட்கக் கோரும் சீமான்\nநாவலரை மறக்காத நல்லவர் – மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு\nஅமைச்சருக்கு கொரோனா – அதிமுக நால்வர் குழு மற்றும் முதல்வர் பீதி\nகொரோனா விசயத்தில் தமிழக அரசின் செயல்பாடு – வழக்கம் போல் குழப்பும் கமல்\n – முதல்வர் வெளியிட்ட புகைப்படத்தால் குழப்பம்\nஅத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து முகக்கவசம் நீக்கம் – காரணம் என்ன\nமுதுநிலை கணினி பயன்பாடுகள் (எம்சிஏ) படிப்பு இனி 2 ஆண்டுகள் மட்டுமே\nமத்தியக்கல்வி வாரிய பாடத்திட்டங்கள் குறைப்பு – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-10T05:18:52Z", "digest": "sha1:GY35OMYF5ZEGSS43ICOQAHYK424W3MZ4", "length": 3918, "nlines": 74, "source_domain": "www.tamizhvalai.com", "title": "மாநிலப்பட்டியல் – தமிழ் வலை", "raw_content": "\nதமிழ் வழிக் கல்வி அடியோடு குழிதோண்டிப் புதைக்கப்படும் – பழ.நெடுமாறன் எச்சரிக்கை\nநீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவமாணவர் சேர்க்கைக்குக் கண்டனம் தெரிவித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: நீட் தேர்வின் அடிப்படையில்...\nஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்ட சாது – உபி என்கவுண்டர் குறித்து விமர்சனம்\nகிர்கிஸ்தான் நாட்டில் தவிக்கும் தமிழக மாணவர்கள் – மீட்கக் கோரும் சீமான்\nநாவலரை மறக்காத நல்லவர் – மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு\nஅமைச்சருக்கு கொரோனா – அதிமுக நால்வர் குழு மற்றும் முதல்வர் பீதி\nகொரோனா விசயத்தில் தமிழக அரசின் செயல்பாடு – வழக்கம் போல் குழப்பும் கமல்\n – முதல்வர் வெளியிட்ட புகைப்படத்தால் குழப்பம்\nஅத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து முகக்கவசம் நீக்கம் – காரணம் என்ன\nமுதுநிலை கணினி பயன்பாடுகள் (எம்சிஏ) படிப்பு இனி 2 ஆண்டுகள் மட்டுமே\nமத்தியக்கல்வி வாரிய பாடத்திட்டங்கள் குறைப்பு – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetripadigal.in/2009/06/", "date_download": "2020-07-10T05:46:00Z", "digest": "sha1:NGVV5D3CJSYJFGVVFWIRACMTROBTOWL7", "length": 12581, "nlines": 214, "source_domain": "www.vetripadigal.in", "title": "ஜூன் 2009 ~ வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை", "raw_content": "வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை\nவெற்றி படிகள் - எண்ணங்களின் கலவை\nசெவ்வாய், 9 ஜூன், 2009\nவாழ்க்கையில் முன்னேற, கம்யூனிகேஷன் திறமை தேவை - ஜெயா டிவியில் ஒரு நேர்முகம்\nபிற்பகல் 2:32 நேர்முகம், வெற்றிபடிகள் No comments\nஜெயா டிவியில் இன்றைய (ஜூன் 9, 2009) காலை மலரில், எனது பேட்டி ஒளிபரப்பாகியது. இந்த பேட்டியில், கம்யூனிகேஷன் என்றால் என்ன, தவறான கம்யூனிகேஷன் எப்படி உருவாகிறது, மாணவர்கள் மற்றும் அலுவலகம் அல்லது சாஃப்ட்வேர் பணிகளில் இருப்போர் கம்யூனிகேஷன் பற்றி அறிய வேண்டியவைகள், பிசினஸ் கம்யூனிகேஷன் போன்ற பல தகவல்களை ஜெயா டிவியினர் என்னிடம் கேட்டனர். இந்த பேட்டி, பலருக்கும், குறிப்பாக மாணவர்களூக்கும் மற்றும் நிறுவனங்களீல் பணிபுரியும் இளைஞர்களூக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், பேட்டியின் ஒ���ிப்பதிவினை வெளியிட்டுள்ளேன்.\nகீழ்கண்ட ப்ளாஷ் பிளேயரில் 'பிளே' பட்டனை அழுத்தி கேட்கவும். இந்த வீடியோ, பிராட்பேண்ட் கனெக்ஷனில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் wmv ஃபைலாக சேமித்து, பின் விண்டோஸ் மீடியா பிளேயரில் கேட்கலாம். ( 34 நிமிடங்கள்)\nஇந்த வீடியோவை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.\nஇந்த பேட்டியின் ஆடியோவை மட்டும் கேட்கவேண்டுமென்றால், கீழே உள்ள பிளாஷ் பிளேயரில், 'பிளே' பட்டனை அழுத்தி கேட்கவும். இதை டவுன் லோடு செய்து கேட்க வேண்டுமென்றால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, டெஸ்க் டாப்பில், mp3 ஆக சேமித்து கேட்கலாம்.\nஇந்த ஆடியோவை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\n அண்ணாந்து பார்த்துக்கொண்டு எச்சில் உமிழாதீர்கள்\nஇணையதள வலைபதிவுகள் - சன் டி.வி யில் ஒரு நேர்முகம்\nசட்டத்தை மீறும்் சட்டக்கல்லூரி மாணவர்கள்\nசென்னை தேவி தியேட்டரின் கழிவறைகளின் அவல நிலை\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா - அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை\nதமிழகம் மீண்டது - ‘ஜெயா சுனாமியில்’ சுருண்ட திமுக தோல்வியின் பின்னணி\nபாரதியின் கண்ணோட்டத்தில் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை\nநடிகர் எஸ்.வி. சேகரின் மனம் திறந்த பரபரப்பான பேட்டி\nஇந்து கடவுளரை இழிவு படுத்தி மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய பாடல்\nவாழ்க்கையில் முன்னேற, கம்யூனிகேஷன் திறமை தேவை - ஜ...\nஇணைய ஒலி இதழ் (24)\nவாழ்க்கையில் முன்னேற, கம்யூனிகேஷன் திறமை தேவை - ஜ...\nஅரசியல் (39) செய்தி விமர்சனம் (30) இணைய ஒலி இதழ் (24) தேர்தல் 2009 (16) நேர்முகம் (15) சாதனையாளர்கள (12) சாதனையாளர்கள் நேர்முகம் (9) தேர்தல் (7) டாக்டர் க்லாம் (6) வெற்றிபடிகள் (6) சினிமா (5) தலை குனிவு (5) தீவிரவாதத்தின் கொடுமைகள் (5) பொது (5) கல்வி (3) குறும்படம் (3) வலைபதிவுகள் (3) டாக்டர் கலாம் (2) தலைமை பண்பு (2) பாரதியார் (2) மனப்பாங்கு (2) வெற்றியின் சறுக்கல் (2) இலங்கை தமிழர் (1) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1) கமலஹாசன் (1) கம்பராமாயணம் (1) காமெடி (1) குற்றம் (1) கேட்கும் திறன் (1) செம்மொழி மாநாடு (1) தமிழ்நாடு (1) தலித் மக்கள் (1) தீண்டாமை ஒழிப்பு (1) நேரப்பங்கீடு (1) பழகும் தன்மை (1)\nCopyright © 2011 வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை | Powered by Blogger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/canada.html", "date_download": "2020-07-10T06:40:00Z", "digest": "sha1:NLHW2OJF22DARWLRRWPTWLFMY56FGVH7", "length": 15738, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "கனடா கியூபெக் தமிழர் அமைப்பு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகனடா கியூபெக் தமிழர் அமைப்பு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி.\nகனடா மொன்றியலைச் சேர்ந்த கியூபெக் தமிழர் அமைப்பு தாயகத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளது.\nமூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட நிதியில் 16 பயனாளி குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.\nமேற்படி வாழ்வாதார உதவிகள் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் வைத்து நேற்று காலை 10.00 மணிக்கு பயனாளிகளிடம் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனால் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.\nபயனாளிகள் விருப்புக்கமைவாக தையல் மெசின், விவசாயச் செய்கைக்கான நீர் இறைக்கும் இயந்திரங்கள், துவிச்சக்கர வண்டிகள், ஆடு, கோழி வளர்ப்பதற்கான உதவிகள் என்பன வழங்கப்பட்டிருந்தன.\nபுயனாளிகளிடம் உதவிகளை வழங்கி வைத்து மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் 'எமது மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த எமது உறவுகள் வழங்கிவருகின்றமையானது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். அவர்களின் இந்தக்காலத்திற்கேற்ற இப்பணியானது காலத்தால் மறக்கப்படமுடியாத மகத்துவமானதாகும்.\nநடைபெற்ற கொடிய யுத்தத்தின் பின்னர் எமது மக்களின் வாழ்வியல் சிதைக்கப்பட்டு ஏதிலிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள். இந்த மக்களுக்கான உதவிகளை எமது புலம்பெயர் உறவுகள் வழங்கிவருகின்றார்கள். யுத்தம் தந்த கொடுமையால் எமது உறவுகள் எத்த��ையோபேர் தமது அவயவங்களை இழந்துள்ளமையாலும் தமது வளங்களை இழந்துள்ளமையாலும் உழைத்துக் குடும்பத்தைக் காக்கும் பிள்ளைகளை, குடும்பத் தலைவனை இழந்துள்ளமையாலும் அவலப்படவேண்டியவர்களாகக் காணப்படுகின்றார்கள்.\nமற்றும் யுத்தத்தில் பலருடைய அவயவங்கள் இழக்கப்பட்டமையால் திறன்வாய்ந்த தொழில்களில் ஈடுபடமுடியாத நிலையிலுள்ளார்கள் இப்படியானவர்கள் தையல், கால்நடைவளர்ப்பு, சிற்றுண்டி வகைகள் உற்பத்தி போன்ற தொழில்களினூடாக மட்டுப்படுத்தப்பட்ட வருமான வழிகளோடுதான் வாழவேண்டியவர்களாகவுள்ளார்கள். இந்த இடத்தில் கியூபெக் தமிழர் அமைப்பு எனப்படும் எமது சகோதரர்கள் உங்களை நினைத்து தங்கள் உழைப்பின் ஒருபகுதியை உங்களுக்குத் தருவதனூடாக தமது நல்ல செயற்பாட்டினையும் எமது இனம் என்ற உணர்வையும் வெளிக்காட்டியுள்ளார்கள்.\nஇந்த உதவியைப் பெறும் நீங்கள் உங்களது முயற்சியால் முன்னுக்கு வந்து அவர்களது எதிர்பார்ப்புகள் நிறைவேற உதவுவீர்கள் என நம்புகிறேன். துமிழர்கள் எங்கிருந்தாலும் தமது இன உணர்வையும் தமது உறவுகளுக்கு உதவும் மனப்பாங்கினையும் மறந்துவிடமாட்டார்கள் என்பதே உண்மை.' ஏன்றார்.\nமேற்படி உதவி வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, கட்சியின் மாவட்ட அமைப்பாளர் அ.வேழமாலிகிதன், கட்சியின் இளைஞர் அணித் தலைவர் சு.சுரேன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டு மக்களுக்கான உதவிகளை வழங்கிவைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணிய��ல் விநாயகம...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகரும்புலி கப்டன் மில்லரின் கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது\nகரும்புலி கப்டன் மில்லர் வல்லிபுரம் வசந்தன் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.01.1966 வீரச்சாவு:05.07.1987 நிகழ்வு:யாழ்...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/385182.html", "date_download": "2020-07-10T06:32:19Z", "digest": "sha1:WTROMQFATY4CWPU3PICFCVGK66ETCFN6", "length": 5615, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "இயற்கை - இயற்கை கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (21-Oct-19, 8:04 pm)\nசேர்த்தது : ஆர் எஸ் கலா\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-07-10T05:53:45Z", "digest": "sha1:LJFCJZZ6EMYDO4U4IM66YGXZ2TONY4YB", "length": 5495, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "கிருஷ்ண குமாரி – GTN", "raw_content": "\nTag - கிருஷ்ண குமாரி\nசினிமா • பிரதான செய்திகள்\nநடிகை கிருஷ்ண குமாரி காலமானார்\nசிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், ராஜ்குமார்...\nவாகன விபத்தில் 3 பேர் பலி July 10, 2020\nமாரவில பிரதேசத்தில் 40 பேர் சுயதனிமைப்படுத்தலில் : July 10, 2020\nடிப்பர் போக்குவரத்தை பகலில் தடை செய்யவேண்டும் July 10, 2020\nஇன்றைய சூழலில் ஏற்படுகின்ற மனச்சோர்வும், அதற்கான தீர்வு நிலைகளும். – பௌர்ஜா அன்ராசா.. July 10, 2020\nயாழில் கிராமங்களைப் பராமரிக்க, இராணுவ அலுவலர் தலமையிலான இராணுவம்… July 10, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்���ான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/coronavirus-live-updates-india-lockdown-tamilnadu-modi-187824/", "date_download": "2020-07-10T06:20:57Z", "digest": "sha1:YSAEP3XKAAH47DCFTAFRXX7NHGEJ4BXN", "length": 40260, "nlines": 233, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Coronavirus live updates India lockdown Tamilnadu Modi, கொரோனா வைரஸ், தமிழ்நாடு, கொரோனா வைரஸ் தொற்று, பாதிப்பு, கொரோனா சோதனை, சென்னை, மத்திய உள்துறை அமைச்சகம், ஊரடங்கு", "raw_content": "\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nCorona Updates: தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,323 ஆக உயர்வு – 1,258 பேர் டிஸ்சார்ஜ்\nCoronavirus Latest Updates: இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்\nCovid-19 Cases Update : தமிழகத்தில், ஆபத்து நீங்கிய பகுதிகளில், தொழில்களை மீண்டும் துவங்க, அரசு அனுமதி அளித்துள்ளது. அனுமதிக்கப்படும் தொழிற்சாலைகளில், 50 வயதுக்கு மேற்பட்டோர் பணிபுரிவதை தவிர்க்கும்படியும், அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. தொற்று அதிகம் உள்ள பகுதி களில், ஊரடங்கு நீடிக்கும் என்றும், எந்தெந்த தொழில்களை துவங்கலாம் என்பது குறித்து, அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ\nசென்னையில், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. இதில், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் பாதிப்பு தீவிரமாக உள்ளது. இந்த ஆறு மண்டலங் களில், 1.75 லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதனால், கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகள், தெருக்களுக்கு, ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nCoronavirus Latest Updates: இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் கொர���ானா வைரஸ் பாதிப்பு, அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்\nஎண்ணிக்கை 52 ஆக உயர்வு\nடெல்லியில் மேலும் 6 CRPF வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது..\nஇதுவரை பாதிக்கப்பட்ட CRPF வீரர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்வு\nமத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்\n\"வெளிமாநிலங்களில், அதிலும் தொலைதூர பகுதிகளில் சிக்கித்தவிக்கும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்களை பேருந்துகளில் அழைத்துவருவது இயலாத காரியமாகும்; இதற்காக சிறப்பு ரயில்களை மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்\"- பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி\nஐரோப்பாவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த இரண்டாவது நாடாக மாறியது இங்கிலாந்து\nசீனாவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் தொற்று இத்தாலி ,ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடியது. அங்கு நாளுக்கு நாள் அதிகரித்த பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாடுகள் திணறி வந்தன. இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளால் அந்நாடுகளில் தற்போது நோயில் தாக்கம் படிபடியாக குறைந்து வருகிறது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இத்தாலியில் 27,000பேரும் ஸ்பெயினில் 24,000பேரும் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில் ஸ்பெயினின் உயிரிழப்புகளை பின்னுக்குத் தள்ளி ஐரோப்பாவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை கண்டுள்ள இரண்டாவது நாடாக இங்கிலாந்து மாறியுள்ளது. இங்கிலாந்தில் ஆரம்ப காலகட்டங்களில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும் பின்னாளில் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. இதுவரை அங்கு 26,097பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதோடு 1,65,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசவுதி அரேபியாவில் 17 இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nராஜஸ்தானில் புதிதாக 118 பேருக்கு கொரோனா பாதிப்பு. மேலும் 3 பேர் உயிரிழப்பு;\nஇதுவரை 2,556 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பலி எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது..\nபஞ்சாப் மாநிலத்தில் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 480 ஆக அதிகரிப்பு;\nஇதுவரை 104 பேர் குணமடைந்துள்ளனர்.\nதாராவியில் 25 பேருக���கு கொரோனா\nமும்பை தாராவியில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது;\nஅங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 369 ஆக அதிகரிப்பு; இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஎண்ணிக்கை 10,498 ஆக அதிகரிப்பு\nமகாராஷ்டிராவில் 10 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nமகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 10,498 ஆக அதிகரிப்பு\n* இன்று மேலும் 583 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்\nசென்னையில் கண்காணிப்பு பணிக்காக ரோபோ அறிமுகம்\nசென்னையில் கொரோனா பாதிப்புள்ள பகுதிகளில் கண்காணிப்பு பணிக்காக ரோபோ அறிமுகம்\nரோபோ தாட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தினரின் பங்களிப்புடன் சென்னை காவல்துறை அறிமுகம் செய்துள்ளது\nகாவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும்\nராணிப்பேட்டை மாவட்டம் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும்.\n* மதியம் 1 மணிக்கு மேல் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை - எஸ்.பி.மயில்வாகனன் எச்சரிக்கை\nகுமரி, நெல்லை, தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nகுமரி, நெல்லை, தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையன் தெரிவித்துள்ளது.\n10 நாட்களுக்குள் தடுத்திட வேண்டும்\nசென்னையில் கொரோனா பரவலை அடுத்த 10 நாட்களுக்குள் தடுத்திட வேண்டும்; மண்டல வாரியாக அமைக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவு.\nஆவின் பால் மற்றும் பால் உபப்பொருட்களை டன்சோ, ஜொமோட்டோ நிறுவனங்களை தொடர்ந்து ஸ்விக்கி மூலமாகவும் பெறலாம் - ஆவின் இயக்குநர்\nஅடிப்படை வசதிகளுடன் தயாராக வைத்திருங்கள்\nஅரசு மற்றும் தனியார் பள்ளிகளை அடிப்படை வசதிகளுடன் தயாராக வைத்திருங்கள் - கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு\nபள்ளிகளில் முகாம் அமைப்பது தொடர்பாக உயர் அதிகாரிகள் பார்வையிட உத்தரவு. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை\nதமிழகத்தில் மீன்பிடி தடைகால நிவாரணமாக மீனவர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் - தம��ழக அரசு\n* மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.83.55 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு\nதமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகைக்கு செப். 30 ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு\nகோயம்பேடு சந்தையை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது.\nகுழந்தைகளின் எண்ணிக்கை 142 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதித்த 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று உயிரிழப்பு இல்லை; தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 48 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா. கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2323ஆக உயர்வு - தமிழக சுகாதாரத்துறை தகவல்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா\nபுதன்கிழமை மாலை 1,000 க்கும் மேற்பட்ட புதிய வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவில் இன்று கோவிட் -19 எண்ணிக்கை 33,000-ஐ தாண்டி 33,050 ஆக உயர்ந்துள்ளது. 1,074 பேர் உயிரிழந்தனர்.\nவெளியூர் செல்ல அவசர பாஸ்\nசென்னையில் இருந்து வெளியூர் செல்ல அவசர பாஸ் இன்று முதல் வழங்கப்படும் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு\nகடந்த 4 நாட்களாக முழு ஊரடங்கால் அவசர பாஸ் வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டது\nசென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nஅரசு அலுவலகங்கள் வழக்கம்போல செயல்படும்\n\"நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லாததால் மே 4 முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல செயல்படும்\" - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nமுழுவதுமாக ஊரடங்கை தளர்த்த முடியாது\nமுதலமைச்சருடனான ஆலோசனைக்கூட்டம் நிறைவு. ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் டாக்டர். பிரதீபாகவுர் செய்தியாளர் சந்திப்பு\nசில பகுதிகளில் ஊரடங்கை தளர்த்துவது பற்றி அரசு முடிவு செய்யும். ஆனாலும், முழுவதுமாக ஊரடங்கை தளர்த்த முடியாது. தொடர்ந்து தீவிர கண்காணிப்புக்கு பிறகே அடுத்தகட்ட முடிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமானது கரூர்; 42 நோயாளிகளும் குணமடைந்தனர்\nகரூரில் மாவட்டத்தில் கொரோனாவால் பாதி���்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 42 பேரும் குணமடைந்தனர். இதனால், கரூர் கொரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டமாக மாறியது. கரூர் மாவட்டத்தில் கடந்த 12 நாட்களாக புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை.\nசென்னையில் விதிகளை மீறி செயல்பட்ட 350 கடைகளுக்கு சீல் வைப்பு - மாநகராட்சி அறிவிப்பு\nசென்னையில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், ஊரடங்கு விதிகளை மீறியும் செயல்பட்ட 350 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் 3 மாதங்களுக்கு சீல் வைக்கப்பட்ட கடைகளை திறக்க அனுமதி இல்லை என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.\nசென்னை கஸ்தூரி பாய் மருத்துவமனையில் 8 பேருக்கு பரிசோதனை - சுகாதாரத்துறை\nசென்னை கஸ்தூரி பாய் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மருத்துவமனயில் கடந்த 27-ம் தேதி 27 வயது கர்ப்பிணி பெண் பிரசவத்தின் போது உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளைக் கொண்டு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கஸ்தூரி பாய் மருத்துவமனையில் பணியாற்றும் 8 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nமருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nசென்னையில் காணொளி மூலம் 19 பேர் கொண்டு மருத்துவக் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். மருத்துவக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.\nசென்னை எழும்பூர் தாய் சேய் மருத்துவமனையில் 2 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று\nசென்னையில் எழும்பூர் தாய் சேய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசென்னையில் 98% பேருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nசென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்: சென்னையில் 98% பேருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகப்பட்சமாக சென்னையில் 768 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nவெளிநாட்டில் உள்ள தமிழர்கள் நாடு திரும்ப இணையதளம் - தமிழக அரசு அறிவிப்பு\nவெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு திரும்ப வி���ும்பும் தமிழர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்ப விரும்பும் தமிழர்கள் www.nonresidenttamil.org இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் தாயகம் திரும்ப விருப்புவோரை அறியவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nகடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு\nகோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு மத்திய அரசு புவிசார் குறியீடு அங்கீகாரம் கொடுத்துள்ளது. பழநி பஞ்சாமிர்தத்திற்கு சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nசிறப்புக் குழு – முதல்வர் பழனிசாமி\nகொரோனா தாக்கத்தால் சில நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்புக் குழு அமைப்பு அமைக்கபபட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nகோயம்பேடு - போலீஸ் எஸ்.ஐ.,க்கு கொரோனா\nசென்னை கோயம்பேடு சந்தையில் பதாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்.ஐ.,க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஊரடங்கு குறித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் – ஸ்டாலின்\nஊரடங்கு குறித்த அடுத்த கட்ட அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும். ஊரடங்கு நீக்கப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்ற குழப்பம் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பில்லாத பகுதிகளில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு\nமே 4 முதல் கொரோனா பாதிப்பில்லாத நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும் ஒரு சில மாவட்டங்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை. ஆகையால் மே 4ம் தேதி முதல் கொரோனா பாதிப்பில்லாத நாட்டின் சில மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nரிஷி கபூர் மறைவு - ஜனாதிபதி இரங்கல்\nபாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மறைவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nரிஷி கபூர் மறைவு - ரஜினி இரங்கல்\nபாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக மாநிலம் முழுவதும் 3,46,071 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3,75,747 பேர் கைதாகி விடுதலை ஆகியுள்ளனர். இவர்களிடமிருந்து 3.54 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 3,09,026 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.\nரூ.65 ஆயிரம் கோடி தேவை – ராகுல் காந்தி\nஇந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் ஏழை மக்களின் உணவுத்தேவையை நிறைவேற்ற ரூ.65 ஆயிரம் கோடியே போதும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுடன், ராகுல் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது\nகொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nபாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மரணம்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் (வயது 67) சிகிச்சைபலனின்றி, மும்பை மருத்துவமனையில் மரணமடைந்தார். இந்த தகவலை அவரது உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nகாசி மீது கந்து வட்டி வழக்கு பதிவு\nபெண்களை ஏமாற்றிய வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதானவர் காசி மீது போலீசார் கந்து வட்டி வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nசர்வதேச அளவில் கொரோனா பாதிப்புகள்\nகொரோனா வைரஸ் தொற்று, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளில் பெருமளவு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை கோயம்பேட்டில் கொரோனா பாதிப்பு 8 ஆக உயர்வு\nசென்னை கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு கொரோனாஉறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.\nCorona latest news updates : நாடு முழுதும், கடந்த, 15 நாட்களில், 'ஹாட் ஸ்பாட்' எனப்படும், தீவிர, 'கொரோனா' தொற்று உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை, 170ல் இருந்து, 129 ஆக குறைந்துள்ளது. அ��ே நேரம், பச்சை மண்டலம் எனப்படும், தொற்று இல்லா மாவட்டங்களின் எண்ணிக்கை, 325ல் இருந்து, 307 ஆக குறைந்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.\nஉயிர் கொல்லி வைரசான கொரோனா பாதிப்பிலிருந்து, 10 லட்சத்துக்கும் அதிகமானோர் மீண்டனர். சீனாவிலிருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் அதிக உயிர்பலி வாங்கி வருகிறது. இந்நிலையில், உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சமாக உயர்ந்துள்ளது.\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/category/trending-news/", "date_download": "2020-07-10T06:04:51Z", "digest": "sha1:2UKU3J2WBHSGKMJXHQLYMRZ2GCN42ZVU", "length": 11166, "nlines": 175, "source_domain": "tamilcinema.com", "title": "Trending News", "raw_content": "\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nஅதிதி ராவ் நடிப்பில் வெளியான சுஃபியும் சுஜாதாயும் திரைப்பட ட்ரைலர் \nமாஸ்டர் படத்திலிருந்து வெளியான கலக்கல் வீடியோ\nஎன்ன பிக்பாஸ் புகழ் வனிதாவுக்கு விரைவில் திருமணமா\nபிரபல சின்னத்திரை நடிகைக்கு குழந்தை பிறந்தது..வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள் புகைப்படம் உள்ளே..\nஎன்ன சின்னத்திரை படப்பிடிப்புகள் மீண்டும் நிறுத்தமா\nஇணைய வழியில் ஆசிரியராக மாறிய ஹிப்ஹாப் ஆதி\nராணுவ வீரர் பழனியின் வீரமரணத்திற்கு கமல் இரங்கல்..\nகௌதம் மேனனை பாராட்டிய தளபதி விஜய் \nகாட்டேரி படத்தின் மிரட்டலான என் பேரு என்ன கேளு பாடல் \nஜெயில் படத்தின் காத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக் வீடியோ \nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nகடந்த சில மாதங்களாக திரையுலகினரின் மரண செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்திலில் சிக்கித்தவிக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்திகள் அவர்களை துயரத்தில் ஆழ்த்த���யுள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு...\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nலஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் என்பவரின் மகன் அஷ்வின் ராஜா. இவர் கும்கி படத்தில் ரசிகர்களிடையே கவனம் பெற்றதால் கும்கி அஷ்வின் என்ற பெயரில் பிரபலமானார். தொடர்ந்து 'பாஸ் என்கிற பாஸ்கரன்,...\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nஎம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது....\nஅதிதி ராவ் நடிப்பில் வெளியான சுஃபியும் சுஜாதாயும் திரைப்பட ட்ரைலர் \nமணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். அதனைத் தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ...\nமாஸ்டர் படத்திலிருந்து வெளியான கலக்கல் வீடியோ\nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர்...\nஅரசியலில் அஜீத்தை இழுத்த ரசிகர்.. மன்னிப்பு கேட்ட பரிதாபம்\nஅரசியல் ஆசை இல்லாத ஒரே மாஸ் நடிகர் அஜித்தான் என்பது அனைவரும் தெரிந்ததே. நடிப்பு மற்றும் தனது பொழுதுபோக்குகள் தவிர வேறு எந்த விஷயத்திலும் அவர் தலையிட மாட்டார் என்பதும் குறிப்பாக அவரது...\nமீண்டும் ரஜினியுடன் ஜோடி சேர்ந்ததது பற்றி மனம் திறந்தார்...\nகோலிவுட்டில் எஜமான், முத்து, வீரா உள்ளிட்ட படங்களில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்துள்ள மீனா 24 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிவா இயக்கும் புதிய படத்தில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்த் பிறந்த நாள்...\nசமந்தாவின் செயலுக்கு பலரும் கடும் கண்டனம்\nநடிகைகள் எப்போதும் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டுவிட்டு குடும்ப வாழ்க்கையில் மட்ட���மே கவனம் செலுத்துவார்கள். ஆனால் நடிகை சமந்தா அப்படி இல்லை. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/news/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-10T05:33:52Z", "digest": "sha1:M4OJOJAHVMITHZ5RNJW75IZAKCXPLHE4", "length": 11480, "nlines": 179, "source_domain": "uyirmmai.com", "title": "ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு தைவான் பாராளுமன்றம் ஒப்புதல்! - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு தைவான் பாராளுமன்றம் ஒப்புதல்\nMay 18, 2019 May 18, 2019 - சந்தோஷ் · சமூகம் செய்திகள்\nஆசிய நாடுகளிலேயே முதன்முறையாக ஓரினச்சேர்க்கைக்கு தைவான் பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்ள சட்ட அங்கீகாராம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்காசியா கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான தைவானிலும் இந்தக் கோரிக்கை சமீபகாலமாக வலுத்து வந்தது.\nஇதுதொடர்பாக, அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்துகொள்வதை அங்கீகரிக்கும் வகையில் 24-5-2019 அன்றைய தினத்துக்குள் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என இரண்டாண்டு கெடு விதித்து கடந்த 2017-ம் ஆண்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.\nஇதுதொடர்பாக தைவான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மசோதாக்கள் மீது கடந்த சில நாட்களாக விவாதம் நடைபெற்று நேற்று(17.05.2019) நடைபெற்ற வாக்கெடுப்பில் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து இணைந்து வாழ்வதற்கு ஆதரவாக 66 எம்.பி.க்களும், எதிராக 27 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.\nஇதன் மூலம் ஆசிய கண்டத்தில் முதல்முறையாக ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரித்த முதல் நாடு என்ற சிறப்பை தைவான் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பினால் எல்.ஜி.பி.டி.யினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.\nபாராளுமன்றம், ஓரின சேர்க்கையாளர்கள், ஓரின ஈர்ப்பாளர்கள், எல்.ஜி.பி.டி.\nசென்னையில் நவீன கல்வியின் வரலாறு- விநாயக முருகன்\nவரலாற்றுத் தொடர் › கல்வி\nசென்னை வானிலை ஆய்வு மையத்தின் கதை-விநாயக முருகன்\nவரலாற்றுத் தொடர் › தொடர்கள்\nகொரோனா அகதிகள் நகரமாகிறதா சென்னை\nசிவக்குமார், விஜய் சேதுபதி, ஜோதிகா, வைரமுத்து, நெல்லை கண்ணன் குறிவைக்கப்படுவது ஏன்\nசிறுகதை: ஓர் அயல் சமரங்கம்- மயிலன் ஜி சின்னப்பன்\n- மயிலன் ஜி சின்னப்பன்\nசென்னையில் நவீன கல்வியின் வரலாறு- விநாயக முருகன்\nநரேந்திர மோடியா ’சரண்டர்’ மோடியா\nகுறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkammalaysia.com/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-10T07:09:50Z", "digest": "sha1:QPTEK7KF6SKQ2CIPX3W3WP3NV63GXIF7", "length": 12472, "nlines": 149, "source_domain": "vanakkammalaysia.com", "title": "பன்றிகள் தாக்கி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் மரணம் - Vanakkam Malaysia", "raw_content": "\nஅல் ஜஷிராவின் ஆறு பணியாளர்களிடம் புக்கிட் அமான் வாக்குமூலம் பதிவு செய்தது\nஅதிகாலை ஒரு மணிக்கு ஆலயத்தை உடைக்க வேண்டிய அவசியம் என்ன – கெடா மந்திரிபுசார் விளக்க வேண்டும்\nபோலீஸ் ரோந்து காரை மோதி துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவனுக்கு வலை வீச்சு\nபிரதமரைச் சந்தித்த சுகு-பவித்ரா தம்பதியர்\nஅலோஸ்டாரில் 100 ஆண்டுகால ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் உடைக்கப்பட்டது\nசமுக வலைத்தலங்களில் புண்படுத்தும் கருத்துக்கள்; ஒற்றுமையை சீர்குலைக்கும் – பிரதமர்\nபூப்பெய்தல் நன்னீராட்டு விழா ரத்து; கவலையில் சிறுமி தற்கொலை\nகோவிட் தொற்றுக்கு புதிதாக அறுவர் பாதிப்ப\nநெடுஞ்சாலையில் விபத்து: விமானி மரணம்\nமலேசியாவில் திறந்த வெளியில் திரைப்படம் விரைவில்- அரசாங்கம் அனுமதி\nHome/Latest/பன்றிகள் தாக்கி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் மரணம்\nபன்றிகள் தாக்கி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் மரணம்\nஹைரபாட், ஏப் 22 – தெலுங்கான பகுதியில் உள்ள் சிங்கேராணி எனும் இடத்தில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் பன்றிகள் தாக்கியதில் உயிரிழந்துள்ளான்.\nஅந்த பன்றிகள் அச்சிறுவனை அருகாமையில் உள்ள குப்பைப் பகுதிக்குள் இழுத்துச் சென்று கடித்து குதறியுள்ளன. வீட்டினுள் பெற்றோர்கள் வேலை செய்துக் கொண்டிருந்த சமயத்தில் ஹர்ஷவரதன் எனும் அச்சிறுவன் யாருக்கும் தெரியாமல் வெளியில் விளையாட ஓடியுள்ளான். அச்சமயம் அவன் அப்பன்றி கூட்டத்தால் தாக்கப்பட்டுள்ளான்.\nஅச்சிறுவனின் மீத உடலை அக்கம்பக்கத்தினர் பார்த்து பின்னர் அச்சிறுவனின் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஹரி ராயாவுக்கு சொந்த ஊர்களுக்குத் திரும்ப இந்தோனேசியர்களுக்குத் தடை – ஜொகோவி\nதனது வங்கி கணக்கின் கடவுச் சொல்லை எழுதிவைத்து தற்கொலை செய்துக் கொண்ட ஆடவன்\nஅல் ஜஷிராவின் ஆறு பணியாளர்களிடம் புக்கிட் அமான் வாக்குமூலம் பதிவு செய்தது\nஅதிகாலை ஒரு மணிக்கு ஆலயத்தை உடைக்க வேண்டிய அவசியம் என்ன – கெடா மந்திரிபுசார் விளக்க வேண்டும்\nபோலீஸ் ரோந்து காரை மோதி துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவனுக்கு வலை வீச்சு\nபிரதமரைச் சந்தித்த சுகு-பவித்ரா தம்பதியர்\nபிரதமரைச் சந்தித்த சுகு-பவித்ரா தம்பதியர்\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nசிங்கப்பூர் உட்பட 6 நாடுகளுடன் எல்லையை திறக்க மலேசியா ஏற்பாடு\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\nஅல் ஜஷிராவின் ஆறு பணியாளர்களிடம் புக்கிட் அமான் வாக்குமூலம் பதிவு செய்தது\nஅதிகாலை ஒரு மணிக்கு ஆலயத்தை உடைக்க வேண்டிய அவசியம் என்ன – கெடா மந்திரிபுசார் விளக்க வேண்டும்\nபோலீஸ் ரோந்து காரை மோதி துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவனுக்கு வலை வீச்சு\nபிரதமரைச் சந்தித்த சுகு-பவித்ரா தம்பதியர்\nஅலோஸ்டாரில் 100 ஆண்டுகால ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் உடைக்கப்பட்டது\nஅதிகாலை ஒரு மணிக்கு ஆலயத்தை உடைக்க வேண்டிய அவசியம் என்ன – கெடா மந்திரிபுசார் விளக்க வேண்டும்\nபோலீஸ் ரோந்து காரை மோதி துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவனுக்கு வலை வீச்சு\nபிரதமரைச் சந்தித்த சுகு-பவித்ரா தம்பதியர்\n��லோஸ்டாரில் 100 ஆண்டுகால ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் உடைக்கப்பட்டது\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nசிங்கப்பூர் உட்பட 6 நாடுகளுடன் எல்லையை திறக்க மலேசியா ஏற்பாடு\nமீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nசிங்கப்பூர் உட்பட 6 நாடுகளுடன் எல்லையை திறக்க மலேசியா ஏற்பாடு\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\nஅல் ஜஷிராவின் ஆறு பணியாளர்களிடம் புக்கிட் அமான் வாக்குமூலம் பதிவு செய்தது\nமொ‌ஹிடினின் பதவி உறுதிமொழி சடங்கு சுமூகமாக இருக்கும் ரய்ஸ் யாத்திம்\nமொஹிடின் யாசின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் – மகாதீர்\nபிரதமராக டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்\nமார்ச் 9ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டம் நடக்கட்டும் மகத்தான ஹரப்பன்\nபேரரசர் என்னை சந்திக்கவில்லை தோல்வி கண்டவர்கள் அரசாங்கம் அமைப்பததா – டாக்டர் மகாதீர் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2020-07-10T06:31:12Z", "digest": "sha1:WQ37DROKG7FES3GNRRC3EICCG5OIBVSS", "length": 9909, "nlines": 150, "source_domain": "www.404india.com", "title": "எஸ்எஸ்எல்சி கால அட்டவணை Archives | 404india : News", "raw_content": "\nகேரளாவை உலுக்கிய தங்கம் கடத்தல்.. தேசிய புலனாய்வு முகமை விசாரிப்பதாக அறிவிப்பு\nஉ.பி. பிரபல ரவுடி விகாஸ் துபே சுட்டுக் கொலை…. போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது சம்பவம்\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஇந்தியா எல்லா சோதனைகளையும் கடந்து மீண்டு வரும்- பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,231 பேருக்கு பாதிப்பு\nஅமெரிக்காவில், பள்ளிகளை திறக்காவிடில் நிதி துண்டிக்கப்படும்..\nஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..\n10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும்.. திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை\nசென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு …\nகேரளாவை உலுக்கிய தங்கம் கடத்தல்.. தேசிய புலனாய்வு முகமை விசாரிப்பதாக அறிவிப்பு\nஉ.பி. பிரபல ரவுடி விகாஸ் துபே சுட்டுக் கொலை…. போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது சம்பவம்\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஇந்தியா எல்லா சோதனைகளையும் கடந்து மீண்டு வரும்- பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,231 பேருக்கு பாதிப்பு\nஅமெரிக்காவில், பள்ளிகளை திறக்காவிடில் நிதி துண்டிக்கப்படும்..\nஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..\nமக்களின் வீடுகளுக்கே சென்று, ஆய்வக ஊழியர்கள், பரிசோதனை செய்ய வேண்டும்…\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைதான 3 பேர் வேறு சிறைக்கு மாற்றம்…\nவாடகை தர சொல்லி வற்புறுத்திய வீட்டு உரிமையாளர் குத்திக் கொலை…\nகுறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படாது..\nவாரத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கு… கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை\n89 செயலிகளை ஸ்மார்ட் போனிலிருந்து நீக்குங்கள்…\nசென்னை மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கு முடியும் வரை அமைச்சர் அறிவித்த சலுகை….\nஅமெரிக்காவை ஆட்டம் காட்டும் கொரோனா… ஒரே நாளில் 61000 பேர் பாதிப்பு\n தமிழகத்தில் இயல்பை விட அதிகமழையாம்…\nகாவலர் ரேவதியிடம் மீண்டும் சிபிசிஐடி விசாரணை…\nதேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி தேர்வு..\n உலக நாடுகளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை…\nஅமைச்சர் தங்கமணியின் மகனுக்கும் கொரோனா…\nஇயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் தோனி\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/183161?ref=news-feed", "date_download": "2020-07-10T05:59:46Z", "digest": "sha1:AU45PMOIKJI2JL43UTK4QCB2CM64GJRU", "length": 7627, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகை தேவயானி என்ன ஆன���ர்! எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவின் வீட்டை பார்த்துள்ளீர்களா, செம்ம கலர்புல் ஹவுஸ், இதோ புகைப்படங்களுடன்...\nமாஸ்டர் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது, இதோ..\n தயாரிப்பாளரே அறிவித்த தகவல் இதோ...\nஇதுவரை யாரும் பார்த்திராத வனிதாவின் மகன் அச்சு அசல் ஹீரோ போலவே இருக்கிறார் அச்சு அசல் ஹீரோ போலவே இருக்கிறார் இணையத்தில் கசிந்த தற்போதைய புகைப்படம்\nஒரு முடி உண்மையான நீளத்தை அடைய எவ்வளவு காலம் எடுக்கும் தெரியுமா இனி அடிக்கடி தலைமுடியை வெட்டாதீங்க...\nலூசாடா நீங்க எல்லாம், கணவன் வேண்டாம் - ஓவியா நெத்தியடி பதில் - ட்வீட் இதோ\nஅட சிவகார்த்திகேயன் மனைவியா இது.. இதுவரை யாரும் கண்டிராத இருவரும் உள்ள அறிய புகைப்படம்\nபொன்னம்பலத்துக்கு என்னாச்சு, ரசிகர்கள் அதிர்ச்சி முழு விவரம் இதோ...\nயூடியூபில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்களின் பாடல்கள்.. டாப் 5 லிஸ்ட் இதோ..\nமூச்சிரைக்க ஓடி வந்த பெண்... பஸ்சை நிறுத்தியதும் நடந்த சம்பவம்\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nநடிகை தேவயானி என்ன ஆனார் எங்கே இருக்கிறார்\nநடிகை தேவயானி தமிழ் சினிமா ரசிகர்கள், ரசிகைகளால் மறக்க முடியாத நபர். குறிப்பாக 90’S கிட்ஸின் ஃபேவரை நடிகை. அஜித், விஜய் என பலருடன் ஜோடியாக நடித்து வந்தார்.\nஇயக்குனர் ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டவர் சில வருடங்களுக்கு பின் கோலங்கள் சீரியல் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தார். நைட்டி விளம்பரத்திலும் அவரை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.\nஅதன் அவருக்கென படங்கள் சீரியல்கள் அமையவில்லை. தற்போது கொரோனா ஊரடங்கு நிலவி வருகிறது. சினிமா படப்பிடிப்புகள் மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் அவர் அரசின் கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்திருக்கிறாராம். அந்தியூர் கிராமத்தில் உள்ள தோட்ட வீட்டில் தன் கணவர் குழந்தைகளுடன் இருப்பதாகவும், அவர்களு��்கு வித விதமாக சமைத்து போடுவதாகவும், தோட்ட வேலைகள் செய்வதாகவும், வெளியே எங்கும் செல்வதில்லை எனவும் கூறியுள்ளார்.\nமேலும் வயதானவர்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என்றும் ஊரடங்குக்கு பின்னர் மீண்டும் சீரியல்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதாகவும் கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-07-10T06:35:09Z", "digest": "sha1:PMXLQHIPIUT7NJQG2TYMJTMCYHLJZKA7", "length": 5902, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "உத்திர பிரதேச மாநிலத்துக்கு நடந்தே செல்ல முயற்சித்த இளைஞர்கள்.. தடுத்து நிறுத்திய வருவாய்த்துறையினர் - TopTamilNews உத்திர பிரதேச மாநிலத்துக்கு நடந்தே செல்ல முயற்சித்த இளைஞர்கள்.. தடுத்து நிறுத்திய வருவாய்த்துறையினர் - TopTamilNews", "raw_content": "\nHome உத்திர பிரதேச மாநிலத்துக்கு நடந்தே செல்ல முயற்சித்த இளைஞர்கள்.. தடுத்து நிறுத்திய வருவாய்த்துறையினர்\nஉத்திர பிரதேச மாநிலத்துக்கு நடந்தே செல்ல முயற்சித்த இளைஞர்கள்.. தடுத்து நிறுத்திய வருவாய்த்துறையினர்\nஆனால் ஊரடங்கால் வருமானம் இல்லாமல் அவர்கள் உணவுக்கு தவித்து வந்துள்ளனர்.\nகொரோனா வைரஸால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. அதனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்து பணிபுரிபவர்கள் இங்கேயே சிக்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் தக்கோலம் அருகே சாலை ஓரங்களில் விற்பனை செய்து வந்த 20க்கும் மேற்பட்ட வெளிமாநில இளைஞர்கள் ஒரு வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். ஆனால் ஊரடங்கால் வருமானம் இல்லாமல் அவர்கள் உணவுக்கு தவித்து வந்துள்ளனர்.\nஇதன் காரணமாக சொந்த ஊரான மத்திய பிரதேசத்துக்கு நடந்தே செல்ல முடிவெடுத்த அந்த இளைஞர்கள், அரக்கோணத்தில் இருந்து திருத்தணி வழியாக நடந்து சென்று கொண்டிருந்துள்ளனர். ஆனால் அங்கு அவர்களை வழிமறித்த வருவாய்த்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டத��ல் சொந்த ஊருக்கு அவர்கள் நடந்தே செல்ல முடிவெடுத்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய வருவாய்த் துறையினர், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சொந்த ஊருக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.\nPrevious articleஅம்மாவுடன் குளத்துக்கு சென்ற இரட்டை சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nNext articleவீட்டில் வளர்க்க தடை செய்யப்பட்ட வேட்டை நாய்.. கடித்துக் குதறியதால் ஆபத்தான நிலையில் சிறுவன் மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_9066.html", "date_download": "2020-07-10T05:14:19Z", "digest": "sha1:6VSJP7LMSD66PNVMQBGWT3DRXH5DSTIW", "length": 2931, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "சென்னையில் 24 முதல் ஸ்வீடன் திரைப்பட விழா", "raw_content": "\nசென்னையில் 24 முதல் ஸ்வீடன் திரைப்பட விழா\nசென்னையில் பிப்ரவரி 24 முதல் 27-ஆம் தேதி வரை ஸ்வீடன் நாட்டு திரைப்பட விழா நடைபெறுகிறது.\nஇந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் மற்றும் புதுதில்லியில் உள்ள ஸ்வீடன் நாட்டுத் தூதரகம் ஆகியவை இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன. சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் நடைபெறும் இந்த விழாவில் மொத்தம் 9 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.\nஇதன் தொடக்க விழா பிப்ரவரி 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்தியாவுக்கான ஸ்வீடன் தூதர் ஹரால்டு சாண்ட்பர்க், தமிழகத்தின் செய்தித் துறைச் செயலாளர் எம்.ராஜாராம், சென்னையிலுள்ள ஸ்வீடன் துணைத் தூதர் அருண் வாசு, நடிகை பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=com_samugam&Itemid=88", "date_download": "2020-07-10T05:15:10Z", "digest": "sha1:TCNBLUULRLPMUCASDDHV5ILRQ4UGWUUS", "length": 3520, "nlines": 39, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஇலங்கைத் தமிழரான செல்வன்-துஸ்யந்தன் இதனை முறியடிக்கும் வகைகயில் 9 மணி 15 நிமிடங்கள் கூடுதலான நேரமெடுத்து பழைய சாதனை முயற்சியை முறியடித்து புதிய உலக சாதனையாளராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.\nஈழத் தமிழ் சமூகத்தின் இளைய தலைமுறையினர் கட்டியெழுப்பப் போகும் புதிய உலகத்தின் முன்மாதிரிகளில் ஒருவராக மாயா தி��ழ்கின்றார் என்றால் மிகையல்ல.\nஇதுவரை: 19134655 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/author/sraman/page/5/", "date_download": "2020-07-10T06:25:09Z", "digest": "sha1:JQT3NGKQIML6MBTIQEWXQF4Q2QIPVB5L", "length": 25898, "nlines": 164, "source_domain": "www.tamilhindu.com", "title": "எஸ்.ராமன் | தமிழ்ஹிந்து | Page 5", "raw_content": "\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 26\nராவணன் ஒரு மகாவீரன் மட்டும் அல்லாமல் ஒரு கைதேர்ந்த போர்த் தலைவன் ஆனதால், அரக்கர்களின் மூர்க்கமான தாக்குதலால் வானரர்கள் பக்கம் சரிவு ஏற்பட்டு பலத்த இழப்பு நேர்ந்தது. ஒரு கட்டத்தில் இராமரே வானரர் படையை முன்னின்று இயக்கி, ராவணனையும் நேருக்கு நேர் சந்திக்கலாமா என்று யோசித்தார். ஆனால் ராவணனுடன் நேரடித் தாக்கலில் தானே ஈடுபட விரும்புவதாக லக்ஷ்மணன் தெரிவித்தான். அதற்கு ஒத்துக்கொண்ட இராமர் எதிரியின் பலவீனத்தை பயன்படுத்தவும், தன் பலவீனத்தை எதிரி பயன்படுத்தாது இருக்குமாறும் போர் புரிய வேண்டும் என்று லக்ஷ்மணனுக்கு அறிவுறுத்தினார். எதிர்பாராமல் இருக்கும்போது எதிரிக்கு அடிகொடுக்கும் அதே சமயம், எதிரி எளிதில் தாக்கவோ, காயப்படுத்தவோ... [மேலும்..»]\nஉள்துறை அமைச்சரின் ஊரறிந்த பொய் மூட்டைகள்\nஅமைச்சர் ஷிண்டே உண்மையைத்தான் சொல்கிறார் என்று எவராவது சொன்னால், அமெரிக்க அரசும் ஐ.நா.வும் காஸ்மானி, தாவூத், எல்.இ.டி. இவர்கள் அனைவர் பற்றியும் சொல்வது பொய் என்றாகிறது. சிமி தலைவர்களை சோதித்து நடந்ததை அறிந்ததும் பொய்யே. இதைவிட கேவலமானது என்று வேறு ஏதாவது இருக்க முடியுமா... மாலேகாவ்ன் வழக்கு விநோதமாக சாட்சி சொல்பவர்களையே எதிர் சாட்சி சொல்லவைத்து வாதியைப் பிரதிவாதியாக்கிக் கொண்டிருக்கிறது. நம் தேசத்தின் எதிரிகளே ஒழிக்க நினைக்கும் ஆர்.எஸ்..எஸ். எப்படி அவர்களுடன் கை கோர்த்துச் செயல் ஆற்றியிருக்க முடியும்... மாலேகாவ்ன் வழக்கு விநோதமாக சாட்சி சொல்பவர்களையே எதிர் சாட்சி சொல்லவைத்து வாதியைப் பிரதிவாதியாக்கிக் கொண்டிருக்கிறது. நம் தேசத்தின் எதிரிகளே ஒழிக்க நினைக்கும் ஆர்.எஸ்..எஸ். எப்படி அவர்களுடன் கை கோர்த்துச் செயல் ஆற்றியிருக்க முடியும் ஷிண்டே அவர்களுக்கு தான் என்ன பேசுகிறோம் என்று தெரிகிறதா ஷிண்டே அவர்களுக்கு தான் என்ன பேசுகிறோம் என்று த��ரிகிறதா\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் -6.\nஉலகம் என்று நாம் காண்பது நம் உடலில் உள்ள கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் என்ற ஐந்து கர்ம இந்திரியங்கள் மூலமாகவும், அவை வழியே பெறப்படும் தகவல்களின் மேல் நாம் வளர்க்கும் எண்ணங்கள் மூலமாகவும் நம் மனதில் பதிந்துள்ள ஓர் உருவகம்தான். இந்திரியங்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் தகவல்கள் எப்படி இருந்தாலும், இறுதியில் அவைகளைப் பற்றிய நமது எண்ணங்கள் முன்னதைவிட வலிமை வாய்ந்தனவாக இருக்கின்றன. தற்போது வரும் தகவல்களுடன், முன்பு அவை தொடர்பான வந்த தகவல்களும் அவை பற்றிய எண்ணங்களும் சேர்ந்து ஒரு தொகுப்பாக மனதில் பதிவதுதான் அந்த வலிமைக்குக் காரணம்.... [மேலும்..»]\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 5\nஅது எப்படி மனத்தை மனத்தால் அறியமுடியும் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றினால் அது நியாயமான கேள்விதான். அதனை விளக்க வேதாந்திகள் ஒரு உதாரணம் சொல்வார்கள். ரமணரும் 'பிணம் சுடு தடி போல்' என்ற அந்த உவமையைக் கூறுகிறார். மற்ற கட்டைகளோடு பிணத்தையும் நன்கு எரியவிட்ட கழியும் சேர்ந்து தானும் எரிந்துவிடும். இப்படியாக மனத்தின் மூலத்தை அறிவிக்க உதவிய மனம் தானும் அழிந்து போவதை மனோ நாசம் என்பார்கள்.... தடி ஒன்றை எடுத்துக்கொண்டு தன்னை நோக்கி ஒருவன் வருகிறான் என்றால் ஓடிவிடப் பார்க்கும் ஒரு பசு, அவனே தடிக்குப் பதிலாக புல்லை எடுத்துக்கொண்டு வருகிறான் என்றால் அவனை நோக்கித்... [மேலும்..»]\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 25\nவானரர்கள் இலங்கை மாநகரைத் தாக்குவதற்குத் தயாராக முதலில் அதைச் சுற்றி வளைத்துக்கொண்டார்கள். அவர்களின் தளபதிகள் மேலிடத்தில் இருந்து வரவேண்டிய ஆணைக்குக் காத்திருக்க, போர் தொடங்குவதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிந்தன. அப்போதும் இராமர், ஒரு வேளை மனம் மாறி தனக்கும் தன் வீரர்களுக்கும் போரினால் வரக்கூடிய அழிவுகளைத் தவிர்ப்பதற்காகவே, ராவணன் திருந்துவானா என்று கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று சிறிது காத்திருந்தார். அனாவசியமான போர்ச் சேதங்களையும், கொலைகளையும் தடுப்பதற்காக அந்நாளில் எதிரிகளுக்கு நிறைய கால அவகாசம் கொடுத்த பின்பே போர்கள் தொடுக்கப்படும். இங்கு அங்கதன் மூலம் இராமர் அனுப்பிய செய்தியும் அந்தப் பண்டைய வழக்கத்தை ஒட்டியதுதான்.... [மேலும்..»]\nஆதி சங்���ரரின் ஆன்ம போதம் – 4\nஅறியாமை என்பதற்கு ஒரு தனியான இருப்பு கிடையாது. அறிவு இல்லாமல் இருப்பதுதான் அறியாமை எனும் நிலை. அறியாமையை அகற்றுவதுதான் அறிவைப் புகட்டுவது என்றாகிறது.... கலங்கிய மாசு படிந்த நீரில் தேத்தாங் கொட்டையின் பொடியைப் போட்டால் அது எப்படி நீரைத் தெளிவாக்கியபின் தானும் நீரின் அடியில் வண்டலுடன் தங்கி மறைகிறதோ, அது போல அறியாமையில் கலங்கி இருக்கும் சீவனுக்கு, ஞானத்தை நாடி அவன் செய்யும் பயிற்சிகள் மூலம், அறியாமையைப் போக்கி ஞானத்தைக் கொடுத்து, பின்பு அந்த ஞானமும் தானே அழியும்... . கர்மங்கள் எல்லாம் அஞ்ஞானத்திற்கு எதிராகச் செயல்படாததால், அவைகள் அஞ்ஞானத்தை நீக்குவதில்லை. ஞானம் ஒன்றே அறியாமையைப் போக்கும்.... [மேலும்..»]\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 24\n\"எவர் என்னை அண்டி வருகிறார்களோ அவர்களுக்கு நான் அபயம் அளிப்பேன். என்னை அடைந்தபின் அவர்களுக்கு எந்த வித பயமும் வேண்டாம். இது என்னுடைய கொள்கை\" - இந்த வரிகள் மூலம் இராமரின் தெய்வீக அம்சத்தை வால்மீகி எல்லோருக்கும் உணரவைக்கிறார். இது இறைவனால் அனைவருக்குமே கொடுக்கப்பட்டுள்ள உறுதி.... எப்படி ராமராஜ்யத்தில் எல்லாமே உண்மை என்பதால் பொய் என்பதே இல்லாது போகிறதோ, அதேபோல ஆனந்த நிலையில் எந்தப் பொருளும் பரம்பொருள் ஆகிவிடுவதால், வேறு என்பதே இல்லாததாகி அச்சம் என்பதும் இல்லாது போகிறது.... சான்றோரின் குணங்களான மனவடக்கம், பொறுமை, எளிமை, இனிமையான பேச்சு, இவை அனைத்தும் நற்குணம் இல்லாதவர்களிடம்... [மேலும்..»]\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 23\nசீதையின் அழகில் மயங்கி இருந்த ராவணனுக்கு விபீஷணன் சொன்னது பிடிக்கவில்லை; அவனது அறிவுரையை ஏற்க மறுத்தான். விபீஷணன் சொன்ன எதற்கும் அந்தக் குழுவில் இருந்த எவருமே எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதையும் அவன் உணர்ந்தான். அதே சமயம் குழுவில் இருந்த மற்றவர்கள் ஆரவாரமாகத் தாங்கள் தனியாளாக ராமனிடம் போர் புரிந்து வெற்றி பெறுவோம் என்று கை உயர்த்தி, மார் தட்டிப் பேசியதையும் அவன் வெறும் திண்ணைப் பேச்சு என்றும் புரிந்துகொண்டான். சிலரே இருந்த அந்தக் குழு என்றில்லாமல், பொது மக்களில் பலரும் இருக்கும் பெரியதொரு வட்டத்தில் தனக்கு வேண்டிய பக்கபலம் கிடைக்குமா என்று பார்க்க, அத்தகைய கூட்டத்தைக்... [மேலும்..»]\n��தி சங்கரரின் ஆன்ம போதம் – 3\nஒரு கர்மத்தைச் செய்வதால் அதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிடைப்பதை நாம் பெறுவது ஆப்ய கர்மம்; கர்மம் செய்வதால் இப்போது இல்லாவிட்டாலும் வேறொரு காலத்தில் கிடைக்கும் என்பது உத்பாத்ய கர்மம்; ஒரு வடிவத்தில் இல்லாவிட்டால் உரு மாற்றி வேறொரு வடிவத்தில் காணலாம் என்பது விகார்ய கர்மம்; ஒரு பொருளின் மேல் உள்ள அசுத்தத்தை நீக்துவதம்மூலன் அந்தப் பொருளை நன்கு காணக்கூடியது சம்ஸ்கார்ய கர்மம்.... இருக்கும் ஆன்மாவை மறைக்கும் உபாதிகளை நீக்க வேண்டும் என்பதற்குத்தான் முயற்சிகள் எல்லாமே... [மேலும்..»]\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 22\nயஜமானன் கொடுத்துள்ள ஒரு கடினமான வேலையை எந்த ஒரு வேலையாள் அன்புடன் ஈடுபாட்டோடு செய்வானோ, அவன் மற்றவர்களை விட உயர்ந்த நிலையில் இருப்பவன்... தோற்றுவிடுவோமோ என்ற பயமே போர் புரிவதற்கு வேண்டிய மனோநிலையை இழக்கச் செய்கிறது... ராவணன், தான் பேச ஆரம்பித்ததுமே ஒருமித்த முடிவு ஒன்றை எடுப்பதையே தான் விரும்புவதாக எடுத்த எடுப்பிலேயே சொன்னான்... எந்தப் பிரச்சினையிலும் அதைத் தீர்க்க எடுக்கப்படும் முயற்சிகளில் வேறெதுவும் சரியாக வரவில்லை என்றால், போருக்குச் செல்வது என்ற முடிவு... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nஇந்திய உயிர்களும் இத்தாலிய மாப்பிள்ளையும்\nஉலகமயமாதலும் தொழில் நுட்ப வளர்ச்சியும்- தனி நபர் பங்களிப்பு\nமோதியை எதிர்க்கும் தலித் ஆதரவு முகமூடிகளும், முகத்தில் அறையும் உண்மைகளும்\n2ஜி உச்ச நீதி மன்ற தீர்ப்பு – பதில் சொல்லுவாரா பிரதமர்\nமந்திரம் கொடுத்த காதை — மணிமேகலை 11\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 2\nஇருளும் வெளியும் – 1\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 1\nஅறியும் அறிவே அறிவு – 7\nஅறவணர் தொழுத காதை: மணிமேகலை – 13\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 3\nபக்தி ஓர் எளிய அறிமுகம் – 2\nதமிழில் வீர சாவர்க்கரின் இரண்டு நூல்கள் புதிய வெளியீடு\nபுரட்சியாளர் அம்பேத்கரின் சமஸ்கிருத ஆதரவு\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறு���்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nஅயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/recent-post/daily-current-affairs-december-21st-23rd-ca-for-all-exams/", "date_download": "2020-07-10T06:17:43Z", "digest": "sha1:26YIP5D23BW4C42DSNYRAMFPZFXCVLN6", "length": 38217, "nlines": 240, "source_domain": "athiyamanteam.com", "title": "Daily Current Affairs December 21st- 23rd CA For All Exams - Athiyaman team", "raw_content": "\nஇந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.\nசீனிவாச ராமானுஜனின் பிறந்த நாளை (Dec 22nd) நினைவுகூரும் வகையில் தேசிய கணித தினம் இன்று கொண்டாடப்படுகிறது. எண் கோட்பாடு, கணித பகுப்பாய்வு, எல்லையற்ற தொடர் மற்றும் தொடர்ச்சியான பின்னங்கள் ஆகியவற்றில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக ராமானுஜன் நினைவுகூரப்படுகிறார்.\nஇந்த ஆண்டு, அவரது 132 வது பிறந்த நாள்.\nஇந்தியாவின் 5 வது பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இந்தியா டிசம்பர் 23 அன்று தேசிய உழவர் தினத்தை கொண்டாடுகிறது\nசவுத்ரி சரண் சிங் 28 ஜூலை 1979 முதல் 1980 ஜனவரி 14 வரை இந்தியாவின் பிரதமராக பணியாற்றினார். அவர் பெரும்பாலும் ‘இந்தியாவின் விவசாயிகளின் சாம்பியன்’ என்று குறிப்பிடப்படுகிறார்.\nசவுத்ரி சரண் சிங் 1902 டிசம்பர் 23 அன்று ஒரு கிராமப்புற விவசாயி ஜாட் குடும்பத்தில் பிறந்தார். காந்திஜியால் தூண்டப்பட்ட சுதந்திர இயக்கத்தின் போது அவர் அரசியலில் நுழைந்தார், மேலும் அவர் 1937 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய மாகாணங்களின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.\nஉத்தரபிரதேச மாநிலத்தில் பல நில சீர்திருத்தங்களுக்கு திரு சவுத்ரி பொறுப்பேற்றார். “ஜமீன்தாரி ஒழிப்பு மசோதா, 1952” ஐ நிறைவேற்றவும் அவர் கடுமையாக உழைத்தார்.\nசுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில், அவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரசின் மூன்ற�� முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். அவர் 1967 இல் காங்கிரசிலிருந்து விலகினார் மற்றும் உ.பி.யின் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வரானார். 1979 ஆம் ஆண்டில் அவர் பிரதமரானார்.\nஅவரைப் பொறுத்தவரை, சாதி-இஸ்லாம் அடிமைத்தனத்தின் வேர். இந்தியாவின் வறுமை, ஜமீன்தாரியை ஒழித்தல் மற்றும் புராண உரிமையாளர் போன்ற பல புத்தகங்களை எழுதியுள்ளார். நபார்ட்-தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி அவரது ஆட்சியில் நிறுவப்பட்டது.\nஅவர் 1987 இல் இறந்தார். புதுடில்லியில் உள்ள அவரது நினைவுச்சின்னத்திற்கு கிசான் காட் என்று பெயரிடப்பட்டுள்ளது.\nகாஷ்மீரில் பாரம்பரியமான 40 நாள் கடுமையான குளிர்காலம் உள்ளூர் மொழியில் ‘சில்லாய்-கலன்’ என அழைக்கப்படுகிறது, இது டிசம்பர் 21, 2019 அன்று தொடங்கியது, பள்ளத்தாக்கின் மேல் பகுதிகள் பனிப்பொழிவைப் பெற்றன. பூஜ்ஜிய வெப்பநிலை, உறைந்த ஏரிகள் மற்றும் நதிக்கு பெயர் பெற்ற சில்லாய்-கலன் காலம் 2020 ஜனவரி 31 அன்று முடிவடையும்.\nஇந்த 40 நாட்கள் பனிப்பொழிவுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் போது அதிகபட்ச வெப்பநிலை கணிசமாகக் குறைகிறது. சில்லாய்-கலானின் போது, காஷ்மீர் பள்ளத்தாக்கின் வானிலை தொடர்ந்து வறண்டதாகவும் குளிராகவும் இருக்கும், குறைந்தபட்ச வெப்பநிலை உறைபனிக்குக் கீழே மற்றும் இந்த 40 நாள் காலகட்டத்தில் பனி உறைந்து நீண்ட காலம் நீடிக்கும்.\nசில்லாய்-கலன் முடிந்த பிறகும், குளிர் அலை, அதன் பிறகும் தொடர்கிறது. ஆகவே, சில்லை-கலானைத் தொடர்ந்து 20 நாட்கள் நீடிக்கும் ‘சில்லாய்-குர்த்’ (சிறிய குளிர்) ஜனவரி 31 முதல் பிப்ரவரி 19 வரை நிகழ்கிறது மற்றும் 10 நாள் நீண்ட கால ‘சில்லாய்-பச்சா’ (குழந்தை குளிர்) பிப்ரவரி 20 முதல் மார்ச் 2 வரை.\nஉலகின் பழமையான புதைபடிவ காடுகளின் எச்சங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் – அமெரிக்காவில் (அமெரிக்கா) ஒரு மணற்கல் குவாரி ஒன்றில் சுமார் 386 மில்லியன் ஆண்டுகள் பழமையான மரங்களின் விரிவான வலையமைப்பு. பிங்காம்டன் பல்கலைக்கழகம் மற்றும் யு.எஸ். இல் உள்ள நியூயார்க் ஸ்டேட் மியூசியம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கெய்ரோவில் உள்ள புதைபடிவ காடு நியூயார்க்கிலிருந்து பென்சில்வேனியா மற்றும் அதற்கு அப்பால் பரவியிருக்கும். இந்த கண்டுபிடிப்பு தற்போதைய உயிரியல் இதழில் ��ெளியிடப்பட்டது.\nஆராய்ச்சியாளர்கள் குழு, நியூயார்க்கின் ஹட்சன் பள்ளத்தாக்கிலுள்ள கேட்ஸ்கில் மலைகளின் அடிவாரத்தில் கைவிடப்பட்ட குவாரியில் 3,000 சதுர மீட்டர் காடுகளை வரைபடமாக்கியது. கில்போவாவில் (அல்லது நியூயார்க் மாநிலத்தில் அமைந்துள்ள கில்போவா புதைபடிவ வனப்பகுதி) உலகின் பழமையான காடு என்று இப்போது நம்பப்பட்டதை விட இந்த காடு கிட்டத்தட்ட 2 அல்லது 3 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கெய்ரோ காடு கில்போவாவில் உள்ளதை விட பழமையானது, ஏனெனில் கேட்ஸ்கில் மலைகளில் நிகழும் பாறைகளின் வரிசையில் புதைபடிவங்கள் கீழே இருந்தன.\nகண்டுபிடிப்புகள் மரங்களின் பரிணாமம் மற்றும் நாம் வாழும் உலகை வடிவமைப்பதில் அவர்கள் ஆற்றிய உருமாறும் பங்கு குறித்து ஒரு புதிய ஒளியை வீசுகின்றன.\nஇந்த காடு சிறிய மற்றும் மிதமான அளவிலான ஊசியிலையுள்ள மரங்களைக் கொண்ட ஒரு திறந்த காடு போல தோற்றமளிப்பதாகக் கருதப்படுகிறது, அவற்றுக்கு இடையே வளர்ந்து வரும் சிறிய அளவிலான தாவரங்களைப் போன்ற தனித்தனி மற்றும் கொத்தாக மரம்-ஃபெர்ன்.\nகுறைந்த பட்சம் இரண்டு வகையான மரங்கள் இந்த காட்டில் இருந்தன என்பதை ஆராய்ச்சி காட்டுகிறது: – (1) கிளாடோக்ஸைலோப்சிட்கள், ஒரு பழமையான மரம்-ஃபெர்ன் போன்ற தாவரங்கள், தட்டையான பச்சை இலைகள் இல்லாதது, மற்றும் கில்போவாவில் ஏராளமான எண்ணிக்கையில் வளர்ந்தன; (2) ஆர்க்கியோப்டெரிஸில், கூம்பு போன்ற மரத்தாலான தண்டு மற்றும் பழுப்பு நிறமான கிளைகள் இருந்தன, அவை பச்சை தட்டையான இலைகளைக் கொண்டிருந்தன.\nசில இடங்களில் 11 மீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள மற்றும் ஆர்க்கியோப்டெரிஸ் மரங்களுக்கு சொந்தமான வேர்களின் விரிவான வலையமைப்பையும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த நீண்ட கால மர வேர்கள் தான் தாவரங்கள் மற்றும் மண்ணின் தொடர்புகளை மாற்றியமைத்தன, மேலும் காடுகள் மற்றும் வளிமண்டலத்தின் இணை பரிணாம வளர்ச்சிக்கு முக்கியமானது.\nஎட்டு மேற்கு ஆபிரிக்க நாடுகள் தங்களது பொதுவான நாணயத்தின் பெயரை ‘சி.எஃப்.ஏ பிராங்க்’ என்பதிலிருந்து ‘ஈகோ’ என மாற்ற ஒப்புக் கொண்டுள்ளன,\nஐவரி கோஸ்ட், மாலி, புர்கினா பாசோ, பெனின், நைஜர், செனகல், டோகோ மற்றும் கினியா-பிசாவு ஆகிய 8 மேற்கு ஆபிரிக்க நாடுகள் தற்போது சி.எஃப்.ஏ பிரான்���ை தங்கள் நாணயமாக பயன்படுத்துகின்றன. கினியா-பிசாவு தவிர இந்த நாடுகள் அனைத்தும் முன்னாள் பிரெஞ்சு காலனிகள்\nஇது இரண்டு நாணயங்களின் பெயர்- 8 மேற்கு ஆபிரிக்க நாடுகளில் பயன்படுத்தப்படும் ‘மேற்கு ஆபிரிக்க சி.எஃப்.ஏ பிராங்க்’ மற்றும் 6 மத்திய ஆபிரிக்க நாடுகளில் பயன்படுத்தப்படும் ‘மத்திய ஆபிரிக்க சி.எஃப்.ஏ பிராங்க்’.\nஐவரி கோஸ்ட் உலகின் சிறந்த கோகோ உற்பத்தியாளர் மற்றும் மேற்கு ஆபிரிக்காவின் பிரான்சின் முன்னாள் பிரதான காலனியாகும்.\nஈரானில் சபாஹர் துறைமுகத்தை அமல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகியவை டிசம்பர் 20, 2019 அன்று புதுதில்லியில் சந்தித்தன. இந்த துறைமுகம் மூன்று நாடுகளும் மத்திய ஆசிய நாடுகளுடனான வாய்ப்புகளின் நுழைவாயிலாக கருதப்படுகிறது.\nசபாஹர் துறைமுகத்தின் பணிகளை போர்ட் குளோபல் லிமிடெட் நிறுவனம் நடத்தி வருகிறது, மேலும் இந்த திட்டத்தின் முன்னேற்றத்தை மூன்று நாடுகளும் வரவேற்றன. சபாஹர் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் மோர்முகோவா மற்றும் புதிய மங்களூர் துறைமுகங்களையும் சேர்க்க ஒப்புக்கொள்ளப்பட்டது. நாட்டில் சரக்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக இந்தியாவில் சரக்கு முன்னோக்கி சங்கம் ஒரு ஆய்வு நடத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. சந்திப்பு வல்லுநர்கள் பொருட்கள், தூதரக விஷயங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை ஒத்திசைக்க ஒரு நெறிமுறையை இறுதி செய்ய ஒப்புக்கொள்கிறார்கள், அதுவரை TIR மாநாடு பயன்படுத்தப்பட உள்ளது.\n2019 ஆம் ஆண்டில் துறைமுகம் 5 லட்சம் டன் சரக்குகளை கையாண்டுள்ளது என்பதையும் இந்த சந்திப்பு வெளிச்சம் போட்டுக் காட்டியது. 2019 பிப்ரவரியில் தொடங்கிய துறைமுகத்திலிருந்து ஆப்கானிஸ்தானிலிருந்து ஏற்றுமதியும் இதில் அடங்கும்.\nகுழுவின் முதல் கூட்டம் 2018 அக்டோபரில் நடைபெற்றது. மூன்றாவது கூட்டம் 2020 முதல் பாதியில் நடைபெற உள்ளது.\n5 ஜி (வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் ஐந்தாவது தலைமுறை) சோதனைகள் கடைசி காலாண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nதிருவனந்தபுரத்தை கேரளாவில் காசராகோடு இணைக்கும் இந்தியாவில் முன்மொழியப்பட்ட அதிவேக ரயில் நடைபாதையான திருவனந்தபுரம்-காசர்கோடு அரை அதிவேக ரயில் நடைபாதை (எஸ்.எச்.எஸ்.ஆ���்) 2024 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – வெள்ளி பாதை\nடிசம்பர் 20, 2019 அன்று, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) தனது முதல் காய்கறிகளை வாரணாசியில் இருந்து துபாய்க்கு கடல் வழியாக அனுப்பியது.\nமீன்வளத் துறை (கோஐ), நபார்ட் மற்றும் தமிழக அரசு மீன்வள மற்றும் மீன்வளர்ப்பு மேம்பாட்டு நிதியை (எஃப்ஐடிஎஃப்) செயல்படுத்த ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.\nஇந்திய தர கவுன்சில் (கியூசிஐ) சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொம்மைகள் குறித்த தனது கணக்கெடுப்பை வெளியிட்டது. அறிக்கையின்படி, 66.9% பொம்மைகள் சோதனையில் தோல்வியடைந்தன\nகாத்மாண்டுவில் உள்ள கீர்த்திபூரில் நேபாள ஆயுத போலீஸ் படை (ஏபிஎஃப்) பள்ளிக்கான பெண்கள் விடுதி இந்திய அரசு கட்டியுள்ளது.\nமனித நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் திறன் கொண்ட மனித ரோபோ, டி-எச்ஆர் 3, டொயோட்டா மோட்டார் கார்ப் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஹார்பின் பனி விழா சீனாவில் கொண்டாடப்படுகிறது\nமோர்முகோவா துறைமுகம் சமீபத்தில் சபாஹர் ஒப்பந்தத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது\nபாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) சோதனை விரைவான எதிர்வினை மேற்பரப்பை விமான ஏவுகணைக்கு (கியூஆர்எஸ்ஏஎம்) வெற்றிகரமாக சுட்டது. ஒடிசாவின் சண்டிப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த டெஸ்ட் ரேஞ்சில் இந்த சோதனை நடத்தப்பட்டது\nதோஹாவில் நடைபெற்ற 6 வது கத்தார் சர்வதேச கோப்பையில் இந்தியாவின் கணக்கைத் திறக்க முன்னாள் உலக சாம்பியன் பளுதூக்குபவர் சைகோம் மீராபாய் சானு (24) பெண்களின் 49 கிலோ வகை தங்கப் பதக்கத்தை வென்றார். சானு ஸ்னாட்சில் 83 கிலோவும், சுத்தமாகவும் 111 கிலோவும் தூக்கி மேடையில் முடிக்க முடிந்தது\nஇந்தியாவில் குறுக்கு ஒழுங்கு தலைமைக்கு ஒரு வார்ப்புருவை வழங்குவதற்கான தேசிய திட்டமான EChO நெட்வொர்க்கை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது.\nகலாபகோஸ் தீவுகளில் எரிபொருள் கொட்டப்பட்டதை அடுத்து ஈக்வடார் அரசாங்கம் சமீபத்தில் கலபகோஸ் தீவுகளில் அவசரநிலை அறிவித்தது. 600 கேலன் டீசல் எரிபொருளை ஏற்றிச் சென்ற ஒரு பார்க் சமீபத்தில் இப்பகுதியில் மூழ்கியது. கலபகோஸ் தீவு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும், இது பூமியில் மிகவும் பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு இடமாக உள்ளது\nஇந்திய அமெரிக்கன் சேதுராமன் பஞ்சநாதன் சமீபத்தில் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (என்.எஸ்.எஃப்) இயக்குநராக நியமிக்கப்பட்டார்\nபாதுகாப்பு அமைச்சகம் 2019 டிசம்பர் 23 அன்று புதுடில்லியில் ஆர்டெக் கருத்தரங்கை நடத்த உள்ளது. ஆர்டெக் என்பது இராணுவ தொழில்நுட்ப கருத்தரங்கு ஆகும், இது 2016 முதல் நடைபெறுகிறது.\nதகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, ஐடி பாடி நாஸ்காம் (மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் தேசிய சங்கம்) உடன் இணைந்து, புதிய வயது தொழில்நுட்பங்களுக்காக செயற்கை நுண்ணறிவு (AI), இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி) போன்ற புதிய வயது தொழில்நுட்பங்களுக்காக ‘எதிர்கால திறன்கள்’ என்ற திறனுள்ள தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் 20 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 10,000 மாணவர்கள்.\nசுமார் 1,600 கி.மீ மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய மாவட்ட சாலைகள் (எம்.டி.ஆர்) ஒற்றை வழிப்பாதையில் இருந்து இருவழிப்பாதையாக மேம்படுத்த பொது-தனியார் கூட்டாண்மை (பிபிபி) திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி (ஏடிபி) மற்றும் இந்திய அரசு 490 மில்லியன் டாலர் கடனில் கையெழுத்திட்டுள்ளன. அகலங்கள், மத்தியப் பிரதேச மாநிலத்தில் சாலை பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அனைத்து வானிலை தரங்களுடன்.\nஉலகின் புதிய போர் சண்டைக் களமாக விண்வெளியை விவரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க இராணுவ ‘விண்வெளிப் படையை’ வாஷிங்டனுக்கு அருகிலுள்ள இராணுவத் தளத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார். ஆக்கிரமிப்பைத் தடுக்கவும், இறுதி நிலத்தை கட்டுப்படுத்தவும் விண்வெளிப் படை உதவும் என்று டிரம்ப் எடுத்துரைத்தார்.\nகியூப ஜனாதிபதி மிகுவல் டயஸ்-கேனல் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக (40 ஆண்டுகளில்) நாட்டின் முதல் பிரதமராக மானுவல் மர்ரெரோ குரூஸை நியமித்துள்ளார். ஐந்தாண்டு காலத்திற்கு பிரதமராக நியமிக்கப்பட்ட மர்ரெரோ குரூஸ் கியூப சுற்றுலா அமைச்சராக 16 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்\nசிறுபான்மை விவகார அமைச்சகம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட ஹுனார் ஹாத்தை ஏற்பாடு செய்யும். இந்த நடவடிக்கை கைவினைஞர்கள், கைவினைஞர்கள் மற்றும் சமையல் நிபுணர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதையும் அவர்களின் சந்தை வெளிப்பாட்டை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது\nடிசம்பர் 22, 2019 அன்று, உலக பொருளாதார மன்றம் தனது 50 வது ஆண்டு கூட்டத்தில் சுமார் 3,000 உலகத் தலைவர்கள் சந்தித்து “ஒத்திசைவான மற்றும் நிலையான உலகத்தை” உருவாக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதாகக் கூறியது.\nடிசம்பர் 21, 2019 அன்று, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் 2020 ஆம் ஆண்டின் ஆரம்ப இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு குறித்து விவாதிக்க பிரதமர் மோடியை அழைத்தார். இருதரப்பு வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் (பி.டி.ஐ.ஏ), யூரோபோல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் கலந்துரையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. , பயங்கரவாத எதிர்ப்பு, யூரோடோம், காலநிலை மாற்றம் போன்றவை உச்சிமாநாடு பிரஸ்ஸல்ஸில் நடைபெற உள்ளது\nஇருதரப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக சீனா மற்றும் பிரேசில் இணைந்து உருவாக்கிய புதிய செயற்கைக்கோள் சீனா-பிரேசில் பூமி வள செயற்கைக்கோள் -4 ஏ (சிபிஆர்எஸ் -4 ஏ) சமீபத்தில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான விண்வெளி ஒத்துழைப்பை மேலும் முன்னோக்கி தள்ளுகிறது. இது சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் வெளியீட்டு மையத்திலிருந்து நீண்ட மார்ச் -4 பி கேரியரில் ஏவப்பட்டது\nஎத்தியோப்பியா தனது முதல் செயற்கைக்கோளான ‘எத்தியோப்பியன் ரிமோட் சென்சிங் சேட்டிலைட்’ (ஈ.டி.ஆர்.எஸ்.எஸ்) ஐ சீனாவிலிருந்து ஏவியது. ஈ.ஆர்.எஸ்.எஸ் என்பது தொலைநிலை உணர்திறன் கொண்ட மைக்ரோசாட்லைட் ஆகும், இது காலநிலை மாற்றம் குறித்த ஆப்பிரிக்க நாட்டின் ஆராய்ச்சிக்கு உதவும் பொருட்டு தொடங்கப்பட்டது. இது வட சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் வெளியீட்டு மையத்திலிருந்து (டி.எஸ்.எல்.சி) ஒரு லாங் மார்ச் -4 பி கேரியர் ராக்கெட் மூலம் 8 பிற செயற்கைக்கோள்களுடன் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rtigovindaraj.blogspot.com/2017/04/5765-81j-wp-no-1-2009-20012009-high.html", "date_download": "2020-07-10T06:10:51Z", "digest": "sha1:EPZ5TUB2TXYINF5JJBXBEYAMYCNYTNQ6", "length": 23415, "nlines": 398, "source_domain": "rtigovindaraj.blogspot.com", "title": "RTI - A. Govindaraj, Tirupur: 5765 - ஒரு அரசு ஊழியர் தனது பணியில் எடுத்த விடுமுறை என்பது தனிப்பட்ட நபரின் தகவல் என்று பிரிவு 8(1)(j)-யை காரணம் காண்பித்த�� வழங்க மறுக்கமுடியாது, WP No. 1 / 2009, 20.01.2009, High Court, Bombay at Goa, நன்றி ஐயா. Leenus Leo Edwards", "raw_content": "\nஇந்திய அரசியல் சாசனம் 1950-ன் கோட்பாடு 19 (1) (அ) & 51 (A) (ஒ)\nபடித்து, சரி பார்த்து, பின்பு பயன்படுத்தவும். தவறுகள் இருப்பின், திருத்திக் கொள்ளுங்கள்\n5765 - ஒரு அரசு ஊழியர் தனது பணியில் எடுத்த விடுமுறை என்பது தனிப்பட்ட நபரின் தகவல் என்று பிரிவு 8(1)(j)-யை காரணம் காண்பித்து வழங்க மறுக்கமுடியாது, WP No. 1 / 2009, 20.01.2009, High Court, Bombay at Goa, நன்றி ஐயா. Leenus Leo Edwards\nஒரு அரசு ஊழியர் தனது பணியில் எடுத்த விடுமுறை என்பது தனிப்பட்ட நபரின் தகவல் என்று பிரிவு 8(1)(j)-யை காரணம் காண்பித்து வழங்க மறுக்கமுடியாது. அந்த பிரிவில் 'வரம்புரையாக' எழுதப்பட்ட வாக்கியங்கள் முக்கியமான ஒன்றாகும். ஒரு தகவலை 8(1)(j)-யை காரணம் காண்பித்து மறுத்தால், அந்த தகவலானது பாரளுமன்றத்திற்கும் அல்லது மாநில சட்டமன்றத்திற்கோ மறுக்கப்படவேண்டிய தகவலாக இருக்க வேண்டும். அரசிடம் சம்பளம் பெறும் ஒரு அரசு ஊழியர், அரசுப்பணியில் எடுத்த விடுமுறை விபரங்களை பாரளுமன்றத்திற்கோ அல்லது மாநில சட்டமன்றத்திற்கோ வழங்க மறுக்க முடியாத நிலையில், அந்த தகவலை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோரினாலும் மறுக்க முடியாது.\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்களை கோரி மனு எழுதும்போது, கடைசி பத்தியாக,\n”நான் கோரும் தகவல்கள் பாரளுமன்றமோ அல்லது மாநில சட்டமன்றமா கோரினால் மறுக்கப்படவேண்டிய தகவல்களா என்ற விபரத்தை வழங்கவும்”\nமேற்படி கோரிய தகவலுக்க பொது தகவல் அலுவலர் ”மறுக்க முடியாது” என்று பதில் எழுதினால், அவர் பிரிவு 8(1)(j)-ன் படி மனுதாரருக்கு கோரிய தகவல்களை வழங்க மறுக்க முடியாது என எதிர்வாதம் புரியலாம்.\nஇது சம்பந்தமாக “கோவாவில் உள்ள மும்பை உயர்நீதிமன்றத்தின் ரிட் ஆணை“ யானது பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது. பிரிவு 8(1)(j) சம்பந்தமாக பல மாநில மற்றும் மத்திய தகவல் ஆணையத்தின் ஆணைகள்ள் இருந்தாலும், உயர்நீதிமன்றமானது மேற்படி பிரிவில் “வரம்புரையாக“ கூறப்பட்டதை கவனத்தில் எடுத்து கொண்டு, வழங்கியிருக்கும் இந்த ஆணை மிக முக்கியத்துவமானது.\nLabels: RTI - 8 (J) வழங்க இயலாதது, உயர்நீதிமன்ற உத்தரவுகள்\nRTI -சரியான & முழுமையான தகவல் (2)\nRTI - 8 (J) வழங்க இயலாதது (96)\nRTI - MHC - எதிரான உத்தரவு (1)\nRTI - அ பதிவேடு (27)\nRTI - அதிகப்படியான தகவல் (22)\nRTI - அமைப்பு (5)\nRTI - அரசியல் (9)\nRTI - அரசு அங்கீகாரம் (18)\nRTI - அரசு ���ழியர் (250)\nRTI - அரசு புறம் போக்கு (17)\nRTI - அரசு வழக்கறிஞர் (46)\nRTI - அழைப்பாணை (10)\nRTI - ஆண்டு சொத்து விவரம் (28)\nRTI - ஆலோசனை / சட்டக் கருத்து (12)\nRTI - ஆவணங்கள் அடிப்படையில் (10)\nRTI - உண்மை நகல் (1)\nRTI - உத்தரவுகள் (206)\nRTI - உயர்நீதிமன்றம் (94)\nRTI - எச்சரிக்கை (12)\nRTI - ஒப்புகை (8)\nRTI - ஓய்வூதியம் (17)\nRTI - கட்டணம் திருப்புதல் (36)\nRTI - கணவன் & மனைவி (21)\nRTI - கணிம வளம் (15)\nRTI - கருவூலம் & கணக்குதுறை (14)\nRTI - காரணங்கள் (21)\nRTI - கால அவகாசம் (2)\nRTI - குறைதீர் மனு (59)\nRTI - குற்ற வழக்கு (5)\nRTI - கூட்டுறவு வங்கி (38)\nRTI - கேள்விகள் (24)\nRTI - கையொப்பம் (13)\nRTI - கொலை மிரட்டல் (12)\nRTI - கோப்பு அழிப்பு (22)\nRTI - கோப்பு காணவில்லை (103)\nRTI - சங்கம் / அறக்கட்டளை (30)\nRTI - சமூக நலம் (6)\nRTI - சான்று நகல்கள் (9)\nRTI - செல்வுத் தொகை (8)\nRTI - தகவல் என்ற போர்வை - ஏற்கத்தக்கது அல்ல (6)\nRTI - தட்டச்சு பிழை (4)\nRTI - தபால் செலவு (3)\nRTI - தபால் வில்லை (3)\nRTI - தள்ளுபடி (2)\nRTI - தற்கொலை (2)\nRTI - தேவையற்ற கேள்விகள் (3)\nRTI - தொலை தொடர்பு (6)\nRTI - தொழிற்சாலை (4)\nRTI - நடவடிக்கை (2)\nRTI - நடவடிக்கை நிலுவை (1)\nRTI - நிதித்துறை (1)\nRTI - நிரந்தர ஆவணங்கள் (87)\nRTI - நீதிமன்ற ஆவணங்கள் (52)\nRTI - பணி ஓய்வு (19)\nRTI - பதிவு அஞ்சல் (14)\nRTI - பிறப்பு சான்று (9)\nRTI - பொதுவான தகவல் (3)\nRTI - போக்குவரத்து செலவு (13)\nRTI - மருத்துவத்துறை (43)\nRTI - மறுவிசாரணை (7)\nRTI - மனு திருப்புதல் (47)\nRTI - மனுதாரர் இறப்பு (5)\nRTI - மாவட்ட ஆட்சியர் (157)\nRTI - வரவு செலவு கணக்கு விவரங்கள் (8)\nRTI - வருமான வரி (18)\nRTI - வழக்கறிஞர் (38)\nRTI - வழக்கு தொடர்பான ஆவணங்கள் (81)\nRTI - வழக்கு நிலுவை (40)\nRTI - வறுமைக்கோடு (7)\nRTI - விதிவிலக்கு (11)\nRTI - விலாசம் (3)\nRTI - வெளிப்படைத்தன்மை (6)\nRTI மாதிரி மனுக்கள் (65)\nTNSIC - எதிரான உத்தரவு (32)\nஅரசு அலுவலகங்களில் தனியார் (1)\nஅரசு நிலம் ஆக்கிரமிப்பு (63)\nஇந்திய முத்திரைத் தாள் சட்டம் 1899 (3)\nஇந்து சமய அறநிலைத் துறை (63)\nஇளம் / சிறார் (5)\nஉள்ளூர் திட்டக் குழுமம் (39)\nஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (11)\nகட்டிட வரைபட அனுமதி (11)\nசட்ட புத்தக விற்பனை நிலையம் (6)\nதகவல் அறியும் உரிமை சட்டம் (4)\nதகவல் தொழில் நுட்ப சட்டம் (1)\nதமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்குமுறை & மேல்முறையீடு விதி) (8)\nதிருப்புரு காதுகேளாதோர் பள்ளி (55)\nதிருமண உதவித் தொகை (1)\nதொழிலாளர் இழப்பீடு சட்டம் (12)\nநீதிமன்ற அவமதிப்பு - விதிவிலக்கு (1)\nநுகர்வோர் பாதுகாப்பு சட்டம் (54)\nநேரம் வீணடிப்பு அபராதம் (13)\nபிரதிநிதி / முகவர் (4)\nபொது அமைதிக்கு பங்கம் (2)\nபொது கட்டிட உரிமம் (42)\nமத்திய தகவல் ஆணையம் (21)\nமனித உரிமை மீறல் (191)\nமாவட்ட வருவாய் அலுவலகம் (34)\nமுதியோர் உதவித் தொகை (12)\nமூன்றாம் நபர் தகவல் (56)\nவட்ட வழங்கல் அலுவலகம் (18)\nவருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் (100)\nவீட்டு வரி விதிப்பு (48)\nவேலை வாய்ப்பு அலுவலகம் (8)\nகிராம நிர்வாக அலுவலருக்கு, இந்திய சாட்சிய சட்டம் & தகவல் அறியும் உரிமை சட்டம் இணைந்த ஓர் மனு - நன்றி திரு. Saravanan Mms\n2059 - தடங்கல் மனு மாதிரி, நன்றி ஐயா. Kumar Thangavel அவர்கள்\n3327 - “இந்திய சாட்சிய சட்டம் – 1872”-ன் பிரிவு 76-ன் கீழ் மனு மாதிரி\nஅ கோவிந்தராஜ் த / பெ . அங்கமுத்து , “ பாதிக்கப்பட்டோர் கழகம் ” - உறுப்பினர் , 3/269 பி , திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி அருகில் , ...\n6(1)-ன் கீழ் மாதிரி மனு\nவிரைவு அஞ்சலில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005- ன் சட்டப்பிரிவு 6(1)- ன் கீழ் விண்ணப்பம் அனுப்புநர் : கடித எண் . / 20...\nதகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் சட்டப்பிரிவு 2 (ஒ) (1)-ன் கீழ் ஆய்வு செய்ய வேண்டி விண்ணப்பம் மாதிரி\n5735 - பட்டா ரத்து தொடர்பான உத்தரவு, அசல் வழக்கு எண் 158 / 2012, 05.10.2015, மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கொடைக்கானல், நன்றி ஐயா. Dhanesh Balamurugan\nமாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கொடைக்கானல் முன்னிலை: திரு. ஆர். சுப்பிரமணியன்¸ எம்.ஏ.¸பி.எல்.¸பி.எட்.¸டி.எல்.எல்...\nஅரசு அலுவலக நடைமுறை நூல், விதி 63-ன் படிகோப்பு அழிப்பு, TNSIC, 06-04-2009\n4189 - நீதிமன்ற உத்தரவை மறைத்து, மோசடிப் பத்திரப் பதிவுகள் செய்தது தொடர்பான, “தமிழ்நாடு பதிவு சட்டம் 1908”-ன் பிரிவு 83-ன் கீழ் புகார் மனு மாதிரி.\nவிரைவு அஞ்சலில் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய உயர்திரு . மாவட்டப் பதிவாளர் , அவர்கள் முன்பாக வழக்கு எண் . ...\n5942 - மோசடி பத்திரம் குறித்து பதிவுத்துறை தலைவர் அவர்களிடம் மேல் முறையீடு, மீண்டும் விசாரணை துவக்கம், 27.03.2019 (விநோத வழக்கு)\nசட்டம் கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் 1. போலி பத்திரங்கள் பதிவு செய்த அனைத்து நபர்கள் மீதும், குற்ற வழக்கு தொடர்ந்து, FIR ...\n6235 - உடன்படிக்கைக்கூறு சொல்லும் வகையில், பூசல்களுக்கு ஒத்திசைத் தீர்வாளர்களிடம் தீர்வு காணப்பட வேண்டும், SLP No. 4213-4215/2019, 06.09.2019, SCI, நன்றி. சட்டக்கதிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/cbse-10th-12th-exams-canceled-cbse-exam-tamil-news-cbse-nic-in-202131/", "date_download": "2020-07-10T07:31:28Z", "digest": "sha1:UDDZVZFZ4UWPO3SGL2ONEXKYQRJ3CQRD", "length": 16140, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "cbse 10th, 12th exams canceled cbse exam tamil news - சிபிஎஸ்இ, சிபிஎஸ்இ தேர்வு, சிபிஎஸ்இ 10,12 தேர்வு, cbse.nic.in", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nCBSE மாணவர்களுக்கு தித்திப்பான செய்தி.. 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து\nCBSE Exams canceled: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது\nCBSE Board Class 10th, 12th Exam 2020: நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடப்பிரிவின் கீழ் படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.\nநாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிப்ரவரி மாதம் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் தொடங்கியது. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அந்த ஒத்திவைக்கப்பட்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடத்த சிபிஎஸ்இ முன்பு திட்டமிட்டிருந்தது.\nஇதனிடையே தற்போதைய சூழ்நிலையில் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி ஒரு மாணவரின் பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் மீதமுள்ள தாள்களைத் ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கவும், இன்டர்னல் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கவும் அறிவுறுத்தியது.\nஇந்நிலையில் சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, உச்சநீதிமன்றத்தில் இன்று ஒரு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில் ஊரடங்கால் சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்த முடியாது என தமிழகம், ஒடிஸா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் எங்களிடம் தெரிவித்துள்ளன. அது போல் மற்ற மாநில அரசுகளிடம் இருந்தும் கருத்துகளை பெற்ற நிலையில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்ய முடிவு செய்யப்படுகிறது என மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஅதேசமயம், 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சிறப்பு திட்டத்தின் கீழ் மதிப்பீடு செய்யப்படுவார்கள், இதில் கடந்த மூன்று பள்ளித் தேர்வுகளில் அவர்களின் செயல்திறன் (தேர்வு மதிப்பெண்கள்) பரிசீலிக்கப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.\nகடைசி மூன்று தேர்வுகளின் மதிப்பெண் முடிவுகளில், அதிருப்தி அடையாத மாணவர்கள் தேர்வு எழுதலாம், இது ஆண்டின் பிற்பகுதியில் வாரியத்தால் நடத்தப்படும். இருப்பினும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆப்ஷன் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ இது குறித்து முறையான அறிவிப்பை வெள்ளிக்கிழமைக்குள் வெளியிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 13 முதல் ஆன்லைன் வகுப்பு: செங்கோட்டையன் திட்டவட்டம்\nசி.பி.எஸ்.இ பாடச்சுமை குறைப்பு: குடியுரிமை, தேசியவாதம், மதச்சார்பின்மை பகுதிகள் நீக்கம்\nசிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2020 : மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்பட உள்ளன\nசிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு: தேர்வில்லாமல் பாஸ்\nவரும் கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம்: ஆசிரியர்களிடம் கருத்து கேட்கும் மத்திய அமைச்சர்\nதேர்வு எழுத முடியாத மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு : சிபிஎஸ்இ\nசி.பி.எஸ்.இ தேர்வர்களின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி – அமைச்சர் முக்கிய அறிவிப்பு\nநாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை வெளியீடு\nகாதல் கணவரின் அன்பில்.. தாய்மையின் பூரிப்பில் சுஜா வருணியின் அழகிய குடும்பம்\nவிண்வெளித்துறையில் தனியார் பங்கேற்க மத்திய அமைச்சரவை அனுமதி – இஸ்ரோ தலைவர் வரவேற்பு\n‘ஆல் பாஸ்’ அறிவிப்பு அவசியமா\nTamil nadu schools exams cancelled: கல்லூரி மாணவர்களும் ஏதேனும் விகிதாசாரத்தில் அவர்களின் தேர்வுகளும் ரத்துச் செய்யப்படாதா\n10, 11-ம் வகுப்பு தேர்வு ரத்து: ‘ஆல் பாஸ்’ என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15-ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 11-ம் வகுப்பு விடுபட்ட தேர்வுகள் ர��்து செய்யப்படுகிறது என்றும் 10,11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை: பாஜக- காங்கிரஸ் ஆதரவு, கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-07-10T07:34:23Z", "digest": "sha1:OM2LDVQYUUACCXY5LGLVGUMFYCQB6DMQ", "length": 11775, "nlines": 180, "source_domain": "uyirmmai.com", "title": "விளைநிலங்களில் கெயில் குழாய் அமைக்கும் பணி: வைகோ கண்டனம்! - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nவிளைநிலங்களில் கெயில் குழாய் அமைக்கும் பணி: வைகோ கண்டனம்\nMay 18, 2019 - ரஞ்சிதா · அரசியல் சமூகம் செய்திகள்\nநாகை மாவட்டத்தில் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி கெயில் நிறுவனம் சார்பில் விளை நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுவதற்கு மதிமுக தலைவர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகேரள மாநிலம் கொச்சியிலிருந்து, கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு குழாய் வழியாக எரிவாயுவைக் கொண்டு செல்ல கெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த 2013ஆம் ஆண்டு எரிவாயு குழாயை விளைநிலங்கள் வழியாக பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் தொடங்கியது.\nகோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக கெயில் எரிவாயு குழாய் அமைக்க பணிகள் நடைபெற்றபோது, விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தியதால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.\nஇந்நிலையில், நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்திலிருந்து 29 கிலோ மீட்டர் தொலைவிற்கு எரிவாயு குழாய் அமைக்கும் பணிகளை ஓ.என்.ஜி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலங்களில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விவசாயிகளில் எதிர்ப்பையும் மீறி குழாய் அமைக்கும் பணியை தீவிரமாக்கியது ஓ.என்.ஜி நிறுவனம். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன.\nசாகுபடி தொடங்கிய நிலையில் விவசாய நிலங்களை சேதபடுத்தும் முயற்சியில் கெயில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது கண்டனத்துக்குரியது என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.\nநாகை மாவட்டம், கெயில், குழாய் அமைக்கும் பணி, ஓ.என்.ஜி, மதிமுக தலைவர் வைகோ, எரிவாயு குழாய்\nநரேந்திர மோடியா ’சரண்டர்’ மோடியா\nஊழல் குற்றச்சாட்டுகள் ஏன் மோடி மீது ஒட்டுவதில்லை\nபார்லே ஜி பிஸ்கெட் 90 சதவீத விற்பனை உயர்வு இந்திய வறுமையின் அடையாளமா\nகுளறுபடியான ஊர்ப் பெயர் மாற்றம்- இராபர்ட் சந்திர குமார்\nசிறுகதை: ஓர் அயல் சமரங்கம்- மயிலன் ஜி சின்னப்பன்\n- மயிலன் ஜி சின்னப்பன்\nசென்னையில் நவீன கல்வியின் வரலாறு- விநாயக முருகன்\nநரேந்திர மோடியா ’சரண்டர்’ மோடியா\nகுறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/01/blog-post_34.html", "date_download": "2020-07-10T07:11:01Z", "digest": "sha1:QTCXIRDYDNVG66YT2L4JLZRFUU3GTPQF", "length": 6876, "nlines": 58, "source_domain": "www.thamizhkadal.com", "title": "வட்டாரக் கல்வி அலுவலா் பணியிடங்கள்: விண்ணப்பிக்கும் காலஅவகாசம் நீட்டிப்பு - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் வட்டாரக் கல்வி அலுவலா் பணியிடங்கள்: விண்ணப்பிக்கும் காலஅவகாசம் நீட்டிப்பு\nவட்டாரக் கல்வி அலுவலா் பணியிடங்கள்: விண்ணப்பிக்கும் காலஅவகாசம் நீட்டிப்பு\nதி. இராணிமுத்து இரட்டணை கல்விச்செய்திகள்\nபள்ளிக் கல்வித் துறையில் வட்டார கல்வி அலுவலா் பணி தோவுக்கு விண்ணப்பிக்க வரும் 21-ஆம் தேதிவரை கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டதுடன், உத்தேச தோவு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடா்பாக ஆசிரியா் தோவு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:\nவட்டார கல்வி அலுவலா் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த நவ.27-இல் டிஆா்பி சாா்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து, இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஜன.9-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இந்த அவகாசத்தை நீட்டிப்புச் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆசிரியா் தோவு வாரியத்துக்கு கோரிக்கைகள் தொடா்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இதை கருத்தில் கொண்டு, வட்டாரக் கல்வி அலுவலா் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிக்க ஆசிரியா் தோவு வாரியம் முடிவு செய்துள்ளது.\nதற்போது விண்ணப்பங்களை ஜன.21-ஆம் தேதி மாலை 5 மணி வரை வரை விண்ணப்பதாரா்கள் பதிவேற்றம் செய்யலாம். மேலும், தோவுக்கான உத்தேச தேதி வரும் பிப்.15, 16 என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nBy தி. இராணிமுத்து இரட்டணை\n1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE CM CELL COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs E - LEARN FONTS Forms G K G.Os GATE go HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX JEE LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் உடல்நலம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தி���ம் ஒரு திருக்குறள் தேர்வு தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்\nஅனைத்து கல்லூரி மாணவர்களும் ஆல் பாஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscpallisalai.in/p/old-question-paper.html", "date_download": "2020-07-10T07:27:53Z", "digest": "sha1:SWGHN2HUMUIEBPPA5A5OQCRAC2PPQ4A2", "length": 6024, "nlines": 121, "source_domain": "www.tnpscpallisalai.in", "title": "Old Question Paper ~ TNPSC TRB RRB Materials and Model Exams", "raw_content": "\nஅனைத்தது போட்டித் தேர்வர்களுக்கு வணக்கம்,அனைத்து போட்டித் தேர்வுகளின் முந்தய ஆண்டு வினா தாள் இங்கே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்விற்கு தயாராகும் அனைவரும் இதற்கு முந்தய போட்டித் தேர்வு எவ்வாறு இருந்தது என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு படிக்க இது உதவியாக இருக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள LINKயை பயன்படுத்தி இதனை DOWNLOAD செய்து கொள்ளவும்.\nசுரேஷ் IAS பயிற்சி மையம் வெளியிட்ட 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப...\nதமிழ்நாடு அரசு வெளியிட்ட TNPSC கையேடு FULL BOOK\nTNPSC GROUP 4 தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய குறிப்புகள் அடங்கிய கையேடு. TNPSC ...\nதென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் வெளியிட்ட 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள தமிழ் , அறிவியல் , சமூக அறிவியல் பாடத்திலிருந்து எடுக்கப்...\nஇலக்கியம் , உரை நடை , திருக்குறள் , பொது தமிழ் தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கிய புத்தகம் PDF வடிவில். TNPSC தேர்வுகளுக்கு தயாராக...\nபுவியியல் தொடர்பான அனைத்து முக்கிய தகவல்களும் முழு புத்தகமாக PDF வடிவில். TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.vwinslow.com/", "date_download": "2020-07-10T06:21:51Z", "digest": "sha1:APXDKFOTCP7BGR7MDIUDJGAAADY74HYX", "length": 18372, "nlines": 195, "source_domain": "www.vwinslow.com", "title": "Catholic web site in Jaffna", "raw_content": "\nஆண்டவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார்( சங் 37:4)\nஎங்கள் இணையத்துக்கு உங்களை வரவேற்கின்றோம். எங்களுடைய இணைய பக்கங்கள் உங்களுக்கு ஈர்ப்பூட்டும் வகையில் அமையும் என நம்புகின்றோம். கடவுள் வழியாக உங்களுக்கு சமாதானம், அன்பு & நிறைந்த ஆசீர்வாதம் கிடைக்க ஆசிக்கின்றோம்.\nபருசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் இலங்கை விஜயம்\nதிருத்தந்தையின் மறையுரைகள், சிந்தனைகள் மற்றும் செபங்கள் அடங்கிய ஒரு நூல்\"இடுக்கண் வேளையில் உறுதியாக\"(“Strong in the Face of Tribulation”) செபங்கள் அடங்கிய நூல் (ஆங்கில மொழியில்)\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை பதிவிட\nஏப்ரல் 10, 2020 புனித வெள்ளியன்று புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னின்று நடத்திய சிறப்புச் சிலுவைப்பாதை நூலை, ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய/வாசிக்க\nஅருட்தந்தை அமலராஜ் அன்ரன் இன் தொகுப்பு\nமருதமடுத் திருத்தலம் ஆடித் திருவிழா திருப்பலி - 02.07.2020\nமருதமடுத் திருத்தலம் ஆடித்திருவிழா வெஸ்பர் வழிபாடு - 01.07.2020\nமடுத் திருத்தல ஆடித் திருவிழா ஒன்பதாம் நாள் திருப்பலி - 01.07.2020\nமடுத் திருத்தல ஆடித் திருவிழா எட்டாம் நாள் ஆயத்த வழிபாடு - 30.06.2020\nமடுத் திருத்தல ஆடித் திருவிழா எட்டாம் நாள் திருப்பலி - 30.06.2020\nமடுத் திருத்தல ஆடித் திருவிழா ஏழாம் நாள் ஆயத்த வழிபாடு - 29.06.2020\nமடுத் திருத்தலம் ஆடித்திருவிழா ஏழாம் நாள் திருப்பலி - 29.06.2020\nமடுத் திருத்தல ஆடித் திருவிழா ஆறாம் நாள் ஆயத்த வழிபாடு - 28.06.2020\nமடுத் திருத்தலம் ஆடித்திருவிழா ஆறாம் நாள் திருப்பலி - 28.06.2020\nமடுத் திருத்தல ஆடித் திருவிழா ஐந்தாம் நாள் ஆயத்த வழிபாடு - 27.06.2020\nமடுத் திருத்தலம் ஆடித்திருவிழா ஐந்தாம் நாள் திருப்பலி - 27.06.2020\nமடுத் திருத்தல ஆடித் திருவிழா நான்காம் நாள் ஆயத்த வழிபாடு - 26.06.2020\nமடுத் திருத்தல ஆடித் திருவிழா மூன்றாம் நாள் ஆயத்த வழிபாடு - 25.06.2020\nமடுத் திருத்தல ஆடித்திருவிழா இரண்டாம் நவ நாள் - 24.06.2020\nமடுத் திருத்தல ஆடித்திருவிழா முதலாம் நாள் ஆயத்த வழிபாடு - 23.06.2020\nஞாயிறு திருப்பலி - 14.06.2020 கிளிநொச்சி, கனகபுரம், புனித யூதாததேயு ஆலயம்\nயாழ் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் நடைபெற்ற மூவெரு கடவுள் பெருவிழா திருப்பலி - 07.06.2020\nபிரான்சின் லூர்து மாதா காட்சி கொடுத்த கெபியிலிருந்து அருட்த்தந்தை லீனஸ் சொய்சா அ.ம.தி. அடிகளார் நடாத்தும் திருப்பலி - 24/05/2020\nஎமது இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் மாமன்றத்தில் தற்போதைய நிலை தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவுகள்\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோயுற்றோரின் நலமாக விளங்கும் \"அன்னை மரியாவை\" நோக்கி எழுப்பியுள்ள செபம்:\nஓ, அன்னை மரியாவே, எ���்கள் வாழ்வுப் பயணம் முழுவதிலும், மீட்பு மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக நீர் ஒளிர்கின்றீர். சிலுவையடியில், இயேசுவின் துயரத்தில் பங்கேற்ற வேளையிலும், நம்பிக்கையைக் காத்த நோயுற்றோரின் நலமே, உம்மிடம் எங்களையே ஒப்படைக்கிறோம். உரோம் மக்களின் பாதுகாவலே, கானா திருமணத்தில் தேவையறிந்து செயல்பட்ட நீர், எங்கள் தேவைகளையும் அறிவீர். எங்கள் துயரங்களும், போராட்டங்களும் நீங்கி, மகிழ்வும், கொண்டாட்டமும் வந்து சேருவனவாக.\nஇறையன்பின் அன்னையே, தந்தையின் திருவுளத்தையும், இயேசுவின் சொற்களையும் கேட்டு நடக்க எங்களுக்கு உதவியருளும். சிலுவையின் வழியே, எங்கள் துன்பங்களையும், வேதனைகளையும் தன் மீது சுமந்து, உயிர்ப்பின் மகிழ்வுக்கு எங்களை அழைத்துச் செல்பவர் இயேசுவே.\nஉமது பாதுகாப்பை நம்பி வந்துள்ள எங்கள் வேண்டுதலை தள்ளிவிடாமல், எங்களை அனைத்து ஆபத்துக்களிலிருந்தும் காத்தருளும். ஆமென்.\nபுனித அந்தோணியாரின் திருப்பண்டம்(புனிதப்பொருள்)(Relic) அருட் தந்தை V.A.ஜெறோம்(OMI) அவர்களால் ரோமில் எடுக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டு சுன்னாகம் புனித அந்தோணியார் ஆலயத்தில் நிரந்தரமாக வைக்கப்பட்டது. காணொளி ( பாகம் - 1)\nகாணொளி ( பாகம் - 2)\nமருதமடு திருத்தல ஆடித்திருவிழா இறுதி பிரியாவிடை செபம் & திருச்சுரூப ஆசீர்வாதம் 2020\nமடு மாதா திருத்தலத்தில் 07/04/2020 இடம்பெற்ற திருச்சுரூப ஆசீர்\nNote: இவ் மேலுள்ள காணொளி Fr.Anthonithas Dalima Christopar முகநூல் பக்கத்திற்கு சொந்தமானது.\nகிளிநொச்சியில், A9 வீதியில்(55ஆம் கட்டை) அமைந்துள்ள கோடி அற்புதராம் புனித அந்தோனியார் ஆலயத்தின் கட்டிட நிர்மாணப்பணி பங்குத்தந்தையின் முயற்சியினாலும் பங்குமக்களின் அயராத உழைப்பினாலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.\nஇலக்கிய பணிக்காகவும் இந் சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்காகவும் \"யாழ் ரத்னா விருது 2020\" பெற்ற யாழ் மறைமாவட்த்தின் குடும்ப வள சேவை(நல்வழிப்படுத்தல்) நிலையத்தின் முதல்வர் அருட்த்தந்தை இராசேந்திரம் ஸ்ரலின் அடிகளாரின் மொழிபெயர்ப்பு நாவலான \"சாதனை படைக்கும் ஜோனத்தன்\" எனும் சிறந்த வெளியீட்டு நூலை பெற்றுக்கொள்ள விரும்பின் அருட்த்தந்தையுடன் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் - 0094 77 476 6891\nஅருட்த்தந்தையின் மற்றுமொரு வெளியீடான \"உளக்குணமாக்கல் முறைகள்\" எனும் சிறந்த உளவியல் நூலும் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nதாய் - மாதாந்த சஞ்சிகை\nகொழும்பு ஜோசப் வாஸ் மன்றத்தினரால் வெளியிடப்படும் மாத இதழ் விலை:\nஇலங்கை ரூபாய் 25 மட்டுமே\nபிரதான ஆசிரியர்: அருட்பணி ஆனந்தன் பெர்னாண்டோபுள்ளே.\nவருடம் ஒன்றிற்கான சந்தா :இலங்கை ரூபா 500.00\n5 வருடங்கள் சந்தா :இலங்கை ரூபா 2000.00\nநீடியகால சந்தாதாரராக சேரவிரும்புகிறவர்கள் பின்வரும் இலங்கை தொ.பே எண்களுடன் தொடர்பு கொள்ளவும். அருட்தந்தை ஆனந்தன் : 0777 289960\nஅருட்தந்தை உதயதாஸ் : 071 8563646.\nதபால் பெட்டி எண் : 1233,\nமாதா தொலைக்காட்சியை தொலைபேசியில் தரவிறக்கம் செய்ய\nதிருயாத்திரை / புனிதப்பயணம் - 2020\nஇலங்கை கத்தோலிக்க விவரப்புத்தகம் - Mobile APP\nபுதுமை சிலுவையை நோக்கி செபம்\nஎனக்காக சிலுவையில் தொங்கும் இயேசுவே, உலகின் மீட்பரே, நாங்கள் உம்மேல் கொண்டுள்ள நம்பிக்கை எம்மை ஒருபோதும் கைவிடாது, எம்மேல் இரக்கம் வைத்து எல்லாத் தீமைகளிலிருந்தும் எங்களைக் காப்பாற்றும் உலகெங்கும் பரவிவரும் நோய்க்கிருமியின் தாக்கத்திலிருந்து எங்களைக் காத்தருள வேண்டுகிறோம். நோயுற்றவர்களைக் குணமாக்கும், நலமானவர்களைப் பாதுகாத்தருளும், அனைவரின் உடல்நலனுக்காக உழைப்பவர்களைத் திடப்படுத்தும். உம் இரக்கத்தின் திருமுகத்தை எம்மீது திருப்பி, உம் பேரன்பினால் எம்மைக் காத்தருளும். என்றும் எம்மோடு வழிநடக்கும் உம் தாயும் எங்கள் அன்னையுமான கன்னி மரியாவின் பரிந்துரையால் உம்மை நோக்கி மன்றாடுகிறோம். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே. ஆமென்.\nபுதுமை சிலுவையின் வரலாறு கீழுள்ள click here இல் செல்லவும்...\nஉரோம் புனித மர்ச்செல்லோ ஆலயத்திலுள்ள திருச்சிலுவை\nஉங்கள் பங்குகளில் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் செய்திகளை இலவசமாக பிரசுரிக்க விரும்பின்,\nஉறுதிப்படுத்தப்பட்டு, எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும். vwinslow@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3045", "date_download": "2020-07-10T05:11:00Z", "digest": "sha1:JSO2MCOOUV3QKGRSE3QG5A7TVJSREXZP", "length": 12836, "nlines": 95, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 10, ஜூலை 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபுதிய இளவரசியை சுற்றியிருக்கும் சர்ச்சைகள்\nஇங்கிலாந்தின் இரண்டாவது இளவரசர் ஹாரியின் திருமண அறிவிப்புதான் இப்போத���ய டாக் ஆஃப் தி குளோபல் டவுன்.\nஹாரியும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலும் ஒன்றரை வருடங்களாகக் காதலில் இருந்தார்கள். தற்போது, திருமண அறிவிப்பு வெளியாகி இருக்கி றது. முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா உள்பட பலரிடமிருந்து வாழ்த்து மழை. அதேநேரம், சர்ச்சைகளும் றெக்கை கட்டியுள்ளது. புதிய இளவரசியைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் இதோ\nஅமெரிக்க தந்தைக்கும் ஆப்பிரிக்க தாய்க்கும் பிறந்தவர் மேகன் மார்க்கல். ’சூட்ஸ்’ என்ற அமெரிக்க தொடர்மூலம் பிரபலம் ஆனவர். (இளவரசர் ஹாரி, அந்தத் தொடரை ஒருமுறைகூட பார்த்தது இல்லையாம்). இளவரசரும் மேகனும் தூரத்துச் சொந்தமாம். (சர்ச்சிலுக்கும் ஷேக்ஸ்பியருக்கும்கூட) 15 தலைமுறைகளுக்கு முன்பு, மேகனின் தந்தை வம்சம், ராஜ குடும்பத்துக்குச் சொந்தக்காரர்களாம்.\nஇவர்கள் இருவரையும் 2016-ம் ஆண்டு ஜூலையில், அடையாளம் வெளியிடாத தோழிதான் அறிமுகப்படுத்தி இருக்கிறார். அப்போது, மிஷா நானூ என்கிற ஃபேஷன் டிசைனருடன் மேகன் அதிக நாள்களைச் செலவழித்துள்ளார். மிஷாவின் கணவருக்கு இளவரசர் நெருக்கம். எனவே, இருவரையும் அறிமுகப்படுத்தியது மிஷாவாக இருக்கலாம் என்பது பலரின் கணிப்பு. ஆனால், இதற்குப் பதிலளிக்க மிஷா மறுத்துவிட்டார்.\n2018 ஜூலையிலிருந்து அமெரிக்காவுக்கும் லண்டனுக்குமாக பறந்து பறந்து காதலித்துள்ளார்கள். 'திருமணம் செய்துகொள்ளலாமா' என்று மண்டியிட்டு புரோபோஸ் செய்துள்ளார் இளவரசர் ஹாரி. கேள்வியை முடிக்கவிடாமலே ‘சரி' என்று மேகன் சொல்லிருக்கிறார். ஹவ் ரொமாண்டிக்\nமேகனுக்கு கொடுத்த மோதிரத்தில் இருக்கும் கல், டயானாவின் நகைகளிலிருந்து எடுக்கப்பட்டது. அந்த மோதிரத்தை ஹாரியே வடிவமைத்துள்ளார். மறைந்த தன் அம்மா டயானாவின் ஆசிர்வாதம் இருவருக்கும் வேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடுதான் இது. மேகன் மார்க்கல் கலப்பினத்தவர் என்பதால், பிரிட்டனைச் சேர்ந்த ஊடகங்கள் இனவாதக் கருத்துக்களுடன் செய்தி வெளியிட்டன. மீடியாக்கள் வரம்பு மீறிச் செயல்படுவதாகவும், இது போன்ற ஊடக வன்முறையைப் பார்த்ததில்லை என்றும் இளவரசர் சொன்னதாக, அரச குடும்ப பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள்ளது. மேகன் குடும்பத்தின் பாதுகாப்பு குறித்தும் இளவரசர் அச்சம் அடைந்துள்ளாராம்.\nஎலிசபெத் ராணி, இங்கிலாந்து அரசி மட்டுமல்ல; சர்ச் ஆஃப் இங்க��லாந்தின் தலைவர் என்ற பொறுப்பையும் வகிப்பவர். விவாகரத்து ஆனவர்களின் திரு மணங்கள் ஊக்குவிக்கப்படமாட்டாது என்பதால், சொந்த மகன் சார்லஸின் இரண்டாவது திருமணத்துக்கே செல்லவில்லை. (மகன் திருமணம் செய்து கொண்டவரும் விவாகரத்தானவர்.) மேகன் மார்க்கல் விவாகரத்தானவர் என்பதால், இவர்களின் திருமணத்துக்கும் அரசி வருவது சந்தேகமே.\nமேகன் மார்க்கலுக்கு திருமணத்துக்கான விசா, மே மாதம் முடிவடைவதால், அதற்குள் திருமணத்தை முடிக்க வேண்டும். முதல் இளவரசருக்கு ஏப்ரல் மாதம் குழந்தை பிறக்க இருப்பதால், மே மாதம் திருமணம் என முடிவுசெய்துள்ளார்கள். கூடிய விரைவில் திருமண தேதி வெளியாகும். செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் திருமணம் நடைபெற இருப்பதால், திருமணந்துக்கு முன்பே மேகனுக்கு ஞானஸ்தானம் வழங்கப்பட வேண்டும். மேகனும் கிறித்துவர் என்றாலும், வேறு உட்பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் இந்த வழிமுறையைப் பின்பற்றப்பட வேண்டுமாம்.\nமுதல் இளவரசரின் திருமணம் டிவிக்களில் ஒளிபரப்பப்பட்டதுபோல இந்தத் திருமணமும் ஒளிபரப்பாகுமா என்று இன்னும் சொல்லப்படவில்லை. 'அட்லிஸ்ட் ஃபேஸ்புக்ல லைவ் பண்ணுங்கப்பா' என குஷியாகச் சொல்கிறார்கள் ரசிகர்கள். அவர் நடித்து வந்த சூட்ஸ்’ தொடரின் ஏழாவது சீசன் முடிவடைந்துள்ளதை அடுத்து, 'திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன்' என்று அறிவித்துள்ளார் மேகன்.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2020-07-10T06:03:47Z", "digest": "sha1:RWQQRPRMSTIIDRWTDMCS7FUY3B2BMJML", "length": 8439, "nlines": 108, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் ரணில் தலைமையிலான அரசு தமிழ் மக்களை ஏமாற்றுவதாக சி.பி.ரத்நாயக்க குற்றச்சாட்டு\nரணில் தலைமையிலான அரசு தமிழ் மக்களை ஏமாற்றுவதாக சி.பி.ரத்நாயக்க குற்றச்சாட்டு\nபிரதமர் ரணில் தலைமையிலான அரசு தமிழ் மக்களை ஏமாற்றுவதாக நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\nபொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற தழிழ் ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇங்கு மேலும் தெரிவித்த அவர், “தமிழ் மக்களுக்கு கடந்த ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் தற்போதைய ஆட்சிக்காலத்தில் இடம்பெறுவதில்லை. தற்போதுள்ள தமிழ் அரசியல்வாதிகள் சுயநலவாதிகளாகவே உள்ளனர்.\nகடந்த ஆட்சிக்காலத்தின்போது வடக்கின் வசந்தம் என்ற ஒரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது வடக்கு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டன.\nநிதியமைச்சரினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு கடனுதவிகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். இதன்மூலம் இளைஞர், யுவதிகளையும் கடன்காரர்களாக மாற்ற எண்ணியுள்ளனர்.\nவடக்கில் உள்ள தமிழ் மாகாண சபை உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வாகன அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அது வேறு மாகாணத்தவர்களுக்கு கொடுக்கப்படவில்லை.\nஅவரின் நோக்கம் வாக்குகளை பெற்றுக்கொள்வது மற்றுமே இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று அவர்களை ஏமாற்றுகிறது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleமாறுப்பட்ட அரசியல் கொள்கைகளில் இருந்து விடுபட வேண்டும் – ரணில்\nNext articleகொலை குற்றச்சாட்டு தொடர்பான உண்மை நிலையை பகிரங்கப்படுத்த வேண்டும் – ஈ.பி.டி.பி.\nமொட்டிற்கு வாக்களிப்பதற்கு பதில் எமக்கு வாக்களியுங்கள்\nஉதிரியாக பிரிந்து நின்றால் பிரநிதித்துவ பலம் சிதையும்\nரவி உட்பட 6 பேருக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/medi/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2020-07-10T05:10:52Z", "digest": "sha1:TUYLNIEA2YES5CVBGCAIBE3KXTZLQWJC", "length": 2456, "nlines": 26, "source_domain": "analaiexpress.ca", "title": "இந்த இலையின் மதிப்பு தெரியுமா ஆச்சரியப்படும் விலையில் விற்கும் இலையின் மருத்துவம் ! |", "raw_content": "\nஇந்த இலையின் மதிப்பு தெரியுமா ஆச்சரியப்படும் விலையில் விற்கும் இலையின் மருத்துவம் \nஇந்த இலையின் மதிப்பு தெரியுமா ஆச்சர்யப்படும் விலையில் விற்கும் இலையின் மருத்துவம் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/job-notifications/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2020-07-10T07:15:30Z", "digest": "sha1:KTACKMDNTRPL7THQWSXCSNWR7MZJRZVQ", "length": 7295, "nlines": 210, "source_domain": "athiyamanteam.com", "title": "தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு -8th படித்து இருந்தால் போதும் - Athiyaman team", "raw_content": "\nதமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு -8th படித்து இருந்தால் போதும்\nதமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு- 8th படித்து இருந்தால் போதும்\nதமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nதொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்- 34\nபள்ளிப்பாளையம் உழவர் கூட்டுறவு பணி சங்கம்- 1\nகூட்டுறவு நகர வங்கி- 1\nபணியிட பதவி பெயர் (Posts Name) :\nSC/ST- வயது வரம்பு இல்லை\nதேர்வு செய்யும் முறை :\n1.கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்,\nஅறை எண்10, இரண்டாம் தளம் ,\nமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,\nநாமக்கல்-637001. தொலைபேசி எண்- 04286/280031.\n2.நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கம்\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு Official Notification Link : Clickhere\nவேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/vijay-wants-to-do-thalaiva-part-2/43055/", "date_download": "2020-07-10T05:56:11Z", "digest": "sha1:V6JH7KSHI5JNFTXWDESLONTKTWKCHTQP", "length": 6111, "nlines": 119, "source_domain": "kalakkalcinema.com", "title": "Vijay wants to do Thalaiva part 2 : Amala Paul | SathyarajVijay wants to do Thalaiva part 2 : Amala Paul | Sathyaraj", "raw_content": "\nHome Latest News தலைவா பார்ட் 2 எடுக்க விரும்பும் விஜய் – ரசிகர்களுக்கு செம விருந்து\nதலைவா பார்ட் 2 எடுக்க விரும்பும் விஜய் – ரசிகர்களுக்கு செம விருந்து\nஇப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க விரும்புவதாக இயக்குனர் விஜய் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தேவி 2 படத்தை இயக்கி வெளியிட்டிருக்கும் விஜய் அதன் விளம்பர நிகழ்ச்சியில் இது குறித்து பேசியுள்ளார்.\n‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர்.\nதிரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.\nஇவருடைய கேரியரில் மறக்கவே முடியாத ஒரு படம் தலைவா பல சர்ச்சைகளையும் பல தடைகளையும் தாண்டி தான் இப்படம் திரைக்கு வந்தது,\nவணிக ரீதியாக இப்படம் வெற்றி பெறாவிட்டாலும் விஜய் ரசிகர்களைப் பொறுத்தவரை அவர்களது மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு படம் தலைவா.\nஇந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க விரும்புவதாக இயக்குனர் விஜய் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தேவி 2 படத்தை இயக்கி வெளியிட்டிருக்கும் விஜய் அதன் விளம்பர நிகழ்ச்சியில் இது குறித்து பேசியுள்ளார்.\nதற்சமயம் தளபதி 63 மற்றும் லோகேஷ் கனகராஜ் படங்களில் நடிக்க காத்திருக்கும் விஜய் இயக்குனர் விஜயின் விருப்பத்திற்கு செவி சாய்ப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வ��ண்டும்.\nPrevious articleவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா – சந்தோஷத்தில் ரசிகர்கள்\nNext articleமுடிஞ்சா இதை கண்டுபுடிங்க – என்.ஜி.கே படம் குறித்து ரசிகர்களுக்கு சவால் விட்ட செல்வராகவன்\n60 வயது ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்யும் அமலா பால்\nதிருநங்கை வேடத்தில் கலக்கிய தமிழ் நடிகர்கள்..\nதனுஷ் படத்திற்கு பிரமோஷன் செய்த ரசிகர்.. நச்சுனு கிஸ் கொடுத்த அமலாபால் – வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2020-04-12", "date_download": "2020-07-10T06:46:59Z", "digest": "sha1:3FXBJACZEPV4W3QGIZRQRJHMEQRVQU7P", "length": 18586, "nlines": 228, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனா...விதியை மீறிய வெளிநாட்டினருக்கு கொடுத்த வித்தியாசமான தண்டனை\nசீனாவில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு... உலக நாடுகளுடையே இருக்கும் எதிர்ப்பு\nஏனைய நாடுகள் April 12, 2020\n24 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக பெருமளவு குறைந்த பலி எண்ணிக்கை மீண்டு வரும் ஐரோப்பிய நாடு\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் சிறுதானிய கொழுக்கட்டை\nபோரிஸ் ஜோன்சனின் உயிரைக் காப்பாற்ற உதவிய செவிலியர்களில் ஒருவர் இவர் தான் முதல் முறையாக வெளியான புகைப்படம்\nபிரித்தானியா April 12, 2020\nபிரித்தானியர்களுக்கு வருகிறது புதிய NHS கொரோனா வைரஸ் ஆப் இனி கண்டுபிடிப்பது எளிது: முக்கிய தகவல்\nபிரித்தானியா April 12, 2020\nகொரோனா அச்சம்... வரும் நாட்கள் எப்படி இருக்க வேண்டும் கனேடியர்களுக்கு பிரதமர் ஜஸ்ட்டின் முக்கிய அறிவிப்பு\nகொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த தமிழர் பலி சொந்த ஊருக்கு உடலை அனுப்பாமல் அங்கே புதைத்த துயரம்\nஇந்த இரண்டு செவிலியர்கள்... என் உடல் ஆக்ஸினை பெற்றது வீடு திரும்பிய போரிஸ் ஜோன்சன் வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ\nபிரித்தானியா April 12, 2020\nஅதிக உயிரிழப்புகளை சந்திக்கும் ஐரோப்பா...ஒரு நாளைக்கு 400 சவப்பெட்டிகள்.: ஓய்வில்லாமல் தயாரிப்பு தீவிரம்\nஊரடங்கால் ஏற்பட்ட துயரம்: 5 குழந்தைகளை கங்கையில் வீசிய தாய்\nஅதிகரிக்கும் கொரோனா மரணம்: திகைப்பில் அமெரிக்க மருத்துவர்கள் எடுத்த முக்கிய முடிவு\nகொரோனா தொடர்பில் ஜேர்மனியில் இருந்து வெளியாகும் மகிழ்ச்சியான செய்தி\nஇத்தாலி, பிரான்ஸ் அல்ல... கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்படப்போகும் பிரித்தானியா\nகொரோனாவால் இறந்தவர்களின் அஸ்தியை பெற காத்திருக்கும் சீன மக்கள்\nஏனைய நாடுகள் April 12, 2020\nசிரியாவில் பணியாற்றுவதை விட கொடூரமானது கொரோனாவுக்கு எதிராக போராட்டம்: மருத்துவரின் அனுபவம்\nஏனைய நாடுகள் April 12, 2020\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன்\nபிரித்தானியா April 12, 2020\nபிரித்தானியாவில் நம் இனத்தவரையும் அதிகம் தாக்கும் கொரோனா வைரஸ்... ஆய்வில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nபிரித்தானியா April 12, 2020\nபிரித்தானிய அரண்மனை ரகசியங்கள்... ஹரி- மேகன் தம்பதிக்கு £ 1 மில்லியன் அளிக்கும் செய்தி நிறுவனம்\nபிரித்தானியா April 12, 2020\nஉங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக நினைத்தால்... சுவிசில் வசிப்பவர்களுக்கு ஓர் முக்கிய தகவல்\nசுவிற்சர்லாந்து April 12, 2020\nவீட்டை விட்டே வெளியே வராமல் இருந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று வெறும் கையால் தொட்ட பொருட்கள்.. விசாரணை\nகொரோனா மீண்டும் ஒரு புள்ளியில் இருந்து புறப்பட்டு வரும் அதை தடுக்க... பிரபல தமிழ்த்திரைப்பட நடிகை கணிப்பு\nபொழுதுபோக்கு April 12, 2020\nசுயநலமிக்கவர்: சோயிப் அக்தரை விளாசித்தள்ளிய நெட்டிசன்கள்\nஏனைய விளையாட்டுக்கள் April 12, 2020\nமன அழுத்த பிரச்சினைக்கு தீர்வாகும் ஏலக்காய் டீ\nஆரோக்கியம் April 12, 2020\nபிரித்தானியாவை சேர்ந்த பிரபல கார் ரேசிங் ஜாம்பவான் மரணம்\nஏனைய விளையாட்டுக்கள் April 12, 2020\nகொரோனாவுக்கான தீர்வை ஜனவரியிலேயே கண்டறிந்த பெண் ஆய்வாளர்: மிரட்டி மூடி மறைத்த சீனா\nஏனைய நாடுகள் April 12, 2020\nகனடாவின் லண்டன் நகரில் பெண்ணொருவர் கொரோனாவால் மரணம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 197ஆக உயர்வு\nசவுதியில் 4 நாட்களில் 300 பேருக்கு கொரோனா உறுதி மன்னர் சல்மான் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஏனைய நாடுகள் April 12, 2020\nதமிழகத்தின் திருவண்ணாமலையில் நாய்களுக்கு பரவி வரும் மர்ம நோய்\nவயிற்று பூச்சிகளை அழிக்கும் வேப்பம்பூ ரசம்\nகொரோனாவால் 90 ஆண்டுகளில் இல்லாத அளவு பேரடி வாங்கப்போகும் உலக பொருளாதாரம்\nபொருளாதாரம் April 12, 2020\nகொரோனா கொடுமை... பிரான்ஸ் காப்பகங்களில் நடந்தேறும் அவலம்\nமுதல் மாத சம்பளத்���ுடன் தாயை காண ஆசையாக சென்ற இளைஞர்... விபத்தில் பரிதாப மரணம்\nசீனா- வுஹானில் அமெரிக்க நிதியுதவியுடன் நடத்தப்பட்ட வெளவால் ஆய்வுகள்: கொரோனா தொடர்பில் வெளிவரும் முக்கிய தகவல்\nஏனைய நாடுகள் April 12, 2020\nகொரோனாவை முன்னரே தடுத்திருக்க முடியும் பேரழிவின் விளிம்பை நோக்கி செல்கிறோம்: புகழ்பெற்ற தத்துவயியல் நிபுணர்\nநானே என் தந்தைக்கு எமனாகிவிட்டேன்.. கொரோனாவால் தந்தையை இழந்த மகனின் கண்ணீர்\nஏனைய நாடுகள் April 12, 2020\nகொரோனா ஊரடங்கின் போது மதுவுக்காக அலைந்த சிறுவர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறிய நபரை வெட்டி கொன்ற பயங்கரம்\nசளி, இருமலை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்\nஆரோக்கியம் April 12, 2020\nமாதவிடாய் மாதாமாதம் தள்ளிப் போகுதா இதனை எப்படி சரி செய்யலாம்\nஆரோக்கியம் April 12, 2020\nஇலங்கை தமிழர்களுக்காக விடுவிக்கப்பட்ட லட்சக்கணக்கிலான பணம் விநியோகம் தொடக்கம்.. முக்கிய தகவல்\nஐபிஎல் போட்டிகள் எப்போது நடக்கும்\nகிரிக்கெட் April 12, 2020\nடோனியை அவசரப்பட்டு ஓய்வு பெற வைத்து விடாதீர்கள் அவரின் திறமை... ஜாம்பவான் அளித்த ஆதரவு\nகிரிக்கெட் April 12, 2020\n மருத்துவ சேவை ஊழியரை கடித்து அவர் மீது எச்சில் துப்பிய இளம்பெண்.. தரப்பட்ட தண்டனை\nபிரித்தானியா April 12, 2020\nகொரோனாவை தொடர்ந்து எபோலா காய்ச்சலுக்கு ஒருவர் பலி\nஏனைய நாடுகள் April 12, 2020\nகணவனுக்கு கொரோனா வந்துவிட்டதே என கவலைப்பட்டே மாரடைப்பால் இறந்த மனைவி\nபிரித்தானியா April 12, 2020\nசார்வரி ஆண்டு 2020 பொது பலன்கள்: மழை, தொழில் எப்படியிருக்கும்\nகொரோனவால் சிகிச்சை பெற்று வரும் போரிஸ் ஜோன்சன் நண்பர்களிடம் சொன்ன உருக்கமான வார்த்தை\nபிரித்தானியா April 12, 2020\nஅமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 20,000ஐக் கடந்தது\nசிறுநீரகப் பிரச்சினைகளை போக்கும் வெள்ளரி\nஆரோக்கியம் April 12, 2020\nநள்ளிரவில் முன்னாள் இராணு அதிகாரிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்\nஏனைய நாடுகள் April 12, 2020\nZoom அப்பிளிக்கேஷனை கல்வி செயற்பாட்டிற்கு பயன்படுத்த தடை\nகொரோனாவிற்கான தடுப்பூசி இன்னும் எத்தனை மாதங்களுக்குள் தயாராகும் ஆக்ஸ்போர்டு பேராசிரியர் சொன்ன தகவல்\nபிரித்தானியா April 12, 2020\nசாம்சுங் நிறுவனத்தின் Galaxy Note 20, Fold 2 கைப்பேசிகள் எப்போது அறிமுகமாகின்றது தெரியுமா\nஅழகாக மேக் அப் போட ஆசைப்படுகிறீர்களா அப்போது இதை செய்து பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/domestic-violence-during-covid-19-pandemic-lock-down/", "date_download": "2020-07-10T05:15:23Z", "digest": "sha1:4NSDLC445SXUF7FDMAIRJ3RXSXAHYBAM", "length": 20010, "nlines": 114, "source_domain": "maattru.com", "title": "ஊரடங்கில் அதிகரிக்கும் குடும்ப வன்முறைகள் - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஊரடங்கில் அதிகரிக்கும் குடும்ப வன்முறைகள்\nபிப்ரவரி மாதம் துவங்கி உலகின் பல நாடுகளிலும் கொரோனா தொற்றின் பாதிப்பைப் பொறுத்து ஊரடங்கு காலம் அறிவிக்கப் பட்டு வருகிறது. அச்சு மற்றும் காட்சி ஊடகச் செய்திகளின் சார்புத் தன்மை மக்களை உண்மையின் அருகில் நெருங்க விடாமல் குழப்புகின்றன.\nஇந்த நிலையில் தான், நம் நாட்டில் ஊர்த் தலைவரின் தண்டோரா போல செல்லா நோட்டால் மனித உழைப்பை செல்லாக் காசாக்கிய, ஜிஎஸ்டி மூலம் சிறுதொழிலின் கதவுகளை இழுத்து சாத்திய பிரதமர் மீண்டும் டிவி அறிவிப்பில் எந்த முன்னேற்பாடும் இன்றி ஊரடங்க உத்தரவிட்டுள்ளார் .\nவீட்டிலிருந்தவாறே அலுவலக பணிகளை மேற்கொள்பவர்கள் வீட்டில் உறவுகளுடன் இருக்கும் மகிழ்வையும் அனுபவிக்க இயலாமல் அலுவலகப் பணியில் இயந்திரத்தனமாய் ஈடுபடவும் முடியாமல் உருவாகும் மன அழுத்தம் குழந்தைகள் மீதான வன்முறையாய் வெடிக்கின்றது. மதுக்கடைகளுடன் நூலகங்களும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு முடிந்ததும் பள்ளி, கல்லூரி தேர்வுகளை எழுதியாக வேண்டும் என்ற நிலையில் ஒரு பகுதி குழந்தைகளும், இன்னொரு பகுதியினர் இந்தக் கல்வியாண்டு முடிந்து விடுமுறை விடப்பட்ட நிலையிலும் உள்ளனர்.\nவிடுமுறை மனநிலையில் உள்ள குழந்தைகள் தங்கள் இயல்பில் இருக்க முடியாமல் ஊரடங்கின் சூழல்கள் தடுப்பதால் குழந்தைகளின் மன அழுத்த அதிகரிப்பு காரணமாக அவர்களுக்குள் முரட்டுத்தனம் அதிகரித்து வன்முறைக்கு வித்திடுகின்றன.\nநோய்த்தொற்றும், பரவலும் ,பாதிப்பும், குணமடைதலும் ,இறப்பும் தரும் மன அழுத்தத்துடன் ,ஊரடங்கின் காரணமான வேலையின்மையும் , வருமான இழப்பும் ,செலவுகள் அதிகரிப்பும் ,எங்கும் செல்ல இயலாத நிலைமையும், காவலர்களிடம் படும் அவமானங்களும்,போடப்படும் வழக்குகளும் இணைந்து வரும் மன அழுத்தங்கள் குடும்பங்களில் அமைதியின்மை அதிகரிக்க காரணமாகியுள்ளது .\nஅரசின் வேலை இல்லா கால நிவாரண தொகை போதுமானதாக இல்லாததும்,பெட்ரோல் விலை உயர்வும் ,பொருள்களின் பற்றாக்குறை தாறுமாறான விலை என்பதும் அன்றாடக் குடும்பத்தேவைகள் மற்றும் விடுப்பில் உள்ள குழந்தைகளின் விருப்பங்கள் என எதையும் நிறைவேற்ற இயலாமல் வெகு விரைவில் ஆத்திரப்படும் நிலை மற்ற சமயங்களை விட இக்காலத்தில் மிக அடிக்கடி உருவாகிறது.\nமதுக்கடைகள் மூடியிருப்பது அனைவரும் வரவேற்கும் விசயம் தான். குடிமகன்களே கூட அது நல்லது என்றும் நினைத்திருக்கலாம் .மகிழ்வோ கவலையோ நட்போ எதாக இருந்தாலும் மதுதான் வடிகால் என தமிழகம் அடிமைப்பட்டுக் கிடக்க பழக்கியுள்ள அரசாங்கம் அவர்கள் அதிலிருந்து மீள எந்த முன்னேற்பாடும் இல்லாமல் கடைகளை மூடியுள்ளது .\nகடைமூடும் முதல் நாளே உள்ள பணம் முழுவதையும் மதுவிற்கே செலவழித்தவர்கள் உண்டு. இதன் பின்விளைவு ஒரு புறம் மறுபுறம் எந்த மருத்துவ உதவியும் இன்றி சட்டென மது கிடைக்காத நிலையில் உடல் ஏற்றுக் கொள்ளாத கள்ள சாராயம் ,சொல்யூசன்ஸ் என்று கிடைப்பவற்றை எல்லாம் போதைக்கு பயன்படுத்தத் தயாராகிறார்கள். அதன் வெறியில் கண்மூடித்தனமாக குடும்பத்தினரை தாக்குவதை அன்றாட செய்திகளில் காணலாம் .\nசாதாரண காலத்தில் குடிக்க காசு கிடைக்கவில்லை என்றாலே வெறியில் அடித்து உதைத்து துன்புறுத்தும் மனநிலையில் இருப்பவர்கள் பலவேறு அழுத்தங்களுடன் இதன் வெறியும் இணைய இவையனைத்தின் பலனும் வீட்டை விட்டு எங்கும் செல்ல வழியற்ற நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது கடுமையான வன்முறையாக வெடிக்கிறது.\nவாங்கிய கடனை கட்ட வழியின்றி , புதிதாக கடன் வாங்கவும் வழியின்றி, சேமிப்பும் ஏதுமற்று, அன்றாட உழைப்புக்கும் வழியற்றுப் போன நிலையின் கையாலாகாதனம் அதன் எதிர்மறையாக சாதாரண காலங்களை விட அதிக அளவில் கொடூரமான ஆதிக்கமாக தலை தூக்குகிறது.\nஇதுவே பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குடும்ப வன்முறை அதிகரிக்க அடிப்படை காரணமாகவும் உள்ளது . ஜிஎஸ்டி பிரச்சனை வந்து கம்பெனிகள் இயங்க இயலாத நிலையில் நானறிந்த ஒரு குடும்பத்தில் வேலையும் வருமானமும் இன்றி செய்வதறியாது கணவன் கையில் கிடைத்த இரும்புத் தடிகொண்டு மனைவியை தொடையில் அடித்ததை நேரில் காணநேர்ந்தது .\nஇத்தகைய சூழலில் தான் உலக நல ( UN ) ஆணய பொது செயலர் ஆண்டிரியா கட்டர் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் உலக அளவில் குடும்ப வன்முறைகள் அதிகரித்தி ருப்பதாக அறிக்கை வெளியிட்டு கொரோனா நிவாரண திட்டங்களில் குடும்ப வன்முறைக��் அதிகரிக்காமல் தடுக்கவும், வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ,பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் தேவையான அம்சங்களை இணைக்குமாறு அறிவித்துள்ளார்.\nஇந்த வன்முறைகள் நம் நாட்டிலும், தமிழகத்திலும் கூட அதிகரித்து வருகிறது என்பதால் தான் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில குழு இது பற்றிய புகார்கள் அளிக்க வசதியாக உதவி எண்களைத் தந்துள்ளது.\nஇந்நிலையில் சாதாரண ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் பல்வேறு அமைப்புகள், இது போன்ற குடும்ப வன்முறை நிகழ்வுகளை உரிய முறையில் காவல்துறை கவனத்திற்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கைகளை எடுக்க வைக்க வேண்டும். இதன் மூலம் நெருக்கடியான காலகட்டத்தில் வீடுகளுக்குள் வன்முறைகளை குறைக்க உதவலாம்.\nமத்திய மாநில அரசுகளும் இதில் முக்கிய கவனம் செலுத்தி சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலம் குடும்ப வன்முறைகளைத் தடுக்க வேண்டும் \nரம்ஜான் வாழ்த்துக்கள் ஒன்றும் சொல்ல வேண்டாம் இந்தப் புறக்கணிப்புகளுக்கு முடிவு கட்டுவோம்\nவாக்காளர்களுக்கு தண்டனை – ஐடி நிறுவனங்களின் அவலம் (1)\nஹாசினி நந்தினி தொடரும் பாலியல் வக்கிரங்கள், என்ன செய்யப் போகிறோம் நாம்\nBy மாற்று ஆசிரியர்குழு‍ February 10, 2017\nBy புதிய ஆசிரியன் May 13, 2015\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nபணிநிரந்தர கோரிக்கையும் மலக்குழி மரணங்களும் ……..\nஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு நேர்ந்த மக்கள் எழுச்சி போல் ஏன் இங்கு சாத்தான்குளத்தில் நேர்ந்த கொலைகளுக்கு எழுச்சி ஏற்படவில்லை\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதாஜ்மஹால் – கட்டியவர்களின் விரல் வெட்டப்பட்டதா\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/30053728/In-films-Do-not-give-up-arms-in-police-hands-For-filmmakers.vpf", "date_download": "2020-07-10T05:19:50Z", "digest": "sha1:IS3IFV2O54SRCG5RKVC3KR63J3CFCPDL", "length": 11300, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "In films Do not give up arms in police hands For filmmakers The request of Bhaskarrao || சினிமாக்களில் போலீஸ் கைகளில் ஆயுதங்களை கொடுக்காதீர்கள் திரைப்பட இயக்குனர்களுக்கு, பாஸ்கர்ராவ் வேண்டுகோள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசினிமாக்களில் போலீஸ் கைகளில் ஆயுதங்களை கொடுக்காதீர்கள் திரைப்பட இயக்குனர்களுக்கு, பாஸ்கர்ராவ் வேண்டுகோள் + \"||\" + In films Do not give up arms in police hands For filmmakers The request of Bhaskarrao\nசினிமாக்களில் போலீஸ் கைகளில் ஆயுதங்களை கொடுக்காதீர்கள் திரைப்பட இயக்குனர்களுக்கு, பாஸ்கர்ராவ் வேண்டுகோள்\nபொதுமக்களிடம் தவறான எண்ணம் செல்வதால் சினிமாக்களில் போலீஸ் கைகளில் ஆயுதங்களை கொடுக்காதீர்கள் என்று திரைப்பட இயக்குனர்களுக்கு, பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் வேண்டுகோள் விடுத்தார்.\nபதிவு: அக்டோபர் 30, 2019 05:37 AM\n‘குதஸ்தா‘ திரைப்படத்தின் ‘டிரைலர்‘ வெளியீட்டு விழா பெங்களூருவில் நடந்தது. இந்த விழாவில் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் கலந்து கொண்டார். அதன்பிறகு அவர் விழாவில் பேசும்போது கூறியதாவது:-\nகன்னட திரைப்படங்களில் போலீஸ் அதிகாரிகளாகவும், போலீஸ்காரர்களாகவும் நடிக்கும் நடிகர்கள் விசித்திரமாக காட்டப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் கைகளில் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு எதிரிகளை தாக்குகிறார்கள். இது தவறான வழிகாட்டல். ஆனால் இந்த காட்சிகளுக்கு திரையரங்குகளில் கைத்தட்டல், விசில் சத்தம் பலமாக கேட்கிறது.\nஇத்தகைய திரைப்படத்தின் மூலம் சமுதாயத்துக்கு இயக்குனர்கள் கூறவருவது தான் என்ன என்பது தெரியவில்லை. சினிமாக்களில் இதுபோன்ற காட்சிகளை காட்டுவது சமுதாயத்துக்கு ஆ��த்தானது. ஏனென்றால் இதை பார்த்துவிட்டு ரவுடிகள் ஆயுதங்களை எடுத்து ‘ஹீரோ‘ ஆக நினைக்கிறார்கள். இது ஆபத்தை விளைவிக்கும்.\nபோலீஸ்காரர்கள், போலீஸ் அதிகாரிகள் நல்ல பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இப்படி இருக்கும்போது சினிமாக்களில் போலீஸ் அதிகாரிகள், போலீஸ்காரர்களாக நடிப்பவர்கள் ஆயுதங்களை பயன்படுத்துவது என்பது நிஜ போலீஸ்காரர்களும் இப்படி தான் இருப்பார்கள் என்ற தவறான எண்ணத்தை மக்கள் மனதில் நினைக்க வைத்துவிடும். எனவே, சினிமாக்களில் போலீஸ்காரர்களின் கைகளில் ஆயுதங்கள் கொடுப்பதை இயக்குனர்கள் நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\n1. நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்\n2. சென்னையில் கொரோனா பாதிப்பு 2 மடங்கு அதிகரிக்க சராசரியாக 25 நாட்கள் ஆகிறது - மாநகராட்சி புள்ளி விவரம்\n3. கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் வருவாய் இழப்பு சென்னை ஐ.ஐ.டி. ஆய்வில் தகவல்\n4. அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு தமிழகத்தில் புதிதாக 3,756 பேருக்கு கொரோனா 23 வயது இளம்பெண் உள்பட 64 பேர் பலி\n5. லடாக் எல்லையில் ராணுவ நடமாட்டம் இல்லாத பகுதியை உருவாக்க அனுமதித்தது ஏன்\n1. விவாகரத்து பெற்ற முதல் மனைவியுடன் மீண்டும் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் வாலிபர் தீக்குளித்து சாவு\n2. இயற்கை மருத்துவ வழிமுறையில் கொரோனாவை விரட்டலாம் பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம்\n3. கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி மகளுடன் பெண் தர்ணா\n4. கரூருக்கு இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு\n5. தொடர் நடவடிக்கைகள் காரணமாக சென்னையில், கொரோனா தொற்றின் பாதிப்பு 18.2 சதவீதமாக குறைந்துள்ளது உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/category/children.html", "date_download": "2020-07-10T06:43:08Z", "digest": "sha1:3CHPNCXNGFXNSLAFKC3YUU7OFAVRFWER", "length": 7623, "nlines": 150, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } குழந்தைகள் நூல்கள் - Children Books - தரணிஷ் மார்���் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nகுழந்தைகள் நூல்கள் - Children Books\nஅக்னிச் சிறகுகள் - மாணவர் பதிப்பு\nகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்\nஆங்கிலம் அறிவோமே பாகம் - IV\nமாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/india/muslim-youth-thrashed-by-bajrang-dal-members/", "date_download": "2020-07-10T05:40:52Z", "digest": "sha1:DVIG2UOJ6ZH4PZIZSPCNB7BWN5XXCSUD", "length": 14880, "nlines": 128, "source_domain": "www.inneram.com", "title": "ஜெய் ஸ்ரீராம் என கூற மறுத்த வாலிபர் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் கொடூர தாக்குதல்! - இந்நேரம்.காம்", "raw_content": "\nமுஸ்லிம்கள் விஷயத்தில் தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்\nசிபிஎஸ்இ பாடங்கள் நீக்கம் – கொரோனா காரணம்..\nஅமைச்சருக்கு கொரோனா – அதிர்ச்சியில் அதிமுக\nஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க ஜவாஹிருல்லா கோரிக்கை\nஏற்கனவே புதுக்கோட்டை இப்போது திருச்சி – பரபரப்பை ஏற்படுத்தும் சிறுமிகள் படுகொலை\nஅரசியலாகும் தூதரக தங்கக் கடத்தல் விவகாரம்\nவிசாகப்பட்டினம் பெருவிபத்து வழக்கில் திடீர் திருப்பம் – CEO உட்பட 11 பேர் கைது\nமோடி அரசு மீது சிவசேனா கடும் விமர்சனம்\nகொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் மூன்றாமிடத்தில் இந்தியா\nமுன்னரே வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் – ஆம்புலன்ஸ் தாமதத்தால் உயிரிழந்த முதியவர்\nகுவைத்தில் 8 இலட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்.\nகத்தாரில் மரணமடைந்த தமிழரின் உடலை நல்லடக்கம் செய்த இந்தியன் சோஷியல் ஃபாரம்\nசாத்தான்குளம் சம்பவத்திற்கு இந்தியன் சோஷியல் ஃபாரம் கண்டனம்\nசவூதி அரேபியாவில் வசிப்பவர்களுக்கு மட்டும் குறைந���த எண்ணிக்கையில் ஹஜ் யாத்திரைக்கு அனுமதி\nஜூலை 7 முதல் விசிட் விசா மற்றும் சுற்றுலா விசாவில் அமீரகம் வர அனுமதி\nமேலக்காவேரி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மீண்டும் வலியுறுத்தல் -வீடியோ\nகேள்விகள் 10: வெளிப்படைத் தன்மை இல்லாத பிரதமர் நிவாரண நிதி\nமேலக்காவேரி வாய்க்கால் குளங்களுக்கு தூர்வார கோரிக்கை – வீடியோ\nஅதிமுக தலைவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி\nபாகிஸ்தான் விமான விபத்து பரபரப்பு காட்சிகள் வீடியோ (UPDATED)\nவீட்டில் இருக்கும்போதும் முகக்கவசம் அணிய வேண்டும் – விஞ்ஞானிகள் அறிவுறுத்தல்\nஅமெரிக்காவில் சாதிய பாகுபாடு – இருவர் மீது வழக்கு\nஇனி, 2036 வரை நான்தான்” – புதின்\nபாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் கட்டப்படும் முதல் இந்துக் கோவில்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது\nமூன்று கிரிக்கெட் வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு\nசூதாட்டத்தின் மூலமே இந்தியா உலகக் கோப்பையை வென்றது- இலங்கை முன்னாள் அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு\nமிகவும் கஷ்டப்பட்டேன் – நீங்கள் பாதுகாப்பாக இருங்கள்: ரசிகர்களுக்கு ஷாஹித் அஃப்ரிடி கோரிக்கை\nபாகிஸ்தான் அதிரடி கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி உட்பட மூன்று வீரர்களுக்கு கொரோனா பாஸிட்டிவ்\nHome இந்தியா ஜெய் ஸ்ரீராம் என கூற மறுத்த வாலிபர் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் கொடூர தாக்குதல்\nஜெய் ஸ்ரீராம் என கூற மறுத்த வாலிபர் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் கொடூர தாக்குதல்\nபாட்னா (06 ஜூன் 2020): ஜெய்ஸ்ரீராம் என்று கூற மறுத்த 18 வயது வாலிபர் மீது பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த சிலர் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nகொரோனாவின் கோரத்தாண்டவம், வடமாநிலங்களை தாக்கிய புயல், பொருளாதார நெருக்கடி என நாடே நிலைகுலைந்து போயுள்ள நிலையில் மதவெறி வன்முறையும் சேர்ந்து நாட்டிற்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது.\nஇந்நிலையில் பீகார் மாநிலம் மோதிஹரி நகரில் 18 வயது முஹம்மது இஸ்ரேல் என்ற வாலிபரை ஜெய் ஸ்ரீராம் என கூற வலியுறுத்தி சில கும்பல் மிரட்டியுள்ளது. மேலும் அவ்வாறு கூறாவிட்டால் உன்னை வெட்டுவோம் என்றும் அந்த கும்பல் தெரிவித்துள்ளது.\nஇதனை அடுத்து ஜெய் ஸ்ரீராம் என கூற மறுத்த வாலிபரை அந்த கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளது. இதனால் படுகாயம் அடைந்த முஹம்மது இஸ்ரேல் மோதிஹரி நகரில் உள்ள ஒரு தனிய���ர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n: விசாகப்பட்டினம் பெருவிபத்து வழக்கில் திடீர் திருப்பம் - CEO உட்பட 11 பேர் கைது\nஇதுகுறித்து மெஹ்சி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட வாலிபர் தரப்பில் அளித்துள்ள புகாரில், பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த சிலர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். அவர்கள் 7 பேர் அடங்கிய கும்பல் என்றும் கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டு தாக்கியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.\nமுஹம்மது இஸ்ரேல் கழுத்தில் கத்தியால் கீறிய காயங்களும் உள்ளன. இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.\nகொரோனா பரவலை தடுக்க ஒட்டு மொத்த நாடே ஒற்றுமையுடன் போராடி வரும் சூழலில் இந்துத்வா சிந்தனை கொண்டவர்களும் ஊடகங்களும் முஸ்லிம்களை குறி வைத்து செயல்பட்டு வருவது வேதனை அளிப்பதாகும்.\n⮜ முந்தைய செய்திலடாக் எல்லை பிரச்சனை குறித்து இந்தியா சீனா முதல் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு\nஅடுத்த செய்தி ⮞பிரபல தமிழ் நடிகர் மற்றும் நடிகை தற்கொலை\nஅரசியலாகும் தூதரக தங்கக் கடத்தல் விவகாரம்\nவிசாகப்பட்டினம் பெருவிபத்து வழக்கில் திடீர் திருப்பம் – CEO உட்பட 11 பேர் கைது\nமோடி அரசு மீது சிவசேனா கடும் விமர்சனம்\nகொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் மூன்றாமிடத்தில் இந்தியா\nமுன்னரே வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் – ஆம்புலன்ஸ் தாமதத்தால் உயிரிழந்த முதியவர்\nகொரோனா தடுப்பூசிக்கு குறைந்தது 6 மாதங்களுக்கு மேலாகும் – அறிவியல் நிபுணர் தகவல்\nஜனாதிபதியுடன் பிரதமர் திடீர் சந்திப்பு\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்தின் கண்டுபிடிப்பாளர் யார் தெரியுமா\nஇந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு அதிர வைக்கும்வகையில் அதிகரிப்பு\nகொரோனா தடுப்பூசிக்கு குறைந்தது 6 மாதங்களுக்கு மேலாகும் – அறிவியல் நிபுணர் தகவல்\nஇந்நேரம்.காம் - July 5, 2020 0\nமும்பைக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி\nஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதிக்க சீமான் வலியுறுத்தல்\nகொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் மூன்றாமிடத்தில் இந்தியா\nஅமெரிக்க சுதந்திர வரலாறு – ஒரு பார்வை\nஅரசியலாகும் தூதரக தங்கக் கடத்தல் விவகாரம்\nமுஸ்லிம்கள் விஷயத்தில் தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்\nசிபிஎஸ்இ பாடங்கள் நீக்கம் – கொரோனா காரணம்..\nமேலக்க���வேரி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மீண்டும் வலியுறுத்தல் -வீடியோ\nஅமைச்சருக்கு கொரோனா – அதிர்ச்சியில் அதிமுக\nஅரசியலாகும் தூதரக தங்கக் கடத்தல் விவகாரம்\nமுஸ்லிம்கள் விஷயத்தில் தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2020/05/28124628/1554543/Reliance-Jio-Fiber-introduces-additional-data-for.vpf", "date_download": "2020-07-10T06:36:08Z", "digest": "sha1:BG6KAYOOWHLG5EPC4DAG2FKDMGOXAS2Q", "length": 8799, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Reliance Jio Fiber introduces additional data for its annual subscription plans", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஜியோ ஃபைபர் சலுகைகளில் கூடுதல் டேட்டா அறிவிப்பு\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஃபைபர் பிராட்பேண்ட் சலுகைகளில் கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சலுகையின் வருடாந்திர சந்தா பயன்படுத்துவோருக்கு முன்பை விட கூடுதல் டேட்டா வழங்குகிறது. ஜியோ ஃபைபர் வலைதளத்தில் பிராண்ஸ் முதல் டைட்டானியம் வரையிலான சலுகைகளில் கூடுதல் டேட்டா வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக ஜியோ ஃபைபர் பிரான்ஸ் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 350 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு இருந்தது. ரூ. 699 விலையில் கிடைக்கும் பிரான்ஸ் சலுகையில் தற்சமயம் ஒவ்வொரு மாதத்திற்கும் 100 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. மாதாந்திர சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 250 ஜிபி டேட்டாவும், கூடுதலாக 100 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.\nஜியோ ஃபைபர் சில்வர் சலுகையில் ரூ. 849 கட்டணத்திற்கு வாடிக்கையாளர்கள் 12 மாதங்களுக்கு தேர்வு செய்யும் போது 800 ஜிபி மாதாந்திர டேட்டாவும், கூடுதலாக 200 ஜிபி டேட்டாவும் பெற முடியும். ரூ. 1200 விலையில் கோல்டு சலுகையை தேர்வு செய்வோருக்கு முந்தைய 1000 ஜிபி டேட்டாவுடன் கூடுதலாக 250 ஜிபி மாதாந்திர டேட்டா கிடைக்கிறது.\nஜியோஃபைபர் டைமண்ட் வருடாந்திர சலுகையில் 4000 ஜிபி மாதாந்திர டேட்டா வழங்கப்படுகிறது. பிளாட்டினம் வருடாந்திர சலுகையில் 7500 ஜிபி மாதாந்திர டேட்டா, மாதாந்திர சலுகையில் 2500 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. டைட்டானியம் சலுகையில் வருடாந்திர சந்தாதாரர்களுக்கு மாதம் 15000 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.\nரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள் இதுவரை...\nரிலையன்ஸ் ஜியோவின் வீடியோ கான்பரன்சிங் செயலி அறி���ுகம்\nரிலையன்ஸ் ஜியோ சலுகையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா இலவசம்\nஜியோ ஃபைபர் சலுகைகளுடன் அமேசான் பிரைம் சந்தா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் ஜியோ சலுகைகளில் முன்பை விட நான்கு மடங்கு பலன்கள் அறிவிப்பு\nரிலையன்ஸ் ஜியோ சலுகையுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சலுகை\nமேலும் ரிலையன்ஸ் ஜியோ பற்றிய செய்திகள்\nசாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி அலுமினியம் எடிஷன் அறிமுகம்\nஇன்ஸ்டாகிராமில் டிக்டாக் போன்ற ரீல்ஸ் அம்சம் அறிமுகம்\nஐபோன் 12 இப்படி தான் கிடைக்கும் என தகவல்\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் 9\nஅசுஸ் ரோக் 3 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nவிரைவில் வீடியோ கான்பரன்சிங் ஆப் வெளியிடும் ஏர்டெல்\nரிலையன்ஸ் ஜியோவின் வீடியோ கான்பரன்சிங் செயலி அறிமுகம்\nவோடபோன் ஐடியா சலுகைகளில் கூடுதல் டேட்டா அறிவிப்பு\nரிலையன்ஸ் ஜியோ சலுகையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா இலவசம்\nஹோண்டா கார்களுக்கு அசத்தல் சலுகை அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/lt-col-thileepan-day-04/", "date_download": "2020-07-10T06:19:25Z", "digest": "sha1:5CJIFYPVCPL6CKP437JS2GNZR7WP5J7E", "length": 41773, "nlines": 166, "source_domain": "www.verkal.net", "title": "திலீபனுடன் நான்காம் நாள்.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome தியாக தீபம் திலீபன் திலீபனுடன் நான்காம் நாள்.\nகடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின் நட்புக்கு உயரிய மதிப்பளிப்பவன் நான். அதனால் தான் என்னால் எதுவும் அருந்த முடியவில்லை. திலீபன் ஒன்றும் அருந்தவில்லையே, உண்ணவில்லையே, என்ற வேதனைதான் என்வாய்க்கு பூட்டுப்போட்டதே தவிர வேறு ஓன்றுமே இல்லை.\nகடந்த மூன்று நாள்களாக ஒன்றுமே நான் உண்ணாமல் அருந்தாமால் இருந்தது சிறிது களைப்பை ஏற்படுத்தி இருந்தாலும் திட மனத்துடன் அதைச்சமாளித்துக் கொண்டேன். நான்காம நாளான இன்றுதான் எனக்குச் சற்று நாவறர்ச்சியாக இருந்தது. ஆனாலும் அதைப்பொருட்படுத்தாமல் யாரிடமும் என் விர���த்தைப்பற்றிக் கூறாமல் இருந்தேன். இரண்டு மூன்று முறை ராஜனும், நவீனும் என்னைச் சாப்பிட அழைத்த போது நான் பிடிவாதமாக மறுத்து விட்டேன்.\nராஐன், மாத்தயா அண்ணையிடம் இன்று என்னைப் பற்றிச் சொல்லியிருக்க வேண்டும் என்பதை மாத்தயா அண்ணை என்னை மேடைக்குப் பின்புறமிருந்த வீட்டிற்கு அழைத்துப் பேசியதிலிருந்து அறிந்து கொண்டேன். என்னை வீணாகப் பட்டினி இடக்க வேண்டாம் என்று மாத்தயா வேண்டிக் கொண்டார். திலீபன் இருக்கும் நிலையைப் பார்க்கும் போது என்னால் எதுவும் அருந்த முடியவில்லை என்று மாத்தயாவிடம் கூறிய போது என்னால் தாங்க முடியவில்லை. விம்மி விம்மி அழத்தொடங்கி விட்டேன். என் வாழ்க்கையில் எத்தனையோ சோகச் சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன. ஓன்றுக்குமே நான் அழுததில்லை. இன்று… மாத்தயா என்னை அதன் பின் வற்புறுத்தவில்லை.\nஆனால் இன்று காலை 10 மணியளவில் தலைவர் பிரபாகரன் என்னை அழைத்துவரச் சொன்னதாக மாத்தயா என்னிடம் கூறியபோது, என் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. தலைவர் மிகவும் கண்டிப்பானவர். ஏன்ன சொல்லப் போகிறாரோ என்ற கேள்வியை எனக்குள் பலமுறை கேட்டுக் கொண்டேன்.\nதலைவரின் அறைக்குள் பயத்துடன் சென்றேன்.\n“இருங்க வாஞ்சி அண்ணா” என்ற அன்பான குரல் என்னை வரவேற்றது. ஆச்சரியத்தால் என் கண்கள் அகன்றுவிட்டன. சாப்பிடாத மயக்கத்தில் என் கண்களும் மயங்கிவிட்டனவா என்று, ஒரு கணம் சிந்தித்தேன்.\n என் முன் இருப்பவர், தலைவர் பிரபாகரன் தான் துறு, துறுவென்று பார்க்கும் அதே கண்கள். வட்ட முகம், கூரிய அழகான பெரிய மூக்கு, அளவாக அழகாக நறுக்கிவிடப்பட்ட நீண்ட மீசை.\n“நீங்க படிச்சவர். வயதில் மூத்தவர். நான் சொல்ல வேண்டியதில்லை. திலீபனில் அன்பு இருக்கவேண்டியது தான். அதற்காக இப்படியா சொல்லாமல் கொள்ளாமல் எதுவும் குடிக்காமல், சாப்பிடாமல் இருப்பது நீங்கள் அவரைப் பார்க்க வேண்டியவர். உங்கள் உடம்பில் சக்தி இருந்தால்தான் அதற்கு உங்களால் முடியும். நான் தலீபனில் அன்பில்லாதவன் என்றா நினைத்திருக்கிறீர்கள் நீங்கள் அவரைப் பார்க்க வேண்டியவர். உங்கள் உடம்பில் சக்தி இருந்தால்தான் அதற்கு உங்களால் முடியும். நான் தலீபனில் அன்பில்லாதவன் என்றா நினைத்திருக்கிறீர்கள் திலீபன் என் பிள்ளையைப் போன்றவன். நானே அவனை இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்��ு அனுமதித்திருக்கிறேனென்றால் என் மனத்தைக் கல்லாக்கித்தான் அதைச் செய்திருக்கிறேன்.\nஇந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தேவையான மனோதிடம் திலீபனிடம் இருப்பதனால்தான், உண்ணாவிரதத்தை அவன் நடத்த விரும்பியபோது நான் அதற்குச் சம்மதித்தேன். ஒவ்வொருவராக இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதுதான் நல்லது. திலீபனுக்கு அடுத்த சந்தர்ப்பம் உங்களுக்குத்தர முயற்சிக்கிறேன். அதுமட்டும் நீங்கள் வழக்கம்போல் சாப்பிட்டு, குடித்து இருக்கவேண்டும். திலீபனை வடிவாகக் கவனித்துக் கொள்ளுங்கள். இப்போது எதையாவது குடித்து உங்கள் பிடிவாதத்தை விட்டுவிடுங்கள்.”\nஎன்று கூறிய தலைவர், சொர்ணனை அழைத்து குளுக்கோசும் எலுமிச்சம் பழமும் வரவழைத்து, தானே தன் கைப்படக் கரைத்து, அந்தக் கிளாசை என்னிடம் நீட்டினார். ஆவ்வளவு கூறியபின் என்னால் எதுவும் திருப்பிக் கூற முடியவில்லை.மடமடவென்று வாங்கிக் குடித்தேன்.\nதலைவர் பிரபாகரன் கண்டிப்பானவர் என்பது தெரியும். ஆனால் அவரின் அன்பான வார்த்தைகள் எமது வாயைத் தானாகவே அடைக்கச் செய்துவிடும் என்பது எனக்கு இன்றுதான் புரிந்தது.\nதிலீபனின் உண்ணாவிரதச் செய்தி இலங்கையில் மட்டுமன்றி உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், அரபு நாடுகளிலிருந்தும் தொலைபேசி அழைப்புக்கள் வந்து கொண்டேயிருந்தன.\n இந்தியாவின் தமிழகத்திலும் இந்தச் செய்தி, உணர்வு அலைகளைக் கொந்தளிக்கச் செய்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் உட்பட பல நாட்டுப் பத்திரிகைகள் திலீபனின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாகத் தலைப்புச் செய்திகளைப் போட்டிருப்பதாக, எமது தகவல் தொடர்பு அறிக்கைகள் கூறுகின்றன.\nஇன்று திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பித்து நான்காவது நாள், அவரது உடல் மிகவும் அசதியாகக் காணப்பட்டது….. பயற்றங்காயைப்போல் வாடி வதங்கி, கட்டிலின்மேல் அவர் சுருண்டு கிடந்த தோற்றம், பார்ப்பவர் நெஞ்சங்களைப் பதை பதைக்க வைத்தது. அப்படியிருந்தும் அவர் இன்று மக்கள் முன் உரையாற்றினார். அவரின் உரை பின்வருமாறு:\nவிளக்கு அணையுமுன்பு பிரகாசமாக எரியுமாம். அதுபோல இன்று நானும் உற்சாகத்துடன் இருக்கிறேன் என்பது தெரிகிறது. இன்று தாராளமாகப் ���ேசமுடிகிறது. போராடத் தயாராகுங்கள் எனக்கு விடை தாருங்கள் ஒருவரும் என்னை இந்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்க வேண்டாம். நானும் எனது தலைவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது. மறைந்த போராளிகள் 650 பேருடன் சேர்ந்து 651 ஆவது ஆளாகி மேலிருந்து பார்ப்பேன். எங்கள் உயிர் உங்களுடன் ஒட்டிவிடும். என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். எனது அவயவங்கள் செயலிழப்பதனால், இனிமேல் மனிதனாக வாழமுடியாது என்பது எனக்குத் தெரியும்.\nஎமது வீரர்கள் கொள்கைக்காக உயிரைக் கொடுப்பவர்கள். கொள்கைக்காக என்னைத் தொடர்ந்து வருவார்கள். அவர்களையும் தடுக்காதீர்கள். நாங்கள் ஐந்து ஆறு பேர் சாவதால் எவ்வித தீங்கும் வந்துவிடாது. முக்கள் புரட்சி வெடிக்கட்டும். நான் மூன்று தடவைகள் பேசியுள்ளேன். மூன்று தடவைகளும் ஒரே கருத்தைத்தான் பேசியுள்ளேன்”.\nநேற்று இரவு முழுவதும் அவர் ஆழ்ந்து தூங்கினார். இன்று காலை ஒன்பது மணி ஆகியும் தூக்கத்தைவிட்டு அவர் எழுந்திருக்கவில்லை.\nஇளைஞர்களான ‘நவீனன்கள்’ இருவரும், அவரின் இடப் பக்கத்திலும் வலப்பக்கத்திலுமாக அமர்ந்திருந்து விசிறியால் ஆள்மாறி ஆள் வீசிக்கொண்டிருக்கிறார்கள்.\nநேற்று இரவு வழக்கத்தைவிட நாடித்துடிப்பு 110 ஆக அதிகரித்திருந்ததில் இருந்து அவர் உடல் நிலை பாதிப்படையத் தொடங்கிவிட்டது என்பதை நான் அறிந்து கொண்டேன். சூரியனின் கதிர்கள் பூமியெங்கும் வியாபித்திருந்தன.\nஅவரருகே சென்று அவரின் நாடித்துடிப்பை மெதுவாகப் பரிசோதித்துக் கொண்டு சுவாசத்தையும் எண்ணுகின்றேன்.\nஆம். சாதாரண நிலையிலிருந்து மிகவும் அசாதாரணமாகக் கூடிக்கொண்டிருக்கிறது நாடித்துடிப்பு.\n(நாடித்துடிப்பு – சாதாரணம் 72-80)(சுவாசம் – 16-22)\nநான்கு நாட்களாக நீராகாரம் உட்கொள்ளாத காரணத்தினால் உடலில் திரவநிலை குறையத் தொடங்கிவிட்டதால், இருதயத்திற்கும் நுரையீரல்களுக்கும் செல்லும் இரத்தத்தின் அளவும், கனமும் குறையத் தொடங்கிவிட்டது. அதனால்தான் இருதயமும், சுவாசமும் பலமாக வேலை செய்யத் தொடங்கியிருந்தன. இதைவிட இரண்டு நாட்களாகச் சிறுநீர் கழியவில்லை.\nதொடர்ந்து இன்னும் இரண்டு நாட்களுக்குச் சிறுநீர் கழியாமல் இருக்குமானால் சிறுநீரகத் தளர்ச்சி (Kidney Failiure) ஏற்படலாம். ‘கிட்னி பெயிலியர்’ ஏற்படுமானால் அது இருதயத்தில் தாக்கத்தையும் அதிர்ச்���ியையும் ஏற்படுத்தி இறப்பை உண்டுபண்ணலாம்.\nஎனக்கு தெரிந்தவரை வழக்கமான நடைபெறக்கூடி இந்த நிகழ்சிகளினால் திலீபனின் உயிர் பறிக்கப்பட்டக்கூடிய வாய்பு எந்த நேரத்திலும் ஏற்படலாம்.\nநல்லூர்க் கந்தனிடம் முறையிட்ட மக்கள் நாச்சிமார் கோயில் அம்மனிடமும் மனமார வேண்டுவதைக் காதல் கேட்கிறேன்.\n“தாயே உன் பிள்ளையொன்று உணவில்லாமல் செத்துக் கொண்டிருக்கிறது. அதை நீதானம்மா கடைசிவரையும் காப்பாற்ற வேண்டும்….” நீண்ட, நாட்களுக்குப் பின், திலீபனுக்காக மக்களுடன் சேர்ந்து நானும் இப்படி வேண்டிக் கொள்கின்றேன். வெகு நேரத்தின்பின் கண் விழித்த திலீபன், எழும்புவதற்குச் சத்தியின்றி படுக்கையிலேயே கிடக்கிறார்.\nமைதானம் சனக்கூட்டத்தினால் நிரம்பிக்கொண்டிருக்கிறது. தீலீனைப் பார்ப்பதற்குகாக அணியணியாக மேடைக்கு முன் புறம் மக்கள் வந்து போய்க்கொண்டிருந்தனர்………. ஓருவர் முகத்திலாவது மகிழ்ச்சி இல்லை. சில தாய்மார்கள் திலீபன் படுத்திருக்கும் பரிதாப நிலை கண்டு பொறுக்க முடியாடல் விம்மி விம்மி அழுகின்றனர்.\nகிறிஸ்தவ பாதிரியாரும், பல வருடங்காய் சிறையில் அடைபட்டுத் தாங்க முடியாத சித்திரவதைகளை அனுபவித்தவரும், 1983 ஜூலையில் வெளிக்கடைச் சிறைச்சாலையில் 52 தமிழ்க் கைதினள் சிங்கள இனவாதப் பூதங்கால் கொல்லப்பட்ட சமயம் எதிர்பாராத விதமாகத் தம்பியவரும் ஆகிய, வண, பிதா சிங்கராயர் அவர்கள், திலீபனை பார்ப்பதற்காக மேடைக்கு வந்தார்.\nஓரு துறவியாக இருந்தாலும் திலீபனின் கோலத்தைக் கண்டதும் அவர் அழுதே விட்டார். திலீபனின் கரங்ளைப் பற்றி அவர் அன்போடு வருடினார்.உடல் சோர்வுற்று இருந்தபோதிலும் திலீபன் அவருடன் மனம் திறந்து வெகுநேரம்வரை பேசிக்கொண்டிருந்தார்.\nதீலீபனின் பிடிவாதத்தையும், திடமனத்தையும் நன்கு அறிந்தவர் துறவி அப்படிருத்தும் திலீபன் படுத்திருக்கம் கோலத்தைக் கண்டு பொறுக்க முடியாடல் விசும்பினார். கொஞ்சமாவது தண்ணீர் அருந்திவிட்டு உண்ணாவிரதத்தைத் தொடருமாறு அவர் வற்புறுத்தினார்.\nபாதர் சிங்கராயர் மீது திலீபனுக்கு எப்போதும் மிகுந்த மதிப்பும் பாசமும் உண்டு. அப்படியிருந்தும் தனக்கே உரிய புன்முறுவலைக் காட்டி, அதையே அவரின் வேண்டுகோளுக்குப் பதிலாக்கிவிட்டு மௌனமாகினார் திலீபன்.\nபாதர் சிங்கராயர் சென்ற பின் ஈரோஸ் இயக���கத் தலைவர் பாலகுமாரும், இயக்க யாழ். மாவட்ட அரசியல் பிரிவுப் பொறுப்பாளரும் ‘பரா’ வும் வந்தனர்.\nஎந்த இயக்கத்தவர்களானாலும் அவர்ளுடன் சகஜமாகப் பேசுவதில் திலீபனுக்கு நிகர் திலீபன்தான்.\nஅவர்களும் திலீபனைத் தண்ணீராவது அருந்தும்ப டிவற்புறுத்தினார். அனால், அவர்களுக்குக் கிடைத்த பதிலும் மௌனம்தான்.\nசெல்வி குகசாந்தினி, திருமதி நல்லையா ஆகிய இரு பெண்கள் திலீபனுக்கு ஆதரவாக, சாகும் வரையிலான உண்ணா நோன்பினை ஆரம்பித்தனர். ஆத்துடன், வல்வெட்டித்துறையயில் 05 தமிழர்கள் ஏற்கெனவே உண்ணாவிரதம் ஆரம்பித்துவிட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது.\nஇன்று மாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவு ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள், திலீபனை வந்து சந்தித்தார். இந்திய அரசிடமிருந்தோ, இந்தியத் தூதுவரிடமிருந்தோ இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்று. அவர் திலீபனிடம் கூறினார். அவருடன் திரு யோகியும் வந்திருந்தார்.\nதீலீபனின் பொறுப்புக்களையெல்லாம் தன் தலைமீது சுமந்து கொண்டிருப்பவர் யோகி. சில நாட்களுக்குமுன் இந்திய அமைதி காக்கும் படையின் பாரபட்சமான நடவடிக்கைகளையும் சிங்கள இராணுவத்துக்கு ஆதரவான நடவடிக்கைளையும் கண்டித்து, ஓரு நாள் அடையாள மறியற் போராட்டம், சகல இராணுவ முகாம்களிலும் பொது மக்களால் நடத்தப்பட்டபோது, யாழ் கோட்டையின் முன்பாக அன்றைய மறியல் போராட்டத்தை முடித்துவைத்து திலீபன் பேசிய பேச்சு என்நினைவுக்கு வருகின்றது.\n“ இந்த யாழ்ப்பாணக் கோட்டையியே சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழனின் கொடி பறந்த அந்த கொடியை போர்த்துக்கேயர் பறித்தெடுத்தனர். ….. போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தரும் ஒல்லாந்தரிடமிருந்தும் ஆங்கிலேயரும் கைப்பற்றிக் கொண்டனர். ஆங்கிலேயரிடமிருத்து சிங்களவர் கடைசியில் கைப்பற்றினர். அதாவது புலிக்கொடி பறக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அந்த தமிழ்க்கொடியைப் பறக்க விடுவதற்காக, ஒவ்வொருவரும் எமது உயிரை அர்பணித்துக்கொண்டு வருகிறோம். அதில் என் பங்கு எப்போது…… என்பதுதான் எமது கேள்வியாக இருக்க வேண்டும் தவிர, பதவிகள் எமக்கு பெரியதல்ல.. பதவிகளைத்தேடிச் செய்பவர்கள் புலிகள் அல்ல. அதற்கு வேறு ஆட்கள் இங்கே இருக்கிறார்கள் என்பதுதான் எமது கேள்வியாக இருக்க ��ேண்டும் தவிர, பதவிகள் எமக்கு பெரியதல்ல.. பதவிகளைத்தேடிச் செய்பவர்கள் புலிகள் அல்ல. அதற்கு வேறு ஆட்கள் இங்கே இருக்கிறார்கள்\nஅந்த தீர்க்கரிசனப் உயிர்வடிவம் கொடுப்பதற்குற்காகத்தான், திலீபன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தான்.\nதிலீபன் ஓரு சிறப்பான சதுரங்க வீரன். தனது பள்ளிப் பருவத்தில் பல பரிசுகளை இதற்காக அவர் பெற்றுள்ளார். ஆரசியலில் எந்த காயை எப்படி, எந்த நேரத்தில், நகர்த்த வேண்டும் என்பது அவருக்கு நிச்சயமாகத் தெரிந்துருக்க வேண்டும்.\nஅகிம்சைப் போராட்டத்துக்கு மதிப்பளிக்கும் இந்திய நாட்டின் சமாதான படையினரின் கண்களைத் திறப்பதற்கு, இந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தது முற்றிலும் பொருத்தமானதே. இந்தியா உள்ப்பூர்வமாக அண்ணல் காந்தியைப் பின்பற்றும் நாடாக இருந்தால், நிச்சயம் பதில் சொல்லியே ஆகவேண்டும். இல்லையேல் உலகத்தின் பார்வையில் இருந்து அது தப்பவே முடியாது.\nஅன்றிரவு திலீபனுக்குத் தெரியாமல் அவரது இரத்த அழுத்தத்தைப் பதிவு செய்து விட்டேன்.\nநாடித்துடிப்பு – 114சுவாசம் – 25\n ஏனக்கு ஒன்றும் புரியவில்லை. “வெள்ளையனே வெளியேறு” என்று ஆங்கிலேயரை வெளியேற்றுவதற்கதாகப் போராட்டம் நடாத்திய காந்தி இன்று இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் ஆனால் திலீபனோ இந்தியப் படையை வெளியேறு என்று கூடக் கேட்கவில்லையே ஆனால் திலீபனோ இந்தியப் படையை வெளியேறு என்று கூடக் கேட்கவில்லையே இவர்கள் திலீபனின் சாதாரண கோரிக்கைகளுக்கு ஏன் மௌனம் சாதிக்கிறார்கள் இவர்கள் திலீபனின் சாதாரண கோரிக்கைகளுக்கு ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\n– தியாக வேள்வி தொடரும்….\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleதிலீபனுடன் ஐந்தாம் நாள்.\nNext articleதிலீபனுடன் மூன்றாம் நாள்.\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன்\nஇந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். மாவட்டம் நல்லூர் முன்றலில் 15.09.1987 இருந்து பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் அருந்தாமல் அகிம்சை வழியில் உண்ணாநிலைப் போராட்டம் தொடர்ந்து 26.09.1987 அன்று காலை...\nநெடுஞ்சேரலாதன் - June 17, 2020 0\nதியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம் காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுக��றார். வோக்கிடோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த...\nநெடுஞ்சேரலாதன் - June 17, 2020 0\nஇந்த நாளில் தியாக தீபம் அவர்கள் எந்த நோக்கங்களிற்காக தனது உயிரை உருக்கி யாழ் நல்லூர் கோவில் முன்பாக தனது உயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் தற்போதய நிலையிலும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. அன்று...\nலெப்டினன்ட் தமிழ்வீரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் சோழ ராசா - July 10, 2020 0\nலெப்டினன்ட் தமிழ்வீரன் பாலசுப்பிரமணியம் பாலரூபன் கிளிநொச்சி வீரச்சாவு: 10.07.2008 லெப்.கேணல் தமிழ்வாணன் (செந்தமிழ்மன்னன்) ஆறுமுகம் ஆனந்தகுமார் மட்டுவில்நாடுமேற்கு, நெற்புலவு, பூநகரி, கிளிநொச்சி வீரச்சாவு: 10.07.2007 2ம் லெப்டினன்ட் சங்கீதன் சாரங்கபாணி சசிகுமார் கோணாவில், கிளிநொச்சி வீரச்சாவு: 10.07.2007 வீரவேங்கை முரசொலி தர்மதுரை அரிகரன் கொத்தம்பியார்குளம், துணுக்காய், முல்லைத்தீவு வீரச்சாவு: 10.07.2007 லெப்.கேணல் ரமணன் வெள்ளைச்சாமி கோணேஸ்வரன் சூரியகட்டைக்காடு, நானாட்டான்,...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் தென்னரசு - July 10, 2020 0\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தாக்குதல் தளபதி லெப். கேணல் ரமணன் மன்னார் மாவட்டத்தில் பிறந்த வெள்ளைசாமி கோணேஸ்வரன் என்ற பன்னிரண்டு வயது மாணவன் 1990 ன் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில்...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - July 10, 2020 0\nஎதுக்கும் பக்கத்து வீமன் முகாமில் போய் என்ன நடக்குது என்று கேட்டுக்கொண்டு வாறேன் '. என்று சொன்னபடியே புறப்பட்டுப் போனான். எமது முகாம் கோட்டையில் இருந்து சற்றுத் தூரத்தில் ஒதுக்குப்புறமாக இருந்ததாலும் தொடர்புச் சாதனங்கள்...\n2ம் லெப்டினன்ட் அகரப்பாரி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - July 9, 2020 0\n2ம் லெப்டினன்ட் அகரப்பாரி பொன்னையா சந்திரகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் அகவிழி (தென்றல்) யோகநாதன் நந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் ஆடல்கொடி மரியநாயகம் யேசுதாசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் கனிமொழி ஞானப்பிரகாசம் கயின்வேஜினி முல்லைத்தீவு வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் வீரப்புலி பிறேமன் சங்கீதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் தென்றல் வேலுச்சாமி புவனேஸ்வரன் கரியாலைநாகபடுவான், பல்லவராயன்கட்டு, பூநகரி, கிளிநொச்சி வீரச்சாவு: 09.07.2007 லெப்டினன்ட்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்45\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1333207.html", "date_download": "2020-07-10T07:18:06Z", "digest": "sha1:3DOKYKQW44KA4J3BDGA7EUBHC3BRTL2G", "length": 11334, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "Facebook நிறுவனத்திற்கு பெஃரல் அமைப்பு விடுத்துள்ள அறிவிப்பு!! – Athirady News ;", "raw_content": "\nFacebook நிறுவனத்திற்கு பெஃரல் அமைப்பு விடுத்துள்ள அறிவிப்பு\nFacebook நிறுவனத்திற்கு பெஃரல் அமைப்பு விடுத்துள்ள அறிவிப்பு\nஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைக்கள் நிறைவடைந்த காலப்பகுதியில் வேட்பாளர்களின் பிரசார விளம்பரங்களை மேற்கொள்ளுவதை இடைநிறுத்துமாறு பெஃரல் (Paffrel) அமைப்பு Face book நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.\nபெஃரல் (Paffrel) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டி ஆராச்சி இதனை தெரிவித்தார்.\nஜனாதிபதி ​தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று (13) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது.\nஅதன்படி, இன்று நள்ளிரவின் பின்னர் மறைமுகமாக அல்லது வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுவதை தவிர்க்குமாறு அனைத்து தரப்பினர்களிடம் கோருவதாக பெஃரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டி ஆராச்சி குறிப்பிட்டார்.\nகல்முனையில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு பிணை\nவழக்கறிஞர்களை நீதிமன்றத்தினுள் சுட்டுக்கொன்ற முன்னாள் காவல்துறை அதிகாரி..\nதமிழ் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது-…\nவடமாகாணத்தில் மனநலப் பாதிப்பு���ன் 184 ஆசிரியர்கள்\n5 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – புரட்டி எடுக்கும் கொரோனா…\nCID யில் வாக்குமூலம் வழங்கிய பின் ரிஷாட் தெரிவித்த விடயம்\nவிஜயன் இலங்கைக்கு வரும்போதே இங்கு பஞ்ச ஈஸ்வரங்கள் இருந்தன\nகொரோனா தொற்றை கண்டுபிடிக்க மோப்ப நாய் – 92 சதவீத துல்லியமான முடிவுகள்…\nஅபுதாபியில் இந்திய பாஸ்போர்ட் சேவைகள் 15-ந்தேதி முதல் தொடக்கம்..\nநாடு கடத்தல் ஒப்பந்தம் ரத்து, ஹாங்காங்கை சேர்ந்தவர்களுக்கு நிரந்தர குடியுரிமை:…\nகேப்பாப்புலவில் பயங்கரம் – தந்தையால் 5 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்\nநாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை\nதமிழ் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம்…\nவடமாகாணத்தில் மனநலப் பாதிப்புடன் 184 ஆசிரியர்கள்\n5 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – புரட்டி…\nCID யில் வாக்குமூலம் வழங்கிய பின் ரிஷாட் தெரிவித்த விடயம்\nவிஜயன் இலங்கைக்கு வரும்போதே இங்கு பஞ்ச ஈஸ்வரங்கள் இருந்தன\nகொரோனா தொற்றை கண்டுபிடிக்க மோப்ப நாய் – 92 சதவீத துல்லியமான…\nஅபுதாபியில் இந்திய பாஸ்போர்ட் சேவைகள் 15-ந்தேதி முதல் தொடக்கம்..\nநாடு கடத்தல் ஒப்பந்தம் ரத்து, ஹாங்காங்கை சேர்ந்தவர்களுக்கு நிரந்தர…\nகேப்பாப்புலவில் பயங்கரம் – தந்தையால் 5 வயது மகளுக்கு நேர்ந்த…\nநாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை\nராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல்…\nஎந்த ஓட்டலில் சாப்பிட்டாலும் 50 சதவீத தள்ளுபடி – அதிரடி…\nகொரோனா தொற்று இன்னும் உச்சம் தொடவில்லை – உலக சுகாதார நிறுவனம்…\nகொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி நடைபெறுகிற ரஷிய ஆய்வுக்கூடம் மீது…\nகொரோனா தொற்று, காற்றின் வழியே பரவும் – ஆதாரங்களை ஒப்புக்கொண்ட…\nதமிழ் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம்…\nவடமாகாணத்தில் மனநலப் பாதிப்புடன் 184 ஆசிரியர்கள்\n5 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – புரட்டி எடுக்கும்…\nCID யில் வாக்குமூலம் வழங்கிய பின் ரிஷாட் தெரிவித்த விடயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1335171.html", "date_download": "2020-07-10T05:40:42Z", "digest": "sha1:PEWQGXUHTN5OJNNEHKV3TOSQWKX4UGJL", "length": 12153, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரிஷாட்!! – Athirady News ;", "raw_content": "\nபுதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரிஷாட்\nபுதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரிஷாட்\nஇலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் நிறைவேற்று ஜனாதிபதியாக நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்ட மேன்மை தங்கிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸினதும் எனது மக்களினதும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nஅறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nகுறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாகஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரமேதாசவுக்கு ஆதரவளித்து, வாக்களித்த அனைவருக்கும் எனது விஷேட நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.\nபுதிய ஜனாதிபதி சகல இனங்களுக்கிடையிலும் சமாதானம், ஐக்கியம், சகோதரத்துவம், நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு ஆகியன நிலைகொள்ளும் வகையில் செயற்படுவாரென நம்புகின்றோம்.\nநமது நாடென்ற வகையில் இன ஐக்கியத்துடனும் சகோதர மனப்பாங்குடனும் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு நாட்டை அபிவிருத்தியின் பால் இட்டுச்செல்ல புதிய ஜனாதிபதிக்கு வலிமையும் மனோதைரியமும் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.\nபாகிஸ்தான்: 40 பேருடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது – 8 பிரேதங்கள் மீட்பு..\nகேப்பாப்புலவில் பயங்கரம் – தந்தையால் 5 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்\nநாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை\nராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல் – 8 பேர் பலி..\nஎந்த ஓட்டலில் சாப்பிட்டாலும் 50 சதவீத தள்ளுபடி – அதிரடி சலுகையை அறிவித்த…\nகொரோனா தொற்று இன்னும் உச்சம் தொடவில்லை – உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டம்..\nகொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி நடைபெறுகிற ரஷிய ஆய்வுக்கூடம் மீது மின்னல் தாக்கியது..\nகொரோனா தொற்று, காற்றின் வழியே பரவும் – ஆதாரங்களை ஒப்புக்கொண்ட உலக அமைப்பு..\nதிபெத் விவகாரம்: சீனா அதிகாரிகளுக்கு விசா வழங்க அமெரிக்கா கட்டுப்பாடு..\nபாகிஸ்தானில் இந்து கோவில் கட்டுவதற்கு தடை விதிக்க கோர்ட்டு மறுப்பு..\nகொரோனா அப்டேட் – உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.21 கோடியை தாண்டியது..\nகேப்பாப்புலவில் பயங்கரம் – தந்தையால் 5 வயது மகளுக்கு நேர்ந்த…\nநாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை\nராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல்…\nஎந்த ஓட்டலில் சாப்பிட்டாலும் 50 சதவீத தள்ளுபடி – அதிரடி…\nகொரோனா தொற்று இன்னும் உச்சம் தொடவில்லை – உலக சுகாதார நிறுவனம்…\nகொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி நடைபெறுகிற ரஷிய ஆய்வுக்கூடம் மீது…\nகொரோனா தொற்று, காற்றின் வழியே பரவும் – ஆதாரங்களை ஒப்புக்கொண்ட…\nதிபெத் விவகாரம்: சீனா அதிகாரிகளுக்கு விசா வழங்க அமெரிக்கா…\nபாகிஸ்தானில் இந்து கோவில் கட்டுவதற்கு தடை விதிக்க கோர்ட்டு…\nகொரோனா அப்டேட் – உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.21…\nஅமெரிக்காவில் அடங்காத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்தை…\nஇலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை\n06 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nஎனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக…\nகேப்பாப்புலவில் பயங்கரம் – தந்தையால் 5 வயது மகளுக்கு நேர்ந்த…\nநாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை\nராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல் – 8…\nஎந்த ஓட்டலில் சாப்பிட்டாலும் 50 சதவீத தள்ளுபடி – அதிரடி சலுகையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/namal-rajapaksha.html", "date_download": "2020-07-10T06:23:41Z", "digest": "sha1:JWZD5UMEA3N2MFZJHSCVYLCD7Z6TSKAT", "length": 11739, "nlines": 93, "source_domain": "www.vivasaayi.com", "title": "சில மணிநேரங்களில் தமிழகத்தில் இருந்து விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தலாம்- மகிந்த மகன் எச்சரிக்கை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசில மணிநேரங்களில் தமிழகத்தில் இருந்து விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தலாம்- மகிந்த மகன் எச்சரிக்கை\nமலேசியாவில் புலம்பெயர் தமிழர்க���ால் கடந்த வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் இலங்கையிலும் ஏற்படலாம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nஎனவே மலேசியாவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அரசு அதிக அவதானம் செலுத்தவது சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமலேசியாவில் மஹிந்தவிற்கு எதிராக தாக்குதல் இடம்பெற்றது, அவருக்கு பலத்த எதிர்ப்புகள் காணப்பட்டது என்று தினமும் கூறி சந்தோசமடையும் விடயம் அல்ல இது எனக் குறிப்பிட்டுள்ள அவர்,\nஇந்த சம்பவத்தின் பின்னர் நாம் மேலும் எமது தேசிய பாதுகாப்பை பற்றி சிந்திக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்திய வம்சாவளி விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மலேசியாவில் இந்த தாக்குதலை மேற்கொள்ள முடியுமெனில், இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதற்கு அதிக காலம் செல்லப் போவதில்லை.\nஏனெனில் 32 கிலோமீற்றர் தூரத்திலேயே இந்தியாவிலிருந்து இலங்கை அமைந்துள்ளதாகவும் ,அவர்கள் இங்கு வருவதற்கு சில மணி நேரங்களே போதும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகரும்புலி கப்டன் மில்லரின் கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது\nகரும்புலி கப்டன் மில்லர் வல்லிபுரம் வசந்தன் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.01.1966 வீரச்சாவு:05.07.1987 நிகழ்வு:யாழ்...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/germany/03/228303?ref=media-feed", "date_download": "2020-07-10T07:46:47Z", "digest": "sha1:2RLZQB3SG4YRQUPBVDICPBNYHQCK6XPE", "length": 8972, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானிய சிறுமி மாயமான வழக்கு: மறைவிடம் ஒன்றில் 8000 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கண்டுபிடித்துள்ள பொலிசார்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானிய சிறுமி மாயமான வழக்கு: மறைவிடம் ஒன்றில் 8000 புகைப்பட��்கள் மற்றும் வீடியோக்களை கண்டுபிடித்துள்ள பொலிசார்\nகருதப்படும் நபருக்கு சொந்தமான மறைவிடம் ஒன்றில் 8000 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஜேர்மன் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.\nஅவற்றில் சிறுமி தொடர்பான தகவல் ஏதேனும் இருக்கலாம் என்ற ஒரு சிறு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.\nபிரித்தானிய சிறுமியான மேட்லின் தனது பெற்றோருடன் போர்ச்சுகல்லுக்கு சுற்றுலா சென்றபோது 13 ஆண்டுகளுக்கு முன் மாயமானாள்.\nஅந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் Christian Brueckneக்கு சொந்தமான கைவிடப்பட்ட தொழிற்சாலை ஒன்றை ஜேர்மன் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.\nவெளியாகியுள்ள வீடியோவில் காட்டப்பட்டுள்ள அந்த மறைவிடம் எங்குள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.\nஅங்கு பொலிசார் மேற்கொண்ட சோதனையில், புதைத்து வைக்கப்பட்ட பிளாஸ்டிக் கவர் ஒன்று கிடைத்தது.\nஅதற்குள் ஏராளம் ஹார்ட் டிரைவ் மற்றும் USB ஸ்டிக்குகள் இருந்துள்ளன. அவற்றில் சுமார் 8000 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளன.\nஇந்த கண்டுபிடிப்பு மேட்லின் வழக்கில் குறிப்பிடத்தக்க அளவில் உதவலாம் என ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஎன்றாலும், அந்த படங்கள் மற்றும் வீடியோக்களின் மேட்லின் இருக்கிறாளா என்பது குறித்து அவர்கள் தெரிவிக்கவில்லை.\nவழக்கை விசாரிக்கும் தலைமை அதிகாரியான Hans Christian Wolters, அது குறித்து கூற தனக்கு தற்போதைக்கு அனுமதியில்லை என்று கூறியுள்ளார்.\nஇதனால் வழக்கில் முக்கிய திருப்பங்கள் ஏற்படலாம் என கருதப்படுகிறது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/skin-care-news-in-tamil-skin-care-face-pack-with-pomegranate-fruit-203479/", "date_download": "2020-07-10T07:33:37Z", "digest": "sha1:GROFIHAU2NPMSNQY65MNPPZJUIZ6BQA3", "length": 14613, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "skin care news in tamil skin care face pack with pomegranate fruit- மாதுளம் பழம��, சருமம் பராமரிப்பு", "raw_content": "\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nபியூட்டி பார்லர் தோற்கும்: பொலிவான முகத்திற்கு மாதுளையை பயன்படுத்தும் முறை தெரியுமா\nSkin care with pomegranate fruit: உங்கள் முகத்தை பார்ப்பவர்கள் நீங்கள் அழகு நிலையத்துக்கு சென்று வந்தீர்களா என்று உங்களிடம் கண்டிப்பாக கேட்பார்கள்.\nSkin care news in tamil: மாதுளம் பழத்தை பற்றிய நல்ல விஷயம் என்னவென்றால் அது வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது. அதனால்தான் அதன் நன்மையை நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். அதன் இனிப்பான சுவையைப் போல உங்கள் சருமத்தை இயற்கையாக ஒளிரச் செய்வதற்கும் மாதுளம் பழம் மிகவும் நல்லது. உங்கள் அழகை மெருகேற்ற மாதுளம் பழத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றிய சில எளிய வழிகளைப் பார்ப்போம்.\nமாதுளம் பழத்தை பயன்படுத்தி தோலில் உள்ள இறந்த செல்களை நீக்குவது (exfoliation)\nதோலில் உள்ள இறந்த செல்களை நீக்குவதால் முகத்தில் அதிசயங்கள் நிகழும். இதற்கு சிறிது மாதுளம் பழ விதைகளை அரைத்து அதில் சிறிது ரோஸ் வாட்டரை கலந்து முகத்தில் வட்ட வடிவில் நன்றாக பூசவும். பூசி முடித்து சிறிது நேரம் கடந்த பின்னர் வழக்கமான நீரில் நன்றாக கழுவவும்.\nஒரு கப் தயிர் போதும்ங்க…. ரிசல்ட் அப்புறம் பாருங்க\nமாதுளம் சாறை டோனராக (toner) பயன்படுத்துவது\nஇயற்கையான டோனர்கள் தான் உங்கள் சருமத்துக்கு சிறந்தது. உங்கள் முகத்தை வழக்கமாக கழுவுவது போல் லேசாக கழுவி விட்டு, மாதுளம்பழச் சாறைக் டோனராக பயன்படுத்துங்கள். மாதுளம் பழச்சாறை முகத்தில் பூசி நன்றாக மசாஜ் செய்ய மறந்துவிடாதீர்கள். இதன் மூலம் ரத்த ஓட்டம் மேம்படும். அதிகப்படியான மாதுளம் பழச் சாறை பயன்படுத்தாதீர்கள் ஏனென்றால் அது உங்கள் முகத்தில் ஒரு வித ஒட்டும் உணர்வை ஏற்படுத்தும். சிறிது நேரம் கழித்து முகத்தை நன்றாக கழுவவும்.\nSkin care face pack with pomegranate fruit: மாதுளம் பழச்சாறை பயன்படுத்தி முகப்பூச்சு செய்வது எப்படி\nஉங்கள் வீட்டில் bentonite வகை களிமண் இருந்தால் அதனுடன் மாதுளம் பழச்சாறை கலந்து முகப்பூச்சாக பயன்படுத்தலாம். இதற்கு ஒரு தேக்கரண்டி bentonite வகை களிமண்ணுடன் மாதுளம் பழச்சாறை சிறிது சேர்த்து அதை நன்றாக கலந்து முகத்தில் பூசவும். இதை குறைந்தது 40 நிமிடங்கள் முகத்தில் உலரவிட்டு பிறகு ���ழுவவும். இது இயற்கையான பளபளப்பை உங்கள் முகத்துக்கு தரும். இதை பயன்படுத்திமுடித்த பிறகு உங்கள் முகத்தை பார்ப்பவர்கள் நீங்கள் அழகு நிலையத்துக்கு சென்று வந்தீர்களா என்று உங்களிடம் கண்டிப்பாக கேட்பார்கள்.\nமாதுளம் பழம் எவ்வாறு உதவுகிறது.\nமாதுளம் பழம் உங்கள் சருமத்துக்கு சிறந்த நண்பர் இது வயதான தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு எதிரான பல நன்மைகளைக் கொண்டுள்ளது. Collagen மற்றும் elastin ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரித்து இது உங்கள் முகத்தின் texture ஐயும் மேம்படுத்துகிறது.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nஊரடங்கில் ஊதிப் போகாமல் இருக்க சிம்பிள் டிப்ஸ் – அலட்சியம் வேண்டாம்\n – குடிக்க இல்லீங்க; முகத்தை பளபளப்பாக்க\n இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம்\nமுக அழகு: ப்ளீஸ்… இதை மட்டும் செய்யாதீங்க\nHair Care: இந்த விஷயத்தில் கவலை இருக்கலாம்… தீர்வும் இருக்கு\nபாதாம், தயிர், மஞ்சள்… நோயை விரட்ட எளிய உணவு முறைகள்\nசெலவே இல்லாத டாப் 5 உணவுகள்: நோய்களுக்கு டாட்டா\nமீந்து போன சப்பாத்திக்கும் முக அழகுக்கும் என்ன சம்பந்தம்\nஎள் விதை, வெல்லப் பாகு, லெமன் ஜூஸ்… இவ்வளவு சிரமங்களை போக்குகிறதா\nநள்ளிரவில் உத்தரவு: தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nசீனாவிடமிருந்து நிதியுதவியை பெற்றதா ராஜீவ் காந்தி பவுண்டேசன் – ஆராய விசாரணைக்குழு அமைப்பு\nRajiv gandhi foundation : பாரதிய ஜனதா கட்சி, 2005ம் ஆண்டிலேயே இருப்பதை விட்டுவிட்டு, நடப்பு 2020ம் ஆண்டில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்\nநமீதா, கெளதமி, மதுவந்தி, குட்டி பத்மினிக்கு பாஜக-வில் புதிய பதவி\nவானதி சீனிவாசன், நைனார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.\n3 மனிதர்களை கொன்றதால் இடம் மாற்றப்பட்ட யானை; மசினகுடியில் மர்மமான முறையில் மரணம்\nரஜினி படத் தயாரிப்பாளர் மருத்துவமனையில் திடீர் அனுமதி\nமுன்ஜாமீன் பெற்ற குற்றவாளி: கர்ப்பமான 17 வயது சிறுமி தற்கொலை – மணப்பாறையில் சோகம்\nகொரோனாவை விரட்டும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மோர்.. ஆவினின் புதிய தயாரிப்பு\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\n3 மனிதர்களை கொன்றதால் இடம் மாற்றப்பட்ட யானை; மசினகுடியில் மர்மம���ன முறையில் மரணம்\nரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை: தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் அறிக்கை\nநீங்களும் மத்திய அரசு பென்ஷன் வாங்க முடியும்… இந்தத் திட்டத்தை தெரியுமா\nTamil News Today Live : கேரள தங்கக் கடத்தல் விவகாரம் – என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு ஒப்புதல்\nபெண்களுக்கு இரவில் டார்ச்சர்: இன்ஸ்பெக்டருக்கு கட்டாய ஓய்வு கொடுத்து அதிரடி\nகொய்யா இலை தேநீர்… எவ்ளோ நன்மைன்னு பாருங்க\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\n3 மனிதர்களை கொன்றதால் இடம் மாற்றப்பட்ட யானை; மசினகுடியில் மர்மமான முறையில் மரணம்\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/sathankulam-custodial-deaths-new-south-zone-ig-murugan-and-tuticorin-sp-jeyakumar-203501/", "date_download": "2020-07-10T07:43:28Z", "digest": "sha1:IKUQKCVWC7SJIE37GHV3NY3RDH3ZSBJL", "length": 18710, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sathankulam custodial deaths New south zone IG Murugan and Tuticorin SP jeyakumar -", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசாத்தான்குளம் மரணம்: புதிதாக நியமிக்கப்பட்ட ஐஜி, எஸ்.பி மீது குற்றச்சாட்டு வழக்குகள்\nதூத்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் நீதிமன்றக் காவலில் தந்தை மகன் இறந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரிக்கும் நீதித்துறை மேஜிஸ்திரேட் அச்சுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசு புதிய...\nதூத்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் நீதிமன்றக் காவலில் தந்தை மகன் இறந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரிக்கும் நீதித்துறை மேஜிஸ்திரேட் அச்சுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசு அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை மாற்றி 2 புதிய காவல்துறை அதிகாரிகளை செவ்வாய்க்கிழமை நியமித்தது. தென் மண்டல ஐ.ஜி. பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக புதிய தென் மண்டல ஐ.ஜி.யாக எஸ்.முருகன் மற்றும் எஸ்.பி.யாக எஸ்.ஜெயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேர் மீதும் ஏற்கெனவே குற்றச்சாட்டு வழக்குகள் உள்ளதால் விவாதமாகியுள்ளது.\nதென் மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.முருகன் மீது பாலியல் குற்றச்சாட்டு உள்ளது. ஐ.ஜி முருகனுக்கு எதிராக பாலியல் துன்புறுத்த��் வழக்கு மிக முக்கியமான சர்சைகளில் ஒன்று. அதிமுக அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஐஜி முருகன் மீதான பாலியல் குற்றச்சாட்டை முக்கிய சர்ச்சைகளில் ஒன்றாக பயன்படுத்தியது. இதில் முருகனின் கீழ் பணிபுரிந்த ஒரு பெண் அதிகாரி பாதிக்கப்பட்டார். தான் பணிபுரியும் தமிழக காவல் துறை போலீசாரிடம் நீதி கிடைக்காததால் இந்த வழக்கை தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தார்.\nபாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு எழுந்தபோது, முருகன் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகத்தின் (டி.வி.ஐ.சி) இணை இயக்குநராக பணியாற்றி வந்தார். உயர்மட்ட அமைச்சர்கள் உட்பட மூத்த ஆளும் கட்சி தலைவர்களுக்கு எதிரான சில ஊழல் குற்றச்சாட்டுகளை கையாளும் சக்திவாய்ந்த பதிவியாக இருந்தது அது. இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை மாநில அரசு முதலில் எதிர்த்த போதிலும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு வழக்கின் இடமாற்ற உத்தரவை 2019 ஆகஸ்டில் வெளியிட்டது.\nபாதிக்கப்பட்ட பெண் தான் அளித்த புகாரில் அவர் பணிபுரியும் காவல்துறை செயல்படாததால் அவர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வழக்கில் தகுதியை மேற்கோள் காட்டி, அந்த அதிகாரிக்கு ஆதரவாக அரசாங்கம் எடுத்துள்ள நிலையை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் வழக்கை தெலுங்கானா மாநிலத்திற்கு விசாரணையை மாற்றியது. பின்னர், முருகனின் மேல்முறையீட்டின் பேரில் உச்சநீதிமன்றம் தடுத்து நிறுத்தியது. நீதிமன்ற உத்தரவுகள் அவருக்கு சாதகமாக இருந்தன. இதன் விளைவாக விசாரணை தாமதமானது.\nஎஸ்.ஜெயகுமார், தூத்துக்குடி எஸ்.பி. குட்கா ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர்.\nசாத்தான்குளம் நீதிமன்றக் காவல் கொலை வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்ட நேரத்தில், தூத்துக்குடி மாவட்டத்துக்கு புதிய எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.ஜெயகுமார், குட்கா ஊழலில் பல மணி நேரம் சிபிஐ விசாரணையை எதிர்கொண்டார்.\nஆரம்பத்தில் மத்திய குற்றப்பிரிவுடன் இணைந்து காவல்துறை துணை ஆணையராக பணியாற்றிய ஜெயகுமார், துணை ஆய்வாளர்கள் முதல் முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ் ஜார்ஜ் மற்றும் சமீபத்தில் ஓய்வு பெற்ற தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வரை பலரும் பல கோடி குட்கா ஊழலில் குற்றம்ச்சாட்டப்பட்டுள்ளனர்.\nதமிழ்நாட்டில் 2013-ம் ஆண்டு முதல் தடைசெய்யப்பட்ட குட்காவை சட்டவிரோதமாக விற்பனை செய்வது பற்றிய குட்கா மோசடி வழக்கில், குட்கா உற்பத்தியாளர்கள் குட்காவை சேமித்து விற்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.\nமுருகனுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கு மற்றும் ஜெயகுமார் சம்பந்தப்பட்ட குட்கா ஊழல் வழக்கு ஆகியவை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக அரசை உலுக்கிய சில முக்கிய சர்ச்சைகளாகும். இந்த நிலையில், குற்றச்சாட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள காவல்துறை அதிகாரிகள் முருகன், ஜெயக்குமார் புதிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனத்தை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிப்பார்கள் என்று தெரிய வந்துள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை: பாஜக- காங்கிரஸ் ஆதரவு, கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு\nபோலி இ-பாஸ் வழங்கிய வழக்கு; கைதான அதிகாரிக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு\nசித்த மருத்துவர்கள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சொன்னால் அரசு சந்தேகிப்பது ஏன்\nதமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கொரோனா; தென் மாவட்டங்களில் தொற்று அதிகரிக்கிறதா\nகொரோனா சிகிச்சை: தமிழக அரசு அங்கீகாரத்தால் கவனம் பெறும் சித்த மருத்துவம்\nதமிழகத்தில் 3,756 பேருக்கு கொரோனா; மொத்த பலி எண்ணிக்கை 1,700ஆக உயர்வு\nதமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை – அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் புதிய சாதனை; கொரோனாவில் இருந்து குணமடைந்த 4,545 பேர் டிஸ்சார்ஜ்\nகாற்று வழியாக வைரஸ் பரவுமா\nஜே.இ.இ தேர்வு எழுதாமல் சென்னை ஐஐடியில் பட்டம்: மகத்தான திட்டம் அறிமுகம்\nதவ வாழ்வு கொண்ட காந்தாரி கண் திறக்கும் தருணம்…\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nஇம்மாத இறுதிக்குள் 80 ஆயிரம் மருந்து வயால்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News Today Live : நீலகிரியில் அமையவிருக்கும் மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nகொரோனாவுக்��ான தடுப்பு மருந்து கண்டுப்பிடிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை: பாஜக- காங்கிரஸ் ஆதரவு, கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/news/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-07-10T06:31:44Z", "digest": "sha1:EBG62CWXPEZA25R6FC2CIGDQFY2IMGBV", "length": 14751, "nlines": 183, "source_domain": "uyirmmai.com", "title": "மாற்றுத்திறன் குழந்தைகள்: பள்ளிகளும் அனுமதிக்க உத்தரவு! - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல�� ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nமாற்றுத்திறன் குழந்தைகள்: பள்ளிகளும் அனுமதிக்க உத்தரவு\nMay 17, 2019 May 17, 2019 - ஹேமன் வைகுந்தன் · சமூகம் செய்திகள்\n2019-20 கல்வியாண்டிற்கான ஆரம்ப மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்குக் குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான வேலை ஆரம்பித்த நிலையில், எந்த ஒரு பள்ளியும் மாற்றுத்திறன் குழந்தைகளை அனுமதிக்காமல் இருக்கக் கூடாது என்றும் இதை கல்வித்துறை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என ஒடிசா மாநில அரசு கேட்டுள்ளது.\nநாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள சில பள்ளிகளில் அத்தகைய குழந்தைகளுக்கு அனுமதி மறுப்பது பற்றிய புகார்கள் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு (MHRD) வந்த பின்னர், இது சம்பந்தமாகத் தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்களுக்கும் அரசு ஆணையிட்டுள்ளது.\n“ஆறு வயது முதல் 14 வயது வரையிலான மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் தங்கள் அருகிலுள்ள பள்ளிகளில் சேர வேண்டும். இதேபோல், வீட்டுக் கணக்கெடுப்பின்போது அடையாளம் காணப்பட்ட குழந்தைகளும் தங்கள் இடங்களில் உள்ள அடிப்படைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட வேண்டும், “என்று உத்தரவு கூறுகிறது.\nஒடிசா பள்ளி கல்வி இயக்குநர் பூபந்த்ரா சிங் பூனியா, மாவட்ட கல்வி அதிகாரிகள் (DEOs), பிளாக் கல்வி அதிகாரிகள் (BEOs) மற்றும் சமக்ரா சிக்க்ஷாவைச் சேர்ந்த மாவட்ட திட்டம் ஒருங்கிணைப்பாளர்கள் (DPCs) ஆகியோருக்கு இந்த உத்தரவுகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு உத்தரவிட்டார். பள்ளிகள் அனைத்து குழந்தைகளும் உள்ளடக்கிய கற்றல் சூழலை உருவாக்க வேண்டும் என்றார். கல்விக்கான உரிமை (RTE) சட்டம் 2009, இலவச மற்றும் கட்டாய அடிப்படை கல்வி எல்லா குழந்தைகளுக்கும் தரப்படவேண்டும் என்று கூறுகிறது. அதில் மாற்றுத்திறன் குழந்தைகளும் அடங்கும்.\nஅதன்படி, கல்வித் திட்டத்தின் முக்கிய அம்சங்களை மாற்றுத்திறன் குழந்தைகளுக்கும் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த நடவடிக்கைகளை இதற்குமுன் மோசமாக செயல்படுத்தியதன் மூலம், இலவச கல்வியின் பயன்களைப் பல குழந்தைகள் பெற முடியாமல் போய்விட்டது.\nமாற்றுத்திறன் குழந்தைகளுக்குத் தேவைப்படும் சாதனங்கள், மருத்துவ சேவைகள், அறுவை சிகிச்சை உதவி��ள், பிரெய்ல் புத்தகங்கள், பெரிய எழுத்துக்கள் கொண்ட புத்தகங்கள் மற்றும் அவர்களுக்குப் பாதுகாப்பான போக்குவரத்து செலவுகள் ஆகியவற்றைப் பள்ளிகள் ஏற்படுத்தித் தருமாறு அரசு கேட்டுள்ளது.\n2019-20 ஆண்டில் எல்லா பள்ளிகளிலும் சேர்க்கப்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகள் பற்றிய விவரங்களை DEO மற்றும் BEO களிடமிருந்து அரசு பெற்று இந்த உத்தரவு பின்பற்றப் பட்டதா எனப் பரிசோதிக்கும் என ஒடிசா பள்ளிக்கல்வி திட்ட ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகல்வி அனைவருக்குமான பிறப்புரிமை. அது மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மறுக்கப்படுவது என்பது பெரும் அநீதி. ஆனால் அரசின் இந்த உத்தரவு அவர்களுக்கு நியாயமாளிப்பது போல உள்ளது.\n(MHRD), மாவட்ட கல்வி அதிகாரிகள், பிளாக் கல்வி அதிகாரிகள்\nசென்னையில் நவீன கல்வியின் வரலாறு- விநாயக முருகன்\nவரலாற்றுத் தொடர் › கல்வி\nசென்னை வானிலை ஆய்வு மையத்தின் கதை-விநாயக முருகன்\nவரலாற்றுத் தொடர் › தொடர்கள்\nகொரோனா அகதிகள் நகரமாகிறதா சென்னை\nசிவக்குமார், விஜய் சேதுபதி, ஜோதிகா, வைரமுத்து, நெல்லை கண்ணன் குறிவைக்கப்படுவது ஏன்\nசிறுகதை: ஓர் அயல் சமரங்கம்- மயிலன் ஜி சின்னப்பன்\n- மயிலன் ஜி சின்னப்பன்\nசென்னையில் நவீன கல்வியின் வரலாறு- விநாயக முருகன்\nநரேந்திர மோடியா ’சரண்டர்’ மோடியா\nகுறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/06/25121722/1461303/Central-Minister-Amitshah-Condemn-Congress.vpf", "date_download": "2020-07-10T06:19:06Z", "digest": "sha1:O47LEEP3UOWLGTM5DYPIJJDDHGG2VWZN", "length": 11436, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"காங்கிரஸ் கட்சியில் இன்றும் ஜனநாயகம் இல்லை\" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாடல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"காங்கிரஸ் கட்சியில் இன்றும் ஜனநாயகம் இல்லை\" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாடல்\nகாங்கிரஸ் கட்சியில் இன்றும் ஜனநாயகம் இல்லை என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் 45 ஆண்டுகளுக்கு முன் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் பதிவிட்டுள்ள அமித்ஷா, காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் காணவில்லை எனவும் கட்சி மற்றும் தேசிய நலனை விட குறிப்பிட்ட குடும்பத்தின் நலன் தான் அக்கட்சிக்கு முக்கியமானதாக இருந்தது எனவும் சாடியுள்ளார். இந்த மோசமான நிலை, 45 ஆண்டுகளை கடந்தும் கூட, இன்றும் காங்கிரஸ் கட்சியில் நிலவுவதாக கூறியுள்ளார். குடும்ப வாரிசுகளை தவிர மற்ற தலைவர்கள் வெளிப்படையாக பேச முடியவில்லை என்றும், மக்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் அமித்ஷா தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் கூட, சில தலைவர்கள் சில பிரச்சனைகளை எழுப்பிய போது, அவர்களை சிலர் கூச்சலிட்டு அடக்கியதாக அமித்ஷா சுட்டிக் காட்டி உள்ளார். செய்தித் தொடர்பாளர்கள் சத்தமே இல்லாமல் நீக்கப்பட்டனர் என்றும், காங்கிரசில் மூத்த தலைவர்கள் பலர் மூச்சு திணறி வருகின்றனர் என்பது சோகமான உண்மை எனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு\" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்\nபொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.\n\"போலீசாரின் என்கவுன்ட்டரில் விகாஸ் துபே மரணம் : தற்காப்புக்காக விகாஸ் துபேவை போலீசார் சுட்டனர்\" - உத்தர பிரதேச காவல் படை சிறப்பு அதிகாரி\nபோலீசாரின் துப்பாக்கியை பறித்து விகாஸ் துபே சுட முயன்றதாகவும், தற்காப்புக்காக போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் உத்தர பிரதேசத்தின் காவல் படை சிறப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.\nவிபத்தை பயன்படுத்தி விகாஸ் துபே தப்பி செல்ல முயற்சி - பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை\nஉத்தர பிரதேசத்தில் 8 போலீசாரை கொன்ற பிரபல ரவுடி விகாஸ் துபே, என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டான்.\nதமிழகம் உள்பட 8 மாநிலங்களின் தொற்று மட்டும் 90% - மத்திய சுகாதாரத் துறை புள்ளி விவர தகவல்\nதமிழகம் உள்பட 8 மாநிலங்களில் ஏற்பட்ட கொரோனா தொற்று எண்ணிக்கை மட்டும் 90 சதவிகிதம் என மத்திய, சுகாதாரத் துறை கூறியுள்ளது.\n30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு - சரத்தை காவலில் எடுத்த சுங்கத்துறை அதிகாரிகள்\nகேரளாவில், 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சுங்கத்துறையினர், அவரை 7 நாள் காவலில் எடுத்துள்ளனர்.\nகல்லூரி இறுதி ஆண்டு தேர்வு விவகாரம் - பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதவுள்ள பஞ்சாப் முதல்வர்\nபஞ்சாப்பில் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்துவது மிகவும் கடினம் என அம்மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார்.\nஅசாம் : தேசிய நெடுஞ்சாலையில் வெடிக்கும் சாதனம் கண்டெடுப்பு\nஅசாமின் , தின்சுகியா மாவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெடிக்கும் சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/06/02081315/1409192/Tamil-Nadu--oorpakkam-News.vpf", "date_download": "2020-07-10T07:07:08Z", "digest": "sha1:6YI63S4ATM4XTEYXPS4ZLE26CWGV3HN6", "length": 10257, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ஊர்ப்பக்கம் பகுதியில் தமிழகத்தில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகள்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஊர்ப்பக்கம் பகுதியில் தமிழகத்தில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகள்...\nஇனி ஊர்ப்பக்கம் பகுதியில் தமிழகத்தில் நடந்த சில முக்கியமான செய்திகளை விரைவாக பார்க்கலாம்..\nஇனி ஊர்ப்பக்கம் பகுதியில் தமிழகத்தில் நடந்த சில முக்கியமான செய்திகளை விரைவாக பார்க்கலாம்..\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்\nஇந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.\nமத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு\" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்\nபொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா பணியில் ஈடுபட்ட காவலர்கள், மீண்டும் தங்களது சிறப்பு பிரிவு பணிக்கு செல்ல வேண்டும் - தமிழக டிஜிபி உத்தரவு\nகாவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவு கொரோனா கட்டுப்படுத்தும் பணிக்கு தமிழகம் முழுவதும் ஈடுபடுத்தப்பட்ட காவலர்களை, அவர்கள் வேலை பார்க்கும் சிறப்பு பிரிவில் மீண்டும் பணியை தொடர தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்\nகொரோனா காலத்திலும் தொடரும் போதைப்பொருள் கடத்தல் - பார்சலில் ரூ.16 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்\nசென்னையில் ஊரடங்கு காலத்திலும் விமானத்தில் வரும் பார்சல்களில் தொடர்ந்து போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.\nகடலூர்: போலி வங்கி துவங்க திட்டம் - 3 பேர் கைது\nகடலூர் மாவட்டம் பண்ருட்டியில் போலி வங்கி துவங்க திட்டம் தீட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபோலீசாருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி - காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீசார் பங்கேற்��ு\nதூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு, எஸ்.பி. அலுவலகத்தில் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது\nமனைவியை பார்க்க அனுமதிக்காததால் ஆத்திரம் - விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் தற்கொலை முயற்சி\nஒசூர் அருகே விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர் காவல் நிலையத்திலேயே, கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nசாத்தான்குளம் விவகாரம் - வரும் 28-ம் தேதி அடுத்த விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை\nசாத்தான்குளம் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி மற்றும் சிபிஐ இரண்டு தரப்பிலும் அடுத்த விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.writerpara.com/?p=2080", "date_download": "2020-07-10T07:45:43Z", "digest": "sha1:2FV7ETGIRHRN5S3VVGY6WDMYZEXK5IYV", "length": 4676, "nlines": 78, "source_domain": "www.writerpara.com", "title": "நிமித்தக்காரன் » Pa Raghavan", "raw_content": "\nகீழே உள்ள குறும்படத்தின் கதாசிரியர் ஸ்ரீதர் நாராயணன், தயாரிப்பாளர் + [திரை நிறையும்] ஹீரோ கணேஷ் சந்திரா, இயக்குநர் என மூவர் என்னுடைய நண்பர்கள். தமிழ்ப்புத்தாண்டு தினமான இன்று இப்படத்தை வெளியிட்டிருக்கும் என் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.\nபடத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைத் தெரிவித்தால் என் நண்பர்களுக்கு உபயோகமாக இருக்கும். [திட்டுவதென்றாலும் திருப்தியாகத் திட்டித் தீர்க்கலாம்.]\nபடத்தைப் பார்க்க இங்கே செல்லவும்.\nஊர்வன – புதிய புத்தகம்\nஒரு காதல் கதை (கதை)\nதூணிலும் இருப்பான் : நிழல் உலகின் நிஜ தரிசனம் (இரா. அரவிந்த்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-15-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-07-10T07:18:51Z", "digest": "sha1:AEM62W5YWUMWVEEZAPVGQPBDDD2QFKYX", "length": 11880, "nlines": 208, "source_domain": "ippodhu.com", "title": "OnePlus 8 Pro 5G to go on sale in India from June 15 - Ippodhu", "raw_content": "\nஜூன் 15 இல் விற்பனைக்கு வரும் OnePlus 8 Pro 5G\nஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஜூன் 15 ஆம் கேகி மதியம் 12 மணிக்கு அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என தெரிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக குறுகிய எண்ணிக்கையை விற்பனை செய்ய இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவிரைவில் கணிசமான அளவு ஒன்பிளஸ் 8 சீரிஸ் 5ஜி மாடல்களை சீரான எண்ணிக்கையில் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.\nஅதுவரை திங்கள் கிழமை மற்றும் வியாழன் கிழமைகளில் குறுகிய எண்ணிக்கையில் விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.\nஇந்தியாவில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் உற்பத்தி பணிகள் மீண்டும் துவங்கிவிட்டது. இதனால் ஒன்பிளஸ் 8 சீரிஸ் 5ஜி மாடல்கள் விரைவில் அதிக எண்ணிக்கையில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.\nஒன்பிளஸ் 8 சீரிஸ் விலை விவரம்:\nஒன்பிளஸ் 8 கிளேசியல் கிரீன் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 41,999\nஒன்பிளஸ் 8 ஆனிக்ஸ் பிளாக் மற்றும் கிளேசியல் கிரீன் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 44,999\nஒன்பிளஸ் 8 ஆனிக்ஸ் பிளாக், கிளேசியல் கிரீன், இன்டர்ஸ்டெல்லார் குளோ 12 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 49,999\nஒன்பிளஸ் 8 ப்ரோ ஆனிக்ஸ் பிளாக் மற்றும் கிளேசியல் கிரீன் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 54,999\nஒன்பிளஸ் 8 ப்ரோ ஆனிக்ஸ் பிளாக், கிளேசியல் கிரீன் மற்றும் அல்ட்ராமரைன் புளூ 12 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 59,999\nPrevious articleஇந்தியாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா வைரஸ்\nNext articleதமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு\nஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nஏர்டெல் நிறுவனம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் புதிய சலுகை\nஉங்கள் கையடக்க விலையில் விவோ வை30\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nஏர்டெல் நிறுவனம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் புதிய சலுகை\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்பே��து டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்த முகேஷ் அம்பானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-10T05:42:48Z", "digest": "sha1:OBXE3UP5C22QNRINRMH6O4AH7NMPTEZQ", "length": 8799, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "ஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செய்ய வேண்டும் |", "raw_content": "\nகாஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை\nதாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் புதுவடிவம்\nமுடியாததையும் முடித்துக்காட்டும் ஆற்றல் இந்தியர்களுக்கு உண்டு\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செய்ய வேண்டும்\nசென்னை, ஐ.ஐ.டி.,யில், கணேசதுதி பாடியதில் தவறு இல்லை,'' என, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா கூறினார்.சென்னை அருகே, பூந்த மல்லியில் உள்ள, திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலில், எச்.ராஜா, நேற்று சுவாமிதரிசனம் செய்தார்.பின், அவர் கூறியதாவது :இக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தான், பஸ்நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்துகோவில் மீட்பு இயக்கத்தை ஆரம்பித்துள்ளேன்.\nகோவில் சொத்துக்களை விஞ்ஞான முறையில், அரசு கொள்ளை யடித்து வருகிறது. பூந்தமல்லி, திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜபெருமாள் கோவிலில், போலிகணக்கு வாயிலாக, பல கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டு வருகிறது. ஊழல்செய்யும் கோவில் அதிகாரியை, கைது செய்ய வேண்டும். தமிழகத்தில், கோவில் சொத்துகளை முறையாக வாடகைக்கு விட்டால், ஆண்டுக்கு, 6,000 கோடி ரூபாய் வருவாய்கிடைக்கும். இதன்மூலம், கல்வி, மருத்துவம் இலவசமாக கொடுக்கலாம்.\nசென்னையில், ஐ.ஐ.டி., என்ற, உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவன விழாவில், கணேசதுதி பாடியதில், என்ன தவறு உள்ளது; இதுகுறித்து கருத்து கூறும் தலைவர்களை கண்டிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்\nகோவில் நிலங்களை யாரும் ஆக்கிரமிப்புசெய்ய முடியாது\nஅபுதாபியில் இந்து கோவில்: பிரதமர் மோடி 10-ந்தேதி…\nநெ.கண்ணன் விவகாரம்: தர்ணா செய்த பாஜக , தலைவர்கள் கைது\nதமிழகத்திற்கு ரூ.1 லட்சம் கோடியில் திட்டங்கள்\nஅயோத்தியில் முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்கிறார்கள்,…\nஅயோத்தி,காசி, மதுராவில் கோவில் கட்டவேண்டும் :…\nஊழல், ஐ.ஐ.டி, கோவில், பாஜக\nவென்றாலும் தோற்றாலும் பாஜக மக்களுக்கா ...\nகொரோனா விவகாரத்தில் எதிர் கட்சித் தலை� ...\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் ப� ...\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெ ...\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ ...\nகாஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை\nதாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் ...\nமுடியாததையும் முடித்துக்காட்டும் ஆற்� ...\nசிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.1,14,502 கோடி க ...\nகல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வா ...\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர� ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nமுள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் ...\nஇதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/08/26", "date_download": "2020-07-10T06:31:06Z", "digest": "sha1:YLJ65X2IU76PKYQ3UBCO5JFBLTGSX4MG", "length": 11429, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "26 | August | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஜப்பானின் இரண்டு அதிவேக ரோந்துப் படகுகள் சிறிலங்கா கடலோரக் காவல்படையில் இணைகின்றன\nஜப்பானில் கட்டப்பட்ட இரண்டு புதிய அதிவேக ரோந்துப் படகுகள், சிறிலங்கா கடலோரக் காவல் படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.\nவிரிவு Aug 26, 2018 | 14:35 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபுத்தர் பிறந்த லும்பினிக்கும் செல்கிறார் சிறிலங்கா அதிபர்\nகௌதம புத்தர் பிறந்த லும்பினிக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ப��ணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தை சிறிலங்கா அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார் என்று நேபாள உள்துறை அமைச்சு அதிகாரி ஒருவர் காத்மண்டு போஸ்ட் நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Aug 26, 2018 | 14:03 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவடக்கு- கிழக்கில் பாரிய வீதி அபிவிருத்தி திட்டம் – இந்தியாவுடன் சிறிலங்கா பேச்சு\nவடக்கு, கிழக்கில் பாரிய வீதி அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுப்பது குறித்து இந்திய அரசாங்கத்துடன் சிறிலங்கா அரசாங்கம் கலந்துரையாடியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Aug 26, 2018 | 13:51 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nரஷ்யாவுக்கான தூதுவராகிறார் தயான் – அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் புதிய தூதுவர்கள்\nரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள, கலாநிதி தயான் ஜயதிலக, தனது கடமையைப் பொறுப்பேற்பதற்காக, எதிர்வரும் 31ஆம் நாள் மொஸ்கோவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Aug 26, 2018 | 13:29 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்கு வியாழன்று ஆரம்பம்\nசிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில், ‘கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு – 2018’ எதிர்வரும் 30ஆம் நாள் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.\nவிரிவு Aug 26, 2018 | 13:16 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா விமானப்படையின் பொறுப்பில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவதற்கும், அங்கிருந்து தென்னிந்திய நகரங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் விமான சேவைகளை ஆரம்பிக்கவும், மூன்று அமைச்சுக்கள், இணைந்து அமைச்சரவை அங்கீகாரத்தைக் கோரவுள்ளன.\nவிரிவு Aug 26, 2018 | 13:05 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகடும் வரட்சியின் பிடியில் கிளிநொச்சி மாவட்டம்\nகடுமையான வரட்சியினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 82 ஆயிரம் பேர் பலத்த பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nமுப்படையினரைக் கட்டுப்படுத்தாத சிறிலங்காவின் குடிவரவுச் சட்டங்கள்\nகுடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துக்குத் தெரிவிக்காமல், சிறிலங்காவின் ஆயுதப்படை அதிகாரிகள் வெளிநாட்டுக்குச் செல்வதற்கு அதிகாரம் உள்ளதாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நிகால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Aug 26, 2018 | 12:22 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/19173", "date_download": "2020-07-10T06:12:52Z", "digest": "sha1:7W664DNVI5SIIDCXC4JYIL53BMAZ74E7", "length": 7824, "nlines": 103, "source_domain": "www.vvtuk.com", "title": "கனடாவில் உறைபனி மழை எச்சரிக்கை | vvtuk.com", "raw_content": "\nHome பிரித்தானியா செய்திகள் கனடாவில் உறைபனி மழை எச்சரிக்கை\nகனடாவில் உறைபனி மழை எச்சரிக்கை\nகனடா காலநிலைத் திணைக்களம திங்கள் கிழமை உறைபனி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து ஒட்டாவா நகரில் உள்ள பாடசாலை பஸ்கள் இன்று பாவனையில் இருக்கின்றன, ஆனால் ஒட்டாவாவிற்கு அருகில் உள்ள பகுதியில் இருக்கும் பல பாடசாலை பஸ்களஇரத்து செய்யப்படுகின்றன.\nஒன்றாரியோவின் கிழக்குப்பகுதிகளில் இன��று காலை பனித் துகள்கள் ஏற்படுமெனவும் அவைகள் இன்று மாலை உறைபனியாக மாறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. உறைபனியானது 6 மணித்தியாலங்கள்வரை நீடிப்பதற்கான சாத்தியங்கள் தென்படுவதாக காலநிலை அவதானமையம் கூறுகின்றது.\nஎனவே பாதசாரிகள், வாகனங்களைச் செலுத்துவோர் நடைபாதைகளிலும், வீதிகளிலும் கூடுதலான கவனத்தைச் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\nவேறு பல பாடசாலை பஸ்கள் இன்று இரத்து செய்யப்படலாம் எனவும் அதற்கான அறிவித்தல்கள் விடுக்கப்படுகின்றன எனவும் பொதுமக்கள் தத்தமது பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தம்படி கேட்கப்படுகின்றார்கள்.\nPrevious Postநரியிடம் சிக்கிய பிரிட்டன் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம்(வீடியோ இணைப்பு) Next Postசாவித்திரி அத்துவிதானந்தனின் போரும் வலியும்.. நூல் ஆய்வு\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nநவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் 1995.07.09 ஆம் ஆண்டு இன்றைய நாளில் வீசப்பட்ட விமான குண்டு வீச்சில் சிறுமி சிறுவர்கள் உட்பட 147 பேர் படுகொலை செய்யப்பட்ட 25ம் ஆண்டு நினைவு தினம்\nவடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை நாளை மல்லாகம் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பானை\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும் அமரர் சக்திவேல் இராசமலர்\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பராக் கணிதப்போட்டி 2020க்கான முன்னேற்பாட்டுக் கூட்டம்\nசிதம்பரா கணிதப்போட்டியின் 2019ம் ஆண்டின் கணக்கறிக்கை\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-07-10T07:38:17Z", "digest": "sha1:5OMKCSKWLIEMCSP4LCSAPPH73YUGXGAJ", "length": 5907, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இராம��� நாயக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇராம் நாயக் (பிறப்பு: ஏப்ரல் 16, 1934) இந்திய அரசியல்வாதியும் உத்தரப் பிரதேச ஆளுநரும்[1] ஆவார்.\nஇராம்நாய்க் மகாராட்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் அட்பாடியில் நடுத்தர தேசஸ்த் பிராமணர் குடும்பத்தில் பிறந்தார். மே 17, 1960இல் குந்தா நாயக்கை மணந்து இரு மகள்களுக்குத் தந்தையானார். இவரது மூத்த மகள் நிசிகந்தா நாயக் உயிரியலாளர் ஆவார்; இளைய மகள் விசாகா குல்கர்னி இவருக்கு தனிச்செயலராகப் பணியாற்றுகிறார்.\nபாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரான இராம்நாய்க் 13ஆவது மக்களவையில் பங்கேற்றுள்ளார் (1999–2004). முந்தைய தேசிய சனநாயக கூட்டணி அரசில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவளி அமைச்சராக பணிபுரிந்துள்ளார். 14ஆவது மக்களவையில் மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியில் இந்தி நடிகரும் இந்தியத் தேசியக் காங்கிரசின் வேட்பாளருமான கோவிந்தாவிடம் தோற்றார். இதனையடுத்து 2014ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை.[2]\n1969-1977 - அமைப்புச் செயலாளர், பாரதீய ஜனசங்கம், மும்பை\n1977-78 - பொதுச் செயலாளர், ஜனதா கட்சி, மும்பை\n1978-1989 - உறுப்பினர், மகாராட்டிர சட்டப் பேரவை (3 முறை)\n1979-1980 - தலைவர், ஜனதா கட்சி, மும்பை\n1980-1986 - தலைவர், பாஜக, மும்பை\n1986-1989 - துணைத் தலைவர், பாஜக, மகாராட்டிரம்\n1989 - 9ஆவது மக்களவை உறுப்பினர்\n1991 - 10ஆவது மக்களவை உறுப்பினர்\n1999 - 13ஆவது மக்களவை உறுப்பினர்\n1999-2004 - நடுவண் ஆய அமைச்சர், பாறைநெய் மற்றும் இயற்கை வளி\n2004 முதல் - பாஜக அனைத்திந்திய ஒழுங்குக் குழுத் தலைவர்\n↑ \"உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\". தினகரன் (14 சூலை 2014). பார்த்த நாள் 14 சூலை 2014.\nஇந்திய நாடாளுமன்ற வலைத்தளத்தில் விவரக்கூற்று\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 16:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-10T08:05:30Z", "digest": "sha1:5X4KHQJPHGAQGRRFSIMZ7MCLPGZLBD4V", "length": 8489, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கங்கா ஆரத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகங்கா ஆரத்தி நடைபெறும் காட்சி\nஇந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள காசி என அழைக்கப்படும் வாரணாசியில் கங்கை ஆற்றின் கரையில் நாள்தோறும் கங்கை ஆற்றுக்கு ஆரத்தி வழிபாடு நடத்தப்படுகிறது. கங்கா ஆரத்தியை காண பக்தர்கள் கங்கைக்கரையில் கூடுகின்றனர்.\nஒவ்வொரு நாளும் மாலைப்பொழுது நிறைவுறும் நேரத்தில் சுமார் 30 நிமிடங்கள் இந்த கங்கா ஆரத்தி நடக்கின்றது.\nகங்கா ஆரத்தி சுமார் 20 முதல் 25 வயது வரையுள்ள ஏழு ஆடவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. ஏழு ஆடவர்கள் பட்டாடை அணிந்து கங்கை ஆற்றை நோக்கி பாராட்டிப் பாட ஆரம்பிக்கின்றனர்.\nமுதலில் ஊதுவத்திகளைக் கொளுத்தி கங்கா ஆரத்தி நிகழ்வினை ஆரம்பிக்கின்றார்கள். அதனைத் தொடர்ந்து அந்த ஏழு பேரும் ஒரே மாதிரியாக சங்கு ஊதுகின்றனர். அடுத்தபடியாக சாம்பிராணியை ஆரத்தியாகக் காட்டுகிறார்கள். பெரிய தூவக்காலில் சாம்பிராணி இடப்பட்டுள்ளது. அதிக அளவிலுள்ள அந்த சாம்பிராணி வெளியே கொட்டிவிடாதபடி தூவக்காலின் வாயில் கம்பித் தகட்டினைப் பொருத்தியுள்ளனர். தலைக்கு மேலே (கிட்டத்தட்ட தலைகீழாக) தூவக்காலைத் தூக்கி அவர்கள் ஆர்த்தி காட்டும்போது புகை வெளியே வருவதைப் பார்க்க அழகாக உள்ளது. புகை அதிகமாகி நெருப்பு வெளிவர ஆரம்பித்தால் ஒருவர் வந்து அந்த தூவக்காலில் சிறிதளவு நீரைத் தெளித்து தீ ஜுவாலை வெளிவராமல் ஆக்கிவிடுகின்றார்.\nஅதைத் தொடர்ந்து கற்பூரக் கட்டிகளை வைத்து ஆரத்தி எடுக்கிறார்கள். கற்பூரம் கொளுத்தும் அந்த தூவக்கால் ஐந்து தலை நாகத்தினைக் கொண்டு அமைந்துள்ளது. சாம்பிராணி தூவக்காலும், சூடம் ஏற்றப்படும் தூவக்காலும் பார்ப்பதற்கு சற்று கனமாகவே தோன்றுகின்றன.\nதொடர்ந்து அவர்கள் கங்கையை நோக்கிப் பாடுகின்றார்கள். அதையடுத்து மயிலிறகை ஆட்டி கங்கையைப் போற்றுகின்றனர். அடுத்த நிகழ்வாக வெண் சாமரம் கங்கையை நோக்கி விசிறப்பட்டு ஆர்த்தி விழா நடைபெறுகிறது. நிறைவாக தனித்தனிக் கற்பூரங்களாக அடுக்கு தட்டில் வைத்து ஆர்த்தி இடுகிறார்கள். இவ்வாறாக ஆரத்தி எடுக்கும்போது முதலில் கங்கையாற்றின் திசையை நோக்கி ஆரம்பித்து, தத்தம் வலப்புறமாகக் கடிகாரச் சுற்றாகத் திரும்பி நான்கு திசைகளிலும் அவ்வாறு செய்துவிட்டு இறுதியாக ஆரம்பித்த திசை நோக்கித் திரும்புகின்றனர்.\nகாசி விசுவநாதர் கோயிலுக்கு வழிபாட்டுக்கு வருகின்ற பக்தர்கள் கங்கை ஆர்த்தியைக் காண கங்கைக் கரையில் கூடுகின்றனர். ஆரத்தியை முழுமையாகக் காண்பதற்காகப் பல பக்தர்கள் படகுகளில் குறிப்பிட்ட தொகை கொடுத்து அமர்ந்து பார்க்கின்றார்கள்.\nகங்கா ஆரத்தி, காணொளி, தினமலர்-கோயில்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2014, 01:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/272882?ref=right-popular-cineulagam", "date_download": "2020-07-10T05:31:14Z", "digest": "sha1:XVXM5TYFECSUB223YGCP5QCQ6YFSGDKW", "length": 13687, "nlines": 142, "source_domain": "www.manithan.com", "title": "பல கோடிகள் சொத்து சேர்த்து வைத்தும்.. ரோட்டில் முதியவரை அனாதையாக்கிய குடும்பத்தினர்கள்..! - Manithan", "raw_content": "\nகுடலில் தேங்கியிருக்கும் அழுக்குகளை முழுமையாக அகற்ற என்ன செய்யலாம்\nபிரிட்டிஷ் கால பங்களாவில் பதுங்கியிருக்கும் ஸ்வப்னா அந்த சொத்து யாருடையது\nகொரோனா தொற்றுக்குள்ளான மாரவில பெண் பயணித்த பேருந்து இடங்கள் இதோ\n8 பொலிசாரை துடி துடிக்க கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி என்கவுண்டரில் கொலை\nஎன்னைப் போன்று பலர் இறப்பர்... அதிகாரிகளை கைக்குள் போட்டு பித்தலாட்டம் செய்ததாக கூறப்படும் ஸ்வப்னா வெளியிட்டுள்ள ஆடியோ\n“இராவணன் ஒரு முஸ்லிம் மன்னன் ராமன் இறைதூதர்” வெடித்தது மற்றுமொரு சர்ச்சை\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு பேரிடியாக அமைந்த தீர்ப்பு: நீதித்துறையின் வெற்றி என கொண்டாடிய மக்கள்\nபொன்னம்பலத்துக்கு என்னாச்சு, ரசிகர்கள் அதிர்ச்சி முழு விவரம் இதோ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட ஈழத்து பெண்... சம்பவம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\nஇதுவரை யாரும் பார்த்திராத வனிதாவின் மகன் அச்சு அசல் ஹீரோ போலவே இருக்கிறார் அச்சு அசல் ஹீரோ போலவே இருக்கிறார் இணையத்தில் கசிந்த தற்போதைய புகைப்படம்\nகமல் பாட்டுக்கு அவரை போலவே ஆடிய இளைஞருக்கு அடித்த அதிர்ஷடம் யார் படத்தில் நடிக்க போகிறார் தெரியுமா\nகருத்தடை சாதனத்தை கையில் பிடித்தப்படி பிறந்த அழகிய ஆண் குழந்தை கடும் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன மருத்துவர்கள்\nஅட சிவகார்த்திகேயன் மனைவியா இது.. இதுவரை யாரும் கண்டிராத இருவரும் உள்ள அறிய புகைப்படம்\nபொண்ணுங்களுக்கு இந்த 4 ராசி ஆண்களைத் தான் ரொம்ப பிடிக்குமாம் யார் அந்த அதிர்ஷசாலி ராசிகள்\nபல கோடிகள் சொத்து சேர்த்து வைத்தும்.. ரோட்டில் முதியவரை அனாதையாக்கிய குடும்பத்தினர்கள்..\nகுடும்பத்திற்காக 38 ஆண்டுகள் வெளிநாட்டில் வேலைபார்த்து சொத்து சேர்த்த நபர் குடும்பத்தினரால் வீட்டை விட்டு முதியவரை வெளியே துரத்தப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமயிலாடுதுறை மாவட்டம் பரசலூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் முதியவர் நாகராஜன். இவருக்கு குமரி என்ற மனைவியும், இரண்டு மகன்கள், இரண்டு மகள்களும் உள்ளனர். மகன்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.\nமகள்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இந்நிலையில் கடந்த 38 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைபார்த்துவந்த நாகராஜன் தான் சம்பாதித்த பணம் மூலம் சொந்த ஊரில் மாடி வீடு, வணிக வளாகம் உட்பட 2 கோடிக்கு சொத்து சேர்த்துவைத்திருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், முதுமை காரணமாக வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த நாகராஜனிடம் அவரது சொத்துக்களை தங்கள் பெயருக்கு மாற்றி எழுதி தருமாறு அவரது மனைவியும், குடும்பத்தினரும் வற்புறுத்தியுள்ளனர். அதற்கு நாகராஜன் மறுப்பு தெரிவிக்க குடும்பத்தினர் அவரை வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளனர்.\nஇதனால், மனமுடைந்து கையில் தனது பைகளை எடுத்துக்கொண்டு நாகராஜன் பிச்சை எடுப்பவர் போல் ரோட்டில் அலைந்துவருகிறார். ஆனால் நாகராஜை தாங்கள் வீட்டை விட்டு வெளிய அனுப்பவில்லை என அவரது குடும்பத்தினர் கூறிவருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஅட சிவகார்த்திகேயன் மனைவியா இது.. இதுவரை யாரும் கண்டிராத இருவரும் உள்ள அறிய புகைப்படம்\nஅசிங்கப்படுத்தியவர்களை பார்த்து கொதித்தெழுந்த வனிதா உயிரே கூட போகலாம்... தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய கருத்து\nஅழிவு கிரகமான ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார் தனுசு ராசிக்கு திரும்பிய குரு தனுசு ராசிக்கு திரும்பிய குரு\nபௌத்தம் வரும் முன்னர் இந்து மதமே இல்லை தேரர் தடாலடி - இலங்கையில் வெடிக்கும் பூகம்பம்\nதேர்தல் பணிகளின் போதான பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் தேவையில்லை\n தேரருக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை - முக்கிய செய்திகளின் தொகுப்பு\nநடைபெறவுள்ள தேர்தலானது சிறுபான்மையின மக்களின் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்ற தேர்தலாகும்\nஇலங்கையில் ஒரே நாளில் 196 கொரோனா நோயாளிகள் கண்டுபிடிப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=15046", "date_download": "2020-07-10T06:22:10Z", "digest": "sha1:FPM4BPGJHO2X67QYSELR2YUZG6C2BAUU", "length": 6400, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "உந்தும் உவகை (old book rare) » Buy tamil book உந்தும் உவகை (old book rare) online", "raw_content": "\nஎழுத்தாளர் : மு.மு. இஸ்மாயீல்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nஉண்மையின் தரிசனம் உன்னால் மட்டும் தான் முடியும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் உந்தும் உவகை (old book rare), மு.மு. இஸ்மாயீல் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மு.மு. இஸ்மாயீல்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவள்ளலின் வள்ளல் (old copy)\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nமறுபிறப்பின் இரகசியமும், ஆவிகள் செய்யும் அற்புதங்களும் - Marupirappin Ragasiyamum, Aavigal Seiyum Arpudhangalum\nஅன்றிலிருந்து இன்றுவரை (இரண்டாம் பாகம்)\nஉலக வரலாற்றுக் களஞ்சியம் அனைவருக்கும் கைகொடுக்கும் தகவல் ஆயுதம்\nதமிழகத் தத்துவச் சிந்தனை மரபுகள் - Tamilaga Thathuva Sinthanai Marapukal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசமயம் ஒரு புதிய பார்வை\nநீதி நெறிச் சிந்தனைகள் 600\nஅழகே உன்னைப் படைத்தவன் யாரோ\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-07-10T07:20:31Z", "digest": "sha1:LQM5O3Q7RY4VUOU5UQKI7JANBIYXASSU", "length": 16121, "nlines": 125, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சகுந்தலை (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசகுந்தலை 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். எல்ல���ஸ் டங்கனின் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் மகாகவி காளிதாசரின் சாகுந்தலம் என்ற காவியத்தை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்டது.[1] சகுந்தலையாக எம். எஸ். சுப்புலட்சுமி, துஷ்யந்தனாக ஜி. என். பாலசுப்பிரமணியம் ஆகியோரும் நடித்துள்ளனர். சென்னை நியூடோன் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டது.[2]\nராயல் டாக்கி, சந்திர பிரபா சினிடோன்\nடி. பி. எஸ். மணி\nராயல் டாக்கி டிஸ்ட்றிபியூட்டர்ஸ், மதுரை\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nகண்ணுவ முனிவரின் (செருக்களத்தூர் சாமா) ஆசிரமத்துக்கு அடுத்த வனத்தில் துஷ்யந்தன் (ஜி. என். பாலசுப்பிரமணியம்) ஒரு மானைத் துரத்தி வருகிறான். அந்நேரம் சகுந்தலை (எம். எஸ். சுப்புலட்சுமி) தோழிகள் பிரியம்வதை (டி. ஏ. மதுரம்), அனுசூயை (சகுந்தலா பாய்) ஆகியோருடன் மலர்ச்செடிகளுக்குத் தண்ணீர் விடுகிறாள். அப்போது அங்கு வரும் துஷ்யந்தனைக் கண்டு காதல் கொள்கிறாள். காதல் வயப்பட்டவர்கள் காந்தர்வ முறைப்படி திருமணம் புரிகின்றனர். துஷ்யந்தன் தனது மோதிரத்தை சகுந்தலையின் கையிலிட்டு விட்டு அத்தினாபுரம் செல்கிறான்.[2]\nமன்னன் திரும்ப வரவில்லை. கவலையில் ஆழ்ந்திருந்த சகுந்தலை ஆசிரமத்துக்கு விருந்தினராக வந்த துருவாச முனிவரைக் (டி. பி. எஸ். மணி) கவனிக்கவில்லை. முனிவர் கோபம் கொண்டு \"நீ யாருடைய தியானத்தில் என்னை அலட்சியம் செய்தாயோ அவன் உன்னை அடியோடு மறக்கட்டும்\" என்று சபிக்கிறார். கவலையில் ஆழ்ந்த சகுந்தலையின் தோழிகள் முனிவரை சமாதானப்படுத்துகிறார்கள். கோபம் தணிந்த முனிவரும் கொடுத்த சாபத்திற்கு ஒரு பரிகாரமும் சொல்லிப் போகிறார்.[2]\nமேனகையுடன் (தவமணி தேவி) சகுந்தலை (எம்.எஸ்.)\nசகுந்தலை கர்ப்பிணி ஆகிறாள். சகுந்தலையை கண்ணுவர் அத்தினாபுரம் அனுப்புகிறார். அவளுடன் அவரது சீடர்கள் சாரங்கரவனும் (ரமணி), சாரத்வதனும் (கல்யாணம்) அன்னை கௌதமியும் (கோல்டன் சாரதாம்பாள்) செல்கின்றனர். அத்தினாபுரத்தில் துஷ்யந்தனைக் காண்கின்றனர். ஆனால் அவன் சகுந்தலையை அடையாளம் காணவில்லை. அவன் கொடுத்த மோதிரமும் ஆறு குளிக்கும்போது தொலைந்து விடுகின்றது. சகுந்தலையுடன் வந்தவர்கள் அவளை அங்கேயே விட்டு விட்டுச் செல்கின்றனர். சகுந்தலை மயங்கி விழ ஒரு மின்னல் தோன்றி மேனகை (தவமணி தேவி) வ��்து சகுந்தலையைத் தூக்கிக் கொண்டு செல்கிறாள்.[2]\nஆண்டுகள் ஐந்து செல்கின்றன. ஒரு நாள் நகரக் காவலாளி இரு செம்படவர்களை (என். எஸ். கிருஷ்ணன், டி. எஸ். துரைராஜ்) பிடித்துக் கொண்டு அரசனிடம் வருகிறான். அவர்கள் கடலில் கண்டெடுத்த மோதிரத்தைக் காட்டுகிறார்கள். பழைய நினைவுகள் திரும்பப் பெற்ற துஷ்யந்தன் சகுந்தலையைத் தேடிச் செல்கிறான்.[2]\nகண்ணுவ முனிவரின் ஆசிரமத்தில் சிங்கக் குட்டியைத் துரத்திக்கொண்டு ஐந்து வயது பாலகன் சர்வதமனன் (ராதா) ஓடி வருகிறான். அவனுடன் அளவளாவுகிறான் துஷ்யந்தன். அப்போது அங்கு வந்த சகுந்தலையைக் கண்டு இருவரும் இணைகின்றனர்.[2]\nகண்ணுவர், இருவரையும் ஆசீர்வதித்து சர்வதமனனுக்கு பரதன் என்ற பெயரையும் இடுகிறார். \"அவன் பெயர்ப்பட அந்நாடும் அன்று முதல் பாரத பூமி என வழங்கும்\" என்று கூறி வாழ்த்துகிறார்.[2]\nஎம். எஸ். சுப்புலட்சுமி சகுந்தலை\nஜி. என். பாலசுப்பிரமணியம் துசியந்தன்\nடி. பி. எஸ். மணி துர்வாசர்\nஎன். எஸ். கிருஷ்ணன் செம்படவர்\nடி. எஸ். துரைராஜ் செம்படவர்\nபி. ஜி. வெங்கடேசன் வண்டிக்காரன்\nடி. ஏ. மதுரம் பிரியம்வதை, குறத்தி\nஇப்படத்தில் மொத்தம் 24 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.[2]\nநிறை இன்பமே பாங்கி - இதோ பார் எம். எஸ். சுப்புலட்சுமி, தோழிகள் -\nஆனந்தமென் சொல்வேனே எம். எஸ். சுப்புலட்சுமி பாரத்மாதே பிரணாம் மெட்டு\nஎங்கும் நிறை நாத ப்ரம்மம் எம். எஸ். சுப்புலட்சுமி மேரே கிரிதர மெட்டு\nபாகங்கள் பூர்ணமாக வேண்டும் எம். எஸ். சுப்புலட்சுமி, தோழிகள் -\nஅனல நாத ஜய ஜய சுர எம். எஸ். சுப்புலட்சுமி, தோழிகள் இராகம்: தேவமனோகரி, ஏக தாளம்\nஎனை மறந்தனன் மாதவர் வாழ் ஜி. என். பாலசுப்பிரமணியம் விருத்தம் - காம்போதி\nமிகக் குதூகலிப்பது மேனோ எம். எஸ். சுப்புலட்சுமி -\nஎந்தனிடது தோளும்கண்ணும் துடிப்பதென்ன எம். எஸ். சுப்புலட்சுமி இராகம்: கரகரப்பிரியா, ஆதி தாளம்\nமீளவும் வருவாரோ எம். எஸ். சுப்புலட்சுமி -\nபச்சை குத்தி குறி சொல்லுவோம் டி. ஏ. மதுரம் -\nசுகுமாரா என் தாபந்தனை எம். எஸ். சுப்புலட்சுமி மோகினிகே மெட்டு\nமனமோகனாங்க அணங்கே எம். எஸ். சுப்புலட்சுமி, துஷ்யந்தன் -\nசிருங்கார ரசவல்லியே ஜி. என். பாலசுப்பிரமணியம் இராகம்: குந்தவராளி, ஆதி தாளம்\nப்ரேமையில் யாவும் மறந்தேனே எம். எஸ். சுப்புலட்சுமி, துஷ்யந்தன் -\nஎன தன்னை கருணை தானே எம். எஸ். சுப்புலட்சுமி -\nஇறைவா நானோர் பேதை அன்றோ எம். எஸ். சுப்புலட்சுமி அபமைனே மெட்டு\nகைலாச வாசா கருணா விலாசா செருக்களத்தூர் சாமா, கண்ணுவரின் மாணவர்கள் பஜனை\nமனக்குளிர கண்குளிர எம். எஸ். சுப்புலட்சுமி விருத்தம் - இராகமாலிகை\nமன்னனுக்கே உரைப்பீர் செருக்களத்தூர் சாமா இராகம்: காம்போதி, ஆதி தாளம்\nபொல்லாதையோ பெரும் சம்சார பந்தமே பி. ஜி. வெங்கடேசன் -\nவெகு தூரங் கடல் தாண்டி என். எஸ். கிருஷ்ணன், டி. எஸ். துரைராஜ் -\nஇன்னிக்கு காலையிலே எழுதிருச்சு என். எஸ். கிருஷ்ணன், டி. எஸ். துரைராஜ் -\nநெஞ்சில் எனை நொந்து மறந்தனனோ ஜி. என். பாலசுப்பிரமணியம் காகதகை மெட்டு\nஅம்மம்மா மனம் தாளேனே எம். எஸ். சுப்புலட்சுமி இராகம்: நாதநாமக்ரியை, திரிபுடை தாளம்\n↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 'சகுந்தலை' பாட்டுப் புத்தகம். ராஜேசுவரி பிரஸ், மதுரை-40. 1940.\nMusical that caught everyone's fancy - சில சுவையான தகவல்கள் (ஆங்கில மொழியில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2020, 10:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-07-10T07:53:53Z", "digest": "sha1:XJYCNASR62EGUX4GV25DB4D6SDB7T2J2", "length": 6387, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெத்தபஞ்சாணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெத்தபஞ்சாணி (பெத்தபஞ்சனி) மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்று. [1]\nஇந்த மண்டலத்தின் எண் 60. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு பலமனேர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]\nஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. [1]\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2014, 15:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/bigg-boss-ganesh-wife-bigg-boss-ganesh-vengat-nisha-ganesh-daughter-bigg-boss-tamil-hotstar/", "date_download": "2020-07-10T07:16:52Z", "digest": "sha1:J7VZDWH4ZYWS72XSS3BOKMQNDAKUEHYI", "length": 13624, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "bigg boss ganesh wife bigg boss ganesh vengat nisha ganesh daughter", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nகணேஷ்-நிஷாவின் காதல் பரிசு...மகளை பெற்ற அப்பாக்களுக்கு தான் இந்த அட்வைஸ்\nபோன வருடம் தந்தையர் தினத்திற்கு கணேஷ் என்ன செய்துக் கொண்டிருந்தார் தெரியுமா\nbigg boss ganesh wife : வெள்ளித்திரையை போன்றே சின்னத்திரையில் உள்ள பல்வேறு நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்த வகையில் பிரபல சின்னத்திரை ஜோடியான கணேஷ் மற்றும் நிஷா தம்பதியரை தெரியாதவர்களே இல்லை எனலாம்.\nகணேஷ் வெங்கட்ராமன் தமிழில் அபியும் நானும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்பு, உன்னைப்போல் ஒருவர், தனி ஒருவர், இவன் வேற மாதிரி என பல படங்களில் நடித்திருக்கார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் கணேஷ் கலந்துக் கொண்டார். அதுவரை கணேஷை வெறும் நடிகராக மட்டுமே தெரிந்துக் கொண்டவர்களுக்கு அவரின் ஒழுக்கம் பற்றி தெரிய வந்தது. பெண்களிடம் கன்னியமாக நடந்துக் கொண்டதும், உடலை பேணி காப்பதில் அவர் காட்டிய ஆர்வமும் பலரையும் கவ்ர்ந்திருந்தது.\nஇவரின் மனைவி நிஷா. விஜய் டிவி யில் ஒளிபரப்பான கனா கானும் காலங்கள் என்ற சீரியலில் அறிமுகமானர். பின்னர் பல டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி இருக்கிறார். இவன் வேற மாதிரி, நான் சிகப்பு மனிதன் உட்பட சில தமிழ் படங்களிலும் நிஷா நடித்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் இருந்து தனக்கு கதாபாத்திரம் சரியில்லை என்று விலகி விட்டார். அந்த நேரத்தில் தான் நிஷா கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.\nஆராதனாவுடன் செல்ல சண்டை போடும் சிவா.. கோலிவுட்டை கலக்கும் அப்பா-மகள்\nஇந்த தம்பதியரின் திருமணம் காதல் திருமணம் ஆகும்.இவர்களுக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. இதனால் நிஷா டிவி சானல் மற்றும் சீரியலிருந்து சில நாட்கள் ஓய்வு பெற்றுள்ளார்.\nதற்போது லாக்டவுனில் இருக்கும��� கணேஷ் தனது செல்ல மகளுடன் விளையாடு அவருடம் நேரத்தை செலவிடுவது என பொழுதை கழித்து வருகிறார். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது பற்றியும் கணேஷ் அட்வைஸ் கொடுத்துள்ளார்.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nவிவாகரத்து, காதல் வதந்தி எல்லாம் ஓவர்… சீரியலை விட்டு யூடியூப்பில் பிஸியானார் மேக்னா\n.. கேள்விகளால் துளைக்கும் சமுத்திரகனி\nஅட அட.. இதுதான்பா மேக் ஓவர் நம்ம சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது\nவனிதாவின் மகன் அப்படியே தாத்தா போல்… ஆள் அடையாளமே தெரில பாருங்க\nவிஜய் டிவி மகாபாரதம்: குந்தி மறைத்து வைக்கும் விஷயம் என்ன\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு இப்படியொரு மனசா\nசந்திக்காத கஷ்டங்களே இல்லை… சின்னத்திரை டூ வெள்ளித்திரை சென்ற ரியோ ராஜ்\nதூத்துக்குடி கலெக்டர் கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல் நிலையம் – ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு\nMMR தடுப்பூசி கோவிட் நோயாளிகளுக்கு செப்சிஸை எதிர்த்துப் போராட உதவும்: புதிய ஆய்வு\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nதிருமணத்திற்குப் பின்னர் எந்த தொலைக்காட்சியிலும் இவரை காண முடியவில்லை.\nவிவாகரத்து, காதல் வதந்தி எல்லாம் ஓவர்… சீரியலை விட்டு யூடியூப்பில் பிஸியானார் மேக்னா\nஇருவரும் பரஸ்பரமாக முடிவெடுத்து முறையாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை: பாஜக- காங்கிரஸ் ஆதரவு, கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு\nவிபத்தில் 13 பேர் பலி; என்.எல்.சி.க்கு ரூ.5 கோடி அபராதம் விதித்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்\nவிஜய்யின் மாஸ்டர் ஓ.டி.டி-யில் ரிலீஸாகிறதா\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaguparai.com/tamil-radios/suryan-fm/", "date_download": "2020-07-10T07:12:21Z", "digest": "sha1:FNKMDMATIZ3R6FRUNWUYTTWRBDRVG5ID", "length": 6028, "nlines": 127, "source_domain": "vaguparai.com", "title": "Suryan FM - வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nபெண்கள் , குழந்தைகளுக்கான உரிமைகள் மறுக்கப்படுவது வன்முறைதான் 🤐\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-10T05:33:46Z", "digest": "sha1:ZLQ3PJSD4NCYSAG3Y6ZSVFZDGCMKBVEH", "length": 10624, "nlines": 156, "source_domain": "www.404india.com", "title": "அண்ணா பல்கலைக்கழகம் Archives | 404india : News", "raw_content": "\nஉ.பி. பிரபல ரவுடி விகாஸ் துபே சுட்டுக் கொலை…. போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது சம்பவம்\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஇந்தியா எல்லா சோதனைகளையும் கடந்து மீண்டு வரும்- பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,231 பேருக்கு பாதிப்பு\nஅமெரிக்காவில், பள்ளிகளை திறக்காவிடில் நிதி துண்டிக்கப்படும்..\nஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..\nமக்களின் வீடுகளுக்கே சென்று, ஆய்வக ஊழியர்கள், பரிசோதனை செய்ய வேண்டும்…\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைதான 3 பேர் வேறு சிறைக்கு மாற்றம்…\nசெமஸ்டர் தேர்வை நடத்த சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசனை..\nசென்னை: வீடுகளில் இருந்தே ஆன்லைன் தேர்வை எழுத வைப்பது குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசித்து வருகிறது. கொரோனா காரணமாக 10ம் வகுப்பு தேர்வு உள்பட பல்வேறு…\n அண்ணா பல்கலை.யுடன் மல்லுகட்டும் சென்னை மாநகராட்சி\nசென்னை: கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்த மாணவர் விடுதியை தரமுடியாது என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகமாகி வருவதால் அரசு…\nஉ.பி. பிரபல ரவுடி விகாஸ் துபே சுட்டுக் கொலை…. போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது சம்பவம்\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஇந்தியா எல்லா சோதனைகளையும் கடந்து மீண்டு வரும்- பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,231 பேருக்கு பாதிப்பு\nஅமெரிக்காவில், பள்ளிகளை திறக்காவிடில் நிதி துண்டிக்கப்படும்..\nஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..\nமக்களின் வீடுகளுக்கே சென்று, ஆய்வக ஊழியர்கள், பரிசோதனை செய்ய வேண்டும்…\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைதான 3 பேர் வேறு சிறைக்கு மாற்றம்…\nவாடகை தர சொல்லி வற்புறுத்திய வீட்டு உரிமையாளர் குத்திக் கொலை…\nகுறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படாது..\nவாரத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கு… கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை\n89 செயலிகளை ஸ்மார்ட் போனிலிருந்து நீக்குங்கள்…\nசென்னை மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கு முடியும் வரை அமைச்சர் அறிவித்த சலுகை….\nஅமெரிக்காவை ஆட்டம் காட்டும் கொரோனா… ஒரே நாளில் 61000 பேர் பாத��ப்பு\n தமிழகத்தில் இயல்பை விட அதிகமழையாம்…\nகாவலர் ரேவதியிடம் மீண்டும் சிபிசிஐடி விசாரணை…\nதேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி தேர்வு..\n உலக நாடுகளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை…\nஅமைச்சர் தங்கமணியின் மகனுக்கும் கொரோனா…\nஇயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் தோனி\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 3,756 பேருக்கு பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/272940?ref=rightsidebar-manithan", "date_download": "2020-07-10T05:20:57Z", "digest": "sha1:QJRWN3KPSZDKXJINQ4Z5JTSBJVSVD4SF", "length": 13143, "nlines": 142, "source_domain": "www.manithan.com", "title": "கொரியர் ஆபிஸிலிருந்து வந்த போன் கால்... நேரில் சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! - Manithan", "raw_content": "\nகுடலில் தேங்கியிருக்கும் அழுக்குகளை முழுமையாக அகற்ற என்ன செய்யலாம்\nகொரோனா தொற்றுக்குள்ளான மாரவில பெண் பயணித்த பேருந்து இடங்கள் இதோ\n8 பொலிசாரை துடி துடிக்க கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி என்கவுண்டரில் கொலை\nஎன்னைப் போன்று பலர் இறப்பர்... அதிகாரிகளை கைக்குள் போட்டு பித்தலாட்டம் செய்ததாக கூறப்படும் ஸ்வப்னா வெளியிட்டுள்ள ஆடியோ\n“இராவணன் ஒரு முஸ்லிம் மன்னன் ராமன் இறைதூதர்” வெடித்தது மற்றுமொரு சர்ச்சை\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு பேரிடியாக அமைந்த தீர்ப்பு: நீதித்துறையின் வெற்றி என கொண்டாடிய மக்கள்\nபொன்னம்பலத்துக்கு என்னாச்சு, ரசிகர்கள் அதிர்ச்சி முழு விவரம் இதோ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட ஈழத்து பெண்... சம்பவம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\nவெள்ளை மாளிகை விருதை வென்றார் கனடிய மாணவி ரம்மியா கணேஸ்\nஇதுவரை யாரும் பார்த்திராத வனிதாவின் மகன் அச்சு அசல் ஹீரோ போலவே இருக்கிறார் அச்சு அசல் ஹீரோ போலவே இருக்கிறார் இணையத்தில் கசிந்த தற்போதைய புகைப்படம்\nகமல் பாட்டுக்கு அவரை போலவே ஆடிய இளைஞருக்கு அடித்த அதிர்ஷடம் யார் படத்தில் நடிக்க போகிறார் தெரியுமா\nகருத்தடை சாதனத்தை கையில் பிடித்தப்படி பிறந்த அழகிய ஆண் குழந்தை கடும் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன மருத்துவர்கள்\nஅட சிவகார்��்திகேயன் மனைவியா இது.. இதுவரை யாரும் கண்டிராத இருவரும் உள்ள அறிய புகைப்படம்\nபொண்ணுங்களுக்கு இந்த 4 ராசி ஆண்களைத் தான் ரொம்ப பிடிக்குமாம் யார் அந்த அதிர்ஷசாலி ராசிகள்\nகொரியர் ஆபிஸிலிருந்து வந்த போன் கால்... நேரில் சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nகோவையில் சொந்த ஊருக்கு செல்ல வண்டியை திருடியவர், ஊருக்கு சென்றதும் நேர்மையாக பைக்கை கொரியர் செய்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.\nகொரோனா அச்சம் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் பலர் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். ஒரு சிலர் இ-பாஸ் மூலமும் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.\nஇந்த நிலையில் தன்னுடைய சொந்த ஊர் செல்ல இளைஞர் ஒருவர் பைக்கை திருடி, பின்னர் நேர்மையாக பைக்கை பார்சல் செய்து கொரியர் அனுப்பியுள்ளார்.\nகோவை பள்ளபாளையத்தில் லேத் தொழிற்சாலை நடத்தி வருபவர் சுரேஷ். கடந்த 15 நாட்களுக்கு முன் இவரின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருடு போகியுள்ளது. திருட்டு குறித்து சுரேஷ் அளித்த புகாரின் பெயரில் சூலூர் காவல் நிலைய பொலிசார் பைக் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் பேக்கரியில் பணிபுரிபவர் ஒருவர் எடுத்து சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.\nஇதுகுறித்து பொலிசார் தீவிரமாக விசாரணை நடந்தி வந்த நிலையில், தன்னுடைய பைக் திரும்பி கிடைத்த சந்தோஷத்தில் சுரேஷ் உள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஅட சிவகார்த்திகேயன் மனைவியா இது.. இதுவரை யாரும் கண்டிராத இருவரும் உள்ள அறிய புகைப்படம்\nஅழிவு கிரகமான ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார் தனுசு ராசிக்கு திரும்பிய குரு தனுசு ராசிக்கு திரும்பிய குரு\nஇதுவரை யாரும் பார்த்திராத வனிதாவின் மகன் அச்சு அசல் ஹீரோ போலவே இருக்கிறார் அச்சு அசல் ஹீரோ போலவே இருக்கிறார் இணையத்தில் கசிந்த தற்போதைய புகைப்படம்\nதேர்தல் பணிகளின் போதான பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் தேவையில்லை\n தேரருக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை - முக்கிய செய்திகளின் தொகுப்பு\nநட���பெறவுள்ள தேர்தலானது சிறுபான்மையின மக்களின் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்ற தேர்தலாகும்\nஇலங்கையில் ஒரே நாளில் 186 கொரோனா நோயாளிகள் கண்டுபிடிப்பு\nகொரோனா காலப்பகுதியில் செலுத்தாத தவணை பணத்திற்கு 7 வீத வட்டி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/2011-sp-204473665/16362-2011-08-30-02-43-05", "date_download": "2020-07-10T05:30:49Z", "digest": "sha1:HFGVIARRCBSUTH4KHQEX2DRPLDMSQFA4", "length": 23456, "nlines": 384, "source_domain": "keetru.com", "title": "அன்றாட வாழ்வின் ஆகாசவெளியில்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஉங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2011\nபழங்குடிகளது ஆழ்மன உணர்நிலையில் தாய் தலைமைச் சமூகத்தின் எச்சம்\nபண்பாட்டின் பெயரால் மூடத்தனத்தைப் பரப்பும் அமெரிக்க தமிழ்ச் சங்கத்தினர்\n‘இனப்பெருக்கத் தடைக்காலம்’ கட்டுரை எதிரொலி\nகோவில்களில் உடைக் கட்டுப்பாடு உயர்சாதிப் பெண்டிரை அடிமைப்படுத்தும் தொலை நோக்கு முயற்சியே \nபெண்கள் என்ற குழந்தை உழைப்பாளிகள்\nசிந்திக்கப் பண்ணும் சில சடங்குகள்\nஆண் குழந்தைகளை மனிதர்களாக வளர்ப்பதே உடனடித் தேவை\nஉயிரை விலை பேசும் ஒரு சொட்டு தாகத்தின் நாள்...\nதிருமண முறையே விபச்சாரமாக இருக்கும்போது அதற்குள் ஏது விபச்சாரம்\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nகாலி நெற்றியும் காலி மூளையும்\nதமிழினக் குடியானவர்களை சிதறடித்த கொடூர சட்டம்\nகொரோனா முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுமா\nசாத்தான்குளம் படுகொலைகளுக்கு நீதி, தண்டனைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதே\nபண்டைத் தமிழரின் மட்பாண்டக் குறியீடுகளும், சிந்துவெளி எழுத்துகளும்\nஉங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2011\nபிரிவு: உங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2011\nவெளியிடப்பட்டது: 30 ஆகஸ்ட் 2011\nஏதோ காரியமாய் வாயிலில் தென்பட்டவள்\nஇரண்டு மூன்று முறை என்னைப் பார்த்திருக்க வேண்டும்\n“என்னாயிற்று” எனத் திடுக்குற்ற அந்தச் சிறுபெண்ணிடம்\nஅந்நியம் அச்சமெனும் பண்புகள் தீண்டியிரா\nஅபூர்வ மணம், சுடர் ஒளிக் கண்கள்\nபாடும் புன்னகை, என் பொருட்டே சாம்பிய இதழ்களில்\nஅக்கணமே என் உயிர் பற்றிக் கொண்ட உறவை\nஅவளும் தான் உள்ளுணர்ந்திருக்க வேண்டும்\nஎன் நெஞ்சைவிட்டகலாத நினைவுப் புதையலே\nஉனக்கு ஒரு பெயர் சூட்டுகிறேன் : “ஆன் ஃபிராங்க்”\nஎன் நண்பன் வகிக்கும் இல்லமதைக்\nநான் சுற்றிக்கொண்டிருந்தைக் கண்ட போதுதான்\nபளு நீங்கிய உள்ளத்துடன் நானும் என்னைப்\nஉன் அருள்முகத்தின் எல்லையற்ற தீவிரம்தான்\nஇந்தப் பேரண்டத்தில் உயிர்கள் உள்ளவரை\nஅணையா காதற் கனல் என்பதையும்\nமாந்தர் துன்புறும் வேளைகளெங்கெங்கும் தோன்றி\nவாழ்வை, என்றும் வாழ்வதற்குரியதாக்கும் பெருங்கருணை என்பதையும்\n* இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் நாஜிமுகாம் ஒன்றில் அடைக்கப்பட்டு தனது 15ஆம் வயதில் இறந்துபோன சிறுபெண். 13, 14ஆம் வயதின் இரண்டு ஆண்டுகள் தான் மறைந்து வாழ்ந்த வாழ்க்கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு ஆச்சரியப்படத்தக்க விதத்தில் தெரிய வந்தவள்.\nஎமது அன்றாட வாழ்வின் ஆகாசவெளியில்\nசிறகசைத்துக் கொண்டிருந்த பாடல் நீ\nநீ கொத்திக் கொண்டு வந்திருக்கும்\nமனிதர்களை எண்ணி எண்ணி மாய்ந்தோ\nஅன்பும் தயையுமாய் வாழ்ந்த சான்றோரோ\nநதியில் குளித்துக் கொண்டிருக்கும் ஒற்றைப் பெண்\nநான் உன்னை நோக்கித்தான் வந்துகொண்டிருந்தேனோ\nபாதாதி நெஞ்சம் நதிஅணைந்த உடலுடன்\nஎனைக் குறித்த விநோதம் எண்ணியோ\nமூச்சற்று மூழ்கி எழுந்த காலை\nநீ நனைய, உன் கூந்தலும் நனைய\nசுற்றியுள வயல்களும் தென்னைகளும் புன்னைகளும்\nபாசத் துடிதுடிப்பால் தாங்களும் நனைந்ததறியாயோ\nஎப்படி உனை இந்தப் பேரண்டம்\nஉன் அழகு உடலினுக்காய் நெய்யப்பட்ட\nநான் உன்னைக் காண்பது பொய்யோ\nஅவளது சாரமெல்லாம் கொண்டு படைக்கப்பட்ட\nஉனது மாண்பொளியை நீயே அறிந்துகொண்டாற்போன்ற\nவெட்கத்தாலும் பெருமிதத்தாலும் தானே சிரித்துக்கொள்கிறாய்\nஆதி நீர்நிலையில் பூத்த முதல் தாமரை போலிருக்கிறாய்\nஎல்லையற்ற இப் பெரு மாளிகையிலே\nநிகழும் உன் நீராடலை வாழ்த்த\nமீட்டப்படாத பேர் யாழின் தந்திகளை\nபுல்திரட்டில் நிற்கும் எருமைகள் சுற்றி\nமேலும் உன்னழகிலேயே நீ திளைத்து மகிழ\nஉனக்கு உதவுவதற்காகவே பயிற்றுவித்து அனுப்பிக்கப்பட்ட\nஎன்றாலும் இவை எதனையும் கண்டு கொள்ளாமல்\nஉன் தோள் துயிலும் குழந்தைகளாய்ச் சாய்ந்திருக்க\nநான் உன்னைப் பின்தொடர்வேன் என்பதில்\nஅசைக்கமுடியாப் பிறவி நம்பிக்கை கொண்டவள் போலும்\nசொட்டுச் சொட்டான நதித் துளிகளால்\nநதியில் பதப்படுத்திக் கொண்ட உன் எழில்கண்டு\nமனநிறைவு கொண்ட விண்ணையோ ஒளியையோகூட\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kizhakku.nhm.in/2013/06/blog-post_17.html", "date_download": "2020-07-10T06:32:30Z", "digest": "sha1:RH5TRLXP6WDSL74D6PQ2REHS2O362HZG", "length": 19867, "nlines": 270, "source_domain": "kizhakku.nhm.in", "title": "கிழக்கு பதிப்பகம்: குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்", "raw_content": "\nஆசிரியர்: கமலா வி முகுந்தா\nஆசிரியர் தொழிலில் 30 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவமும் உளவியல் துறையில் நிபுணத்துவமும் பெற்ற கமலா வி முகுந்தா, குழந்தைகள் கற்றுக் கொள்வதில் இருக்கும் பல்வேறு நுட்பங்களை எளிய நடையில் விவரித்திருக்கிறார். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் ஒரு நல்ல ஆசிரியராக விரும்பினால், உங்கள் குழந்தைகள் பள்ளிக்கூடத்தை நரகமாகக் கருதாமல் சொர்க்கமாக மதித்து உற்சாகமாகக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று விரும்பினால் இந்தப் புத்தகம் உங்களுக்கு நிச்சயம் நல்ல வழி காட்டும்.\nஇந்தப் புத்தகம் உண்மையில் ஆசிரியர்களுக்கானதுதான். ஆனால், குழந்தைகளின் கல்வி தொடர்பாக இயங்கும் அனைவருக்கும் இது நிச்சயம் பயன்படும். ஒரு ஆசிரியர் என்றவகையில் என் மாணவர்களின் கற்றுக்கொள்ளும் திறன், உணர்வு நிலை இவைபற்றி நிறைய அறிந்துகொள்ள விரும்புவேன்.\nஒரு மாணவருக்கு ஒரு குறிப்பிட்ட பாடம் மிகவும் சிக்கலாக இருக்கும். இன்னொருவருக்கு ஒரு பாடத்தில் ஆர்வம் இல்லாமல் இருக்கும். இன்னொருவர் தனது திறமைக்கு ஏற்ப செயல்படாமல் இருப்பார். வேறொருவரோ எதிலும் கவனத்தைக் குவிக்க முடியாமல் தவிப்பார். சில நேரங்களில் நாம் இந்தப் பிரச்னைகளுக்கு ஒரு வழியைக் கண்டுபிடித்து மேற்கொண்டு நம் பணிகளில் ஈடுபட ஆரம்பிப்போம். ஆனால், பெரும்பாலும் அந்தப் பிரச்னைகள் தீர்க்கப்படாமலேயேதான் இருக்கும்.\nஅன்றாடப் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு உருவாகும் கேள்விகள் மிகவும் ஆழமானவையாகவும் அடிப்படையானவையாகவும் இருக்கும். இவற்று��்கான பதில் பெரும்பாலும் தெரிந்திருக்காது. ஆனால், எல்லாரையும் போலவே ஆசிரியர்களும் தங்களுக்கு சரியான பதில் கிடைத்தாக வேண்டும் என்று விரும்புவார்கள். நாம் வாசித்தவை, நம் அனுபவங்கள் இவற்றின் அடிப்படையில் கற்றுக் கொடுப்பது, குழந்தை வளர்ப்பு, உற்சாகமூட்டுதல், புத்திக்கூர்மை, ஒழுங்கு, உணர்ச்சி நிலை தொடர்பான நம்பிக்கைகளை உருவாக்கிக் கொள்கிறோம்;தீர்மானங்களை எடுக்கிறோம். அவற்றின் அடிப்படையில் செயல்பட ஆரம்பிக்கிறோம்.\nஆசிரியரின் நம்பிக்கைளும் தீர்மானங்களும் மிகவும் வலுவானவை. நாம் சொல்வதற்கு அப்படியே அனைவரும் கீழ்படியவேண்டும் என்பதையே எப்போதும் எதிர்பார்க்கிறோம். இது சரியல்ல. பல ஆசிரியர்கள் தங்களுடைய நம்பிக்கைகளை வார்த்தைகளாகச் சொல்லியிருக்கவே மாட்டார்கள். எனினும் அதை இறுகப் பற்றியபடியிருப்பார்கள். நான் ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் என்ன சொல்லவருகிறேன் என்பது உங்களுக்கு எளிதில் புரியவரும்.\n· அனைவரும் ஒரே மாதிரியான புத்திக்கூர்மையுடன் இருப்பதில்லை.\n· கற்றல் என்பது வேடிக்கை நிறைந்ததாக இருக்கவேண்டும்.\n· வகுப்பறையில் பன்முகத்தன்மை என்பது ஒரு பிரச்னையான விஷயம்.\n· குழந்தைகளைத் தன்னிச்சையாக சிந்திக்கும் வகையில் வளர்த்தெடுக்கவேண்டும்.\n· பெரியவர்களைப் போல் குழந்தைகள் சிந்திக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.\n· யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கற்றுக் கொண்டுவிட முடியும்.\n· யதார்த்த உலகில் வாழ குழந்தைகள் கற்றுக்கொண்டாகவேண்டும்.\nஒவ்வொரு குழந்தையும் தமக்கான வேகத்தில் ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்ளவேண்டும். அதுதான் அவர்களுக்கு நல்லது.\nமேலே தரப்பட்டிருக்கும் ஒவ்வொரு வாக்கியத்திலிருந்தும் பல்வேறு தீர்மானங்கள் முளைத்து எழுகின்றன. நம் நம்பிக்கைகள் உண்மையாக இருந்தால் நம் செயல் சரியாக இருக்கும் என்று ஒருவர் சொல்லலாம். ஆனால், கல்வி, கற்றல் தொடர்பாகப் பார்க்கும்போது, உண்மையான வாக்கியங்கள் என்று பெரிதாக எதையும் சொல்லிவிட முடியாது. எந்த ஒரு விஷயத்தையும் இறுகப் பிடித்துக் கொள்வது ஆசிரியர்களான நமக்கு நல்லதல்ல.\nLabels: ஆசிரியர், உளவியல், கல்வி, குழந்தைகள் கல்வி, பள்ளிக்கூடம்\nஆன்லைனில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.\nவிலைப்பட்டியலை தரவிறக்க: Click here to download catalog\nசீனா : ஒரு நேரடி ரிப்போர்ட��\nஜப்பான் - ஓர் அரசியல் வரலாறு\nமௌனத்தின் அலறல் : பிரிவினையும் பெண்களும்\nபாம்பின் கண் - தமிழ் சினிமா ஓர் அறிமுகம் - தினமணி ...\nஅண்ணா ஹசாரேவும் மகாத்மா காந்தியும்\n (இந்திய - சீன வல்லரசுப் போட்டி) ஆசிரிய...\nஇந்திய வரலாறு காந்திக்குப் பிறகு (பாகம் 1 & 2)\nபிரபல கொலை வழக்குகள் - துக்ளக் விமர்சனம்\nபயங்கரவாதம் : நேற்று இன்று நாளை\nகாஷ்மிர் : முதல் யுத்தத்தின் கதை\nதலாய் லாமா : ஆன்மிகமும் அரசியலும்\nதமிழக அரசியல் வரலாறு - இரு பாகங்கள்\nமறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும்...\nவஞ்சக உளவாளி - பர்மியப் போராளிகளை இந்தியா வஞ்சித்த...\nதன்னாட்சி: வளமான இந்தியாவை உருவாக்க\nமறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும்...\nமறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும்...\nமறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும்...\nபாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும் - ப.கனகசபாபதியு...\nவலுவான குடும்பம் வளமான இந்தியா - ப.கனகசபாபதியுடன் ...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nகிழக்கு பதிப்பகம் - புதிய அலுவலகம்\nதன்னாட்சி : வளமான இந்தியாவை உருவாக்க\nகருணாநிதி என்ன கடவுளா - விமர்சனம் - துக்ளக் ஏப்ரல் 13, 2011\nஆப்புக்கு ஆப்பு - ஞாநியின் நாடகம் - வீடியோ\nஜப்பான் - ஓர் அரசியல் வரலாறு\nஜப்பான் அணு உலைகளில் என்னதான் நடக்கிறது - கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்\n+2க்கு பிறகு என்ன படிக்கலாம் (1)\nஇந்திய சுதந்தரப் போராட்டம் (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்1 (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்2 (1)\nஒகில்வி அண்ட் மேத்தர் இந்தியா (1)\nகாஷ்மீர் - முதல் யுத்தம் (1)\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் (10)\nதமிழக அரசியல் வரலாறு (1)\nதிராவிட இயக்க வரலாறு (2)\nபஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் (1)\nபிரபல கொலை வழக்குகள் (3)\nபுத்தக வெளியீட்டு விழா (1)\nபேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் பண்ணை (1)\nரஜினியின் பன்ச் தந்திரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=2815", "date_download": "2020-07-10T07:09:25Z", "digest": "sha1:UWC5MYX74FGNPZMALPN7P4IBDVDN47I4", "length": 6034, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 10, ஜூலை 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்\nசனி 14 அக்டோபர் 2017 17:52:42\nஇந்துக் கல்லூரியில் ந���ைபெறுகின்ற தேசிய தமிழ் தின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ள வந்தார்.\nஅரசியல் கைதிகளை விடுதலையை செய்யகோரி இலங்கை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி முன் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலை மையில் அதிபர் சிறிசேனாவுக்கு கறுப்புக்கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது.\nநீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும், தமிழர்களை ஏமாற்ற வேண்டாம் என அதிபரிடம் ஆர்ப்பா ட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர் மேலும் ‘மைத்திரியே வெளியேறு” எனவும் கோஷம் எழுப்பினர். இதை தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.\nசுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்\nமைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால\nகோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு\nஅதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்\nஅதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு\nபதவி விலகப் போவதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் எச்சரிக்கை\nமுதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியது\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4273", "date_download": "2020-07-10T07:15:28Z", "digest": "sha1:ET2EWOFQ62LBXNK46NO5G33GJSZWVIRC", "length": 7282, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 10, ஜூலை 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபிரேசிலின் வரலாறு தீயில் கருகியது\nதிங்கள் 03 செப்டம்பர் 2018 15:02:34\nபிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரியோ நகரத்தின் 200 வருட பழமைவாய்ந்த ராயல் அருங்காட்சியம் ஞாயிற்றுக்கிழமை மாலை தீப்பிடித்தது. மளமளவென பரவிய தீ அருங்காட்சியம் முழுவதிலும் பற்றிக்கொண்டது. இத்தீயை நிறுத்த ஏழு தீயணைப்பு நிலைய வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஆனால், அருங்காட்சியத்திற்கு அருகாமையில் தீயணைக்கும் அளவிற்கு நீரில்லை என்பதால், கொஞ்சம் தொலைவில் இருக்கும் ஏரியில் இருந்து தீயை அணைக்க நீர் கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கின்றனர்.\n15ஆம் நூ���்றாண்டில் பிரேசிலில் காலெடுத்து வைத்த போர்துகீசியர்களால் கட்டப்பட்டது இந்த அருங்காட்சிய கட்டிடம். போர்துக்கீஸை சேர்ந்த ராயல் குடும்பம் இங்கு வாழ்ந்து வந்திருக்கின்றனர். பின்னர், இது நீதி மன்றமாகவும் செயல்படுத்தப்பட்டுள்ளது. 1818ஆம் ஆண்டு அறிவியல் ஆராய்ச்சி யாளர்களுக்கும், வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பயன்படும் வகையில் இதை அருங்காட்சியமாக மாற்றியுள்ளனர்.\nஇதில் சுமார் 2 கோடி வரலாற்று பொருட்கள், ஆவணங்கள், கல்வெட்டுகள் உள்ளிட்டவை இருக்கிறது. அவற்றில் பல பொருட்கள் தீயில் கருகிவிட்டன என்று தெரிவித்துள்ளனர். மக்கள் பலர் பிரேசிலின் கலாச்சாரம் தீயில் கருகிக்கொண்டு இருக்கிறது என்று பெரும் சோகத்தில் உள்ளனர்.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2010/01/blog-post.html", "date_download": "2020-07-10T06:20:08Z", "digest": "sha1:2P6MFHSC63ZJU5UKXLH64U7XJVXZOQHY", "length": 12094, "nlines": 174, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: கிராமத்தின் முன்னேற்றதிற்கு பாடுபட விரும்புகிறேன்", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nஞாயிறு, ஜனவரி 10, 2010\nகிராமத்தின் முன்னேற்றதிற்கு பாடுபட விரும்புகிறேன்\nசமீபத்தில் காசாங்காடு இணையதளத்தை பார்த்தேன், மிக அழகாக கிராமத்தை பற்றி விவரிக்கபட்டிரிந்தது.\nகிராம இணையதளத்தில் தினமும் கிராமத்தில் நடக்கும் முக்கிய செய்திகளை படிப்பதுண்டு. அங்கு கேபிள் ஒளிபரப்பின் தடைகளை பற்றி படித்தேன். கிராமம் சென்று அங்கு தற்போதைய கேபிள் தொடர்பை கண்டு விசாரித்தேன். இரண்டு அலைவரிசைகளுடன் (சேனல்) தான் தற்போது கேபிள் கிராமத்தில் கொடுக்கப்படுகிறது, அதுவும் கூடிய விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கையின்மையும் மக்களிடையே பார்த்தேன்.\nஇந்த பிரச்சனையை சரி செய்ய \"வாசன் எலக்ட்ரானிக்ஸ்\" என்ற எங்கள் நிறுவனம் காசாங்காடு கிராம மக்களுக்கு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் \"Sun Direct, Tata Sky\" போன்ற செயற்கைக்கோள் தட்டுடன் கூடிய ஒளிபரப்பை உங்கள் வீட்டின் தொலைகாட்சிக்கு கொண்டு வர உதவி புரிகின்றோம். இதன் மூலம் கிராம மக்களுக்கு தொலைகாட்சி பொழுதுபோக்கிற்கு தற்போது உள்ள பிரச்சனையை ஒரு தீர்வுக்கு கொண்டு வர முடியும்.\nமேலும் தகவல்களுக்கு கீழ்க்கண்ட முகவரியில் எங்களை தொடர்பு கொள்ளலாம்.\nஅய்யா A/C திரைஅரங்கு எதிரில்,\nஇணையதள நிர்வாகம் இதை ஒரு விளம்பரமாக எடுத்து கொள்ளாமல், கிராம மக்களுக்கு உதவி புரியும் தகவல் என்று கருதும் படி பணிவன்புடன் கேட்டுகொள்கிறோம்.\nதகவல்: வாசன் எலக்ட்ரானிக்ஸ், ஸ்ரீனிவாசன், பட்டுக்கோட்டை\nPosted by காசாங்காடு செய்திகள் at 1/10/2010 01:19:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nவினைதீர்த்த���ன் பூமது வசந்தா இல்ல திருமணம்\nஇராமசாமி தனசம்மாள் இல்ல திருமணம்\nகிராமத்தில் காணும் பொங்கல் விளையாட்டுகளின் விபரங்கள்\nகிராமத்தில் டாக்டர்களின் தட்டுபாடுகளுக்கு மத்திய அ...\nகாணும் பொங்கலுக்கு கிராமத்தில் விளையாட்டு போட்டிகள்\nகிராமத்தின் முன்னேற்றதிற்கு பாடுபட விரும்புகிறேன்\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/1161/Cuckoo/", "date_download": "2020-07-10T06:56:43Z", "digest": "sha1:TJZASHGFCRGJ6PY2BWBISWX24ZT4YN3W", "length": 28834, "nlines": 152, "source_domain": "cinema.dinamalar.com", "title": "குக்கூ - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிமர்சனம் பட காட்சிகள் (20) சினி விழா (3) செய்திகள்\nதினமலர் விமர்சனம் » குக்கூ\nகுக்கூ, கண் தெரியாதவர்களின் கலர்புல் காதல், காமெடி, உணர்ச்சிகள், கண்ணீர் பின்னணிகள் உள்ளிட்ட இன்னும் பல விஷயங்களை இதுவரை யாரும் திரையில் காட்டிராத சுவாரஸ்யத்துடன், கண்களுடைய எல்லோரும் கண்கொட்டாமல் ரசிக்கும்படியும், பார்வையற்றவர்களுக்காக கடவுளிடம் கண்ணீர் மல்க யாசிக்கும்படியும் தன் முதல் படத்திலேயே பக்காவாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராஜூ முருகன் என்றால் மிகையல்ல\nகதைப்படி, மேடை கலைக்குழு ஒன்றில் இளையராஜா பாடல்களை பாடியபடி எல்லோரையும் வசியபடுத்தும் பார்வையற்ற தமிழ் எனும் அட்டக்கத்தி தினேஷ், மீதி நேரங்களில் சென்னை, மின்சார இரயில்களில், பிற பார்வையற்ற இளைஞர்களுடன் சேர்ந்து சின்ன சின்ன பொருட்களை, பொம்மைகளை விற்று ஜீவனம் நடத்துகிறார். தான் இதுமாதிரி பொருட்களை வியாபாரயம் செய்யும் மின்சார இரயில்களில், அடிக்கடி பிரயாணித்து ஆசிரியை ஆக படிக்கும், தன் மாதிரியே பார்வையற்ற சுதந்திரக்கொடி எனும் அறிமுகநாயகி மாளவிகா மீது தமிழ் தினேஷூக்கு முதலில் மோதலும், பின் காதலும் பிறக்கிறது.\nதன் காதலை சுதந்திரக்கொடியிடம் ஒரு சிடியில் பேசி நண்பர் உதவியுடன் தமிழ் வெளிப்படுத்த போகும் தருவாயில், நாயகி சுதந்திரத்திற்கு அவருக்கு பல விதத்திலும் உதவும் இளம் சமூக சேவகர் ஒருவர் மீது காதல் இருப்பது தெரிய வருகிறது. கூடவே பார்வை உடைய ஒருவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனும் நாயகியின் ��ட்சியமும் தெரிய வருகிறது. அதனால், சுதந்திரக்கொடி பையில் வைத்த சி.டி.யை திரும்ப எடுக்கவும் முடியாமல், காதல் அம்பை தொடுக்கவும் முடியாமல் அறை திரும்புகிறார். இதுஒரு பக்கம் என்றால் மற்றொருபக்கம், சுதந்திரகொடியின் முரட்டு குப்பத்து அண்ணன், தன் ஆட்டோ ஓட்டுநர் நண்பன் செய்யும் பண உதவிகளுக்கு கைமாறாக சுதந்திரத்தை அவனுக்கே கட்டி வைக்க சபதம் பூண்டிருக்கிறார் எனும் விவரமும் தெரியவருகிறது.\nநாயகியின் லட்சியம், நாயகி சுதந்திரத்தின் முரட்டு அண்ணனின் சபதம்... உள்ளிட்ட சகலமும் தவிடுபொடியாகி அந்த பார்வையற்ற அழகி சுதந்திரக்கொடி எனும் மாளவிகா, நம் பார்வையற்ற தமிழ் எனும் தினேஷூக்கு கிடைத்தாரா. அல்லது இளையராஜாவின் சோகப்பாடல்களும், கனவு டூயட்டுகளுமே நம் நாயகருக்கு நிரந்தரமானதா.. அல்லது இளையராஜாவின் சோகப்பாடல்களும், கனவு டூயட்டுகளுமே நம் நாயகருக்கு நிரந்தரமானதா.. என்பதற்கு வித்தியாசமும், விறுவிறுப்பாகவும், நெஞ்சை உலுக்கும் திருப்பங்களுடன் விடை சொல்கிறது குக்கூ திரைப்படத்தின் மீதிக்கதை\nகாதலுக்கு கண் இல்லை என்பார்கள்... இதில் கண் தெரியாதவர்கள்குள்ளும் காதல் உண்டு என்பதை கண் தெரிந்த ரசிகர்கள் எல்லோரும் கண் அயராமல் கண்டுகளிக்கும்படி கலர்புல்லாக காட்சிக்கு காட்சி சொல்லி இருக்கும் காரணத்திற்காகவே இயக்குநர் ராஜூ முருகனுக்கு தயக்கமின்றி ஒருடஜன் ஹேட்ஸ் ஆப் சொல்லலாம்\nதமிழ் கதாபாத்திரத்தில் பார்வையற்ற இளைஞராக வாழ்ந்திருக்கிறார் நாயகர் தினேஷ் என்று தான் சொல்ல வேண்டும். மின்சார இரயில்களிலும், இரயில் நிலையங்களை ஒட்டியும் நாம் அவ்வப்போது கூட்டமாக பார்க்கும் பார்வையற்ற இளைஞர்களில், யாரோ ஒருவரை நம் கண்முன் காட்சிக்கு காட்சி கொண்டு வந்து நிறுத்தி, நம் கண்களில் கண்ணீர் துளிகளை எட்டிபார்க்க செய்து விடுகிறார். கதாநாயகி முதலில் நாயகருடன் ஏற்படும் முட்டல் மோதலில், முதல்நாள் நாயகருக்கு ஏற்படுத்திய நெற்றி காயத்தில், மறுநாள் கைவைத்து கடவுளை பிரார்திக்கும் காட்சியில், ஹீரோவின் மெய்சிலிர்ப்பு ஆகட்டும், பின்னணியில் புல்லாங்குழல் வாசித்துப்போகும் பெரியவர், கலர் பலூன்கள், பஞ்சுமிட்டாய்கள் கொண்டு செல்லும் வியாபாரிகள் என காட்டுமிடத்தில் நாயகர் தினேஷின் பிலீங், படம் பார்க்கு��் நம்மையும் அவர்களின் காதலுக்குள் அழைத்து போய்விடுகிறது. அதன்பின் தமிழ்-தினேஷூக்கு ஏற்படும் இன்பம், துன்பம், காதல், கலாட்டா, காமெடி, அடி, உதை, இழப்பு, ஏற்பு... எல்லாவற்றிலும் பார்வையற்ற பாத்திரமென்றாலும்... ரசிகனான நம்மை, அந்த இடத்தில் தமிழ் தினேஷாகவே பொருத்திக் கொண்டும், புகுத்திக் கொண்டும் படம் முழுதையும் பார்க்க முடிவது தான் குக்கூவின் பெரிய பிளஸ் இதற்கு பெரிய காரணம் இயக்குநர் ராஜூ முருகன் என்றாலும், தினேஷின் உயிரை கொடுக்கும் நடிப்பும், பாத்திரமும் முக்கிய காரணியாகும் இதற்கு பெரிய காரணம் இயக்குநர் ராஜூ முருகன் என்றாலும், தினேஷின் உயிரை கொடுக்கும் நடிப்பும், பாத்திரமும் முக்கிய காரணியாகும் குட் ஆக்டிங் கீப் இட் அப் தினேஷ்\nஅட்டக்கத்தி தினேஷ் மாதிரியே அறிமுக நாயகி மாளவிகா மேனனும் பார்வையற்ற பெண்ணாக மிரட்டி இருக்கிறார் மிரட்டி இரண்டாவது சந்திப்பிலேயே நாயகர், தன்னை நான்கு ஸ்டாப் தள்ளி இறக்கி விட வைத்த கொடூரம் கண்டு, அம்மணி மாளவிகா பொங்குவதும், அதற்காக அடுத்தமுறை நாயகருக்கு அவர் தரும் அதிரடியும் ஒரு நிமிடம் நம்மை ஆடிப்போகச் செய்து விடுகிறது. லூசு, லூசு... என அம்மணி, தினேஷை கொஞ்சும் இடங்களில் ஆகட்டும், செக்யூரிட்டியாக ஏ.டி.எம். வாசலில் சாப்பிட்டபடி இருந்து கொண்டே இல்லை என சொல்லும் அண்ணன் பற்றி, அண்ணி வச்ச மீன் குழம்பு வாசனை எனக்குத் தெரியாதா என தோழியிடம் தன் மனப்பக்குவத்தை வெளிப்படுத்தும் இடத்தில் ஆகட்டும், தினேஷிடம் மனதை பறிகொடுக்கும் இடங்களில் ஆகட்டும் தேர்ந்தெடுத்த நடிகையாக மிளிர்ந்திருக்கிறார் அம்மணி\nமேடை கலைக்குழுவில் எம்.ஜி.ஆர்., அஜீத், விஜய்யாக வலம் வரும் நட்சத்திரங்கள் சந்திரபாபுவாக 3 மனைவிகளின் கணவனாக கலக்கி, கலைகுழுவையும் நடத்தும் ஈஸ்வர், ஆடுகளம் முருகதாஸ், இயக்குநர் ராஜூ முருகன் எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.\nசந்தோஷ் நாராயணின் மனதை வருடும் பாடல்கள், இசை, (பின்னணி இசை விட்டுவிட்டு ஒலிப்பதின் பின்னணி என்னவோ.), பி.கே.வர்மாவின் கண்களை கவரும் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகள் பெரிய பிளஸ் பாயிண்ட்டுகள்.\nஅண்ணனை விட தம்பிக்கு தான் பவர்..., இருட்டில் கிடைத்த சுதந்திரம்..., தமிழுக்கும், தமிழர்களுக்கும் தொடர்ந்து கிடைத்து வரும் அவமரியாதைகள், உள்ளிட்ட லோக்கல்-இன்டர்நேஷனல் பாலிட்டிக்ஸ்களை நக்கல் அடிப்பது, என படத்தில் பாத்திரங்கள் பேசும் வசனங்கள் இயக்குநர் ராஜூ முருகனுக்கு ஒரு ஷொட்டு வைக்க தூண்டுகிறது.\nஎன்னதான் உண்மை என்றாலும் பார்வையற்றவர்களை பிடிவாதக்காரர்கள், நினைத்ததை நினைத்த மாத்திரத்திலேயே செய்து முடிக்க நினைக்கும் அடம்பாவிகள், என்றெல்லாம் சொல்லாமல் சொல்லி சித்தரித்து இருப்பதற்காக இயக்குநருக்கு ஒரு குட்டு வைக்கவும் தோன்றுகிறது.\nகுக்கூ என சத்தமிடும் கதாநாயகியின் கடிகாரத்திற்கும், ஒரு அப்பா இமேஜை கொடுத்து அதிலும் சென்டிமென்ட்டை புகுத்தியிருக்கும் இயக்குநர் ராஜூ முருகன், ஒரு சில இடங்களில் நீள அகலங்களை சற்றே குறைத்து இருந்தார் என்றால் குக்கூ இன்னும் அழகாக கூவியிருக்கும்.\nஆனாலும், குக்கூ - செம கிக்கூ..., தயாரிப்பாளர்களுக்கும், புதுமை விரும்பும் ரசிகர்களுக்கும் ஒருசேர லக்கூ\nஇந்தப் பரந்த உலகம் அழகா அழகில்லையா என்றே தெரியாம தங்களோட எண்ணங்களுக்கு அழகூட்டி பார்க்கிற பார்வையிழந்த மனிதர்களோட இரண்டரை மணி நேரம் பயணித்த அனுபவம் \"குக்கூ.\nயார் எப்படி இருப்பார்கள், கலர்ன்னா எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க முடியாத பார்வையிழந்த ஒவ்வொருத்தரும், ப்ரைல் மூலமாக ஆசிரியர் பணிக்காகப் படிக்கறதும், நடந்து வர்ற சத்தத்த வச்சி யார் வர்றாங்கன்னு கண்டு பிடிக்கிறதும், எந்தவொரு பொது இடமா இருந்தாலும் தங்களுக்குப் பார்வையில்லைங்கிற குறையே தெரியாதபடி பார்வையுள்ள மனிதனை விட பக்குவப்பட்டவங்களா நடந்துக்கறதும் அழகு. இந்த அழகான கூடாரத்துலதான் பயணிக்கிறாங்க தமிழ் (அட்டக்கத்தி தினேஷ்), சுதந்திரக்கொடி (புதுமுகம் மாளவிகா). கொஞ்சம் கடலை, கிண்டல், காமெடி, கேலி, வைராக்யம்ன்னு கலந்து கட்டுற திரைக்கதைல எல்லாத்தையும் மீறி தமிழ், சுதந்திரக் கொடி காதல் ஒண்ணு சேருதாங்கிறதுதான் க்ளைமாக்ஸ்.\nநாடகக்குழு, தமிழோட நண்பரா வர்றவர், \"ஆடுகளம் முருகதாஸ்னு எல்லாரும் அவங்கவங்களுக்குன்னு கொடுத்த காமெடிக் காட்சில அருமையா நடிச்சிருக்காங்க. ஒவ்வொருத்தரும் தங்களுக்கான கேரக்டரை பக்குவமா செய்ய, எல்லாத்தையும் கோத்து நம்மள சீட்ட விட்டு நகரவிடாமல் முடிச்சுப் போட்டு விடுவது தமிழ், சுதந்திரக் கொடியின் காதல்.\nதன்னோட காதலரைக் கட்டிப்பிடிச்சு எ��்படி இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கறதும், ஹீரோ மாதிரி போஸ்ட் கம்பத்துல ஏறி காதலியோட பேசுறதும் கலக்கல் வில்லனே இல்லாத காதல் கிடையாதுங்கிற மாதிரி, இதுலயும் சின்ன வில்லனை உள்ள நுழைச்சிப் படத்தையே திசை திருப்ப வச்சிடுறாரு இயக்குனர் ராஜுமுருகன். தனக்கு ஏற்பாடு பண்ணிருக்கிற திருமணத்திலேர்ந்து தப்பிச்சு காதலனைத் தேடி தன்னந்தனியா நடுராத்திரி ஹை-வே ரோட்டுல நடக்கும்போது, பாக்கற ஒவ்வொருத்தர் மனசுலயும் \"பருத்தி வீரன் க்ளைமாக்ஸ் காட்சிய மனசுல ஓடவிடறதும், தமிழ் தன்னோட காதலியத் தேடி அலையும்போது \"காதல் படத்தோட காட்சியை மனசுல ஓடவிடுறதும், எதிர்பாராத பதைபதைப்பான காட்சிகள். மனதை நெருட வைக்கிற காட்சிகளா இருந்தாலும், படத்துக்குப் பக்கபலம். சந்தோஷ நாராயணன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.\n\"அட்டகத்திக்குப் பின் தினேஷ், ஹீரோவா நடித்த ரெண்டாவது படம். பார்வையிழந்தவரின் வலியை உணர்ந்த மாதிரியான நடிப்பு. புதுமுகம் மாளவிகா கோடம்பாக்கத்துக்குப் படையெடுத்த மற்றொரு தேவதை. நடிப்பிலும் அழகு.\nபார்வை இருக்கிற பெண்களுக்கே சமூகத்துல நிறைய பிரச்னைங்க இருக்கற காலத்துல, பார்வையிழந்த பெண் படும் கஷ்டத்த, தியேட்டர்ல உட்கார்ந்து பார்க்கற ரசிகர்களோட மனசு வலிக்காத அளவுக்கு கொஞ்சமா காட்டி, அவங்களோட உணர்ச்சிப் பூர்வமானக் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். பின்பாதி சென்டிமென்ட் தூக்கல். தவிர்த்திருக்கலாம்.\nகுக்கூ - ரசனையான செல்லுலாயிட் குயில்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nகுக்கூ - பட காட்சிகள் ↓\nகுக்கூ - சினி விழா ↓\nகுக்கூ தொடர்புடைய செய்திகள் ↓\nமீண்டும் தமிழுக்கு வரும் குக்கூ நாயகி\nதிருமணத்தில் குக்கூ நாயகியை நிராகரித்தது ஏன்..\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nமாளவிகாவுக்கு கிரியா யோகா சொல்லிக் கொடுத்த ரஜினி\nபாலிவுட்டுக்கு செல்லும் மாளவிகா மோகனன்\nரவிதேஜா படத்தை நிராகரித்த மாளவிகா மோகனன்\nவைரஸ் 2 : மாளவிகா மோகனன் வேண்டுகோள்\nநடிப்பு - காயத்ரி ரகுராம், வசந்த்குமார், நிவாஸ் ஆதித்யன்தயாரிப்பு - சுஜா மூவீஸ்இயக்கம் - காயத்ரி ரகுராம்இசை - அஷ்வின் வினாயகமூர்த்தி, ...\nநடிப்பு - கீர்த்தி சுரேஷ், லிங்கா, மாதம்பட்டி ரங்கராஜ்தயாரிப்பு - ஸ்டோ���் பென்ச் பிலிம்ஸ், பேஷன் ஸ்டுடியோஸ்இயக்கம் - ஈஷ்வர் கார்த்திக்இசை - ...\nநடிப்பு - ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன்தயாரிப்பு - 2டி என்டர்டெயின்மென்ட்இயக்கம் - பிரட்ரிக்இசை - கோவிந்த் வசந்தாவெளியான தேதி - 29 மே 2020 (அமேசான் ...\nநடிப்பு - விக்ரம் பிரபு, மகிமா நம்பியார், யோகி பாபு தயாரிப்பு - ஜேஎஸ் பிலிம் ஸ்டுடியோஸ் இயக்கம் - ராஜ்தீப் இசை - கணேஷ் ராகவேந்திரா வெளியான தேதி - 13 ...\nநடிப்பு - ஹரிஷ் கல்யாண், தன்யா ஹோப், விவேக்தயாரிப்பு - ஸ்க்ரீன் சீன் மீடியா இயக்கம் - கிருஷ்ணா மாரிமுத்து இசை - அனிருத் ரவிச்சந்தர், பரத் சங்கர், ...\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/sep/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3234027.html", "date_download": "2020-07-10T06:32:34Z", "digest": "sha1:FV3RK7YL4F7Q4RG6J3YRD44D544S3ZTN", "length": 10434, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கும்பகோணத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n09 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:28:24 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nகரூர் காவிரியாற்றில் புதிய கதவணை கட்டும் திட்டத்தை கைவிடக் கோரி, கும்பகோணத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகும்பகோணம் நீதிமன்ற ரவுண்டானா முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வேப்பத்தூர் வரதராஜன் தலைமை வகித்தார். சாமிநாதன், விஸ்வநாதன், ஆதிகலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் சுவாமிமலை விமலநாதன் கண்டன உரையாற்றினார்.\nஆர்ப்பாட்டத்தில், கரூரில் ரூ. 495 கோடியில் புதிதாக கதவணை கட்டும் திட்டத்தை பட்ஜெட் கூட்டத் தொடரின் போது பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையில் காவிரி உபரி நீர் திட்டம் என்ற பெயரில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார்.\nஇந்தத் திட்டத்தால் 14 மாவட்டங்களில் உள்ள சுமார் 5.25 கோடி மக்களுக்கு குடிநீர் தட்���ுப்பாடு ஏற்படும்.\nகாவிரி டெல்டாவில் இதுவரை நடைபெற்று வந்த ஒருபோக சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பஞ்சம் ஏற்படும். இந்த திட்டத்தால் எதிர்காலத்தில் காவிரி டெல்டா பாலைவனமாகி குடிநீருக்கே ஆபத்து ஏற்படும். முதல்வரின் கரூர் கதவணை திட்டத்தால் ஒரு மாநிலத்திற்குள்ளேயே விவசாயிகளிடையே விரோதப் போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.\nஎனவே, இத்திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த ரூ. 450 கோடி மதிப்பிலான குடிதாங்கி கதவணை திட்டத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.\nஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசின் கரூர் கதவணை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் கையில் கருப்பு கொடியேந்தி கண்டன கோஷங்களிட்டனர்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/764102/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-07-10T07:38:34Z", "digest": "sha1:HWEZBENIW6UONAGKK2CZOS7P6LFOVNHZ", "length": 7382, "nlines": 32, "source_domain": "www.minmurasu.com", "title": "சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்தது என்ன?- நீதிபதிகள் நேரில் விசாரணை – மின்முரசு", "raw_content": "\nசாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்தது என்ன- நீதிபதிகள் நேரில் விசாரணை\nசாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்தது என்ன- நீதிபதிகள் நேரில் விசாரணை\nசாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாவட்ட குற்றவியல் நீதிபதி ஹேமா, கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.\nதூத்துக்���ுடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் கடந்த 22-ந்தேதி இரவில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்ததுடன், கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், சாத்தான்குளத்தில் தங்கியிருந்து சாட்சிகளிடமும், கோவில்பட்டி சிறையிலும் நேரடியாக விசாரணை நடத்த அதிரடி உத்தரவு பிறப்பித்தது.\nஇதையடுத்து கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா ஆகியோர் நேற்று காலை 9.30 மணியளவில் கோவில்பட்டி கிளை சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு பணியில் இருந்த சிறை வார்டன் சங்கர் மற்றும் ஜெயராஜ்-பென்னிக்ஸ் உயிரிழந்த தினத்தில் பணியில் இருந்த சிறை காவலர்கள் ஆகியோரிடமும் தனித்தனியாக விசாரித்தனர். மேலும் சிறையில் இருந்த ஆவணங்களையும், கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 4¾ மணி நேரம் விசாரணை நடத்திய பின்னர் மதியம் 2.15 மணியளவில் மாஜிஸ்திரேட்டுகள் அங்கிருந்து வெளியே வந்தனர். பின்னர் 3 மணியளவில் மீண்டும் கோவில்பட்டி சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர்.\nஇந்த நிலையில் இன்று சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாவட்ட குற்றவியல் நீதிபதி ஹேமா, கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.\nஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கைதானது முதல் உயிரிழந்தது வரை காவல்நிலையத்தில் என்ன நடந்து என போலீசாரிடம் விசாரித்து ஆவணங்களையும் நீதிபதிகள் சரிபார்த்து வருகின்றனர்.\nகாவல்துறையை பெருமைப்படுத்தி படம் எடுத்ததற்காக மிகவும் வேதனைப்படுகிறேன் – இயக்குனர் ஹரி காட்டம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் – குடும்பத்தினரு��்கு ரஜினிகாந்த் ஆறுதல்\nகொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): “நீங்கள் தூக்கி எறியும் மக்கள் விரும்பத்தக்கதுக், ஒரு திமிங்கலத்தையே கொல்லும்”\nபிரபாஸின் அடுத்த பிரம்மாண்டம்…. மிரட்டலான முதல் பார்வை வெளியானது\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்தியக்குழு ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkaraokefree.com/2018/12/kurumba-karaoke-tik-tik-tik-karaoke/", "date_download": "2020-07-10T06:51:06Z", "digest": "sha1:QDDMV2CQR2BTZETZATBTTYTH46QWJLVI", "length": 6542, "nlines": 176, "source_domain": "www.tamilkaraokefree.com", "title": "Kurumba Karaoke - Tik Tik Tik Karaoke - Tamil Karaoke", "raw_content": "\nReport Missing Link | விடுபட்ட பாடலை புகாரளி\nஎன் மனசு சுக்கு நூறு\n என் உலகே நீதான் டா\n என் உயிரே நீதான் டா\n என் உலகே நீதான் டா\n என் உயிரே நீதான் டா\nவெண்ணிலா உந்தன் காலில் சேர்ப்பேன் \n என் உலகே நீதான் டா\n என் உயிரே நீதான் டா\n என் உலகே நீதான் டா\n என் உயிரே நீதான் டா\nஎறும்போடு எறும்பாய் சில நாள்\nபோனாய் நாயாய் சில நாள்\nவிந்தை என்று கையில் வந்தாயே\nதந்தை என்று பட்டம் தந்தாயே\n என் உலகே நீதான் டா\n என் உயிரே நீதான் டா\n என் உலகே நீதான் டா\n என் உயிரே நீதான் டா\nFollow us | இசையுடன் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/kutti-story-song/", "date_download": "2020-07-10T07:10:31Z", "digest": "sha1:OYPB6YVMEALANXCQQYIE447MEUPOGZ6P", "length": 6739, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "kutti story song Archives - TopTamilNews kutti story song Archives - TopTamilNews", "raw_content": "\nவிஜய்யின் குட்டி ஸ்டோரி பாடலை பாராட்டிய சிம்பு\nத்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகும்...\nவெளியான 5 மணி நேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளைக் கடந்த மாஸ்டர் ‘குட்டி ஸ்டோரி’ பாடல்\nபிப்ரவரி 14 அன்று காதலர் தின பரிசாக மாஸ்டர் படக்குழு ‘குட்டி ஸ்டோரி’ என்ற பாடலை வெளியிட்டனர். அனிருத் இசையில், அருண்ராஜா காமராஜ் எழுதிய இந்த பாடலை விஜய் பாடியிருந்தார். விஜய் தனது...\nமாஸ்டர் படத்தின் ‘குட்டி கத’ பாடலாசிரியர் யார் தெரியுமா\nஅனிருத் இசையில் விஜய் ‘குட்டி கத’ என்னும் பாடலைப் பாடியுள்ளார். கத்தி படத்தின் ‘செல்பி புள்ள’ பாடலுக்கு பிறகு அனிருத் இசையில் விஜய் பாடும் பாடல் இது. இதனால் இந்த பாடலைக் கேட்க அவரின்...\nஇந்த 10 மா���ட்டங்களில் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கொரோனாவால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு அவ்வப்போது மழை பெய்வது நிம்மதியை அளிக்கிறது. இருப்பினும் மழையால் கொரோனா பரவி விடுமோ என்ற...\n9 முதல் 12ம் வகுப்பு வரை… 30 சதவிகித பாடங்களைக் குறைக்க தமிழக அரசு முடிவு\nகொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்பட முடியாத நிலையில் 9 முதல 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 30 சதவிகிதம் வரை பாடங்களைக் குறைப்பது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவு...\nசாத்தான்குளம் தந்தை,மகன் மரணம் – ஆவணங்கள் மதுரைக்கு மாற்றம்\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன்,...\nபேச்சு வரா குழந்தைகளுக்கு குரல் வளமளிக்கும் சிவஸ்தலம்… ‘ஓசை கொடுத்த நாயகி அம்பிகை’\nபக்தர்களின் கனவில் சென்று கேள்வி கேட்ட அம்பிகை பற்றி கேள்விப்பட்டதுண்டா அப்படி ஒரு அம்பாள் விற்றிருக்கும் தலம் நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து ஒருகிலோ மீட்டர் தூரத்தில் அமைந்தள்ளது. அத்தலத்தின் பெயர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2014/10/mathma-gandhi-in-south-africa.html", "date_download": "2020-07-10T07:23:20Z", "digest": "sha1:BMCOMVJW3UQKIWWURB3WQYOSEF32JOFJ", "length": 36493, "nlines": 342, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவியாழன், 2 அக்டோபர், 2014\nகாந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்\nகாந்தி ஒரு அதிசய மனிதர். அவர் பின்பற்றிய வழிமுறை,அவரது கொள்கைகள்,செயல்பாடுகள் இவற்றை ஆதரிப்போரும் உண்டு . அவற்றை ஏற்றுக் கொள்ளாதவரும் உண்டு. ஏதோ ஒரு ���ிதத்ததில் அதிகம் விவாதிக்கப்படும் மனிதராக இன்று வரை காந்தி விளங்குகிறார்.ஒவ்வொருவருக்கும் காந்தியைப் பற்றிய கருத்துக்கள் மாறுபடலாம். ஆனால் இந்தியாவின் அடையாளங்களில் அவரும் ஒருவர் என்பதை பெரும்பாலோர் ஏற்றுக் கொள்வர் . காந்தி போற்றுதலுக்கு உரியவராக விளங்குவதற்கு காரணம் தனது பலவீனத்தையும் உண்மையாக உரைப்பதற்கு அவர் பெற்றிருந்த துணிவே.\nமக்களுக்காகப் போராடவேண்டும் என்ற எண்ணத்தை அவருக்கு ஏற்படுத்தியது முக்கியமான இரு சம்பவங்கள்\nஒன்று தென்னாப்ரிக்காவில் ரயில் பயணத்தில் காந்திக்கு ஏற்பட அவமதிப்பு ( இது அனைவரும் பள்ளிப் பாடத்தில்படித்திருப்போம்) முதலில் அதைப் பார்த்து விடுவோம்\nபாரிஸ்டர் பட்டம் பெற்றிருந்தும் இந்தியாவில் வழக்கறிஞராக சோபிக்க முடியாத காந்தி ஒரு கம்பெனியின் வழக்கு ஒன்றிற்கு உதவுதற்காக தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பப் பட்டார். அங்கு டர்பன் நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கு அவர் அறிமுகப் படுத்தப்பட்டார்.\nஅங்கு வந்த மாஜிஸ்ட்ரேட் தலைப் பாகை அணிந்திருந்த காந்தியை வெறித்துப் பார்த்து தலைப்பாகையை எடுத்து விடும்படி கூறினார். காந்தியோ மறுத்து விட்டு நீதி மன்றத்திலிருந்து வெளியேறி விட்டார்\n\"தலைப்பாகையைப் பற்றிய சம்பவத்தைக் குறித்து பத்திரிகைகளுக்கு எழுதினேன். கோர்ட்டில் நான் தலைப்பாகை அணிந்திருந்தது நியாயமே என்று வாதாடினேன். இவ்விஷயத்தைக் குறித்துப் பத்திரிக்கைகளில் பலத்த விவாதம் நடைபெற்றது. பத்திரிக்கைகள் என்னை, வேண்டாத விருந்தாளி என்றும் வர்ணித்தன.\nஇவ்விதம் நான் தென்னாப்பிரிக்காவுக்கு வந்த சில தினங்களுக்குள்ளேயே இச்சம்பவம் எனக்கு எதிர்பாராத விளம்பரத்தை அளித்தது. சிலர் என்னை ஆதரித்தனர்; மற்றும்சிலரோ, “இது பைத்தியக்காரத்தனமான துணிச்சல்” என்று கூறிப் பலமாகக் கண்டித்தனர்.\" நான் தென்னாப்பிரிக்காவில் இருந்த காலம் முழுவதும் கடைசிவரையில், என் தலைப்பாகை என்னிடம் இருந்தது......\" என்று கூறுகிறார்\nபின்னர் அங்கிருந்து காந்தி பிரிட்டோரியா செல்ல நேரிட்டது அப்போதுதான் அப்போதுதான் நாம அனைவரும் அறிந்த அந்த சம்பவம் நடந்தது\nகாந்தி அதைஎவ்வாறு விவரிக்கிறார் என்று பார்ப்போம்\n\".....நான் சென்ற ரெயில், இரவு 9 மணிக்கு நேட்டாலின் தலைநகரான மாரிட்ஸ்பர்க் போய்ச��சேர்ந்தது. அந்த ஸ்டேசனில் பிரயாணிகளுக்குப் படுக்கை கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். ஒருரெயில்வே சிப்பந்தி வந்து, எனக்குப் படுக்கை வேண்டுமா என்று கேட்டார். “வேண்டாம்; என் படுக்கை இருக்கிறது” என்றேன். அவர் போய்விட்டார். ஆனால், வேறு ஒரு பிரயாணி அங்கே வந்து, என்னை மேலும் கீழுமாகப் பார்த்தார். நான், கறுப்பு மனிதன்’ என்பதை அறிந்ததும் அவருக்கு ஆத்திரம் வந்துவிட்டது. உடனே போய்விட்டார். பிறகு இரண்டொரு அதிகாரிகளுடன் திரும்பி வந்தார். அவர்கள் எல்லோரும் பேசாமல் இருந்த போது, வேறு ஒரு அதிகாரி என்னிடம் வந்து, “இப்படி வாரும். நீர் சாமான்கள் வண்டிக்குப் போகவேண்டும்” என்றார்.\n“என்னிடம் முதல் வகுப்பு டிக்கெட் இருக்கிறதே” என்றேன்.\n“அதைப்பற்றி அக்கறையில்லை ; நீர் சாமான்கள் வண்டிக்குப் போக வேண்டும் என்று நான் சொல்லுகிறேன்” என்றார்.\n“நான் உமக்குச் சொல்லுகிறேன். இந்த வண்டியில் பிரயாணம் செய்ய டர்பனில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். எனவே, இதில்தான் நான் பிரயாணம் செய்வேன்” என்றேன்.\n“இல்லை. நீர் இதில் போகக்கூடாது. இந்த வண்டியிலிருந்து நீர்இறங்கிவிட வேண்டும். இல்லையானால் உம்மைக் கீழே தள்ளப்\nபோலீஸ்காரனை அழைக்க வேண்டிவரும்” என்றார்.\n“அழைத்துக்கொள்ளும். நானாக இவ் வண்டியிலிருந்து இறங்கமறுக்கிறேன்” என்று சொன்னேன்.\nபோலீஸ்காரர் வந்தார். கையைப் பிடித்து இழுத்து என்னை வெளியே தள்ளினார். என் சாமான்களையும் இறக்கிப் போட்டுவிட்டார். சாமான்கள் வண்டிக்குப் போய் ஏற நான் மறுத்து விட்டேன். ரெயிலும் புறப்பட்டுப் போய்விட்டது. போட்ட இடத்திலேயே எனது சாமான்களையெல்லாம் போட்டுவிட்டு, கைப்பையை மாத்திரம் என்னுடன் வைத்துக்கொண்டு, பிரயாணிகள் தங்கும் இடத்திற்குப் போய் உட்கார்ந்தேன். சாமான்கள் ரெயில்வே அதிகாரிகள் வசம்இருந்தன.\nஅப்பொழுது குளிர்காலம். தென்னாப்பிரிக்காவில் குளிர் மிகக் கடுமையாக இருக்கும். மாரிட்ஸ்பர்க் உயரமான இடத்தில் இருந்ததால் அங்கே குளிர் அதிகக் கடுமையாக இருந்தது. என் மேல் அங்கியோ மற்றச் சாமான்களுடன் இருந்தது.அதை ரெயில்வே அதிகாரிகளிடம் போய்க்கேட்க நான் துணியவில்லை. கேட்டால், திரும்பவும் அவமதிக்கப்படுவேனோ என்று பயந்தேன். எனவே, குளிரில் நடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். அவ்வறையில் வி��க்கும் இல்லை. நடுநிசியில் ஒரு பிரயாணி அங்கே வந்தார். அவர் என்னுடன் பேச விரும்புவதுபோல் இருந்தது. ஆனால், பேச விரும்பும் நிலையில் நான் இல்லை.\nஎன் கடமை என்ன என்பதைக் குறித்துச் சிந்திக்கலானேன். என்னுடைய உரிமைகளுக்காக போராடுவதா, இந்தியாவுக்குத் திரும்பிவிடுவதா இல்லாவிடில் அவமானங்களையெல்லாம் பொருட் படுத்தாமல் பிரிட்டோரியாவுக்குப் போய், வழக்கை முடித்துக்கொண்டு, இந்தியாவுக்குத் திரும்புவதா இல்லாவிடில் அவமானங்களையெல்லாம் பொருட் படுத்தாமல் பிரிட்டோரியாவுக்குப் போய், வழக்கை முடித்துக்கொண்டு, இந்தியாவுக்குத் திரும்புவதா என் கடமையை நிறை வேற்றாமல் இந்தியாவுக்கு ஓடிவிடுவது என்பது கோழைத்தனமாகும். எனக்கு ஏற்பட்ட கஷ்டம் இலேசானது ; நிறத் துவேஷம் என்ற கொடிய நோயின் வெளி அறிகுறி மாத்திரமே அது. சாத்தியமானால், இந்த நோயை அடியோடு ஒழிக்க நான் முயலவேண்டும் ; அதைச் செய்வதில் துன்பங்களை அனுபவிக்க வேண்டும். நிறத்துவேஷத்தைப் போக்குவதற்கு அவசியமான அளவு மாத்திரமே, நான் தவறுகளுக்குப் பரிகாரம் பெறப் பார்க்க வேண்டும்.\nஎனவே அடுத்த வண்டியில் பிரிட்டோரியாவிற்குப் புறப்படுவது என்று தீர்மானித்தேன்........\"\nஇப்படியாக அடுத்த வண்டியில் ப்ரிடோரியாவுகுப் போவது என்று முடிவு செய்தார்.\nஇந்த சம்பவம் பற்றி புத்தகங்களில் படித்திருப்போம் . அவர் பிரிட்டோரியாவை அடையும் முன்னமே அவரது உறுதியைக் குலைக்கும் வண்ணம் இன்னொரு சம்பவம் நடக்கும் என்று அவர் எதிர் பார்க்கவில்லை ..\nகோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி\nகாந்தி பற்றிய பிற பதிவுகள்\nகாந்தி தேசத் தந்தை இல்லையா\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 11:39\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: காந்தி, சமூகம், தென்னாப்ரிக்கா, நிகழ்வுகள், வரலாறு\nமதுரையில் சந்திப்போம் நண்பரே,,, எமது பதிவு\nஅருணா செல்வம் 3 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 3:53\nநானும் தொடர்கிறேன் மூங்கில் காற்று.\nகோமதி அரசு 3 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 6:20\nதேசபிதா பற்றிய தொடர் அருமை. தொடர்கிறேன்\nYarlpavanan 3 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 6:28\nஸ்ரீராம். 3 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 6:28\nகரந்தை ஜெயக்குமார் 3 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 7:35\nமகாத்மா பற்றி அனைவரும் அறிய வேண்டிய செய்திகள்\nஅடுத்த பதிவிற்காகக் காத்திருக்கிறேன் ஐயா\nஅவர் இறக்கிவிடப்பட்ட அதே ஸ்டேசனில் அவருக்கு சிலை இருக்கிறது \nகவிஞர்.த.ரூபன் 3 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 7:54\nகாந்தி பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் ஒவ்வொரு படிமுறைகளையும் படிக்கும் போது நன்றாக உள்ளது தொடருங்கள் அடுத்த பகுதியை காத்திருக்கேன். த.ம 2\nவருண் 3 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 8:51\nரொம்ப நாளைக்கு அப்புறம் பதிவு எழுதி இருக்கீங்க முரளி. தொடருங்கள்\nஆனால் ஒன்னு முரளி, காந்தியை வெள்ளைக்காரன் மட்டமா நெனச்சான், துன்புறுத்தினான், கறுப்பர்னு சொன்னான். ஆனால் அவரை இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொல்லவில்லை\nஅவரை சுட்டுக் கொன்ற பெருமை, எந்த உயிரையும் கொல்வது பாவம், மாமிசம் தின்பது பாவம் என்று நினைக்கின்ற ஒரு \"அப்பாவி\"தான்.\nநாங்க ரொம்ப அப்பாவிங்க..பகவத்கீதை படிப்போம், இறைவனை பாட்டுப்பாடி தூங்க வைப்போம், ஆனால் கருத்து வேறுபாடுனு வந்துவிட்டால், காந்தினா என்ன சங்கர் ராமன்னா என்ன போட்டுத் தள்ளிடுவோம்\nசரி சரி, விருந்தினர்களும், ஹோஸ்ட்டும் பின்னூட்டத்தில் இந்தப் பகுதியை படிக்காதமாரித் தொடருங்கள்\nUnknown 3 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 9:17\nசரி தங்களைக் காண வில்லையே ஏன்\nஜோதிஜி 3 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 11:36\nஅன்பின் முரளி காந்தி என்றாலேயே பென் கிங்ஸ்லீயின் முகமே நினைவுக்கு வரும் அளவுக்கு காந்தியைப் பற்றி திரைப்படம் எடுத்த அட்டென்பரோ வுக்கு நன்றிக்கடன் செலுத்தக்கடமைப் பட்டிருக்கிறோம் காந்தியின் சுய சரிதையைப் பல முறைபடித்தாலும் தெரிந்து கொள்ள நிறையவே இருக்கிறது. காந்தியை நேரில் தரிசித்ததை மறக்க முடியாது. வாழ்த்துக்கள் காந்தி பற்றித் தொடரே எழுதலாம்.\n'பரிவை' சே.குமார் 3 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:01\nமிகவும் நல்ல பகிர்வு... தொடருங்கள்...\nUnknown 3 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:38\nஆஹா ,காந்தி வரலாற்றிலும் சஸ்பென்சா \nமகிழ்நிறை 4 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 12:28\nடர்பன் கட்டிருந்ததால டர்பன் ல பிரச்சனையா\nகாமராஜருக்கு அப்புறம் இப்போ காந்தியோடு வெகு நாள் கழித்து வந்திருக்கும் அண்ணா நலம் தானே:) தொடருங்க அண்ணா, அடுத்து அப்டி என்ன தான் நடந்துச்சு \nஅம்பாளடியாள் 4 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 1:20\nகாந்தி மகானின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களைக் காண\nமனம் ஏங்கும் அந்த வகையில் இத் தொடர் அறியாத பல தகவல்களையும்\nஅறியத் தந்து செல்வது சிறப்பு \nதனிமரம் 4 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:00\nதிலுடன் அடுத்த அங்கம் எதிர்பார்த்து......\nஇளமதி 4 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:52\nஅறியாத தகவல்கள். மிகச் சுவாரஸ்யமாக இருக்கிறது உங்கள் பதிவு\nஹ ர ணி 5 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:04\nவணக்கம். இது படிதத சம்பவம் என்றாலும் ஒவ்வொரு இந்தியனாலும் மறக்கமுடியாத வலி இது.\nபெயரில்லா 5 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:13\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுஜாதா பற்றி பிரபல எழுத்தாளரின் விமர்சனம்\nபாலகணேஷ் -சரிதாயணம் 2-நூல் வெளியீடு\nகோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி\nகாந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஅதிகம் பயன்படுத்தப்படாத எக்சல் வசதிகள்.-Excel Paste Special\nஅலுவலகங்களில் மைக்ரோ சாஃப்டின் பயன்பாட்டில் வோர்ட் எக்சல்லும் இன்றும் கோலோச்சுகின்றன என்பதைமறுக்க முடியாது. எத்தனையோ இலவச ஆஃபிஸ...\nபிரேக்கிங் நியூஸ் குமுத்தில் என் கதை-\nகடந்த வாரம் குமுதத்தில் ( 08/03/2017) எனது ஒரு பக்கக் கதை ஒன்று பிரசுரமாகி இருந்தது . முகநூலில் அந்த தகவலை மட்டும் ...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஇன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள். உலகமே வியந்து போற்றும் அந்த மாமனிதரைப்பற்றி புதிய தலைமுறையினர் சரியாகப் புரிந்து கொள்ளவில்ல...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nமரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்\nநான் கிருஷ்ணதேவராயன் வித்தியாசமான சரித்திரக் கதை-ரா.கி.ரங்கராஜன்\nசரித்திரக் கதை ஆசிரியர்கள் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கல்கியும் சாண்டில்யனும். பிற சரித்திரக் கதை ஆசிர...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஎப்படியோ ஆங்கில மொழி உலகத்தை தன் வசப்படுத்தி விட்டது. இனி ஆங்கில மோகத்துக்கு தடை போட முடியாது சீனர்கள் கூட ஆங்கிலம் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5165", "date_download": "2020-07-10T06:16:02Z", "digest": "sha1:YD5Z2NRY2V7OZWKMIU4DIID5KYDUT53R", "length": 7664, "nlines": 91, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 10, ஜூலை 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபயணிகளை சுட்டுக் கொன்ற கும்பல் பாகிஸ்தானில் சம்பவம்\nபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளை கீழே இறக்கி சரமாரியாக சுட்டுக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், பயங்கரவாத தாக்குதல்,வன்முறைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயுதக் கும்பல்கள் அடிக்கடி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர்.\nஇந்நிலையில் ராணுவ சீருடையில் துப்பாக்கி ஏந்தி வந்த கும்பல், கராச்சி-கவாதர் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த பேருந்துகளை நிறுத்தி சோதனையிட்டது. ஆர்மரா பகுதியில் ஒரு பேருந்தை நிறுத்தி, பேருந்தில் இருந்த பயணிகளின் அடையாள அட்டைகளை சோதனை செய்தனர். பின்னர் 16 பேரை கீழே இறக்கி தனியாக அழைத்துச் சென்று, அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 14 பேர் இறந்தனர்.\n2 பேர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் அங்கிருந்து தப்பி ஓடி, அருகில் உள்ள சோதனைச் சாவடிக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறினர். இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ப்பட்டனர். மேலும், சம்பவ இடத்திற்கு ஏராளமான போலீசார் விரைந்தனர். அதற்குள் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.\nஇந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய ஆயுதக் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த படுகொலை யின் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வ���று தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-04-12-01-03-35/kaithadi-apr19", "date_download": "2020-07-10T05:40:09Z", "digest": "sha1:UQ57Z5JTMOBKE4RVJICLXS4U4L7TEZHV", "length": 10016, "nlines": 215, "source_domain": "www.keetru.com", "title": "கைத்தடி - ஏப்ரல் 2019", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nகாலி நெற்றியும் காலி மூளையும்\nதமிழினக் குடியானவர்களை சிதறடித்த கொடூர சட்டம்\nகொரோனா முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுமா\nசாத்தான்குளம் படுகொலைகளுக்கு நீதி, தண்டனைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதே\nபண்டைத் தமிழரின் மட்பாண்டக் குறியீடுகளும், சிந்துவெளி எழுத்துகளும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கைத்தடி - ஏப்ரல் 2019-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஅவசியம் தேவை அண்ணல் அம்பேத்கர் திராவிடராசன்\nகைத்தடி மூன்றாம் ஆண்டில்... அடுத்த இலக்கு\nநடுத்தர வயதுப் பெண்களை பாதிக்கும் முடக்குவாதம் Dr.சிவராஜ் M.S. Ortho\nதமிழர் விளையாட்டுகள் - ஒரு குடம் தண்ணி ஊத்தி கு.முருகேசன்\nதிராவிடக் கொள்கை விளக்க அறிக்கை - Dravidian Manifesto கி.வீரமணி\nஅண்மையில் படித்த புத்தகம்: கோட்சேயின் த��ப்பாக்கி பத்திரமாயிருக்கிறது... வா.நேரு\nசிட்டுக்குருவியும் சின்ன மழலையும் மண்டகொளத்தூர் நா.காமராசன்\nகைத்தடி ஏப்ரல் 2019 இதழ் மின்னூல் வடிவில்... கைத்தடி ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28512", "date_download": "2020-07-10T07:07:09Z", "digest": "sha1:IRUXEEUXXUG76NLTKDB5WFCD2F3VH7W2", "length": 7410, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "பெரியாரைக் கேளுங்கள் 3 கல்வி » Buy tamil book பெரியாரைக் கேளுங்கள் 3 கல்வி online", "raw_content": "\nபெரியாரைக் கேளுங்கள் 3 கல்வி\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : புலவர் மா. நன்னன் (Pulavar Ma.Nannan)\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nபெரியாரைக் கேளுங்கள் 2 ஒழுக்கம் பெரியாரைக் கேளுங்கள் 4 தொண்டு\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பெரியாரைக் கேளுங்கள் 3 கல்வி , புலவர் மா. நன்னன் அவர்களால் எழுதி ஏகம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (புலவர் மா. நன்னன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபெரியாரைக் கேளுங்கள் 6 மனிதன்\nபெரியாரைக் கேளுங்கள் 12 திருமணம்\nநல்ல உரைநடை எழுத வேண்டுமா\nபெரியாரைக் கேளுங்கள் 18 தனிநாடு\nபெரியாரைக் கேளுங்கள் 15 சுயமரியாதை\nபெரியாரைக் கேளுங்கள் 2 ஒழுக்கம்\nபெரியாரைக் கேளுங்கள் 7 மொழி\nபெரியார் 10x10 பதிற்றுப் பத்து\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nகட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம் - Katturai kasadarai ennum viyasa vilakkam\nவிழித்திருப்பவனின் இரவு - Viziththiruppavanin Iravu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉடல் பருமனைக் குறைப்பது எப்படி\nமாணவர்களுக்கான பொது அறிவு உலகம்\nஇந்திய அறிஞர்களின் அறிவுரைகள் 339\nசூப்பர் பிரியாணி புலாவ் வகைகள் - Super Biriyani Pulav Vagaigal\nபெரியாரைக் கேளுங்கள் 9 கடவுள்\nஇதய நோய், இரத்த அழுத்தத்தை தவிர்க்க டாக்டரின் ஆலோசனைகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/09/20/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/19908", "date_download": "2020-07-10T06:41:33Z", "digest": "sha1:LU5QXOHUDQQZD4JHYUZIH4VZZUSGHNX4", "length": 54315, "nlines": 206, "source_domain": "www.thinakaran.lk", "title": "பிக் போஸ் 80 ஆம் நாள்: இறங்க மறுத்த சுஜா, தில்லு முல்லு சிநேகன் | தினகரன்", "raw_content": "\nHome பிக் போஸ் 80 ஆம் நாள்: இறங்க மறுத்த சுஜா, தில்லு மு���்லு சிநேகன்\nபிக் போஸ் 80 ஆம் நாள்: இறங்க மறுத்த சுஜா, தில்லு முல்லு சிநேகன்\n“காருக்குள்ள யாரு, தொப்பி மாமா நேரு” என்கிற சவாலுக்காக சிநேகனும் சுஜாவும் காருக்குள் சோர்வாக அமர்ந்திருந்தனர். நேரம் இரவு 02:30 மணி.\n80-ம் நாள். காலை 5:35. இருவரும் கண் அயர்ந்து விட்டனர். இயந்திர நாய் குரைத்து அவர்களை எழுப்பியது. அது ஐசியூ-ல் இருந்து குணமாகி திரும்ப வந்து விட்டது போல. பிக்பாஸின் சரியான அடியாள்தான் அது. சிநேகனும் சுஜாவும் தங்களின் தற்காலிக கருத்து வேறுபாடுகளை சற்று மறந்து பேசிக் கொண்டாவது இருக்கலாம். சோர்வு தெரியாமல் சற்று உற்சாகமாகவாது இருக்கும். ஆனால் அப்படி இல்லாமல் ‘உர்’ரென்று இருந்தார்கள்.\nகாலை 08:00 மணி. அனிருத் அதியுச்ச குரலில் பாடிய ‘வேலையில்லா பட்டதாரி’ பாடல் ஒலித்தது. அது சரி, அப்படி வேலையில்லாமல் நிறைய பட்டதாரிகள் இருப்பதால்தான் முதலாளி வர்க்கத்தினருக்கு கொண்டாட்டமாக இருக்கிறது. பணியாளர்களை எப்படி வேண்டுமானாலும் வதைக்கலாம் என்று துணிகிறார்கள். நோ.. நான் பிக் பாஸை சொல்லவில்லை. அவர் ரொம்….ப நல்லவர். (\n” என்று கேட்டார் தூங்கியழுந்து வந்த ஹரீஷ். “நோ.. தூங்கக்கூடாது. Rest room கூட உபயோகிக்கலை” என்று பரிதாபப்பட்டார் ஆரவ். பாவம், அது சார்ந்த உடற்கோளாறுகள் அவர்களுக்கு வராமல் இருக்க வேண்டும்.\nஹரீஷ் இன்று செஃப் ஆக மாறினார். ‘டொமோட்டோ உப்புமா’ என்ற பெயரில் அவர் செய்து காட்டிய உணவு சாம்பார் சாதம் போல தோற்றமளித்தது. ‘ஆனால் சுவையாக இருக்கிறது’ என்று சான்றிதழ் தந்தார் பிந்து. (ஏதோ வொர்க் அவுட் ஆவுது போலிருக்கிறதே). “முதன்முறையாக முறையான சமையல் மூலம் செய்த உணவு இது. நன்றி பிக் பாஸ்” என்றார் ஹரீஷ்.\nகாலை பத்து மணி. சிநேகன் காருக்குள் இருப்பதால் பிக்பாஸின் தகவல் தொடர்பு செயலாளராக கணேஷ் மாறி விட்டார் போலிருக்கிறது. வயிற்றுவலிக்காரன் பாத்ரூமிற்கு அடிக்கடி செல்வது போல வாக்குமூல அறைக்குள் அடிக்கடி போய் வந்தார். “கார்ல இருக்கறவங்களுக்கு டீ, காஃபி, டிபன், தண்ணி கொடுக்கலாமாம். அவங்க கிட்ட பேசலாமாம்” என்று ஆம்னி பஸ் கண்டக்டர் மாதிரி உற்சாகமாக சொன்னார். பிக்பாஸ் அனுமதி தந்து விட்டாராம். (அடப்பாவிகளா அப்ப அதுவரை அதையெல்லாம் தடை செஞ்சு வெச்சிருந்தீங்களா அப்ப அதுவரை அதையெல்லாம் தட�� செஞ்சு வெச்சிருந்தீங்களா\nவெளியே வந்த பிந்து, சிநேகனிடம் பேசிக் கொண்டிருந்தார். காரில் இறந்து இறங்கியதற்காக பிக்பாஸ் நேற்று இரவு திட்டித் தீர்த்ததை சொல்லிக் கொண்டிருந்தார். அவர்கள் கேட்ட சில பொருட்களை எடுத்து வந்து தந்தார். இருவரும் உணவுண்ண மறுத்து விட்டனர்.\nவீட்டிற்குள் ஆரவ் பேசிக் கொண்டிருந்தார். “கார்ல இருந்து நான் ஏன் இறங்கி வந்தேன்னா.. அடுத்த task இன்னமும் கடுமையா இருக்கும். அப்புறம் daily task- கூட செய்ய முடியாது. அந்த அளவிற்கு டயர்ட் ஆகிடும்” என்றார். “அதில்ல ப்ரோ… வெளில வந்தது கூட பிரச்சினையில்லை. நாம self nominate ஆகி வந்ததுதான் பிராப்ளம்” என்றார் ஹரீஷ்.\nகணேஷ் உணவருந்தி விட்டு தன் தட்டை கழுவி வைத்து விட்டு வர பிக் பாஸ் மூக்கில் வியர்த்திருக்க வேண்டும். கணேஷை கூப்பிட்டு ‘சிநேகன் மற்றும் சுஜா அவர்களின் taskஐ முடித்து வி்ட்டு வரும் வரை எவரும் எந்தப் பொருட்களையும் கழுவி வைக்க கூடாது” என்று உத்தரவிட்டார். உலகத்திலேயே கடுமையான மாமியாராக பிக் பாஸ் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. போட்டியாளர்களுக்கு எம்மாதிரியெல்லாம் உளவியல் அழுத்தம் தரவேண்டும் என்பதை விதம்விதமாக சிந்திக்கிறார்.\nநேரம் காலை 11:45. வையாபுரி இருவரிடமும் விசாரித்தார். “ஏதாவது சாப்பிடறீங்களா. பழம்.. ஜூஸ்\nமதியம் 12:00 மணி. பெட்ஷீட் தைக்கும் சவாலில் வையாபுரி மட்டும் ஏன் தனியாக வீட்டின் உள்ளே சென்று தைத்துக் கொண்டிருக்கிறார் என்று நேற்று தோன்றியது. அதற்கான விடை அவரின் வாயால் இன்று கிடைத்தது. “நான் ஏன்.. உள்ளே வந்து தைச்சேன்னா.. வெளியே இருந்தா.. யார் கிட்டயாவது உதவி கேட்பேன். இல்லைன்னா.. புலம்புவேன்.. மத்தவங்க யாருக்கும் தொந்தரவாக இருக்கக்கூடாதுன்னுதான் தனியா வந்துட்டேன்” என்றார். பாவம்.\nமதியம் 12:15. காருக்குள் இருவரும் விட்டுக்கொடுக்காமல் பிடிவாதமாக அமர்ந்திருந்ததால் அதை நிறைவுக்கு கொண்டு வரும் விதமாக அறிவிப்பு வந்தது. இன்னமும் ஒரு மணி நேரத்திற்குள் எவராவது ஒருவர் வெளியே வர வேண்டும். அவர்கள் இதற்காக தங்களுக்குள் ஆலோசனை செய்யலாம். ஒரு மணி நேரம் கடந்த பிறகும் அவர்கள் இறங்கவில்லையென்றால், இதர போட்டியாளர்கள் கூடிப் பேசி காருக்குள் இருக்கும் ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை கட்டாயமாக வெளியேற்றலாம்.\nஇதர போட்டிய���ளர்கள் இந்த விஷயத்தை சிநேகன் மற்றும் சுஜாவிடம் தெரிவித்தனர். “சரி. முதல்ல அவங்களுக்குள்ள பேசிக்கட்டும். அப்புறம் நாம வருவோம்” என்று கிளம்பினர்.\nமுதலில் சுஜா ஆரம்பித்தார். “சிநேகன் சார்.. இதை நான் கேமா மட்டும்தான் பார்க்கறேன். அடுத்த வாரம் நான் நாமினேஷன்ல வரலாம். என் கிட்ட பாயிண்ட்ஸ் இல்லை. எனவே இந்த சவால் எனக்கு ரொம்பவே முக்கியம். திரைத்துறையில் 15 வருஷத்திற்கும் மேலாக இருக்கேன். இதுவரைக்கும் வெற்றியின் ருசியை நான் சுவைத்ததில்லை. கடுமையான உழைப்புதான் வெற்றியைத் தரும்’ன்றாங்க. அதுக்காகத்தான் இவ்ள கஷ்டப்படறேன். உங்களுக்காக வேணுமின்னா போறேன். ஆனா விளையாட்டு என்கிற நோக்கில் போக மாட்டேன்” என்றார்.\nதான் நீண்ட நாட்களாக போராடி வரும் பழைய போட்டியாளர் என்கிற முறையில் மட்டுமல்லாது அந்த வார நாமிஷேனில் இருப்பதால் தனக்கு இந்த வெற்றி எத்தனை முக்கியமானது என்பதை பலஹீனமாக வாதாடிப் பார்த்தார் சிநேகன்.\nமற்றவர்களும் இவர்களிடம் ஒவ்வொருவராக வந்து பேசிப் பார்த்தனர். சிநேகன் பக்கம் நிறைய ஆதரவு இருந்தது. அவர் அந்த வார நாமிஷேனில் இருப்பதை பிரதானமாக சுட்டிக் காட்டினார்கள். வையாபுரி வேறு விதமாக அணுகினார். ‘கவிஞரே.. உங்க திறமை மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. இதுல விட்டா கூட வேற எதுலயாவது பிடிச்சிடுவீங்க. இறங்கி வாங்க” என்றார்.\nபிரிந்து போன கட்சி இணைப்பு மாதிரி எந்தவொரு முடிவிற்கும் எட்டப்படாமல் நிலைமை குழப்பமாகவே இருந்தது. போட்டியாளர்கள் வீட்டினுள் இது குறித்து ஆலோசித்தார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்து, சுஜாவை இறங்கச் சொல்லலாம் என்பது அவர்களின் முடிவாக இருந்தது. “நான் கதவைத் தாண்டி வெளியே செல்லும் போதுதான் தோல்வியின் ருசி எப்படி இருக்கும் என்பது தெளிவாகத் தெரிந்தது. அப்படி போயிருக்கவில்லையென்றால் கூட எனக்குத் தெரிந்திருக்காது. அந்த வகையில் இதன் வெற்றி எனக்கு முக்கியம்” என்றார் சுஜா. “நான் இதுவரை நிறைய முறை நிறைய பேருக்காக விட்டுத் தந்திருக்கேன். ஆனா இப்ப கேட்டா …” என்றார் சிநேகன் பரிதாபமாக.\nமுன்பு, சுஜாவிற்கு இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டிய சவால் வந்தபோது அவர் முதலில் கேட்டது சிநேகனைத்தான். அவரும் கேள்வி கேட்காமல் உடனே ஒப்புக் கொண்டார். அந்த நன்றிக்காக சுஜா ஒருவேளை விட்டுக் கொடுத்திருக்கலாம். ஆனால் அப்படி விட்டுக்கொடுத்தாலும் பிக் பாஸ் கூப்பிட்டு பஞ்சாயத்து வைப்பார். “வீட்டுக்குள் பாயாசம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பாசம் என்பது மருந்திற்கும் இருக்கக்கூடாது” என்று கடுமையான லெக்சர் தருவார். எனவே சுஜா அந்த நோக்கிலும் விட்டுத்தர முடியாது. பிராண சங்கடம்.\nமதியம் 01:00 மணி. ‘நீங்கள் வெற்றிக்கு அருகில் இருக்கிறீர்கள்’ என்பது மாதிரியான அறிவிப்பை சொல்லி போட்டியாளர்களை இன்னமும் உசுப்பேற்றினார் பிக் பாஸ். நேரம் 1:15 மணி. இதர போட்டியாளர்கள் வந்து சுஜாவை கன்வின்ஸ் செய்ய முயன்றார்கள். “பழைய போட்டியாளர்களுக்கு மக்கள் ஆதரவு இருப்பது அவர்கள் இத்தனை நாட்கள் நீடிப்பதிலிருந்து தெரிகிறது. ஆனால் அவ்வாறான சோதனையை நான் இன்னமும் கடக்கவில்லை. எனக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்தச் சூழலில் நான் எப்படி பாயிண்ட்டுகளை இழப்பது” என்பது சுஜாவின் தரப்பாக இருந்தது.\nஇப்போது பிக்பாஸ் சீனிற்குள் வந்தார். ‘சுஜா… இப்போது நீங்கள் இறங்க வேண்டாம் என்று முடிவெடுத்தால் இந்தப் போட்டி மேலும் தொடரும். மட்டுமல்லாமல் டிக்கெட் மதிப்பெண் உயரும்” என்று இப்படியும் அப்படியுமாக ஆசை காட்டினார். ‘எனக்கு இறங்க விருப்பமில்லை பிக் பாஸ். விட்டுக்கொடுக்க மனதிருந்தாலும் இறங்கக்கூடாதுன்னு தோணுது. முழுமனசா அதற்கு சம்மதிக்க விரும்பலை. என் கிட்ட பாயிண்ட்ஸ் இல்ல. என்னைக் காப்பாத்திக்கறதுதான் புத்திசாலித்தனம்னு தோணுது” என்றார் சுஜா.\n‘இதைத்தான் எதிர்பார்த்தேன்’ என்று மனதிற்குள் மகிழ்ந்த பிக் பாஸ் “அப்படியென்றால் போட்டி தொடரும்” என்று உற்சாகமாக அறிவித்து விட்டு துண்டை தோளில் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டார்.\nஅது மட்டுமல்ல, இந்தப் பஞ்சாயத்தையே எவ்வளவு நேரம் நீட்டிப்பது வேறு எண்டர்டெயிண்மெண்ட் வேண்டாமா என்று பிக் பாஸ் நினைத்தாரோ, என்னமோ, கந்தல் துணிகளை வைத்து பெட்ஷீட் தைக்கும் போட்டியைத் தொடருங்கள் என்று உத்தரவிட்டார். காருக்குள் சோர்வுடன் இருந்த போட்டியாளர்களும் இதற்கு விதிவிலக்கில்லை. ‘சும்மாதானே உட்கார்ந்திருக்காங்க. அவங்க கிட்ட அவங்களோட பொருட்களைக் கொண்டு போய் கொடுங்க” என்ற உத்தரவும் வந்தது.\nகுடுகுடுப்பைக்காரன் சட்டை போல் தயாராகிக் கொண்ருந்த போர்வையை அணு ஆராய்ச்சிக்கான கவனத்துடன் ஒவ்வொருவரும் தயாரித்துக் கொண்டிருந்தனர். தன்னிடம் கறுப்புத் துணி இருந்தாலும் பிந்துவிற்கு அதிகம் தொந்தரவு தராமல் மாற்றிச் சென்றார் கனவான் கணேஷ். பிந்து தன்னுடைய பெட்ஷீட்டை முடித்து விட்டதாக முதலில் சொன்னதால், அனைவரையும் தைப்பதை நிறுத்தச் சொன்னார் பிக் பாஸ். ஹரீஷ், தரக்கட்டுப்பாடு மேலாளராக மாறி பிந்துவின் பெட்ஷீட்டை சோதனை செய்தார். அளவு சற்று கூடுதலாக இருந்தது. பிறகு அவர் அதை மாற்றிமைக்க, ‘அருமையான பெட்ஷீட் பிக் பாஸ். இதை ஏலம் விட்டா பிந்து ஆர்மி பத்து லட்சம் தந்து கூட வாங்கிப்பாங்க” என்று சான்றிதழ் தந்தார் ஹரீஷ்.\nகாருக்குள் இருந்த சிநேகனும் சுஜாவும் ஒருவரையொருவர் பிறாண்டிக் கொண்டார்கள். சிநேகன் ஏதோ கேட்க, ‘நான் தைச்சிட்டு இருக்கேன்ல. முடிச்சிட்டு தர்றேன்’ என்று சுஜா அடம்பிடிக்க அவர் பிக் பாஸிடம் நியாயம் கேட்டார். பிறகு ஒவ்வொருவராக பெட்ஷீட் முடித்தது அறிவிக்கப்பட்டது. மற்றவர்கள் இதை சோதித்தனர். வையாபுரி தைத்தது பெட்ஷீட்டாக இல்லாமல் வண்ணமயமான நீண்ட கோமணம் மாதிரி இருந்தது. அதை தரையில் விரித்துதான் படுக்க வேண்டும். பிறகு அதை அவர் சரிசெய்ய, ‘பாவம்யா.. மனுஷன்’ என்று அதையும் ஒப்புக்கு சப்பாணியாக ஓகே செய்தனர்.\nமாலை 4:45. சிநேகனும் சுஜாவும் காருக்குள் பிடிவாதமாக இருந்ததால், “இது தப்பாச்சே.. இவங்களை ஏதாச்சும் பண்ணணுமே” என்று வில்லங்கமாக யோசித்த பிக் பாஸ், அவர்களை காரின் வெளியே இருந்து foot board travel செய்ய உத்தரவிட்டார். (‘படிக்கட்டில் நின்று பயணிப்பது ஆபத்தானது’ என்று ஒவ்வொரு பேருந்திலும் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் பிக்பாஸ் வீட்டு விதிகளே வேறு). எனவே இருவரும், கட்சி அமைச்சர்கள் போல காரின் வெளியே தொங்கிக் கொண்டிருந்தனர்.\nநேரம் 5:45. ‘இப்பவும் அடங்கமாட்றாங்களே” என்று மூக்கின் மீது விரலை வைத்து யோசித்த பிக்பாஸ் தேர்ந்த sadist போல விதிமுறையை இன்னமும் கடுமையாக்கினார். அதன்படி இருவரும் ஒற்றைக்காலில் நிற்க வேண்டும்.\nமட்டுமல்லாமல் கணேஷிற்கு கூடுதலான பதவி கிடைத்தது. கண்காணிப்பு அதிகாரி. இருவரும் கால்களை சரியாக வைத்திருக்கிறார்களா என்று கணேஷ் ரகசியமாக கண்காணித்துக் கொண்டேயிருக்க இருக்க வேண்டுமாம்.\n“ஏம்யா.. பிக்பாஸூ… இத்தனை காமிராக்கள் வெச்சு பார்த்திக்கிட்டுதானே இருக்கே.. அதுல தெரியாதா.. ஏன் என்னை வேற தனியா பார்க்கச் சொல்றீங்க.. நான் என்ன வெட்டியா இருக்கேனோ.. என்னைப் பார்த்தா அவ்ள மொக்கையாவா தெரியுது” என்றெல்லாம் கணேஷ் கேட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறெல்லாம் கேட்காமல், பழைய படங்களில் அடியாள் ஜஸ்டின் சொல்வது மாதிரி விறைப்புடன் ‘ஒகே பாஸ்” என்றார். மட்டுமல்லாமல் சிஐடி சங்கர் மாதிரி விதம் விதமான கோணங்களில் அவர்களின் கால்களையே பார்த்துக் கொண்டிருந்தார். கண்காணிக்கறாராமாம். பத்து பதினைந்து மிஷ்கின் படங்களை பார்த்த எபெக்ட் கணேஷிற்கு கிடைத்திருக்கும். பாவம்.\nகாரில் தொங்கிக் கொண்டிருந்த சுஜாவிற்கு வலி துவங்கி விட்டது போல. அழுகை பாவத்திற்கு அவர் முகம் சென்று விட்டது. உடலமைப்பு நோக்கில் ஆணோடு ஒரு பெண் போட்டியிடுவது சமத்துவமில்லை என்று சொன்னால் பெண்ணியர்கள் அடிக்க வருவார்கள். என்றாலும் உண்மைதானே எனவே சுஜா காரின் மீது அப்படியே தலையை சாய்த்து விட்டார். சிஐடி சங்கர், தன்னுடைய ரிப்போர்ட்டை வாக்கி டாக்கி மூலமாக பாஸிற்கு தெரிவித்தார். ‘மொல்லாளி…. சிநேகன் சீட்டிங் பண்றாரு.. அவர் காலை நைசா கார் ஓரத்துல வெச்சுட்டாரு. நான் பார்த்தேன்” என்று கச்சிதமாக போட்டுக் கொடுத்தார்.\nசோர்வு காரணமாக சுஜாவிற்கு வாந்தி வரும் நிலைமை ஏற்பட்டது. முன்பு ஜூலிக்கு சிநேகன் கையேந்தியது போல அவரால் இப்போது வரமுடியாத நிலைமை வேறு. சங்கடமான situation. இதை சிநேகனிடம் சொன்ன சுஜா, கணேஷின் உதவியைக் கேட்டார். மிக ஆர்வமாக வந்த கணேஷ் ‘ you want a date” என்று கேட்டதும், ‘என்னய்யா மனுஷன் இந்தாளு.. இந்தச் சமயத்துல போய் டேட்டிங் போலாமான்னு கேக்கறாரே” என்று எனக்கு தோன்றி விட்டது. அப்புறம்தான் என் தவறு புரிந்தது. பேரிச்சம்பழம் வேண்டுமா என்றுதான் கணேஷ் கேட்டிருக்கிறார். பாவம். பிறகு எலுமிச்சம் பழம் கொண்டு வந்து தந்தார்.\n“ஆரத்தி –கணேஷ் ஒண்ணா இறங்கிய மாதிரி நாம இறங்கிடலாமா” என்று ஒரு சமாதான உடன்படிக்கையை நூலாக விட்டுப் பார்த்தார் சுஜா. சிநேகன் அதற்கு ஏமாறத்தயாராக இல்லை. வாந்தி வரும் நிலையிலும் “என்கிட்ட பாயிண்ட்ஸே இல்லையே” என்பதுதான் சுஜாவின் புலம்பலாக இருந்தது. “இத�� முடிச்சிட்டு அடுத்தடுத்த task-லாம் பண்ண வேண்டியிருக்கும்” என்று மறைமுகமாக எச்சரித்தார் சிநேகன்.\nநேரம் மாலை 06:45 – சிநேகன் ஒரு காலை காரின் ஓரத்தில் சாய்த்து வைத்துக் கொண்டிருந்ததை திறமையான சாகசத்தின் மூலம் கண்டுபிடித்த கணேஷ், இதை பிக் பாஸிடம் அதிகாரபூர்வ அறிக்கையாக சமர்ப்பித்தார். “என்ன பார்த்தீங்க சொல்லுங்க’ என்பது பிக் பாஸின் கேள்வி. ‘வெட்டத் தெரியாவதனுக்கு பத்து அருவாளு” என்கிற கதையாக இதற்கு அறுபது காமிராக்கள் வேறு.\n“சரி. எல்லோரையும் கார்டன் ஏரியாவிற்கு வரவழைத்து சுஜா வெற்றி பெற்றதாக சொல்லுங்கள்” என்பது நாட்டாமையின் தீர்ப்பு. கணேஷ் உற்சாகமாகச் சென்றார். (‘ஒரு காலுக்கு சிநேகன் ஓய்வு தந்தார்’ என்பது கணேஷின் சாட்சியம். ‘ஒருக்கால் அவர் சரியாக பார்க்காமலிருக்க வாய்ப்பிருக்கிறதல்லவா’ அய்யோ.. இந்த நேரத்துல போய் ரைமிங்கா வருதே..)\nபிக் பாஸ் சொன்னதை சிநேகனிடம், கணேஷ் குத்துமதிப்பாக ஆரம்பிக்கும் போதே சிநேகனுக்கு கடுமையான கோபம் வந்து விட்டது. “அப்ப நான் போர்ஜரி’ பண்றேன்னு சொல்றீங்களா நான் இவ்ள நேரம் கஷ்டப்பட்டதெல்லாம் சும்மாவா நான் இவ்ள நேரம் கஷ்டப்பட்டதெல்லாம் சும்மாவா\n‘இல்ல ப்ரோ.. பொய் கையெழுத்து போட்டு ஏமாத்தறதுக்கு பேர்தான் போர்ஜரி.. இதுக்கு பேரு பிராடுத்தனம்” என்று கணேஷ் சிநேகன் சொன்னதை திருத்தியிருந்தால், மதிப்பெண்கள் போனால் போகிறது என்று சிநேகன் காரில் இருந்து இறங்கி வந்து கணேஷை பொளேர் என்று அறைந்திருப்பார் போல. அத்தனை கோபத்தில் இருந்தார் சிநேகன். நல்லவேளையாக கணேஷ் அவ்வாறெல்லாம் விளக்கம் அளிக்கவில்லை.\n“எத்தனை மணி நேரம் கஷ்டப்பட்டு இங்க நிக்கறேன். இப்ப வந்து கேம் சரியா ஆடலைன்னு சொல்றீங்க. நான் போக மாட்டேன்’ என்று பிடிவாதம் பிடிக்கத் துவங்கினார் சிநேகன். பிறகு பிக்பாஸிடமும் அதையே முறையிட்டார். “நீங்க எப்பவுமே எனக்கு ஃபேவரா இருந்ததில்லை’ என்று தன் கோபத்தை கணேஷிடமும் காட்டினார். (தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கணேஷ் அவரை காப்பாற்றியதை கோபத்தில் சிநேகன் மறந்து விட்டார் போல.)\nசுஜாவின் நிலைமை இன்னமும் பாவம். அவரின் வெற்றி ஏறத்தாழ உறுதி என்ற நிலையிலும் முடிவு அறிவிக்கப்படாததால் “சீக்கிரம் சொல்லுங்க பிக் பாஸ்” என்று வலியில��� துடித்துக் கொண்டிருந்தார். சிநேகன் எவ்வாறு தன் காலை அப்படி வைத்திருக்க முடியும் என்று மற்றவர்கள் டெமோ காட்டிக் கொண்டிருந்தார்கள். கணேஷூம் அதையே சிநேகனிடம் செய்முறையின் மூலமாக விளக்கிக் கொண்டிருந்தார். “உங்க டிஸ்கஷன்ல தீய வைக்க. என்னை இறக்கிட்டு என்ன வேணா பேசிக்கங்க” என்பது சுஜாவின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கலாம். பாவம், அவஸ்தையாக துடித்துக் கொண்டிருந்தார்.\n“இந்த task முடிஞ்சாலும் நான் அப்படியே நிக்கத்தயார். ஆனா ஏமாத்திட்டு ஜெயிச்சேன்னு மட்டும் சொல்லாதீங்க. அதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது” என்பது சிநேகனின் கோபமான அபிப்ராயம். ‘நானும் பார்த்தேன். சிநேகன் காலைவெச்சிட்டு இருந்தார்” என்றார் ஆரவ். (கணேஷை மட்டும் நம்பாமல் ஆரவ்விற்கும் கண்காணிப்பு அதிகாரி பதவியை பிக் பாஸ் ரகசியமாக தந்திருக்கிறார் போலிருக்கிறது). இன்னும் சிலரும் சாட்சி சொன்னார்கள். கணேஷ் மறுபடியும் தன் நிலைமையை விளக்கினார். “இது என்னோட முடிவு இல்ல சிநேகன். என்னை பார்த்துட்டு சொல்லச் சொன்னாங்க.. அவ்வளவுதான்”. கணேஷ் தன் தரப்பை விளக்கிச் சொன்னாலும் சுஜா வெற்றி பெற்ற முடிவைத் தெரிவிக்க தயங்கிக் கொண்டிருந்தார். அதை தான் சொன்னால் சிநேகனின் கோபம் தன் பக்கம் திரும்பும். பிக் பாஸே சொல்லட்டும் என்பது அவரின் தயக்கத்திற்கு காரணமாக இருக்கலாம். நியாயம்தான்.\n‘உங்களின் இந்த இருபது மணி நேரப் பேராட்டம் முடிவிற்கு வந்தது. வெற்றி பெற்றவர் சுஜா’ என்று அறிவித்தார் பிக் பாஸ். பாவம், சுஜாவால் அந்த வெற்றியை கொண்டாட கூட முடியவில்லை. கால்வலியால் துடித்துக் கொண்டே இறங்கினார். இந்த முடிவை எதிர்பார்த்திருந்தாலும் கோபத்திலும் விரக்தியிலும் இருந்த சிநேகன், காரில் இருந்து இறங்காமல் அப்படியே நின்றார். அத்தனை கால்வலியிலும் சுஜா அவரிடம் சென்று எதையோ சொல்ல முயன்றார். “நான் உன்னை ஏமாத்திட்டம்மா.. கிளம்பு கிளம்பு:” என்று கோபப்பட்ட சிநேகன் தானும் காரிலிருந்து இறங்கி வலி தாங்காமல் கீழே விழப் போனார். மற்றவர்கள் அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார்கள்.\n“ரொம்ப தப்பா இருக்கு ப்ரோ.. கமல் சார் வந்தவுடன் சொல்லிட்டு நான் கிளம்பறேன். நான் ஏதோ ஏமாத்தி ஜெயிச்ச மாதிரி ஆயிடுச்சு. நீங்கள்ளலாம் சொல்லி நான் விட்டுக்கொடுத்திருந்தா கூட பரவாயில்ல. ஏமாத்தி ஜெயிக்கணும்லாம் நான் நினைக்கவேயில்லை. அந்த மாதிரி பழக்கம் எனக்கு கிடையாது. மதியம் முழுக்க வெயில் அடிச்சது. சுஜாவாவது பின்சீட்ல இருந்தாங்க. நான் முன்சீட்ல அத்தனை வெயில்லயும் உட்கார்ந்திருந்தேன். அசிங்கமா இருக்கு. பொய்யால்லாம் எனக்கு விளையாடத் தெரியாது. என்று சொல்லி விட்டு குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழுதார் சிநேகன்.\nசிநேகனின் தரப்பு பரிதாபம்தான். ஏறத்தாழ சுஜாவிற்கு இணையாக அத்தனை நேரம் பொறுமை காத்து விட்டு கடைசி நிலையில் எதையோ சொல்லி “நீ தோல்வி” என்றால் எவருக்குமே கோபமும் அழுகையும் வரத்தான் செய்யும். ஆனால் எப்படியாவது இந்தப் போட்டியை முடித்து விட வேண்டும் என்கிற நெருக்கடியில் இருந்த பிக் பாஸ், கணேஷின் சாட்சியத்தை வலுவாக பற்றிக் கொண்டார் என்று தோன்றுகிறது. இல்லையெனில், இந்தப் போட்டியை இன்னமும் நீட்டித்தால் அது சர்ச்சைக்கு வழிவகுக்கலாம்.\n‘கிட்ட போனால் பாய்ந்து விடுவாரோ’ என்கிற தயக்கத்தில் சிலர் தூரமாக நிற்க, கணேஷின் ஆறுதல் இந்தச் சமயத்தில் சிநேகனுக்கு முக்கியமாக இருந்தது. விதம் விதமாக சிநேகனை தேற்றினார் கணேஷ். ஓய்வு எடுப்பதையும் விட்டு விட்டு சிநேகனின் அருகில் வந்தார் சுஜா. ஆனால் சிநேகனின் கோபம் அப்படியே இருந்தது. ‘நீ கேமை கேமாத்தான் பார்ப்பே. அப்புறம் என்ன” என்று கோபித்துக் கொண்டார். “நீங்கள்லாம் முடிவு செஞ்சு விட்டுத்தர சொன்னாக் கூட வந்திட்டு இருப்பேன்” என்பதே சிநேகனின் புலம்பலாக இருந்தது. பாவம் சுஜா, சிரமப்பட்டு வெற்றியடைந்தாலும் அதை ருசிக்க முடியாமல் குற்றவுணர்வுடன் தவித்தார்.\nகமல் சொன்னது போல இது போன்ற திரைக்கதையை எத்தனை திட்டமிட்டாலும் ஒருவர் யோசித்து எழுத முடியாது. வாழ்க்கை அத்தனை சுவாரசியமான நாடகம். தினம் தினம் விதம்விதமான காட்சிகள். உடல்ரீதியாக பெண் பலவீனமானவள் என்று நம்பப்பட்டாலும், ஓர் ஆணிற்கு இணையாக உடல்திறனில் போட்டியிட்டு வென்ற சுஜாவைப் பாராட்டத்தான் வேண்டும்.\nசிநேகன் துயரம் மாறாத நிலையில் அமர்ந்திருக்க, வெளியில் மதிப்பெண் போர்டு புதுப்பிக்ப்பட்டிருந்தது. பிந்து முதல் இடத்தில் இருந்தார். இதுக்குத்தான் எங்கூர்ல ஒரு பழமொழி சொல்வாங்க… ‘வெல்லம் தின்றத��� ஒருத்தன்….\nபிக் போஸ் 79 ஆம் நாள்: காருக்குள் அடைந்த போட்டியாளர்கள்\nபிக் போஸ் 78 ஆம் நாள்: வீட்டுக்குள் சுஜா; கடுமையாகும் போட்டிகள்\nபிக் போஸ் 77 ஆம் நாள்: வெளியேற்றப்பட்ட சுஜா தனி அறையில்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nடிரான் அளஸ் உள்ளிட்ட 4 பேரும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை\nராடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிரான் அளஸ் உட்பட 04 பேரை, அனைத்து...\nகந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் மேலும் 196 பேர் அடையாளம்\n- பணிபுரியும் பெண் உள்ளிட்ட 253 பேர் இதுவரை அடையாளம்- வருகை தந்த 119 பேர்...\nஅரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவிற்கு மேலும் 4 மாதம்\nஅரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்...\nடிப்பர் போக்குவரத்தை பகலில் தடை செய்ய வேண்டும்\n- சு.க. உறுப்பினர் ஜனாதிபதிக்கு கடிதம்வடக்கு மாகாணத்தில் டிப்பர் உள்ளிட்ட...\nசிறுமி மீது பாலியல் பலாத்காரம்; தாயுடன் மற்றொருவர் கைது\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமியை பாலியல் வன்மப்படுத்திய...\nசட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்கள்; இராணுவம் மீட்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகாமம்...\nவயல் தொழிலில் ஈடுபட்டிருந்தவர் மின்னல் தாக்கி பலி\nபுத்தல பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.புத்தல பொலிஸ்...\nஅமீரகத்திலிருந்து 278 பேர், ஜப்பானிலிருந்து ஐவர் வருகை\n- வெளிநாட்டு கப்பல் பணியாளர்கள் 24 பேர் வருகைஐக்கிய அரபு அமீரகத்தில்...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/category/tnpsc/group-2a/page/2/", "date_download": "2020-07-10T05:18:04Z", "digest": "sha1:VRBKVBWYJGCTL3CLBVYPKMH5Z23CFE5G", "length": 9802, "nlines": 217, "source_domain": "athiyamanteam.com", "title": "Group 2A Archives - Page 2 of 18 - Athiyaman team", "raw_content": "\nTNPSC Zoology Study Materials PDF in Tamil TNPSC Zoology தேர்வுக்கு தேவையான முக்கியமான பகுதிகள் படிக்க தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பிடிஎஃப் பைல்கள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது 4,050 total views, 4 views today\nTNPSC Physics Study Materials PDF in Tamil TNPSC Physics தேர்வுக்கு தேவையான முக்கியமான பகுதிகள் படிக்க தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பிடிஎஃப் பைல்கள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது 6,538 total views, 13 views today\nTNPSC History and Culture Study Materials PDF in English TNPSC History and Culture தேர்வுக்கு தேவையான முக்கியமான பகுதிகள் படிக்க தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பிடிஎஃப் பைல்கள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது 2,951 total views, 9 views today\nTNPSC History and Culture Study Materials PDF in Tamil TNPSC History and Culture தேர்வுக்கு தேவையான முக்கியமான பகுதிகள் படிக்க தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பிடிஎஃப் பைல்கள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது 7,088 total views, 12 views today\nTNPSC Chemistry Study Materials PDF in Tamil TNPSC Chemistry தேர்வுக்கு தேவையான முக்கியமான பகுதிகள் படிக்க தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பிடிஎஃப் பைல்கள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது 4,114 total views, 6 views today\nTNPSC Geography Study Materials PDF in Tamil TNPSC Geography தேர்வுக்கு தேவையான முக்கியமான பகுதிகள் படிக்க தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பிடிஎஃப் பைல்கள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது 4,785 total views, 24 views today\nTNPSC Geography Study Materials PDF in English TNPSC Geography தேர்வுக்கு தேவையான முக்கியமான பகுதிகள் படிக்க தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பிடிஎஃப் பைல்கள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது 1,951 total views, 3 views today\nTNPSC Indian Economics Study Materials PDF in English TNPSC Indian Economics தேர்வுக்கு தேவையான முக்கியமான பகுதிகள் படிக்க தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பிடிஎஃப் பைல்கள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது 1,914 total views, 3 views today\nTNPSC Indian Economics Study Materials PDF in Tamil TNPSC Indian Economics தேர்வுக்கு தேவையான முக்கியமான பகுதிகள் படிக்க தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பிடிஎஃப் பைல்கள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது 4,390 total views, 5 views today\nTNPSC Indian Polity Study Materials PDF in Tamil TNPSC Indian Polity தேர்வுக்கு தேவையான முக்கியமான பகுதிகள் படிக்க தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பிடிஎஃப் பைல்கள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது 7,104 total views, 12 views today\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/wagon-r-subwoofer-for-sale-kalutara", "date_download": "2020-07-10T07:33:58Z", "digest": "sha1:KIIZNOIG7DLENKGQ4ZN3LDG3K33LN7EV", "length": 4241, "nlines": 96, "source_domain": "ikman.lk", "title": "Wagon R Subwoofer | பாணந்துறை | ikman.lk", "raw_content": "\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅன்று 26 மே 11:33 முற்பகல், பாணந்துறை, களுத்துறை\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nகளுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகளுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகளுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகளுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steinelphotosnature.piwigo.com/index?/list/3324,10649,10651,10652,10655,10672,10675,11009,11015&lang=ta_IN", "date_download": "2020-07-10T07:27:52Z", "digest": "sha1:ARX4MGSGPYVXKSNZH6NGLOXCNJMBE6KJ", "length": 4530, "nlines": 87, "source_domain": "steinelphotosnature.piwigo.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | STEINEL PHOTOS NATURE", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-07-10T06:36:27Z", "digest": "sha1:4R2KKCWKQIU6MFWIUP5APAR7NW7BYGCX", "length": 6365, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோரோ தீவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோரோ என்பது பிஜி நாட்டுக்க்ச் சொந்தமான தீவு. இது எரிமலைகளைக் கொண்டுள்ளது. லோமாய்விட்டி தீவுக்கூட்டத்தில் உள்ளது. அருகிலுள்ள கடலுக்கு, இதன் நினைவாக கோரோ கடல் எனப் பெயரிட்டிருக்கின்றனர். இதன் பரப்பளவு 108.9 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். பிஜியின் பெரிய தீவுகளில் இதுவும் ஒன்று. இங்குள���ள 14 ஊர்களில், ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.\nபிஜித் தீவின் அரசியல் பிரிவுகள்\nமையக் கோட்டம் * கிழக்குக் கோட்டம் * வடக்குக் கோட்டம் * மேற்குக் கோட்டம்\nஇம்பா * இம்புவா * தகாந்துரோவ்* கன்டவு * லவு * லோமாய்விட்டி * மதுவாட்டா * நண்டுரோங்கா நவோசா\nநய்டாசிரீ * நமோசி * ரா * ரெவா * செருவா * தைலிவு\nலூடோக்கா (லவுடோக்கா) * சுவா\nஇம்பா * லம்பாசா * லமி * லிவுகா * நந்தி\nநசினு * நவுசோரி * சவுசவு * சிங்கடோகா * தவுவா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2014, 12:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2020-07-10T07:19:00Z", "digest": "sha1:2PH3L5STQQL3YZOHDHMQYV5TEFYFMU5E", "length": 5062, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மருத்துவமும் நுகர்வோர் சட்டமும் (இந்தியா)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மருத்துவமும் நுகர்வோர் சட்டமும் (இந்தியா)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← மருத்துவமும் நுகர்வோர் சட்டமும் (இந்தியா)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமருத்துவமும் நுகர்வோர் சட்டமும் (இந்தியா) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-10T07:44:32Z", "digest": "sha1:XDTMUH2SEBTRYEIOYISH4IQ6UQJFNHRY", "length": 11658, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "வரதுங்கராம பாண்டியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடிம்பலம்ப நின்ற பாண்டியன் நிலந்தரு திருவிற் பாண்டியன்\nஇளம் பெருவழுதி அறிவுடை நம்பி\nபூதப் பாண்டியன் வெற்றிவேற் செழியன்\nகூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்\nஉக்கிரப் பெருவழுதி மாறன் வழுதி\nஇலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்\nவெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி நம்பி நெடுஞ்செழியன்\nஅவனி சூளாமணி கி.பி. 600-625\nசெழியன் சேந்தன் கி.பி. 625-640\nஇரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790-792\nவரகுண வர்மன் கி.பி. 862-880\nபராந்தகப் பாண்டியன் கி.பி. 880-900\nமூன்றாம் இராசசிம்மன் கி.பி. 900-945\nஅமர புயங்கன் கி.பி. 930-945\nசீவல்லப பாண்டியன் கி.பி. 945-955\nமாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132-1162\nசடையவர்மன் சீவல்லபன் கி.பி. 1145-1150\nசடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி.1150-1162\nசடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1162-1175\nசடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175-1180\nவிக்கிரம பாண்டியன் கி.பி. 1180-1190\nமுதலாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1190-1218\nமுதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238\nஇரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238-1239\nஇரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239-1251\nசடையவர்மன் விக்கிரமன் கி.பி. 1241-1254\nமுதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251-1271\nஇரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251-1281\nமுதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1268-1311\nமாறவர்மன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1268-1281\nஇரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1276-1293\nசடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422-1463\nமூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429-1473\nஅழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506\nகுலசேகர பாண்டியன் கி.பி. 1479-1499\nசடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534-1543\nபராக்கிரம குலசேகரன் கி.பி. 1543-1552\nநெல்வேலி மாறன் கி.பி. 1552-1564\nசடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564-1604\nவரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588-1612\nவரகுணராம பாண்டியன் கி.பி. 1613-1618\nவரதுங்கராமர் எனப் போற்றப்பட்ட பாண்டியன் கி.பி. 1588 முதல் 1612 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். நெல்வேலி மாறன��ன் இரண்டாவது மகனுமாவான். அபிராம சுந்ரேசன்,வீரபாண்டியன் போன்ற சிறப்புப்பெயர்களையும் பெற்றிருந்தான்.சடையவர்மன் அதி வீரராம பாண்டியன் காலத்தில் நல்லூரில் இருந்து ஆட்சி புரிந்த வரதுங்கப் பாண்டியன் 'வில்லவனை வென்றான்,வல்லம் எறிந்தான்\" எனக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசடையவர்மன் அதிவீரராம பாண்டியன் போல் தமிழில் புலமை பெற்றிருந்தான்.பிரமோத்தர காண்டம்,கருவை கலித்துறை அந்தாதி,கருவை பதிற்றுப்பத்தந்தாதி,கருவை வெண்பா அந்தாதி, கொக்கோகம் ஆகிய நூல்களினைப் பாடிய பெருமையினை உடையவனான இவன் சிவனிடம் பக்தி உடையவனாகத் திகழ்ந்தான்.\nபுராணம் பாடிய தென்காசிப் பாண்டியர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2018, 16:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/iari-recruitment-2020-walkin-for-fieldworker-post-006070.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-10T05:34:33Z", "digest": "sha1:H5HSEN3PXYT5HB4V7CFJYD4Q2QLC4Q4X", "length": 13775, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "கைநிறைய சம்பளத்துடன் மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! | IARI Recruitment 2020 : Walkin for Fieldworker Post - Tamil Careerindia", "raw_content": "\n» கைநிறைய சம்பளத்துடன் மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nகைநிறைய சம்பளத்துடன் மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nமத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள களப்பணியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் ஜூன் 21ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nகைநிறைய சம்பளத்துடன் மத்திய அரசின் வேளாண் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nநிர்வாகம் : இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம்\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 02\nகல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளங்களை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.18,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.iari.res.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 21.06.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி : gopal_icar@yahoo.co.in\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iari.res.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\n புதுச்சேரியில் மத்திய அரசு வேலை\nரூ.32 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் VCRC நிறுவனத்தில் வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு\nஅள்ளிக் கொடுத்த ஐசிஐசிஐ வங்கி\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nரூ.2.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் சிடிஏசி நிறுவனத்தில் வேலை\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.52 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.35 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு வடகிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nரூ.67 ஆயிரம் ஊதியம், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\n17 hrs ago பள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\n21 hrs ago 12-வது தேர்ச்சியா புதுச்சேரியில் மத்திய அரசு வேலை புதுச்சேரியில் மத்திய அரசு வேலை\n21 hrs ago ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் VCRC நிறுவனத்தில் வேலை\n22 hrs ago அமெரிக்க ஆன்லைன் வகுப்பு மாணவர்களுக்கு விசா ரத்து\nNews ஐ-பேக் அலுவலகத்தில் இருந்து வெளியேறும் ஊழியர்கள்... தகுதியான புதிய ஆட்களுக்கு பஞ்சம்..\nMovies சைபர் புல்லிங்.. நான் ஏதாவது செய்துக்கொண்டால் நீங்கள் கொலையாளிகள் ஆகிவிடுவீர்கள்.. வனிதா வார்னிங்\nSports டெஸ்ட் போட்டி ரொம்ப பாதிக்கப்படுது... உங்க விதிமுறைகளை மாத்திக்கங்க ப்ளீஸ்\nFinance சீன இந்திய பிரச்சனை.. டிக்டாக் தல���மையகம் சீனாவிலிருந்து மற்றப்படலாம்.. காரணம் என்ன..\nAutomobiles மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரில் புதிய டர்போ பெட்ரோல் என்ஜின்... இந்தியாவில் சோதனை ஓட்டம்...\nTechnology இந்தியா: விரைவில் களமிறங்கும் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்.\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எதிரிகள ஓட ஓட விரட்டப்போறாங்களாம்.... உங்க ராசிக்கு எப்படி இருக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபுதிய கல்லூரி மற்றும் பாடப் பிரிவுகளுக்கு இந்தாண்டு அனுமதி இல்லை\nIBPS 2020: பி.இ பட்டதாரிகளே. மத்திய அரசின் வங்கியில் பணியாற்ற ஆசையா\nஎம்.ஏ பட்டதாரி இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை- அழைக்கும் எஸ்எஸ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/medical-seat-obc-reservation-case-in-chennai-highcourt-201248/", "date_download": "2020-07-10T06:57:50Z", "digest": "sha1:43X7UKBG5GCUFZV6A2ESVI3SIBJC4DJT", "length": 15297, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "medical seat obc reservation case in chennai highcourt", "raw_content": "\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nமருத்துவ படிப்பில் 50% இடஒதுக்கீடு வழக்கு... மீண்டும் தள்ளி வைப்பு\nஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் 27 % இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்\nmedical seat obc reservation : மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரி திமுக, அதிமுக, மதிமுக, திராவிடர் கழகம் மற்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை 9 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.\nமருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக, அதிமுக, மதிமுக, திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பைய்யா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அகில இந்திய ஒதுக்கீட்��ு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தொரடப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் 27 % இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமேலும், மருத்துவ படிப்புக்களில் அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால், அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.\nஇந்த வழக்குகள் நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபால், 27 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், இந்த வழக்குகளை தள்ளிவைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nஅப்போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், உச்சநீதின்ற வழக்கிற்கும், இந்த வழக்குக்கும் தொடர்பும் இல்லை எனவும், நீட் இல்லாதபோது தொடரப்பட்ட அந்த வழக்கிற்கும், இதற்கும் இதற்கும் தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.\nஇதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஜூலை 9 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை: பாஜக- காங்கிரஸ் ஆதரவு, கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு\nசித்த மருத்துவர்கள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சொன்னால் அரசு சந்தேகிப்பது ஏன்\nதனியார் கல்லூரிகளில் 3 தவணைகளில் கட்டணம் வசூலிக்கலாம் – தமிழக அரசு\nநலவாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கு நிவாரணம் இல்லை : உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்\nநளினி முருகன் உறவினர்களுடன் பேச அனுமதிக்கக்கோரிய வழக்கு: தமிழக அரசு விளக்கம்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் : மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nமின்சார சட்ட விதிகளின்படியே, மின்கட்டணம் கணக்கீடு : தமிழக அரசு திட்டவட்டம்\nநடிகை பானுமதி பெயரிலான படம்: தடைக் கேட்ட வழக்கு முடித்து வைப்பு\nசாத்தான���குளம் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு: ஐ.ஜி., எஸ்.பி மாற்றம்\nஓ… இதனால தான் லவ் பிரேக் அப் ஆகுதா\nசீன தற்காப்பு கலைக்கு குங்ஃபூ ; கொரோனாவுக்கு குங்ஃப்ளூ – புது பெயர் வைத்த ட்ரெம்ப்\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு (ஏ.சி.யு) மொஹாலி போலீசாருக்கு தகவல்கள் வழங்கியதை அடுத்து, fantasy sports தளமும், இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) ஸ்பான்சருமான டிரீம் 11 ஆய்வுக்கு உட்பட்டது. போலி டி20 லீக் குறித்து அவர்கள் விசாரித்து வருகின்றனர். இலங்கையில் நடைபெற்றதாகக் காட்டப்பட்ட Uva டி 0 லீக்கை நேரடியாக ஒளிபரப்பிய ஸ்ட்ரீமிங் வலைத்தளமான FanCode-ன் பங்களிப்பு பற்றி விசாரிக்கும்படி ஏ.சி.யு கேட்டுக் கொண்டது, ஆனால் உண்மையில் மொஹாலிக்கு அருகிலுள்ள சவாரா கிராமத்தில் […]\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nதிருமணத்திற்குப் பின்னர் எந்த தொலைக்காட்சியிலும் இவரை காண முடியவில்லை.\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nவிஜய்யின் மாஸ்டர் ஓ.டி.டி-யில் ரிலீஸாகிறதா\nஇப்படியொரு வசதி இந்தியன் ஒவர்சீஸ் பேங்குல இருக்கு.. இனி லைனில் நிற்க வேண்டாம்\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே கைது: 2 கூட்டாளிகள் மீது என்கவுன்ட்டர்\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\n3 மனிதர்களை கொன்றதால் இடம் மாற்றப்பட்ட யானை; மசினகுடியில் மர்மமான முறையில் மரணம்\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகா���ம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/sathankulam-jeyaraj-and-fenix-death-thoothukudi-custodial-death-custodial-torture-203245/", "date_download": "2020-07-10T07:14:20Z", "digest": "sha1:EZOSYV25I4OIS2BHBFDHVRDLFP7ZU4QF", "length": 25810, "nlines": 125, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sathankulam, jeyaraj and Fenix death, thoothukudi, custodial death, custodial torture, சாத்தான்குளம், ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் மரணம், தூத்துக்குடி, லாக்கப் மரணம், துன்புறுத்தல், சித்திரவதை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை", "raw_content": "\n3 மனிதர்களை கொன்றதால் இடம் மாற்றப்பட்ட யானை; மசினகுடியில் மர்மமான முறையில் மரணம்\nரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை: தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் அறிக்கை\nவிசாரணைக்குச் சென்ற நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லை: சாத்தான்குளம் 'ஷாக்'\nSathankulam custodial death : இந்த புகார் குறித்து தமிழக டிஜிபி திரிபாதியிடம் கேட்டபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அருண்...\nசாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்த தந்தை – மகன் உயிரிழப்பு விவகாரம் தொடர்பான நீதி விசாரணைக்கு போலீசார் தகுந்த ஒத்துழைப்பு தருவதில்லை. அதற்கான ஆதாரங்களை அவர்கள் அழித்துள்ளனர் என்று நீதிவிசாரணை நடத்திய நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளார்.\nசாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசனிற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் அங்கு கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். அங்கு அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவர்கள் கோவில்பட்டி கிளைச்சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் 22ம் தேதி உயிரிழந்துவிட்டதாக கோவில்பட்டி நீதி விசாரணை நீதிபதி பாரதிதாசன், உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nநீதி விசாரணை அதிகாரி பாரதிதாசனின் இந்த புகாரை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, சாத்தான்குளம் காவல்நிலையத்தை, தூத்துக்குடி கலெக்டரின் கட்டுப்பாட்டில் கொண்டுவர உத்தரவிட்டார். மேலும், ஏஎஸ்பி டி.குமார், டிஎஸ்பி பிரதாபன், கான்ஸ்டபிள் மகாராஜன் உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கை, சிபிஐ விசாரிக்க தமிழக அரசு தொடர்ந்த கோரிக்கைக்கு அனுமதி அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.\nசாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் பெலிக்ஸ் இரவுமுழுவதும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். போலீசார் லத்திகள் மூலம் அவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். பின் ரத்தக்கறை படிந்த அந்த லத்திகளை அவர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து போலிசாரிடம் கேட்டபோது அவர்கள் லத்திகளை அளிக்க மறுத்த நிலையில், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்த பிறகே, அவர்கள் லத்திகளை ஒப்படைத்தனர். இதன்மூலம், ஜெயராஜ், பென்னிக்ஸ் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டது புலனாகிறதாக நீதிவிசாரணை அதிகாரி உயர்நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.45 மணியளவில், நீதிவிசாரணை அதிகாரி பாரதிதாசன், சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார். அந்தநேரத்தில், ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் உள்ளிட்ட 2 அதிகாரிகள் இருந்துள்ளனர். தான் விசாரணையை துவக்கியபோது, ஒத்துழைக்க முடியாது என்று ஏஎஸ்பி குமார் என்னிடம் மல்லுக்கட்டினார்.\nபோலீஸ் ஸ்டேசனின் அன்றாட நடவடிக்கைகள் குறித்த பதிவேட்டை தருமாறு கேட்டபோது அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தபிறகு, ஒவ்வொரு ஆவணங்களாக கொண்டு வந்து தந்தனர். இதன்காரணமாக, அதிக நேரவிரயம் ஏற்பட்டது.\nசாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கேட்டபோது தினமும் இரவு அதனை அழித்துவிடுவதாக அவர்கள் தெரிவித்தனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்ட காட்சிகள் கூட 19ம் தேதி இரவே அழிக்கப்பட்டிருந்தன. ஹார்ட் டிஸ்கை சோதித்தபோது, அந்த காட்சிகள் அழிக்கப்பட்டிருந்தது உறுதியானது.\nநீதிவிசாரணை நடைபெறும்போது நிகழ்வுகளை போட்டோவாகவும், வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டன. முதற்கட்டமாக, கான்ஸ்டபிள் மகாராஜன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். முதலில் மறுத்த அவர் பின் விசாரணைக்கு வந்தார். அவரிடம் பாரதிதாசன் விசாரணை நடத்தியபோது, உன்னால் ஒண்ணும் புடுங்க முடியாது என்று நீதிவிசாரணை அதிகாரியை நோக்கி அவர் கூறியிருந்தார்.\nஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட லத்திகள் குறித்து கேட்டபோது, அதை ஊருக்கு கொண்டுபோய்விட்டதாக கூறிய அவர்கள் பின், பே��லீஸ் குடியிருப்பில் மறைத்து வைத்ததாக தெரிவித்தனர். போய் கொண்டுவர பணித்தபோது அவர்கள் மறுத்தனர். பின் போகமுடியாது என்று கூறினர். இந்த விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே, போலீஸ் ஸ்டேசனில் இருந்த ஒருவர் வெளியே தப்பியோடினார்.\n19ம் தேதி இரவு, அந்த ஸ்டேசனினில் தலைமை காவலர் ரேவதியும் உடன் இருந்துள்ளார். போலீசாரின் இந்த நடவடிக்கைகளால் ரேவதி அதிர்ந்து போயிருந்தார். ரேவதிக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று நீதி விசாரணை அதிகாரி அளித்த உறுதிமொழியின்பேரில், அவர் உண்மைகளை சொல்ல சம்மதித்தார்.\nபோலிஸ் ஸ்டேசனுக்கு வெளியில் கூடியிருந்த மற்ற போலீசார், நீதி விசாரணை அதிகாாரியை கடும்சொற்களால் வசைபாடிக்கொண்டிருந்தனர். சிலர் இந்த விசாரணை நிகழ்வை தங்களது மொபைல்போனில் பதிவு செய்துகொண்டிருந்தனர்.\nஸ்டேசனில் இருந்த ஒவ்வொரு நிமிசமும் தாங்கள் பாதுகாப்பு இல்லாத நிலையை உணர்ந்ததாக நீதிவிசாரணை அதிகாரி பாரதிதாசன் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த புகார் குறித்து தமிழக டிஜிபி திரிபாதியிடம் கேட்டபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலனிடம் கேட்டதற்கு, பிறகு பதிலளிப்பதாக அவர் தெரிவித்தார்.\nநீதி விசாரணை அறிக்கை இதுவரை தன்னிடம் வரவில்லை என்று தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்பேரில், புகாருக்குள்ளான காவல்துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். உத்தரவு இன்னும் தனது கைக்கு கிடைக்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nபோலீசுக்கு புதிய சிக்கல் : ஜெயராஜ் கடைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன. இதில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரது கடைகள் மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள மற்றக் கடைகளும் திறந்திருந்தன. மேலும், அவர்கள் இருவரும் போலீஸார் கைது செய்தபோது எந்தப் போராட்டமும் நடத்தவில்லை, போலீஸாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபடவில்லை. ஜெயராஜ் போலீஸ் வாகனத்திலும், பென்னிக்ஸ் நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளிலும் ஏறி காவல் நிலையம் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.\nமேலும், இருவரும் நல்ல நிலையில் இயல்பாக நடந்தே செல்கின்றனர். இதன் மூலம் இருவரும் அன்று இரவு காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட பிறகே காயமடைந்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த வீடியோ காட்சி சாத்தான்குளம் போலீஸாருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபோலீசார் மீது நடவடிக்கை : தூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் D.குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் C.பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீதிபதியை தரக்குறைவாக பேசிய\nகாவலர் மகாராஜன் மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை: பாஜக- காங்கிரஸ் ஆதரவு, கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு\nசித்த மருத்துவர்கள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சொன்னால் அரசு சந்தேகிப்பது ஏன்\nதனியார் கல்லூரிகளில் 3 தவணைகளில் கட்டணம் வசூலிக்கலாம் – தமிழக அரசு\nசாத்தான்குளம் விவகாரம் – மேலும் 5 போலீசார் கைது\nநலவாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கு நிவாரணம் இல்லை : உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்\nநளினி முருகன் உறவினர்களுடன் பேச அனுமதிக்கக்கோரிய வழக்கு: தமிழக அரசு விளக்கம்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் : மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nமின்சார சட்ட விதிகளின்படியே, மின்கட்டணம் கணக்கீடு : தமிழக அரசு திட்டவட்டம்\nநடிகை பானுமதி பெயரிலான படம்: தடைக் கேட்ட வழக்கு முடித்து வைப்பு\nரூ.10,000க்கு கீழ் பெஸ்ட் மொபைல் – பட்ஜெட் முக்கியம் நண்பா\nவிஜய் ரசிகரா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா பேரூராட்சி அதிகாரியை சிக்கவைத்த வைரல் வீடியோ\nதமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கொரோனா; தென் மாவட்டங்களில் தொற்று அதிகரிக்கிறதா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,26,582 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு கொரோனா தொற்று குறைந்துள்ளதா\nஇருப்பினும், ஜூலை முதல் வாரத்தில் நடைமுறைக்கு வந்த இரண்டாவது அன்லாக் காலத்தில், மனித கடத்துதல் அளவு முதன்முறையாக அதிகரித்துள்ளது.\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை: பாஜக- காங்கிரஸ் ஆதரவு, கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு\nஇப்படியொரு வசதி இந்தியன் ஒவர்சீஸ் பேங்குல இருக்கு.. இனி லைனில் நிற்க வேண்டாம்\nஇது என்னடா டிக்டாக்’க்கு வந்த சோதனை பல நாடுகளில் சிக்கலை சந்திக்கும் சீன செயலி\n3 மனிதர்களை கொன்றதால் இடம் மாற்றப்பட்ட யானை; மசினகுடியில் மர்மமான முறையில் மரணம்\nரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை: தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் அறிக்கை\nநீங்களும் மத்திய அரசு பென்ஷன் வாங்க முடியும்… இந்தத் திட்டத்தை தெரியுமா\nTamil News Today Live : கேரள தங்கக் கடத்தல் விவாகாரம் – என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு ஒப்புதல்\nபெண்களுக்கு இரவில் டார்ச்சர்: இன்ஸ்பெக்டருக்கு கட்டாய ஓய்வு கொடுத்து அதிரடி\nகொய்யா இலை தேநீர்… எவ்ளோ நன்மைன்னு பாருங்க\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை: பாஜக- காங்கிரஸ் ஆதரவு, கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு\n3 மனிதர்களை கொன்றதால் இடம் மாற்றப்பட்ட யானை; மசினகுடியில் மர்மமான முறையில் மரணம்\nரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை: தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் அறிக்கை\nநீங்களும் மத்திய அரசு பென்ஷன் வாங்க முடியும்… இந்தத் திட்டத்தை தெரியுமா\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95/", "date_download": "2020-07-10T07:23:26Z", "digest": "sha1:DMLZOXQP56XKZGA5Q7P37PGOYBBIY5TF", "length": 12722, "nlines": 134, "source_domain": "tamilcinema.com", "title": "அனைவரையும் கவர்ந்த விவேக்கின் வெற்றிடம் குறித்த பதில் | Tamil Cinema", "raw_content": "\nHome Trending News அனைவரையும் கவர்ந்த விவேக்கின் வெற்றிடம் குறித்த பதில்\nஅனைவரையும் கவர்ந்த விவேக்கின் வெற்றிடம் குறித்த பதில்\nதமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெற்றிடம் குறித்த கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் ஆரம்பித்த இந்த வெற்றிடம் குறித்த கருத்தை சிலர் ஆதரிக்கவும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றார்கள். வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்று திமுகவினரும், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இருப்பதால் வெற்றிடம் இல்லை என்று அதிமுகவினர்களும் கூறி வருகின்றனர். பாஜக உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் மட்டும் வெற்றிடம் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்\nஇந்த நிலையில் இன்று நகைச்சுவை நடிகர் விவேக் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை அடுத்து அவர் ஊட்டியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு உரையை ஆற்றினார். அதன் பின்னர் மரங்கள் நடுவது உள்பட பல சமூக சேவைகளை இன்று முழுவதும் அவர் தனது பிறந்தநாளில் செய்தார்\nஇதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த போது ’தமிழகத்தில் வெற்றிடம் இருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு ’இத்தனை பேர் நாம் நிற்கிறோம். இங்கே எங்கே இருக்கிறது வெற்றிடம் என்று கேட்டதற்கு ’இத்தனை பேர் நாம் நிற்கிறோம். இங்கே எங்கே இருக்கிறது வெற்றிடம் என்று நகைச்சுவையாக பதில் அளித்துவிட்டு, தயவு செய்து என்னிடம் என்ன கேள்வி கேட்க வேண்டுமோ அந்த கேள்வியை மட்டும் கேளுங்கள் என்று செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டார். வெற்றிடம் குறித்த விவேக்கின் பதில் அனைவரையும் கவர்ந்தது.\nPrevious articleகைதி வெற்றி.. தளபதி64 ஷூட்டிங் இடையில் லோகேஷ் கனகராஜ் போட்ட நக்கலான ட்விட்\nNext articleரஜினி கமலிற்கு போட்டியாக அஜுத்தை களமிறக்குகிறதா அதிமுக\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nகடந்த சில மாதங்களாக திரையுலகினரின் மரண செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்திலில் சிக்கித்தவிக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்திகள் அவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு...\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nலஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் என்பவரின் மகன் அஷ்வின் ராஜா. இவர் கும்கி படத்தில் ரசிகர்களிடையே கவனம் பெற்றதால் கும்கி அஷ்வின் என்ற பெயரில் பிரபலமானார். தொடர்ந்து 'பாஸ் என்கிற பாஸ்கரன்,...\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nஎம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது....\nஅதிதி ராவ் நடிப்பில் வெளியான சுஃபியும் சுஜாதாயும் திரைப்பட ட்ரைலர் \nமணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். அதனைத் தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ...\nமாஸ்டர் படத்திலிருந்து வெளியான கலக்கல் வீடியோ\nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர்...\nஜெயம் ரவி 25 – பூமி படத்தின் டீசர்\nஜெயம் ரவியின் 25வது படமான பூமி படத்தின் டீசர் ரிலிஸ் ஆகியுள்ளது. ஜெயம் ரவிக்கு பூமி, 25வது படம் ஆகும். ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்துள்ளார். டி.இமான் இசையில் லக்சமணன் இயக்கியுள்ளார். Trailer Link...\nபிகில் படம் ரிலீஸ் இல்லை.. முக்கிய தியேட்டர் அறிவிப்பால்...\nவிஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் வரும் வெள்ளிக்கிழமை அக்டோபர் 25ம் தேதி ரிலீஸ் ஆகின்றன. இரண்டு படங்களும் முன்னபதிவு துவங்கி பரபரப்பாகி போய்க்கொண்டிருக்கும் இந்த வேளையில், பல தியேட்டர்கள் பிகில்...\nஉதவி காவல் கண்காணிப்பாளாராக வேலை செய்கிற சிபிராஜ் எடுக்கும் அதிரடி படமே வால்டர். கும்பகோணத்தில் பெரும் அரசியல் வாதியாக ஈஸ்வரமூர்த்தி, அவரின் மகளாக ரித்விகா, மருமகனாக தொழிலதிபராக அபிஷேக் வினோத் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்கள். ஈஸ்வர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=52%3A2013-08-19-04-28-23&id=5563%3A2019-12-12-16-12-30&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=68", "date_download": "2020-07-10T07:25:43Z", "digest": "sha1:ULN2FR4HSJS2ENAZ2RAC4DTTMUJNVKPL", "length": 18569, "nlines": 37, "source_domain": "www.geotamil.com", "title": "படித்தோம் சொல்கின்றோம்: பெண்களை காவியமாந்தர்களாக படைத்தவர்களும், பெண்ணாகவே பார்த்த சிந்தனையாளர்களும் ஓவியா எழுதிய “ கருஞ்சட்டைப் பெண்கள் “", "raw_content": "படித்தோம் சொல்கின்றோம்: பெண்களை காவியமாந்தர்களாக படைத்தவர்களும், பெண்ணாகவே பார்த்த சிந்தனையாளர்களும் ஓவியா எழுதிய “ கருஞ்சட்டைப் பெண்கள் “\nThursday, 12 December 2019 11:12\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nஇராமாயணத்தில் வரும் சீதை, மகாபாரதத்தில் வரும் குந்தி, காந்தாரி, திரௌபதி, சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி, மாதவி, நளவெண்பாவில் வரும் தமயந்தி பற்றியெல்லாம் அறிந்திருப்பீர்கள். இவர்களை படைத்தவர்கள் யார்… என்று பார்த்தால், வால்மீகி – கம்பர் – வியாசர் – இளங்கோவடிகள் - புகழேந்தி முதலான ஆண்கள்தான். காளிதாசர்தான் சகுந்தலையையும் படைத்தார். இந்தப்பெண்களையெல்லாம் கஷ்டப்படுத்திய இந்த ஆண்களின் படைப்புகளுக்கு எமது சமூகம் காவியம் என்றும் பெயர் சூட்டிக்கொண்டது. வள்ளுவரும் என்ன செல்கிறார்: அடிசிற்கினியாளே… அன்புடைய மாதே பதிசொற் தவறாத பாவாய்… அடிவருடி பின்தூங்கி முன் எழுந்த பேதையே…. “ என்று தனது மனைவி வாசுகி மரணித்த பின்னர் அவளை சிதையிலே வைத்து தீவைப்பதற்கு முன்னர் பாடினாராம் என்று பார்த்தால், வால்மீகி – கம்பர் – வியாசர் – இளங்கோவடிகள் - புகழேந்தி முதலான ஆண்கள்தான். காளிதாசர்தான் சகுந்தலையையும் படைத்தார். இந்தப்பெண்களையெல்லாம் கஷ்டப்படுத்திய இந்த ஆண்களின் படைப்புகளுக்கு எமது சமூகம் காவியம் என்றும் பெயர் சூட்டிக்கொண்டது. வள்ளுவரும் என்ன செல்கிறார்: அடிசிற்கினியாளே… அன்புடைய மாதே பதிசொற் தவறாத பாவாய்… அடிவருடி பின்தூங்கி முன் எழுந்த பேதையே…. “ என்று தனது மனைவி வாசுகி மரணித்த பின்னர் அவளை சிதையிலே வைத்து தீவைப்பதற்கு முன்னர் பாடினாராம் அவளது மரணத்தின் பின்னர் வள்ளுவருக்கு அடிவருடியது யார்.. அவளது மரணத்தின் பின்னர் வள்ளுவருக்கு அடிவருடியது யார்.. என்பது தெரியவில்லை. இந்தக்கதைகளைப்பற்றியெல்லாம் யோசிக்கவைத்திருக்கிறது - மறுவிசாரணைக்குட்படுத்துகிறது ஓவியாவின் கருஞ்சட்டைப்பெண்கள் நூல்.\nஎமது வாழ்நாளில் பலதரப்பட்ட இஸங்களை பார்த்துவருகின்றோம். கம்யூனிசம், மார்க்ஸிசம், ஷோசலிஸம், இவை தவிர, கிளாசிசம் - மேனரிஸம் - ரொமாண்டிசிசம் - மொடர்னிசம், எக்ஸ்பிரஷனிசம் - ரியலிசம் - நச்சுரலிசம் – சிம்பலிசம் – இமேஜிசம் - எக்ஸிஸ்டென்ஷியலிசம் என்றெல்லாம் ஏராளமான இஸங்கள் இருக்கின்றன. ஆனால், ஆணிஸம் – பெண்ணிஸம் என்று எதுவுமில்லை. பெண்ணியம் இருக்கிறது. ஆண்ணியம் இருக்கிறதா..\nகம்யூனிஸ்ட்டுகளின் அடையாளம் சிவப்பு என்றால் சுயமரியாதை இயக்கத்தினரது அடையாளம் கருப்பு தந்தை “ பெரியார் பெரியார் “ என்று காலம்பூராவும் சொல்லிவருகின்றோம். சுயமரியாதை இயக்கத்தின் தந்தை எனப்போற்றுகின்றோம். ஆனால், அவருக்கு பெரியார் என்ற பட்டத்தை யார் சூட்டினார்கள்.. தந்தை “ பெரியார் பெரியார் “ என்று காலம்பூராவும் சொல்லிவருகின்றோம். சுயமரியாதை இயக்கத்தின் தந்தை எனப்போற்றுகின்றோம். ஆனால், அவருக்கு பெரியார் என்ற பட்டத்தை யார் சூட்டினார்கள்.. என்று பார்த்தால், 1938 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில்தான் அவருக்கு அந்தப்பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி இந்நூலில் தெரியவருகிறது.\nஅவருடைய கடவுள் மறுப்புக்கொள்கை பற்றி ஆன்மீகவாதிகளினால் பேசப்பட்டளவுக்கு அவரது பெண்களின் விடுதலை சம்பந்தமான சிந்தனைகள் பற்றி பேசப்படவில்லை. அந்தக்குறையை ஓவியாவின் கருஞ்சட்டைப் பெண்கள் நீக்கியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.\nஉடற்கூற்றின்பிரகாரம் பார்த்தால், ஆண்களைவிட பெண்கள்தான் வலிமையானவர்கள். ஒரு குழந்தையை சுமந்து பெற்றெடுக்கும் வலிமை மகத்தானது. அதனை தாய்மை என்று மென்மையாக சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகின்றோம்.\nபெரியார் திடலில் சுமார் ஓராண்டுகாலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிகழ்த்தப்பட்ட உரையின் முழுவடிவமும் இந்த நூலில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.\nபாரதநாட்டில் தோன்றிய காவிய மாந்தர்களை படைத்த ஆண்கள், பெண்களை அவதானித்து சித்திரித்த போக்கிலிருந்து முற்றிலுமாக மாறிய நிலையில் மேற்கத்தைய கார்ல்மார்க்ஸ், லெனின், ஏங்கல்ஸ் முதலான ஆண்கள் பெண்கள் பற்றிக் கொண்டிருந்த கருத்துக்களையும் இந்நூல் உரத்துப்பேசுகிறது.\nஅதேசமயம் காந்தி, அம்பேத்கர் ஆகியோரின் சிந்தனைகளையும் முன்வைக்கிறது.\nதாய்வழிச்சமூகம்தான் முன்பு இருந்தது. அதாவது பெண்களை முதன்மைப்படுத்திய சமூகம். பிற்காலத்தில் அது எவ்வாறு ஆண்களை முதன்மைப்படுத்திய சமூகமாக மாறியது என்பதற்கான கேள்விகளுக்கும் இந்த நூல் விளக���கம் தருகின்றது.\nஅதற்கு ஏங்கல்ஸ் 1884 ஆம் ஆண்டில் எழுதிய “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் “ என்ற நூலிருந்து பல மேற்கோள்களை முன்வைக்கிறது.\nபெண்களுக்கு நேரும் கருத்தரிப்பு மற்றும் பேறுகாலத்தை அவர்களுக்கு தரப்பட்ட ஓய்வுகாலமாக்கி, அத்தோடு படிப்படியாக ஆண்கள் அதுவரையில் அவளிடமிருந்த பொறுப்புகளை ஏற்பதிலிருந்து நிலைமை மாறிவிடுகிறது முதலான சுவாரசியங்களையும் இந்த நூல் பேசுகிறது.\nஇந்தியாவின் அரசியல் அமைப்பை உருவாக்கிய பிதாமகர் எனப்போற்றப்படும் அம்பேத்கார், ஒரு சமயம் அங்கு சாதியத்தின் உருவாக்கம் எவ்வாறு பெண்களின் உரிமைகளை புதைக்கின்றன என்பதை அறிவியல் பூர்வமாக ஆய்வுசெய்து ஒரு கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்காக ஒரு உரையை எழுதுகிறார். அக்கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள், அதனை அவர் சமர்ப்பிக்கும் முன்னர் வாங்கிப்படித்துவிட்டு , சில மாற்றங்கள் செய்யவேண்டும் எனச்சொல்கின்றனர்.\n“அதில் எந்தவொரு வரியையும் நீக்கமாட்டேன் “ என்கிறார் அம்பேத்கார். இறுதியில் அவரது உரை அங்கு நிகழ்த்தப்படாமல் நிராகரிக்கப்படுகிறது.\nஅதனை அறிந்த தந்தை பெரியார், அந்த நூலை இந்தியாவிலே முதன் முதலில் தமிழிலே மொழிபெயர்த்து தனது பத்திரிகையில் வெளியிடுகிறார்.\nஇந்தியாவில் எத்தனை மொழிகள் இருக்கின்றன. என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த உரை முதல் முதலில் தமிழில்தான் வெளியாகியிருக்கிறது.\nஇந்த அரியதகவல்களையும் இந்த நூல் பேசுகின்றது.\nஇதனை இங்கு சுட்டிக்காண்பிப்பதற்கு முக்கிய காரணம், எனது வாசிப்பு அனுபவத்தின் தொடக்கத்தில் சொல்லப்பட்ட காவியங்களை எழுதிய பாரத நாட்டின் ஆண்கள் அனைவரும் பெண்பாத்திரங்களை எவ்வாறு சித்திரித்தார்கள்.. என்பதையும், பின்னாளில் வந்த பெரியாரும், அம்பேத்காரும் எவ்வாறு சமூகத்தை ஆய்வுசெய்தார்கள்.. என்பதையும், பின்னாளில் வந்த பெரியாரும், அம்பேத்காரும் எவ்வாறு சமூகத்தை ஆய்வுசெய்தார்கள்..\nஇந்த நூல் காந்தியை, வள்ளுவரை, தொல்காப்பியரை எல்லாம் கேள்விக்குட்படுத்துகிறது. காந்தி ஜெயந்தி, வள்ளுவர் விழா, தொல்காப்பிய விழா என்றெல்லாம் கொண்டாடுகின்றோம்.\nஆனால், இவர்கள் பெண்கள் குறித்து கொண்டிருந்த பார்வைகள் பற்றி பேசுவதற்கும் தயங்குகின்றோம். ஏன் அந்தத் தயக்கம் என்பதையும் இடித்துரைக்கிறார் ஓவியா.\nஇந்த நூலில் தொல்காப்பியமும் மனுதர்மமும் என்னும் அங்கம் சிந்தனைக்கு விருந்து படைக்கிறது.\nஇந்த அங்கத்தில் 37 ஆம் 38 ஆம் பக்கங்களை படித்து அடக்கமுடியாத சிரிப்பும் வந்தது. இந்த அங்கத்தில் வள்ளுவரும் தொல்காப்பியரும் பெண்கள் தொடர்பாக முன்வைத்துள்ள கருத்துக்களை பார்க்கும்போது, இவர்களும் பெண்ணடிமைத்தனத்தை பேணிப்பாதுகாக்க முயன்றிருப்பது தெரிகிறது.\nஅவர்கள் இருவரும் சொல்லவந்த விடயங்களை ஒரு பெண் எழுதியிருந்தால் எவ்வாறிருந்திருக்கும் என்ற கேள்வியும் எமக்கு எழுகின்றது.\nபெண்களுக்கு ஆங்கிலக்கல்வி அவசியமில்லை எனக்கருதும் காந்தி, அதே பெண்களை அகிம்சையின் வடிவமாகவும் பார்க்கிறார். அதனால் தனது போராட்டங்களில் பெண்களே அதிகளவில் பங்கேற்கவேண்டும் எனவும் விரும்புகிறார்.\nஇவ்வாறு காந்தியின் சிந்தனைகளில் ஏற்பட்டிருந்த முரண்பாடுகளையும் இந்த நூல் பேசுகிறது.\nகாந்தியின் அரசியல் பொதுவாழ்க்கையில் அவருடன் இணைந்து பணியாற்ற வரும் சீடர்களான சுசேதா என்ற பெண்ணும் கிருபாளினி என்ற ஆணும் காதலித்து திருமணம் செய்யவிரும்புகிறார்கள். ஆனால், காந்தி அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்.\nகாரணம் காந்தியாரின் போராட்டத்திற்கு கிருபாளினி தேவை. இந்த அரிய தகவல்களை படைப்பிலக்கிய வாதி அம்பையிடமிருந்து பெற்று பதிவுசெய்துள்ளார் ஓவியா.\nபெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் பங்கேற்ற பெண்கள் பற்றியும் நாம் அறியாத பல அரிய தகவல்களை ஓவியா தருகின்றார். தந்தை பெரியாரின் அம்மா, சின்னத்தாயம்மாவிலிருந்து பல பெண்களை அறிமுகப்படுத்துகிறார்.\nஇந்த நூல் பல விவாதங்களுக்கும் மறுவிசாரணைகளுக்கும் கதவு திறக்கிறது.\nபோராடப்புறப்பட்டு சிறைவாசம் அனுபவித்தபோதும் கொண்ட கொள்கைகளிலிருந்து மாறாமல் போராளிகளாக திகழ்ந்த பெண்கள் பற்றியும் சொல்கிறது. இந்த நூல் பற்றி நிறைய பேசமுடியும். விரிவஞ்சி தவிர்க்கின்றேன்.\nஇந்த நூல் சமூகம் குறித்த தேடலுக்கும் பெண் – ஆண் சமத்துவம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உசாத்துணையாக விளங்கும்.\n( மெல்பன் வாசகர் வட்டத்தில் டிசம்பர் 01 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வாசிப்பு அனுபவப்பகிர்வு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/tags/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-07-10T05:25:13Z", "digest": "sha1:ETVEDV7KA5VPY4PHDHRV25V4WSA7GAIA", "length": 7722, "nlines": 127, "source_domain": "www.thinakaran.lk", "title": "பொரளை | தினகரன்", "raw_content": "\nகொழும்பின் சில பகுதிகளில் 15 மணி நேர நீர் வெட்டு\nநாளை மறுதினம் (14) ஞாயிற்றுக்கிழமை கொழும்பின் சில பகுதிகளில் 15 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.அதற்கமைய, கொழும்பின், கொம்பனித் தெரு, கொள்ளுப்பிட்டி, கறுவாத்தோட்டம், பொரளை, மருதானை (கொழும்பு 02,03,07,08,10) ஆகிய பகுதிகளில்...\nசிறுமி மீது பாலியல் பலாத்காரம்; தாயுடன் மற்றொருவர் கைது\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமியை பாலியல் வன்மப்படுத்திய...\nசட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்கள்; இராணுவம் மீட்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகாமம்...\nவயல் தொழிலில் ஈடுபட்டிருந்தவர் மின்னல் தாக்கி பலி\nபுத்தல பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.புத்தல பொலிஸ்...\nஅமீரகத்திலிருந்து 278 பேர், ஜப்பானிலிருந்து ஐவர் வருகை\n- வெளிநாட்டு கப்பல் பணியாளர்கள் 24 பேர் வருகைஐக்கிய அரபு அமீரகத்தில்...\nவடக்கு, கிழக்கில் மழை பெய்யும் வாய்ப்பு\nமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும்...\nரணில், சஜித், அர்ஜுன் சகாக்கள் தப்பிக்க ஒருபோதும் விடமாட்டோம்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடிரணில் தரப்பும் சஜித் தரப்பும் பிரிந்து...\nஎவ்வித நிபந்தனைகளுக்கும் உட்படாது ரூ.1000 சம்பளம்\nதுரைமார்கள் சிலரின் ஆட்டத்துக்கு விரைவில் முடிவுஅப்பாவின் கனவை...\nஆடி அமாவசை தினத்தில் கடலோரத்தில் பிதிர்க்கடன் செய்யலாம்\nஅமைச்சர் டக்ளஸின் கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதிஆடி அமாவாசை பிதிர்க்கடனை...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-5/", "date_download": "2020-07-10T06:58:57Z", "digest": "sha1:IJKKLPPEBWM6CLKEIHTV3OONTZ4EBZHF", "length": 4274, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "இன்றைய ராசி பலன் - TopTamilNews இன்றைய ராசி பலன் - TopTamilNews", "raw_content": "\nHome இன்றைய ராசி பலன்\n12 ராசிகளுக்கான ராசிபலன்களை பார்போம்\nஉங்கள் முயற்சிக்கு அங்கீகாரமும் பாரட்டும் கிடைக்கும்.\nசிறந்த தகவல் தொடர்பு மூலம் நீங்கள் நல்ல பலனைப் பெறலாம்.\nபதட்டம் காரணமாக தோள் வலி மற்றும் எரிச்சல் காணப்படும்.\nஎந்த செயலையும் செய்வதற்கு முன் நன்கு யோசிக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.\nஇறை மந்திரங்கள் சொல்வது இசை கேட்பது மன ஆறுதலை அளிக்கும்.\nஉங்கள் துணையுடன் இன்று அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.\nஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகவும் கவனம் தேவை.\nஉங்கள் பணிகளை நீங்கள் அனுசரித்து கவனமாக மேற்கொள்வீர்கள்.\nஉங்கள் சக பணியாளர்களுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள்.\nஉங்கள் தரத்தை மேம்படுத்தவும் வெற்றி பெறவும் நீங்கள் முயற்சி எடுக்கலாம்.\nஉங்கள் துணையுடன் வெளிப்படையக இனிமையான வார்த்தைகளை பேசுவது சிறந்தது.\nதூக்கமின்மை பாதிப்பு அல்லது தோல் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.\nPrevious articleஎல்லோரும் ஏழை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: ப.சிதம்பரம்\nNext articleநாட்டுக்கோழி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/magalir-maruthuvam.htm", "date_download": "2020-07-10T07:15:01Z", "digest": "sha1:A2LCYX3B63PWXLRSFH54P3ZOAWS6QTTX", "length": 7344, "nlines": 192, "source_domain": "www.udumalai.com", "title": "மகளிர் மருத்தவம் - ஆர்.வைதேகி, Buy tamil book Magalir Maruthuvam online, R.vaidehi Books, உடல் நலம்", "raw_content": "\nஎப்பப் பார்த்தாலும் ஏதாவது ஒரு வலியை சொல்றதே வழக்கமாப் போச்சு.எல்லா டாக்டரையும் பார்த்தாச்சு. எல்லா டெஸ்ட்டும் எடுத்தாச்சு.ஒரு பிரச்னையும் இல்லைங்கிறாங்க. மனசுலதான் பிரச்னை’ என விட்டுப் பெண்களை விமர்சனம் செய்யலாம் ஆண்கள்.எந்�� டெஸ்ட்டிலும் அறியப்படாத ஃபைப்ரோமயால் ஜியா’தான் அவர்களது வலிகளின் முலம் என்பதை அறியாதவர்கள் அவர்கள்.\nபூப்பெய்திய புதிதில் வயிற்றுவலியால் துடிக்கிறமகளிடம்,’அப்படித்தான் இருக்கும்… பொறுத்துக்கோ…போகப் போகசரியாகிடும்’ என அட்வைஸ்செய்யலாம் அம்மாக்கள். மகளின் வலிக்கு அவளது கர்ப்பப்பை புண்ணானதும் காரணமாக இருக்கலாம் என்பது பல அம்மாக்களுக்கு தெரிவதில்லை.\nஇப்படி ஒவ்வொரு சிறிய பிரச்னையின் பின்னாலும் மிகப்பெரிய பயங்கரங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன.ஆனாலும்,அவற்றை பிரச்னை என்றே அறியாத பெண்களுக்கு,ஆபத்தை உணர்த்தி,தேவையான ஆலோசனைகளும் சிகிச்சைகளும் அவசியம் என்பதை வலியுறுத்ததே இந்தப் புத்தகம்.\nநீங்கள் ஏன் நடக்க வேண்டும்\nஅக்குபிரஷர் என்னும் செலவில்லாத வைத்தியம்: விளக்கப் படங்களுடன்\nஇரத்த மிகை அழுத்தத்தைக் குறைக்க 8 வழிகள்\nபயன் தரும் மனோ தத்துவம்\nதேக சித்தியும் யோக சித்தியும்\nமனதைத் தொட்ட மக்கள் திலகம்\nநீ மழை நான் பூமி(ஆர்.மகேஸ்வரி)\nஶ்ரீ சாய் மணம் பரப்பும் மலர்\nமௌனம் ஒரு யோகக் கலை (ஶ்ரீ ராமகிருஷ்ண மடம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/tech-news/iran-may-initiate-cyber-attack-over-america", "date_download": "2020-07-10T06:31:26Z", "digest": "sha1:7MKHMQCZ5DMHIQHHSWL7BMTGCAFGZU3X", "length": 8778, "nlines": 161, "source_domain": "www.vikatan.com", "title": "`இரான் சைபர் போர் தொடுக்கும் அபாயம்..!’ - உஷார் நிலையில் அமெரிக்கா | iran may initiate cyber attack over america", "raw_content": "\n`இரான் சைபர் போர் தொடுக்கும் அபாயம்..’ - உஷார் நிலையில் அமெரிக்கா\nஏற்கெனவே இருந்த இந்தப் பிரச்னைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க அன்று அதிகாரத்தில் இருந்த ஒபாமா அரசு, இரானுடன் 2015-ம் ஆண்டு `அணு ஒப்பந்தம்' செய்துகொண்டது.\nஇரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் கடந்த சில வாரங்களாகவே உச்சத்தில் இருந்து வருகிறது. இரானின் ராணுவத் தளபதி கொல்லப்பட்டது அந்நாட்டுக்குப் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது. போர் மூளும் அபாயம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.\nஇந்நிலையில் இரான் பதிலடியாக இணையத் தாக்குதலை (Cyber Attack) நிகழ்த்தலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\n`ஒருவருக்கு ஈடாக 52 இடங்கள் குறிவைக்கப்படும்’- இரானைக் கடுமையாக எச்சரிக்கும் ட்ரம்ப்\n2012-ம் ஆண்டிலேயே இரானுடனான மோதலில் அமெரிக்காவின் பல வங்கிகள் மற்ற��ம் நிறுவனங்கள் இரான் ஹேக்கர்களால் சைபர் தாக்குதலுக்குள்ளாகின. பல சைபர் தாக்குதல்கள் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர்ந்தன. இறுதியாக அன்று அதிகாரத்தில் இருந்த ஒபாமா அரசு, இரானுடன் 2015-ம் ஆண்டு `அணு ஒப்பந்தம்' செய்துகொண்டது. அதன் பிறகு அமெரிக்கா அல்லது அமெரிக்க நிறுவனங்கள் மீது இரான் சைபர் தாக்குதல்களை நிகழ்த்தவில்லை.\n``தற்போது ட்ரம்ப் எடுத்திருக்கும் இந்த முடிவால் நிலைமை இந்த ஒப்பந்தத்திற்கு முன் இருந்ததைப் போல ஆகிவிடுமோ என்ற கவலை எங்களைத் தொற்றியுள்ளது\" என அமெரிக்கத் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nஎனவே, அமெரிக்காவின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், `எந்த வகையில் எல்லாம் ஹேக்கர்கள் தாக்கலாம், அவற்றை எப்படித் தடுப்பது' என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.\n`கரு நிறமாக மாறிய தெஹ்ரான்; கதறி அழுத மூத்த தலைவர்' - மக்கள் வெள்ளத்தில் மிதந்த சுலைமானி உடல்\nScience and Tech Journalist, Astro lover, Fantasy dreamer :) விளக்க முடியா விதியின் விளக்கத்தைத் தேடி பிரபஞ்சத்தின் ஊடாய் அலைந்து திரியும் பட்டாம்பூச்சி இவன்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2020-07-10T06:14:04Z", "digest": "sha1:WEA7XPB2FETJZBS2QMOEVBYTIETOWJVL", "length": 28231, "nlines": 165, "source_domain": "ithutamil.com", "title": "ஃபேஸ்புக் – தொழில்நுட்பத்தின் உச்சம் | இது தமிழ் ஃபேஸ்புக் – தொழில்நுட்பத்தின் உச்சம் – இது தமிழ்", "raw_content": "\nHome தொழில்நுட்பம் ஃபேஸ்புக் – தொழில்நுட்பத்தின் உச்சம்\nஃபேஸ்புக் – தொழில்நுட்பத்தின் உச்சம்\nமு.கு.: ‘ஃபேஸ்புக் உங்களை விற்பது தெரியுமா‘ என்ற வினவு தள பதிவிற்கு ஓர் எதிர்வினை.\nகூட்டமாக வாழ்ந்த மனிதன், தன்னை சுற்றி உள்ளவற்றில் இருந்து தன் சிந்தனையை வளமாக்கிக் கொண்டு எண்ணிலா சாதனைகள் பல படைத்திருக்கான். எனினும் மதம், இனம், நிறம், சாதி இத்யாதிகளுக்கு எல்லாம் தோற்றுவாயான பொருளாதாரம் என்னும் அதீத சக்தியின் பிடியில் சிக்குண்டு பிரிவிணைவாதிகளாக தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இத்தருணத்தில், “மேக்கிங் தி வேர்ல்ட் மோர் ஓப்பன் அண்ட் கணக்டட்” எனும் வாசகத்தோடு வரும் ஃபேஸ்புக் 100 கோடி மக்களை இணைத்து தொழில்நுட்பத்தின் உச்சத்தை தொட்டுள்ளது.\nஃபேஸ்புக் ஒரு வெப்சைட் அதிலென்ன பெரிய தொழில்நுட்பம், வெங்காயம் என கேள்வி எழலாம். தஞ்சை பெரிய கோவிலின் கட்டுமானம் எவ்வளவு சிக்கலான படைப்போ அதே போல் ஃபேஸ்புக்கும் மிக சிக்கலான பொறியியல் படைப்பின் உதாரணமே\n* 58 மெகாவாட் மின்சாரம் (சென்னை மாநகராட்சி அனைத்து தெருவிளக்குகளை எரிக்க பயன்படும் மின்சாரம் போல் மூன்று மடங்கு மின்சாரம் ) ஃபேஸ்புக்கின் 1.8 லட்சம் சர்வர் கணினிகளின் பண்ணையை இயக்குகிறது.\n* பேஸ்புக் இமேஜ் சர்வர்கள் ஒரு நொடிக்கு சராசரியாக 12 லட்சம் போட்டோக்களை (நான்கு வெவ்வேறு ரெசலூஷனில்) ப்ராசஸ் செய்கிறது. உலகில் உள்ள அனைத்து இமேஜ்களை கையாளும் தளத்திலுள்ள இமேஜ்களின் கூட்டுத்தொகை (ஃப்ளிக்கர் உட்பட), பேஸ்புக் இமேஜ்களின் எண்ணிக்கையை விட குறைவானதே\n* நாளொன்றுக்கு சுமார் 10,000 கோடி ரெக்வெஸ்ட்கள் பேஸ்புக் சர்வர்களால் ப்ராசஸ் செய்யப்படுகிறது.\nபேஸ்புக் சந்திக்கும் பொறியியல் சவால்கள்:\nதென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடைபெறும் பிரசித்திப் பெற்ற கால்பந்துப் போட்டியை பல்லாயிரக்கணக்கான மக்கள் நேரிலும் தொலைக்காட்சிப் பெட்டியின் ஊடாகவும் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். நடு நடுவே இடைவேளை விடப்படுகிறது. ஒவ்வொரு இடைவேளை நேரத்திலும் மக்கள்குளிர்பானம் குடிப்பதற்கு ப்ரிட்ஜ்ஜைத் திறக்கிறார்கள். சூடாக எதாவது நொறுக்கு தீனி சாப்பிட மின் அடுப்பை பயன்படுத்துகிறார்கள். இப்படி ஒருசேர நிகழும் தொடர் விளைவுகளால் மின்சாரம் அதிரடியாக விழுங்கப்படுகிறது. எனவே இட்டாய்ப்பு மின்நிலைய பொறியாளர்கள் உற்பத்தி மற்றும் பகிர்மான டேஷ்போர்டுகளை கட்டுப்பாட்டில் வைக்க பெரிதும் சிரமப்படுகிறார்கள்.\nஆனால் ஃபேஸ்புக்கில் தினம் தினம் திருவிழாதான். கோடிக்கணக்கில் ஸ்டேட்டஸ், லைக்குகள், ஈவண்ட், கம்மெண்ட்டுகள், போட்டோ, பேஜ் என இடைவிடாது சர்வர்களுக்கு ரெக்வெஸ்ட்கள் குவிகின்றன. இங்கு வேகம் மிக முக்கியம். ஒவ்வொரு மில்லி செகண்ட்டும் மதிப்பு மிக்கவை. சர்வர் கணினிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதன் மூலம் மட்டும் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. சர்வர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக அவற்றை நிர்வகிப்பது சிக்கலிலும் சிக்கலானதாகி விடுகிறது. இவற்றை கையாள ஃபேஸ்புக் தனக்கு வரும் அளவற்ற ரெக்வெஸ்ட்டுகளை அனைத்து சர்வர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் ‘லோடு பேலன்ஸ்’ மற்றும் ‘ஸ்கேலிங்க்’ முறைக்கு பல்வேறு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.\nபேஸ்புக்கின் பெரும்பாலான ஃப்ரண்ட் எண்ட் கோட் திறந்தமூல நிரலியான பிஎச்பி-யில் எழுதப்பட்டுள்ளது. பிஎச்பி சிறந்த ஸ்கிரிப்ட்டிங் மொழியானாலும் சர்வர் கணிணிகளின் கோர்களை முழுமையாக பயன்படுத்த அதன் செயல்திறனை மேம்படுத்துவது என்பது கட்டாயமானதாகிறது. “ஹிப்பாப்” பிஎச்பி நிரலிகளை அதிவேக C++ மொழிக்கு மாற்றி செயல்திறனை மேம்படுத்துகிறது (C++ கணிணியின் வன்பொருளுடன் நெருக்கமாக உறவாடும் திறமை கொண்டது). “ஹிப்பாப்” முற்றிலும் ஃபேஸ்புக் பொறியாளர்களால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nபேஸ்புக்பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட மற்றொரு தொழில்நுட்பமான “பிக்பைப்”பேஸ்புக் பக்கங்களை தனித்தனி பகுதிகளாக (பேஜ்லெட்ஸ்) பிரித்து பேர்லலாக இயக்குகிறது. அதாவது சாட், வால், அப்டேட்ஸ் என ஒவ்வொன்றும் தனித்தனியாகவும் இணையாகவும் இயங்கும்.\nஅப்பாச்சி வெப்சர்வருக்கும் மைஎஸ்க்யுஎல் டேட்டாபேஸ் சர்வருக்கும் இடையே ஆயிரக்கணக்கான “மெம்கேட்ச்டு” சர்வர்கள் தகவல்களை அதிவேகமாக கொண்டு வந்து கொடுக்கும் வேலையை செய்கிறது.\nஇதைதவிர்த்து பத்தாயிரம் கோடிக்கும் மேற்பட்ட போட்டோக்களை கையாள “ஹேஸ்டேக்”,தகவல்களை முறையாக சேமிக்க “கசாண்ரா”, அதிவேக செயல்பாட்டிற்கு “வார்னீஸ்” மற்றும் ஹடாஃப், ஹைஃப் என இன்னும் வாயில் நுழையாத பெயர்களைக் கொண்ட பல்வேறு தொழில்நுட்பம், சர்வர் கணிணிகளை ஆற்றல் மிக்க உலக நாயகன்போல் செயல்படச் செய்கிறது.\nபிஎச்பி, C++, எர்லேங்,ஜாவா என தனது தேவைக்கேற்ப அனைத்து கணிணி மொழிகளையும்,தலைசிறந்த அல்காரிதங்கள் மற்றும் ஆற்றல் மிக்க வன்பொருட்களை ஒருங்கிணைத்து பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கும் ஃபேஸ்புக் தொடர்ந்து தனது பயணாளர்களை தக்க வைக்க, பல்வேறு புதிய சேவைகளை சேர்த்த வண்ணம் உள்ளது. இந்தப் பணியில் ரிலீஸ் என்ஜினியர்கள் இரவு பகலாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக ஒரு மாற்றம் அல்லது புதிய சேவையை இணைக்க தளத்தை சிறு இடைவேளையில் நிறுத்தி இயக்க வேண்டியது கட்டாயமானதாகும். ஆனால் ஃபேஸ்புக் போன்ற பிரம்மண்���மான தளத்தை ஒரே ஒரு வினாடி நிறுத்தினால் ஏற்படும் பாதிப்பானது ஒரு சில வினாடிகள் வந்து செல்லும் நிலநடுக்கம் பூமிக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறதோ அதுபோன்ற பாதிப்பை பேஸ்புக் சாம்ராஜ்யத்திற்கு ஏற்படுத்திவிடும். இதை தவிர்க்க பொறியாளர்கள் பிட்டோரண்ட் எனும் பியர்-டு-பியர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயங்கும் தளத்திலே புதிய சேவையை இணைக்கிறார்கள். சரியா சொல்லணும்னா.. வண்டி ஓடுறப்ப வீல்ல காத்து பிடிக்கற வேலை இது.\nபொதுவாக சிறிய மாற்றங்களை ஒவ்வொரு நாளின் இறுதியிலும் பெரிய மாற்றம்/சேவையை ஒவ்வொரு செவ்வாய் மதியமும் சர்வர்களில் இணைக்கிறார்கள். பல வகையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே இவை ரிலீஸ்க்கு வருகிறது. எனினும் “ஸ்ட்ரெஸ் டெஸ்ட்” (தாங்குதிறன்) எனும் சோதனையை லைவ் சர்வர்களின் மூலம் மட்டுமே செய்யமுடியும். லைவ் சர்வர்களில் நேரடியாக செய்யப்படும் இந்தச் சோதனையில் ஏதாவது சிறு தவறு நிகழ்ந்தாலும் கற்பனை செய்துபார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டுவிடும். இதை தவிர்க்க பொறியாளர்கள் “கிராட்ஜுவல் ரிலீஸ்” மற்றும் “டார்க் லான்ச்” எனும் முறையில் முதலில் தனது குழுவின் மூலமும் பிறகு பேஸ்புக் ஊழியர்கள் என மெல்ல ஒரு குறிப்பிட்ட வகையான பயனாளிகள் மட்டும் புதிய சேவையைப் பயன்படுத்தச் செய்து குறைகள் இருப்பின் கண்டறியப்பட்டு உடனுக்குடன் சரி செய்து வெற்றிகரமாக அனைவரும் பயன்படுத்துவது பொல செய்கிறார்கள்.\nஅறிவியலையும் கணிதத்தையும் வெறும் மதிப்பெண் பட்டியலின் அங்கமாக நினைக்கும் பலர் தொழில்நுட்பத்தின் முதுகில் அமர்ந்து கொண்டு அதன் பயன் முழுவதையும் அனுபவித்துக் கொண்டு, ‘இந்த செல்போனு, இன்டர்நெட்டு எல்லாம் வேஸ்ட்டு நாங்களாம் அப்ப..’ என தொழில்நுட்பத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசும் இயலாதவர்கள் ஒருபுறம் இருக்க.. முற்போக்குவாதிகளாகவும், சிந்தனை சிற்பிகளாகவும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் “வினவு” உலகஅரசியல் பேசுவதாக நினைத்து கண்ணை மூடிக்கொண்டு அமெரிக்காவையும், அமெரிக்க நிறுவனங்களையும் எதிர்க்கும் விதமாக.. பேஸ்புக் அதன் பயனாளர்களை கூறுகட்டி விற்பதாக வளைத்து வளைத்து எழுதியுள்ளது. அதாவது ஃபேஸ்புக் தனது தளத்தில் விளம்பரங்களை வெளியிடுவதாகவும் பயனாளர்களுக்கு தெரியாமல் அவர்கள் பாக்கெட்டிலிருந்து பணத்தை கொள்ளை அடித்து பணம் சம்பாதிப்பதகவும் சொல்கிறது. உழைக்கும் மக்களுக்காக போராடுவதாகச் சொல்லிக் கொள்ளும் வினவு ஃபேஸ்புக்கிற்கு பின்னால் இருக்கும் உழைப்பையும் அந்த உழைப்பாளர்களுக்கான ஊதியத்தை திருட்டுக்குச் சமமாக சித்தரிக்கலாமா அதெல்லாம் கிடையாது கார்ப்ரேட் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் எல்லாம் தொழிலாளர்கள் இல்லை.. அவர்கள் அதிக சம்பளம் வாங்குபவர்கள் எனச் சொன்னால் கிங்ஃபிஷ்சர் தனது தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காத பிரச்சனையைப் பற்றி எழுதும் போது பாதிக்கப்பட்வர்கள் கார்ப்ரேட் நிறுவன தொழிலாளர்களாக தெரியவில்லையா\nபுதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் எனும் வெகுஜன மக்களை சென்றடையாத அச்சு இதழ்களை ரூ.10க்கு விற்பனை செய்கிறது. இதை தனது தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கும் வினவு அச்சுப்பதிப்பை ரூ.10 க்கு விற்பனை செய்யும் நோக்கம் என்ன பேப்பர் மற்றும் ப்ரிண்டிங் செலவுகளுக்காக இந்தப் பணம் வசூலிக்கப்படுவதாக சொன்னால், உலகில் உள்ள பல நாடுகளின் மக்கள் தொகையை விட அதிக மக்களை பயனாளர்களாக கொண்டுள்ள ஃபேஸ்புக் தனது சேவையை வழங்க தொழிற்சாலைகள் போல் இயங்கிக் கொண்டிருக்கும் டேட்டா சென்டர்களுக்கும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் பணம் கொடுக்க வேண்டாமா பேப்பர் மற்றும் ப்ரிண்டிங் செலவுகளுக்காக இந்தப் பணம் வசூலிக்கப்படுவதாக சொன்னால், உலகில் உள்ள பல நாடுகளின் மக்கள் தொகையை விட அதிக மக்களை பயனாளர்களாக கொண்டுள்ள ஃபேஸ்புக் தனது சேவையை வழங்க தொழிற்சாலைகள் போல் இயங்கிக் கொண்டிருக்கும் டேட்டா சென்டர்களுக்கும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் பணம் கொடுக்க வேண்டாமா அவர்களுக்கு செலவே இல்லையா ‘ஃபேஸ்புக் உங்களை விற்கிறது’ என்ற வாசகம் எவ்வளவு விஷம் தடவிய வாக்கியம். இது தகவல் யுகம். பயனாளர்களின் விருப்பங்களை தகவல்களாக விற்பது பயனாளர்களை விற்பது ஆகுமா மக்கள் கூடும் திருவிழா கூட்டத்தில்.. வினவும் கூட தன்னை விற்று கொள்ள ஃபேஸ்புக்கில் ஒரு பக்கத்தினை தொடங்கி வைத்துள்ளது. என்னமோ போங்க.\n1. ம.க.இ.க.வினர் சிகரெட் பிடிக்க மாட்டார்கள்; பீடி மட்டுமே பிடிக்கும் கொள்கைக்காரர்கள் என எங்க கிராமத்தில் பேசிப்பாங்க. ஆனா வினவு தன் தளத்தை அ���ெரிக்க கம்பெனியான GoDaddy-யில் ஹோஸ்ட் செய்துள்ளது ஏன்.. இந்தியாவில் ஹோஸ்டிங் கம்பெனிகள் இல்லையா என்ன ஏன்.. இந்தியாவில் ஹோஸ்டிங் கம்பெனிகள் இல்லையா என்ன என்னப் பொடலங்கா கொள்கையோ போங்க என்னப் பொடலங்கா கொள்கையோ போங்க உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டும் தான் போல\n2. //ஒரு கவிதையையோ இல்லை படத்தையோ இல்லை ஒரு கார்ட்டூனையோ பேஸ்புக்கில் போட்டோ பகிர்ந்தோ புரட்சியாளர் ஆனவர்கள் ஆயிரம் பேர்.//\nஎகிப்தில் நடந்த புரட்சிலாம் கணக்கில் வராதாசரி அது வேற நாடு. இந்தியாக்குள்ள தமிழ் நாட்டுக்கு வருவோம். வினவின் கொள்கைப்படி புரட்சின்னா.. களத்தில் இறங்கணும்னு கைதாகணும். அண்ணன்களா.. இப்ப இணையத்தில் கூவினாலும் உள்ள தள்ளிடுறாங்க\n3. மார்க் ஜக்கர்பெர்க் என்னும் உண்மையான உழைப்பாளிக்கு இவ்வெதிர்வினை சமர்ப்பணம்.\nPrevious Postகாக்கர்லா Next Postலைஃப் ஆஃப் பை விமர்சனம்\nஏனோ தெய்வம் சதி செய்தது\nஃபேஸ்புக் திருடர்கள் – உஷார்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nமும்பைத் தமிழ் மாணவர்கள் 100% தேர்ச்சி – அம்மா பேரவைச் செயலாளர் திரு.ராஜேந்திர ராஜனின் முன்னெடுப்பு\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/07140503.asp", "date_download": "2020-07-10T06:08:04Z", "digest": "sha1:EHOKIF5EBSI36BMKERFZ7XMU6MFULETX", "length": 25188, "nlines": 84, "source_domain": "www.tamiloviam.com", "title": "சத்தியமாக இது 'சந்திரமுகி' விமர்சனம் இல்லை", "raw_content": "\nமனம் போன போக்கில் மனிதன் போகலாமா\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\nமுச்சந்தி : சத்தியமாக இது 'சந்திரமுகி' விமர்சனம் இல்லை\n\"ரஜினியின் எந்தப் படமும் இந்த அளவு குழப்பமான திரைக்கதையோடு இருந்ததில்லை ...\"\nமண்ணைக் குவித்துவைத்துப் படம் பார்க்கும் டூரிங் டாக்கிஸ்கள் பற்றிப் படித்ததும், கேட்டதும்தான் உண்டு. (சின்ன வயதில் விவரம் புரியாமல் பார்த்தவைகள் கணக்கில் சேராது). நேற்றைக்குதான் நேரில் பார்த���தேன்.\n'தொரசானி பான்யா' என்பது அந்தச் சிறிய கிராமத்தின் பெயர். நிறைய தொழிற்சாலைகள் கண்ணில் பட்டது, அங்கங்கே உழைப்பின் அழுக்கோடு சந்தோஷ ஜனங்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று பல பாஷைகள் பேசுகிறார்கள். ரொம்ப சுமாரான, அங்கங்கே கற்கள் தலைகாட்டிப் பல்லிளிக்கிற தெருக்கள். அப்போதே தியேட்டர் பற்றி ஊகித்திருக்க வேண்டும். ஏதோ ஒரு தைரியத்தில் ஸ்கிப்பிங்போல வண்டியை ஓட்டிக் கொண்டு போய்விட்டேன்.\nகன்னட எழுத்துகள் விதம்விதமாக நெளிகிற 'சந்திரமுகி' போஸ்டரில் ஒரே தமிழ் வார்த்தையாக 'தொரசானி பான்யா'தான் கண்ணில் பட்டது, அதுதான் தியேட்டரின் பெயராக்கும் என்று நினைத்துக்கொண்டு கேட்டால், அந்தத் தப்பான விசாரிப்புக்கே, உலக அதிசயமாக தியேட்டருக்கு எல்லோரும் சரியாக வழி காட்டினார்கள். அந்த ஏரியாவில் அந்தத் தியேட்டர் எத்தனை பிரபலம் என்று அப்போதுதான் புரிந்துகொண்டேன்.\nஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு அந்தப் பக்கம் போனால், ... நெல் மண்டி என்று எங்கள் ஊரில் சொல்வோம்., அப்படி அகலம் குறைவாக, நீளம் அதிகமான ஒரு செவ்வக ஹால், ஆஸ்பெஸ்டாஸ் கூரை, அங்கங்கே முட்டுக்கட்டிய மரக்கட்டைகள், அவற்றினிடையே அபத்திரமாகத் தொங்கும் மின்விசிறிகள் என்று அதிசாதாரணமாக இருந்தது தியேட்டர்.\nஓரமாக ஒரு சின்ன அறை, அதன் ஜன்னல் கதவில் லேசாக ஜிகினா வேலைகள் செய்து கவுன்டராக்கியிருந்தார்கள். பயங்கரமான கூட்டங்களைச் சமாளிக்கிற உத்தேசத்துடன் அதன் முன்னே அசௌகர்யமாகச் சில கம்பிகள் வைத்து வரிசை செய்திருந்ததை யாரும் பயன்படுத்த வேண்டிய அவசியம் வரப்போவதில்லை என்று நினைத்தேன். என்னதான் ரஜினிகாந்த் படமென்றாலும், என்னையும் சேர்த்து மொத்தம் ஆறு பேர்மட்டுமே காத்திருந்தோம் - அதில் ஒருவன் அங்கே பீடாக்கடை வைத்திருக்கிறவன் என்று பின்னால் தெரிந்து கொண்டேன்.\nபடம் ஆரம்பிக்க இன்னும் ஒரு மணி நேரத்திற்குமேல் ஆகும் என்றார்கள், எனவே, வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, பெட்டிக்கடை வாசலில் ஆனந்த விகடனோடு உட்கார்ந்து கொண்டேன். முந்தின காட்சியின் 'கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம்' கதவு வழியே வழிந்து வந்தது.\nசந்திரமுகியை முன்பே பார்த்திருக்கவேண்டும். ஆனால், இணையத்திலும், பத்திரிகைகளிலும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக விமர்சனம் எழுதியதால், நிஜமாகவே படம் பார்���்கவேண்டுமா, அல்லது, பேசாமல், மணிச்சித்திர தாழ் (தாழா தாளா ) விசிடி எடுத்துப் பார்த்துவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அதற்குள் சந்திரமுகி அபார வெற்றியடைந்து, இப்போது டூரிங் டாக்கீஸ்வரை வந்துவிட்டது.\nஇந்தச் சிந்தனையிலேயே நேரம் ஓடிவிட்டது. முந்தின காட்சி படம் முடிந்து சுமாரான கூட்டம் வெளியேறியது. லேசாக மழை தூற ஆரம்பித்திருந்தது.\nமொத்தமே இரண்டு அறைகளில் முடிந்துவிட்ட தியேட்டரையும், அதில் ஆபரேட்டர் அறையை ஒருவன் பூட்டிவிட்டு, வீட்டுக்குச் சாப்பிடப் போனதையும் வியப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்.\nதிடீரென்று கவுன்டர் பக்கம் சத்தம். டிக்கெட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவசரமாக உள்ளே புகுந்தேன். நான்கு ரூபாய்க்கும், ஆறு ரூபாய்க்கும் டிக்கெட்கள், சிக்ஸர் அடிக்க முடிவெடுத்தேன். எனக்கு முன்னால் வரிசையில் இருந்தவன், 'ஒரு சேர்' என்று சொல்லி ஆறு ரூபாய் டிக்கெட் வாங்கியதைப் பார்த்தேன். ஆறு ரூபாய் டிக்கெட்டே நாற்காலிதான் என்றால், நாலு ரூபாய் என்ன தரை டிக்கெட்டா என்ற யோசனையை அவசரமாக மறுத்துக் கொண்டேன். 'பெங்களூர்ல தரை டிக்கெட்டா \nஆனால், உள்ளே நுழைந்தபோது என் நினைப்பில் மண் அள்ளிப் போட்டது நான்கு ரூபாய் டிக்கெட். தரை என்றால் சாதாரணத் தரையில்லை, குவித்து வைத்து உயரம் செய்ய வசதியாக மண் கண்டார், மண்ணே கண்டார் என்று எங்கும் மணலாகப் பரந்து விரிந்த நாலு ரூபாய் டிக்கெட். நல்ல வேளை, ஆறு ரூபாய் வாங்கினேன் என்று அவசரமாக சந்தோஷப்பட்டேன்.\nஆனால், ஆறு ரூபாயிலும் அப்படி ஒன்றும் பெரிதாய் ஒழுங்கில்லை. எல்லாம் கல்யாண மண்டபம்போல மடக்கி, விரிக்கமுடிகிற தகர நாற்காலிகள்தான். அதிலும், பாதி உடைந்து, மீதி சிதைந்து காணப்பட்டன. அங்கேயிருந்தவைகளில் சுமாரான ஒன்றைத் தேடி அமர்ந்தேன். பக்கத்து நாற்காலில் என் மடிக்கணினியை வைத்தபோது, 'என்னை அவமானப்படுத்திட்டியே' என்று அது பரிதாபமாக அழுவதுபோல் ஒரு பிரமை.\nபின்னால் திரும்பிப் பார்த்தபோது, கடைசி வரிசை நாற்காலிகளில் ஒன்றில்கூட முதுகுப்புறம் காணவில்லை. இது யாருடைய வேலையாக இருக்கும் என்று யோசித்தபோது அதிபுத்திசாலித்தனமான அந்த விஷயம் புரிந்தது, முதல் வரிசைகளிலிருந்த நாற்காலிகள், ரசிகர்களின் அன்பு தாங்காமல் புறமுதுகு காட்டி உடைந்துவிடுகிறபோதெல��லாம், அவற்றைக் கடைசி வரிசைக்குத் தள்ளிவிட்டிருக்கிறார்கள். ஏனெனில், கடைசி வரிசையின் பின்னால்தான் சுவர் இருக்கிறதே, சாய்ந்துகொள்ள முதுகு தேவையில்லையே \nஇந்தப் புதிய ஞானத்தை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நான் சிந்தித்துக்கொண்டிருந்தபோது, திடுதிப்பென்று விளக்குகளை அணைத்துப் படம் போட்டுவிட்டார்கள்.\nபடம் எனக்குப் பிடித்திருந்தது. ஆரம்ப சொதப்பல்களையெல்லாம், கடைசி முக்கால் மணி நேரத்தில் ஒழுங்குசெய்திருக்கிறார் இயக்குனர். என்றாலும், படத்தில் பல விஷயங்கள் தெளிவில்லை. ரஜினியின் எந்தப் படமும் இந்த அளவு குழப்பமான திரைக்கதையோடு இருந்ததில்லை என்று தோன்றியது. மக்கள் இதை எப்படிப் புரிந்துகொண்டு திரும்பத் திரும்ப தியேட்டர் வருகிறார்களோ. அந்த தேவுடாவுக்குதான் வெளிச்சம் \nஅப்புறம் ஒரு விஷயம், ஜோதிகாவின் அந்தச் 'சந்திரமுகி' ஆட்டத்தைப் பிரமாதம் என்று வர்ணிப்பதெல்லாம் அநியாயம் என்று தோன்றுகிறது. அநியாயத்துக்கு மேக்-அப் அணிந்துகொண்டு, பார்வையற்றவர்போல விழிகளை எங்கோ திருப்பிவைத்துக்கொண்டு உருட்டுவதைப் பார்த்து பயந்து பாராட்டிவிடுகிறார்களோ என்னவோ, 'இது காசு மாலை, இது நெத்திச் சுட்டி', என்று சரவணனிடம் சந்திரமுகியின் நகைகளை எடுத்துக் காண்பிக்கும்போது, அந்த முட்டைக் கண்களில் தெரிகிற பரவசம், மிக இயற்கை, அழகு. ஆனால், மிச்சமெல்லாம் அதீதமான செயற்கை, சுத்தமாகப் பொருந்தவில்லை \nஆனால் ஒன்று, படம் கொஞ்சமும் போரடிக்காமல் நன்றாகச் செல்கிறது. தயாரிப்பாளர்களும் அது ஒன்றைமட்டுமே மனதில் வைத்துத் தயார் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். முழு வெற்றியடைந்திருக்கிறார்கள்.\nவேறென்ன சொல்வது, பி. வாசுவுக்கு (மறு) வாழ்வு \nஒரு அவசர வேலையாக மும்பை சென்றிருந்தேன்.\nமும்பையில் இப்போது சரியான மழைக்காலம். ஆகவே, நான் தங்கியிருந்த இடத்திலிருந்து வெளியே வந்து டாக்ஸியில் ஏறுவதற்குள் முச்சூட நனைந்துவிடும்படியிருந்தது.\nஒருவேளை மழை பெய்யாவிட்டால், சாலையெங்கும் பரபரப்பு வாகனங்கள், காற்றில், அனுமதிக்கப்பட்ட அளவைப்போல, கார்பன் மோனாக்ஸைடு இரு மடங்குக்குமேல் இருப்பதாக 'சர்வோ'வின் எலக்ட்ரானிக் அறிவிப்புப் பலகைகள் அறிவிக்கின்றன. இதற்கு மும்பைவாழ் மக்களும் அரசாங்கமும் எதுவுமே செய்வதில்லையா என்று தெரியவில்லை.\nஐந்து நாள் தங்கலில், ஒரே ஒரு நாள்தான் வெளியே செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதும், முக்கால் மணி நேர நடையில், மூன்று மழைகள் \nஇந்த மழைகளின்போது எனக்கு ரொம்ப ஆச்சரியமளித்த விஷயம், இத்தனை அழுக்காகவும், ஒழுங்கின்றியும் ஒரு பெருநகரம் இருக்கமுடியுமா என்பதுதான்.\nபெரிய மழைகூட அவசியமில்லை, சின்னச் சின்ன தூறல்களுக்கே பம்பாயின் தார்ச் சாலைகள் அகலத் திறந்துகொள்கின்றன. சாலையோரம், நடு ரோடு, பிளாட்·பாரம் என்று வித்தியாசமில்லாமல் எங்கு பார்த்தாலும் சேறும், அழுக்குத் தண்ணீரும்.\nபம்பாய் மொத்தமுமே, ஒரு பெரிய அழுக்குக் குட்டைபோல்தான் தெரிகிறது. சாலையில் நடப்பதற்கே அருவருப்பாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் அழுத்தமான கறுப்புக் கறை படிந்த சுவர்களும், கூரைகளும், கதவுகளும், நசநசத்த குறுக்கு வீதிகளும் எரிச்சலூட்டுகின்றன. மழையில் படிப்படியாக நசிந்துகொண்டிருக்கும் மகாப் பழசான வீடுகளைப் பார்த்தால், எந்த நிமிடம் தடுமாறி விழுமோ என்றிருக்கிற இவற்றில் மக்கள் எப்படி தைரியமாக வசிக்கிறார்களோ என்று பயமாயிருக்கிறது.\nநடந்துகொண்டேயிருக்கும்போது திடீரென்று மழை தொடங்குகிறது. பூஜ்ஜியத்திலிருந்து நூறுக்குச் செல்லும் அதி நவீன கார்களைப்போல, விருட்டென்று கனமழையாகி, அடுத்த நான்காவது நிமிடம் நின்றுவிடுகிறது.\nஆனால், அதன்பிறகு மீண்டும் தொடர்ந்து நடக்கமுடியாதபடி எங்கு பார்த்தாலும் வட்டவட்டமாகச் சேற்றுக் குட்டைகள். அவற்றைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், எப்போதும்போன்ற பரபரப்புடன் ஓடுகிற மும்பைவாசிகளைப் பின்பற்ற என்னால் முடியவில்லை. எங்கே கால் வைத்தாலும் வழுக்குகிறது. அழுக்குத் தரையில் தவறி விழுந்துவிடுவோமோ என்று பயமாயிருக்கிறது.'\nஅவசரமாக ஒரு டாக்ஸியைப் பிடித்துக்கொண்டு ரூமில் வந்து விழுந்தேன்.\nஒரு வாரத்தில் அங்கிருந்து தப்பித்துக் கிளம்பிவிட்டேன். ஆனால், பல விஷயங்களில் பெங்களூரும் மெல்லமெல்ல பம்பாய்போல் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை நினைத்தால்தான் ரொம்ப பயமாயிருக்கிறது.\nஇந்த வாரக் குறும்பு :\n- எம். ஜி. ரோட்டில் கடந்து சென்ற ஒரு பெண்ணின் டி ஷர்ட்டில் படித்தது\nஇந்த வாரக் கேள்வி :\n'ரவீந்திரநாத் தாகூர், ஜன கன மண பாட்டு எழுதும்போது, மரியாதையாக எழுந்து நின்றுகொண்டுதான் எழுதின���ரா \n- மும்பையின் 'Mid Day' இதழில் வாசித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/celebrity_birthday_detail.php?id=63&cat=1", "date_download": "2020-07-10T06:44:35Z", "digest": "sha1:U2ZMEDX5LW4JNTYJVCORSQPLKLDE3BWK", "length": 12794, "nlines": 380, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இன்று சிபிராஜ் பிறந்தநாள் | சினிமா நட்சத்திரம் சிபிராஜ் பிறந்தநாள் | Cinema Celebrity Birthday | Celebrity Date of Birth", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இந்த வாரம் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nநியூயார்க் பிலிம் அகாடமியில் நடிப்பு பயின்ற இவர் 2003ம் ஆண்டு ஸ்டூடண்ட் நம்பர் 1 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து லீ, கோவை பிரதர்ஸ், மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல், ஜோர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.\nமேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nயோ யோ ஹனி சிங்\nஅதிகமான படங்களில் நடிப்பதை விட தரமான படங்களில் நடிக்கவே விரும்புகிறேன் - ...\nநட்டி நடராஜைக் கண்டு பயந்த சிபிராஜ்\nடேக்குவாண்டோவில் அசத்தும் சிபிராஜ் மகன்\nகன்னட ரீமேக்கில் சத்யராஜ், சிபிராஜ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/200186?ref=archive-feed", "date_download": "2020-07-10T06:57:51Z", "digest": "sha1:WECLNILBTGP257LVQK2D5SWAAS3Z663K", "length": 8227, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "டோனியின் அருமை இப்போது புரிகிறதா என வறுத்தெடுத்தடுத்த ரசிகர்கள்! ரிஷப் பாண்ட் கொடுத்த விளக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடோனியின் அருமை இப்போது புரிகிறதா என வறுத்தெடுத்தடுத்த ரசிகர்கள் ரிஷப் பாண்ட் கொடுத்த விளக்கம்\nஅவுஸ்திரேலியா அணிக்கெதிரான தொடரில் சொதப்பியது குறித்து இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பாண்ட் விளக்கமளித்துள்ளார்.\nஇந்தியா-அவுஸ்திரேலியா அணிக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், கடைசி இரண்டு போட்டியில் டோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, இளம் வீரர் ரிசப் பாண்ட்க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.\nஆனால் அவர் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் சொதப்பியதால், பலரும் டோன�� இல்லாத அருமை இப்போது தெரிகிறதா என்று கூற ரசிகர்கள் கமெண்ட் தெறிக்கவிட்டனர்.\nஅது தொடர்பான மீம்ஸ்கள் கூட சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.\nஇந்நிலையில் இது குறித்து ரிஷப் பாண்ட் கூறுகையில், டோனி ஒரு மிகப் பெரிய வீரர், அவருடன் என்னை ஒப்பிடுவது சரியானது அல்ல, அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டு வருகிறேன்.\nடோனியையும், என்னையும் இணைத்து வைத்து பேசுவதை நான் கண்டு கொள்ளமாட்டேன், நான் என்னுடைய வேலையை தொடர்ந்து செய்வேன், ஒவ்வொரு போட்டியிலும் நான் என்னை எப்படி உயர்த்திக் கொள்வது என்பதைப் பற்றியே இருக்குமே தவிர இதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலையில்லை என்று கூறியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Doc", "date_download": "2020-07-10T07:48:55Z", "digest": "sha1:XWKY3X7AWUQ5K5BKCWQVBJIWBPUGTY5C", "length": 4575, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Doc | Dinakaran\"", "raw_content": "\nஹாங்காங்கில் செயல்பாட்டை நிறுத்துவதாக டிக் - டாக் நிறுவனம் அறிவிப்பு\nகாண்போரை கண் கலங்க வைக்கும் வீடியோ மண்ணில் வந்த நிலவே... என் மடியில் பூத்த மலரே... 3 ஆண்டுக்கு முன் இறந்த மகளை சந்தித்து பேசிய தாய்\nபேஸ்புக் போச்சு.. டிவிட்டர் போச்சு இப்போது டிக் டாக் செயலி மூலம் மாணவியை கடத்தி பலாத்காரம்: கறிக்கடை ஊழியர் போக்சோவில் கைது\nபொதுமக்களே இடித்தனர் ஸ்டேசனிலிருந்து வருவதுபோல் டிக் டாக் செய்தி எடுத்து வெளியிட்ட 3 பேர் கைது\nஇல்லத்தரசிகள் மகிழ்ச்சி டிக்-டாக் தடை நிபந்தனையுடன் நீக்கம்\nஇல்லத்தரசிகள் மகிழ்ச்சி டிக்-டாக் தடை நிபந்தனையுடன் நீக்கம்\nபொன்பரப்பி சம்பவத்தை டிக்-டாக் பதிவு செய்த 2 பேர் கைது\nடிக் டாக் செயலி வழக்கு ஏப்.24ம் தேதிக்குள் தீர்ப்பு இல்லையெனில் தடை நீக்கம்: சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்\nநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ���ிக் டாக்’ செயலி நீக்கம் ஆப்பிள், கூகுள் நடவடிக்கை\nஇந்தியாவில் டிக் டாக் செயலி முடக்கம்..... ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள்\nடிக் டாக் செயலியை தடை செய்ய மத்திய அரசுக்கு பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற முடியாது: ஐகோர்ட் கிளை உத்தரவு\nடிக் டாக் செயலிகளை டவுன்லோட் செய்ய தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nடிக்-டாக் செயலிக்கு தடை கோரிய வழக்கு : மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதிருத்தணி அருகே டிக் டாக் வீடியோவால் இளைஞர் கழுத்தை நெரித்து கொலை\nதமிழகத்தில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் மணிகண்டன்\nடிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் மணிகண்டன் அறிவிப்பு\nஆபாச பாடல்கள், அசைவுகள் காரணமாக டிக் டாக் ‘ஆப்’பை தடை செய்ய வேண்டும்: ராமதாஸ் அறிக்கை\nபுதுப்பொலிவுடன் புதிய டாடா டிகோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/blank-cheque-book-launch-event-stills/", "date_download": "2020-07-10T06:54:43Z", "digest": "sha1:3IJIPI5TQOOSGOIBRGCZWELRPJCRFVAU", "length": 5305, "nlines": 56, "source_domain": "moviewingz.com", "title": "\"Blank Cheque\" Book Launch Event Stills - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nPrevநடிகர் தனுஷ் நடிப்பில் அசுரன்’ திரைப்படம் அமெரிக்காவில் 110 திரையரங்குகளில் வெளியாகிறது\nnextஇன்றைய ராசி பலன்* *8.9.2019*\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வில்லன் நடிகர் பொன்னம்பலத்திற்கு உதவிய உலக நாயகன் கமல்ஹாசன்.\nபுலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சமுக சேவை அமைப்பான சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாக தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்.நடிகை வரலட்சுமி சரத்குமார்.\nநான் இன்று சூப்பர் ஸ்டார் என்ற பேரும், புகழோடும் வாழக் காரணம் எனது குரு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள்தான் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி.\nகன்னட தொலைக்காட்சி இளம் நடிகர் சுஷில் கவுடா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கன்னட திரையுலகினர் அதிர்ச்சி.\nமுருங்கைக்காய் புகழ் கே பாக்யராஜ் மகன் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் “முருங்கைக்காய் சிப்ஸ்”\nநடிகர் சூர்யாவின் தோல்வி அடைந்த திரைப்படத்தின் போஸ்டரை காப்பியடித்த ‘துக்ளக் தர்பாரின் ���பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nசெவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில், டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் “துக்ளக் தர்பார்”\nதளபதி விஜய்யின் திரைப்படம் சில மாற்றங்களுடன் நேரடியாக OTT இனையத்தில் வெளியாக உள்ளது.\nஇயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இரட்டை வேடமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-billroth-hospital-tamilnadu-government-supreme-court-corona-treatment-194528/", "date_download": "2020-07-10T06:57:23Z", "digest": "sha1:7PNWPEHDDRNMDXL45LZ3O2ZVSP75QRVZ", "length": 14700, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "coronavirus, chennai, billroth hospital, tamilnadu government, supreme court, corona treatment,கொரோனா வைரஸ், சென்னை, பில்ராத் மருத்துவமனை, கொரோனா சிகிச்சை, உச்சநீதிமன்றம், தமிழக அரசு, உத்தரவு", "raw_content": "\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nசென்னை பில்ராத் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை : உச்சநீதிமன்றம் உத்தரவு\nSupreme court : சென்னை பில்ராத் மருத்துவமனையில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட 4 முதல் 8 மாடிகளை, தமிழக அரசு, கொரோனா நோயாளிகளின் சிகிச்சை பயன்பாட்டிற்கு...\nChennai Billroth hospital : சென்னை பில்ராத் மருத்துவமனையின் கடைசி 4 மாடிகளை, கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்காக பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ\nசென்னையில் பில்ராத் மருத்துவமனை, சமீபத்தில் 8 மாடி கட்டடமாக உயர்த்தப்பட்டிருந்தது. 8 மாடி வரை கட்ட மருத்துவமனைக்கு அனுமதி தரப்படவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட மாடிகளை இடிக்க உத்தரவிட்டிருந்தது.\nஇந்த உத்தரவை எதிர்த்து பில்ராத் மருத்துவமனை நிர்வாகம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவின் விசாரணை, கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்து மறுவிசாரணையை, 2020, மே 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது.\nஇந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வீடியோ கான்பரன்சிங் முறையில் நீதிபதிகள் பாப்டே பொலானோ மற்றும் ரிஷிகேஷ் ராய் அடங்கிய பெஞ்ச், தனது உத்தரவில் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்கும் கட்டமைப்பு போதுமான அளவில் இல்லை.\nஇதனிடையே, பில்ராத் மருத்துவமனையில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட 4 முதல் 8 மாடிகளை, தமிழக அரசு, கொரோனா நோயாளிகளின் சிகிச்சை பயன்பாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது.\nமருத்துவமனை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என் கே பால் கூறியதாவது, உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும், 150 படுக்கைகள் வரை அங்கு போட்டுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.\n2017ம் ஆண்டின் தமிழ்நாடு வகுத்த கட்டட விதிமுறை சட்டத்தின்படிதான் மருத்துவமனை 8 மாடிகளை கட்டியதாகவும், இதில் விதிமீறல்கள் ஏதும் இல்லை என அவர் வாதிட்டார்.\nஇதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், கட்டட சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபோலி இ-பாஸ் வழங்கிய வழக்கு; கைதான அதிகாரிக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு\nதமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கொரோனா; தென் மாவட்டங்களில் தொற்று அதிகரிக்கிறதா\nகொரோனா சிகிச்சை: தமிழக அரசு அங்கீகாரத்தால் கவனம் பெறும் சித்த மருத்துவம்\nஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு கொரோனா தொற்று குறைந்துள்ளதா\nஇப்படி கூடவாயா கிளப்பி விடுவீங்க உயிரோடு இருக்கிறார் மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர்\nவாடகை பாக்கி கேட்டது குத்தமாய்யா… வீட்டு உரிமையாளர் கொலை\nதமிழகத்தில் 3,756 பேருக்கு கொரோனா; மொத்த பலி எண்ணிக்கை 1,700ஆக உயர்வு\nகொரோனா பரவலின் தாக்கம் சமூக – பொருளாதார நிலையை சார்ந்ததா\nமும்பையை போல ஆய்வகங்களை மக்கள் நேரடியாக அணுக அனுமதிக்கவேண்டும்: கமல்ஹாசன்\nSBI vs HDFC vs ICICI: சும்மா பணத்தை போட்டுட முடியுமாங்க… எது பெஸ்ட்-னு பாருங்க\nஐஏஎஸ் அதிகாரி கா.பாலச்சந்திரன் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் – கடந்து வந்த பாதை\n2018-ம் ஆண்டு பதிவுத் துறையில் முதல்வர் \"நல் ஆளுமை விருதும்\" 2019-ம் ஆண்டு வணிகவரித் துறையில் முதல்வர் \"நல் ஆளுமை விருதும்\" பெற்றவர்.. சிறப்பாகச் செயலாற்றும் திறனுடைய இவர் த��ிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராகப் பணியேற்றுள்ளார்.\nடிஎன்பிஎஸ்சி குரூப் I, யுபிஎஸ்சி தேர்வு : முக்கிய பொது அறிவு தொகுப்புகள் இங்கே\nஇது போன்ற தேர்வுகளில் பொது நிகழ்வு(Current Affairs) கேள்விகள் மிக முக்கியமாக கருதப்படுகிறது . பிப்ரவரி பின்பகுதியில் நடந்த சில முக்கிய Current Affairs-கள் இங்கே:\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nவிஜய்யின் மாஸ்டர் ஓ.டி.டி-யில் ரிலீஸாகிறதா\nஇப்படியொரு வசதி இந்தியன் ஒவர்சீஸ் பேங்குல இருக்கு.. இனி லைனில் நிற்க வேண்டாம்\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே கைது: 2 கூட்டாளிகள் மீது என்கவுன்ட்டர்\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\n3 மனிதர்களை கொன்றதால் இடம் மாற்றப்பட்ட யானை; மசினகுடியில் மர்மமான முறையில் மரணம்\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/revathi-police-head-constable-witness-confession-statement-in-sathankulam-father-son-custodial-deaths-203515/", "date_download": "2020-07-10T06:44:49Z", "digest": "sha1:GJIAIWGRJZ7JUI5WMQSGFGZLH4CUASVN", "length": 16574, "nlines": 119, "source_domain": "tamil.indianexpress.com", "title": "revathi police head constable witness confession statement in sathankulam father son custodial deaths - சாத்தான்குளம் சம்பவத்தில் துணிச்சலாக சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதி டுவிட்டரில் ட்ரெண்டிங்", "raw_content": "\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nசாத்தான்குளம் சம்பவத்தில் சாட்சியம் அளித்த பெண் காவலர்; ஹாட்ஸ் ஆஃப் ரேவதி ட்ரெண்டிங்\nசாத்தா��்குளத்தில் தந்தை - மகன் நீதிமன்றக் காவலில் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில், போலீசார் தாக்கியதால் இறந்ததாக புகார் எழுந்ததால் மாஜிஸ்திரேட் விசாரணையில் மனசாட்சிப்படி சாட்சியம்...\nசாத்தான்குளத்தில் தந்தை – மகன் நீதிமன்றக் காவலில் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில், போலீசார் தாக்கியதால் இறந்ததாக புகார் எழுந்ததால் மாஜிஸ்திரேட் விசாரணையில் மனசாட்சிப்படி சாட்சியம் அளித்த சாத்தான்குளம் பெண் காவலர் ரேவதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.\nதூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் நீதிமன்றக் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அவர்கள், சாத்தான்குளம் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. இந்த சம்பவத்தில் பொதுமக்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த நிலையில், கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு சென்று குற்றம்சாட்டப்பட்ட போலீஸாரிடம் விசாரணை நடத்தி அந்த அறிக்கையை சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பினார்.\nஊடகங்களில் வெளியான அந்த அறிக்கையில், காவலர் மகாராஜன் என்பவர் அச்சுறுத்தும்படி கொச்சையாக பேசியதாக மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், சம்பவம் நடந்தபோது, இருந்த பெண் தலைமைக் காவலர் ரேவதி அங்கே நடந்த சம்பவத்தையும் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் காவலர்கள் விடிய விடியா லத்தியால் தாக்கியதையும் சாட்சியம் அளித்தார்.\nஇந்த சம்பவத்தில் சிசிடிவி ஆதாரங்கள், மருத்துவமனை படுக்கை ஆதாரங்கள் என பல ஆதாரங்கள் வெளியானபோதும் காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை பார்த்தவர்கள் நேரடி சாட்சியம் அளிக்க பலரும் அச்சப்பட்டனர்.\nஇந்த நிலையில்தான், தலைமைக் காவலர் ரேவதி அச்சமாக இருந்தபோதிலும் மனசாட்சிப்படி அன்று நடந்த சம்பவத்தை மாஜிஸ்திரேட்டிடம் சாட்சியமாக அளித்துள்ளார்.\nரேவதி சாட்சியம் அளித்ததால் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால், உயர் நீதிமன்றம் தலைமைக் காவலர் ரேவதிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.\nசாத்தான்குளம் சம்பவத்தில் காவல்துறையில் இருந்து மனசாட்சியுடன் தைரியமாக முன்���ந்து சாட்சியம் அளித்த ரேவதிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்பட பலரும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தனர்.\nஇதையடுத்து, டுவிட்டரில், தலைமைக் காவலர் ரேவதியைப் பாராட்டியும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் ஹாட்ஸ் ஆஃப் ரேவதி என்றும் #revathi என்று நெட்டிசன்கள் பதிவிட்டதால் ரேவதியின் பெயர் ட்ரெண்டிங் ஆனது.\nநெட்டிசன் ஒருவர் “முழு நாடும் உங்களுக்கு வணக்கம் செய்கிறது. காக்கி கிரிமினல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் தேவை. ஹாட்ஸ் ஆஃப் தலைமைக் காவலர் ரேவதி” என்று பதிவிட்டுள்ளார்\nஅதே போல, மற்றொரு நெட்டிசன், “தமிழ்நாட்டுக்கு தேவை ரேவத் போன்ற போலீசார்தான் தேவை. உங்கள் தைரியத்துக்கு மிகப்பெரிய மரியாதை” என்று தெரிவித்துள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nசைபர் புல்லிங்: ‘ஏற்பட்ட வலிகளை கற்பனை செய்ய முடியாது’பிக்பாஸ் முகேன் காதலி வெளியிட்ட வீடியோ\n67 வகை உணவுகள் ; அறுசுவை சமையல் … மருமகனை அசத்திய மாமியார் வீட்டு விருந்து\nமனிதம் இன்னும் இறக்கவில்லை ; இந்த வீடியோவை பாருங்கள் உங்களுக்கே தெரியும்\nநம்ம மதுரை மக்களோட மூளையே தனி… வரவேற்பைப் பெறும் ‘மாஸ்க் பரோட்டா’\nமலைவாழ் மக்களின் நாயகன் – தபால்காரர் சிவன் : வைரலாகும் பதிவு\nபாலூட்டிய வளர்ப்புத் தாய்… அந்த கிளைமேக்ஸ் ‘கிஸ்’ஸை கவனிச்சீங்களா..\n எஸ்ஐ கன்னத்தில் விட்ட பெண்… வைரல் வீடியோவால் பரபரப்பு\nபுலிக்குட்டிகளை சீண்டி மகிழும் குரங்கு – வைரலாகும் வீடியோ\nஅமெரிக்க அரசியல்வாதிக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறது நாமெல்லாம் கனவுலையும் நெனைக்க கூடாது…\nசாத்தான்குளம் சம்பவம்; மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை ஹைலைட்ஸ்\nதிருநெல்வேலி டி.ஏ.கே. லக்குமணன் மரணம்: வைகோ இரங்கல்\nTAK Lakshmanan Death Vaiko Condolence: நெல்லை மாவட்டத்தில் தி.மு-க. வைப் பாடுபட்டு வளர்த்த முனனோடி செயல்வீரர்களுள், எதற்கும் அஞ்சாத தீரர்களுள் ஒருவர் டிஏகே இலக்குமணன்.\nடிவி நேரலையில் அவமரியாதை: ஜோதிமணிக்கு ஆதரவாக திமுக கூட்டணி புதிய முடிவு\nஅவரை கண்டிக்கிற வகையில் நியூஸ்7 தொலைக்காட்சி செயல்படாததையும், வன்மையாக கண்டிக்கிறோம்.\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள��\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை: பாஜக- காங்கிரஸ் ஆதரவு, கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு\nசைபர் புல்லிங்: ‘ஏற்பட்ட வலிகளை கற்பனை செய்ய முடியாது’பிக்பாஸ் முகேன் காதலி வெளியிட்ட வீடியோ\n8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே கைது: 2 கூட்டாளிகள் மீது என்கவுன்ட்டர்\nகந்துவட்டி பக்கம் போகாதீங்க விவசாயிகளே.. 4 சதவீத வட்டியில் ரூ3 லட்சம் வரை அரசு கடன்\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\n3 மனிதர்களை கொன்றதால் இடம் மாற்றப்பட்ட யானை; மசினகுடியில் மர்மமான முறையில் மரணம்\nரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை: தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் அறிக்கை\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/20322-actress-meera-chopra-writes-apology-letter-to-sushant.html", "date_download": "2020-07-10T06:29:04Z", "digest": "sha1:2XM3IVGBV5E7DCO7JJKPF5M6TZKVDJ3T", "length": 13391, "nlines": 73, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தற்கொலை செய்த சுஷாந்திடம் மன்னிப்பு கேட்டு நடிகை கடிதம்,, | Actress Meera Chopra writes Apology Letter To Sushant - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nதற்கொலை செய்த சுஷாந்திடம் மன்னிப்பு கேட்டு நடிகை கடிதம்,,\nகோலிவுட்டில் நடிக்கும் பல நடிகைகள் பாலிவுட்டிலிருந்து வந்தவர்கள். அதில் ஒருவர் தான் நிலா. மீரா சோப்ராவாக இருந்த இவரை கோலிவுட்டுக்கு நிலா எனப் பெயர் மாறி அ ஆ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார் எஸ்.ஜே.சூர்யா.நிலா என்கிற மீரா சோப்ரா இந்தி படங்களில் நடிக்க முயற்சித்து வருகிறார். ஆனால் யாரும் வாய்ப்பு தருவதாக தெரியவில்லை.\nசுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் பற்றித் திறந்த மடல் ஒன்று எழுதியிருக்கிறார் நடிகை நிலா. ���தில் கூறியிருப்பதாவது:நாம் பணியாற்றும் திரையுலகம் மிகவும் கொடூரமானது. கரடுமுரடானது. சுஷாந்த் நீண்ட நாட்களாகவே மன அழுத்ததில் இருந்தது பலருக்கும் தெரியும். அவருக்கு நெருக்கமாக இருந்த இயக்குனர்கள் , நண்பர்கள் ஏன் அவரிடம் பேசி மன அழுத்தத்தை நீக்கவில்லை. வெளியாட்கள் யாரும் பாலிவுட்டில் அவ்வளவு எளிதாக வென்றுவிட முடியாது. ஒரு படம் தோல்வி அடைந்தால் அதன்பிறகு அவரை தீண்டத்தகாதவர் போல் நடத்துவார்கள். நான் இண்டஸ்டிரியில் உள்ளவர்களுக்கு சொல்கிறேன் ஒருவருக்கு தேவைப்படும்போது ஆறுதலாக இருங்கள் அவர் இறந்த பிறகு இரங்கல் தெரிவிப்பதில் என்ன பயனிருக்கிறது. சுஷாந்த் இந்த துறை உன்னை தோல்வி அடையச் செய்துவிட்டது. உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன்\nஇவ்வாறு நிலா கூறி உள்ளார்.\n5 வருடமாக மன அழுத்ததில் இருக்கும் நடிகை..\nஇந்தியாவில் கொரோனா பலி 10 ஆயிரம் நெருங்குகிறது,.\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nவிக்ரம், ஐஸ்வர்யாராய் இணைந்து நடிக்க மணிரத்னம் மெகா திட்டம்..\nதுக்ளக் தர்பார் முதல் காட்சியில் நடிக்க நடுங்கினேன்.. மஞ்சிமா மோகன் அனுபவம்..\nபுலம்பெயர் தொழிலாளர்கள் 2000பேருக்கு உதவிய நடிகை...\nமாஸ்டர் பட தயாரிப்பாளர் படத்தில் விஜய் மகன் அறிமுகம்\nபாலசந்தர் 90வது பிறந்த நாளில் ரஜினி, கமல் புகழாஞ்சலி.. குரு, நண்பர், தந்தை, வழிகாட்டி தெய்வம்..\nஇந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா விஜய் சேதுபதியிடம் பார்த்திபன் நக்கல்..\nகல்யாணம் என் பட்டியலில் இல்லை.. நடிகை ஓவியா ஓபன் டாக்..\nபாய்பிரண்ட் இல்லை என்று பொய் சொன்ன பிரபல நடிகை..\nகுடிக்க,புகைக்க மாட்டேன் சிவகார்த்திகேயன் பேச்சு ரிலீஸ்.. போலீஸ் அதிகாரி செய்த வேலை..\nஅதிரிபுதிரி அரசியல்வாதியாக மாஸ் காட்டு��் விஜய் சேதுபதி.. துக்ளக் தர்பார் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.404india.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-07-10T06:23:31Z", "digest": "sha1:XERR46YWIKACO2YF3RNPQWAAMITRHFDC", "length": 9936, "nlines": 150, "source_domain": "www.404india.com", "title": "காங்கிரஸ் Archives | 404india : News", "raw_content": "\nஉ.பி. பிரபல ரவுடி விகாஸ் துபே சுட்டுக் கொலை…. போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது சம்பவம்\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஇந்தியா எல்லா சோதனைகளையும் கடந்து மீண்டு வரும்- பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,231 பேருக்கு பாதிப்பு\nஅமெரிக்காவில், பள்ளிகளை திறக்காவிடில் நிதி துண்டிக்கப்படும்..\nஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..\nமக்களின் வீடுகளுக்கே சென்று, ஆய்வக ஊழியர்கள், பரிசோதனை செய்ய வேண்டும்…\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைதான 3 பேர் வேறு சிறைக்கு மாற்றம்…\nவிசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், நாயுதோட்டா அருகே ஆர்.ஆர்.வெங்கடபுரத்தில் உள்ள ஆலையில்…\nஉ.பி. பிரபல ரவுடி விகாஸ் துபே சுட்டுக் கொலை…. போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது சம்பவம்\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nஇந்தியா எல்லா சோதனைகளையும் கடந்து மீண்டு வரும்- பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,231 பேருக்கு பாதிப்பு\nஅமெரிக்காவில், பள்ளிகளை திறக்காவிடில் நிதி துண்டிக்கப்படும்..\nஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..\nமக்களின் வீடுகளுக்கே சென்று, ஆய்வக ஊழியர்கள், பரிசோதனை செய்ய வேண்டும்…\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைதான 3 பேர் வேறு சிறைக்கு மாற்றம்…\nவாடகை தர சொல்லி வற்புறுத்திய வீட்டு உரிமையாளர் குத்திக் கொலை…\nகுறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படாது..\nவாரத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கு… கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை\n89 செயலிகளை ஸ்மார்ட் போனிலிருந்து நீக்குங்கள்…\nசென்னை மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கு முடியும் வரை அமைச்சர் அறிவித்த சலுகை….\nஅமெரிக்காவை ஆட்டம் காட்டும் கொரோனா… ஒரே நாளில் 61000 பேர் பாதிப்பு\n தமிழகத்தில் இயல்பை விட அதிகமழையாம்…\nகாவலர் ரேவதியிடம் மீண்டும் சிபிசிஐடி விசாரணை…\nதேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி தேர்வு..\n உலக நாடுகளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை…\nஅமைச்சர் தங்கமணியின் மகனுக்கும் கொரோனா…\nஇயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் தோனி\nதமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 3,756 பேருக்கு பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/story-of-nel-jayaraman-history-of-nel-jayaraman/", "date_download": "2020-07-10T06:47:28Z", "digest": "sha1:ET7WRMGXCJLXSYSJRTKCEH2RJN4GLF2V", "length": 9729, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "Story Of Nel Jayaraman | நெல் ஜெயராமனின் கதை - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 09 July 2020 |\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nஇந்த தீபாவளி டவுட்டு தான்.. அரசின் அதிரடி ஆர்டர்\nஆறுமாதங்கள் வரை தள்ளி வைக்க வேண்டும் – ஸ்டாலின் விடாபிடி\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 09 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 JULY 2020 |\nToday Headlines – 09 JULY 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 08 July 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nLife History of Nelson Mandela | Ivar Yaar | நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு – இவர் யார்\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nStory Of Gomathi Marimuthu | கோமதி மாரிமுத்துவின் கதை\nLife History of Singer Janaki | |பாடகி ஜானகியின் வாழ்க்கை வரலாறு\nStory Of Sachin Tendulkar | சச்சின் டெண்டுல்கரின் கதை\nஇரவு தலைப்புச் செய்திகள் | 09 July 2020 |\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nஇந்த தீபாவளி டவுட்டு தான்.. அரசின் அதிரடி ஆர்டர்\nஆறுமாதங்கள் வரை தள்ளி வைக்க வேண்டும் – ஸ்டாலின் விடாபிடி\nகொரோனா பரவல் – டிராபிக் சிக்னல்களில் மாற்றம் கொண்டு வந்த அரசு\nதங்கக்கடத்தல் வழக்கு – ஸ்வப்னா சுரேஷ் முன்ஜாமீன் கோரி மனு\nகொரோனா நிலவலரம் – எண்ணிக்கையை வெளியிட்ட சுகாதாரத்துறை\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 JULY 2020 |\nமூச்சிறைக்க ஓடிவந்த பெண்.. நிறுத்தப்பட்ட பேருந்து.. என்ன-னு தெரிஞ்சா கிளாப் பண்ணுவீங்க..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/category/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-10T07:27:20Z", "digest": "sha1:NYMSRITOD6ZJWQRMJSWRQLL4KTSDIT55", "length": 20663, "nlines": 151, "source_domain": "www.verkal.net", "title": "போராளிக் கலைஞர்கள் | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nஇந்திய அமைதிப்படையை கதிகலங்க வைத்த வன்னிமாவட்ட முன்னாள் படைத்தளபதி மேஜர் பசிலன்.\nநெடுஞ்சேரலாதன் - November 8, 2019\nகைமாறிய கனவுகளோடு களங்காணும் 2ம் லெப். மாலதி படையணி.\nநெடுஞ்சேரலாதன் - October 9, 2019\nமன்னாரின் முத்து -லெப். கேணல் சுபன���.\nநெடுஞ்சேரலாதன் - September 25, 2019\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப். கேணல் தவம்.\nநெடுஞ்சேரலாதன் - February 17, 2019\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே..\nநெடுஞ்சேரலாதன் - November 27, 2018\nமாவீரர் புரியும் சத்திய யுத்தம் .\nமாவீரர் காண்பது கணவு அல்ல: அவரது பெருமண விரிவு: ஆன்ம விசவம்: யதார்த்தத்தின் அகாலிப்பு: காலம் சுடத்து நிற்கும் உண்மையின் விஸ்வரூபம். கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும், பழமையையும், புதுமையையும் இணைத்துதிற்கும் மணப் பாலம், தமிழ்த் தேசியம் என்ற வரையறையான,...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வனுக்கு ஓர் நினைவுக் குறிப்பு…\nஇலகுவில் வெளியாரினால் புரிந்துகொள்ள முடியாத புலிகள் இயக்கத்தின் அரசியல் தலைமைப் பாத்திரத்தை வகித்த ஓர் ஆளுமையை ஒரு பக்கத்திற்குள் எழுதிப் புரியவைத்து விடலாம் என்று தோன்றவில்லை. ஆயினும், ஒரு கோணத்துப் பார்வையில், துருத்தித் தெரியும்...\nதேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள்.\nநெடுஞ்சேரலாதன் - October 4, 2018 0\n1987 செப்ரெம்பர் 26ம் நாள் தமிழீழம் எங்கும் ஒரு துயரம் தோய்ந்த சோகநாளாகவே அமைந்தது. திலீபனின் இழப்பு அனைத்து தமிழர் மனங்களையும் வாட்டிவதைத்தது. சிறீலங்கா – இந்தியா ஒப்பந்தம் மூலம் தமிழீழத்தை ஆக்கிரமித்த...\nநெடுஞ்சேரலாதன் - October 4, 2018 0\nரகுவும் பழனியும் அலைகளை ஊடுருவி – இருளைத் துளைத்து – எப்போதும் பழக்கப்பட்ட தமது கண்களால் பார்த்தார்கள்…. சிறிலங்கா கடற்படைப் படகு அவர்களை நோக்கி மின் பாய்ச்சலில் வந்து கொண்டிருந்தது ……. ‘கடற்புறாவை’ விரைவாக...\nஇந்தியா நம்ப முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும் 12 வேங்கைகளின் வீரச்சாவுகள்.\nநெடுஞ்சேரலாதன் - October 4, 2018 0\nஎமது வீரர்களைச் சாவின் பொறிக்குள் தள்ளியது. இந்தியா எமது மக்களுக்கு இழைத்த மன்னிக்க முடியாத குற்றமாகும். புலேந்திரன் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரச்சாவு ஒரு பெரும் வல்லரசை எதிர்த்து நிற்க்கும் நெஞ்சுரத்தை...\nதீருவில் தீயில் தியாக தீபங்கள்.\nநெடுஞ்சேரலாதன் - October 4, 2018 0\nபலாலியில் பலியாகி தீருவில்வெளியில் தீயுடன் கலந்துவிட்ட பன்னிரு வேங்கைகளின் பத்தாவது ஆண்டை முன்னிட்டு இக்கட்டுரை வெளியிடப் படுகின்றது. தமிழீழ போராட்டத்தின் மூத்ததளபதிகளும் போராளிகளும் இந்திய – இலங்கை அரசுகளின் கூட்டுச்சதியால் கைதாகி கொழும்புக்கு அழைத்துச்...\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்ப கால சிறந்த போர்ப்பயிற்சி ஆசாண் மேஜர் செல்வராசா மாஸ்ரர்/அன்பு... \"புலிகள் அமைப்பில் சிறந்த ஆளுமையுள்ள பல போராளிகளை உருவாக்கிய போர்ப்பயிற்சி ஆசான்\" இப்பிடித்தான் 1990களில் சண்டைகள் இல்லாத நேரங்களில்...\nபோராளி பாடகர் (கலைஞன்) மேஜர் சிட்டு.\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது. தொன்னூறுகளின் தொடக்கத்தில்...\nஇவன் சிந்திய குருதியின் பெயர் சொல்லி…\nநெடுஞ்சேரலாதன் - July 12, 2018 0\nசாள்ஸ் அன்ரனி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். தலைசிறந்த கெரில்லா வீரன். திருமலையில் பிறந்த இந்தத் தியாகச்செம்மல் சிங்கள் இனவெறி ஆட்சியாளர்களின் கொடுமைகளையும் ஒடுக்குமுறைகளையும் தன் சிறுவயதிலிருந்தே கண்டுகொண்டவன்,...\nமுதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன் சிவகுமாரன்.\nநெடுஞ்சேரலாதன் - May 26, 2018 0\nஎமது தேசத்தின் நாளைய தூண்களான மாணவர்கள் நாளை எம் நாட்டைக் கட்டியெழுப்பும் இளைய சிற்பிகள். எமது தேச விடியலிற்காய் தம் உயிரை அர்ப்பணம் செய்தவர்களில் மாணவர்களின் பங்கு அளப்பரியது. தமிழீழ விடுதலைப் போராட்டம் வளர்ச்சி...\nபனை, தெங்கு தோப்பாய் அணிவகுத்திருக்க கனிமரங்கள் நிரை கட்டி நிற்கும் பிரதேசம் யாழ்.குடாநாட்டின் தென்மராட்சிப் பிரதேசம். இப்பிரதேசத்தில் ஆனையிறவும், நாவற்குழியும் என கடல் நீரேரியும் சதுப்பு நிலங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இப்பிரதேசத்தின் முதலாவது...\nதமிழீழப் பாடகர் கப்டன் இசையரசனின் நினைவுகளோடு……….\nநெடுஞ்சேரலாதன் - February 8, 2018 0\nமரணம் எவ்வளவு வலிமையானது என்பது நாம் எல்லோரும் அறிந்த விடயம். அது எப்போது வரும் எவரது உயிரை எடுக்கும் என்பது எவருக்குமே தெரியாது. இம் மரணத்திற்கு நல்லவர் கெட்டவர் என்ற வேறுபாடுகள் எதுவுமே...\nலெப்டினன்ட் தமிழ்வீரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் சோழ ராசா - July 10, 2020 0\nலெப்டினன்ட் தமிழ்வீரன் பாலசுப்பிரமணியம் பாலரூபன் கிள��நொச்சி வீரச்சாவு: 10.07.2008 லெப்.கேணல் தமிழ்வாணன் (செந்தமிழ்மன்னன்) ஆறுமுகம் ஆனந்தகுமார் மட்டுவில்நாடுமேற்கு, நெற்புலவு, பூநகரி, கிளிநொச்சி வீரச்சாவு: 10.07.2007 2ம் லெப்டினன்ட் சங்கீதன் சாரங்கபாணி சசிகுமார் கோணாவில், கிளிநொச்சி வீரச்சாவு: 10.07.2007 வீரவேங்கை முரசொலி தர்மதுரை அரிகரன் கொத்தம்பியார்குளம், துணுக்காய், முல்லைத்தீவு வீரச்சாவு: 10.07.2007 லெப்.கேணல் ரமணன் வெள்ளைச்சாமி கோணேஸ்வரன் சூரியகட்டைக்காடு, நானாட்டான்,...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் தென்னரசு - July 10, 2020 0\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தாக்குதல் தளபதி லெப். கேணல் ரமணன் மன்னார் மாவட்டத்தில் பிறந்த வெள்ளைசாமி கோணேஸ்வரன் என்ற பன்னிரண்டு வயது மாணவன் 1990 ன் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில்...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - July 10, 2020 0\nஎதுக்கும் பக்கத்து வீமன் முகாமில் போய் என்ன நடக்குது என்று கேட்டுக்கொண்டு வாறேன் '. என்று சொன்னபடியே புறப்பட்டுப் போனான். எமது முகாம் கோட்டையில் இருந்து சற்றுத் தூரத்தில் ஒதுக்குப்புறமாக இருந்ததாலும் தொடர்புச் சாதனங்கள்...\n2ம் லெப்டினன்ட் அகரப்பாரி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - July 9, 2020 0\n2ம் லெப்டினன்ட் அகரப்பாரி பொன்னையா சந்திரகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் அகவிழி (தென்றல்) யோகநாதன் நந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் ஆடல்கொடி மரியநாயகம் யேசுதாசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் கனிமொழி ஞானப்பிரகாசம் கயின்வேஜினி முல்லைத்தீவு வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் வீரப்புலி பிறேமன் சங்கீதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் தென்றல் வேலுச்சாமி புவனேஸ்வரன் கரியாலைநாகபடுவான், பல்லவராயன்கட்டு, பூநகரி, கிளிநொச்சி வீரச்சாவு: 09.07.2007 லெப்டினன்ட்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழு���ியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்45\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://factsbehind.net/?p=3126", "date_download": "2020-07-10T06:15:20Z", "digest": "sha1:AV7C4EJJ65CAUOEQBEZK2HJN4C5ZI32D", "length": 5145, "nlines": 134, "source_domain": "factsbehind.net", "title": "காற்றில் வந்தது!காதில் விழுந்தது! | factsbehind", "raw_content": "\nஒரு பாடசாலை அதிபர் தனது பாடசாலையில் கிணறு கட்டுவதற்காக திணைக்களத்திலிருந்து நிதி பெற்றிருக்கின்றார்.\nபின்னர் கிணறு கட்டப்படவில்லை என முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றது. அதன் பின்னர்தான் தெரிய வந்தது, அவ்வதிபர், கிணற்று நீர் உவப்பாக இருந்ததாகக் கூறி, கிணற்றை மூடுவதற்கான பணத்தையும் ஏற்கனவே பெற்றிருந்தது.\nஇல்லாத ஒன்று, இருந்து இல்லாமல் போனது. இரட்டிப்புப் பணம் பெற்றது\nமறை தரும் இறை தத்துவம் பா படிவில் \nவேதங்கள் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு\nஅவ்லியாக்கள் என்ற இறைநேசர்களின் கபுறை முஸ்லிம்களில் எவரும் வணங்குகின்றார்களா\nஅல்-குர்ஆனின் மொழிபெயர்ப்புக்களில் அடைப்புக் குறிகளினால் (Parentheses) தோற்றுவிக்கப்படும் விபரீதங்கள்\nமறுமையில் அல்லாஹ்விடம் பதில் கூறப் போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/200187?ref=archive-feed", "date_download": "2020-07-10T07:44:45Z", "digest": "sha1:GXGFJ2245UAF2HEAY3YEZNVA2QWHSWQS", "length": 12757, "nlines": 165, "source_domain": "lankasrinews.com", "title": "நாடாளுமன்ற தேர்தலுக்கான 20 திமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநாடாளுமன்ற தேர்தலுக்கான 20 திமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தி.மு.க தற்போது வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டு 7 கட்டங்களாக நடக்க உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றன.\nதி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்த��கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய ஒன்பது கட்சிகள் இடம் பெற்றுள்ளன.\nகூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகளை தி.மு.க ஒதுக்கியுள்ளது. மீதமுள்ள 20 தொகுதிகளில் தி.மு.க போட்டியிட உள்ளது. இந்நிலையில், தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார்.\nஇந்நிலையில் தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க கூட்டணியில் 10யில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். வி.சி.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா இரண்டு இடங்களில் போட்டியிடும். ம.தி.மு.க, ஐ.யூ.எம்.எல், ஐ.ஜே.கே, கொங்கு நாடு மக்கள் கட்சி தலா ஒரு இடங்களில் போட்டியிடும்.\nமீதமுள்ள 20 இடங்களில் தி.மு.க போட்டியிடும். இவற்றில் தி.மு.க போட்டியிடும் தொகுதிகள் சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, காஞ்சிபுரம்(தனி), அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளகுறிச்சி, நீலகிரி(தனி), பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, தூத்துக்குடி, தென்காசி(தனி), திருநெல்வேலி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளில் தி.மு.க போட்டியிடும்.\nஇந்தப் பட்டியலை வெளியிடும் முன் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னாள் முதல்வர் அண்ணா மற்றும் தி.மு.க முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதி நினைவிடத்தில் வேட்பளார் பட்டியலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.\nதி.மு.க சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 20 வேட்பாளர்களின் பட்டியல்\nசென்னை வடக்கு - டாக்டர்.கலாநிதி வீராசாமி\nசென்னை தெற்கு - தமிழச்சி தங்கபாண்டியன்\nமத்திய சென்னை - தயாநிதி மாறன்\nவேலூர் - கதிர் ஆனந்த்\nகள்ளகுறிச்சி - கவுதம சிகாமணி\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஅவங்கள கைது பண்ணுங்க... சகோதரி மீது புகாருடன் பொலிசாரை நாடிய 8 வயதுச் சிறுவன்\nபுற்றுநோய் என திருப்பி அனுப்பப்பட்ட நபர்: அறுவை சிகிச்சையில் மருத்துவர்களை உறைய வைத்தம் சம்பவம்\nகணவர் உள்ளிட்ட 6 கொலைகள்.... இந்தியாவை உலுக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி\nமனைவி செய்த செயல்.... கணினியில் பதிவான அந்தரங்க காட்சிகள்: அதிர்ச்சியில் உறைந்த கணவர்\nவேலூர் தொகுதியின் தேர்தல் முடிவு வெளியானது நாம் தமிழர் கட்சி எவ்வளவு வாக்குகள் வாங்கியது தெரியுமா\nவேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/200205?ref=archive-feed", "date_download": "2020-07-10T06:50:50Z", "digest": "sha1:45BLPJL7MZFFMMPZ6OZ6PZV5GFZBDDCC", "length": 9371, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "அனைவரையும் திரும்பி பார்க்கக் வைத்த நியூசிலாந்து பிரதமரின் நெகிழ்ச்சி செயல்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅனைவரையும் திரும்பி பார்க்கக் வைத்த நியூசிலாந்து பிரதமரின் நெகிழ்ச்சி செயல்\nஇஸ்லாம் மதத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையில் நியூசிலாந்து பிரதமர், பாதிக்கப்பட்ட மக்களை கட்டி தழுவி தன்னுடைய ஆறுதலை தெரிவித்துள்ள சம்பவம் உலகம் முழுவதிலுமுள்ள பல பொதுமக்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.\nஅவுஸ்திரேலியாவை சேர்ந்த பிரெண்டன் டிரான்ட்(28) என்கிற பயங்கரவாதி கடந்த வெள்ளிக்கிழமையன்று, நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியிலுள்ள இரண்டு மசூதிகளில் கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினான்.\nஇதில் சிறுகுழந்தைகள், கைதேர்ந்த இதய அறுவை சிகிச்சை மருத்துவர் மற்றும் சிறந்ததொரு விளையாட்டுவீரர் உட்பட 50 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 40க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரெண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.\nஇந்த நிலையில் தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ���தரவாக அந்நாட்டு பிரதமர், போர்க்கால நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.\nநியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், இஸ்லாத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையிலும் முஸ்லிம் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டதற்கு அடையாளமாகவும் தலையில் துணி அணிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.\nகில்பிரினி மசூதிக்கு விஜயம் செய்த அவர், அங்கு பாதிக்கப்பட்ட பலரையும் சந்தித்து கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்தார். அதோடு அல்லாமல் மதத்தலைவர்களுடனும் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார்.\nபிரதமர் ஜெசிந்தாவின் இந்த செயலானது உலகநாடுகளிடையே உள்ள மக்களிடம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2015", "date_download": "2020-07-10T08:06:14Z", "digest": "sha1:QPDXGO66QYRIXV273U6BMLVCLD3OQOD2", "length": 39437, "nlines": 581, "source_domain": "ta.wikipedia.org", "title": "2015 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2768\nஇசுலாமிய நாட்காட்டி 1436 – 1437\nசப்பானிய நாட்காட்டி Heisei 27\nவட கொரிய நாட்காட்டி 104\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n2015 (MMXV) கிரெகோரியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும்.\nஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அறுபத்து எட்டாவது அமர்வு, இவ்வாண்டைப் பன்னாட்டு ஒளி ஆண்டாகவும், பன்னாட்டு மண்களின் ஆண்டாகவும் நியமித்தது.[1]\nமுதன்மைக் கட்டுரை: சனவரி 2015\nசனவரி 1 - உருசியா, பெலருஸ், ஆர்மீனியா, கசக்ஸ்தான், கிர்கிசுத்தான் ஆகிய நாடுகள் இணைந்து \"இயுரேசிய பொருளாதார ஒன்றியம்\" என்ற அரசியல், பொருளாதார அமைப்பைத் தோற்றுவித்தனர்.\nசனவரி 1 - லிதுவேனியா லித்தாசு நாணயத்துக்குப் பதிலாக ஐரோவை ஏற்றுக் கொண்டது.[2]\nசனவரி 3-7 - 2015 பாகாப் படுகொலை: நைஜீரியாவி��் போகோ அராம் போராளிகள் 2,000 இற்கும் அதிகமானோரைப் படுகொலை செய்தனர்.[3][4]\nசனவரி 9 - இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015: பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 51.28% வாக்குகள் பெற்று புதிய அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றார். பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார்.\nசனவரி 14 - யோசேப்பு வாஸ் அடிகள் கொழும்பு நகரில் திருத்தந்தை பிரான்சிசுவினால் புனிதராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். (ஃபெர்ஸ்ட்போஸ்ட்)\nசனவரி 22 - எமனில் ஊத்தி படையினர் அரசுத்தலைவர் மாளிகையைத் தாக்கிக் கைப்பற்றினர். அரசுத்தலைவர் பதவி துறந்தார்.[5]\nசனவரி 29 - மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 காணாமல் போனமை ஒரு விபத்து என மலேசியா அதிகாரபூர்வமாக அறிவித்தது.(யூஎஸ்ஏ டுடே)\nமுதன்மைக் கட்டுரை: பெப்ரவரி 2015\nபெப்ரவரி 12 - கிழக்கு உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டு வர உருசியா, உக்ரைன், ஜெர்மனி, பிரான்சு ஆகிய நாடுகள் உடன்பாடு ஒன்றை எட்டின.[6]\nமுதன்மைக் கட்டுரை: மார்ச் 2015\nமார்ச் 5–8 - ஈராக்கின் பழம்பெரும் நகரங்களான நிம்ருத், ஆட்ரா, டுர்-சாருக்கின் ஆகியன இசுலாமிய அரசு போராளிகளால் தகர்க்கப்பட்டன.[7]\nமார்ச் 6 - நாசாவின் டோன் விண்கலம் சியரீசு குறுங்கோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது. குறுங்கோள் ஒன்றுக்குச் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும்.[8][9]\nமார்ச் 24 - **செருமன்விங்ஸ் விமானம் 9525: பார்செலோனாவில் இருந்து தியூசல்டோர்ஃபு சென்ற செருமனிய விமானம் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 150 பேரும் கொல்லப்பட்டனர்.[10]\nமுதன்மைக் கட்டுரை: ஏப்ரல் 2015\nஏப்ரல் 2 - கென்யாவின் வடகிழக்கேயுள்ள கரிசா பல்கலைக்கழகத்தைத் தாக்கிய அல்-சபாப் தீவிரவாதிகள் குறைந்தது 147 கிறித்தவ மாணவர்களைச் சுட்டுக் கொன்றனர். 65 பேர் காயமடைந்தனர்.[11]\nஏப்ரல் 25 - 2015 நேபாள நிலநடுக்கம்: நேபாளத் தலைநகர் காட்மாண்டூவில் 7.9 அளவு தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டது. 8,857 பேர் உயிரிழந்தனர், உலக பாரம்பரியக் களங்கள் பல அழிந்தன. இந்தியா, வங்காளதேசம், திபெத்துவிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.[12][13][14][15][16] with a total of 9,018 deaths.\nமுதன்மைக் கட்டுரை: மே 2015\nமே 11 - சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா, சசிகலா உட்பட நால்வரை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nமே 11-12 - பாப்லோ பிக்காசோவி���் அல்சீரியாவின் பெண்கள் என்ற ஓவியம் $179,365,000 இற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. வரலாற்றிலேயே ஓவியம் ஒன்றுக்குக் கொடுக்கப்பட்ட மிக அதிகமான விலை இதுவாகும்.[17]\nமே 12 - நேபாளத்தில் 7.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 153 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் 62 பேர் உயிரிழந்தனர்.[18][19]\nமுதன்மைக் கட்டுரை: சூன் 2015\nசூன் 30 - எச்.ஐ.வி, சிபிலிசு கிருமிகளை தாயில் இருந்து குழந்தைக்குப் பரவுவதை முற்றாகத் தடுத்த முதலாவது நாடாக கியூபா வந்து சாதனை படைந்தது.[20]\nஇந்தோனேசியாவில் [[மேடான்] நகரில் விமானப் படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 143 பேர் உயிரிழந்தனர்.\nமுதன்மைக் கட்டுரை: சூலை 2015\nநியூ ஹரைசன்ஸ் விண்கலம் சூலை 14 இல் அனுப்பிய புளூட்டோவின் படம்.\nசூலை 14 - நாசாவின் நியூ ஹரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவுக்கு அண்மையாக சென்றது.[21]\nசூலை 20 - 54 ஆண்டுகளுக்குப் பின்னர் கியூபாவும், அமெரிக்கா தூதரக உறவைப் புதுப்பித்துக் கொண்டன.[22]\nமுதன்மைக் கட்டுரை: ஆகத்து 2015\nஆகத்து 5 - மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370: சூலை 29 இல் ரீயூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத் துண்டுகள் மலேசிய விமானத்தின் பாகங்களே என மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக் உறுதிப்படுத்தினார்.[23]\nஆகத்து 17 - பேங்காக் நகரில் பிரம்மன் கோவிலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 20 பேர் கொல்லப்பட்டனர்.[24]\nமுதன்மைக் கட்டுரை: செப்டம்பர் 2015\nசெப்டம்பர் 24 - 2015 ஹஜ் கூட்ட நெரிசல் விபத்து: மக்கா நகரில் ஹஜ் பயணம் சென்றோர் 2,200 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.\nசெப்டம்பர் 28 - செவ்வாயில் திரவ நீர் கண்டுபிடிக்கப்பட்டதாக நாசா அறிவித்தது.[25]\nசெப்டம்பர் 30 - இசுலாமிய அரசு போராளிகளுக்கு எதிராக சிரியாவில் வான்தாக்குதல்களை உருசியா ஆரம்பித்தது.\nமுதன்மைக் கட்டுரை: அக்டோபர் 2015\nஅக்டோபர் 26 - 2015 ஆப்கானித்தான் நிலநடுக்கம்: 7.5 நிலநடுக்கத்தில் இந்து குஷ் பகுதியில் 398 பேரும்,[26] பாக்கித்தானின் 279 பேரும், இந்தியாவில் 4 பேரும் உயிரிழந்தனர்.\nஅக்டோபர் 31 - சென் பீட்டர்ஸ்பேர்க் நோக்கிச் சென்ற மெட்ரோஜெட் விமானம் 9268 ஒன்று சிரியாவின் சினாய் மலைப்பகுதியில் வீழ்ந்ததில் அனைத்து 224 பேரும் உயிரிழந்தனர்.[27]\nமுதன்மைக் கட்டுரை: நவம்பர் 2015\nநவம்பர் 13 - நவம்பர் 2015 பாரிசுத் தாக்குதல்: இசுலாமிய அரசு போராளிகள் பாரிசில் நடத்திய தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்��னர்.[28]\nநவம்பர் 24 - சிரிய உள்நாட்டுப் போர்: உருசியாவின் போர் விமானம் ஒன்று துருக்கியினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.[29]\nமுதன்மைக் கட்டுரை: டிசம்பர் 2015\nடிசம்பர் 22 - எசுபேசுஎக்சு நிறுவனத்தின் மீளப் பாவிக்கக்கூடிய பால்கன் 9 ராக்கெட் ஒன்று வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டு மீண்டது.[30]\nசனவரி 19 - ரஜ்னி கோத்தாரி, அரசியல் அறிஞர் (பி. 1928)\nசனவரி 23 - அப்துல்லா, சவூதி அரேபிய மன்னர் (பி. 1924)\nசனவரி 24 - வி. எஸ். ராகவன், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1925)\nசனவரி 26 - ஆர். கே. லட்சுமண், கேலிச் சித்திர ஓவியர் (பி. 1921)\nபெப்ரவரி 4 - யாழ்ப்பாணம் சின்னமணி, ஈழத்து வில்லிசைக் கலைஞர் (பி. 1936)\nபெப்ரவரி 5 - கே. என். சொக்சி, இலங்கை அரசியல்வாதி, அமைச்சர் (பி. 1933)\nபெப்ரவரி 24 - ஐ. மாயாண்டி பாரதி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடமையாளர், இதழாளர் (பி. 1917)\nபெப்ரவரி 25 - அ. வின்சென்ட், திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் (பி. 1928)\nமார்ச் 1 - யோசுவா ஃபிஷ்மன், யூத அமெரிக்க சமூகவியலாளர், மொழியியலாளர் (பி. 1926)\nமார்ச் 6 - கிஷோர், தமிழ்த் திரைப்படத் தொகுப்பாளர் (பி. 1978)\nமார்ச் 8 - கி. பி. அரவிந்தன், ஈழத்து எழுத்தாளர், கவிஞர், ஈழ விடுதலைப் போராளி (பி. 1953)\nமார்ச் 8 - வினோத் மேத்தா, இந்தியப் பத்திரிகையாளர் (பி. 1941)\nமார்ச் 16 - தோடகொப்பலு காரியப்பா இரவி, இந்திய ஆட்சிப் பணியாளர் (பி. 1979)\nமார்ச் 17 - பாப் ஆப்பிள்யார்ட், இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர் (பி. 1924)\nமார்ச் 20 - மால்கம் பிரேசர், ஆத்திரேலியாவின் முன்னாள் பிரதமர் (பி. 1930)\nமார்ச் 23 - லீ குவான் யூ, சிங்கப்பூரின் நிறுவனரும், முதலாவது பிரதமரும் (பி. 1923)\nஏப்ரல் 7 - கமலினி செல்வராஜன், ஈழத்து நாடக, திரைப்பட நடிகை, வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1954)\nஏப்ரல் 8 - ஜெயகாந்தன், எழுத்தாளர் (பி. 1934)\nஏப்ரல் 8 - நாகூர் அனிபா, பாடகர் (பி. 1925)\nஏப்ரல் 10 - ரிச்சி பெனோட், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர், விவரணையாளர் (பி. 1930)\nஏப்ரல் 13 - கூன்டர் கிராசு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற செருமானியர் (பி. 1927)\nஏப்ரல் 27 - க. அருணாசலம், ஈழத்து எழுத்தாளர், தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1946)\nஏப்ரல் 29 - மயூரன் சுகுமாரன், இந்தோனேசியாவில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆத்திரேலியத் தமிழர் (பி. 1981)\nஏப்ரல் 29 - கோபுலு, தமிழக ஓவியர் (பி. 1924)\nமே 18 - அருணா சான்பாக், இந்திய செவிலியர், வன்புணர்ச்சிக்குள்ளானவர்.\nமே 21 - டேவிட் பிளேக், இங்கிலாந்துத் துடுப்பாட்ட வீரர் (பி. 1925)\nமே 23 - ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க கணிதவியலாளர் (பி. 1928)\nமே 30 - அஸ்மத் ரனா, பாக்கித்தானிய துடுப்பாட்டக்காரர் (பி. 1951)\nசூன் 2 - சி. ஜெயபாரதி, மலேசியத் தமிழ்றிஞர் (பி. 1941)\nசூலை 27 - ஆ. ப. ஜெ. அப்துல் கலாம், இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர், அணு அறிவியலாளர் (பி. 1931)\nசெப்டம்பர் 6 - உ. இராதாகிருஷ்ணன், ஈழத்து வயலின் கலைஞர் (பி. 1943)\nசெப்டம்பர் 9 - கந்தையா குணரத்தினம், இயற்பியலாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் (பி. 1934)\nசெப்டம்பர் 11 - ஜோசப் ராஜேந்திரன், ஈழத்து மெல்லிசைப் பாடகர்\nசெப்டம்பர் 13 - பிரயன் குளோஸ், இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் (பி. 1931)\nசெப்டம்பர் 14 - கௌதம நீலாம்பரன், தமிழக எழுத்தாளர் (பி. 1948)\nசெப்டம்பர் 14 - இந்திக குணவர்தனா, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. 1943)\nஅக்டோபர் 3 - ஏ. ஆர். எம். அப்துல் காதர், இலங்கை அரசியல்வாதி (பி. 1936)\nஅக்டோபர் 5 - திருமாவளவன், ஈழத்துக் கவிஞர் (பி. 1955)\nஅக்டோபர் 7 - ஹசன் ஜமீல், பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1952)\nஅக்டோபர் 9 - என். ரமணி, புல்லாங்குழல் கலைஞர் (பி. 1934)\nஅக்டோபர் 9 - ப. ஆப்டீன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1937)\nஅக்டோபர் 10 - மனோரமா, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1937)\nஅக்டோபர் 10 - ரிச்சர்டு ஃகெக், வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1931)\nஅக்டோபர் 11 - எஸ். ஏ. டேவிட், ஈழத்துக் கட்டிடக் கலைஞர், காந்தியவாதி (பி. 1924)\nஅக்டோபர் 13 - கருப்பையா வேலாயுதம், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1950)\nஅக்டோபர் 18 - தமிழினி, தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவி (பி. 1972)\nஅக்டோபர் 21 - வெங்கட் சாமிநாதன், தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர்\nநவம்பர் 1 - ஆ. வேலுப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1936)\nநவம்பர் 3 - டொம் கிரவெனி, இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் (பி. 1927)\nநவம்பர் 8 - மாதுலுவாவே சோபித்த தேரர், இலங்கைப் பௌத்த பிக்கு, மனித உரிமை செயற்பாட்டளர் (பி. 1942)\nநவம்பர் 9 - சிற்பி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1933)\nநவம்பர் 14 - கே. எஸ். கோபாலகிருஷ்ணன், தமிழ்த் திரைப்பட இயக்குனர் (பி. 1929)\nநவம்பர் 17 - பித்துக்குளி முருகதாஸ், பக்திப் பாடகர் (பி. 1920)\nநவம்பர் 18 - கா. மீனாட்சிசுந்தரம், தமிழறிஞர் (பி. 1925)\nநவம்பர் 22 - சலாகுதீன் காதர் சௌத்ரி, வங்காளதேச அரசியல்வாதி, போர்க���குற்றவாளி (பி. 1949)\nடிசம்பர் 1 - விக்கிரமன், பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1928)\nடிசம்பர் 2 - எம். ஏ. எம். ராமசாமி, தொழிலதிபர், அரசியல்வாதி (பி 1931)\nடிசம்பர் 13 - அருண் விஜயராணி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1954)\nடிசம்பர் 21 - ஹரி ஸ்ரீனிவாசன், தொழுநோய் மருத்துவர், எழுத்தாளர் (பி. 1929)\nடிசம்பர் 29 - தமிழண்ணல், தமிழறிஞர் (பி. 1928)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2017, 17:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/absolute_measurement", "date_download": "2020-07-10T06:29:14Z", "digest": "sha1:LLA2KFOR4S6QXKW3NDIES6L7L5XBCJZU", "length": 4476, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "absolute measurement - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபொறியியல். சார்பிலா அளவு; தனி அளவு; தன்மான அளவீடு\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 மார்ச் 2019, 02:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/sbi-bank-onlinebanking-sbi-onlinebanking-state-bank-of-india-sbi-bank-online-banking-state-bank-196242/", "date_download": "2020-07-10T07:05:56Z", "digest": "sha1:V4YVVEHFQHE3HY4JXT7LG2SK36AHYGLV", "length": 13732, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "sbi bank onlinebanking sbi onlinebanking state bank of india", "raw_content": "\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nஎஸ்பிஐ கொடுத்த திடீர் ஷாக்... இந்த நேரத்தில யாரும் இதை எதிர்பார்க்கல\nமே 31 ஆம் தேதி முதலே அமலுக்கு வந்துவிட்டது\nsbi bank onlinebanking : லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள எஸ்பிஐ வங்கியின் தொடர் அறிவிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துக் கொண்டிருந்தது. ஆனால் எஸ்பிஐ வங்கி இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை.\nஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, சேமிப்புக் கணக்குகளுக்கான டெபாசிட் வட்டி விகிதத்தை 5 அடிப்படைப் புள்ளிகள் குறைப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பு எஸ்பிஐயில் வட்டி விகிதம் 2.70 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் தற்போது 2 ஆவது முறையாக வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளது.\nகொரோனா ஊரடங்கால், இந்தியப் பொருளாதாரம் சரிந்துள்ளது. அதை சரி செய்ய இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்தது. இதன் தாக்கமாக டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைத்து வருவதை கவனிக்க வேண்டும். ஸ்டேட் வங்கியின் இந்த புதிய அறிவிப்பானது மே 31 ஆம் தேதி முதலே அமலுக்கு வந்துவிட்டது என வங்கி தரப்பி தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐசிஐசிஐ பர்சனல் லோன்… நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும்தான்\nமுன்னதாக மே மாதத்தில் சில்லறைக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை ஸ்டேட் வங்கி 40 அடிப்படைப் புள்ளிகள் குறைத்திருந்தது. இந்த நேரத்தில் தான் முதியவர்கள் ஸ்டேட் வங்கியில் இருக்கும் மற்றொரு திட்டமான மூத்த குடி மக்களுக்காக ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். , எஸ்பிஐ வீ கேர் திட்டத்தில் முதலீடு செய்யும் மூத்த குடி மக்களுக்குக் கூடுதலாக 0.30 சதவீதம் வரை லாபம் கிடைக்கும்.\nமூத்த குடிமக்கள் இல்லாத எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது அதிகபட்சம் 5.7 சதவீதம் வரையில் மட்டுமே லாபம் பெற முடியும்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nஅசத்தும் எஸ்பிஐ… சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்\nஎஸ்பிஐ ஏடிஎம்… பணம் எடுக்க ஏகப்பட்ட ரூல்ஸ் போட்டாச்சு\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அடித்தது லக்.. என்னனு பாருங்க\nரூ.88 கோடி மோசடி : சென்னை நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு\n45 நிமிடத்தில் கடன்… எந்த ஆவணங்களும் தேவையில்லை\nஎஸ்பிஐ-யில் ரூ. 321 திட்டம்.. இறுதியில் உங்கள் கையில் 30,000 இருக்கும்\nஇவ்வளவு நாள் இது தெர���யாம போச்சே…கலக்கும் எஸ்பிஐ\nவங்கிகளில் சம்பளத்தை எடுக்க வெயிட்டிங்கா 4 ஆம் தேதி வரை வங்கி சேவை கிடையாது\nதமிழகத்தில் பரவும் கொரோனா வைரசின் மரபணு அமைப்பில் தனித்துவ பண்பு உள்ளது- சிஎஸ்ஐஆர்\n2 மாதங்கள் பாலைவனத்தில் தவித்த ப்ரித்விக்கு கொரோனா டெஸ்ட்; முடிவு என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு (ஏ.சி.யு) மொஹாலி போலீசாருக்கு தகவல்கள் வழங்கியதை அடுத்து, fantasy sports தளமும், இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) ஸ்பான்சருமான டிரீம் 11 ஆய்வுக்கு உட்பட்டது. போலி டி20 லீக் குறித்து அவர்கள் விசாரித்து வருகின்றனர். இலங்கையில் நடைபெற்றதாகக் காட்டப்பட்ட Uva டி 0 லீக்கை நேரடியாக ஒளிபரப்பிய ஸ்ட்ரீமிங் வலைத்தளமான FanCode-ன் பங்களிப்பு பற்றி விசாரிக்கும்படி ஏ.சி.யு கேட்டுக் கொண்டது, ஆனால் உண்மையில் மொஹாலிக்கு அருகிலுள்ள சவாரா கிராமத்தில் […]\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nதிருமணத்திற்குப் பின்னர் எந்த தொலைக்காட்சியிலும் இவரை காண முடியவில்லை.\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nவிஜய்யின் மாஸ்டர் ஓ.டி.டி-யில் ரிலீஸாகிறதா\nஇப்படியொரு வசதி இந்தியன் ஒவர்சீஸ் பேங்குல இருக்கு.. இனி லைனில் நிற்க வேண்டாம்\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n.. கேள்விகளால் துளைக்கும் சமுத்திரகனி\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\n3 மனிதர்களை கொன்றதால் இடம் மாற்றப்பட்ட யானை; மசினகுடியில் மர்மமான முறையில் மரணம்\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\n��டிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/bookreviews/udaikka-vendiya-bimbam", "date_download": "2020-07-10T07:06:20Z", "digest": "sha1:DFAZN3FGFR4EDZCTWS3TDOSN7UHYDJR5", "length": 31663, "nlines": 216, "source_domain": "www.commonfolks.in", "title": "உடைக்க வேண்டிய பிம்பம் | Read Book Reviews | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Book Reviews » உடைக்க வேண்டிய பிம்பம்\nஎம்.எஸ்.எஸ். பாண்டியனின் The Image Trap : M.G. Ramachandran in Film and Politics புத்தகம் வெளிவந்தது 1992ம் ஆண்டில். பூ.கொ. சரவணனின் மொழிபெயர்ப்பில் பிம்பச் சிறை என்னும் தலைப்பில் இந்நூல் பிரக்ஞை வெளியீடாகத் தமிழில் வெளிவந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இருந்தும், இந்தப் புத்தகத்தை முன்வைத்து ஒரு திறனாய்வு கூட்டம் இன்று நடைபெறுவது முக்கியம் என்று நான் கருதுகிறேன். காரணம் முன்னெப்போதையும்விட பாண்டியனின் புத்தகம் இன்று நமக்கு அதிகம் தேவைப்படுகிறது.\nதமிழகம் ஒரு குழப்பமான சூழலில் சிக்கிக்கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு அக்கட்சியில் வெடித்த பதவிப் போட்டி இன்னமும் முடிவுக்கு வரவில்லை. பதவியைத் தக்கவைத்துக்கொள்வது ஒன்றே இன்றைய ஆட்சியாளர்களின் ஒரே செயல்திட்டமாக இருக்கிறது. கருணாநிதி உடல்நலக் குறைப்பாட்டால் ஓய்வெடுக்கவேண்டிய சூழல். ஜெயலிதா இறந்துவிட்டார். செல்வாக்குமிக்க ஆளுமை என்று இன்று ஒருவரும் இல்லை. இந்த வெறுமையை நாம் ஏன் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது என்று ரஜினி, கமல் தொடங்கி பலரும் தங்கள் அவசர அரசியல் பிரவேசத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி மோடி அலையை இங்கே அறிமுகப்படுத்தமுடியுமா என்று சிலர் முயன்றுவருகின்றனர். வழக்கம்போல் லும்பன் குழுக்களும் சமூக விரோத, ஜனநாயக விரோத, மக்கள் விரோத சக்திகளும் இந்தக் குழம்பிய குட்டையில் மீன் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஆனால் இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி மக்களை பிம்ப மயக்கத்திலிருந்தும் தனிமனித வழிபாட்டு உணர்விலிருந்தும் விடுபடச் செய்யவேண்டிய பணியைச் செய்யவேண்டியவர்கள் இதுவரை அமைதி காத்துவருகிறார்கள். அவர்களைத் தட்டியெழுப்பி அவர்களுடைய கடமையை நினைவுபடுத்த பாண்டியனின் நூல் உதவும் என்று நம்புகிறேன்.\nஎம்ஜிஆரின் அரசியல்அல்லது சினிமா வாழ்க்கை பற்றிய பதிவு அல்ல இந்ந��ல். எம்ஜிஆர் என்னும் பிம்பம் எப்படி வளர்ந்தது என்பதைப் படிப்படியாக விவரிக்கும் ஒரு நூலும் அல்ல. மாறாக, இந்தப் பிம்ப வளர்ச்சியை நாம் ஏன் புரிந்துகொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு முக்கியமான ஆய்வு இது. நம் கண்முன்னால் உருவான ஒரு நவீன அரசியல் புராணம், எம்ஜிஆர். எப்படி அவர் செல்வாக்குமிக்க ஓர் ஆளுமையாக வளர்ந்தார் தன்னுடைய திரைப்பட பிம்பத்தை எப்படி வெற்றிகரமாக நிஜத்திலும் அவர் பயன்படுத்திக்கொண்டார் தன்னுடைய திரைப்பட பிம்பத்தை எப்படி வெற்றிகரமாக நிஜத்திலும் அவர் பயன்படுத்திக்கொண்டார் இந்தப் பிம்பத்தை எப்படி அவர் கவனமாகத் திட்டமிட்டு கட்டமைத்துக்கொண்டார் இந்தப் பிம்பத்தை எப்படி அவர் கவனமாகத் திட்டமிட்டு கட்டமைத்துக்கொண்டார் ‘எம்ஜிஆரின் பிரமாண்டமான வளர்ச்சியைக் கண்டு எனக்குக் குழப்பமும் வலியும் ஏற்பட்டது’ என்கிறார் எம்.எஸ்.எஸ். பாண்டியன். தனது குழப்பத்தை விரிவான தளத்தில் விளங்கிக்கொள்ளவும் தன் வலியை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவும் இந்த ஆய்வை அவர் முன்னெடுத்திருக்கிறார்.\nஎம்ஜிஆருக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு வகையான பண்டமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. எம்ஜிஆர் தனது திரைப்படங்கள் வாயிலாகவும் அதன்மூலம் வளர்த்தெடுத்து தக்ககைத்துக்கொண்ட பிம்பத்தின் வாயிலாகவும் மக்களுக்கு நம்பிக்கையை அளித்தார். தீமையை என்னால் அழிக்கமுடியும், சமூகச் சீர்கேடுகளைச் சரிசெய்யமுடியும், ஏழைமையை, கல்லாமையை அகற்றமுடியும், சமூகத்தை நல்வழிப்படுத்தமுடியும் என்று அவர் மக்களை நம்பவைத்தார். மக்கள் பதிலுக்கு எம்ஜிஆருக்குத் தங்களுடைய விசுவாசத்தை அவருக்கு அள்ளித்தந்தனர். இந்தப் பண்டமாற்றத்தால் எம்ஜிஆர் அடைந்த நன்மை என்ன மக்கள் பெற்றது என்ன இந்தக் கேள்விகளை பாண்டியன் தன்னுடைய நூலில் எடுத்துக்கொண்டு விவாதிக்கிறார்.\nஒரு புத்தகம் என்பதைவிட ஒரு நீண்ட கட்டுரை என்று பிம்பச் சிறையை அழைக்கமுடியும். கைவண்டி இழுக்கும் தொழிலாளர்கள், திமுக அதிமுக ரசிகர்கள் தொடங்கி அரசியல், வரலாற்று, சித்தாந்த ஆய்வாளர்கள் வரை பலருடைய கருத்துகளைப் பயன்படுத்தி தன் வாதங்களை எடுத்துவைக்கிறார் பாண்டியன். ஆர்வமுள்ள வாசகர்கள் அடிக்குறிப்புகளில் உள்ள நூல்களையும் கட்டுரைகளையும் தேடிப்பிடித்துப் படித���துக்கொள்ளமுடியும்.வெறுமனே மலைப்பை ஏற்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள பட்டியல் அல்ல இது. முறைப்படி ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்வதென்பது என்ன என்பதைக் கற்பதற்கும் பாண்டியனின் நூலும் அவர் கையாண்ட வழிமுறையும் பேருதவி செய்யும்.\nசில அறிமுக நூல்கள் தவிர, தமிழக அரசியல் வரலாறு குறித்த ஆழமான ஆய்வுநூல்கள் தமிழில் இல்லை. இத்தனை ஆண்டுகள் கழித்தும் பாண்டியனின் நூல் தனித்துவமாகத் தெரிவதற்குக் காரணம் பதிப்புலகில் காணக்கிடைக்கும் இந்த வெறுமைதான். மேலோட்டமான செய்தி அலசல்களையும் அரசியல் அறிக்கைகளையும் பரபரப்பான அக்கப்போர்களையும் தவிர்த்து ஆழமாக உள்ளிறங்கி சென்று அர்த்தங்களைத் தேடியெடுக்கும் முனைப்பு இன்று ஆய்வாளர்களிடம் காணப்படவில்லை. எம்ஜிஆர், கருணாநிதி உள்ளிட்டோரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல்கள் நம்மிடம் எத்தனை இருக்கின்றன என்று நினைக்கிறீர்கள் தமிழக அரசியல், திராவிட அரசியல் குறித்து துதிபாடல்களும் வசவுகளும் கடந்து, விமரிசனப்பூர்வமாக அணுகி எழுதப்பட்ட நூல்கள் நம்மிடம் எத்தனை இருக்கின்றன தமிழக அரசியல், திராவிட அரசியல் குறித்து துதிபாடல்களும் வசவுகளும் கடந்து, விமரிசனப்பூர்வமாக அணுகி எழுதப்பட்ட நூல்கள் நம்மிடம் எத்தனை இருக்கின்றன அரை உண்மைகளையும் அரைப் பொய்களையும் காலவரிசை சம்பவ அடுக்குகளையும் கடந்து முறையான வரலாற்று நூல்கள் எத்தனை இன்று நம்மிடம் உள்ளன அரை உண்மைகளையும் அரைப் பொய்களையும் காலவரிசை சம்பவ அடுக்குகளையும் கடந்து முறையான வரலாற்று நூல்கள் எத்தனை இன்று நம்மிடம் உள்ளன இந்தக் குறையைப் போக்க எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் அறிவுஜீவிகளும் பாண்டியனின் நூலை முதலில் வாசித்துவிடவேண்டும் என்று நினைக்கிறேன்.\nஓர் ஆய்வாளர் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் பாண்டியனிடமிருந்து கற்கமுடியும். சமரசமின்றி இயங்கும் குணம் வேண்டும். அச்சமின்றி, இரக்கமின்றி கூர்மையாக விமரிசிக்கவேண்டும். அவசியமான கேள்விகளை எழுப்பி விடைகள் தேடவேண்டும். புனித பிம்பங்கள் எப்போதெல்லாம் உருவாகின்றனவோ அப்போதெல்லாம் இத்தகைய ஆய்வுகள் உருதிரண்டு வரவேண்டும். பிம்பங்களைக் கட்டுடைத்து நிஜ முகத்தைக் காட்டவேண்டும். ஒரு வரலாற்றாசிரியர் அல்லது அறிவிஜீவியின் கடமை ம���்களிடம் உண்மையைச் சொல்வது. அது ஒரு சமூகக் கடமையும்கூட. மக்களுக்கான அரசியலில், ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள ஒருவர் இந்தப் பணியைச் செய்தே ஆகவேண்டும்.\nஎம்ஜிஆரின் ஆட்சி (1977 முதல் 1987) எப்படியிருந்தது என்பதை பாண்டியன் தன் ஆய்வுகளின்வழி நிறுவுகிறார். எதிர்ப்புகளுக்கும் மாற்றுக் கருத்துகளுக்கும் இடமில்லை. திராவிட இயக்கத்தால் வலுப்படுத்தப்பட்ட பகுத்தறிவு அகற்றப்பட்டு அந்த இடத்தில் மத நம்பிக்கை புகுத்தப்பட்டது. எம்ஜிஆரை ஏழை, எளிய, அடித்தட்டு மக்களும் ஒடுக்கப்பட்ட சாதியினருமே பெருமளவில் உற்சாகமாக ஆதரித்தனர். அவருக்காக உயிரையே கொடுக்க (நிஜமாகவே கொடுக்கவும் செய்தனர்) அவர்கள் தயாராகயிருந்தனர். இருந்தும் எம்ஜிஆரின் ஆட்சி ஒருவகையில் அவரை ஆதரித்த மக்களுக்கு எதிரானதாகவே இருந்தது. நேரடியாகவும், மறைமுகமாகவும்.\nதிரையில் மது அருந்தாதவராக இருந்தார் எம்ஜிஆர். ஆனால் சாராயம் தமிழ்நாட்டில் கரைபுரண்டு ஓடியது. நன்மையே வெல்லும் என்று படத்தில் சொன்னார், நிஜத்தில் லும்பன் கூட்டங்களும் இடைத்தரகர்களும்தான் வளர்ந்து செழித்தனர். நக்ஸல் வேட்டை என்னும் பெயரில் காவல்துறையினர் அராஜகங்களை நடத்தினர். கட்டுக்கடங்காத அதிகாரம் சட்டத்துக்கு விரோதமான முறையில் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது.\nபாண்டியனின் ஆய்வுபொருள் எம்ஜிஆர் என்றாலும் அதை வேறு பலருக்கும் நம்மால் நீட்டித்துப் பார்க்கமுடியும். ஜெயலலிதாவும் அதே திரைத்துறையிலிருந்து எம்ஜிஆரின் அரசியல் வாரிசாகக் களமிறங்கி தமிழகத்தை ஆண்டவர்தான். ஆனால் அவருடைய பிம்பம் எம்ஜிஆருடையதைப் போலன்றி வேறு மாதிரியாகக் கட்டமைக்கப்பட்டது. இவரும் தன் ஆட்சியில் எதிர்ப்புக்குரல்களை நசுக்கினார். ஊழல் நிறுவனமயமாக்கப்பட்டது. லும்பன்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டது. அல்லது அதிகாரத்தில் அமர்ந்தவர்கள் லும்பன்கள் ஆனார்கள். பாண்டியன் எம்ஜிஆருக்குச் செய்ததை இன்னமும் யாரும் ஜெயலலிதாவுக்குச் செய்யவில்லை.\nமிகுந்த பொருட்செலவில் அரசியல் பிம்பங்கள் கவனமாகக் கட்டமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நேரம் இது. முன்னெப்போதும் இல்லாதபடி இந்தப் பிம்ப கட்டமைப்புப் பணிக்கு இப்போது மீடியாவும் உதவிக்கொண்டிருக்கிறது. அரசியல் மேடையொன்றை அமைப்பதைப் போல் அரசியல் ப���ட்டி ஒன்றை ஊடகத்தில் வரவழைத்துவிடமுடிகிறது. அல்லது ஒரு விவாதத்தைத் தொலைக்காட்சியில் நடத்திவிடமுடிகிறது. மார்க்கெட்டிங் மாயாஜாலங்களைக் கொண்டு மாபெரும் ஆளுமைகளை உருவாக்குவது இன்று சாத்தியப்பட்டிருக்கிறது. சமூக வலைத்தளத்தின் பங்கையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். டொனால்ட் டிரம்ப் முதல் நரேந்திர மோடி வரை இதற்குப் பல உதாரணங்கள் சொல்லமுடியும். இவர்களும் எம்ஜிஆரைப் போலவே தங்கள் பிம்பங்களைக் கச்சிதமாகத் திட்டமிட்டு உருவாக்கிக்கொண்டவர்கள்தாம். வரலாற்றில் பின்னோக்கிப் போனால் ஹிட்லரும் இதையேதான் செய்தார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.\nகடினமாக உழைத்து, பிரமாண்டமான முதலீட்டில் உருவாக்கப்பட்டவை என்பதால் இந்தப் பிம்பங்களை உடைப்பது அத்தனை எளிதல்ல. அதற்காக அந்தப் பணியைக் கைவிடவேண்டிய அவசியமும் இல்லை. பிம்பங்களைச் சீண்டுபவர்களுக்குப் பல சமயம் மரணம்கூடப் பரிசாகக் கிடைக்கலாம். அதற்கும் நம்மிடையே உதாரணங்கள் இருக்கின்றன. ஜெயலலிதா நேரடியாகவே நீதிமன்றத்தையும் காவல் துறையையும் பயன்படுத்தி எதிர்ப்புக்குரல்களை ஒடுக்கினார். எம்ஜிஆர் வழி. மோடியின் வழியும் இதுவேதான். இதுவேதான் ஹிட்லரின் வழியாகவும் இருந்தது.\nஎனக்கென்ன யூதர்கள்தானே பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒரு பகுதி ஜெர்மானியர்கள் அமைதி காத்ததைப் போல், எனக்கென்ன முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும்தானே அஞ்சவேண்டும் என்று சில இந்துக்கள் நினைப்பது போல், வெள்ளையர்களான நமக்கென்ன கவலை என்று டிரம்பைப் ஆதரிப்போரைப் போல் நாம் இருந்துவிடலாகாது. இவர்களுடைய ஆட்சி மொத்தத்தில் மக்கள் விரோத ஆட்சியாகவே இருந்தது, இருக்கிறது. இந்த உண்மையை மக்களிடம் கொண்டுசெல்ல பாண்டியனின் புத்தகம் ஒரு கருவியாக இருக்கும்.\nஎம்.எஸ்.எஸ். பாண்டியன் குறித்து ஒரு சிறிய அறிமுகம். நாகர்கோவிலில் 1958ம் ஆண்டு பிறந்தவர். சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் முதுகலை பட்டமும் எம்ஐடிஎஸ் ஆய்வு நிறுவனத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். அதே நிறுவனத்தில் பணியாற்றவும் செய்திருக்கிறார். ஜவாஹர்லால் நேரு பல்பலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக இறுதிவரை பணியாற்றினார். 2014ம் ஆண்டு இறந்தார். The Political Economy of Agrarian Challenge : Nanchilnadu 1880-1939 (1990), Brahmin & Non-Brahmin : Genealogies of the Tamil Political Present (2007) ஆகியவை அவருடைய பிற நூல்கள். இந்த இரண்டும் இன்னமும் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. அவருடைய மூன்று கட்டுரைகளை காலச்சுவடு முன்பே மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. அவற்றோடு பாண்டியனின் நூல்கள் குறித்த இரு விமரிசனங்களையும் தொகுத்து, எம்.எஸ்.எஸ். பாண்டியன் காலச்சுவடு கட்டுரைகள் என்னும் தலைப்பில் ஒரு நூல் (திருத்தப்பட்ட பதிப்பு 2015) வெளிவந்திருக்கிறது. எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி உள்ளிட்ட ஏராளமான ஆய்விதழ்களில் அவருடைய பல கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. அவை இன்னமும் தொகுக்கப்படவோ மொழிபெயர்க்கப்படவோ இல்லை.\nமொழிபெயர்ப்பாளர் பூ.கொ. சரவணன் தேனீ போல் ஆர்வத்துடன் புத்தகங்களை நாடிச் சென்று வாசிப்பவர், அதே ஆர்வத்துடன் அவற்றைப் பற்றி எழுதுபவரும்கூட. பிம்பச் சிறை ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் அவரை நிறுவுகிறது. அவருக்கு என் வாழ்த்துகள். இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்ற வாய்ப்பளித்த தோழர் விலாசினி ரமணிக்கும் பிரக்ஞைக்கும் நன்றி.\n(எம்.எஸ்.எஸ். பாண்டியனின் பிம்பச் சிறை நூலை முன்வைத்து நேற்று முன்தினம் (16 ஜனவரி) பியூர் சினிமா புத்தக அங்காடியில் நடைபெற்ற திறனாய்வுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம்.)\nஎம். ஜி. ஆர்.தமிழக அரசியல்சினிமாஎம். எஸ். எஸ். பாண்டியன்பிரக்ஞை பதிப்பகம்The Image Trap: M.G. Ramachandran in Film and Politics\nஎம்.ஜி.ஆர். எனும் புனித பிம்பம்\nபிம்பச் சிறை | மண்குதிரை உரை\nஎம்.ஜி.ஆர்: வரலாற்றின் மீது ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்\nஎம்.ஜி.ஆரின் புனித பிம்பத்தை உடைத்தெறியும் ‘பிம்பச் சிறை’\nகவனிக்க வைத்த புத்தகங்கள் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/06/28093600/1471538/Coimbatore-Robo.vpf", "date_download": "2020-07-10T07:30:05Z", "digest": "sha1:3J4LWWLPD7GIZZOVN6TFCBOVCWVRNNNO", "length": 11652, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "சளி மாதிரி எடுப்பதற்கு தானியங்கி ரோபோ - கோவை இளைஞரின் புதிய கண்டுபிடிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசளி மாதிரி எடுப்பதற்கு தானியங்கி ரோபோ - கோவை இளைஞரின் புதிய கண்டுபிடிப்பு\nகோவையில் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவர் கோவிட்-19 ஸ்மார்ட் ஸ்வாப் என்ற பெயரில் கொரோனா சளி மாதிரி எடுப்பதற்கு தானியங���கி ரோபோ இயந்திரம் ஒன்றை வடிவமைத்து உள்ளார்.\nகோவையில் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவர், கோவிட்-19 ஸ்மார்ட் ஸ்வாப் என்ற பெயரில் கொரோனா சளி மாதிரி எடுப்பதற்கு தானியங்கி ரோபோ இயந்திரம் ஒன்றை வடிவமைத்து உள்ளார். செல்போன் செயலியின் மூலம் இயக்க்கூடிய இந்த கருவி மூலம் 2 நிமிடங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். 2 ஆயிரம் செலவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ரோபோட்டிக் இயந்திரம் செமி ஆட்டோமேட்டிக் வகையில் வடிவமைத்து உள்ளதாகவும் முழு ஆட்டோமேட்டிக் இயந்திரம் வடிவமைக்க அரசு உதவிட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் .\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்\nஇந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.\nமத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு\" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்\nபொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா பணியில் ஈடுபட்ட காவலர்கள், மீண்டும் தங்களது சிறப்பு பிரிவு பணிக்கு செல்ல வேண்டும் - தமிழக டிஜிபி உத்தரவு\nகாவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவு கொரோனா கட்டுப்படுத்தும் பணிக்கு தமிழகம் முழுவதும் ஈடுபடுத்தப்பட்ட காவலர்களை, அவர்கள் வேலை பார்க்கும் சிறப்பு பிரிவில் மீண்டும் பணியை தொடர தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்\nகொரோனா காலத்திலும் தொடரும் போதைப்பொருள் கடத்தல் - பார்சலில் ரூ.16 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்\nசென்னையில் ஊரடங்கு காலத்திலும் விமானத்தில் வரும் பார்சல்களில் தொடர்ந்து போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.\nகடலூர்: போலி வங்கி துவங்க திட்டம் - 3 பேர் கைது\nகடலூர் மாவட்டம் பண்ருட்டியில் போலி வங்கி துவங்க திட்டம் தீட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபோலீசாருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி - காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீசார் பங்கேற்பு\nதூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு, எஸ்.பி. அலுவலகத்தில் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது\nமனைவியை பார்க்க அனுமதிக்காததால் ஆத்திரம் - விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் தற்கொலை முயற்சி\nஒசூர் அருகே விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர் காவல் நிலையத்திலேயே, கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nசாத்தான்குளம் விவகாரம் - வரும் 28-ம் தேதி அடுத்த விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை\nசாத்தான்குளம் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி மற்றும் சிபிஐ இரண்டு தரப்பிலும் அடுத்த விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.writerpara.com/?p=11206", "date_download": "2020-07-10T05:46:47Z", "digest": "sha1:5UIBTSTJIEJG7PPNCDXILTF3E3IHQZ3Q", "length": 17930, "nlines": 97, "source_domain": "www.writerpara.com", "title": "பொலிக! பொலிக! 68 » Pa Raghavan", "raw_content": "\nஇன்று எப்படியும் உடையவர் கீழ்த்திருப்பதிக்கு வந்து சேர்ந்துவிடுவார் என்று கோவிந்தன் சொல்லியிருந்தார். அனந்தாழ்வானுக்கு ஒரே பரபரப்பாகிவிட்டது. சற்றும் உறக்கமி��்றி இரவைக் கழித்துவிட்டு அதிகாலை எழுந்து குளிக்கப் போனான்.\nஇருளும் பனியும் கவிந்த திருமலை. நரம்புகளை அசைத்துப் பார்க்கிற குளிர். உறக்கம் தொலைந்தாலே குளிர் பாதி குறைந்துவிடுகிறதுதான். ஆனாலும் நினைவை அது ஆக்கிரமித்துவிட்டால் வெயிலடிக்கிற போதும் குளிர்வது போலவேதான் இருக்கும். குளிரை வெல்லத் திருமங்கையாழ்வார்தான் சரி. தடதடக்கும் சந்தங்களில் எத்தனை அற்புதமான பாசுரங்கள்\nஅனந்தாழ்வான் குளிக்கப் போகிறபோதெல்லாம் திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்களைத்தான் சொல்லிக்கொண்டு போவான். உச்சரித்தபடியே ஏரியில் பாய்ந்தால் முதல் கணம் குளிர் நம்மை விழுங்கும். மறுகணம் நாம் அதை விழுங்கிவிடலாம்.\nகுளித்தெழுந்து அவன் கரைக்கு வந்தபோது விடியத் தொடங்கியிருந்தது. ஈரத் துண்டால் துடைத்தான். காலைத் துடைத்தபோது அந்தத் தழும்பைச் சற்று உற்றுப் பார்த்தான். பாம்பு கடித்து வந்த தழும்பு. அனந்தனுக்குச் சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது.\nநந்தவன வேலை வேகமாக நடந்துகொண்டிருந்தபோது ஒரு நாள் அவனைப் பாம்பு தீண்டியது. கணப் பொழுது வலி. நீரில் குதிக்கிற போது முதல் கணம் தாக்குகிற குளிர்ச்சியின் வீரியம் போன்றதொரு வலி. ஆனால் கணப் பொழுதுதான். கடித்த பாம்பைத் தூக்கி ஓரமாக விட்டுவிட்டு மண்வெட்டியுடன் மீண்டும் வேலையில் ஆழ்ந்துவிட்டான். ரத்தம் சொட்டிக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் பாம்பு கடித்ததையும் வலி என்ற ஒன்று இருப்பதையும் அவன் முழுதாக மறந்து போனான். மண்ணும் மண்வெட்டியும் மட்டுமே புத்தியில் நின்றது. இங்கே ஒரு சோலை மலரப் போகிறது. வண்ணமயமான மலர்கள் பூத்துக் குலுங்கப் போகின்றன. ஒவ்வொரு மலரும் திருவேங்கடமுடையானின் திருமுடியை, தோள்களை, பாதங்களை அலங்கரிக்கப் போகின்றன. எங்கிருந்து வருகின்றன இம்மலர்கள் என்று கேட்போரிடமெல்லாம் ராமானுஜ நந்தவனத்தைப் பற்றிச் சொல்லப் போகிறார்கள். திருமலையில் எம்பெருமானுக்குப் பிறகு உடையவரின் பெயர் எப்போதும் மணக்க மணக்க நிலைத்திருக்கும்.\nஎண்ணம் ஒரு தியானமாகி செயலின் வேகம் கூடியது. அவன் பாம்பு கடித்ததை முற்றிலும் மறந்து வேலை செய்துகொண்டிருந்தபோது பெரிய திருமலை நம்பியும் கோவிந்தனும் அந்தப் பக்கம் வந்தார்கள்.\n அப்படி உட்காருங்கள்’ என்றான் அனந்தன்.\nஅவன் கண்கள் சுருங்கியிரு��்பதை நம்பி பார்த்தார். என்னவோ தவறென்று பட, சட்டென்று அவன் நாடி பிடித்துப் பார்த்தார். அதற்குள் கோவிந்தன் அவன் காலில் வழியும் ரத்தத்தைக் கண்டு பதறி, ‘சுவாமி, இங்கே பாருங்கள்\n பாம்பு தீண்டியிருக்கிறது. அதுகூடத் தெரியாமலா நீ வேலை செய்துகொண்டிருக்கிறாய்\n‘பாம்பு தீண்டியது தெரியும் சுவாமி. அதற்காக வேலையை எதற்கு நிறுத்துவானேன்\n பாம்பு கடித்தால் உடனே மருந்திட வேண்டும். இல்லாவிட்டால் உயிர் போய்விடும்\n இன்றே இறந்தால் சொர்க்கத்தில் உள்ள விரஜா நதிக்கரையோரம் நந்தவனம் அமைப்பேன். இன்னும் சிலநாள் இருந்தால் இங்கே நானே வெட்டிய ஏரிக்கரையோரம் ஏகாந்தமாக எம்பெருமானைத் துதித்துக்கொண்டிருப்பேன். எங்கு போனாலும் என் பணி அதுதானே\n‘இது தவறு அனந்தா. நீ வா. உடனே உனக்கு பச்சிலை வைத்துக் கட்டவேண்டும்\n‘இல்லை சுவாமி. அது வெறும் நேர விரயம். எனக்கு வேலை எக்கச்சக்கமாக இருக்கிறது. இந்த மலையே ஆதிசேஷனின் ரூபம்தான். ஏறி வந்தவனை வாரி விழுங்கிவிடுவானா அவன் அதுவுமில்லாமல் அதே ஆதிசேஷனின் அம்சமான உடையவரின் மாணவன் நான். என் குரு என்னை எப்படி தண்டிப்பார் அதுவுமில்லாமல் அதே ஆதிசேஷனின் அம்சமான உடையவரின் மாணவன் நான். என் குரு என்னை எப்படி தண்டிப்பார்\nகடைசிவரை அவன் பாம்புக் கடிக்கு மருந்திடவே இல்லை. அவனது நம்பிக்கை அன்று அவன் உயிரைக் காத்தது.\nநடந்ததை நினைத்துப் பார்த்த அனந்தன், இதை உடையவர் வந்ததும் சொல்லவேண்டும் என்று எண்ணிக்கொண்டு வீட்டை நோக்கி விரைந்தான்.\nஆனால் அன்றைக்கு அவர் திருமலைக்கு வரவில்லை. மறுநாளும் வரவில்லை. அடுத்த நாளும். என்ன ஆயிற்று ராமானுஜருக்கு இங்குதானே வந்துகொண்டிருக்கிறார் என்றார்கள்\nஅனந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. பெரிய திருமலை நம்பியிடம் சென்று தன் கவலையைச் சொல்லிக் காரணம் கேட்டான்.\n ராமானுஜரின் பரிவாரங்கள் கீழ்த் திருப்பதிக்கு வந்து சேர்ந்துவிட்டதாகப் போன வாரமே சொன்னார்கள். ஒன்று செய். நீ ஒரு நடை கீழே இறங்கிச் சென்றே பார்த்துவிட்டு வாயேன்\nஅவனுக்கும் அது சரியென்று பட்டது. மனைவியிடம் சொல்லிவிட்டு மலையை விட்டு இறங்க ஆரம்பித்தான்.\nபாதைகளற்ற ஆரண்யம். ஒன்று இரண்டு மூன்று என்று வரிசையாக ஏழு மலைகளைக் கடப்பது எளிதல்ல. ஒரு கணம் வழி பிசகிப் போனாலும் புறப்பட்ட இடத்துக்கோ, போய்ச்சேரவேண்டிய இடத்துக்கோ சேர முடியாமல் போகும். மாதக் கணக்கில் எத்தனையோ பேர் அப்படி வழி தெரியாமல் தவித்துத் திரும்பிய கதைகள் நிறையவே உண்டு.\nஅனந்தன் திருமலைக்கு வந்து சேர்ந்தது முதல் ஒருமுறைகூடக் கீழே இறங்கிச் சென்றதில்லை. ஒரு நந்தவனம் அமைத்து, பெருமாளுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்துகொண்டிரு என்று ராமானுஜர் சொன்ன வார்த்தையைத் தாண்டி வேறெதையும் செய்யவில்லை. எனவே, இறங்குவது அவனுக்குச் சிரமமாக இருந்தது. உத்தேசமாக வழியை ஊகித்தே செல்ல வேண்டியிருந்தது.\nஒருவாறாக அவன் கீழே வந்து சேர நான்கு தினங்கள் பிடித்தன. ராமானுஜரும் அவரது பரிவாரங்களும் எங்கே தங்கியிருக்கிறார்கள் என்று கேட்டு விசாரித்துக்கொண்டு ஓடினான். உடையவர் இருக்குமிடத்தை அடைந்தபோதுதான் அவனுக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.\nராமானுஜர் புன்னகை செய்தார். ‘வா, அனந்தாழ்வான் நலமாக இருக்கிறாயா\nநெடுஞ்சாண்கிடையாக அவர் பாதங்களில் விழுந்து பணிந்து எழுந்த அனந்தனின் கண்களில் இருந்து கரகரவென நீர் வழிந்தது.\n‘சுவாமி, தங்களைப் பார்த்து எத்தனைக் காலமாகிவிட்டது இவ்வளவு தூரம் வந்துவிட்டு மலைக்கு வராமல் இங்கேயே தங்கிவிட்டீர்களே இவ்வளவு தூரம் வந்துவிட்டு மலைக்கு வராமல் இங்கேயே தங்கிவிட்டீர்களே\nராமானுஜர் ஒரு கணம் யோசித்தார். பிறகு சொன்னார். ‘வரலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இம்மலை ஆதிசேஷன் அம்சம். அதனாலேயே திருப்பதிக்கு வந்த பத்து ஆழ்வார்களும் மலை ஏறாமல் தவிர்த்துவிட்டார்கள். ஆழ்வார்களே கால் வைக்கத் தயங்கிய மலையின்மீது அற்பன் நான் எப்படி வைப்பேன்\nதிகைத்துப் போய் நின்றான் அனந்தாழ்வான்.\nஊர்வன – புதிய புத்தகம்\nஒரு காதல் கதை (கதை)\nதூணிலும் இருப்பான் : நிழல் உலகின் நிஜ தரிசனம் (இரா. அரவிந்த்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4439", "date_download": "2020-07-10T05:42:09Z", "digest": "sha1:G2QWS5MZAGAHPJ55VTZPQCGLR63UV2Z5", "length": 9419, "nlines": 91, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 10, ஜூலை 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகடத்தப்பட்ட 700 பேரில் நாள் ஒன்றுக்கு 10 பேரை கொல்லப்போகிறோம்\nசனி 20 அக்டோபர் 2018 13:17:27\nஅமெரிக்கர்கள் உள்ளிட்ட 700 பேரை கடத்தி சென்ற ஐ.எஸ் தீவிரவாதிகள் நாள் ஒன்றுக்கு 10 பேரை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து உள்ளனர். ரஷ்யாவின் முக்கிய செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் அக்டோபர் 13 ஆம் தேதி சிரியாவின் டேர் அல்-சோர் மாகாணத்தில் உள்ள அகதிகள் முகாமை தாக்கிய ஐ.எஸ் பயங்கரவாதிகள் சுமார் 700 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.\nஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் உள்ளிட்ட 700 பேர் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளதாகவும் நாளுக்கு 10 பேர் வீதம் அவர்கள் கொல்லப்பட இருப்பதாகவும் ரஷ்ய அதிபர் புதின் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். சிரியாவில் உள்ள யூப்ரடீஸ் நதிக்கரையில் குறித்த கைதிகளை ஐ.எஸ் பயங்கரவாதிகள் சிறை வைத்துள்ளதாகவும் புதின் வெளிப்படுத்தியுள்ளார்.\nரஷ்யாவின் சோச்சி பகுதியில் நடைபெற்ற தலைவர்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட ரஷ்ய அதிபர் புதின்,சிரியாவில் அமெரிக்கா, அதன் ஆதரவு படைகள் கைப்பற்றியிருந்த பகுதிகளை தற்போது மீண்டும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.மேலும், ஐ.எஸ் பயங்கரவாதிகள் இறுதி எச்சரிக்கைகளை அளித்துள்ளதாகவும் சில கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர் எனவும் ஒவ்வொரு நாளும் பத்து பேரை சுட்டுக்கொல்வதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇது பயங்கரமானது. இது ஒரு பேரழிவு என குறிப்பிட்டுள்ள புதின், ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கைது செய்யப்பட்டவர்களில் சில ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்களும் உள்ளனர் என்றார். இருப்பினும், பயங்கரவாதிகளின் கோரிக்கைகள் என்ன என்பது தொடர்பில் புதின் இதுவரை வெளிப்படுத்தவில்லை.\nஐ.எஸ் பயங்கரவாதிகள் அகதிகள் முகாமை தாக்கியதும் கைது செய்ததும் உண்மை தான் என்றாலும் 700 பேர் என்ற எண்ணிக்கையில் தமக்கு சந்தேகம் இருப்பதாக புதின் தெரிவித்துள்ளார்.ஆனால் ரஷ்ய ஊடகமானது சுமார் 130 குடும்பங்களை பயங்கரவாதிகள் கடத்தியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. கடத்தப்பட்டவர்களில் பெண்களும் குழந்தைகளும் உள்ளதாக சிரியாவில் செயல்பட்டுவரும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் குழு உறுதி செய்துள்ளது.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்��ுத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2020/06/15/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-07-10T07:01:37Z", "digest": "sha1:7TAMTRE2W5HPDWHZ4YKDWMPH4Q6NK5W4", "length": 38282, "nlines": 231, "source_domain": "kuvikam.com", "title": "எல்லாம் எனக்குத் தெரியும் – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஎல்லாம் எனக்குத் தெரியும் – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nகாலை வேளையில் ஒரு பெண்மணி பரபரப்புடன் வந்தாள். எங்களது மனநல நிலையம் காவல்நிலையத்தில் அமைந்திருந்தது. குறிப்பாகப் பெண்களுக்கு, மற்றும் குழந்தைகளுக்கு நடக்கும் வன்முறைக்காக. புகார்களில் மனநலம், குடும்ப நலம் சார்ந்த ஏதேனும் கண்டறிந்தால் போலீசார் சம்பந்தப்பட்டோரை எங்களிடம் அனுப்பி வைப்பார்கள். நாங்கள் காவல்துறையினருக்கு அளித்த மனநலம், உளவியல் பயிற்சியைப் பின்பற்றித் தான் காவல்துறையினர் அந்த பெண்மணியிடம் எங்களை அணுகப் பரிந்துரை செய்தார்கள்.\nஅன்று வருவோரைப் பார்ப்பது என்னுடைய பொறுப்பு. வந்ததுமே அவள் தன்னை பெயரைச் சொல்லி, நிலைமையை அவசரமாக விவரித்தாள் . அவள் ஐம்பது வயதுள்ள ஸ்வஜிதா, கணவன் கிரி பெரிய துணி வியாபாரி, வீட்டை நிர்வாகம் செய்வதுடன் அவ்வப்போது கணவருக்கு உதவி செய்பவள். வாரா வாரம் லேடீஸ் க்ளப் விரும்பிப் போவாளாம். மகன் சந்தோஷ், வெளிநாட்டில் எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருந்தான்.\nமகள் சசி. எட்டு மாதத்திற்கு முன் கல்யாணம் ஆனது. அவள் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்து, ஒரு மல்டி நேஷனல் நிர்வாகத்தில் இளம் வயதிலேயே டீம் லீடாக இருந்தாள். நல்ல சம்��ளம். அவளுடைய கணவர் கிருஷ்ணா எம்.டெக் செய்து அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலையிலிருந்தார். அவருடைய பெற்றோர்கள் அவர்களுடன் இருந்தார்கள்.\nஸ்வஜிதா, தான் வந்தது தன் மகள் சசியின் மாமியார், மாமனார் பற்றிப் புகார் கொடுக்கத் தான் என்றாள். புகார் தருவதில் மிக உறுதியாக இருந்தாள். காவல்துறையினர் அவள் தவிப்பைப் புரிந்து கொண்டு, அவள் மனநிலையை அடையாளம் கண்டு எங்களிடம் அனுப்பி வைத்தனர்.\nஇந்த மாதிரியான தருணங்களில் எங்களுக்கும் காவல்துறை மீதான மதிப்பு கூடியது. அவர்களுடன் கைகோர்த்து வேலை செய்யும் வாய்ப்பு மேம்பட, பயிற்சிகளை எவ்வாறு விஸ்தாரமாக்குவது என்பதைப் புரிந்து கொள்ளவும் உதவியது.\nசசியின் மாமியார,-மாமனார் அவளைத் துன்புறுத்துகிறார்கள் என்பது ஸ்வஜிதாவின் முறையீடு. காவல்துறை அவர்கள் இருவரையும் “குடும்ப வன்முறை” என்ற அடிப்படையில் கைது செய்ய வேண்டும் என்றாள். லேடீஸ் க்ளபில் நடத்திய ஆய்வில் “குடும்ப வன்முறை” சட்டதிட்டங்களைப் பற்றிக் கேட்டு, தன்னுடைய தோழி ஊக்குவித்தாள் என்றாள்.’ சசிக்கு நேரும் கொடுமையை யாரும் பொருட்படுத்தவில்லை’ என்றாள்.\n“சசியின் பாதுகாப்பு என்னுடைய பொறுப்பு. எனக்கு அனுபவமும் அதிகம். அதுமட்டுமல்லாமல் எனக்கு எல்லாம் தெரியும். அதனால்தான் இங்கே வந்தேன்” என விளக்கினாள் ஸ்வஜிதா\nசசி பரிதாப நிலையில் இருப்பதால் தான் வந்திருப்பதாகக் கூறினாள். சசியை அந்த வீட்டில் வெகு காலையிலேயே எழுப்பி விடுகிறார்கள், சீக்கிரமே தூங்க வற்புறுத்துகிறார்கள், அவர்களே சாப்பிடும் பதார்த்தங்களைத் தேர்ந்தெடுப்பார்கள் எனப் பல குற்றச் சாட்டுகள். ஸ்வஜிதாவை பொறுத்த வரை தன் மகளின் சுதந்திரம் பறிக்கப் படுகிறது என்று முறையிட்டாள். இந்த நிலையில் சசி கர்ப்பிணியாக இருப்பது அவளுக்கு வேதனை அளித்தது என்றாள். இந்நேரத்தில் குழந்தை தேவையா என்றது அவளுடைய கவலையானது. சசியை தன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டதாகக் கூறினாள். கணவன் கிருஷ்ணாவிடம் மகளுக்கு ஓய்வு தேவை என்று சொன்னாள். அவன் ஒப்புக் கொண்டு விட்டான்.\nஏன் இப்படிச் செய்தாள் என்று விளக்கினாள். கல்யாணம் ஆனதிலிருந்து இவர்கள் வீட்டிற்கு எப்போது சசி வந்தாலும் படக்கென்று போய் தூங்கி விடுவாள். கேட்டால் ரெஸ்ட் எடுப்பதாகக் கூறுவாளாம். எந்த நேரம் வந்த��லும் ஏதோ இது வரை உணவைச் சாப்பிடாத மாதிரி அள்ளிச் சாப்பிடுவாளாம். ஆச்சரியமாகவும் அருவறுப்பாகவும் இருப்பதை ஸ்வஜிதா உணர்ந்தாள். இவை சந்தேகத்தின் வேர் ஆனது.\nஅவர்கள் சசி வீட்டிற்குப் போனால், சசிதான் காப்பி போட்டு, பதார்த்தங்களைப் பரிமாறி, எடுத்துக் கொண்டு போவதைக் கவனித்தாள். எல்லா வேலைகளையும் சசி மட்டுமே செய்கிறாள் என்று தோன்றியது.\nகிருஷ்ணா மாப்பிள்ளை ஆயிற்றே, அவனிடம் கேட்கத் தயங்கினாள். சசியின் மெலிந்த சரீரத்தைப் பார்த்து ஸ்வஜிதா மூன்று நான்கு மாதங்கள் ஆனதும் கிருஷ்ணாவைக் கேட்டாள். எல்லாம் சரியாக இருப்பதாகக் கூறினான். மறைக்கிறார்கள் என ஸ்வஜிதா மனதில் தோன்றியது. கொடுமைப் படுத்துகிறார்கள் எனத் தீர்மானம் உறுதியானது.\nஇதனால் சசிக்கு வேதனை எந்த அளவிற்கு என்பதைக் கணிக்க அவளிடம் பேசினால் தான் தெரிய வரும் என்பதால் ஸ்வஜிதாவிடம் சசியை அழைத்து வரச் சொன்னேன். இந்த பரிந்துரையைத் துளிகூட அவள் எதிர்பார்க்கவில்லை. இன்றைக்கே அவர்கள் கைது செய்யப் படுவார்கள், சசி சுதந்திரம் பெற்று விடுவாள் என நினைத்ததாகக் கூறினாள்.\nசெயல்முறை விளக்கினேன். ஸ்வஜிதா மறுநாளே சசியை அழைத்து வந்தாள்.\nசசி அணிந்த வாசனைத்திரவியம் மென்மையாகக் காற்றில் கலந்து அவள் வரும்முன் வந்தது. புத்துணர்ச்சி ததும்பிய பெண்ணாகத் தென்பட்டாள். கோட்டா புடவையை நன்றாக உடுத்தி இருந்தாள். நெற்றியில் சிறியதாக ஒரு பொட்டு, கழுத்தில் மெலிதான சங்கிலி, ஒரு கையில் விலை உயர்ந்த கை கடிகாரம், இன்னொரு கைகளில் புடவை வண்ணத்தில் ஒரு டஜன் வளையல்கள் கலகலவென ஒலித்தன. காலில் மெட்டி இல்லை.\nஅறைக்கு வந்து, அமர்ந்ததும் ஸ்வஜிதா தன் மகளிடம் “சொல்லு, எல்லாம் சொல்லு, அவங்கள சிறைக்கு அனுப்பி விடலாம்” என்றாள். சசி அவள் கையை அழுத்தி, “கூல் மா” என்றாள். சசி மன்னிப்பு கேட்டபடி விவரித்தாள், அம்மாவின் கட்டாயத்தில் வந்தாள் என்று.\nஜாதகம் பார்த்து கல்யாணம் நிச்சயம் செய்யப் பட்டது. சசி முழு மனதுடன் கல்யாணம் செய்து கொண்டதை வலியுறுத்திக் கூறினாள்.\nகிருஷ்ணா மூத்தவன் என்பதால் பெற்றோர் அவர்களுடன் இருப்பார்கள் என முன்கூட்டியே அவன் அவளுடைய அபிப்பிராயம் கேட்டுக் கொண்டான். சசி இதை ஆமோதித்து, சம்மதம் தெரிவித்தாகச் சொன்னாள்.\nகிருஷ்ணாவிற்கு அமைதியான சுபாவம். பொறுமை காப்பவன். பாசத்தைச் செயலில் காட்டுவான், வார்த்தைகளால் அல்ல. அவனுடன் அவனுடைய பெற்றோர் சந்தோஷமாக இருந்தார்கள்.\nகல்யாணம் ஆனதும் சசியின் உற்சாகம், கலகலப்பு புதிதாக இருந்தாலும் அவர்களுக்குப் பிடித்தது. வெடுக்கென்று சொல்லுவதை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். பழக்க வழக்கங்கள் மாறுபட்டு இருந்தது.\nகல்யாணம் ஆன புதிதில் சசி ஸ்வஜிதாவிடம் புலம்பித் தள்ளினாள். காலை ஆறு மணிக்கு எழுந்து சசி வாசலைப் பெருக்கி கோலம் போட, மாமியார், குளித்து, காப்பி டிகாக்ஷன் தயார் செய்வாள். மற்றவர்கள் எழுந்து வருவதற்குள் விளக்கை ஏற்றி, பாலை நைவேத்தியம் செய்து, காப்பி போடுவார். காலையில் எல்லோரும் கூடி, ஒன்றாகக் காப்பி பருகுவது வழக்கம்.\nஅம்மா வீட்டில், சசி ஏழரை மணிக்கு எழுந்து கொள்வது பழக்கம். கையில் காப்பி வந்துவிடும், அதன் பிறகு வேலைக்குப் புறப்படுவதில் இருப்பாள். வீட்டிற்குத் திரும்பியதும் டிவி பார்த்துக் கொண்டு சாப்பிட்ட பிறகே குளிப்பது எல்லாம். ஸ்வஜிதா எல்லா வேலைகளையும் செய்து கொள்வாள். சசியை எதுவும் செய்ய விடமாட்டாள்.\nகல்யாணம் ஆனதிலிருந்து காலை சிற்றுண்டி தயாரிப்பது சசி. பரபரக்கச் செய்து விடுவாள். கிருஷ்ணாவிற்குப் பரிமாறி, தானும் சாப்பிட்டு, அவனுடன் வேலைக்குச் செல்வாள். இதன் நடுவில் தினம்தோறும் காலையில், எல்லாம் சரியாக இருக்கிறதா என்று விசாரிக்க அம்மா மணி அடித்தது போல், ஏழே முக்காலுக்குத் தொலைப்பேசியில் அழைப்பாள். சசி வேலைகளை முடிப்பதில் கவனமாக இருப்பதால் அவசரமாகப் பதில் கொடுத்து விட்டு வைப்பது ஸ்வஜிதாவிற்கு எரிச்சல் ஊட்டியது. அம்மா புரிந்து கொள்வாள் என நினைத்து விட்டாள் சசி.\nஎப்போது அவள் சசியிடம் பேச முயன்றாலும் வேலை செய்வதாகச் சொல்வாள். அப்படி என்றால் அவளை வேலை வாங்குகிறார்கள், தொந்தரவு தருகிறார்கள் என்று ஸ்வஜிதா எண்ணினாள். ஒவ்வொரு முறையும் சசி இவர்களைப் பார்க்க வருகையில் ஸ்வஜிதா கேட்பது, “ஒத்தாசை உண்டா” கேள்விக்கு, சசி “ஆமாம்” என்றாலும், அப்போது ஏன் தொலைப்பேசியில் பேச அவகாசம் இல்லை” கேள்விக்கு, சசி “ஆமாம்” என்றாலும், அப்போது ஏன் தொலைப்பேசியில் பேச அவகாசம் இல்லை “சாப்பாடு போடுகிறார்களா” என்ற கேள்விகளுக்கு, சசி “போம்மா” என்று பதில் அளிப்பாள்.\nமுதல் பல ஸெஷன்கள் சசியிடம் கலந்துரையாடினேன். அவள் தனக்கு நேர்வது வன்முறையா என விளக்கம் பெற விரும்பினாள். குறிப்பாகத் தன்னை அம்மா எதற்காக ஓய்வு எடுக்க வீட்டிற்கு அழைத்து வந்தாள், மற்றும் கிருஷ்ணாவிடம் பேசுவதைத் தடுக்கிறாள் என்று குழம்பினாள்.\nபல கேள்விகள்-பதில்களின் மத்தியில் அவளைப் பட்டியல் இடப் பரிந்துரைத்தேன். இங்கே/அங்கே என்ன வேலை, ஏன்/எதற்காக என எழுதி வருவதற்குச் சொன்னேன். செய்தாள். ஸ்வஜிதாவிடமும் தான் செய்வதை அதே போலப் பட்டியல் தயார் செய்யச் சொன்னேன். அம்மா-மகளைக் கூட வைத்தே பகிரச் சொன்னேன். பல கேள்விகள் கேட்டேன். பதில்களைப் பகிர, தான் இங்கே செய்வதைத் தான் அங்கே மகள் செய்கிறாள் என்று உணர்ந்து, ஸ்வஜிதாவிற்கு தன் சந்தேகங்களுக்குப் பதில் கிடைத்திருக்கும் என எண்ணினேன். ஆனால் மறுத்தாள் அவள். ஸ்விஜிதாவோடு தனியாக செஷன்கள்ஆரம்பிக்க முடிவெடுத்தேன். பிறகு வருவதாகச் சொல்லிச் சென்று விட்டாள்.\nசசி தயக்கத்துடன், அம்மா இவ்வாறு செய்ததில் ஒன்றிரண்டு குழப்பியதாகவும், தெளிவு பெற விரும்புவதாகவும் கூறினாள். தனது சிந்தனை தெளிவுடன் இருந்தாலும் மனதில் சஞ்சலம் நிலவுகின்றது. அதைச் சரிசெய்ய விரும்பினாள். மற்றும் தன் மாமியாரைப் புரிந்து கொள்ள அவர்களுடன் ஸெஷன் கேட்டாள்.\nசசியின் மாமியாரை ஸெஷன்களுக்கு அழைத்தேன். இவர் இருவரின் மத்தியில் புரிதலும் பாசமும் இருந்தது. இருந்தும் ஒரு திரை மறைத்தது. கல்யாணம் ஆன புதுசு அதனாலா\nமாமியாரை தன் கல்யாணம் ஆன காலத்தைப் பற்றிய சில தருணங்களை விவரிக்கப் பரிந்துரைத்தேன். வெளிப்படையாகப் பகிர்ந்தாள். பல கேள்விகள், விளக்கங்களுக்குப் பின்னர் சசி புரிந்து கொண்டாள் – கல்யாணம் ஆன பின்பு சூழல் மாறுகிறது. அதனால் மாற்றங்கள் இருக்கும். குடும்பத்தின்\nபழக்க-வழக்கங்கள், கோட்பாடுகள் எனப் பல இருக்கும். இவற்றை என்னவென்று கவனித்து, நாளடைவில் பழகிக் கொள்வதில் சுதந்திரம் குறைவதில்லை. குடும்பத்துடன் இணைய முடியும் என்று அறிந்தாள்.\nசசி வீட்டில் அவர்களது தினசரி வேலையைப் பற்றி மாமியாரை விளக்கம் அளிக்கச் சொன்னேன். விளக்கங்கள் அளித்தாள். பூஜை அறையில் நான்கு சாலிகிராமம் இருப்பதால், அன்றாடம் ஸ்நானம் செய்து, பால் நைவேத்யம் செய்த பிறகே காப்பி அருந்த வேண்டும். அதனால் தான் சீக்கிரமே எழுந்து, வாசலில் கோலம் போடுவது. சீக்கிரமே தூங்கச் சொல்வது, இதை விளக்கியதாகச் சொன்னாள். வெட்கத்துடன் சசி ஒப்புக்கொண்டாள்.\nஅம்மா துருவித் துருவிக் கேட்பதால் அவளிடம் விஷயங்களைத் தெளிவு படுத்தவில்லை என்றாள். உதாரணத்திற்கு, மாமியார் தனக்குச் செய்யும் பல ஒத்தாசைகளைச் சொல்லவில்லை. இதனால் நேர்ந்த விளைவையும் சசி புரிந்து கொள்ள ஆரம்பித்தாள். அதே போல, அம்மா வீட்டுக்குப் போனதும், முன் போலவே தான் எதுவும் செய்யாமல் இருப்பது, அவர்களுக்குத் தவறான தகவலைத் தெரிவித்ததை அறிந்து கொண்டாள். வன்முறையாக ஸ்வஜிதா நினைத்தாள்.\nமாமியார் அவர்களின் மன திட்டம் பலவற்றை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டாள். கிருஷ்ணா-சசி பொறுப்பேற்க வேண்டும், தங்களுக்குப் பிறகு எல்லா பொறுப்புகள் அவர்களுடையது என்று. இவ்வாறு மூன்று ஸெஷன்களிலேயே சசி-மாமியார் உறவு மேலும் நெருக்கமாக ஆனது. சசி அம்மாவுக்குப் புரிய வைக்க முயன்றாள்.\nஸ்விஜிதா முழுமனதோடு ஒப்புக்கொள்ளவில்லை. அப்பா கிரி இவை நடக்கையில் வெளிநாடு சென்றிருந்தார். எதுவும் தெரியவில்லை. சசி முடிவெடுத்து, தன் கணவர் வீட்டிற்குச் சென்றாள்.\nஇது ஸ்வஜிதாவை மிகவும் உலுக்கியது. அவர்களின் வீட்டில் அவளைச் சந்தித்தேன். அழுகை மல்கி இருந்தாள். அவளுடைய இந்தப் பல்வேறு சஞ்சலங்களைப் பற்றி ஸெஷன்களில் உரையாடி, தன்னுடைய நிலையைப் புரிந்து கொண்டு, அவள் இதற்கெல்லாம் விளக்கம் பெற முயலலாம் எனப் பரிந்துரைத்தேன். ஸ்வஜிதாவோ காவல்நிலையம் வருவது தனக்குத் தலைக் குனிவு என்றாள். இந்த எண்ணத்தைத் தாண்டி வெல்வது அவள் கையில் உண்டு என அவளுடைய தைரியத்தை நினைவூட்டினேன். தானாக\nஎங்களிடம் வந்தது, சசியை வர வைத்தது. வாய்ப்புத் தர முடிவு செய்தாள்.\nசசியின் முடிவு அவளுடையது. சசி முடிவெடுத்த காரணி, சூழல் வேறு. ஒவ்வொருவரின் முடிவுகள் அவரவர் நிலைமையைப் பொறுத்திருக்கும். மற்றோர் முடிவைத் தாழ்வாக எடை போடுவதில் அர்த்தம் இல்லை என்று விவாதித்தோம்.\nஇதையே மையமாக வைத்து மேலும் ஸ்வஜிதாவுடன் ஸெஷன்கள் தொடங்கியது. அவளுக்கு வன்முறை பற்றி அவர்களின் வாழ்வின் உதாரணங்களைக் கொண்டே விளக்கம் தந்தேன். அப்போது தான் அவளுக்குப் புரிந்தது, தான் சசியைப் பொய் சொல்லி அவர்கள் வீட்டிலிருந்து அழைத்து வந்தது, கிருஷ்ணாவிடம் பேசத் தடுத்தது, இதெல்லாம் வன்முறை சாயல் கொண்டது ���ன்று\nஇதிலிருந்து ஸ்விஜிதா உணர ஆரம்பித்தாள், தனக்குக் கடந்த காலத்தில் நடந்த அனைத்தும் வைத்து, அவ்வாறு சசிக்கும் நேர்கிறது என்ற அச்சத்தில் பல முடிவுகளைச் செய்தாள் என்று. அவள் வளர்ந்தது தாய் தந்தை அக்காவுடன். கல்யாணம் கூட்டுக் குடும்பத்தில். பலபேர், அதிகமான பொறுப்பு, வேலைகள். சசிக்கும் அதேபோல.\nதன்னுடைய சசியை வேலை வாங்காமல் செல்லமாக வளர்த்தாள்,. அங்கே எதற்காக வேலை செய்ய வேண்டும் எனக் கேள்வி எழுப்பினாள்.\nஆனால் சசி வேலை செய்வதில் “என் வீடு, அதில் செய்கிறேன்” என்று நிதர்சனமாகச் சிந்தித்தாளே தவிர எந்த குறையும் பார்க்கவில்லை. இதை\nஸ்விஜிதாவிற்குப் புரிந்த பின்பே, தனக்குக் குற்ற உணர்வு வராமல் இருக்கவே மாமியார் வீட்டைக் குற்றம் கூறினோம் என்று புரிய வந்தது.\nஅம்மா-மகள் தங்களது உறவை இன்னும் சிறப்பாக்கிக் கொள்ள முடியும் என்று ஆராய்ந்தோம். ஸ்விஜிதா எப்பொழுதும் “அவர்கள் என்ன செய்தார்கள்” , “சொன்னார்கள்” என்று நுணுக்கமாக அலசிப் பார்க்காமல் இருப்பதில் நன்மை என்பதை சசி பகிர்ந்த பின்னர் உணர்ந்தாள். ஒப்பிட்டுப் பார்த்தால், சங்கடம் விளையும் என்பதைப் புரிந்து கொண்டாள்.\nஸ்விஜிதாவை பாராட்ட வேண்டும். இவ்வாறு தன்னுடைய சிந்தனை, உணர்வு, செயல்பாட்டைப் புரிந்து கொள்ள, அவற்றை மாற்றி அமைக்கத் தைரியம் தேவை. ஸ்விஜிதா determination என்ற கோலுடன் மேலும் முன்னேற முடிவு எடுத்தாள்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nமகாத்மா காந்தி ஐந்து வினாடிகள் -முதல் வினாடி – ஜெர்மன் மூலம் -தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி\nகாளிதாசனின் குமார சம்பவம் – (3) – எஸ் எஸ்\nசொர்க்கவாசல் – இரவிக்குமார் புன்னைவனம்\nஎம் வி வெங்கட்ராம் நூற்றாண்டு விழா\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nகுவிகம் பொக்கிஷம் – சாசனம் – கந்தர்வன்\nஎல்லாம் எனக்குத் தெரியும் – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஒன்றெனில் ஒன்றேயாம் – என் பானுமதி\nபின்நகர்ந்த காலம் – வண்ணநிலவன் -இலக்கியப் பார்வையில் – என் செல்வராஜ்\nஉங்கள் ஒ டி பியை ஏன் பகிரங்கப்படுத்துகிறீர்கள். – ரவி சுப்பிரமணியன்\nசூப்பர் மார்க்கெட் கவிதைகள் – செவல்குளம் செல்வராசு\nதொடரட்டும் நம் பந்தம் – ஹேமாத்ரி\nஅம்மா கை உணவு (28) – சதுர்பூஜன்\n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nகாதலிக்க கத்துக்கடா – காத்தாடி ராமமூர்த்தி குறும்படம்\nநீண்ட நாட்கள் வாழ- டி வி ராதாகிருஷ்ணன்\nபுது நிறம் – வளவ. துரையன்\nஏ ஆர் ரஹ்மான் இசையில் சிம்பு திரிஷா கௌதம் மேனன் கூட்டணியில் ஒரு குறும்படம் -வி டி வி\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nஅட்டைப்படம் – மே 2020\nsundararajan on குவிகம் பொக்கிஷம் – சாசன…\nசிறகு on குவிகம் பொக்கிஷம் – சாசன…\nsundararajan on காளிதாசனின் குமார சம்பவம் (எளி…\nusha KRISHNAMOORTHY on ஒன்றெனில் ஒன்றேயாம் – என…\nP.Suganya on தொடரட்டும் நம் பந்தம் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/hey-money-come-today-go-tomorrow-ya-motion-poster-movie-posters/", "date_download": "2020-07-10T05:17:30Z", "digest": "sha1:W4XPJQA57NLL7TZROFCMFXET66AHTA2T", "length": 5126, "nlines": 56, "source_domain": "moviewingz.com", "title": "\"Hey Money Come Today Go Tomorrow Ya\" Motion Poster & Movie Posters - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வில்லன் நடிகர் பொன்னம்பலத்திற்கு உதவிய உலக நாயகன் கமல்ஹாசன்.\nபுலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சமுக சேவை அமைப்பான சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாக தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்.நடிகை வரலட்சுமி சரத்குமார்.\nநான் இன்று சூப்பர் ஸ்டார் என்ற பேரும், புகழோடும் வாழக் காரணம் எனது குரு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள்தான் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி.\nகன்னட தொலைக்காட்சி இளம் நடிகர் சுஷில் கவுடா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கன்னட திரையுலகினர் அதிர்ச்சி.\nமுருங்கைக்காய் புகழ் கே பாக்யராஜ் மகன் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் “முருங்கைக்காய் சிப்ஸ்”\nநடிகர் சூர்யாவின் தோல்வி அடைந்த திரைப்படத்தின் போஸ்டரை காப்பியடித்த ‘துக்ளக் தர்பாரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nசெவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில், டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் “துக்ளக் தர்பார்”\nதளபதி விஜய்யின் திரைப்படம் சில மாற்றங்களுடன் நேரடியாக OTT இனையத்தில் வெளியாக உள்ளது.\nஇயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இரட்டை வேடமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/222956", "date_download": "2020-07-10T06:52:38Z", "digest": "sha1:UVXK7MI22DNWZ3CWNUXTGPVLNY3GNO4Q", "length": 8003, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "92 இராணுவ வீரர்கள் படுகொலை.. இதுபோன்ற என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை..! ஜனாதிபதி வேதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n92 இராணுவ வீரர்கள் படுகொலை.. இதுபோன்ற என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை..\nபோக்கோ ஹரம் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 92 சாட் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 47 பேர் காயமுற்றனர் என அந்நாட்டின் ஜனாதிபதி இட்ரிஸ் டெபி கூறினார்.\nசாட், நைஜீரியா மற்றும் நைஜர் ஆகிய படைகள் பல ஆண்டுகளாக இஸ்லாமிய போராளிகளுடன் போராடி வரும் நாட்டின் மேற்கில் உள்ள போமா தீவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nநான் பல நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளேன். ஆனால் வரலாற்றில் ஒருபோதும் ஒரே நேரத்தில் இதுபோன்று பல வீரர்களை இழந்ததில்லை என்று தாக்குததல் நடந்த தளத்திற்கு விஜயம் செய்தபோது டெபி கூறினார்.\n2009ல் வடகிழக்கு நைஜீரியாவில் வெடித்த போக்கோ ஹரம் கிளர்ச்சியில் இதுவரை 30,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 2 மில்லியன் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.\nமாலி, புர்கினா பாசோ மற்றும் மேற்கு நைஜர் ஆகிய பகுதிகளில், அல்கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசுடன் இணைந்த போக்கோ ஹரம் போராளிகள் தங்கள் இருப்பை விரிவுபடுத்தி, கடந்த ஆறு மாதங்களில் நூற்றுக்கணக்கான வீரர்களைக் கொன்றுள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-10T07:08:45Z", "digest": "sha1:EOCYFIJVLTUMFM3NZY2L4ZTUD75RQHOW", "length": 30685, "nlines": 119, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அகச்சிவப்புக் கதிர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒரு நாயின் வெப்ப வரைபடம்\nஅகச்சிவப்பு கதிர் (Infrared rays) என்பது அதிக அலைநீளம் கொண்ட மின்காந்த அலையாகும். அலைநீளம் அதிகம் என்பதால் இக்கதிர்கள் கண்களுக்குப் புலப்படுவதில்லை. ஒளியலைகளின் அலைநீளம் குறைவு என்பதால் ஒளி கண்களுக்குப் புலனாகிறது. அகச்சிவப்பு கதிர்கள் சில சந்தர்ப்பங்களில் அகச்சிவப்பு ஒளிக்கதிர் என்றும் அழைக்கப்படுகின்றன. வெள்ளொளியான சூரிய ஒளி ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்ற ஏழு நிறங்களைக் கொண்டது. இவற்றில் அலைநீளம் அதிகம் கொண்ட சிவப்பு நிறப்பகுதிக்கு அப்பால் கண்ணுக்குப் புலனாகாத சில கதிர்கள் உள்ளன. இவற்றிற்கு 'அகச்சிவப்புக் கதிர்கள்' என்று பெயர். ஒளியலைகள் ஏறத்தாழ 400-700 நா.மீ அலைநீளம் கொண்டவையாகும். அகச்சிவப்புக் கதிர்கள், கண்ணுக்குப் புலனாகும் ஒளியலைகளை விடக் கூடுதலான அலை நீளம் கொண்டவை. அகச்சிவப்பு கதிர்களின் அதிர்வெண் நானூற்று முப்பது (430 THz) டெராகெர்ட்சு ஆகும் [1]. 700 நா.மீ.(nm) முதல் 100 மை.மீ (µm) அலைநீளம் வரை கொண்ட, மின்காந்த அலைகள் கண்ணுக்குப் புலனாகாத அகச்சிவப்புக் கதிர்கள் ஆகும்[2]. சில பரிசோதனைகள் வழியாக நம்மால் அகச்சிவப்புக் கதிர்களையும் காணவியலும்[1][3][4][5]).\nஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகள் நகரும் போது அப்பொருள் அகச்சிவப்பு கதிர்களை உள்வாங்கவோ அல்லது வெளியிடவோ செய்யும். அறைவெப்பநிலைக்கு அருகில் உள்ள பெரும்பாலான பொருட்கள் வெளியிடும் வெப்பக் கதிர்வீச்சு அகச்சிவப்புக் கதிர்களேயாகும். மின்காந்த அலைகளைப் போலவே அகச்சிவப்புக் கதிர்களும் மின்காந்த ஆற்றலை சுமக்கின்றன. ஓர் அலை மற்றும் ஓர் ஒளியணு ஆகிய இரண்டின் பண்புகளையும் அகச்சிவப்புக் கதிர்கள் வெளிப்படுத்துகின்றன.\n1 அகச் சிவப்புக் கதிர்களின் அலை நீளம்\n3 அகச்சிவப்புக் கதிர்களை உண்டாக்கும் மூலங்கள்\n5 அகச்சிவப்பு கதிர்களின் வகைகள்\nஅகச் சிவப்புக் கதிர்களின் அலை நீளம்தொகு\nநுண்ணலை(Microwave)களைவிட அகச் சிவப்புக் கதிர்களின் அலை நீளம் குறைவு. கண்ணுக்கு புலனாகும் ஒளி அலைகளில் மிக அதிக அலைநீளம் உடையது சிவப்பு நிறம். ஆனால், சிவப்பு அலை ஒளிக்கதிர்கள் தாங்கியுள்ள ஆற்றல், நீல ஒளிக்கதிர்கள் தாங்கி இருக்கும் ஆற்றலைவிடக் குறைவானது. கண்ணுக்குப் புலனாகா அகச்சிவப்புக் கதிர்கள் சிவப்பு ஒளியலைகளைவிடவும் குறைந்த ஆற்றல் தாங்கி இருப்பதால் அவை அகச்சிவப்புக் கதிர்கள் எனக் குறிக்கப்பெறுகின்றன.இக்கதிர் வீச்சுகளின் அலை நீளம் 106 மீ முதல் 103 மீ.வரை உள்ளது. இக்கதிர்வீச்சுகள் அண்மைக் அகச்சிவப்புப் பகுதி (Near infrared) சேய்மை அகச்சிவப்புப் பகுதி (Far infrared) என இரு வகைப்படும். முதல் வகை 3*106 மீ முதல் 25*106 மீ.வரை உள்ளது. சேய்மை அகச்சிவப்பு 25*106 மீ முதல் 103 மீ.வரை உள்ளது.\nமின்காந்த நிறமாலையுடன் தொடர்புடைய அகச்சிவப்பு கதிரியக்கம்\nகாமா கதிர் 0.01 nm விட குறைவாக 30 EHz விட அதிகமாக 124 keV – 300+ GeV\n1800 ஆம் ஆண்டில் வானியல் நிபுணர் சர் வில்லியம் எர்செல் அகச்சிவப்புக் கதிர்களைக் கண்டறிந்தார். ஒரு வெப்பநிலைமானியின் மீது உணரப்பட்ட கதிர்நிரலில் சிவப்பு ஒளியை விட ஆற்றல் குறைவாக உள்ள கண்ணுக்கு தெரியாத கதிர்வீச்சின் வகையை இவர் கண்டுபிடித்தார்[7]. சூரியனிலிருந்து வரும் மொத்த ஆற்றலில் பாதிக்கும் சற்று அதிகமாக அளவு ஆற்றல் அகச்சிவப்புக் கதிர் வடிவில் பூமிக்கு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. உறிஞ்சப்பட்ட மற்றும் உமிழப்படும் அகச்சிவப்பு கதிர்வீச்சிற்கும் இடையே உள்ள சமநிலை பூமியின் காலநிலையில் ஒரு முக்கியமான விளைவைக் கொண்டிருக்கிறது.\nமூலக்கூறுகள் அவற்றின் சுழற்சி-அதிர்வு இயக்கங்களை மாற்றிக் கொள்ளும்போது அகச்சிவப்புக் கதிர் அவற்றால் உறிஞ்சப்படுகிறது அல்லது உமிழப்படுகிறது. இருமுனைத் திருப்புத்திறனை மாற்றுவதன் மூலம் இது ஒரு மூலக்கூறின் அதிர்வு முறைகளைத் தூண்டுகிறது. முறையான சமச்சீர் மூலக்கூறுகளின் ஆற்றல் நிலைகளை ஆய்வு செய்வதற்கான பயனுள்ள அதிர்வெண் வரம்பையும் இது உருவாக்குகிறது. அகச்சிவப்பு வரம்பில் ஒளியணுக்களை உறிஞ்சுதல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றை அகச்சிவப்பு நிறமாளையியல் ஆய்வு செய்கிறது[8].\nதொழில்துறை, அறிவியல் மற்றும் மருத்துவ பயன்பாடுகளில் அகச்சிவப்பு கதிர்வீச்சு பயன்படுத்தப்படுகிறது. இரவுநேர பார்வை சாதனங்களில் அகச்சிவப்புக்கு அருகிலுள்ள வெளிச்சத்தை பயன்படுத்தி யார் பார்வையிடுகிறார்கள் என்பதை உணர்த்தாமலேயே மக்கள் அல்லது விலங்குகளைக் கவனிக்க முடியும். அகச்சிவப்பு வானியலில் பிரபஞ்சத்தின் தொடக்கக் கால மூலக்கூறு மேகங்கள், விண்மீன்கள��� போன்ற பொருட்களை தூசுகளை ஊடுறுவி கண்டறிவதற்கு உணரிகள் பொருத்தப்பட்ட தொலைநோக்கிகள் பயன்படுத்துகின்றன [9].அகச்சிவப்பு வெப்ப-படமெடுக்கும் புகைப்படக் கருவிகளைக் கொண்டு காப்பிடப்பட்ட பொருள்களின் வெப்ப இழப்பு, தோலில் மாறுபடும் இரத்த ஓட்டம், மின்சாதனங்கள் அதிகமாக சூடுபடுத்தப்படுவது போன்றவற்றை கண்டறிய பயன்படுகிறது.\nவெப்ப-அகச்சிவப்பு படமெடுத்தல் இராணுவம் மற்றும் குடிமைசார் நோக்கங்களுக்காகப் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இலக்கு சேகரிப்பு, கண்காணிப்பு, இரவுநேர கவனிப்பு, இலக்கை நோக்கி முன்னேறுதல், மற்றும் தடங்கண்காணிப்பு போன்ற இராணுவ நடவடிக்கைகளில் இம்முறை மிகவும் பயனாகிறது. சாதாரண உடல் வெப்பநிலையில் மனிதர்கள் பெரும்பாலும் 10 மை.மீ (மைக்ரோமீட்டர்கள்) அலைவரிசைகளில் அகச்சிவப்பு கதிர்வீச்சை வெளியிடுகிறார்கள். வெப்ப திறன் பகுப்பாய்வு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, தொழில்துறை வசதி ஆய்வுகள், தொலை வெப்பநிலை உணர்வு, குறுகிய கம்பியில்லா தொடர்பு, நிறமாலை, மற்றும் வானிலை முன்னறிவிப்பு போன்ற செயல்பாடுகள் குடிமைசார் பயன்பாடுகளில் அடங்கும்.\nஅகச்சிவப்புக் கதிர்களை உண்டாக்கும் மூலங்கள்தொகு\nஅக்ச்சிவப்புக்கதிர்கள் இயற்கையில் சூரியனால் பெறப்படுகின்றன. செயற்கையில் நெர்ன்ஸ்ட் விளக்கு, குளோபார் விளக்கு, கார்பன் வில் விளக்கு, 1000 கெ. முதல் 1500 கெ. வரை சூடேற்றப்பட்ட திண்மங்கள் முதலியவை அகச்சிவப்புக் கதிர் வீச்சுகளை உண்டாக்கும் மூலங்கள் ஆகும்.\nசூரியனில் இருந்து 5780 கெல்வின் ஆற்றல் வெளியெருகிறது. ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஒரு கிலோ வாட் என்று பரவியிருக்கும் சூரிய ஒளியில் 527 வாட் அகச்சிவப்பு கதிர்களும் , 445 வாட் புலப்படும் ஒளியும் , 32 வாட் புற ஊதா கதிர்களும் இருக்கும்.\nசூரியனில் இருந்து பூமிக்கு வரும் ஆற்றலில் அரை சதவீதத்திற்கு மேல் அகச்சிவப்பு கதிர்களாகவே பூமியை வந்து அடைகின்றன. எனவே பூமியின் தட்பவெட்ப மாறுபாடுகளிலும் , பருவ காலங்களின் மாறுபாடுகளிலும் அகச்சிவப்பு கதிர்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. பூமியின் மேற்பரப்பு மற்றும் மேகங்கள் , சூரியனில் இருந்து வரும் புலப்படும் மற்றும் கண்ணுக்கு தெரியாத கதிர்வீச்சுகளை உறிஞ்சும்.விண்வெளியில் தரையில் இருந்து வரும் அகச்சிவப்பு கதிர்களின் ஒளி உற���ஞ்சுதல் நடைபெறுகிறது. இதனால் விண்வெளியில் பூமியின் வெப்பம் தப்பிக்க தாமதப்படுகிறது. எனவே பூமியின் வெப்பம் அதிகரிக்கின்றது.\nஅகச்சிவப்புக் கதிர்கள் கண்ணுக்குப் புலனாகாதிருப்பினும், பொருள்களுக்குச் சூடேற்றுகின்றன. நெருப்பு போன்ற அதிக வெப்பம் வெளியிடுவனவற்றிலிருந்து அகச்சிவப்புக் கதிர்கள் அதிக அளவில் வெளியாகும். நாம் சற்று நேரம் அமர்ந்து எழுந்து போனபின், இருக்கையில் நமது உடல் வெப்பத்தினால் ஏற்பட்ட அகச்சிகப்புக் கதிர்கள் கொஞ்ச நேரத்திற்கு மிச்சமிருக்கும். சிறப்பு கருவிகளைக்கொண்டு அகச் சிவுப்புக் கதிர்களை அவதானிக்கலாம். இச் சூடேற்றும் பண்பினை அடிப்படையாகக் கொண்டு வெற்றிடத்தில் செயல்படும் மின்னிரட்டை, போலோமீட்டர் ஆகிய உணர்விகள் மூலம் அகச்சிவப்புக் கதிர்கள் உணரப்படுகின்றன. அகச் சிவப்பு ஒளியை ஆராய இந்துப்பு போன்ற பொருளினால் செய்யப்பட்ட ஒளியியற் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்.\nஅருகே உள்ள அகச்சிவப்பு கதிர்,\nநீண்ட தூர அகச்சிவப்பு கதிர்,\nதூர அகச்சிவப்பு கதிர் ஆகும்\nஅருகே உள்ள அகச்சிவப்பு கதிர்களின் அலை நீளம் 0.75 மைக்ரோ மீட்டர் முதல் 1.4 மைக்ரோ மீட்டர் வரை ஆகும்.குறுகிய அகச்சிவப்பு கதிர்களின் அலை நீளம் 1.4 மைக்ரோ மீட்டர் முதல் 3.0 மைக்ரோ மீட்டர் வரை ஆகும்.மத்திய அகச்சிவப்பு கதிர்களின் அலை நீளம் 3.0 மைக்ரோ மீட்டர் முதல் 8.0 மைக்ரோ மீட்டர் வரை ஆகும்.நீண்ட தூர அகச்சிவப்பு கதிர்களின் அலை நீளம் 8.0 மைக்ரோ மீட்டர் முதல் 15.0 மைக்ரோ மீட்டர் வரை ஆகும்.தூரமான அகச்சிவப்பு கதிர்களின் அலை நீளம் 15.0 மைக்ரோ மீட்டர் முதல் 1000 மைக்ரோ மீட்டர் வரை ஆகும்[10].\nஅகச்சிவப்புக் கதிர்கள் வானத்திலிருந்து புகைப்படம் எடுக்கப் பயன்படுகின்றன.\nவேதிப் பொருள்களை ஆராய்ந்து அவற்றின் மூலக்கூறு அமைப்பைக் கண்டறிய உதவுகின்றன.\nமருத்துவத்தில் உடலிலுள்ள கோளாறுகளையும்,இரத்தக் குழாய்களை வெப்பத்தினால் விரிவடையச் செய்தல், வலிகள், வீக்கங்களுக்கு சிகிச்சையளிதல் ஆகியவற்றுக்கும் உதவுகின்றன.\nசிலர் தங்கள் உடலில் தசைப் பிடிப்பைக் குணமாக்கஅகச்சிகப்பு விளக்கு மூலமாக வெப்பச் செலுத்தம் பெறுவதால் இந்த அலையுடன் ஓர் அறிமுகம் ஏற்பட்டிருக்கும்.\nசாயமேற்றும் தொழில்களில் வண்ணங்களை வேகமாக உலரவைக்க உதவுகிறது.\nஎந்திர உறுப்புகளி���் விளையும் குறாஇபாடுகளை ஆராய உதவுகிறாது.\nபுலனாய்வுத் துறையில் கள்ளக் கையெழுத்துகளைக் கண்டறிய அகச்சிவப்புக் கதிர்கள் உதவுகின்றன.\nஅகச்சிவப்புக் கதிர்கள் காற்றி னாலோ, மூடுபனியாலோ உட்கவரப்படுவதில்லை. இவை நெடுந்தொலைவு வரை ஊடுருவும் தன்மை வாய்ந்தவை.எனவே, அகச் சிவுப்புப் பார்வை/படங்கள், இரவில் பார்ப்பதற்கு இராணுவத்தினரால் பயன்படுத்தப்படுகிறது.[11]\nகாட்டுத்தீ போன்ற பெரு விபத்துக்களில் புகை மண்டலத்தினூடே எரியும் இடங்களை அகச்சிகப்புக் பைனாகுலர்கள் வழியாக தெளிவாகக் காணலாம்.\nகள்வர் எச்சரிக்கை ஓசை எழுப்பானிலும் , தீ எச்சரிக்கை ஓசை எழுப்பானிலும் அகச்சிவப்பு கதிர்கள் பயன்படுத்த படுகின்றன.\nசென்சார் தொழில் நுட்பத்திலும் அகச்சிவப்பு கதிர்கள் பெரிதும் பயன்படுகின்றன.\nஅகச்சிவப்பு நிறமாலை ஸ்பெக்ட்ரத்தில் உள்ள அகச்சிவப்பு பகுதியை மட்டும் ஆராய உதவும்.அகச்சிவப்பு நிறப்பிரிகை கருவியின் மூலமாக அகச்சிவப்பு ஆற்றல் வரம்பில் நடக்கும் உறிஞ்சுதல் மற்றும் ஒளித்துகள்களின் பரிமாற்றம் ஆகியவற்றை ஆராயலாம்.\nஅறிவியல் ஒளி, ஜனவரி 2011 இதழ். ஆங்கில விக்கி தளத்தின் மொழிப்பெயர்ப்பு.\nஅகச்சிவப்புக் கதிர்விக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 திசம்பர் 2019, 15:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_(%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-07-10T08:01:05Z", "digest": "sha1:VKWXJZREYCEFGTGBJCGFJSSOOA46E3UF", "length": 10894, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "குரங்கு (சீன சோதிடம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுரங்கு சீன சோதிடத்தின் ஒன்பதாவது குறி ஆகும். 1932, 1944, 1956, 1968, 1980, 1992, 2004, 2016, 2028, 2040 ஆகிய வருடங்கள் குரங்கு வருடங்கள் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் அழகும், புத்திசாலித்தனமும், கற்பனைவளமும் மிக்கவர்களாக இருப்பார்கள் என்பது சீன சோதிடத்தின் கணிப்பு ஆகும்.\n4 குரங்கு வருடத்தைய பிரபலங்கள்\n5 குரங���கு வருடத்தில் உதயமான நாடுகள்\nமுன்பு ஒரு காலத்தில் முதல் வருடக்குறியாக யார் வருவது என்பதில் விலங்குகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இதற்கு தீர்வாக கடவுள் ஒரு நீச்சல் போட்டியை அறிவித்தார். இதில் எலி, எருது, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை ஆகியவை முதல் ஏழு இடங்களில் வந்தன. இவற்றிக்கு பிறகு ஆடு, குரங்கு, சேவல் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொண்டு உதவி செய்துகொண்டு அடுத்ததாக வந்தன. இதில் சேவல் ஒரு மரப்பலகையை கண்டுபித்து அதில் மற்ற மூன்று விலங்குகளையும் ஏற்றிக்கொண்டு வந்தது. இந்த பலகை ஆற்றின் இடையில் இருந்த புதர்களில் சிக்கிக்கொண்ட போதெல்லாம் குரங்கு மற்றும் ஆடு ஆகிய இரண்டும் அவற்றை விலக்கிவிட்ட படியே வந்தன. இவ்வாரு ஒற்றுமையுடன் ஒன்றாக வந்த இந்த விலங்குகலை வாழ்த்திய கடவுள் ஆட்டை எட்டாவது வருடக்குறியாகவும், குரங்கு மற்றும் சேவலை முறையே ஒன்பதாவது பத்தாவது வருடக்குறியாகவும் தெரிவு செய்தார்.\nகுரங்கு ஒன்பதாவது சீன சோதிட குறியாக குறிப்பிடப்படுவதின் காரணமாக, சீனாவில் கூறப்படும் கதை இது.\nநேரம் மாலை 3:00 முதல் 5:00 வரை\nஉரிய திசை மேற்கு, தென் மேற்கு\nஉரிய காலங்கள் இலையுதிர் காலம் (ஆகசுட்)\nஒத்துப்போகும் விலங்குகள் டிராகன், எலி\nஒத்துப்போகாத விலங்குகள் புலி, பாம்பு, பன்றி\nஇராசி நிறம் வெள்ளை, மஞ்சள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\nகுரங்கு வருடத்தில் உதயமான நாடுகள்[தொகு]\nசீன விலங்கு ஜோதிடம் - சித்ரா சிவகுமார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 15:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/naam-aradhikum-devan-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5/", "date_download": "2020-07-10T07:29:26Z", "digest": "sha1:ROEYHK5R2GPGO64SON5MSYJRE2BIK6GF", "length": 6143, "nlines": 203, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Naam Aradhikum Devan – நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர் Lyrics - Tamil & English Others", "raw_content": "\nNaam Aradhikum Devan – நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்\nநாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்\nவிடுவிக்க வல்லவரே – 2\nவிடுவிக்க வல்லவரே – 2\nநம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)\nநம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)\nநம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)\nSarva Srettikum Ejamaan – சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே\nDevanae Naan Umathundail – தேவனே நான் உமதண்டையில்\nIntheeyar Yaar – இந்தியர் யார்\nYesu Kristuvin Anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு\nNam Devanai Thuthithu Padi – நம் தேவனைத் துதித்துப்பாடி\nThanjavuru Bomma – தஞ்சாவூரு பொம்ம\nNaan Orupodhum – நான் ஒருபோதும் உன்னை\nThozhugirom Engal – தொழுகிறோம் எங்கள் பிதாவே\nSiluvaiyin Nizhalil – சிலுவையில் நிழலில்\nDevane Naan Umathandaiyil – தேவனே நான் உமதண்டையில்\nVaanam Vaalthatum – வானம் வாழ்த்தட்டும்\nMagimaiyin Raja Magimaiyodu – மகிமையின் ராஜா மகிமையோடு\nMangalam Sezhikka – மங்களம் செழிக்க கிருபை\nRakalam Bethlehem – ராக்காலம் பெத்லேம்\nNaam Aradhikum Devan – நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர் Artist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8250:q-q--&catid=344:2010&Itemid=27", "date_download": "2020-07-10T07:38:12Z", "digest": "sha1:H33A55IVA2WTNMASACKWPBEETCRSTWCZ", "length": 27170, "nlines": 102, "source_domain": "tamilcircle.net", "title": "\"புரட்சித் தலைவி\"யின் புரட்டுத் திட்டம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் \"புரட்சித் தலைவி\"யின் புரட்டுத் திட்டம்\n\"புரட்சித் தலைவி\"யின் புரட்டுத் திட்டம்\nSection: புதிய ஜனநாயகம் -\nகிராமப்புறங்களில் வசிக்கும் கூலி ஏழை விவசாயிகளுக்கு இலவச ஆடுமாடு வழங்கும் திட்டத்தைத் \"தாயுள்ளம் கொண்ட அம்மா' அரசு அறிவித்துள்ளது. அண்ணா பிறந்த நாளான பெப். 15 அன்று முதற்கட்டமாக 1,600 கலப்பின ஜெர்சி கறவை மாடுகளையும் அதே எண்ணிக்கையிலான ஆடுகளையும் வழங்கப் போவதாகவும், இத்திட்டத்தின் 30 சதப் பயனாளிகள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினராக இருப்பர் என்றும் ஜெயா அரசு அறிவித்துள்ளது. 1,157 கோடி ரூபாய் செலவில் எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்குள் இந்தத் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்றும், நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்காக 191 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் இரண்டாவது வெண்மைப் புரட்சியைக் கொண்டுவரும் திட்டம் என்றும், விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை தரும் திட்டம் என்றும் இதனைப் பார்ப்பன ஊடகங்கள் உச்சி முகர்ந்து பாராட்டுகின்றன.\nஎதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள், இலவச ஆடு வழங்கும் திட்டத்தின்படி 7 இலட்சம் குடும்பங்களுக்கு வீட்டுக்கு நாலு ஆடுகள் வீதம் மொத்தம் 28 இலட்சம் ஆடுகளும்; இலவச மாடு வழங்கும் திட்��த்தின்படி 60,000 குடும்பங்களுக்கு வீட்டிற்கு ஒரு கறவை மாடு என்ற வீதம் 60,000 கறவை மாடுகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆடு வழங்கும் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளி கிராமப்புறத்தில் வசிக்கும் நிலமற்ற கூலி விவசாயியாக இருக்க வேண்டும்; அவருக்கு ஆடோ, மாடோ சொந்தமாக இருக்கக் கூடாது; இலவச மாடு வழங்கும் திட்டத்தின் பயனாளியாகவும் இருக்கக் கூடாது; பயனாளியின் மனைவியோஃகணவனோ, மாமியார் மாமனாரோ, மகனோ மகளோ, மருமகளோ மருமகனோ மைய அல்லது மாநில அரசு ஊழியராகவோ, உள்ளூராட்சியிலோ, பொதுத்துறை நிறுவனங்களிலோ, கூட்டுறவு நிறுவனங்களிலோ பணியாற்றுபவராக இருக்கக் கூடாது.\nமாடு வழங்கும் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளியோ அல்லது அவரது குடும்பத்தினரோ ஒரு ஏக்கருக்கு மிகாமல் நிலம் வைத்திருக்கும் ஏழை விவசாயியாக இருக்க வேண்டும். பயனாளிக்குப் பசு மாடோ, எருமை மாடோ சொந்தமாக இருக்கக் கூடாது; பயனாளியின் மனைவியோஃகணவனோ, மாமியார் மாமனாரோ, மகனோ மகளோ, மருமகளோ மருமகனோ மைய அல்லது மாநில அரசு ஊழியராகவோ, உள்ளூர ஆட்சியிலோ, பொதுத்துறை நிறுவனங்களிலோ, கூட்டுறவு நிறுவனங்களிலோ பணியாற்றுபவராக இருக்கக் கூடாது.\nஇந்த நிபந்தனைகளின் அடிப்படையில் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு கிராம கமிட்டிகள் அமைக்கப்படும். கிராம கமிட்டிகளால் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளின் பட்டியலைக் கால்நடை மருத்துவர், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி, கிராம நிர்வாக அதிகாரி ஆகிய மூவரைக் கொண்ட கமிட்டி ஆய்வு செய்து இறுதி செய்யும். இறுதிப்பட்டிலுக்குக் கிராம கமிட்டியும், அதன் பின் கிராம சபையும் ஒப்புதல் அளிக்கும்.\nஇப்படி அடுக்கடுக்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் இத்திட்டத்தில் மோசடிகள் நடைபெறுவதைத் தடுக்குமா அல்லது ஊழலுக்கு வழிவகுக்குமா என்பதும், இத்திட்டம் கலைஞரின் இலவச இரண்டு ஏக்கர் நிலத்திட்டம் போல கண்துடைப்பாக முடிந்துவிடுமா என்பதும் போகபோகத் தெரிந்துவிடும்.\nகால்நடை வளர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரங்களுள் ஒன்றாகும். கால்நடைச் செல்வங்கள், விவசாயிகளுக்கு நடமாடும் வங்கி; அவர்களது அவசரச் செலவுக்கு எப்பொழுதும் கைகொடுப்பது கால்நடைகள்தான். ஒட்டுமொத்த மாநில உற்பத்தியில் 6 சத பங்களிப்பை கொடுக்கும் கால்நடை ��ளர்ப்பிற்கு பட்ஜெட்டில் 1 முதல் 2 சதவீத தொகை மட்டுமே ஒதுக்கப்படுகிறது.\nதனியார்மய தாராளமயக் கொள்கை தீவிரமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆவினுக்கு இணையாக தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பால் உற்பத்தியில் பங்கேற்பு; இறைச்சி வியாபாரத்தில் பெருந்தொழில் நிறுவனங்கள் ஈடுபடுதல்; கால்நடை மருத்துவம் மற்றும் உற்பத்திப் பெருக்க சேவையில் தனியார்மயம்; ஆவின் பால்கூட்டுறவு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் மற்றும் மானியங்கள் வெட்டப்படுதல் முதலானவை நடைமுறைக்கு வந்தன. இதனால், ஒரு காலத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு வாராவாரம் பணப் பட்டுவாடா செய்து வந்த ஆவின், இப்பொழுது மாதக் கணக்கில் இழுத்தடிக்கிறது. பாலுக்குக் கிடைக்கும் விலையும் விவசாயிகளுக்குக் கட்டுப்படியாவதில்லை.\nஅதேநேரத்தில் ஹட்சன், ஹெரிடேஜ், ஏபிடி, விஜய், ரிலையன்ஸ், திருமலா போன்ற தனியார் நிறுவனங்கள் கிராமங்களில் பால் சேகரிப்பு நிலையங்களை உருவாக்கி, சிறு விவசாயிகளிடம் பாலைக் கொள்முதல் செய்து வருவதோடு, பெரும் பண்ணைகளையும் உருவாக்கி வருகின்றன. உதாரணமாக, ஏபிடி நிறுவனத்தின் மேற்பார்வையில் பொள்ளாச்சியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாடுகளை கொண்ட பண்ணை அமைக்கப்பட்டு வருகிறது.\nஇன்னொரு பக்கம் பெரும் முதலீட்டை கொண்ட புதிய வகையான பெரும் பண்ணை விவசாயிகள் பால் உற்பத்தியில் களம் இறங்கியுள்ளனர். உயர்தர மாடுகள், பல ஏக்கரில் தீவனப்பயிர் விவசாயம், பால் கறவை இயந்திரம், தீவன புல் அறுவடை கருவிகள் போன்ற நவீன இயந்திரங்களுடன் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 100 முதல் 400 லிட்டர்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இப்பண்ணையாளர்களை முகவர்களாகக் கொண்டு கவின் கேர், ஹட்சன் போன்ற தனியார் நிறுவனங்கள் இப்பண்ணையாளர்களிடமிருந்து பாலைக் கொள்முதல் செய்ய ஆரம்பித்துள்ளன.\nஇத்தனியார் நிறுவனங்களும் பெரும் பண்ணையாளர்களுமே பால் உற்பத்தித் தொழிலில் ஏகபோகமாக ஆதிக்கம் செலுத்தி வருவதால், ஓரிரு மாடுகளை வைத்துள்ள சிறு விவசாயிகள் தீவன விலையேற்றத்தாலும், பால் கொள்முதல் விலை கட்டுபடியாகாததாலும் படிப்படியாக இத்தொழிலிலிருந்தே வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.\nஇன்றைய சூழலில் இரண்டு மூன்று மாடுகள் வைத்துக் கொண்டு, வரப்புகளில் புல் சேகரித்தும் தீவனம் போட்ட���ம் பராமரித்து பாலை விற்கும் பொழுது அதன் விலை 1617 ரூபாயை தாண்டவே தடுமாறுகிறது. மேலும் மாட்டுத் தீவன நிறுவனங்கள் தீவனத்தின் விலையைத் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே போகின்றன. உயர்தர மாடுகளான ஜெர்சி மாடுகளின் தீவனச் செலவு குறைந்தது நாளொன்றுக்கு 50 முதல் 60 ரூபாய் ஆகிறது. ஆடுவளர்ப்பைப் போன்றதல்ல மாடு வளர்ப்பு. மாடுகளுக்கு முறையாகத் தீவனம் கொடுக்க வேண்டும். ஒழுங்காகப் பராமரிக்காவிட்டால் ஒரு ஈத்துதான் ஒழுங்காகப் பால்கறக்கும். அப்புறம் 10 லிட்டர் பால் கொடுத்த மாடு 4 லிட்டர்தான் தரும்.\nஇதேநிலைமைதான் ஆடு வளர்ப்புத் தொழிலிலும் நிலவுகிறது. சங்கிலித்தொடர் கறிக்கடைகளைத் திறந்து வரும் ரிலையன்ஸ் டிலைட், கென்டுகி, சுகுணா டெய்லி பிரஷ் முதலான நிறுவனங்கள், ஒப்பந்த முறையிலான ஆடு வளர்ப்பில் விவசாயிகளை ஈடுபடுத்தி வருவதோடு, பெரும் பண்ணைகளையும் உருவாக்கி வருகின்றன. உதாரணமாக, அஷ்யூர் அக்ரோ டெக் என்ற நிறுவனம் 1500 ஆடுகளை கொண்ட பண்ணையை சேலம் மாவட்டத்தில் உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் ரெட் பிரெஷ் என்ற சங்கிலித் தொடர் கறிக்கடையும் நடத்தி வருகிறது. மெட்ரோ என்ற பன்னாட்டு சில்லறை வர்த்தக நிறுவனம், கொள்முதல் ஒப்பந்தகாரர்களை அமர்த்தி அவர்கள் மூலம் விவசாயிகளிடம் ஒப்பந்தம் போட்டு இறைச்சிக்கான ஆடுகளைக் கொள்முதல் செய்கிறது. தனியார் நிறுவனங்கள் கறி வியாபாரத்தில் பங்கேற்க மத்திய அரசு ஏராளமான சலுகைகளை வழங்கியுள்ளதன் விளைவாக, இத்தனியார் நிறுவனங்கள் 2007ஆம் ஆண்டில் மட்டும் கோழி மற்றும் இறைச்சி உற்பத்தியில் ஏறத்தாழ 1000 கோடி ரூபாய் முதலீடு செய்து கொழுத்த ஆதாயமடைந்துள்ளன.\nகடந்த 20 ஆண்டுகளாக தரிசு மற்றும் மேய்ச்சல் நிலங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும் அரசு தாரை வார்த்து வருவதால், மேய்ச்சல் நிலப்பரப்பு சுருங்கி ஆடுமாடு மேய்ப்பதற்கான வாய்ப்புகள் அருகி விட்டன. மேலும், ஒரு விவசாயி தனது நிலத்தில் பயிர் உற்பத்தியில் வரும் கழிவுகளை கொண்டு ஆடுமாடு வளர்ப்பது; ஆடுமாடுகளின் கழிவுகளைக் கொண்டு நிலத்தை உரமூட்டுவது; மாடுகளைப் பயன்படுத்தி நிலத்தைச் செம்மைப்படுத்துவது என்ற பயிர் உற்பத்திக்கும் கால்நடை வளர்ப்புக்கும் இடையிலான உறவுகள் தனியார்மய தாராளமயத்தால் அறுக்கப்பட்டு வருகிறது. கோடிக்கணக்கில் முதலீடு, அதீத உரம் பூச்சிமருந்துகள், நவீன எந்திரங்கள் என ஐரோப்பிய பாணியிலான பெரும் பண்ணைகளே அரசின் ஆதரவோடு பெருகி வருகின்றன. இவற்றின் விளைவாக, ஆடு வளர்ப்புத் தொழிலில் சிறு உடமையாளர்கள் நீடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் தங்களது கால்நடைகளை வேண்டாத சுமையாகக் கருதி விற்றுத் தொலைத்துவிட்டு, நகரங்களில் கூலித் தொழிலாளிகளாகக் குவியும் போக்கு அதிகரித்து வருகிறது.\nஜெயா அரசு கொடுக்கும் இலவச ஆடு, மாடுகளைப் பெறும் கூலி, ஏழை விவசாயிகள் அனைவரும் அவற்றை வளர்த்து ஆளாக்கி, அம்பானி ரேஞ்சுக்கு வாழ்க்கையில் உயரப் போகிறார்கள் என்பதைப் போல இத்திட்டங்களின் பின்னே ஒளிவட்டம் போடப்படுகிறது. ஆடுகளைப் பெறும் ஏழையிலும் ஏழையான கூலி விவசாயிகள், அந்த நான்கு ஆடுகளையும் முதல் ஒன்றரை ஆண்டுகளுக்குத் தங்கள் கைக்காசைப் போட்டுத்தான் பராமரிக்க வேண்டும். அந்த ஆடுகள் நோய் நொடியில் விழாதபட்சத்தில் ஒன்றரை ஆண்டுகள் கழித்து முதல் குட்டிபோடும். ஆரோக்கியமாக இருக்கும் ஆடு ஆறு ஆண்டு வரை இனப்பெருக்க உற்பத்தியில் இருக்கும்.\nஆறு ஆண்டுகளில் போடப்படும் குட்டிகளும் முதிர்ந்த ஆடுகளும் சந்தையில் நல்ல விலைக்குப் போனால், இலவச ஆடு வளர்க்கும் கூலி விவசாயிக்கு சராசரியாக மாத வருமானம் ரூ.1,700 கிடைக்கக்கூடும். எனினும், ஆடு வளர்ப்புக்கான செலவையும் மேய்ப்பதற்கான கூலியையும் இதிலிருந்து கழித்துவிட்டால், வெறும்கைதான் மிஞ்சும்; சந்தையில் குட்டி ஆட்டின் விலைசரிந்து விழுந்துவிட்டால், அல்லது ஆடுகள் நோய்நொடியெனப் படுத்து பொசுக்கெனப் போய்விட்டால், ஆட்டை வளர்க்கச் செலவிடப்பட்ட கைக்காசும் விவசாயியின் உழைப்பும் பைசாவுக்குப் புண்ணியமில்லாமல் வீணாகிப் போகும். இப்படிக் கைக்காசையும் போட்டு, உழைப்பையும் செலுத்த வேண்டிய இத்திட்டத்தில் மாட்டிக் கொள்வதைவிட, கூலி விவசாயிகளுக்கு நூறுநாள் வேலை வாய்ப்புத் திட்டம் இலாபகரமானதல்லவா\nவிதர்பா பகுதியில் விவசாய நெருக்கடியைத் தீர்க்க மகாராஷ்டிர மாநில அரசு உயர்தர மாடுகளை மானிய விலையில் விவசாயிகளுக்குக் கொடுத்தது. இம்மாடுகளைப் பெற்ற விவசாயிகள் தீனி போட்டே மேலும் கடனாளியானார்கள் என்று கூறுகிறார், பத்திரிக்கையாளர் சாய்நாத். தற்போ���ு ஜெயா அரசால் வழங்கப்படும் இலவச ஜெர்சி கறவை மாடுகளுக்குக் கூடுதல் தீவனச் செலவு ஏற்படும் என்பதால், வறுமையிலுள்ள ஏழை விவசாயிகள் அம்மாட்டை வைத்துப் பராமரிக்க முடியாமல் கடனாளியாகக்கூடும். இந்நிலையில், தனியார் ஏகபோக நிறுவனங்களின் ஆதிக்கத்தை ஒழித்து, தீவனச் செலவுக்கு மானியம் கொடுத்து, கட்டுபடியாகும் விலையில் பாலைக் கொள்முதல் செய்ய முன்வராமல் விவசாயிகளுக்கு மாடு கொடுப்பதும் யானையைக் கொடுப்பதும் ஒன்றுதான்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/siteinfo/aboutus.html", "date_download": "2020-07-10T06:06:57Z", "digest": "sha1:BZGDI5IGJVG73R54IVKITNTYTCBHKF7D", "length": 9120, "nlines": 157, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } எங்களைப் பற்றி - About Us - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஎங்களைப் பற்றி - About Us\n2019 நவம்பர் 3ஆம் தேதி உதயமாகியுள்ள எமது இந்த தரணிஷ்மார்ட்.காம் (www.dharanishmart.com) இணையதளம் பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்வதற்கான தளமாகும். இருப்பினும் முதற்கட்டமாக தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட நூல்கள் விற்பனை செய்யப்படுகிறது.\nஇதனைத் தொடர்ந்து துணி வகைகள், பேஷன் நகைகள், உள்ளிட்ட பிற பொருட்களையும் படிப்படியாக விற்பனை செய்ய உள்ளோம்.\nபல்வேறு தமிழ் பதிப்பகங்களின் நூல்கள் இங்கு ஒரே இடத்தில் விற்பனைக்கு கிடைக்கும். இயன்றவரை நூல்களுக்கு கூடுதல் தள்ளுபடியும் அளிக்கப்படும்.\nதொடரும் எமது முயற்சிகளுக்கு வாசகர்கள் தொடர்ந்து தங்களின் நல் ஆதரவை நல்குவீர்கள் என்று நம்புகிறேன்.\nமகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/may/12/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1211-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-3414756.html", "date_download": "2020-07-10T05:35:25Z", "digest": "sha1:IFV2HD26RHIMBNDIDAIJUGNYHKYYS2S4", "length": 10754, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு சிறப்பு ரயிலில் 1,211 தொழிலாளா்கள் புறப்பட்டனா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n09 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:28:24 PM\nஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு சிறப்பு ரயிலில் 1,211 தொழிலாளா்கள் புறப்பட்டனா்\nசென்னை: சென்னையில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலம் ஹாடியாவுக்கு திங்கள்கிழமை இரவு புறப்பட்ட சிறப்பு ரயிலில் 1,211 தொழிலாளா்கள் அனுப்பி வைக்கப்பட்டனா்.\nபொது முடக்கம் காரணமாக, சென்னையில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள், சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவிா்த்து வந்தனா். இவா்கள் மாநகராட்சி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, சென்னையில் இருந்து ஏற்கெனவே 3 சிறப்பு ரயில்கள் மூலமாக தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.\nஇந்நிலையில், சென்னையில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலம் ஹாடியாவுக்கு சிறப்பு ரயில் திங்கள்கிழமை இரவுபுறப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10-ஆவது நடைமேடையில் இருந்து புறப்பட்ட இந்த ரயிலில் 1,211 தொழிலாளா்கள் இருந்தனா். இந்த ரயில் மே 13-ஆம் தேதி காலை 7.20 மணிக்குச் சென்றடையும். இந்த ரயில் புறப்பட்டபோது, தொழிலாளா்கள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். தமிழக அரசு மற்றும் ரயில்வே துறைக்கு தொழிலாளா்கள் நன்றி தெரிவித்தனா். இதுபோல, காட்பாடியில் இருந்து ஹௌராவுக்கு திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயிலில் தொழிலாளா்கள் 1,126 போ் அனுப்பி வைக்கப்பட்டனா்.\n3 சிறப்பு ரயில்கள் இயக்கம்: சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை வெவ்வேறு மாநிலங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. சென்னையில் இருந்து கௌஹாத்திக்கு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு, மே 14-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சென்றடையும். இரண்டாவது ரயில் ஜாா்க்காண்ட் மாநிலம் பாா்க்கா கானா செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கும், மூன்றாவது ரயில் மிசோரம் மாநிலம் பாராபிக்கு செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கும் இயக்கப்படவுள்ளன.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mazhai-varuthu-song-lyrics/", "date_download": "2020-07-10T07:58:46Z", "digest": "sha1:TEXUPFIUWB7R65FKZWQ6VE6CHM3IR7G5", "length": 8922, "nlines": 233, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mazhai Varuthu Song Lyrics - Raja Kaiya Vacha Film", "raw_content": "\nபாடகர்கள் : கே. ஜே யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா\nஆண் : லாலால லாலால லாலா\nஆண் : மழை வருது மழை வருது\nமானே உன் மாராப்பிலே ஹொய்\nபெண் : வெயில் வருது வெயில் வருது\nஆண் : மழை போல் நீயே\nபெண் : மழை வருது மழை வருது\nஆண் : மானே உன் மாராப்பிலே ஹொய்\nவெயில் வருது வெயில் வருது\nபெண் : மன்னா உன் பேரன்பிலே\nஆண் : மழை போல் நீயே\nபெண் : மழை வருது மழை வருது\nஆண் : மானே உன் மாராப்பிலே\nபெண் : இரவும் இல்லை\nஆண் : பகலும் இல்லை\nபெண் : இணைந்த கையில்\nஆண் : பிரிவும் இல்லை\nபெண் : சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்\nஆண் : நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்\nநதிகள் மீதும் நடந்து பார்ப்போம்\nபெண் : சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்\nஉனது தோளில் நான் ��ிள்ளை போலே\nஉறங்க வேண்டும் கண்ணா வா\nஆண் : மழை வருது மழை வருது\nமானே உன் மாராப்பிலே ஹொய்\nபெண் : வெயில் வருது வெயில் வருது\nஆண் : மழை போல் நீயே\nபெண் : மழை வருது மழை வருது\nஆண் : மானே உன் மாராப்பிலே ஹொய்\nவெயில் வருது வெயில் வருது\nபெண் : மன்னா உன் பேரன்பிலே\nஆண் : கடந்த காலம்\nபெண் : மறந்து போவோம்\nஆண் : கரங்கள் சேர்த்து\nபெண் : நடந்து போவோம்\nஆண் : உலகம் எங்கும் நமது ஆட்சி\nபெண் : நிலமும் வானும் அதற்கு சாட்சி\nநிலமும் வானும் நமது ஆட்சி\nஆண் : உலகம் எங்கும் நமது ஆட்சி\nஇளைய தென்றல் தாலாட்டுப் பாடும்\nஇனிய ராகம் கேட்கும் வா\nபெண் : வெயில் வருது வெயில் வருது\nமன்னா உன் பேரன்பிலே ஹொய்\nஆண் : மழை வருது மழை வருது\nமழை போல் நீயே பொழிந்தாய் தேனே\nபெண் : மழை வருது மழை வருது\nஆண் : மானே உன் மாராப்பிலே ஹொய்\nவெயில் வருது வெயில் வருது\nபெண் : மன்னா உன் பேரன்பிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-02-03-09-39-36/", "date_download": "2020-07-10T06:26:55Z", "digest": "sha1:3QBDZHGJNQPWMALFUIZWODGPZUN55QJ3", "length": 9918, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "கோழிக்கறியின் மருத்துவக் குணம் |", "raw_content": "\nகாஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை\nதாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் புதுவடிவம்\nமுடியாததையும் முடித்துக்காட்டும் ஆற்றல் இந்தியர்களுக்கு உண்டு\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் சேவல் கறியை உண்பது நல்லதல்ல. பெட்டைக்கோழி இறைச்சியும் சூடுபண்ணும். வாய்வு போகும். சிலேத்துமமும் போகும். தாது வளரும். வலுவு உண்டாகும். சூட்டு உடம்புக்கு உதவாது. இதனுடன் எலுமிச்சைப்பழச்சாறு சேர்த்துக் கொள்வது நல்லது.\nகோழியில் கருங்கோழி என்று ஒருவகையுண்டு. இது வெண்ணிறமான இறகு உடையது. இக்கோழியின் தோல் கருமை நிறமாக இருக்கும். இதன் இறைச்சியை உண்பதனால், உதிரம் தூய்மைப்படும். உதிர சம்பந்தமான நோய்கள் தீரும். வலுவு உண்டாகும். தேகம் தலைக்கும். குஷ்டம், வாதநோய், சூலை முதலிய நோய்கள் போகும்.\nபலமுண்டாகும். தேகம் பருக்கும். குடலின் வலுவை அதிகப்படுத்தும். அதைச் சமைக்கும்போது புதினா, எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nஉடம்பின் சூட்டை அகற்றும். உதிரம் பெருகும். விரைவில் சீரணமாகும். சோகைநோய் தீரும். பல நோய்களும் போகும். தேகம் தலைக்கும். பத்தியத்துக்கு ஆ��ும்.\nஉதிரம் உண்டாகும். மூளைக்குப் பழம் தரும். தேக பலமும், வீரியமும் உண்டாகும். வாத பித்த நோய்கள் தீரும். சூட்டுடம்புக்கு ஆகாது. சூட்டுடம்புக்காரர் இதைச் சாப்பிடும்போது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக்கொள்வது நன்று. பிள்ளை பெற்ற தாய்களுக்குப் பத்தியமாக இவ்விறைச்சியை கொடுப்பதுண்டு.\nஇந்த இறைச்சியினால் பாரிச வாயு, பக்கவாதம், இசிவு, வீக்கம், மகோதரம் ஆகிய நோய்கள் தீரும். குண்டிக்கைக்கு வலிமை கொடுக்கும். கொழுமையுண்டாகும். இதை உண்ணும்போது திராட்சைப்பழம் உட்கொள்வது நலம்.\nஇது பத்தியத்துக்கு ஆகும். வாத பித்தத்தைத் தணிக்கும். மேகநோய் போகும். குடலுக்கு வலிவு உண்டாகும். பசி உண்டாகும். சமைக்கும்போது மிளகும், சீரகமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறைச்சிகளில் பறவைகளின் இறைச்சி அதிக நல்லது என்று கருதப்படுகிறது.\nஇறைச்சியை சாப்பிடுவதால் உடல்நலத்துக்கு தீங்கு\nமகா சிவ ராத்திரி நன்மைகள் பல நமக்கு உண்டாகும்.\nதனது தந்தத்தை உடைத்து மகாபாரதத்தை எழுதிய விநாயகர்\nசகல சௌபாக்கியத்தையும் தரும் மகேஸ்வரி\nநல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்\nஸ்ரீ ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம நவமி\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ ...\nகாஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை\nதாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் ...\nமுடியாததையும் முடித்துக்காட்டும் ஆற்� ...\nசிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.1,14,502 கோடி க ...\nகல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வா ...\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர� ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, ...\nகல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் ...\nகருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை\nசாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5-2/", "date_download": "2020-07-10T07:10:31Z", "digest": "sha1:D7LSCYHEMO33CUA2XYHECYRXIRMOAFGL", "length": 16626, "nlines": 320, "source_domain": "www.mygreatmaster.com", "title": "என்னைக் குறித்தும், என் வார்த்தைகளைக் குறித்தும் | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nஎன்னைக் குறித்தும், என் வார்த்தைகளைக் குறித்தும்\n“பாவத்தில் உழலும் இவ்விபசாரத் தலைமுறையினருள், என்னைக் குறித்தும், என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையும் பற்றி மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடு தூய வானதூதருடன் வரும்போது வெட்கப்படுவார்” என்னும் இயேசுவின் சொற்களை இன்று தியானிப்போம்.\nகொஞ்சம் கடினமான சொற்கள், கடினமான தொனியும்கூட. ஏன் இந்தக் கடுமை தன்னைக் குறித்தும், தமது வார்த்தைகளைக் குறித்தும் பலர் வெட்கப்படுவர் என்று இயேசு அறிந்திருந்தார். எனவே, அவர்களைப் பாவத்தில் உழலும் விபசாரத் தலைமுறை என அழைக்கிறார். பாவத்தில் வாழ்பவர்கள் இயேசுவை விட்டுப் பிரிந்து நிற்கிறார்கள் என்பதே வேதனை. ஆனால், இயேசுவைக் குறித்தும், அவரது வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படுவார்கள் என்றும் இயேசு கூறுகிறார்.\nபாவத்தைப் பற்றிய வெட்க உணர்வு குறைவது ஒரு தவறான அடையாளம். இயேசுவின் காலத்தைப் போலவே, நாம் வாழும் இந்நாள்களிலும் பாவத்தைப் பற்றிய வெட்க உணர்வு குறைந்து வருகிறது. லஞ்சம், ஊழல், ஒழுக்கவியல் தவறுகள்… இவற்றைச் செய்வோர் அதைப் பற்றிய எந்த வெட்க உணர்வும் இல்லாது வாழ்கிறார்கள்.\nஆனால், ஆலயம் வருவதற்கும், இறை வார்த்தையைக் கேட்பதற்கும், வார்த்தையின்படி வாழ்வதற்கும் இவர்கள் வெட்கப்படுகின்றனர். “இப்படி எல்லாம் வாழமுடியுமா” என்று கேட்கின்றனர் இவர்கள். ஆனால், இயேசு இவர்களைப் பற்றி இறுதி நாளில் வெட்கப்படுவார்.\nநமது கவலையெல்லாம் இயேசு நம்மைப் பற்றி வெட்கப்படாதவாறு நமது சொற்களையும், செயலையும், வாழ்வையும் அமைத்துக்கொள்வதுதான்.\nமன்றாடுவோம்: இறைவனின் அன்பின் அடையாளமான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் உம்மைக் குறித்தும், உமது வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படாமல் பெருமிதம் கொள்ளும் வரத்தை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/119753/news/119753.html", "date_download": "2020-07-10T05:46:10Z", "digest": "sha1:76IQKC44SXXAIYSUFJIHMNU4EWVQCCHX", "length": 6349, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "குழந்தையின் மேல் சிந்திய கொதிக்கும் சாம்பார்… சிகிச்சை பலனின்றி 3 வயது குழந்தை பலி…!! : நிதர்சனம்", "raw_content": "\nகுழந்தையின் மேல் சிந்திய கொதிக்கும் சாம்பார்… சிகிச்சை பலனின்றி 3 வயது குழந்தை பலி…\nகோவை மாவட்டத்தில் கொதிக்கும் சம்பார் சிந்தியதில், மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் உள்ள கணபதி நகரை சேர்ந்த முனியாண்டி என்பவரின் மனைவி நந்தினி (26). உக்கடம் பகுதியில் சமையல் வேலை செய்து வரும் நந்தினி, சமையல் வேலை செய்வதற்காக கடந்த 16-ஆம் தேதி, அவரது தாயார் மாணிக்கத்துடன் சென்றுள்ளனர்.\nஅவர்களுடன் நந்தினியின் மூன்று வயது ஆண் குழந்தை உதயபிரகாசையும் அழைத்து சென்றுள்ளனர்.\nசமையல் வேலையின் போது, அடுப்பில் கொதிக்க கொதிக்க இருந்த சாம்பார் பாத்திரத்தை கீழே இறக்கி வைத்துவிட்டு, அவர்கள் சமையல் வேலைகளை கவனித்துள்ளனர்.\nஅப்போது, நந்தினியின் குழந்தை உதயபிரகாஷ், கொதிக்கும் நிலையில் இருந்த சாம்பார் பாத்திரத்தை இழுத்ததில், பாத்திரம் கவிழ்ந்து அதில் இருந்த சாம்பார் குழந்தையின் மீது சிந்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அந்த குழந்தைக்கு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிந்தது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்தியாவையே அதிர வைத்த ரவுடி… Vikas dubey சிக்கியது எப்படி\nசுமந்திரனோடு சுருங்கிவிட்ட தேர்தல் களம் \nஉலக நாடுகளே வியக்கும் வலிமை… வேகமாக முன்னேறும் India\nவெற்றிலை ரசம் வைப்பது எப்படி\nChina-வை ஓட விட்ட Ajit Doval யார் தெரியுமா\nChina- க்க��� எதிராக America எடுக்கும் பெரிய நடவடிக்கை\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nதேசிய பட்டியல் நியமனங்கள்: கட்சிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/208927/news/208927.html", "date_download": "2020-07-10T05:40:15Z", "digest": "sha1:N6RWLZF6VD3GUDGDFYMVJHBZLRB7BR4C", "length": 6904, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "உங்களுக்கு ஆயுள் அதிகமாகணுமா?! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nசரிவிகிதமான உணவுமுறை என்பதில் காய்கறி, பழங்கள் என்பது எத்தனை முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம் பருப்பு வகைகளுக்கும் உண்டு. மருத்துவர்களும் இதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.\nஇதை நிரூபிக்கும் வகையில் சமீபத்திய ஆய்வு ஒன்று வெளியாகி இருக்கிறது.பாதாம், பிஸ்தா, அக்ரூட், முந்திரி, வேர்க்கடலை, பாக்கு(Betal Nuts), வாதுமை கொட்டை(Wal Nuts) ஆகிய பருப்பு வகைகளை உண்பதால் இளம் வயது மரணம், ரத்தகுழாய் சார்ந்த இதய நோய், பலவிதமான புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என கண்டறியப்பட்டு உள்ளது.\nஇதில் துல்லியமாகவும் குறிப்புகள் உண்டு. இதய நாள நோய் 21 சதவீதமும், நீரிழிவு நோய் 39 சதவீதமும், தொற்று மூலம் பரவுகிற நோய்கள் 75 சதவீதமும், சிறுநீரக பாதிப்புகள் 73 சதவீதமும், பக்கவாதம் 7 சதவீதமும், சுவாசக் கோளாறு தொடர்புடைய ஆஸ்துமா, வீசிங் ஆகிய நோய்கள் 52 சதவீதமும் குறைவதாகத் தெரிய வந்துள்ளது.\nதனியா இருந்தா ஆப்பிள் சாப்பிடுங்க…\nஆப்பிள் என்றதும் நமக்கு உடனே An Apple a Day Keeps The Doctors Away என்ற ஆங்கில பழமொழிதான் உடனடியாக நினைவுக்கு வரும். ஆனால், இந்தப் பழமொழி உணர்த்துகிற பொருளையும் மீறி, பச்சை நிற ஆப்பிளுக்குப் பலவிதமான மருத்துவ குணங்கள் இருப்பதாக, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.\nமனரீதியான அடிப்படையில் தனிமையைக் கண்டு பலர் பயப்பட(Claustrophobia) செய்வார்கள். அந்த தனிமை பயத்தைப் போக்க, ஆப்பிள் உதவுகிறது. வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் கொண்ட ஆப்பிளின் மணம் மன அழுத்தத்தைக் குறைக்கவும் செய்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஇந்தியாவையே அதிர வைத்த ரவுடி… Vikas dubey சிக்கியது எப்படி\nசுமந்திரனோடு சுருங்கிவிட்ட தேர்தல் களம் \nஉலக நாடுகளே வியக்கும் வலிமை… வேகமாக முன்னேறும் India\nவெற்றிலை ரசம் வைப்பது எப்படி\nChina-வை ஓட விட்ட Ajit Doval யார் தெரியுமா\nChina- க்கு எதிராக America எடுக்கும் பெரிய நடவடிக்கை\nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\nதேசிய பட்டியல் நியமனங்கள்: கட்சிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9676", "date_download": "2020-07-10T06:54:18Z", "digest": "sha1:LFZGRILTTQZQKKU3AYYHOCGS2ERGRZTT", "length": 7008, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "சித்தர் வழியில் வாழ்க்கைத் தத்துவங்கள் » Buy tamil book சித்தர் வழியில் வாழ்க்கைத் தத்துவங்கள் online", "raw_content": "\nசித்தர் வழியில் வாழ்க்கைத் தத்துவங்கள்\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : திருமுருகஜி ஞானச்சித்தர் விஜயகுமார்\nபதிப்பகம் : மதி நிலையம் (Mathi Nilayam)\nஇராமாயணம் தேக நலம் காக்கும் ஶ்ரீதன்வந்திரி பகவான்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சித்தர் வழியில் வாழ்க்கைத் தத்துவங்கள், திருமுருகஜி ஞானச்சித்தர் விஜயகுமார் அவர்களால் எழுதி மதி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (திருமுருகஜி ஞானச்சித்தர் விஜயகுமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉங்கள் ராசி நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்ட யந்திரங்கள்\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஉறவுகளும் உரிமைகளும் - Uravugalum Urimaigalum\nசித்தமெல்லாம் சிவமயம் - Siththamellam Sivamayam\nதற்கால இந்தியா.உத்போதனில் எழுதிய கட்டுரை\nஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்\nஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்\nஸ்ரீ மஹா கணபதி ஹோம விதானம் கணபதி ஹோமம் செய்யும் முறைகள் - Sri. Maha Ganapathy Homa Vidhanam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅன்புள்ள கிறுக்கி - Anbulla Kirukki\nவெற்றிக்கு சில புத்தகங்கள் பாகம் 3\nகொலம்பிய போதை மாஃபியா - Colombia Bodhai Mafia\nதிருப்பு முனைகள் - Thiruppu Munaigal\nவெற்றி மேல் வெற்றி பாகம் 1 - Vetri Mel Vetri\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/10", "date_download": "2020-07-10T05:39:00Z", "digest": "sha1:ALD3YS5EPMSSHPZDOJROD7TGXPVUMZSS", "length": 12998, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "October | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமாகாணங்களுக்கு அதிகாரப்பகிர்வு – ���ஜித்தின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nபுதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று காலை தனது தேர்தல் அறிக்கையை கண்டியில் வெளியிட்டுள்ளார். தேர்தல் அறிக்கையின் முதல் பிரதிகளை அவர் அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களிடம் சமர்ப்பித்து அதனை வெளியிட்டார்.\nவிரிவு Oct 31, 2019 | 6:42 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகோத்தா ஆட்சிக்கு வந்தால் எம்சிசி உடன்பாடு மீளாய்வு – ரம்புக்வெல\nஅதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்றால், அமைச்சரவையினால் நேற்று முன்தினம் ஒப்புதல் அளிக்கப்பட்ட 480 மில்லியன் டொலர் எம்சிசி கொடை உடன்பாடு உள்ளிட்ட அனைத்து இருதரப்பு உடன்பாடுகளையும், மீளாய்வு செய்வார் என்று, அவரது பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 31, 2019 | 6:22 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஉலங்குவானூர்தி விபத்தில் இருந்து தப்பினார் சஜித் – மொட்டு தரப்பு சதிவேலை\nபுதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்றிரவு உலங்குவானூர்தி விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளதாகவும், இது ஒரு சதிவேலையாக இருக்கலாம் என்றும் ஐதேக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nவிரிவு Oct 31, 2019 | 6:19 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது – படையினருக்கு எச்சரிக்கை\nசிறிலங்கா அதிபர் தேர்தலின் போது, முப்படையினர் மற்றும் காவல்துறையினர் எவரும் எந்தவொரு அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடக் கூடாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.\nவிரிவு Oct 31, 2019 | 6:16 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபஷீரும், ஹசனும் கோத்தாவுடன் இணைந்தனர்\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் இரண்டு முன்னாள் முக்கிய பிரமுகர்கள், பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர்.\nவிரிவு Oct 31, 2019 | 6:12 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதேர்தலுக்கு முன்னர் எம்சிசி உடன்பாடு கைச்சாத்து\nவரும் 16ஆம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, மிலேனியம் சவால் நிறுவனத்தின் 480 மில்லியன் டொலர் கொடையைப் பெறுவதற்காக அமெரிக்காவுடன் உடன்பாட்டில் கையெழுத்திடப்படும் என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 31, 2019 | 6:07 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவாக்களிப்பு மையங்களுக்குள் படம் எடுக்கக் கூடாது –படையினருக்கு எச்சரிக்கை\nஅதிபர் தேர்தலின் போது, வாக்களிப்பு மையங்களுக்குள் ஒளிப்படங்கள் அல்லது காணொளிப் படங்களை பிடிக்கக் கூடாது என்று, காவல்துறை மற்றும் முப்படையினரையும், தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.\nவிரிவு Oct 31, 2019 | 6:05 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅஞ்சல் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்\nசிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அஞ்சல்அ மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சன்ன டி சில்வா தெரிவித்தார்.\nவிரிவு Oct 31, 2019 | 2:01 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவிரும்பிய வேட்பாளருக்கு அஞ்சல் வாக்கை பதிவு செய்யுமாறு 5 தமிழ்க்கட்சிகள் கோரிக்கை\nசிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், இதில் தமிழ்மக்கள் தவறாது வாக்களிக்குமாறு ஐந்து தமிழ்க்கட்சிகள், கோரியுள்ளன.\nவிரிவு Oct 31, 2019 | 1:57 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநாடு திரும்பினார் சந்திரிகா – பதற்றத்தில் ‘கோத்தா முகாம்’\nசிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க லண்டனில் இருந்து, நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பியுள்ளதை அடுத்து, கொழும்பு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nவிரிவு Oct 30, 2019 | 3:42 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்���ில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/83566/cinema/otherlanguage/Please-tell-to-fans-says-Prithviraj.htm", "date_download": "2020-07-10T07:44:00Z", "digest": "sha1:IASQMQQIX46DP6DR7OUOBQUBT7QU4B65", "length": 11626, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "“ரசிகர்களிடம் ஆரம்பத்திலேயே சொல்லி விடுங்கள்” : பிரித்விராஜ் - Please tell to fans says Prithviraj", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'பாகுபலி' ஐந்து வருடக் கொண்டாட்டம் | பழம்பெரும் காமெடி நடிகர் ஜக்தீப் காலமானார்: தொடர் மரணங்களால் அதிர்ச்சியில் பாலிவுட் | ஹாலிவுட் நடிகை நயா நிவேரா தற்கொலை: மகனுடன் படகு சவாரி சென்றவர் திரும்பவில்லை | ரஜினியின் நண்பருக்கு கொரோனா: மகனுடன் படகு சவாரி சென்றவர் திரும்பவில்லை | ரஜினியின் நண்பருக்கு கொரோனா | புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து வழி அனுப்பிய வரலட்சுமி | சிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதி - கமல் உதவி | ஹீரோவா | புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து வழி அனுப்பிய வரலட்சுமி | சிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதி - கமல் உதவி | ஹீரோவா இயக்குநரா விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\n“ரசிகர்களிடம் ஆரம்பத்திலேயே சொல்லி விடுங்கள்” : பிரித்விராஜ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் தற்போது உருவாகியுள்ள படம் ட்ரைவிங் லைசென்ஸ்.. நடிகர் லாலின் மகன் ஜூனியர் லால் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிரால முன்னணி ஹீரோவாக நடித்துள்ளார் பிரித்விராஜ். ஒரு ரசிகனுக்கும் ஒரு ஹீரோவுக்குமான பந���தம் குறித்து இந்தப்படம் பேசுகிறதாம். வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெளியீடாக இந்தப்படம் திரைக்கு வர இருக்கிறது.\nஇப்படத்தில் நடித்தது குறித்து பிரித்விராஜ் கூறும்போது, “ரசிகர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம் மீது பாசம் வைக்க கூடியவர்கள்.. அதனால் உங்கள் திரைமுகம் எது, நிஜ முகம் எது என்பதை ஆரம்பத்திலேயே அவர்களுக்கு சொல்லிவிட வேண்டும்.. அப்படி சொல்லாமல் திடீரென திரையிலிருந்து மாறுபட்ட நம் இன்னொரு முகத்தை அவர்களுக்கு காட்டினால் அவர்கள் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகி விடுவார்கள்.. இந்தப்படமும் அதைத்தான் சொல்கிறது” என்று கூறியுள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமீண்டும் ஒரு சாதனை படைத்த ... படப்பிடிப்பு தளத்தில் போதைப்பொருள்: ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபழம்பெரும் காமெடி நடிகர் ஜக்தீப் காலமானார்: தொடர் மரணங்களால் ...\nசுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் ...\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nமேலும் பிறமொழி செய்திகள் »\nமம்முட்டியின் சர்ச்சை படத்திற்கு 2ஆம் பாகம் : தயாரிப்பாளர் சிக்னல்\nதொடரும் வதந்திகளும் மறுநாள் மறுப்புகளும்\nவிவசாயத்தில் குதித்த பெரிய குடும்பத்து நடிகர்\nகன்னட நடிகர் சுஷீல் கவுடா தற்கொலை\nவர்மாவுக்கு போரடிக்கிறது போலும் : பவர்ஸ்டார் குறித்து நாகபாபு கருத்து\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஷாலினி மீது கோபப்பட்ட அஜித் - காரணம் ப்ரித்விராஜ்\nகதாசிரியரை நீக்கிய பிரித்விராஜ் பட இயக்குனர்\nபிரித்விராஜ் படத்திற்கு கடும் எதிர்ப்பு\nபிரித்விராஜ் படத்திற்கு போட்டியாக கிளம்பிய மூன்று பேர்\nஆங்கிலேயரை எதிர்த்த வரலாற்று வீரராக நடிக்கும் பிரித்விராஜ்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடி���ை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-3rd-june-2020-rasi-palan-today-195526/", "date_download": "2020-07-10T07:37:46Z", "digest": "sha1:6MYJS6AWRY365MJ67WCUVIPQKHJ7KLHH", "length": 16776, "nlines": 130, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 3rd June 2020 rasi palan today 195526 - Rasi Palan 3rd June 2020: இன்றைய ராசிபலன்", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nToday Rasi Palan, 3rd June 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nதேடல்கள் இல்லாமல் எதுவும் இல்லை. உங்களின் தேடலே உங்களது வெற்றியை உறுதி செய்யும். வெற்றியை பகிர்ந்து கொண்டாடுங்கள். வீட்டிலேயே இருப்பது உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால், இதில் நீங்கள் கற்றுக் கொண்ட பாடம் விலைமதிப்பற்றது.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nதடுமாற்றம் இயற்கை தானே. அதை கேஷுவலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, ஆராயக் கூடாது. நேர்மறை சிந்தனைகள் உங்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுச் செல்லும். பெற்றோர்களின் ஆசி பெறுவீர்கள்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nசிந்தனை உங்களின் தரம் உயர்த்தும். திட்டம் போட்டு பகுப்பாய்வு செய்து நீங்கள் வினையாற்றும் செயல் வெற்றியை வசப்படுத்தும். சிரிப்பின் மூலம் மற்றவர்களை கவரும் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் ஏறுமுகமே.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nமனைவியின் அன்பைப் பெறுவீர்கள். இடர்பாடுகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். பயமிருந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் சாதிப்பீர்கள். எங்கு சென்றாலும் உச்சமாய் இருக்க வேண்டும் என்று எண்ணும் கடக ராசி நேயர்களுக்கு வெற்றி மகள் காத்திருக்கிறாள்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nஉங்களுக்கான நாள் இது. விடை தெரியாமல் இருந்த பல தருணங்கள் மீது இன்று வெளிச்சம் பாயவிருக்கிறது. அது உங்களை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் செல்ல வேண்டும். யாராக இருந்தாலும், காத்திருக்க சொல்லிவிட்டு உங்களுக்கான தருணங்களை அனுபவியுங்கள்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nதள்ளிபோய்க் கொண்டிருந்த திருமண அம்சம் விரைவில் கைக்கூடும். கவலை வேண்டாம். உங்களுக்கு திருமண திசை இப்போது இருக்கிறது. அதேபோல், காதலும் கைக்கூடும். துணிந்து காதல் சொல்லுங்கள். ஆல் தி பெஸ்ட்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nதுன்பங்களுக்கு சற்று விடை கொடுங்கள். அவை ரெஸ்ட் எடுக்கட்டும். இன்பங்களை இன்று ருசித்துப் பார்ப்பீர்கள். உங்கள் துணையின் வழியே. இன்றைய நாளுக்கான இன்பம் தொடங்கும். உடல் நலத்தில் மட்டும் சிறிது அக்கறை காட்டுங்கள்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nயாருக்காவும், எதற்காகவும் உங்கள் முடிவுகளில் இருந்து பின் வாங்காதீர்கள். அது நிச்சயம் உங்களின் தரத்தை அசைத்துப் பார்க்கும். வீண் விவாதங்கள் வேண்டாம் நண்பர்களே. நேரத்தை வீண் செய்யாதீர்கள்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nமகிழ்ச்சிகரமான நாள். வெற்றி உங்களைத் தேடி வரும். பிள்ளைகளால் அலைச்சல் உண்டாகும். சேமிப்பு கை கொடுக்கும். காதல் கைகூடும். குடும்ப உறவில் நிம்மதி நிலவும்.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nபணிச் சூழல் சவால்கள் நிரம்பியதாக இருக்கும். உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் விவாதத்தில் ஈடுபடுவீர்கள். வேலை இழப்பிற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. பாதுகாப்பின்மை உணர்வு மேலோங்கி இருக்கும்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nஇன்று பொறுப்புகள் அதிகமாகக் காணப்படும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இன்று உகந்த நாள் அல்ல. பணியிடச் சூழல் சிறப்பாக இருக்காது. ஏற்ற இறக்கங்களை காண்பீர்கள்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nஇன்று தானம் செய்யுங்கள். புண்ணியங்கள் உங்களைத் தேடி வரும். ஆஞ்சநேயரை வழிபடுவது உங்கள் முன் நிற்கும் தடைகளை தகர்க்கும். காதல் கைக்கூடும் வாய்ப்பு உள்ளது. இளகிய மனம் கொண்ட நீங்கள் கனிவான பேச்சுகளுக்கு ஏமாறக் கூடாது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஇளையராஜா இசையின் பின்னணியில் டிராக்டர் ஓட்டிய தோனி – வீடியோ\nவிவசாயிகளுக்கு ஸ்பெஷல் ஸ்கீம்: இவ்வளவு மலிவான இன்சூரன்ஸ் எங்கும் கிடையாது\nபிஸ்கெட் பிரியை ஆண்ட்ரியா, இயற்கை காதலி ஏமி: புகைப்படத் தொகுப்பு\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் படங்கள் இங்கே...\n’த்ரோபேக்’ மஞ்சிமா, ’நோ ஃபில்டர்’ ஐஸ்வர்யா: முழு புகைப்படத் தொகுப்பு\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் படங்கள் இங்கே...\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை: பாஜக- காங்கிரஸ் ஆதரவு, கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nடிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nஇந்தியாவில் கொரோனாவை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nபோலி டி20 லீக் நடத்தியதில் ‘Dream 11’க்கு தொடர்பா – விசாரணை கோரும் பிசிசிஐ\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nநடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaguparai.com/tamil-radios/sooriyan-fm/", "date_download": "2020-07-10T06:51:23Z", "digest": "sha1:5J2PUD5CKFHLSJFKBWKAXF3L776KQ5Z7", "length": 5193, "nlines": 101, "source_domain": "vaguparai.com", "title": "Sooriyan FM - வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nமரணங்கள் அதிகரிக்கும் USA, BRAZIL,INDIA\nபொது மக்களுக்கான ஓர் செய்தி..\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்��வும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4101543&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=3", "date_download": "2020-07-10T06:05:07Z", "digest": "sha1:3OBRWRDEZFXXUSY2L5EWAWIUN63NQ42C", "length": 15700, "nlines": 94, "source_domain": "3gdongle.airtel.in", "title": "பிறந்த குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்… காரணம் என்ன தெரியுமா?-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nபிறந்த குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்… காரணம் என்ன தெரியுமா\nசர்க்கரை நோய் இரண்டு வகைப்படும்.\n* முதல் வகை சர்க்கரை நோய் (சிறார் சர்க்கரை நோய்)\n* இரண்டாம் வகை சர்க்கரை நோய்\nஇரண்டாம் வகை சர்க்கரை நோய்\nஇரண்டாம் வகை சர்க்கரை நோய் 35 வயதை கடந்தவர்களுக்கு ஏற்படும். இரண்டாவது வகை சர்க்கரை நோயானது உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை முறைகளினால் ஏற்படும் நோயாகும். அதாவது உடலுழைப்பு அதிகமில்லாத பணிகள் செய்வது, சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்வது, அதிகமான மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றால் உருவாவது தான் இரண்டாவது வகை.\nமுதல் வகை சர்க்கரை நோய்\nபிறக்கும் போது இன்சுலின் குறைபாடு உடையவர்களுக்கு முதல் வகை நீரிழிவு நோய் ஏற்படும். அவர்கள் அன்றாடம் இன்சுலின் ஊசி போட வேண்டும். அது தவறினால் கடுமையான விளைவுகள் ஏற்படும். முதல் வகை நீரிழிவு நோயை சிறார் வகை நீரிழிவு நோய் என்றும் அழைக்கலாம். ஏனென்றால் இந்த வகை நோய் பெரும்பாலும் சிறார்களையே தாக்கும். பெரும்பாலும் இந்நோய் 5 வயதுக்கு பிறகுதான் தோன்றும். ஆனால், சிலர் 30 வயதுக்கு பிறகும் இவ்வகை நோயை பெறுவதில்லை.\nபொதுவாக சில குழந்தைகள் தூங்கவும், தண்ணீர் குடிக்கவும், உணவு உண்ணவும் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் செய்வார்கள். ஆனால் இது சாதாரணமாக நடப்பது தான் என்று பெற்றோர்கள் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். அதிக மயக்கம், அதீத பசி, அடிக்கடி சிறுநீர் கழித்தால் அவை முதல் வகை நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள். இவ்வகை நோ���்க்கான அறிகுறிகள் திடீரென குழந்தைகளிடம் தோன்றலாம். எனவே பெற்றோர்கள் கவனமாக இருப்பது அவசியம்.\nமுதல் வகை சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள்\n* அடிக்கடி சிறுநீர் கழிப்பது\n* அதீத தாகம் எடுத்தல்\n* அதீத பசி எடுத்தல்\n* உடல் எடை குறைவு\n* திடீரென வித்தியாசமாக நடந்துகொள்ளுதல்\n* சுவாசிக்கும் போது முணுமுணுப்பது\n* பழங்கள், இனிப்பு, மது போன்ற வாசனையை நுகர்தல்\nஇந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி குழந்தைக்கு உடல் பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்து பார்க்கலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானால் இதயம், சிறுநீரகம், கண்கள், கால்களில் உள்ள ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படும். சிலருக்கு மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டு, பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.\nசர்க்கரையின் அளவு குறையும் போது ஏற்படும் அறிகுறிகள்\nஉங்கள் குழந்தைக்கு ஏற்கனவே முதல் வகை சர்க்கரை இருப்பது கண்டறியப்பட்டால், இரத்தில் சர்க்கரையின் அளவு குறையும்போது சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளாலாம்.\n* மங்கலான அல்லது இரட்டை பார்வை\n* தலைச்சுற்றல் மற்றும் தலைவலி\n* மயக்கம் அல்லது சோர்வு\n* தீவிர அல்லது திடீர் பசி\nகுழந்தைகளுக்கு ஏன் நீரிழிவு நோய் ஏற்படுகிறது\nகுழந்தைகளுக்கு ஏன் நீரிழிவு நோய் ஏற்படுகின்றது என்பது அனைவரின் மனதிலும் ஒரு கேள்விகுறியாகவே இருக்கும். இது ஒரு ஆட்டோ இம்யூன் நோயாகத் தோன்றுகிறது. இது உடலில் பொதுவாக இன்சுலின் உருவாக்கும் செல்களைத் தாக்கி அழிக்கிறது. பரம்பரை மூலமாக் சர்க்கரை நோய் வருவது என்பது குறைவான சதவீதம் மட்டுமே என்கிறார்கள் மருத்துவர்கள்\nவளர்ந்து வரும் நவீன உலகில் உணவு பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, சூழல்கள் மற்றும் கால நிலை மாற்றத்தினால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் அனைவருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு உருவாகிறது.\nஒவ்வொரு வீட்டிலும் டிவி, கிரைண்டர், மிக்ஸி இருப்பது போல் சர்க்கரை நோயும் இருக்கிறது. சாதாரணாமாக முன்பு எல்லாம் வீட்டிற்கு வந்த விருதாளிகளிடம் எப்படி இருக்கிங்க என்று கேட்பது மாறி உங்களுக்கு சர்க்கரை நோயின் அளவு எவ்வளவு இருக்கிறது என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். 35 வயதிற்குமேல் சர்க்கரை நோய் என்பது சாதாரணமாக மாறிவிட்டது.\nமுன்பெல்லாம் சர்க்கரை நோய் என்பது பணக்காரர்களுக்கு மட்டும் வரும் நோய் என்று கூறுவதுண்டு. ஆனால், இன்றைய காலகட்டத்தில் பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவருக்கும் சர்க்கரை நோய் இருக்கிறது. தினமும் காலையில் எழுந்து டீ, காபி குடிப்பதைப் போன்று, இன்சுலின் போட்டுக் கொள்வதும், மாத்திரிகைகள் எடுத்துக்கொள்வதும் நம் அன்றாட வாழ்வின் அங்கமாக மாறிவிட்டது. உலகில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது இந்தியா.\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19686", "date_download": "2020-07-10T06:15:10Z", "digest": "sha1:TY64QYDOXS7WABU6KMC4K57222BE4GO5", "length": 19281, "nlines": 209, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 10 ஜுலை 2020 | துல்ஹஜ் 344, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 22:53\nமறைவு 18:40 மறைவு 10:21\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், செப்டம்பர் 13, 2017\nசெயற்குழு உறுப்பினரின் தந்தை மறைவுக்கு துபை கா.ந.மன்றம் இரங்கல்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 985 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஐக்கிய அரபு அமீரகம் – துபை காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஏ.எம்.அஹ்மத் நிஜாம் உடைய தந்தை – காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சேர்ந்த – பாட்மின்டன் விளையாட்டு வீரர் எஸ்.ஐ.அஹ்மத் மீரான், 11.09.2017. திங்கட்கிழமையன்று காலமானார்.\nஅவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, துபை காயல் நல மன்றத் தலைவர் ஆடிட்டர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ வெளியிட்டுள்ள அறிக்கை:-\nஎமது துபை காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஏ.எம்.அஹ்மத் நிஜாம் அவர்களின் தந்தை - ஜனாப் எஸ்.ஐ.அஹ்மத் மீரான், அவர்கள் 11/09/2017 திங்கட்ழமை பிற்பகல் 12.10 மணியளவில் இறைக் கட்டளைப்படி காலமானார் என்ற செய்தியறிந்தோம். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nவல்ல ���ஹ்மான் மர்ஹும் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களின் நல் அமல்களை ஏற்று உயர்வான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக ஆமீன்\nஅன்னாரைப் பிரிந்து வாடும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் எமது துபாய் காயல் நல மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.\nஇம்மாபெரும் இழப்பை பொருந்திக்கொள்ளும் மனவலிமையையும், அழகிய பொறுமையையும் வல்ல அல்லாஹ் அன்னாரின் குடும்பத்தாருக்கு கொடுத்தருள துஆ செய்கிறோம்.\n(செயலாளர் – துபை கா.ந.மன்றம்)\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினத்தில் பெய்த மழை, கணக்கில் கூட வரவில்லை\n16ஆவது வார்டில் SDPI கட்சிக் கொடியேற்றம்\nகாயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக டாக்டர் ஃபாத்திமா பர்வீன் நியமனம் தமிழக அரசுக்கு “நடப்பது என்ன தமிழக அரசுக்கு “நடப்பது என்ன” குழுமம் நன்றி\nநாளிதழ்களில் இன்று: 14-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/9/2017) [Views - 575; Comments - 0]\nஆம்னி பேருந்தில் சென்ற காயலர் படுகொலை: உரிய நடவடிக்கை எடுக்க, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் SDPI கோரிக்கை\nபாளையில் நடைபெற்ற மாநில அளவிலான ஓவியப் போட்டியில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவி முதலிடம்\nடெல்லியில் நடைபெறும் சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்கும் எல்.கே.மேனிலைப் பள்ளி அணிக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்னாள் மாணவர்கள் வழியனுப்பு\n2018 ஜனவரி 06, 07இல் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாத் விழா\nஅரசு மருத்துவமனையில் இரண்டடுக்கு படுக்கை (\nநாளிதழ்களில் இன்று: 13-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/9/2017) [Views - 646; Comments - 0]\nடெல்லியில் நடைபெறும் சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியில் மீண்டும் எல்.கே.மேனிலைப் பள்ளி அணி தமிழ்நாடு அணியாகக் களமிறங்குகிறது சென்னையிலிருந்து 22.00 மணிக்குப் புறப்படும் அணியினரை வழியனுப்ப முன்னாள் மாணவர்களுக்கு வேண்டுகோள்\nஎல்.கே.மேனிலைப் பள்ளியில் அரசு போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nஅக். 06, 07, 08இல் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா\nஅக். 03இல் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் கொடையளிக்க விரும்புவோர் இணையவழியில் பெயர் பதிவு செய்ய “நடப்பது என்ன கொடையளிக்க விரும்புவோர் இணையவழியில் பெயர் பதிவு செய்ய “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\nசமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, “நடப்பது என்ன” ஒருங்கிணைப்பில் மகளிர் காவல் நிலையம் சார்பில் தொடர் நிகழ்ச்சிகள்: சுபைதா பள்ளி நிகழ்ச்சியில் திரளான மாணவியர் பங்கேற்பு” ஒருங்கிணைப்பில் மகளிர் காவல் நிலையம் சார்பில் தொடர் நிகழ்ச்சிகள்: சுபைதா பள்ளி நிகழ்ச்சியில் திரளான மாணவியர் பங்கேற்பு\nகாயல்பட்டினம் – ஊர் பெயருக்கான சரியான எழுத்தாக்கம் எது “நடப்பது என்ன” குழுமம் இணையவழி கருத்துக் கேட்பு\nநாளிதழ்களில் இன்று: 12-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/9/2017) [Views - 638; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 11-09-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/9/2017) [Views - 655; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=2992", "date_download": "2020-07-10T05:22:31Z", "digest": "sha1:6LHJGDLHVKWZCDQFUEUDJSG5LBIHMDD3", "length": 10053, "nlines": 92, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 10, ஜூலை 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n' - ராணுவப் புரட்சியை மறுதலிக்கும் ஜிம்பாப்வே அதிபர்\nபுதன் 22 நவம்பர் 2017 13:32:25\nஜிம்பாப்வேயில் ராணுவப் புரட்சி ஏற்பட்டு, அதன் விளைவாக அந்நாட்டின் அதிபர் ராபர்ட் முகபே ,வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று தொலைக்காட்சி வழி உரையாற்றிய முகபே, `நான் தொடர்ந்து பதவியில் நீடிப்பேன்' என்று திட்டவட்டமாகத் தெரி���ித்துள்ளார்.\nஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த ஜிம்பாப்வேயின் விடுதலைக்காகப் பாடுபட்டவர், ராபர்ட் முகபே (Robert Mugabe). ஜிம்பாப்வேயின் முந்தைய பெயர், ரெகோத்சியா. வடக்கு ரெகோத்சியா, தெற்கு ரெகோத்சியா என இரண்டு பிரிவாக இருந்தது. தெற்கு ரெகோத்சியாவை பிரிட்டிஷ் ஆண்டது. சிறுபான்மையினராக இருந்த ஆங்கிலேயர்கள் ஆட்சிசெய்தனர்.\nபெரும்பான்மைக் கறுப்பர்கள் இருக்கும் தேசத்திலிருந்து ஆங்கிலேயர்களை அகற்றும் போராட்டங்கள், 1960-களில் தீவிரம் அடைந்தன. ஆங்கிலேய அரசுக்கு எதிராக குரல் எழுப்பியதால், தேசத்துரோக வழக்கில் முகபே கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலை ஆனதும், வெளி நாட்டில் தலைமறைவாக இருந்த முகபே, `ஜிம்பாப்பே ஆப்பிரிக்க தேசிய யூனியன்' என்ற கட்சியைத் தொடங்கி, அதன் தலைவரானார்.\nஅதைத் தொடர்ந்து 1987-ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில், முகபே ஜிம்பாப்வேயின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்றுவரை அவரே அதிபராக நீடித்து வருகிறார். ஜிம்பாப்வே இப்போது, பெரும் பொருளாதார சிக்கலில் தவிக்கிறது. இந்தச் சூழலில், அந்நாட்டின் ராணுவம் முகபே-வுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டு, அவரை வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.\nஇதுகுறித்து முகபே, `கட்சி நடைமுறைகள் சில உள்ளன. அது முடிந்த பிறகு மீண்டும் அதிபராகத் தொடர்வேன். ராணுவம், மேற்கொண்டுள்ள நட வடிக்கையில் சாதக பாதகங்கள் இருந்தாலும், அவர்களின் எண்ணத்துக்கு நான் மதிப்பளிக்கிறேன். நாம் இப்போதிருக்கும் பிரச்னைகளைச் சரிசெய்ய வேண்டும்' என்று கூறி, ஜிம்பாப்வே மக்களிடம் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். அதிபர் பதவி விலகிவிடுவார் என்று பெரும்பான்மை ஜிம்பாப்வே குடிமக்கள் நினைத்திருந்த நிலையில், இப்படியொரு கருத்தை முகபே கூறியுள்ளார்.\nகடந்த 15-ம் தேதி, ஜிம்பாப்பே தலைநகர் HARARE-வில் உள்ள அதிபரின் வீட்டுக்குள் நுழைந்த ராணுவம், முகபேவை வீட்டுச் சிறையில் வைப்பதாக அறிவித்தது. எனினும், ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், 'அதிபர் முகபே எங்களது இலக்கு அல்ல. அவரைச் சுற்றி இருக்கும் குற்றவாளிகளைக் களையெடுக்கவே இந்தப் புரட்சியில் ஈடுபட்டோம்' என்று சொல்லியிருந்தது.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்���ுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2019/11/20", "date_download": "2020-07-10T06:49:08Z", "digest": "sha1:6HIASMCHEPTYZDA3CGXFNANR3CHAR4UO", "length": 3417, "nlines": 69, "source_domain": "www.nitharsanam.net", "title": "2019 November 20 : நிதர்சனம்", "raw_content": "\nஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வாலிபர் கைது \nநித்தியானந்தா ஆசிரமத்தில் 2 பெண்கள் சிறை வைப்பு\nமண்ணில் இருந்து மன அழுத்த தடுப்பூசி\nசிங்கப்பூர் பாலிமர் நகைகள் இப்போது சென்னையில்…\n‘கனன்ற கருவறை இன்று உயிர் பெற்று எழுந்ததே\nகடல் எவ்வளவு ஆழம் செல்கின்றது\nஎகிப்திய ராணிக்கு ஏலியன்களுடன் என்ன தொடர்பு..\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\nஎகிப்து பிரமிடுகளின் ரகசியத்தை உடைத்த 18 வயது மன்னனின் கல்லறை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vetrinadai.com/social/notingham-tamil-school-10th-year-anniversary/", "date_download": "2020-07-10T07:01:10Z", "digest": "sha1:TR3UST5J52GCTVOES72PIVPQANICNCON", "length": 8304, "nlines": 95, "source_domain": "www.vetrinadai.com", "title": "பத்தாவது அகவை நிறைவு ---கொண்டாடும் நொட்டிங்காம் தமிழ் கல்விக் கூடம் – வெற்றி நடை", "raw_content": "\nவெற்றி நடை எங்கள் மொழி,எங்கள் தனித்துவம் ,எங்கள் அடையாளம்\nநிகழ்வுகளின் வரிசை / Time Lines\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\nவென்றது நெல்லியடி மத்திய கல்லூரி\nமல்லாகம் மக்கள் மன்றம் வழங்கும் மாபெரும் கலைமாலை\nமண்ணின் மைந்தன் விருது பெற்ற மருத்துவர் திரு சத்தியமூர்த்தி\nTSSA UK – 2019 புதிய நிர்வாகக்குழு தெரிவு\nகிளிநொச்சி மக்களின் ஒன்றுகூடல் லண்டனில் இன்று – மருத்துவ கலாநிதி சத்யமூர்த்தி பிரதம அதிதி\n13+ to Hell – ராஜா திரையரங்கில் இன்று\nபரீஸ் நகரில் திரைக்கு வரும் TO LET திரைப்படம்\nவலய மட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியன்\nHome / Featured Articles / பத்தாவது அகவை நிறைவு —கொண்டாடும் நொட்டிங்காம் தமிழ் கல்விக் கூடம்\nபத்தாவது அகவை நிறைவு —கொண்டாடும் நொட்டிங்காம் தமிழ் கல்விக் கூடம்\nபிரித்தானியாவின் நொட்டிங்காம் பகுதியில் வாழும் தமிழ் சிறார்களின் தமிழ் கல்விக்கூடமாக இயங்கிவரும் நொட்டிங்காம் தமிழ் கல்விக்கூடம் தன் பத்தாவது அகவை நிறைவு நாளை வரும் ஞாயிற்றுக்கிழமை 24ம் திகதி மாசி மாதம் வெகுவிமரிசையாக கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.\nதமிழ்,கலை பண்பாட்டுத் துறைகளின் முன்னோடிகள் பலர் இந்த நிகழ்விற்கு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த கல்விக்கூடத்தில் கல்வி கற்கும் சிறார்கள் பலரும் இந்த நிகழ்வில் தங்கள் அரங்க நிகழ்ச்சிகளை வழங்க உள்ளார்கள்.\nமுற்பகல் 11 மணிக்கே ஆரம்பிக்கும் இந்த நிகழ்வு மாலை வரை சிறப்பான கலை நிகழ்ச்சிகளுடன் நகரும் என்று விழா ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nஅண்மையில் வதியும் அனைத்து தமிழ் மக்களும் நிகழ்வுக்கான வரவுடனான ஆதரவை கொடுத்து இளம் தலைமுறையினரின் அரங்க நிகழ்விற்கு உற்சாகம் கொடுக்குமாறு நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவினரால் அன்புடன் வேண்டிக்கொள்ளப்படுகின்றார்கள்.\nAbout வெற்றி நடை இணையம்\nPrevious Dartford தமிழ் அறிவியற் கழக விளையாட்டுப்போட்டி\nNext உலகின் தலை சிறந்த ஆசிரியர்கள் பட்டியலில் தமிழ் பெண்\nவென்றது நெல்லியடி மத்திய கல்லூரி\nவடமராட்சி வலய சம்பியனானது 20 வயது ஆண்கள் பிரிவில்வலயமட்ட உதைந்தாட்ட இறுதிப்போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிகல்லூரி அணியை எதிர்த்து நெல்லியடி மத்தியகல்லூரி …\nஅழகூட்டல் மெருகூட்டல் Make-Up Artists\nசாரதி பயிற்சி – learn to drive\nசிகை அலங்கரிப்பு – Beauty Salons\nநிழற்படம் – ஒளிப்பதிவு – Photo &Video\nபண பரிமாற்றம் – Money Transfer\nவிளையாட்டு கழகங்கள் -Sports Clubs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/85840/cinema/Kollywood/Walter-trailer.htm", "date_download": "2020-07-10T07:46:13Z", "digest": "sha1:FDX3TP4GDLVV3J3LU2YAIQYVKMDC4AIY", "length": 12922, "nlines": 136, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வால்டர் சஸ்பென்��் - த்ரில்லர் படம்: அன்பு - Walter trailer", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n'பாகுபலி' ஐந்து வருடக் கொண்டாட்டம் | பழம்பெரும் காமெடி நடிகர் ஜக்தீப் காலமானார்: தொடர் மரணங்களால் அதிர்ச்சியில் பாலிவுட் | ஹாலிவுட் நடிகை நயா நிவேரா தற்கொலை: மகனுடன் படகு சவாரி சென்றவர் திரும்பவில்லை | ரஜினியின் நண்பருக்கு கொரோனா: மகனுடன் படகு சவாரி சென்றவர் திரும்பவில்லை | ரஜினியின் நண்பருக்கு கொரோனா | புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து வழி அனுப்பிய வரலட்சுமி | சிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதி - கமல் உதவி | ஹீரோவா | புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து வழி அனுப்பிய வரலட்சுமி | சிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதி - கமல் உதவி | ஹீரோவா இயக்குநரா விஜய் மகனின் ஆசை என்ன தெரியுமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா | இந்திய சினிமாவின் முக்கியமான மகன் பாலசந்தர் - கமல் புகழஞ்சலி | என்னை வாழ வைத்த தெய்வம் கே.பாலசந்தர் - ரஜினி புகழாரம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவால்டர் சஸ்பென்ஸ் - த்ரில்லர் படம்: அன்பு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n'உன் நெத்தியில என் கன்-அஐ வைக்கும் போது சாவத் தாண்டி ஒரு பயம் தெரியும் பாரு' என்ற வசனம், வால்டர் படத்தின் டிரைலரில் இடம் பெற்றிருக்கிறது. சமீபத்தில் வெளியாகி இருக்கும் இந்த டிரைலர், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.\nபிரபுதிலக் தயாரித்துள்ள படம் வால்டர். நடிகர் சிபி ராஜ் கதாநாயகனாக நடிக்க, அன்பு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் படத்தில் ஷ்ரின் கான்ஞ்வாலா கதாநாயகியாக நடித்துள்ளார். ரித்விகா, நட்டி நட்ராஜ், சனம் ஷெட்டி, சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nசஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் குற்ற விசாரணைத் திரைப்படமாக அமைந்துள்ள இந்தப் படத்தில், கும்பகோணம் ஏ.எஸ்.பி., வால்டராக சிபிராஜ் நடித்துள்ளார்.\nஇந்தியாவில் தற்போது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் குழந்தைக் கடத்தல் சம்பவங்களை மையமாகக் வைத்து இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.\nபடத்தின் டிரைலர் ஓடத் துவங்கும்போதே, ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் இந்தியாவில் நான்கு குழந்தைகள் கடத்தப்���டுகிறார்கள். ஒவ்வொரு 16 மணி நேரத்துக்கும் தமிழ்நாட்டில் ஒரு குழந்தை காணாமல் போகிறது என்ற புள்ளி விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.\n\"டிரைலர் மற்றும் டீசரில் வருவது போன்ற அதிரடியான வசனங்கள் படம் முழுக்க இடம் பெற்று இருக்கிறது. படத்துக்கு இந்த வசனங்கள் கூடுதல் வலு சேர்க்கும். சிபி ராஜின் வாழ்க்கையில் இந்தப் படம் ஒரு முக்கியமான இடத்தைப் பிடிக்கும். சமீபத்தில் ரிலீசான சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியிலான படங்களில், இந்தப் படம் வித்தியாசமானதாக இருக்கும்\" என்கிறார் படத்தின் இயக்குநர் அன்பு.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவிஜயநிர்மலாவுக்கு சிலை திரிஷாவிற்கு தயாரிப்பாளர் சிவா ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபழம்பெரும் காமெடி நடிகர் ஜக்தீப் காலமானார்: தொடர் மரணங்களால் ...\nசுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் ...\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n'பாகுபலி' ஐந்து வருடக் கொண்டாட்டம்\nஹாலிவுட் நடிகை நயா நிவேரா தற்கொலை: மகனுடன் படகு சவாரி சென்றவர் ...\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கொடுத்து வழி அனுப்பிய வரலட்சுமி\nசிறுநீரக கோளாறு: மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதி - கமல் உதவி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅதிகமான படங்களில் நடிப்பதை விட தரமான படங்களில் நடிக்கவே விரும்புகிறேன் - ...\nநட்டி நடராஜைக் கண்டு பயந்த சிபிராஜ்\nடேக்குவாண்டோவில் அசத்தும் சிபிராஜ் மகன்\nசிபிராஜுடன் இணையும் பூஜா குமார்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/photo", "date_download": "2020-07-10T08:09:29Z", "digest": "sha1:HMI6Y6AOQAN6ODHHHYEMKBEHOA2ENU7R", "length": 7586, "nlines": 91, "source_domain": "doctor.ndtv.com", "title": "Health Photo Gallery Tamil, Health Care Pictures, Images - {ஆரோக்யம் சார்ந்த புகைப்பட தொகுப்பு, ஆரோக்கிய பாதுகாப்பு சாந்த படங்கள், படங்கள்} NDTV Doctor Tamil", "raw_content": "\nCoronavirus செய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nஏன் சர்க்கரை நோயாளிகள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் …\nசர்க்கரை நோயாளிகள் ஏன் உடற்பயிற்சி செய்ய வேண்டு என்பதை எடுத்துக் கூறுகிறது இந்த கேலரி.\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணங்கள்\nமக்கள் பலரும் இந்த உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்படுகின்றனர். அதற்கான காரணங்களை தொகுத்து தருகிறது இந்த கேலரி.\nசிக்ஸ் பேக் வைக்க சாப்பிடவேண்டிய உணவுகள்\nதொப்பை இல்லாத தட்டையான வயிற்றைத்தான் பலரும் விரும்புவதுண்டு. அப்படி தட்டையான வயிற்றை பெற சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ…\nகொலஸ்ட்ராலை கட்டுபடுத்த சில வழிமுறைகள்\nகொழுப்புச்சத்தைக் குறைக்க சில வாழ்வியல் முறைகளை பார்க்கலாமா...\nகர்ப்ப கால உடற்பயிற்சி குறித்து டிப்ஸ்\nகர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது தசைகளை இலகுவாக்கி சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கிறது. உடற்பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டிய குறிந்து அறிந்து கொள்ளுங்கள்.\nசர்க்கரை நோய் வராமல் தடுக்க செய்ய வேண்டியவை\nசர்க்கரை நோய் வராமல் இருக்க முன்கூட்டியே சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்து கொள்வது மிகவும் அவசியம் அது என்னென்ன என்பதை பார்க்கலாமா…\nஇன்று பலர் சந்திக்கும் பிரச்னை தான் இந்த இளநரை. சில விஷயங்களை சரியாகக் கடைப்பிடித்தால் இதிலிருந்து தப்பிக்கலாம்.\nமுகப்பருவிலிருந்து உங்களை காக்கும் உணவுகள்.\nஇன்றைய தலைமுறையினர் சந்திக்கும் பெரும் பிரச்னை முகப்பரு.\nஉங்கள் குழந்தைகளின் பரீட்சை நேர பதட்டத்தைக் குறைக்க உதவுங்கள்\nஉதவுங்கள் பரீட்சை வந்து விட்டாலே பயமும் உடனே வந்து விடும். குழந்தைகளுக்கு ஏற்படும் பயத்தை பெற்றோர்கள் நீக்க வேண்டும். அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாமா…\nசர்வதேச யோகா தினம் 2020:சூரிய நமஸ்காரம் செய்முறை\nகொரோனாவிலிருந்து குணமடைந்த 97 வயது முதியவர்\nவைட்டமின் டி மூலமாகக் கிடைக்கும் 3 ஆரோக்கிய நன்மைகள்\nகோடைக்கால வெப்பத்தைத் தணிக்க உதவும் 4 மூலிகைகள்\nகோடைக்கால வெப்பத்த��த் தணிக்க உதவும் 4 மூலிகைகள்\nசரும பிரச்னைகள் நீங்க இந்த ஃபேஸ் பேக் ட்ரை செய்து பாருங்கள்\nவானிலை மாற்றத்தினால் வறட்டு இருமலா.. உடனடி நிவாரணத்திற்கு சூப்பரான வீட்டு வைத்தியம் இருக்கு. இதை படிங்க..\nகறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சியை தூண்டலாம்\nஇவற்றை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆண்டிபையாடிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-10T07:33:04Z", "digest": "sha1:OTY6IMNXUPUQT7LOB3T42MWBA6ZCSB5X", "length": 4078, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எம். பிரபாகர் ரெட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிரபாகர் ரெட்டி என்பவர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்.\nஇவர் 472 படங்களில் நடித்துள்ளார்.[1]\nபிரபாகர் ரெட்டி துங்கதுரத்தி, தெலுங்கானா, இந்தியாவில் லட்சுமண ரெட்டி- கௌசல்யாவிற்கு பிறந்தார்.\nதொடக்க கல்வியை சூரியபேட்டை நகரிலும், இடைநிலை கல்வியை சிட்டி கல்லூரி, ஐதராபாத்திலும் முடித்தார்.\nஇவர் 1955-1960 காலத்தில் மருத்துவ கல்வியை உஷ்மானியா கல்லூரியில் முடித்தார்.\n1997 ல் ஐதராபாத்தில் மறைந்தார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் எம். பிரபாகர் ரெட்டி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2016, 04:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-07-10T06:13:48Z", "digest": "sha1:SNXIU5TMUGOM6LWTX54H7VJCBIWZTQXW", "length": 121738, "nlines": 590, "source_domain": "tamilandvedas.com", "title": "தமிழ் பண்பாடு | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஅதிசயப் பெண்கள்- எட்டு மொழிகளில் 100 கவிகள் – 24 நிமிடங்களில்\nஒரு கடிகை என்பது 24 நிமிஷங்கள். அந்த நேரத்தில் எட்டு மொழிகளில் 100 கவிதைகளை – செய்யுட்களை – எட்டுக் கட்டுவோரை ‘சத லேகினி’ என்பர். அப்படிப்பட்ட திறமையான பெண்கள் நாயக்கர் ஆட்சியில் இருந்தனர். மது���வாணி, ராமபத்ராம்பா , முத்து பழனி, ரங்க ஜம்மா என்போர் விஜய நகர மற்றும் நாயக்கர் ஆட்சியில் பெரும் சாதனைகளைச் செய்தனர். அவர்களில் சிலர் ‘அஷ்டாவதானம் செய்தனர். அதாவது ஒரே நேரத்தில் எட்டு காரியங்களைச் செய்து தங்கள் திறமையை வெளிக் கொணர்வர். இவர்களில் ஒரு பெண்மணிக்கு மன்னர் ‘கனகாபிஷேகம்’ செய்து — தங்கக் காசுகளால் அபிஷேகம் செய்து நாடெங்கும் அறியச் செய்தார் . மன்னருக்கு அந்தப் பெண்கள் மீது இலக்கியக் காதலுடன் உண்மைக்கு காதலும் மலர்ந்தது\nஇதோ சில சுவையான செய்திகள் –\nதஞ்சாவூரிலிருந்து ஆண்ட நாயக்க மன்னர்களில் ரகுநாத நாயக்கர் மாபெரும் அறிஞர். தெலுங்கு, சம்ஸ்க்ருத மொழிகளில் புலமை மிக்கவர். தெலுங்கில் வால்மீகி சரித்திரம் எழுதினார். கோவிந்த தீட்சிதர் முதலிய பேரறிஞர்களை ஆதரித்தார். அவரது தந்தையான அச்சுத நாயக்கர் பற்றி அச் யுதேந்தாப்யுதயம் என்ற காவியத்தை இயற்றினார். இது தவிர பல சம்ஸ்க்ருத நூல்களையும் இயற்றினார் . சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், தெலுங்கு, சம்ஸ்க்ருத மொழிகள் சிறக்க பேருதவி புரிந்தார்.\nராம பத்ராம்பாவும் மதுரவாணியும் நாயக்க மன்னரின் அன்பிற்குப் பாத்திரமானார்கள் . அவர்களிருவரும் தெலுங்கு, சம்ஸ்க்ருத மொழிகளில் வியத்தகு அறிவு பெற்றிருந்தனர். எட்டு மொழிகளில் கவி புனையும் ‘சத லேகினி’ பட்டம் பெற்றவர் ராமபத்ராம்பா. மன்னரின் காதலி.\nஅவரைப் போலவே இவரும் ஒரு சம்ஸ்கிருத காவியம் படைத்தார். அதன் பெயர் ரகுநாதாப்யுதயம். அதாவது காதலனும் மன்னனுமான ரகுநாத நாயக்கர் பற்றியது. இது விஜய நகர ஆட் சியின் இறுதிக்காலம் பற்றி அறிய பெரிதும் உதவும் வரலாற்றுக் களஞ்சியம் ஆகும். ராமபத்ராம்பா எழுதிய ரகுநாத அப்யுதயம் நூலில் 12 காண்டங்கள் உள . அக்கால ராணுவ, அரசியல் எழுச்சிகளைக் கூறும் வரலாற்று நூல் இது. தஞ்சாவூர் பெண்களின் எட்டு மொழிப் புலமையை இவருடைய நூலின் கடைசி இரண்டு காண்டங்களில் காணலாம். அந்தப் பெண்மணிகள் வைசேஷிக தத்துவ நூல்களிலும் வல்லவராம்.\nமதுர வாணியும் ரகுநாத நாயக்கரின் அவைக்கள புலவர் பெருமக்களில் ஒருத்தி. சம்ஸ்கிருதம், பிராகிருதம்,தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் புலமை பெற்றவர்.ரகுநாத நாயக்கர் தெலுங்கில் இயற்றிய ராமாயண திலகத்தை இவர் சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தார். இவருக்கு இசையிலும் வீணை வாசிப்பதிலும் அபார புலமை உண்டு. சம கால அறிஞ்ஞர்களின் பாராட்டைப் பெற்றவர். பாணிணீய இலக்கணத்தின் கரை கண்டவர்.\nராமாயண காவ்ய திலகம் 14 சர்க்கங்கள் உடைய நூல். இவரைப் பாராட்டி மன்னர் ரகுநாத நாயக்கர் கவிதை மழை பொழிந்தார்\nவீணா கலா ப்ரகடேன பவதிப் ப்ரவீணா\nப்ரக்ஞாமியம் நிபுணமஞ்சதி பாணிணீ யே\nமேதாம் வ்யனக்தி பஹுதா விவிதா வதானே\nஎன்பது ரகுநாத நாயக்க மன்னர் பாடிய புகழ் மாலை.\nமதுர வாணியின் புகழ்மிகு சாதனைகள் அவரது ராமாயண காவியத்தின் முகவுரையில் உளது. அவர் அஷ்டாவதானம் மட்டுமின்றி சதாவதானமும் செய்தார் . அதாவது பலர் முன்னிலையிலும் 100 விஷயங்களை நினைவு வைத்துக் கொண்டு கேட்ட கேள்விகளுக்குப் பதில் கொடுப்பார். அவர் வீணையில் இனிமையாக வாசித்ததால் மதுரவாணி பட்டம் பெற்றார். பின்னர் ஆடசி புரிந்த மன்னர் காலத்தில் இவரை ஆசு கவிதாராணி என்று புகழ்ந்தனர் . ஆசு கவி என்றால் நினைத்த மாத்திரத்தில் கவி புனையும் ஆற்றல் உடையவர். காளிதாசரின் ரகுவம்ச காவிய நடையைப் பின்பற்றியவர்..\nரங்க ஜம்மா என்பவர் பசுபலேட்டி வேங்கடாத்ரியின் புதல்வி. இவர் விஜயராகவ நாயக்கரின் மனைவி. இவரும் எட்டு மொழி கவிதை வித்தகி என்றாலும் காமச் சுவையூட்டும் காவியங்களையே இயற்றினார். மன்னாருதாச விலாசம், உஷா பரிணயம் என்பன இவர் இயற்றிய தெலுங்கு காவியங்கள். உஷா பரிணயம் மிகவும் புகழ்பெற்ற தெலுங்கு நூல். சதா சர்வ காலமும் இவருடன் காலம் கழித்த மன்னர், ரங்கஜம்மாவின் புலமையைப் பாராட்டி தங்க மழை பொழிந்தார். அதாவது அவரை அமரவைத்து தங்கக் காசுகளால் அபிஷேகம் செய்தார்.\nபெண்களை இந்த அளவுக்கு பகிரங்கமாக உயர்த்திப் பாராட்டியது உலகில் வேறெங்கும் காணாத புதுமை . இது அவளது அழகிற்காக கிடைத்த பரிசன்று . புலமைக்குக் கிடைத்த பரிசு என்பதை அவரது நூல்களை கற்போர் அறிவர். ராமாயண சாரம், பாகவத சாரம், யக்ஷ கான நாடகம் ஆகியனவும் இவரது படைப்புகளாம்.\nநாயக்க மன்னர்கள் வளர்த்த கலைகளையும் இலக்கியத்தையும் அவருக்குப் பின்னர் தஞ்சசையை ஆண்ட வீர சிவாஜியின் பான்ஸ்லே வம்ச அரசர்களும் பின்பற்றினர் அவர்கள் முயற்சியால் உருவானதே சரஸ்வதி மஹால் நூலகம். பிரதாப சிம்மன் 1739-63, என்ற மன்னரின் அந்தப்புர நாட்டிய தாரகைகளில் ஒருவர் முத்துப் பழனி. வாத்ஸ்யாயனர் எழுதிய சம்ஸ்கிருத காம சூ��்திரத்தில் பெண்களுக்கான பாடத்திட்ட சிலபஸில் Syllabus 64 கலைகளின் பட்டியல் உளது. தெலுங்கு, தமிழ் நாட்டிய தாரகைகள் அனைவரும் இவைகளைக் கற்று மகா மேதாவிகளாக விளங்கினர். முத்துப் பழனி\nசம்ஸ்கிருத, தெலுங்கு மொழிகளில் மிகவும் பாண்டித்தியம் பெற்றுத் திகழ்ந்தார். வீணை வாத்தியத்தில் பெரும் திறமை பெற்றவர். ராதிகா சா ந்தவன , அஷ்டபதி ஆகியன அவர் படைத்த தெலுங்கு நூல்கள். ராதா- கிருஷ்ணர் லீலைகளை வருணிப்பது முதல் நூல். ஜெயதேவர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய அஷ்ட பதியை சுவை குன்றாமல் தெலுங்கில் கூறுவது இரண்டாவது நூல். ஜெயதேவரின் ஒரிஜினல் பாடல் போலவே சிறப்புடையது இது என்பது இசை வாணர்களின் அபிப்ராயம் ஆகும்.\nPosted in சரித்திரம், தமிழ், தமிழ் பண்பாடு, பெண்கள், வரலாறு, Uncategorized\nTagged 100 கவிகள், அஷ்டாவதானம், எட்டு மொழி, மதுரவாணி, முத்துப் பழனி, ராம பத்ராம்பா\nகாக்கா குளியல்; மாணவர்கள் பற்றி பதஞ்சலி நக்கல்\nஉலகமே வியக்கத்தக்க அளவுக்கு முதல் இலக்கண நூலை யாத்தவர் பாணினி. ‘நம்பரும் திறல்’ என்று பாரதியார் பாடலில் புகழப்பட்டவர். சுருக்கம் என்றால் அப்படிச் சுருக்கமாக, வான் புகழ் வள்ளுவனை விழுங்கிச் சாப்பிடும் அளவுக்குச் சுருக்கமாக 4000 சூத்திரங்களைக் கொண்டு சமஸ்கிருத மொழிக்கு இலக்கணம் கற்பித்தார். அவர் எழுதிய நூலுக்கு அஷ்டாத்யாயீ (எட்டு அத்தியாயம்) என்று பெயர். அவர் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதைய பாகிஸ்தானில் பிறந்தார். அவருக்கு அடுத்த படியாக காத்யாயனர் என்பவர் விளக்க உரை எழுதினார். இவ்வளவு சுருக்கமாக இருந்தால் எதிர்கால சந்ததியினருக்குப் புரியாமல் போய்விடுமே என்று எண்ணி, 500 ஆண்டுகளுக்குப் பின்னர், பதஞ்சலி முனிவர் ‘மஹாபாஷ்யம்’ இயற்றினார். மஹா பாஷ்யம் என்றால் பேருரை என்று பொருள். உண்மையிலேயே அது அளவிலும் சரி, பொருளடக்கத்திலும் சரி, பேருரைதான். அதிலுள்ள சில நயங்களை ஒருவர் ஆங்கிலக் கட்டுரையில் தந்தார். அதன் மொழிபெயர்ப்பு இதோ-\nப்ராயேன ஸம்க்ஷேப ருசினான் அல்பவித்யா பரிக்ரஹான்\nஸம்ப்ராப்ய வையாகராணான் ஸங்க்ரஹே சமுபாகதே\nக்ருதே ச பதஞ்சலினா குருணா தீர்த்த தரிசினா\nஸர்வேஷாம் ந்யாய பீஜானாம் மஹாபாஷ்யே நிபந்தனே\n“பெரும்பாலும் காணப்படும் குறைவான அறிவுடையவர்களால், வியாடி எழுதிய ஸங்க்ராஹானை விளங்கிக் கொள்ள முடியாததால் நலிவடைந்து போன இலக்கணத்தை மிகப்பெரிய தீர்க்கதரிசியான பதஞ்சலி முனிவர், எல்லா விதமான மூலச் சொற்களையும் மஹாபாஷ்ய உரையில் விளக்கினார்” – என்று பர்த்ருஹரி புகழ்மாலை சூட்டினார்\nபதஞ்சலி முனிவர் கொடுக்கும் பல எடுத்துக்காட்டுகள் அக்கால பாரத சமுதாயத்தை விளங்கிக்கொள்வதற்கு வகை செய்கிறது. விவசாயம், கிராமீ யக் காட்சிகள் , நகர்ப்புற வாழ்வு, பெண்களின் உயர்ந்த கல்வி அறிவு, வரலாறு, பூகோளம் என்று அவர் தொடாத விஷயங்களே இல்லை.\nகாகங்களும் ‘டேக்கா’ கொடுக்கும் மாணவர்களும்\nயதா தீர்த்த காகாஹா ந சிரம் ஸ்தாதாரோ பவந்தி\nஏவம் யோ குருகுலானி கதவை ந சிரம் திஷ்டதி ச தீர்த்த காக்காஹா\nகாகங்கள் தலையை மட்டும் முக்கிக் குளிப்பது போல , குருகுலத்தில் நீண்ட காலம் இல்லாத மாணவர்கள் காக்கைக் குளியல் குளித்தவர்களே .\nஅதாவது பள்ளிக்கூடத்துக்குப் போகாமல் வகுப்புகளைக் ‘கட்’ அடிக்கும் மாணவர்கள் காக்கை குளிப்பது போல அரைகுறைகளே .\nநாம் எல்லோரும் காகங்கள் குளிப்பதை பார்த்திருப்போம் ஆயினும் அதை பதஞ்சலி பயன்படுத்தும் அழகு தனி அழகுதான்.\nஒரு சொல்லை விளக்கப் போகையில் மாணவர்- ஆசிரியர் உறவு முறை பற்றி ஒரு உதாரணம் தருகிறார்\nசிஷ்யேன குரூஹு பரிபாலயஸ் ச\n‘அரசாட்சியில் காண்பதை போல மாணவர்களைக் குருவும் குருவை மாணவர்களும் கவனித்துக்கொள்ள வேண்டும்’\nகெட்ட மாணவர்களால் ஏற்படும் விளைவுகளை விளக்குகையில் ஆரோக்கியக் குறிப்புகளும் கிடைக்கின்றன-\nநத்வலோதகம் பாதரோகாஹா ததித்ரபுசம் ப்ரத்யக்ஷ ஜ்வராஹா\nகெட்ட தண்ணீரில் காலை நனைத்தால் நோய் வரும்; கெட்டுப்போன தயிரைப் பயன்படுத்தினால் ஜுரம் வரும் என்பது போல\n2200 ஆண்டுகளுக்கு முன்னர் மக்களிடையே இருந்த சுகாதார அறிவையும் மருத்துவ அறிவையும் இதன் மூலம் அறிகிறோம்.\nஒருமையில் சொன்னால் போதும்; எல்லாவற்றுக்கும் இலக்கண சுத்தமாகப் பன்மையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் விளக்குகிறார்\n‘இதம் மே அக்ஷி பஸ்யதி அயம் மே கர்ணஹ சுஸ்து ஸ்ருனோதி’\nகண் பார்க்கிறது ; காது கேட்கிறது என்று ஒருமையில் சொல்வர். இருமை/ பன்மை அவசியமில்லை.\nஒருவருடன் உரையாடு கையில் சொற்களைப் பயன்படுத்தும் திறமையை அழகாக விளக்குகிறார். ‘சொல்லுக சொல்லிற் பயனுடைய’ – என்ற வள்ளுவன் வாக்கை நினைவுபடுத்துவதாக இது உள்ளது\n‘ஆம்ரஸ்ச சிக்தா ஹா பிதரஸ் ச ப��ரிநீதாஹா’ (மாமரத்துக்கும் தண்ணீர் விட்டாச்சு; பித்ருக்களையும் திருப்தி செய்தாச்சு.)\n‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது’ என்று தமிழில் சொல்லுவோம். ஒருவர் நீத்தார்க்கு நீர்க்கடன் செய்ய நினைத்தார். அட, மாமரத்தின் அடியில் செய்தால் மாமரத்துக்குத் தண்ணீர் விட்ட பயனும் கிட்டும் நீத்தார்க் கடனையும் முடித்ததாக இருக்கும் என்று மாமரத்துக்கு அடியில் தர்ப்பணம் செய்தாராம்;\nஇரு பொருள் தரும் சொற்களை இவ்வாறு விளக்குகிறார்\nநாய் ஓடியது ; வெள்ளை ஓடியது .\nஉரிச் சொற்களைப் பயன்படுத்துவதிலும் அ ல்பம் என்ற இடத்தில் ஹ்ரஸ்வம் வரா து என்று காட்டுகிறார்–\nஅல்பம் க்ருதம் அல்பம் தைலம் இத்யுச்சதே ந புனஹ\nஹ்ரஸ்வம் க் ருதம், ஹ்ரஸ்வம் தைலம்\nஅல்பம் என்றால் குறைவான என்று பொருள் நெய் குறைவு , எண்ணெய் குறைவு என்று சொல்லலாம் ஆனால் குள்ளமான / ஹ்ரஸ்வம் என்ற சொல்லை அங்கே பயன்படுத்த மாட்டோம்.\nதமிழிலும் கூட கன்றுக் குட்டி, அணில் பிள்ளை , பன்றிப் போத்து, கோழிக் கு ஞ்சு என்று சொல்கிறோம்.\nசம்ஸ்கிருதத்தில் வர்ணங்களைப் பயன்படுத்துவதிலும் கூட சில விதி முறைகள் உண்டு—\nசமானே ரக்தே கௌஹு லோஹித அஸ்வ சோனஹ\nசமானே காளார்த்தே கௌஹு க்ருஷ்ண அஸ்வ ஹேமஹ\nசமே தவளார்த்தே கௌஹு ஸ்வேதஹ அஸ்வ கர்கஹ\nசிவப்பு நிறப் பசுவை ‘ரத்த’ வர்ணம் எனலாம் ; சிவப்பு நிற குதிரையை சோனக என்போம் .\nகருப்பு நிறப் பசுவை க்ருஷ்ண வர்ணம் எனலாம் ; கருப்பு நிற குதிரையை ஹேம வர்ணம் என்போம்.\nவெள்ளை நிறப்பசுவை ஸ்வேத வர்ணம் எனலாம் ; வெள்ளை நிற குதிரையை கர்கஹ என்போம்.\nஅதாவது வர்ணம் ஒரே வர்ணம்தான்; ஆனால் பசு, குதிரைகளின் நிறத்தைக் குறிப்பிடுகையில் வெவ்வேறு வர்ண சொற்கள் பயன்படுத்துவது மரபு..\nஏவம் ஹி த்ருஷ்யதே லோகே பிக்ஷுகோயம் த்விதீயாம் பிக்க்ஷஆம் சமாசாத்ய பூர்வம் ந ஜஹாதி ஸஞ்சயாயைவ ப்ரவர்த்ததே\nஉலகத்தில் நாம் காண்பது என்ன இரண்டாவது பிச்சை கிடைத்தாலும் முதலில் கிடைத்த பிச்சையைத் தூக்கி எறிவதில்லை. அவன் எல்லாவற்றையும் சேர்த்து வை த்துக் கொள்வான் ; இதை அவர் உரிச் சொற்களின் தேவையை விளக்குகையில் எடுத்துக் காட் டாகத் தருகிறார் . சாதாரணமாக நாம் காணும் காட்சியை க் கொண்டு இலக்கண விதிகளை அவர் விளக்கும் பாங்கு மிகப்பெரிய, அரிய பாணினி இலக்கணத்தை எவரும் புரிந்துகொள்ள உதவுகிறது. பாணினி ‘உயிர்’ என்றால், பதஞ்சலி எழுதியதை ‘உடல்’ என்று சொல்லலாம்.\nவெவ்வேறு உடைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் சொல்லப்படும்\nஊர்க் குருவி உயர உயரப் பறந்தாலும் பருந்து ஆகிவிடாது\n‘காப்பி’ அடிப்பதில் (Imitating) பயனில்லை என்று ஓரிடத்தில் விளக்குகையில்\nந கல்வன்யத் ப்ராக்ருதமனு வர்த்தநாத் அஞ்ஞாத நஹி கோதாஹா ஸர்பந்தி ஸர்பனாதஹிர் பவதி .(பாம்பு போல வளைந்து நெளிந்து உருண்டாலும் கீரி , பாம்பு ஆகிவிடாது) .\nஅதாவது பிறரைப் பார்த்து அவர் போல நடித்தாலும் குணம் வேறுபடாது .\nஊர்க் குருவி உயர உயரப் பறந்தாலும் பருந்து ஆகிவிடாது என்ற தமிழ்ப் பழமொழியை ஒப்பிடலாம்\nமலையைக் கிள்ளி எலியைப் பிடித்தானாம்\nசைசா மஹ தி வம்ச ஸ்தம்பா லாதவானுக்கிருஷ்யதே\nசின்ன பலனுக்காக பெரிய வேலையை, கஷ்டமான பணியைச் செய்பவனை பதஞ்சலி ‘மூங்கில் காட்டில் பறவை பிடிக்கப்போனவனை’ ஒப்பிடுகிறார் .\nதமிழிலும் மலையைக் கிள்ளி எலியைப் பிடித்தானாம் என்ற பழமொழி உளது .\nமூக்கைத் தொடுவதற்கு கையைக் கழுத்துக்குப் பின்னால் வளைத்துத் தொடுவதற்கு முயற்சிப்பது போன்றது இது.\nசூடு =சுறுசுறுப்பு, குளிர்= சோம்பேறித்தனம், மந்தம்\nய ஆசு கர்தவ்யான அசிரேன கரோதி ச சீதகஹ\nய ஆசு கர்தவ்யாநாஸ்வேன கரோதி ச உஷ்ணகஹ\nஎவன் ஒருவன் உடனடியாகச் செய்யவேண்டியதை தாமதமாகச் செய்கிறானோ அவன் குளிர்ந்தவன்\nஎவன் ஒருவன் உடனடியாகச் செய்யவேண்டியதை உடனே செய்கிறானோ அவன் வெப்பமானவன்\nவெப்பம், குளிர் என்பதையும் குணங்களுக்குப் பயன்படுத்துவதற்கு இவை எடுத்துக் காட்டுகள்.\nமேலை நாடுகள் குளிர்ப் பிரதேச நாடுகள் ; ஆகவே இங்கு வெப்பம் போற்றப்படும். ஒருவருக்கு உற்சாக வரவேற்பு என்பதை இளம் சூட்டு – warm welcome வார்ம் வெல்கம் — வரவேற்பு கொடுக்கப்பட்டது என்பர்.\nவெப்ப நாடான இந்தியாவில் அவர்கள் பேசும் மொழிகளில் இது எதிர்மறையான பொருளைத் தரும்\n‘காஸுக்ருஸ்தா ப்ராஹ்மணி’ என்ற சொல் அக்காலத்தில் மீமாம்ச சாஸ்திரத்தில் வல்ல பெண்கள் இருந்ததைக் காட்டும்; பெண்கள் கல்வி உயர் நிலையில் இருந்தது.\nTags — பதஞ்சலி , மஹா பாஷ்யம், பாணினி காகம் , குளியல், கீரி, வர்ணம்\nPosted in சம்ஸ்கிருத நூல்கள், தமிழ் பண்பாடு\nTagged குளியல், பதஞ்சலி, பாணினி காகம், மஹா பாஷ்யம், வர்ணம்\nஅகர முதல எழுத்து எல்லாம்- எனது முக்கிய ஆராய்ச்சி (Post No.7653)\nஇறுதியில் வரும் எனது ��ராய்ச்சியினை படிக்கத் தவறாதீர்கள்\nஅகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு — என்று வான் புகழ் வள்ளுவன் மட்டுமா சொன்னார் \n எப்படியென்றால் இருவருக்கும் பகவத் கீதை மனப்படமாகத் தெரியும்.\nஎழுத்துக்கெல்லாம் முதலாவது நிற்பது ‘அ’ என்னும் எழுத்து ; அது போல உலகிற்கெல்லாம் மூல முதல்வன் இறைவனே என்பது வள்ளுவனின் முதல் குறள் .அப்படிச் சொல்ல வந்ததையும் முதல் குறளாக வைத்தது வள்ளுவன் ஒரு ஜீனியஸ் — மஹா மேதாவி — என்பதைக் காட்டுகிறது .\nஏசு கிறிஸ்து நானே ‘ஆல்பா’வும் ‘ஒமேகா’வும் என்று புதிய ஏற்பாட்டில் செப்பினார் . ஆல்பா என்பது கிரேக்க மொழியின் முதல் எழுத்து ஒமேகா என்பது கடைசி எழுத்து. கிறிஸ்துவுக்கு கிரேக்க மொழி தெரியாது ; பைபிளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவனுக்கு தமிழும் தெரியாது; சம்ஸ்கிருதமும் தெரியாது; அந்த இரண்டு மொழிகளும் ஜீசசுக்கும் மோசஸுக்கும் முந்திய மொழிகள் என்பதும் தெரியாது.ஏசு பிரானோ எபிரேய/ஹீப்ரு மொழியில் உபன்யாசம் செய்தார்.\nவள்ளுவரும் ஏசுவும் இதுபற்றி கதைப்பதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ண பகவான் பகவத் கீதையில் ‘அக்ஷராணா ம் அகாரோஸ்மி’ (ப.கீ .10-33)- எழுத்துக்களில் நான் ‘அ’ -காரம் என்று சொன்னார் ; அவர் சொல்லுவது மேற் கூறிய இருவர் செப்பியதைவிட இன்னும் பொருத்தமாக உள்ளது . உலகிலுள்ள உயிருள்ள பொருட்களும் உயிரற்ற பொருட்களும் இறைவனின் அம்சமே என்று அர்ஜுனனுக்கு விளக்கும்போது ஒவ்வொரு வகையிலும் முதன்மையான சிறந்த பொருளை விளக்குகையில் “காலங்களில் நான் வசந்தம் ,மாதங்களில் நான் மார்கழி , எழுத்துக்களில் நான் ‘அ’ என்று……….. நிறைய சொல்லிக்கொண்டே போகிறார் . இதற்கு மூலம், உபநிஷத்துக்களில் இருப்பதை சுவாமி சின்மயானந்தா , அவரது பகவத் கீதை பாஷ்யத்தில் எழுதியுள்ளார் .\nசுவாமி சின்மயானந்தா மேலும் விளக்குகையில், சம்ஸ்கிருதம் இனிமையான மொழியாக இருப்பதற்கு பெரும்பாலான சொற்களில் ‘அ’ இருப்பத்தைச் சுட்டிக்காட்டுகிறார். ஒரு சொல்லை உச்சரிக்க அதில் உயிர் எழுத்து இருப்பது அவசியம் என்பது எல்லா மொழிகளுக்கும் பொது என்றாலும் சம்ஸ்கிருதத்தில் நிறைய சொற்கள் ‘அ’காரத்தில் முடிவது இனிமை சேர்ப்பதோடு சொல்வதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருக்கிறது என்கிறார் ; ஒரு ஹாலில் / மண்டபத்தில் சம்���்க்ருத பாடல் அல்லது துதிகள் முழங்கியவுடன் மன அமைதியும் சாந்தமும் ஏற்படுவதை எடுத்துக் காட்டுகிறார்.\nவள்ளுவர் ஒரு ‘பக்கா’ ஹிந்து என்று சொல்லும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (Inspector General of Police) , தமிழ் அறிஞர் டாக்டர் எஸ் .எம் . டயஸும் (Dr S M Diaz) பகவத் கீதை , பைபிள் , திருமந்திரம் ஆகியவற்றில் ‘அ’ -கரத்தின் பெருமை வருவதை எடுத்துரைத்து மேலை நாட்டு அறிஞர்களும் கூட இந்தப் பிரபஞ்சம் இயங்கவும் நிலை பெறவும் இறைவனே காரணம் என்பதை புகன்றதை எடுத்துக் காட்டியுள்ளார் . சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி.என் ராமச்சந்திரன் (Dr T N Ramachandran) , அப்பர் பெருமானும் தேவாரத்தில் இதை பாடியிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.\n“ஆனத்து முன் எழுத்தாய் நின்றார் போலும்” – அப்பர் தேவாரம்\nஉலகம் என்னிடம் தோன்றி என்னிடமே முடிகிறது என்று கீதையில் பகவான் சொன்னதையும் (ப.கீ.7-6) டாக்டர் எஸ்.எம் டயஸ் பொருத்தமாகக் காட்டியுள்ளார்.\nஎன்னுடைய 50 ஆண்டுக்கால ஆராய்ச்சி\nஎனக்கு வயது 72 ஆகப்போகிறது. அந்தக் காலத்தில் காஞ்சி பரமாசார்ய (1894-1994) சுவாமிகளின் உபன்யாசங்களை காமகோடி மடத்தினரே வெளியிட்டனர். அதில் அவர் சொற்கள் பற்றி ஆற்றிய சொப்பொழிவைப் படித்த காலத்தில் இருந்து ஆராயத் தொடங்கி 50 ஆண்டுகளில் சில முடிவுகளைக் கண்டேன்.\nஉலகிலேயே பழமையான நூல் ரிக்வேதம். அதன் முதல் துதியில் முதல் மந்திரம் ‘அக்நி மீளே’ என்று அ–கரத்தில்தான் துவங்குகிறது; அதே போல இறுதி மந்திரமும் அக்கினி பகவானுக்கே\nஉலகில் தோன்றிய முதல் இலக்கண நூல் பாணினி எழுதிய ‘அஷ்டாத்யாயி’ ; அதன் ஒரு பகுதியான மகேஸ்வர சூத்திரத்தில் சிவன் உடுக்கையில் எழுந்த முதல் ஒலி ‘அ’ – தான்\nசம்ஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உள்ளது ; அதில் தமிழ் மொழியில் உள்ளதை போல ஒரு விதி உளது.\nஅதாவது ஒரு நூலை மங்களச் சொல்லுடன்தான் துவங்க வேண்டும் ; அதனால்தான் ரிக் வேதமும் திருக்குறளும் ‘அ’ என்னும் எழுத்தில் துவங்குகிறது. சம்ஸ்கிருத ஸ்லோகத்தில் ‘அத’ என்றோ ‘ஓம்’ என்றோ நூலைத் துவக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது .\nவேத மந்திரங்கள் அனைத்தும் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்துடன் துவங்குவதாகக் கொண்டாலும் ‘ஓம்’ என்பது ‘அ +உ +ம’ என்பதன் வடிவமே என்பதை இரு மொழியினரும் ஒப்புக்கொள்வர் . ஆக இந்தக் கோணத்திலிருந்து நோக்கினாலும் ‘அ’ என்பதே முதல் எழுத்த�� என்பதை ரிக் வேத காலம் முதல் காண்கிறோம்\nசம்ஸ்கிருதம் கற்கப் போகும் ஐந்து வயது மாணவனுக்கு பாடசாலையில் கற்பிக்கப்படும் முதல் இலக்கணம் ‘அகாரந்த புள்ளிங்கஹ ராம சப்தஹ’ — என்று ‘அ’ வில் துவங்கும். இதற்குப்பின்னர் உலகில் தோன்றிய முதல் நிகண்டான அமர கோசத்தை மனப்பாடம் செய்ய வைப்பர் ; அதை எழுதியவர் ‘அ’மரஸிம்மன் ; நூலின் பெயர் ‘அ’மர கோஸம் ; இரண்டும் ‘அ’ – வில் துவங்கும் பெயர்கள்\nவேறு யாரும் செய்யாத ஒரு ஆராய்ச்சியினை நான் செய்து சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கும் எழுதினேன்.அதாவது தமிழுக்கு மிக நெருங்கிய மொழி என்பது சம்ஸ்கிருதம் ஒன்றுதான். திராவிட மொழிக் குடும்பம் என்பது சம்ஸ்கிருதம் எந்த மூலத்திலிருந்து வந்ததோ அதே மூலத்தில் இருந்து வந்ததுதான். சிவனின் உடுக்கையின் ஒரு பகுதியிலிருந்து சம்ஸ்கிருதமும் மற்ற ஒரு பகுதியிலிருந்து தமிழும் வந்ததென ஆன்றோரும் செப்புவார்கள் . இதனால்தான் வடக்கே இமய மலையில் இருந்த அகத்தியனை தமிழுக்கு இலக்கணம் செய்ய சிவபெருமான் அனுப்பி வைத்தார். இதை பாரதியார் வரை எல்லாக் கவிஞர்களும் பாடிவைத்தனர். புறநானுற்றில் ஒரே பாட்டில் ‘பொதியமும் இமயமும்’ என்ற சொற்றோடர் வருவதற்கும் இதுவே காரணம் . ஒவ்வொரு நூலின் பாடற் முதல் குறிப்பு பகுதியைப் பார்த்தபோது எனக்கு ஒரு வியப்பான உண்மை புலப்பட்டது. அதாவது ‘அ’ என்னும் குறில் (short vowel) எழுத்தில் அதிகமான பாடல்கள் இருக்கும். அடுத்துவரும் ‘ஆ’ என்னும் எழுத்தில் (long vowel) குறைவான பாடல்களே வரும் . ஐ , அவ் (Diphthongs I and Au) என்னும் எழுத்துக்களில் பாடல்கள் துவங்காது அல்லது மிகக் குறைவாக இருக்கும். இதுதவிர உயிர் எழுத்துக்களில் (Vowels) துவங்கும் பாடல்களே அதிகம் இருக்கும் . இதன விகிதாசாரம் கூட தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் ஒரே மாதிரி இருக்கும் .இத்தோடு சந்தி இலக்கணம் இன்றுவரையுள்ள இரண்டே பழைய மொழிகள் சம்ஸ்கிருதமும் தமிழும் என்பதையும் நோக்கும்கால் திராவிட மொழிக்கு குடும்பம்- ஆரிய மொழிக் குடும்பம் என்று சொல்வது தவறு . என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்கும்; ஏறத் தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே மூலத்தில் இருந்து இரு மொழிகளும் தனித்தனியே வளர்ந்தன; ஆயினும் அதன் கட்டமைப்பு (Morphological and anatomical structure) ஒன்றே. கீழேயுள்ள கீதை , குறள் துவக்க வரிகளை மட்டும் பாருங்கள். கிருஷ்���ரிடமோ வள்ளுவரிடமோ யாரும் போய் நீங்கள் ‘அ’ என்று துவங்கும் பாடல் இவ்வளவு பாடுங்கள் ‘ஆ’ என்று துவங்கும் பாடல் இவ்வளவு பாடுங்கள் என்று சொல்லவில்லை .ஒரே மூலத்தில் பிறந்த மொழிகள் என்பதால் அது இயல்பாகவே அமைகிறது . ‘சந்தி’ இலக்கணமும் இன்று வரை இவ்விரு மொழிகள் மட்டும் கடைப்பிடிப்பதற்கும் அதற்கென்றே இலக்கணப் புஸ்தகத்தில் விதிகள் இருப்பதும் நான் சொல்வதை நிரூபிக்கும்.\nதிராவிட, ஆரிய மொழிக்கு குடும்பங்கள் என்ற பிரிவினை தவறு; இந்திய மொழிக்குடும்பம் என்பதன் இரு பிரிவுகளே தமிழும் சம்ஸ்கிருதமும் . இரு மொழிக் குடும்பத்தினரும் அருகருகே வசித்ததால் ஒன்றின் தாக்கம் (Proximity) மறறொன்றின் மீது வரும் என்ற வாதம் இங்கே பொருந்தாது.\nமொழியின் உள் அமைப்புக்குள் (internal structure) உள்ள , கட்டமைப்புக்குள் உள்ள ஒற்றுமைகள் இவை \nஎனது இரண்டாவது ஆராய்ச்சி முடிவு\nஇதுவரையும் யாராலும் படித்தறிய முடியாத (Undeciphered Indus Script) சிந்து- சரஸ்வதி நதி தீர நாகரீக எழுத்துக்களை எவரேனும் படித்து, உலகமே அதை ஒப்புக்கொண்டுவிட்டது என்று வைத்துக் கொள்ளவோம் . அப்போது நான் மேலே கண்டபடி ‘அ ‘- காரத்தில் துவங்கும் சொற்களோ ஒலியோதான் அதிகம் இருக்கும் . ‘ஆ’ என்னும் நெடிலில் துவங்குவது குறைவாக இருக்கும் . நான் சொல்லும் அணுகு முறைப்படி அணுகினால் சிந்துவெளி முத்திரைகளில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் வடிவை ‘அ’ என்ற எழுத்தாகவோ (letter or sound) ஒலியாகவோ உச்சரிக்கலாம் .\nஇனி எழுதும் புத்தகங்களில் ஆரிய – திராவிட மொழிக் குடும்பம் என்பதை நீக்கிவிட்டு இந்திய மொழிக் குடும்பத்தின் இரு பிரிவுகள் தமிழும் சம்ஸ்கிருதமும் என்று காட்ட வேண்டும் . உலகம் முழுதும் சென்ற இந்தியர்கள் மொழியையும் நாகரிகத்தையும் பரப்பினர் என்றே கொள்ள வேண்டும்\nமனிதர்கள் தோன்றியது ஆப்பிரிக்க கண்டம் என ஒப்புக்கொண்டாலும் நாகரீகம் தோன்றியது பாரத பூமியே என்பதை நிரூபிக்கலாம் .\n‘பாரத பூமி பழம்பெரும் பூமி’, ‘பாரத நாடு பார்க்கெலாம் திலகம்’ என்று பாரதியார் சொன்னது வெறும் புகழுரை அல்ல; என்றும் அழியாத மஹத்தான உண்மை \nதிருக்குறளில் ‘அ எழுத்தில் துவங்கும் குறள்கள் — 157\nபகவத் கீதையில் ‘அ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் – 97\nதிருக்குறளில் ‘ஆ’ எழுத்தில் துவங்கும் குறள்கள் –23\nபகவத் கீதையில் ‘ஆ’ எழுத்தில் துவங்���ும் ஸ்லோகங்கள் –17\nதிருக்குறளில் ‘இ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்- 114\nபகவத் கீதையில் ‘இ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –21\nதிருக்குறளில் ‘ஈ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்- 8\nபகவத் கீதையில் ‘ஈ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –1\nதிருக்குறளில் ‘உ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்-81\nபகவத் கீதையில் ‘உ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –9\nதிருக்குறளில் ‘ஊ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்– 21\nபகவத் கீதையில் ‘ஊ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –2\nதிருக்குறளில் மொத்தம் 1330 குறள்கள்;\nபகவத் கீதையில் மொத்தம் 700 ஸ்லோகங்கள்.\nஇந்த இரண்டு நூல்களும் எடுத்துக் காட்டுகளே .\nகம்ப ராமாயணத்திலும் இதைக் காணலாம்; காளிதாஸனிலும் இதைக் காணலாம் ; திவ்யப் பிரபந்தத்திலும் இதைக் காணலாம் ; தேவாரத்திலும் இதைக் காணலாம்\nஒரு அற்புதமான (wonderful pattern) பாணியைக் காண்கிறோம் .\nநெடில் என்றால் குறைவு .\nஉலகில் பழைய மொழிகளில் வேறு எங்கும் காண முடியாது .\n பழங்கால மொழிகளில் நம்மைப் போல அ ஆ இ ஈ ……………. க ச ட த ப ற …………. ய ர ல வ ………… வரிசையும் கிடையாது. அப்படி அகர வரிசையோ கொஞ்சம் சந்தியோ இருந்தால், அவை நமக்குப் பின்னால் பிறந்த அல்லது நமது செல்வாக்கிற்கு உட்பட்ட மொழியாக இருக்கும்\nTags – அகர முதல, நெடில் , குறில், திருக்குறள் , பகவத் கீதை , அ -காரம்\nவாழ்க சம்ஸ்கிருதம், வளர்க தமிழ்\nPosted in சம்ஸ்கிருத நூல்கள், சிந்து சமவெளி கட்டுரைகள், தமிழ், தமிழ் பண்பாடு, தமி்ழ், வரலாறு\nஎதிரிகளை ஒழிக்க அதர்வண வேதத்தை பயன்படுத்து- மநு (Post 7645)\nமநு நீதி நூல் – பகுதி 48\nமானவ தர்ம சாஸ்திரம் என்னும் மனு நீதி நூலில் வெற்றிகரமாக பத்து அத்தியாயங்களை முடித்து 11ஆவது அத்தியாயத்தில் நுழைகிறோம். முதல் நூறு ஸ்லோகங்களைக் காண்போம். இந்த அத்தியாயம் பிராயச்சித்தம் என்னும் கழுவாய் பற்றிப் பேசுகிறது. முக்கியமான விஷயம் இதில் பெரும்பாலனவை பிராமணர்களுக்கானது .\nமுதலில் சுவையான விஷயங்கள் புல்லட் (bullet points) பாயிண்டுகளில் :–\nசரஸ்வதி நதியில் நீரோட்டத்துக்கு எதிராக நதி உற்பத்தியாகும் இடம் வரை நடக்கவேண்டும் என்பது ஒரு தண்டனை/ பிராயச் சித்தம். இதிலிருந்து இவர் சிந்து- சரஸ்வதி நாகரீக காலத்தவர் அல்லது அதற்கு முந்தியவர் என்பது தெளிவாகிறது. ஆகவே இவர் பாபிலோனிய ஹமுராபிக்கும் முந்தையவர். உலகத்தில் முதல் முழு நீள ச���்டப் புஸ்தகத்தை எழுதிய நிபுணர். ஆனால் எல்லா புராணங்களையும் அப்டேட் UDATE செய்தது போலவே மனு நீதியையும் புதுப்பித்திருக்கின்றனர். வேதம் சொல்லிக்கொண்டே நுறு யோஜனை / 1000 மைல் நடக்க வேண்டும் என்பது இன்னும் ஒரு பிராயச் சித்தம். இவை அனைத்தும் பிரமணர்களுக்கான கடும் தண்டனைகள். tamilandvedas.com, swamiindology.blogspot.com\nதீவிர பிராமண ஆதரவு சுங்க வம்சம் (Sunga Dynasty) வரை அப்டேட் UPDATE ஆனதால் பிராமண ஆதரவு ஸ்லோகங்களையும் காண முடிகிறது.\nகுடிகார பிராமணர்களுக்கு கடும் தண் டனை விதிக்கிறார் மநு .\nபிராமணர்களின் ஆயுதம் வாக்கு தான் ; அவர்கள் அதர்வ வேதத்தைக் கொண்டு எதிரிகளை விழுத்தட்டலாம் என்கிறார் . எதிரிகளை ஒழிக்க அதர்வண வேதத்தைப் பயன்படுத்து என்று அறிவுறுத்துகிறார்.\nமரங்களை வெட்டுவது தவறு; ஒட்டகம் கழுதை போன்ற பிராணிகளைக் கொல்வது தவறு என்கிறார். இதிலிருந்து 3000 ஆண்டுகளுக்கு முன்னரே புறச் சூழல் பற்றி கவலைப்பட்டதும், அஹிம்சையைப் பின்பற்றுவதே நல்லது என்ற உணர்வும் இருந்ததை அறியலாம்.\nதிருவள்ளுவர் சொல்லுவது (குறள் 1077, 1078) போல மனுவும் கருமிகளின் கையை முறுக்கி முகவாய்க் கட்டையில் குத்து விட்டுப் பொருட்களை பறித்து நல்ல பணிகளுக்கு கொடுப்பதில் தவறு இல்லை என்கிறார் . அதாவது பணக்கரர்களைக் கொள்ளையிட்டு ஏழைகளுக்கு கொடுத்த ராபின்ஹுட் (Robin Hood) ஆக மாறலாம் என்பார் tamilandvedas.com, swamiindology.blogspot.com\nபாவ மன்னிப்பு (Confession) ஓ.கே. என்று ஆதரவு தருகிறார். பலர் முன்னிலையிலும் தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டால் விட்டுவிடலாம் என்பது மனுவின் மனிதாபிமாதைக் காட்டுகிறது.\nஸ்லோகம் 11-1/2 ஒன்பது விதமான பிராமணர் களுக்கு உதவி செய்யவேண்டும் என்று ஆதரவு தருகிறார்.\nஸ்லோகம் 11-55 பஞ்ச மஹா பாதகங்கள் என்ன என்பதை விளக்குகிறார்.\nஸ்லோகம் 11-49 to 11-54 என்னென்ன பாவங்களுக்கு என்னென்ன நோய்கள் வரும் என்று பட்டியல் தருகிறார். தற்கால டாக்டர்கள் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இது சரஸ்வதி நதி தீர நாகரீக நம்பிக்கை என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.\nபசுவைக் (11-60) கொன்றால் , பிரமணனைக் (11-55) கொன்றால், தங்கத்தைத் திருடினால் (11-49) , தகாத முறையில் பாலியல் உறவு கொண்டால் என்ன தண்டனை என்றும் விளம்புகிறார் . ஒரு தண்டனை 12 ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும் மண்டை ஓட்டுக்(11-73) கொடியுடன்\n11-36 யாருக்குப் புரோகிதம் செய்யும் தகுதி உண்டு என்றும் வரையறுக்கிறார். tamilandvedas.com, swamiindology.blogspot.com\n11-25 பிராமணன் யாகத்துக்கான பொருளுதவியைத் தவறாகப் பயன்படுத்தினால் பிணம் தின்னும் கழுகாகவோ காகமாகவோ பிறப்பான் என்று எச்சரிக்கிறார்\nPosted in சமயம், சம்ஸ்கிருத நூல்கள், சிந்து சமவெளி கட்டுரைகள், தமிழ் பண்பாடு\nஒரு வெண்பாவில் மூன்று வெண்பா – திரிபங்கி\nஒரு வெண்பா பாடுவது என்பதே மிகவும் கடினமான காரியம். தமிழுக்கு உரிய தனிப் பெருமை இந்த வெண்பா தான். உலகின் வேறு எந்த மொழிகளிலும் வெண்பா இல்லை.\nசம்ஸ்கிருதத்தில் சிறந்த வல்லுநராய் கவி பாடும் கவிவாணர் கூட வெண்பா பாடுவது என்பது கஷ்டம் தான் என்று ஒப்புக் கொள்வர்.\nதெலுங்குக் கவிராயர்களுக்கும் கூட இதே கருத்து உண்டு.\nஆக இப்படிப்பட்ட ஒரு வெண்பாவில் மூன்று வெண்பாக்களை அமைக்கும் திறன் படைத்த ஒரு கவிஞரை என்னவென்று கூறிப் புகழலாம்\nஇப்படி ஒரு வெண்பாவில் மூன்று வெண்பாக்களை அமைப்பது திரிபங்கி – மூன்று வெண்பா எனப்படும்.\nதமிழகத்தின் தலை சிறந்த கவிஞர்கள் இந்த திரிபங்கியை – மூன்று வெண்பாவை ஒரு வெண்பாவில் அடக்கி – பாடியுள்ளனர்.\nஎடுத்துக்காட்டாக இராமச்சந்திரகவிராயர் இயற்றிய ஒரு திரிபங்கியை இங்கே பார்க்கலாம்.\nஅருணாசலேஸ்வரர் மீது பாடிய வெண்பா இது.\nதலைவியிரங்கல் என்ற துறையின் பால் வரும் வெண்பா இது.\nசலமேதோ சங்கந்தா பூணாரந் தாமே\nகலைதா நாற்புங்கவன் மால்காணாப் – புலவுடைய\nகங்கரா கோணாகலா மதியக் கோடீர\nநாற் புங்கவன் மால் காணா – உயர்ந்த தேவனாகிய திருமாலும் காணாத\nபுலவு உடைய – புலால் நாற்றத்தை உடைய\nகம் – பிரமகபாலத்தைத் தாங்கிய\nகரா – கரத்தை உடையவனே\nகலா மதியம் – ஒரு கலையாகிய சந்திரனை அணிந்த\nகோடீர – ஜடாபாரத்தை உடையவனே\nசலம் ஏதோ – (இந்தக்) கோலத்திற்குக் காரணம் ஏதோ\nசங்கம் தா – சங்க வளையலைக் கொடு\nபூணாரம் தா – ஆபரணங்களைக் கொடு\nமேகலை தான் – மேகலையைக் கொடு\nஇந்த வெண்பாவில் கோணாகலாமதியம் என்பதனை கோன் ஆகு அல் ஆம் மதியம் எனப் பிரித்து கோணலாகிய இரவில் தோன்றும் பிறை சந்திரன் என்று இன்னொரு பொருளும் கொள்ளலாம்.\nஅருணாசலேஸ்வரருடைய பவனியைத் தரிசித்த பின்னர் வளையல் முதலியவற்றை இழந்த தலைமகள் அதைத் திருப்பித் தருமாறு வேண்டிக் கூறியது இது.\nசோணாசலம் என்பதை சோணம் அசலம் எனப் பிரிக்க வேண்டும். இப்படிப் பிரித்தால் சிவந்த மலை என்ற பொருள் ��ரும்.\nஅருணாசலம் என்பதற்கும் இதுவே தான் பொருள்.\nஇப்போது சங்கந்தா என்ற வார்த்தையை ஆரம்பமாகக் கொண்டு இந்த வெண்பாவைப் படித்தால் ஒரு புதிய வெண்பா அர்த்தம் மாறாமல் வரும். ஆக இது இரண்டாவது வெண்பா.\nபின்னர் பூணாரந்தா என்ற வார்த்தையை ஆரம்பமாகக் கொண்டு இந்த வெண்பாவைப் படித்தால் இன்னொரு புதிய வெண்பா அர்த்தம் மாறாமல் வரும். ஆக இது மூன்றாவது வெண்பா.\nஇராமசந்திர கவிராயர் சிறந்த புலவர் என்பதால் சிக்கலான சித்திர பந்தப் பாடல்கள் ஏராளமானவற்றைப் புனைந்தவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.\nதமிழில், ஆயிரக் கணக்கில் உள்ள இந்த சித்திர பந்தப் பாடல்களை முழுதுமாகத் தொகுப்பார் தான் இல்லை\ntags – இராமசந்திர கவிராயர், வெண்பா, மூன்று , திரிபங்கி,\nPosted in சமயம். தமிழ், தமிழ், தமிழ் பண்பாடு\nMuslim Horse Killed; Tamil Horse Won துலுக்கன் குதிரை தோற்றது; தமிழன் குதிரை வென்றது (Post No.7632)\nMuslim Horse Killed; Tamil Horse Won துலுக்கன் குதிரை தோற்றது; தமிழன் குதிரை வென்றது (Post No.7632)\n1850 ஆம் ஆண்டு தமிழை ரசித்துப்படிக்க ஒரு குட்டிக் கதை\nமுதலில் பழைய தமிழைப் படியுங்கள் . புரியாவிட்டால் நான் சொல்லும் கதையைப் படியுங்கள்.\nஒரு தமிழன் வெளியூர் செல்கையில் கட்டுச் சாதம் சாப்பிடுவதற்காக தனது குதிரையை குளத்தின் கரையில்,ஒரு மரத்தில் கட்டினான். அவ்வழியே வெளியூருக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு துலுக்கன் தனது குதிரையையும் அந்த மரத்தில் கட்டப் போனான்.\n“டேய் அங்கே கட்டாதே ; என் குதிரை ரொம்ப பொல்லாதது” என்று பல முறை சொன்னான். அப்படியும் முரட்டுத் துலுக்கன் அதே மரத்தில் கட்டி விட்டு அவனது சாப்பாட்டு மூட்டையை அவிழ்த்தான். பொல்லாத தமிழ் குதிரை, துலுக்கன் குதிரையைக் கடித்துக் குதறி கொன்று போட்டது. துலுக்கன் சண்டைக்கு வந்தான். அவன் வே ட்டியைப் பிடித்து, எனக்கு நஷ்ட ஈடு கொடு என்றான் . தமிழன் தான் சொன்னதையே சொல்ல, அவனைத் துலுக்கன் மாஜிஸ்டிரேட்டிடம் அழைத்துச் சென்று தனது தரப்பை எடுத்துரைத்தான்.\nதமிழன் தரப்பை வியாதிபதி கேட்ட போது அவன் வாய் மூடி மௌனியாக இருந்தான். அடப் பாவமே, இவன் ஊமை அல்லவா , உன்னிடம் பேசினான் என்றாயே\nதுலுக்கன் சொன்னான் – ஐயோ அவனை நம்பாதீர்கள்; அவன் பாசாங்கு செய்கிறான். என்னிடம் இரண்டு முறை சொன்னான்- “மரத்தில் குதிரையைக் கட்டாதே” என்றான்.\nமாஜிஸ்திரேட் சிரித்துக்கொண்டே “அப்படியா சொன்னான். அப்படியானால் உனக்கு அவன் நஷ்ட ஈடு எதுவும் தர வேண்டியது இல்லை. போ” என்றார்.\nதுலுக்கன் தோற்றான்; தமிழன் வென்றான்.\nஒரிஜினல் தமிழில் படியுங்கள். சுவையாக இருக்கும்.\nPosted in anecdotes, தமிழ், தமிழ் பண்பாடு\nTagged தமிழன் குதிரை, துலுக்கன் குதிரை, Muslim Horse, Tamil Horse\nஒரு ஊரில் ஒரு முரடன் இருந்தான். அவனுடைய தந்தையை மரியாதைக் குறைவாக நடத்துவதில் அவனுக்குப் பேரானந்தம். அவன் தந்தையோ மஹா கிழடு . பொக்கை வாய். ஒன்றும் அறியாத அப்பாவி. அவருக்கு தினமும் உடைந்த பானை ஓட்டில் கஞ்சி வார்த்தான் அந்தக் கிராதகன் . இதையெல்லாம் பேரன் பார்த்துக் கொண்டே இருந்தான் . அவன் பள்ளி செல்லும் வயதுடைய மாணவன். பள்ளியில் வாத்தியாரும் ‘மாதா , பிதா , குரு தெய்வம்’ என்று சொல்லிக் கொடுத்ததை நெட்டுரு போட்டவன். அவனுடைய தந்தை தன் தாத்தாவை நடத்தும் முறை பிடிக்கவில்லை. ஆனால் முரட்டு அப்பாவிடம் சொன்னால் முதுகில் ‘டின் கட்டி’ விடுவார் என்பது தெரியும். அவன் மஹா புத்திசாலி. அவனுக்கு ஒரு நல்ல ‘ஐடியா’ (Idea) கிடைத்தது.\nமுரட்டு அப்பா வெளியே போனபோது கஞ்சி வார்க்கும் உடைந்த பானை ஓட்டை ஒளித்து வைத்தான் .\nமுரட்டு அப்பன் திரும்பி வந்தவுடன் அந்தக் கிழவனுக்கு கஞ்சி கொடுப்பதற்காக பானை ஓட்டைத் தே டினான் ; கிடைக்கவில்லை. ஆத்திரம் பொங்கியது. கம்பை எடுத்தான்; கிழட்டுத் தந்தையின் முதுகில் ஒரு போடு போட்டான் .\n பானை ஓட்டில் கஞ்சி குடிக்கப் பிடிக்காததால் அதை ஒளித்துவைத்தாயா எங்கே யாவது தூக்கிப் போட்டாயா எங்கே யாவது தூக்கிப் போட்டாயா \nஅவனது மகன் ஓடி வந்தான் ; “அப்பா தாத்தாவை அடிக்காதே ; நான்தான் அதை பத்திரமாக எடுத்து வைத்து இருக்கிறேன்” என்றான் .\n“அப்பா, அது உடைந்து ஓடாய்ப் போய்க் கிடக்கிறது. உனக்கு வயதாகும் போது கஞ்சி வார்ப்பதற்காக நான்தான் பத்திர படுத்தி வைத்தேன்” என்றான்.\nபையன் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றிச் சொன்ன விஷயம் அவன் நெஞ்சில் பாய்ந்த வேலாகத் தைத்தது.\nபின்னர் புதிய வெள்ளிக் கிண்ணம் (Silver Bowl) வாங்கி வந்து கிழவனுக்கு நல்ல அமுது ஊட்டினான். tamilandvedas.com, swamiindology.blogspot.com\nசமணர் கோவிலில் விவசாயி அழுதது ஏன்\nஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளைக்காரன் இந்தியாவை ஆண்டான். அப்போது ஒரு கிராமத்தான் விவசாயம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்தான்.ஒரு முறை வானம் பொய்த்���து; பூமி வறண்டது ; பயிர்கள் பொய்த்தன. ஆயினும் வரி வசூல் செய்பவன் , அந்த கிராமத்துக்கு வந்து எல்லோரையும் விரட்டி, மிரட்டி, உருட்டி வரியை வாங்கிச் சுருட்டி கொண்டு சென்றான். கொடுக்காவிடில் வெள்ளைக்கார துரை துப்பாக்கியோடு வருவார் என்றும் அதட்டினான். அந்த அப்பாவி விவசாயியும் தன்னிடமிருந்து மாடு, வீடு , காடு , துணி மணிகள் எல்லாவற்றையும் விற்று வரி கட்டினான். அப்படியும் கொஞ்சம பாக்கி இருந்தது. tamilandvedas.com, swamiindology.blogspot.com\nஒரு நாள் வெள்ளைக்கார கலெக்டரே குதிரையில் வரி வசூல் செய்ய வருவதை பார்த்தான். இனிமேல் இருந்தால் தன்னைப் பிடித்து அடித்து உதைப்பார்கள் என்று பயந்து ஒற்றைக் கோவணத்தோடு தலை தெறிக்க ஓடினான் .\nரொம்ப தூரம் போனவுடன் இளைப்பாறுவதற்காக ஒரு பாழடைந்த கோவிலுக்குள் நுழைந்தான் . அது ஒரு ஜைன மத கோவில் . எல்லா சமணர் சிலைகளும் ஆடையின்றி நிர்வாண கோ லத்தில் இருக்கும் ; ஏனெனில் சமண மத தீர்த்தங்கரர் என்னும் புனிதர்கள் ஜிதேந்திரியர்கள். ஐந்து புலன்களையும் வென்ற மாவீரர்கள்.அது இந்த அப்பாவி விவசாயிக்குத் தெரியாது. அவனோ ஞான சூன்யம்.\nநிர்வாண சிலையைக் கண்டான்; ஐயோ நான் வீட்டு வாசலை எல்லாம் விற்றபின்னர் எனக்கு இந்தக் கோவணம்தான் மிஞ்சியது. உனக்கு எவ்வளப்பா வரி பாக்கி இப்படிக் கோவணம் கூட இல்லாமல் ஊருக்கு வெளியே வந்து அம்மணமாக நிற்கிறாயே இப்படிக் கோவணம் கூட இல்லாமல் ஊருக்கு வெளியே வந்து அம்மணமாக நிற்கிறாயே என்று சிலையைக் கட்டிக்கொண்டு ‘கோ’ வென்று கதறி அழுதான் .\nTags –பானை ஓடு , கோவணம் , நிர்வாண , சிலை, சமணர்\n அம்பலவாணர் தரும் பட்டியல் (Post. 7620)\nஅம்பலவாணக் கவிராயர் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, கொல்லிமலையில் இருக்கும் சிவபெருமானைத் துதித்து பாடிய அறப்பளிச்சுர சதகத்தில் இரண்டு பாடல்களில், நல்லவர்கள் யார் உத்தமர்கள் யார் என்று நீண்ட பட்டியலைத் தருகிறார். இதோ அவர் சொல்லும் சுவையான விஷயங்கள்—\nசெய்நன்றி மறவாதவர்கள், ஒருவர் செய்த தீமையை மறந்து, ‘மறப்போம், மன்னிப்போம்’ என்ற ‘பாலிசி’யைப் பின்பற்றுவோர் உத்தமர்கள். tamilandvedas.com, swamiindology.blogspot.com\nபணமே கொடுத்தாலும் மாற்றானின் மனைவியின் மீது ஆசை வைக்காதவனும், பிறர் பொருளைக் கீழே கண்டு எடுத்தாலும் அதன் உரிமையாளரைத் தேடிக்கண்டு பிடித்து கொடுப்பவரும், கோவிலுக்கும் அறப்பணிகளுக்கும், பிராமணர்களுக்கும் கல்வெட்டுக்களில், உயில்களில் எழுதி வைத்த தர்மத்தைக் காப்பவர்களும் உத்தமர்கள். tamilandvedas.com, swamiindology.blogspot.com\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் வழக்கில் பொய் பேசாமல், நடுவு நிலைமை தவறாறாதவர்களும் , அதாவது கோடிக்கணாக்காக பணத்தை அள்ளிவீசினாலும் பணத்துக்காக பொய்ச் சாட்சி, பொய்த் தீர்ப்பு சொல்லாதவர்களும் உயிரே போகும் நிலைமை வந்தாலும் கனவிலும் கூட பொய் மட்டும் சொல்ல மாட்டேன் என்போரும் சத் புருஷர்கள்/ நல்லவர்கள் என்று உலகமே போற்றும்.\nஅடைக்கலம் நாடி வந்தவர்களைக் காப்போரும் , என்ன நேரிட்டாலும், என்ன கஷ்டம் வந்தாலும், மனம் கலங் காதவர்களும் மகா தீரர்கள் ஆவர். tamilandvedas.com, swamiindology.blogspot.com\nஒரு விஷயத்தை ஆரம்பித்தபின்னர் அதன்படியே, சொன்ன சொல் தவறாமல் நடப்பவனே மகாராஜா என்று உலகோரால் போற்றப்படுவான். அதாவது முதலில் சொன்னதைச் செய்யாமல் தப்பிக்க சாக்குப்போக்கு தேடாமல் சத்தியத்தைக் கடைபிடிப்பவனை ‘ராஜா’வே என்று உலகம் பாராட்டும்.\nபிறர் பேச்சைக் கேட்டு தவறு செய்யாதவர்கள் மேரு மலை போன்று உயர்ந்தோர் ஆவர் . குன்றிலிட்ட விளக்கு போல பிரகாசிப்பர்.\nதன்னை அடுத்து வாழ்பவர்கள் , தனக்குத் தெரிந்தவர்கள் ஆகியோர் கஷ்டப்படுகையில் வலியச் சென்று உதவி செய்து அவர்களைக் காப்பாற்றுபவன் தியாகி ஆவான் .\nஒவ்வொருவருடைய தகுதி, தரம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு அவர்களுக்குரிய மரியாதை செய்பவன் எல்லோருக்கும் நண்பன் ஆவான். tamilandvedas.com, swamiindology.blogspot.com\nதிரிசூல தாரி , சதுர கிரி வாசா , உன்னை அனுதினமும் மனதில் நினைந்து வாழ்த்துகிறேன்.\nPosted in சமயம். தமிழ், தமிழ் பண்பாடு\nTagged அம்பலவாணர், நல்லவர்கள், பட்டியல்\n‘யோகா’ ஒரு சமுத்திரம் – 5 லட்சம் சுவடிகள் \nஞானஸ்ய காரணம் கர்ம, ஞானம் கர்ம விநாசகம்\nபலஸ்ய கரணம் புஷ்பம், பலம் புஷ்ப விநாசகம்\nபழத்தை உண்டாக்கியது பூ ; அந்தப் பழமே பூவின் முடிவுக்குக் காரணம் ஆகிவிடுகிறது.\nஞானத்தை உண்டாக்கியது கர்மவினையே ; அந்த ஞானமே கர்மவினைக்கு முடிவுகட்டி விடுகிறது .\nஎளிய நடை ; அதி அற்புதமான தத்துவம் . இந்த நூல் வெளியாகவில்லை\nஇந்தியா தங்கத்துக்கும் வைரத்துக்கும் பெயர்பெற்ற இடங்கள். இதைக் கொள்ளையடிக்க கஜினி முகமது முதல் கொலம்பஸ் வரை புறப்பட்டதையும் கொலம்பஸ் மேற்கிந்தியத் தீவுகளில் இறங்கி அதுதான் இந்தியா என்று பெயரிட��டதையும் இன்று வரை அந்த கரீபியன் கடல் தீவுகளுக்கு மேற்கு இந்தியா (West Indies) என்று பெயர் இருப்பதும் நீங்கள் அறிந்ததே ; அதற்குப் பின்னர் 700 ஆண்டுகளுக்கு துலுக்கர்களும் 300 ஆண்டுகளுக்கு வெள்ளையர்களும் இந்தியாவைக் கொள்ளையடித்ததும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். tamilandvedas.com, swamiindology.blogspot.com\nஎனக்கும் உங்களுக்கும் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது . அதாவது இந்தியாவின் மஹத்தான பொக்கிஷம் ஒன்று உலக லைப்ரரிகளில் ஒளிந்துகொண்டிருக்கிறது . அது என்ன\nஐந்து லட்சம் சம்ஸ்கிருத , பிராகிருத, பாலி மொழி சுவடிகள் ஆகும். ( இதில் தமிழ் சுவடிகளின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை.. ஏனெனில் இதை பெங்களூரைச் சேர்ந்த பாண்டுரங்கி எழுதிய கட்டுரையிலிருந்து தருகிறேன்.).\nஉலகிலுள்ள 215 கல்வி நிறுவனங்கள் , நூலகங்களில் ஐந்து லட்சம் சுவடிகள் இருப்பதாகவும் இதில் ஒரு லட்சம் சுவடிகள் ஜெர்மனி,பிரான்ஸ், பிரிட்டன், இலங்கை, நேபாளம் முதலிய நாடுகளில் உள்ள 40 ஸ்தாபனங்களில் இருப்பதாகவும் பாண்டுரங்கி புள்ளி விவரம் வெளியிட்டுள்ளார். (K T Pandurangi, The Wealth of Sanskrit Manuscripts in India and Abroad, Bangalore 1997 ) tamilandvedas.com, swamiindology.blogspot.com\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, பாரசீக மொழிகளில் உள்ள சுவடிகளை அவர் கணக்கில் சேர்க்கவில்லை. இதற்கு முன்னர் தியோடர் ஓப்ரக்ட்(Theodor Aufrecht) , பிரான்ஸ் கீல்ஹான் (Franz Kielhorn) , ஜார்ஜ் பியூலர் (George Buhler) , செஸில் பென்டெல் (Cecil Bendell) , ஏ ஸி பர்னல் ( A C Burnell) , ஹர பிரசாத் சாஸ்திரி (Hara Prasad Shstri) , ஆர்.ஜி.பண்டார்க்கர் (R G Bhandarkar) , குப்புசுவாமி சாஸ்திரி Mm Kuppuswami Sastri) ,டாக்டர் வி.ராகவன் (Dr V Raghavan) , பி.கே. கோடே ( P K Gode) முதலிய பல அறிஞர்கள் எடுத்த நன் முயற்சியால் சம்ஸ்கிருத, பாலி , பிராகிருத மொழி சுவடிகள் பற்றி தெரிய வந்தது. சென்னை பல்கலைக் கழகம் வெளியிட்ட புதிய கேட்டலாகஸ் கேட்டலகோரம் ( The New Catalogus Catalogorum, Department of Sanskrit, Madras University) ‘அட்டவணைகளின் அட்டவணை’ ) புஸ்தகம் நமக்கு சுவடிப் பட்டியலைத் தருகிறது. tamilandvedas.com, swamiindology.blogspot.com\nஅது ஒரு கலைக்களஞ்சியம் . அதில் வெறும் சுவடிப்பட்டியல் மட்டும் இல்லாமல் அதிலடங்கிய விஷயம் , அதை எழுதியோர்,தொ குத்தோர் , பாஷ்யம் செய்தோர் முதலிய பல விஷயங்கள் உள .\nஇதற்கு அடுத்தாற்போல யோகா சம்பந்தப்பட்ட சுவடிகள் மட்டும் எவ்வளவு என்று ஆராயாப் புகுந்த கே.எஸ். பாலசுப்ரமணியன் ஒரு கட்டுரை (ஆங்கிலத்தில்) எழுதினார். அதில் கண்ட சுவையான விஷயங்களை மட்டும் புல்லட் பாயிண்டு (Bullet Points) களில் தருகிறேன்.\nராஜ யோகம், ஹட யோகம் லய யோகம், மந்த்ர யோகம் என பல பிரிவுகள் உண்டு. யோகம் பற்றிய புஸ்தங்களைத் தவிர ஆகம, பவுத்த, ஜைன நுல்களுக்கிடையேயும் யோக விஷயங்கள் வருகின்றன. ஆகையால் அவ்வளவையும் சேகரிப்பதே ஒரு பெரிய கடினமான பணி . tamilandvedas.com, swamiindology.blogspot.com\nஆனால் யோகா என்பது மனிதனின் ஆன்மீக , உடல் ஆரோக்கிய , மன ஆரோக்கிய விஷயங்களுக்கு உதவுவதாலும் , இன்று உலகம் முழுதும் அதில் ஆர்வம் காட்டுவதாலும் கடினமான பணியைச் செய்துதான் ஆகவேண்டும் .\nஅடையாறு நூலகம் , தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் முதலிய இடங்களில் இன்னும் பல யோகா சுவடிகள் அச்சேறாமல் உள்ளன.\nயோகா சுவடிகளில் சுந்தரதேவ எழுதிய ‘ஹட சங்கேத சந்திரிகா’ முக்கியமானது . வேறு பல ஹடயோக நூல்களில் இல்லாத அரிய பல விஷயங்களை சுந்தரதேவ எழுதி இருக்கிறார் . இந்த சுவடியின் பிரதிகள் வேறு பல நகரங்களிலும் கிடைக்கின்றன; சுந்தர தேவ 1650-1750 இடையே வாழ்ந்தவர். அவர் பல்கலை வித்தகர்; காவ்ய, யோக, ஆயுர்வேத , வேதாந்த விஷயங்களில் வல்லவர். நூலின் அடிக்குறிப்பிலிருந்து அவர் காஸ்யப கோத்ரத்தைச் சேர்ந்த தென்னிந்திய பிராமணர் என்பதும் காசி மா நகரில் குடியேறியவர் என்றும் தெரிகிறது. tamilandvedas.com, swamiindology.blogspot.com\nஅவர் 90 வேதாந்த, வைத்ய, யோக ஆசிரியர்களின் நுல்களைக் குறிப்பிடுவதால் அவருடைய மேதா விலாசம் விளங்கும்; கே. எஸ் பாலசுப்ரமணியன் இதை ஆராய்ந்து டாக்டர் பட்டம் பெற்றார்.\nசுந்தரதேவ குறிப்பிடும் பல யோக நூல்கள் இன்று காணக்கிடக்கில. அவை யாவை \nவிரூபாக்ஷ எழுதிய அம்ருத சித்தி யோக;\nகோரக்சனாத எழுதிய அமருக ப்ரபோத;\nயோக சம்க்ரஹ , எழுதியர் பெயர் இல்லை\nபாதஞ்சல யோக சம்க்ரஹ – இது பதஞ்சலியின் யோக சூத்ரம் அல்ல ; இது வேறு. tamilandvedas.com, swamiindology.blogspot.com\nசாயா புருஷ யோக ;\nஞான யோக ப்ரபோதினி ;\nஇவை அனைத்துக்கும் எழுதியோர் பெயர் கிடைக்கவில்லை\nபரமேஸ்வர யோகி எழுதிய பரமேஸ்வர யோகின் , சுவடி வடிவில் அடையாறு நுலகத்தில் உள்ளது.\nதஞ்சாவூர் சரஸ்வதி மஹாலில் இன்னும் வெளியிடப்படாத யோக நூல்கள் சுவடிகளாக உள்ளன . tamilandvedas.com, swamiindology.blogspot.com\nPosted in சம்ஸ்கிருத நூல்கள், தமிழ் பண்பாடு, Health\nTagged சுவடிகள் லட்சம், யோகம், யோகா\nபுற நானூற்றின் கடவுள் வாழ்த்தில் சுவையான விஷயங்கள் (Post No.7608)\nகண்ணி கார்நறுங் கொன்றை ;காமர்\nவண்ண மார்பின் தாருங் கொன்றை;\nஊர்தி வால��� வெள்ளேறே ; சிறந்த\nசீர் கெழு கொடியும் அவ்வேறு என்ப;\nகறைமிடறு அணியலும் அணிந்தன்று ; அக்கறை;\nமறைநவில் அந்தணர் நுவலும் படுமே ;\nபெண்ணுறு ஒருதிறன் ஆகின்று ; அவ்வுரு த்\nதன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் ;\nபிறை நுதல் வண்ணம் ஆகின்று ; அப்பிறை\nபதினெண் கணமும் ஏத்தவும் படுமே\nஎல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய\nகடவுள் வாழ்த்தைப் பாடியவர் பாரதம்பாடிய பெருந்தேவனார் ;அவருடைய பெயர் மஹா+தேவன் ;\nஅதை அழகாக பாதித் தமிழ்ப் படுத்தி இருக்கிறார். மஹா = பெரு, பெரிய.\nஅவர் ஆதிகாலத்திலேயே மஹாபாரதத்தை தமிழில் பாடியவர்\nசிலர் தமிழில் முதலில் தூய தமிழ்ப் பெயர்கள் இருந்ததாகவும் தெலுங்கர்களும் பார்ப்பனர்களும் வந்து அதற்கு சம்ஸ்கிருதப் பெயர்களைக் கற்பித்ததாகவும் கதைப்பார்கள். அது தவறு. உண்மையில் தமிழ் மற்றும் சம்ஸ்கிருத வடிவங்கள் ஏக காலத்தில் புழக்கத்தில் இருந்ததாகவே கொள்ள வேண்டும்.\nஆனால் பிற் காலத்தில் வலிய பொருள் சொல்லப்போய், சிலர் அபத்தமாக மொழி பெயர்த்தும் இருக்கலாம்.புலவர் மஹாதேவன் புறநாநூறு தொகுக்கப்பட்ட நாலாம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.\nஇதற்குப் பின்னரும் பல சான்றுகள் உள்ளன. திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் ‘தருமி கவிதை சம்பவம் எல்லோருக்கும் தெரியும். இதை அப்பரும் தேவாரத்தில் பாடியிருப்பதால் அவருக்கு குறைந்தது 200, 300 ஆண்டுகளுக்கு முன்னராவது வாழ்ந்திருக்கவேண்டும் .\nஅப்பர் பாடலில் தருமி என்ற பிராமணனின் சம்ஸ்கிருதப் பெயரும் வருகிறது. ‘சங்கம்’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லும் வருகிறது .\nசங்கம் என்ற சொல்லை வைத்துத்தான் இன்று வரை தமிழர்கள் பெருமை பேசுகிறோம். இறையனார் களவியல் உரை யின்படி மூன்று தமிழ்ச் சங்கங்களின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகள் பழமையுடைத்து. ஆனால் இந்த சங்கம் என்பது சம்ஸ்கிருதச் சொல் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே யில்லை .தொல்காப்பிய விதிப்படி “ச” எழுத்தில் தமிழில் சொற்களே துவங்க முடியாது சங்க இலக்கியத்தின் சுமார் 30,000 வரிகளில் பரிபாடலில் ஒரே இடத்தில் ‘சங்கம்’ வருகிறது.\nஇதைவைத்து சங்கம் இல்லவே இல்லை அது பிற்காலக் கற்பனை என்று எவரும் சொல்வதில்லை.\nஆக உண்மையில் தமிழும் சம்ஸ்கிருதமும் ஒருவனின் இரு கண்கள் போல விருப்பு வெறுப்பின்றி பயிலப்பட்டன.\nஇன்னொரு எடுத்துக் காட்டையும் பார்ப்போம். திருவிளையாடல் புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர் பிராமணர் அல்ல. அவர் சொல்லும் எல்லா பாண்டிய மன்னர் பெயர்களும் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. இதைப் பார்க்கையில் தமிழ்ப் பெயர்களும் சம்ஸ்கிருதப் பெயர்களும் ஏக காலத்தில் வேறுபாடின்றி வழங்கின என்றே தெரிகின்றது. ஆக எவரோ ஒருவர் வந்து வேண்டுமென்றே அங்கயற்கண்ணி என்ற அழகான தமிழ்ப் பெயரை மீனாட்சி என்று மாற்றியதாக குற்றம் சாட்டுவதில் பசை இல்லை.\nமேலும் பிராமணர் அல்லாத அப்பர், காரைக்கால் அம்மையார் கதைகளில் வரும் பெயர்கள் எல்லாம் புனிதவதி, திலகவதி, பரமதத்தன் என்று சம்ஸ்கிருதத்திலேயே உள்ளன. ஆக 1600 ஆண்டுகளுக்கு முன்னரே பிராமணர் அல்லாதாரும் இரு கண்களைப் போன்ற தமிழ்- சம்ஸ்கிருதப் பெயர்களையே வைத்துக் கொண்டனர் . சங்க இலக்கிய புலவர் பட்டியலில் நிறைய சம்ஸ்கிருதப் பெயர்கள உள்ளன . சிலர் மட்டும் காமாக்ஷி என்பதை காமக்க்கண்ணியார் என்றும் விஷ்ணுதாசன் என்பதை விண்ணந்தாயன் என்றும் கண்ணதாசன் என்பதை தாயங்கண்ணன் என்றும் மாற்றிக்கொண்டிருப்பதைக் காண்கிறோம்.\n63 நாயன்மார் கதைகளைப் பார்த்தால் இன்னும் ஏராளமான உதாரணங்கள் கிடைக்கின்றன. இதுவரை வரலாற்று ஆதாரம் கிடைக்காத ஒரு மன்னரின் பெயர் மூர்த்தி நாயனார். அவர் களப்பிரர் ஆட்சியை ஒட்டி வாழ்ந்தவர். அதாவது 1600 ஆண்டுகளுக்கு முந்தையவர்.\nமேலும் இதற்குப்பின்னர் ஜடா வர்மன் என்ற அழகிய சம்ஸ்கிருதப் பெயர், சடையவர்மன் என்று கல்வெட்டுகளில் தமிழ்மயமாக்கப்படுவதைக் காண்கிறோம்.\n1.தமிழ், சம்ஸ்கிருதப் பெயர்கள் விருப்பு , வெறுப்பின்றி பயன்பட்டன.\n2.சிலர் சம்ஸ்கிருதப் பெயர்களை பாதி மட்டும் மொழிபெயர்த்தோ, முழுதும் மொழி பெயர்க்காமலோ பயன்படுத்தினர்.\n3.ஆக அங்கயற்கண்ணியை மீனாட்சியாக மாற்றியதெல்லாம் ‘சூழ்ச்சி’ , ‘சதி’ என்று சொல்வதெல்லாம் பிதற்றலே. மேலும் மீனாட்சியின் தாயார் காஞ்சனமாலை, தந்தை மலையத்வஜன் , காஞ்சன மாலை யாதவ குலத்தில் வந்தவள் (சூரசேன மகாராஜன் புதல்வி)– என்று ஆராய்ச்சியை நீட்டிக்கொண்டே போகலாம்.\n4.இரு மொழிகளும் இரு கண்களைப் போன்றவையே \nTags — கடவுள் வாழ்த்து, பெருந்தேவனார், புறநாநூறு\nPosted in சமயம். தமிழ், தமிழ், தமிழ் பண்பாடு\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/athikaalaiyilumaith-thaeduvaen/", "date_download": "2020-07-10T05:59:52Z", "digest": "sha1:WSAP3NJHPVXO3AV76YV3PZBK5E5DTYGV", "length": 4891, "nlines": 153, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Athikaalaiyilumaith Thaeduvaen Lyrics - Tamil & English Others", "raw_content": "\nஅதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே\nதேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே\nஇதுகாறும் காத்த தந்தை நீரே;\nபதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,\nபத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் , தேவே\n1. போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா\nஎப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா\nஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா\nஇந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா\n2. பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது\nதப்பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது,\nவிலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது\nவிசுவாசங் கொண்டு மெய்ப் பாசமூண்டிட\nவிக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது\n3. நரர்யாவர்க்குமுற்ற நண்பனாய் நடந்திட வையே\nதீநாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே\nபரலோக ஆவியைநல் மாரி போலெனிலே பெய்யே\nபூரணமாய் உனைப் போற்றுவேன், தினந் தினம் மெய்யே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.church-of-christ.org/ta/resources.html", "date_download": "2020-07-10T06:14:48Z", "digest": "sha1:DXOW6YDJKGTBSQ2KBB7JY2PCONNAVTFH", "length": 20652, "nlines": 195, "source_domain": "www.church-of-christ.org", "title": "இணைய அமைச்சுகள் - வளங்கள்", "raw_content": "\nபுதிய சர்ச் சுயவிவரத்தை பதிவு செய்யுங்கள்\nதற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தைப் புதுப்பிக்கவும்\nமிச்சிகன் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவில் மாணவர்கள்\nகுறுக்கு வளாக அமைச்சுகள் - கிறிஸ்துவின் சன்செட் சர்ச்\nடெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவுக்கு ஆகீஸ்\nபுதிய ஏற்பாட்டு கிறிஸ்தவத்திற்கான அழைப்பு\nஅகபே பைபிள் ஆய்வுகள் ஆன்லைன்\nமார்ஸ் ஹில் புத்தக கடை\nமின் பைபிள் வகுப்பு ஆசிரியர்\nஅவசர பேரிடர் நிவாரண நிறுவனங்கள்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nநாங்கள் தேவாலயங்களுக்கான வலைத்தளங்களை வடிவமைக்கிறோம்\nவலைத்தள வடிவமைப்பு மற்றும் ஹோஸ்டிங்\nபுதிய சர்ச் சுயவிவரத்தை பதிவு செய்யுங்கள்\nதற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தைப் புதுப்பிக்கவும்\nமிச்சிகன் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவில் மாணவர்கள்\nகுறுக்கு வளாக அமைச்சுகள் - கிறிஸ்துவின் சன்செட் சர்ச்\nடெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவுக்கு ஆகீஸ்\nபுதிய ஏற்பாட்டு கிறிஸ்தவத்திற்கான அழைப்பு\nஅகபே பைபிள் ஆய்வுகள் ஆன்லைன்\nமார்ஸ் ஹில் புத்தக கடை\nமின் பைபிள் வகுப்பு ஆசிரியர்\nஅவசர பேரிடர் நிவாரண நிறுவனங்கள்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nநாங்கள் தேவாலயங்களுக்கான வலைத்தளங்களை வடிவமைக்கிறோம்\nவலைத்தள வடிவமைப்பு மற்றும் ஹோஸ்டிங்\nஉங்கள் சர்ச் அடைவு சுயவிவரத்தில் உள்நுழைக\nஎங்கள் கிறிஸ்தவ வள மையத்தைப் பார்வையிட்டதற்கு நன்றி. இந்த வள பக்கம் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும், இறைவனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புவோரின் நலனுக்காக உருவாக்கப்பட்டது. கடவுளுடைய வார்த்தையின் அறிவின் மூலம் புனிதர்களை ஊழியத்திற்காக சித்தப்படுத்துவதற்கு உதவும் ஆன்லைன் கிறிஸ்தவ வளங்களின் பட்டியலை நாங்கள் ஒன்றாக இணைத்துள்ளோம். இந்த பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து கிறிஸ்தவ புத்தகக் கடைகளும் வெளியீடுகளும் கிறிஸ்துவின் தேவாலயங்களின் உறுப்பினர்களால் சொந்தமானவை மற்றும் இயக்கப்படுகின்றன.\nஉங்கள் கிறிஸ்தவ புத்தகக் கடை, கிறிஸ்தவ வெளியீடு அல்லது வேறு எந்த கிறிஸ்தவ வளத்தையும் இந்த தளத்தில் விளம்பரப்படுத்த விரும்பினால், எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் இந்த மின்னஞ்சல் முகவரியை spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், உள்ளது. நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.. உங்கள் கோரிக்கைக்கு தீவிர கவனம் செலுத்தப்படும்.\nமேலே பட்டியலிடப்பட்டுள்ள முதன்மை மெனுவில், ஆன்லைன் உதவிகள் மற்றும் ஆர்வமுள்ள கட்டுரைகளை அணுக \"வளங்கள்\" தாவலில் காணப்படு���் எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்யலாம்.\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியுடன் கிறிஸ்துவின் தேவாலயங்களுக்கும் உலகிற்கும் ஆன்லைனில் சேவை செய்வது ஒரு மகிழ்ச்சி மற்றும் ஆசீர்வாதம். உங்களுக்கு சேவை செய்ய நாங்கள் எதிர்நோக்குகிறோம். கடவுளின் கிருபையும், இயேசுவின் அன்பும், பரிசுத்த ஆவியின் சமாதானமும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்றென்றும் இருக்கட்டும்.\nஉங்கள் தேவாலயம் அல்லது ஊழியத்திற்கு ஒரு வலைத்தளம் தேவையா\nநாங்கள் உதவலாம். எங்கள் ஆன்லைன் வலைத்தள பில்டர் பயன்படுத்த எளிதானது மற்றும் எங்கள் கட்டண வலை ஹோஸ்டிங் திட்டங்களுடன் பயன்படுத்த இலவசம். தேவைப்பட்டால் குறைந்த செலவில் ஒரு தொழில்முறை வலைத்தளத்தை வடிவமைக்க முடியும். இங்கே கிளிக் செய்யவும் அல்லது கூடுதல் விவரங்களுக்கு வலைத்தள லோகோவில்.\nகிறிஸ்துவின் திருச்சபையின் தனித்துவமான வேண்டுகோள் என்ன\nமறுசீரமைப்பு இயக்கத்தின் வரலாற்று பின்னணி\nகிறிஸ்துவின் எத்தனை தேவாலயங்கள் உள்ளன\nதேவாலயங்கள் எவ்வாறு நிறுவன ரீதியாக இணைக்கப்பட்டுள்ளன\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன\nகிறிஸ்துவின் தேவாலயம் பைபிளைப் பற்றி என்ன நம்புகிறது\nகிறிஸ்துவின் தேவாலயங்களின் உறுப்பினர்கள் கன்னிப் பிறப்பை நம்புகிறார்களா\nகிறிஸ்துவின் திருச்சபை முன்னறிவிப்பை நம்புகிறதா\nகிறிஸ்துவின் தேவாலயம் ஏன் நீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெறுகிறது\nகுழந்தை ஞானஸ்நானம் நடைமுறையில் உள்ளதா\nதேவாலய அமைச்சர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கேட்கிறார்களா\nகர்த்தருடைய இரவு உணவு எத்தனை முறை சாப்பிடப்படுகிறது\nவழிபாட்டில் எந்த வகையான இசை பயன்படுத்தப்படுகிறது\nகிறிஸ்துவின் திருச்சபை வானத்தையும் நரகத்தையும் நம்புகிறதா\nகிறிஸ்துவின் திருச்சபை சுத்திகரிப்பை நம்புகிறதா\nதேவாலயம் எந்த வகையில் நிதி ஆதரவைப் பெறுகிறது\nகிறிஸ்துவின் சபைக்கு ஒரு மதம் இருக்கிறதா\nஒருவர் கிறிஸ்துவின் தேவாலயத்தில் எவ்வாறு உறுப்பினராகிறார்\nஇந்த மின்னஞ்சல் முகவரியை spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், உள்ளது. நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஉதவி: தற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தை எவ்வாறு புதுப்பிப்பது\nஉதவி: புதிய சர்ச் சு���விவரத்தை உருவாக்குவது எப்படி\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nபதிப்புரிமை © 1995 - 2020 இணைய அமைச்சுகள். கிறிஸ்துவின் தேவாலயங்களின் ஊழியம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமின்னஞ்சல் முகவரியை உறுதிசெய்யவும் *\nநட்சத்திரத்துடன் (*) குறிக்கப்பட்ட புலங்கள் தேவைப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/blog-post_83.html", "date_download": "2020-07-10T05:28:19Z", "digest": "sha1:5HXMVSEMCQ2JMSFQHWBJ63ZYGSUMGF5N", "length": 9657, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "காற்றிலும் பரவும் கொரோனா! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகொரோனா வைரஸ் உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது. தமிழ்நாட்டிலும் இந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nமனிதர்களுக்கு இடையே தும்மல், இருமல் ஆகியவற்றின் போது வெளிவரும் நீர் துளிகளால் இந்த வைரஸ் காற்றில் பரவுகிறது. இந்த வகையான வைரஸ் எந்த எந்தப் பரப்பில் எவ்வளவு காலம் வீரியத்துடன் இருக்கும். எப்பொழுது செயலிழக்கும் என்பது வெப்பம், ஈரப்பதம் மற்றும் பரப்பின் தன்மை ஆகிய காரணிகளைப் பொறுத்து மாறுபடும் என்று உலக சுகாதார அமைப்பு தனது இணைய தளத்தில் தெரிவித்து உள்ளது.\nஇது குறித்தான ஆய்வுகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக உலக சுகாதார அமைப்பின் வளர்ந்து வரும் நோய்கள் மற்றும் ஜுனோசிஸ் பிரிவு தலைவர் டாக்டர் மரியா வான் கெர்கேவ் தெரிவித்துள்ளார். மேலும், “கொரோனா வைரஸ் காற்றில் குறிப்பிட்ட காலம் இருக்கும். இதனால் நோயாளிகளுக்கு சுகாதாரப் பணியாளர்கள் சிகிச்சை அளிக்கும்போது கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது முக்கியமானது” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமருத்துவ ஊழியர்கள் N-95 மாஸ்குகளை அணிந்துகொள்ள சுகாதார அமைப்பின் அதிகாரிகள் பரிந்துரைக்கிறார்கள். ஏனெனில் அவ்வகை மாஸ்குகள் திரவ மற்றும் காற்று வழி துகள்களை 95 சதவிகிதம் வடிகட்டுகின்றன. மக்களும் தமிழக அரசு வழிகாட்டுதலின் படி ஒத்துழைப்புத் தந்து இந்த பெருந்தொற்றில் தமிழகம் மீண்டு வர உதவ வேண்டும்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (19) News (5) Others (7) Sri Lanka (4) Technology (9) World (245) ஆன்மீகம் (10) இந்தியா (258) இலங்கை (2473) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (21) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirukkals.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-10T06:46:05Z", "digest": "sha1:POMRUAB6KRIMMSR4TJ2STBA7Z3NZ3U3B", "length": 6351, "nlines": 44, "source_domain": "kirukkals.com", "title": "பிடித்த திரைப்படம் – சதீஷின் கிறுக்கல்கள்", "raw_content": "\nவெகுநாட்களாக நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நந்தலாலா திரைப்படம் இந்த மாதம் 26ஆம் தேதி வெளியிடப்படும் என்று இந்த முன்னோட்டம் தெரிவிக்கிறது,\nஇயக்குனர் மிஷ்கின், இசை இளையராஜா இருவரும் இணைந்து கலக்கியிருக்கிறார்கள்.\nமுன்னோட்டத்தின் பின்னணி இசையே மிரள வைக்கிறது.\nசுப்ரமணியபுரம் – ஒரு பார்வை [Subramaniapuram – A View]\nநல்ல படம் இது – என்கிற செவி வழிச் செய்தி, படம் வந்த சில நாட்களிலேயே கி��ைத்துவிட்டது. அதுதான் படத்திற்கான மொத்த விளம்பரமும் என்று நினைக்கிறேன். தற்போதெல்லாம் தமிழ் சினிமாவின் புதுமுக இயக்குனர்கள் பிரமிக்க வைக்கிறார்கள். “சித்திரம் பேசுதடி” -யில் மிஷ்கின், “பொல்லாதவன்” – வெற்றிமாறன், என மிரட்டிய இயக்குனர்களின் வரிசையில் தானும் இடம் பிடிக்கிறார்… Continue Reading →\nசினிமா விமர்சனம், பிடித்த திரைப்படம்\tசசிகுமார், ஜெய், ஜேம்ஸ் வசந்தன்\nகுணா திரைப்படப் பின்னணி இசை\nகுணா – திரைப்படமும், தளபதி திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட இரண்டு திரைப்படங்கள். இரண்டுமே ராஜா சாரின் இசையில், மிகச் சிறந்த பாடல்கள் மட்டுமன்றி, அருமையான பின்னணி இசையும் உள்ள திரைப்படங்கள். புதிதாக வரும் ஒவ்வொரு இசையமைப்பாளரும் அவசியம் கவனித்துக் கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இந்த படங்களின் பின்னணி இசையில் பொதிந்து உள்ளன. சமீபத்தில்… Continue Reading →\nபிடித்த திரைப்படம்\tஇளையராஜா, கமல், குணா, பின்னணி இசை\nகல்லூரி திரைப்படம் – பாலு மகேந்திரா கருத்து – என் பார்வை\nசமீப காலத்தில் வந்த நல்ல திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் என்னை பாதித்த திரைப்படங்களில் ஒன்று ‘கல்லூரி’. சேவியர் தன்னுடைய வலைப்பதிவில், பாலு மகேந்திரா கூறியதாக எழுதி இருந்தார். பாலாஜி சக்திவேல் தன்னுடைய கல்லூரி திரைப்படத்தில் பேருந்தோடு சேர்த்து மூன்று மாணவிகள் எரிக்கப்பட்ட சம்பவத்தை வியாபார நோக்கில் சொல்லியிருந்ததாக நேரடியாகவே குற்றம் சாட்டினார். இத்தகைய… Continue Reading →\nபிடித்த திரைப்படம்\tசினிமா, பாலாஜி சக்திவேல், பாலு மகேந்திரா\nஎன்ன குறையோ என்ன நிறையோ\nமேலும் சில பாடல்கள் – என் குரலில் (2)\nபாருருவாய பிறப்பற வேண்டும் – திருவாசகம், இளையராஜா மற்றும் நான்\nஜர்கண்டி ஜர்கண்டி – கூச்சண்டி கூச்சண்டி\nமேலும் சில பாடல்கள் – என் குரலில்\nVenni on கடிதம் எழுதி இருக்கிறீர்களா\nSadish on உதவியும் நன்றியும்\nஆ.சபரி முத்து on தேடினேன் தேவ தேவா – அழைக்கிறான் மாதவன்\nsanjai gandhi on இளையராஜா, ஜென் தத்துவம் மற்றும் ஒரு காலிப் பாத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/9334/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-07-10T05:53:36Z", "digest": "sha1:MS3XFR6VMV7QOGAXFASJ7F6ZXCEB22PD", "length": 6785, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "எகிப்து தாக்குதல்தாரிகள் சிலர் கொலை - Tamilwin.LK Sri Lanka எகிப்து தாக்குதல்தாரிகள் சிலர் கொலை - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஎகிப்து தாக்குதல்தாரிகள் சிலர் கொலை\nஎகிப்து தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் சிலர் கொல்லப்பட்டுள்ளதாக இந்த நாட்டு இராணுவத் தரப்பினர் தகவல்கள் வெளியிட்டுள்ளனர்.\nதீவிரவாதிகளின் முகாம் மீது எகிப்திய இராணுத்தினர் இன்று 04 மணித்தியாலங்கள் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களில் இரண்டு தீவிரவதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், தீவிரவாதிகளின் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களும் அழிக்கப்பட்டதாகதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஎகிப்தின் வடக்கு பகுதியிலுள்ள மாநிலத்தின் மசூதி ஒன்றில் நேற்று தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 300 பேர்வரையில் பலியானதுடன், காயமடைந்த நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனைகளில் அனுதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/04/01/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/50125/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D-08-21-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-10T06:26:53Z", "digest": "sha1:SCFUM4P22PVW66KNXFNPMFXIX67Z3QGJ", "length": 15738, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஏப். 08 - 21 வரை அனைத்து விமானங்களும் நிறுத்தம் | தினகரன்", "raw_content": "\nHome ஏப். 08 - 21 வரை அனைத்து விமானங்களும் நிறுத்தம்\nஏப். 08 - 21 வரை அனைத்து விமானங்களும் நிறுத்தம்\nசரக்கு விமானங்கள் சேவையில்; தேவையேற்படும் போது விசேட விமானங்கள் செயற்படும்\nகொரோனா பரவலை தடுக்கும் வகையில், ஶ்ரீ லங்கன் விமான சேவையானது, ஏப்ரல் 08 முதல் 21ஆம் திகதி வரை தனது அனைத்து பயணிகள் விமான சேவைகளையம் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.\nஅறிவித்தலொன்றை விடுத்துள்ள ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.\nஎமது சேவைகள் செயல்படும் இடங்களுக்கு விதிக்கப்பட்ட பயண கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, 2020 ஏப்ரல் 08 முதல் 2020 ஏப்ரல் 21 வரை தனது அனைத்து பயணிகள் விமானங்களையும் இடைநிறுத்தி வைக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளதோடு, இதனை பயணிகளுக்கு தெரிவிப்பதில் மிகவும் வருந்துகிறோம்.\nஎயார்லைன்ஸ் தொடர்ந்து விமானசேவை நிலைமைகள் மற்றும் பல்வேறு மட்டங்களாலும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் மறுஆய்வு செய்து வருவதோடு, இதுபோன்ற கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் முன்னறிவித்தலுடன் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்பே அதன் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க தயாராக உள்ளது.\nதேவைப்படுமானால், நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்காக இக்காலகட்டத்தில் விசேட விமானங்களை இயக்க விமான நிறுவனம் தயாராக உள்ளது.\nஆயினும், எயார்லைன்ஸின் சரக்கு சேவை விமானங்கள் அதன் உலகளாவிய வலையமைப்புடன் இடம்பெறும் என்பதோடு, தேவைப்படும் போது விசேட விமானங்களும் தொடர்ந்து இயங்கும்.\nவிமான நிறுவனம் அதன் நான்கு தசாப்த காலப்பகுதியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், இது உலகெங்கிலும் உள்ள அனைத்து விமான சேவை வழங்குனர்களாலும் எதிர்கொண்டுள்ள மிகக் கடின���ான மற்றும் துரதிர்ஷ்டவசமான காலமாகும்.\nஎயார்லைன்ஸின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட இந்த சூழ்நிலைகளில் சிரமத்திற்குள்ளான அதன் மதிப்புமிக்க பயணிகளுக்கு அதிகபட்ச நிவாரணத்தை வழங்கும் நோக்கில், மீள் பதிவு மற்றும் மீள வெளியீடு கொள்கையை செயல்படுத்தியுள்ளது, இச்சேவையை www.srilankan.com இல் பெறலாம்.\nமேலதிக தகவல்களுக்கும் விளக்கங்களுக்கும் பயணிகள் தங்களது பயண முகவர்கள், அருகிலுள்ள இலங்கை எயார்லைன்ஸ் அலுவலகம் அல்லது எயார்லைன்ஸின் உலகளாவிய தொடர்பு மையத்தை +94117771979 எனும் தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nகடந்த காலத்திலும், தொற்றுநோய் பரவ ஆரம்பத்திலிருந்து, ஒரு தேசிய விமான சேவை வழங்குனராகு தனது கடமையை நிறைவேற்றி வருவதன் மூலம் சக இலங்கையர் அவர்களது வீடுகளுக்கு செல்வதற்கும், மருத்துவ உதவி போன்ற அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வருவதற்குமான பணிகளை செய்து வருகிறது. அத்துடன் நாட்டின் தேவை கருதி எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியையும் வழிநடத்த விமான நிறுவனம் முழுமையாக தயாராக உள்ளது. அதன் மூலம் COVID 19 ஐ எதிர்த்து போராடும் இலங்கையின் முயற்சிகளில் அது பங்கு வகிக்கின்றது.\nநிலவும் இருண்ட காலத்திலிருந்து மீண்டு, விமான நிறுவனம் தனது பயணிகளுக்கு மறக்கமுடியாத மற்றும் புதிய பயண அனுபவத்தை வழங்க, விரைவில் சேவைகளை மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றது.\nஇலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களின் வீசா மே 12 வரை நீடிப்பு\nவெளிநாட்டு பயணிகளுக்கான வீசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு\nஊரடங்குச் சட்டம் இடையிடையே தளர்த்துவதை நிறுத்த வேண்டும்\n18 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாடு திரும்புவதற்கு ஏற்பாடு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'திருத்த முடியாது'.\nஅரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவிற்கு மேலும் 4 மாதம்\nஅரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்...\nடிப்பர் போக்குவரத்தை பகலில் தடை செய்ய வேண்டும்\n- சு.க. உறுப்பினர் ஜனாதிபதிக்கு கடிதம்வடக்கு மாகாணத்தில் டிப்பர் உள்ளிட்ட...\nசிறுமி மீது பாலியல் பலாத்காரம்; தாயுடன் மற்றொருவர் கைது\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமியை பாலியல் வன்மப்படுத்திய...\nசட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்கள்; இராணுவம் மீட்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகாமம்...\nவயல் தொழிலில் ஈடுபட்டிருந்தவர் மின்னல் தாக்கி பலி\nபுத்தல பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.புத்தல பொலிஸ்...\nஅமீரகத்திலிருந்து 278 பேர், ஜப்பானிலிருந்து ஐவர் வருகை\n- வெளிநாட்டு கப்பல் பணியாளர்கள் 24 பேர் வருகைஐக்கிய அரபு அமீரகத்தில்...\nவடக்கு, கிழக்கில் மழை பெய்யும் வாய்ப்பு\nமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும்...\nரணில், சஜித், அர்ஜுன் சகாக்கள் தப்பிக்க ஒருபோதும் விடமாட்டோம்\nமத்திய வங்கி பிணைமுறி மோசடிரணில் தரப்பும் சஜித் தரப்பும் பிரிந்து...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/9545", "date_download": "2020-07-10T05:58:16Z", "digest": "sha1:AG6G7OHGXQ7NSRORJFFLLV4DQHBSCH3N", "length": 4789, "nlines": 66, "source_domain": "www.vidivelli.lk", "title": "விடிவெள்ளி பெயரில் போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன", "raw_content": "\nவிடிவெள்ளி பெயரில் போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன\nவிடிவெள்ளி பெயரில் போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன\nஇது தொடர்பில் எமது நிறுவனம் சட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது.\nவிடிவெள்ளி பத்திரிகையின் முகப்புப் பக்கத்தை போலியாக வடிவமைத்து பரப்பப்படும் போலிச் செய்திகள் குறித்து அவதானமாக இருக்குமாறு வாசகர்கள் வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.\nஇது தொடர்பில் எமது நிறுவனம் சட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருக��றது.\nஎமது பத்திரிகை தொடர்பில் ஏதேனும் போலிச் செய்திகளை வாசகர்கள் காணுமிடத்து, எமது மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிக்குமாறும் தகவல்களை உறுதிப்படுத்திய பின்னர் பகிருமாறும் வாசகர்களை வேண்டிக் கொள்கிறோம். – ஆசிரியர்\nரமழான் மாதத்திலும் பள்ளிவாசல்களில் தொழ தடை : வக்பு சபை\nஜனாதிபதி தெரிவித்ததாக விடிவெள்ளி பத்திரிக்கையில் வெளியான செய்தி உண்மையா\nகிழக்கின் தொல் பொருளியல் முகாமைத்துவ செயலணி : முஸ்லிம் சமூகம் எங்கே நிற்கின்றது\nஉலக முஸ்லிம் லீக் உறுதியளித்த 5 மில்லியன் டொலருக்கு என்ன நடந்தது\nஐ.நா. மனித உரிமை பேரவையில் சட்டத்தரணி ஹிஜாஸ் விவகாரம் July 5, 2020\nகிழக்கின் தொல் பொருளியல் முகாமைத்துவ செயலணி : முஸ்லிம்…\nஉலக முஸ்லிம் லீக் உறுதியளித்த 5 மில்லியன் டொலருக்கு என்ன…\n2020 இல் மட்டுப்படுத்தப்பட்ட ஹஜ்\nஞானசார தேரரின் சாட்சியத்துக்கு முஸ்லிம் சமூகத்தின் பதில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/toyota-raize-android-player-for-sale-kalutara", "date_download": "2020-07-10T06:14:49Z", "digest": "sha1:SXNWPOSISTBHCMIW2KEONV2NPZPUVDTZ", "length": 4496, "nlines": 100, "source_domain": "ikman.lk", "title": "Toyota Raize Android Player | பாணந்துறை | ikman.lk", "raw_content": "\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅன்று 26 மே 11:33 முற்பகல், பாணந்துறை, களுத்துறை\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nகளுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகளுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகளுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகளுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-10T07:21:43Z", "digest": "sha1:AJXQTMTD6SDMLAPT6FX3UCEG7LLRV7LI", "length": 4129, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பியார்னே இசுற்றூத்திரப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபியார்னே இசுற்றூத்திரப்பு (Bjarne Stroustrup) தென்மார்க்கைச் சேர்ந்த கணிப்பொறி ஆய்வாளர் ஆவார். புகழ்பெற்ற சி++ என்ற நிரலாக்க மொழியை, சி மொழியை அடிப்படையாகக் கொண்டு வடிவமைத்தவர் இவரே. தற்போது டெக்சாசு பல்கலைக்கழகத்தில் முனைவராய் உள்ளார். சி++ குறித்த பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார் சி++ மொழியை தரப்படுத்துவதிலும் முனைப்பாக உள்ளார்.\nடெக்சாசு பல்கலைக்கழகத்தில் கணிப்பொறியியல் பேராசிரியர்\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2017, 08:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/uyirm/uyirm.html", "date_download": "2020-07-10T07:28:52Z", "digest": "sha1:YV5APWYANR5XENBZD7LFWVBP4ZG5W5RQ", "length": 8658, "nlines": 194, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } உயிர்மை பதிப்பகம் - Uyirmmai Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஉயிர்மை பதிப்பகம் நூல்கள் - Uyirmmai Pathippagam Books\nபக்கங்கள் : 1 2 3\nஇது நீ இருக்கும் நெஞ்சமடி\nபக்கங்கள் : 1 2 3\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-07-10T05:40:04Z", "digest": "sha1:A65GEMTAD4UUCZTBVMDTCSC5CCVISGGX", "length": 44135, "nlines": 139, "source_domain": "www.verkal.net", "title": "வெல்வோம் அல்லது வெற்றிக்காக வீழ்வோம்….! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome ஒரு போராளியின் குருதிச் சுவடுகள் வெல்வோம் அல்லது வெற்றிக்காக வீழ்வோம்….\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nவெல்வோம் அல்லது வெற்றிக்காக வீழ்வோம்….\nஅடர்ந்த காடு அதற்குள்ளால் நடைபயணம். கடக்க வேண்டிய தூரம் நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் கடந்தாக வேண்டும்.\nநினைத்தவுடன் தண்ணீர் குடித்தவன் பசித்தவுடன் வயிறு நிரப்பிக் கொண்டவன். இந்தப் பயணம் முடியுமட்டும் இவை கிடைக்குமா இல்லையா என்றும் தெரியாமல் எப்படித்தான் பயணிப்பது அவனது கால்கள் இந்தப்பயணத்திற்கு ஒத்துழைக்குமா என்பதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. அவன் எப்படித்தான் அடியெடுத்து வைப்பது அவனது கால்கள் இந்தப்பயணத்திற்கு ஒத்துழைக்குமா என்பதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. அவன் எப்படித்தான் அடியெடுத்து வைப்பது இப்போதுதானே அவன் போராளியாகியிருந்தான். பயிற்சிகளை இனித்தான் பெறவேண்டும். அந்தப் பயிற்சிகளைப் பெறவேண்டுமாயின் இந்தப் பயணம் முடிந்தாக வேண்டும்.\nமணிவண்ணன் எதற்கும் அஞ்சியவனல்ல. அவனிடம் துணிவு என்பது ஏராளமாக இருந்தது. அது ஒன்றே அவன் மட்டக்களப்பிலிருந்து வன்னிவரை பயிற்சிக்காகப் பயணிப்பதற்குத் துணை புரிந்தது. இந்தப் பயணத்தில் மட்டுமல்ல மணிவண்ணனின் போராட்டப் பயணம் முழுவதிலும் துணிச்சலும் வீரமும் ஓயாத உழைப்பின் வடுக்களும்தான் நிறைந்திருக்கின்றன.\nஜெயசிக்குறு படைநகர்வை எதிரி மேற்கொண்டிருந்த காலம். ஓய்ந்திராமல் போராளிகள் சமரிட்ட நாட்கள். புளியங்குளத்தில் வலிமையான ஒரு தடுப்புச்சமர். ஒரு வாழ்வுக்காக சாவின் கனதியைப் புறந்தள்ளி விட்டு எதிரியுடன் மோதிய நாட்கள்.\n19.08.1997இன் காலைப்பொழுது. ஒரு சமர் மூளப் போவதற்கான அறிகுறிகள் அப்பட்டமாய்த் தெரிந்தன. எறிகணைகளின் இரைச்சல்களும் அவை வெடித்துச் சிதறும் அதிர்வுகளும் செவிப்பறைகளைத் துளைத்தன. காப்பரண்களில் நின்ற வீரர்கள் தங்கள் துப்பாக்கிகளைச் சுடும் நிலைக்குக் கொண்டு வந்தனர். அப்போது ஒரு சம்பவம் நடந்தது. எதிரியின் கவச டாங்கிகள் சடுதியாக எங்கள் காப்பரண்களை ஊடறுத்து உ��் நுழைகின்றன. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பழைய வாடிப் பகுதியால் ஊடுருவிய டாங்கிகளும் துருப்புக் காவிகளும் ஏ-9 நெடுஞ்சாலையில் ஏறி புளியங்குளத்தில் புலிகளின் கட்டளைத் தளபதி தரித்திருந்த பக்கமாய்ச் சென்றன.\nகொஞ்ச நேரத்திற்குள் புலிவீரர்கள் விழித்துக்கொண்டார்கள். சண்டை இப்போது முகாமுக்கு உள்ளும் வெளியுமாக எல்லா இடமும் நடந்தது. காப்பரண்களில் இருந்தோர் தங்கள் நிலைகளை விட்டு விடாமல் இருக்க கடும்சமர் புரிந்தார்கள். சிறப்புக் கவச எதிர்ப்புப் போராளிகள் முகாமுக்குள் டாங்கிகளைத் தேடினார்கள். தனது அணியுடன் தூரத்தே நின்ற மணிவண்ணன் சண்டை நடந்த பகுதிக்கு ஓடி வந்து கொண்டிருந்தான்.\nஎறிகணைகள் அந்த அணியை நகரவிடாமல் தடுத்தன. பலமுறை நிலத்தில் விழுந்தார்கள். மணிவண்ணன் சாதுரியமாக டாங்கி வந்த பகுதிகளுக்குத் தனது போராளிகளைக் கூட்டிச் சென்றான். டாங்கிகள் உண்மையிலேயே பலமானவை. துல்லியமான தாக்குதிறன் கொண்டவை. வேகமாக இலக்கை இனங்கண்டு தாக்கக்கூடியவை. இந்த டாங்கிகளின் கண்ணுக்குள் வெட்ட வெளியில் இனங்காணப்பட்டு விட்டோமானால் அது இலகுவாக எம்மை இல்லாதொழிக்கும். எனவே கொஞ்ச நேரத்திற்குள் யார் முந்துகிறார்களோ அவர்கள்தான் வெல்லமுடியும்.\nமணிவண்ணன் தனது போராளிகளைத் தந்திரோபாயமாக நகர்த்திய படி நகர்ந்து எதிரியின் டாங்கியைக் குறி வைத்துத் தாக்கினான். போராளி ஒருவனின் ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தியை வாங்கித் தானே ஒரு டாங்கியை அடித்தான். மணிவண்ணன் முந்திக் கொண்டதால் உலகின் வல்லரசுகளின் உருவாக்கத்தில் வந்த அசைக்க முடியாக் கவசம் தனது அத்தனை செயற் திறன்களையும் இழந்து அப்பாவித்தனமாய் எரிந்து கொண்டிருந்தது.\nஇன்னுமொரு டாங்கியையும் புலிவீரர்கள் அடித்து எரித்தார்கள். ஒரு படைக்காவி கவச ஊர்தியும் எம்மிடம் சரணடைந்து கொண்டது. அதிலிருந்து இறங்கியோடிய படையாட்களைத் தப்பிச் செல்ல அனுமதிக்காமல் களத்திலேயே அவர்களைச் சுட்டு வீழ்த்தினார்கள். எரிந்த டாங்கிகளுடன் சேர்ந்து படையினரின் முன்னேறும் கனவு எரிந்து போனது. அன்றைய நாளில் காலடிக்குள் எதிரி வந்தபோது அவன் பந்தாடப்பட்டான். இந்த நாளின் வெற்றிக்கு மணிவண்ணனின் துணிச்சலும் மதிநுட்பமான சண்டைத் திறனும் முக்கிய காரணமாக அமைந்தது.\nஒரு அணித்தலைவன் தனியே சண்டைகளை மட்டும் வழி நடத்துபவன் அல்ல. அவன்தான் தனக்குக் கீழுள்ள போராளிகளுக்கு எல்லாமுமாகிறான். சிறப்பு கவச எதிர்ப்பு அணிப் போராளிகளுக்கு முகாமில் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். பயிற்சிகளோ கடுமையானவை. சிலவேளைகளில் களைப்பில் நாக்குத் தொங்கும். ஆனால் இவை போராளிகளை வருத்துவதற்காக அல்ல.சண்டைக் களங்களில் தங்கள் உயிர்களை வீணே இழந்து விடாமல் இருப்பதற்காகவே. இந்தப் பயிற்சிகளால் ஏற்படும் உடற்சோர்வைப் போக்க ஏதாவது நல்ல உணவு கொடுக்க வேண்டுமென்றால் சமையற் கூடத்தில் மணிவண்ணன் நிற்பான். அவனே கறிசமைப்பான். போராளிகளுக்குச் சுவையான சாப்பாடு கொடுப்பான். அப்போது அவன் ஒரு அணித்தலைவனாக அல்ல. ஒரு தாயாகவே இருப்பான். அவன் வெளிப்படுத்தும் அன்பு உணர்வு கூட ஒரு தாய்க்கு நிகரானது.\n1998 இரண்டாம் மாதத்தின் முதலாம் நாள். கிளிநொச்சியில் அமைந்திருந்த எதிரியின் படைத்தளம் மீது ஒரு வலிந்த தாக்குதல் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதலில் ஏனைய படையணிகளுடன் சேர்ந்து விக்டர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியும் களமிறங்கியது. சண்டைகள் கடுமையாக நடந்தது. எதிரியின் அரண்களை ஊடறுத்து உள்நுழைந்த அணிகள் இறுக்கமாகச் சண்டையிட்டன. சிறப்பு கவச அணியின் இன்னொரு அணித்தலைவன் நவச்சந்திரனின் அணி எதிரியின் முகாமிற்குள் முற்றுகையிடப் படுகின்றது. தொலைத் தொடர்புக்கருவியில் நவச்சந்திரனின் குரல் ஒலிக்கின்றது. “நாங்கள் கடைசி வரைக்கும் சண்டை பிடிப்பம்” இது நவச்சந்திரனின் குரல். அந்த அணிக்கு ஏதோ நடக்கப் போகின்றது என்பதை மணிவண்ணனால் உணர முடிந்தது. கைகளைப் பிசைந்தான். அந்தச்சூழலில் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. காலை தொடங்கிய சண்டை மாலைவரை எதிரியின் குகைக்குள் நடந்தது. கொஞ்ச நேரத்தில் மீண்டும் தொலைத் தொடர்புக் கருவியில் நவச்சந்திரனின் குரல் ஒலித்தது. “20 மீற்றரில ஆமி. என்னட்ட ஒண்டுமில்ல. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற வார்த்தைகளோடு நவச்சந்திரனின் குரல் அடங்கிப் போனது. மணிவண்ணனின் இதயம் கனத்தது. போராட்ட வாழ்வில் இருவரும் ஒன்றாகியவர்கள். நீண்ட களவாழ்க்கையில் ஒன்றாய்ச் சாதித்தவர்கள். வேதனைகளைத் துயரங்களைக் கடந்து போராட்டப் படகில் ஒன்றாய்ப் பயணித்தவர்கள். இன்று நவச்சந்திரன் இல்லாமல் போய்விட்டான். அவனோடு சேர்ந்து ஒன்பது வீரர்களை கவச எதிர்ப்புக் குடும்பம் இழந்தது. இழப்பின் துயரம் நெருப்பின் வெப்பக் கனலை அவனுக்குள் உருவாக்கியது. இந்த வலியை இன்னும் வலிமை உள்ளதாய் எதிரிக்குப் புகட்ட வேண்டும். அவன் இன்னுமொரு களத்திற்காகக் காத்திருந்தான்.\n20.04.1998. அது ஒலுமடுவில் ஜயசிக்குறுப் படையினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் தடுப்புவேலி. இன்று எதிரி முன்னகரப் போகின்றான். மணிவண்ணன் தனது கவச அணிப் போராளிகளுடன் எதிரியின் டாங்கிகளுக்காகக் காத்திருந்தான். காலை 7.00 மணி. சமருக்கான அறிகுறியாய் எறிகணைகள் கணக்கற்ற விதத்தில் அந்த நிலம் முழுவதும் விழுந்து சிதறிக் கொண்டிருந்தது. பேரிரைச்சலுடன் 20ற்கு மேற்பட்ட டாங்கிகளும் படைக்காவிகளும் அவர்களுடன் சேர்ந்து பெருமளவான படையினரும் முன்னநகர்ந்தனர். டாங்கிகள் நெருப்பைக் கக்கித் தள்ளின. அவை போராளிகளின் காப்பரண்களைச் சல்லடை போடத் தொடங்கின. போராளிகளின் காப்பரண்களுக்கு மிகநெருக்கமாகவும் காப்பரண்களுக்கு மேலாகவும் டாங்கிகள் நகர்ந்தன. அங்கிருந்த போராளிகள் குண்டு மழைக்குள் நனைந்தபடி சமரிட்டார்கள். மணிவண்ணன் தன் அணியை வழிநடத்தி டாங்கிகளைத் தாக்கினான். ஆர்.பி.ஜியால் டாங்கிகளைத் தாக்கினார்கள். அருகில் வந்தபோது எறிகுண்டைக் கழற்றி வீசினார்கள். எதிரியின் குண்டு பட்டுக் களத்திலே வீழ்ந்தார்கள். எல்லாம் முடிந்து களம் ஓய்விற்கு வந்தது. எதிரி தன் கவசங்களோடு ஓட்டம் எடுத்தான். மூன்று டாங்கிகள் எரிந்தழிந்தன. இரண்டிற்கு மேற்பட்டடாங்கிகள் சேதமடைந்தன. பல படையினர் கொல்லப் பட்டனர். இந்தத் தாக்குதலில் மணிவண்ணனின் சாதனையிருந்தது. ஆனாலும் அவன் நிறைவடையவில்லை. இன்னும் இன்னும் சாதிக்கத் துடித்தான்.\nஅவன் துடிப்பிற்கேற்ப இன்னுமொரு களம் அவனுக்குக் கிடைத்தது. அவன் எதிர்பார்த்திருந்த களம் இதுதான். நவச்சந்திரன் மடிந்த அதே கிளிநொச்சித் தளம் மீது மீண்டும் ஒரு படைநடவடிக்கை. தலைவரின் திட்டம் தளபதிகளால் விளக்கப் படுகின்றது. கிளிநொச்சித் தளத்தை வீழ்த்துவதற்காகப் பரந்தனிற்கும் கரடிப்போக்கிற்கும் இடையில் எதிரியின் எல்லைக்குள் ஊடறுத்து நின்று, முன்னும் பின்னுமாக வரும் எதிரியைத் தாக்கியழிக்கும் நடவடிக்கைக்குக் கவச டாங்கிகளைத் தாக்குவதற்காக விக்டர் சிறப்பு கவச எதிர்ப்பு அணியும் தெரிவு செய்யப் பட்டது.\nநவச்சந்திரன் உட்பட அறுபதிற்கும் மேற்பட்ட போராளிகள் மடிந்த அதேயிடம். சண்டை தொடங்கியதும் அணி உள் நுழையும் பாதையில் நின்றவாறு அணியை வழிநடத்தும் படி அவனுக்குச் சொன்ன போது அவன் அதற்குச் ஏற்புத் தெரிவிக்கவில்லை. நவச்சந்திரன் எந்தக் கவசங்களை அழிக்கச் சென்று அந்தக் கனவோடு மடிந்தானோ அதே கனவை அந்த மண்ணில் அதேயிடத்தில் வைத்து நிறைவேற்றாமல் திரும்புவதில்லை என உறுதியாகத் தெரிவித்தான். அவனிடம் இரண்டு தெரிவுகள் மட்டும்தான் இருந்தன. வெற்றி அல்லது வெற்றிக்காக வீழ்வது.\n26.09.1998 இன் அதிகாலைப் பொழுதில் கிளிநொச்சிப் படைத்தளம் மீது பாரிய தாக்குதல் தொடங்கியது. முகாமில் எல்லா முனைகளிலும் சண்டை தொடங்கியது. சமநேரத்தில் எதிரியின் முன்னரண்களைத் தாக்கி ஊடறுத்து நிலை கொள்ளும் அணிகள் உள் நுழைகின்றன. துப்பாக்கி ரவைகள் பல முனைகளில் இருந்து போராளிகளைக் குறிவைத்த போதும் அவர்கள் இலக்கு நோக்கி நகர்ந்தார்கள். மணிவண்ணன் தனது கவச எதிர்ப்புப் போராளிகளுடன் நகர்ந்து பரந்தனிற்கும் கரடிப்போக்கிற்கும் இடையில் நிலை கொண்டிருந்த போராளிகளுடன் தனது அணியையும் நிலைப்படுத்தினான். சண்டை கடுமையாக நடந்தது. முன்பக்கமாய் முன்னேறிய புலிகளின் அணிக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் கிளிநொச்சிப் படைத்தளம் ஊசலாடிக் கொண்டிருந்தது.\nஇரண்டாம் நாள் கடந்து மூன்றாம் நாள் (28.09.1998) காலை ஒன்பது மணியளவில் பரந்தன் படைத்தளத்திலிருந்து பாரிய தாக்குதலைத் தொடுத்தவாறு டாங்கிகளுடன் படையினர் முன்னேறினர். துண்டாடப்பட்டிருக்கும் கிளிநொச்சிப் படைத்தளத்தை மீண்டும் இணைத்துக் கொள்வதுதான் அவர்களின் திட்டம். ஊடறுத்து நிலை கொண்டிருந்த அணிகளை டாங்கிகளும் படைகளும் நெருங்கித் தாக்கின. வாழ்விற்கான ஒரு சண்டை அதில் நடந்தது. மணிவண்ணன் தனது அணியைத் தயார்ப்படுத்திச் சண்டையிட்டான். போராளி ஒருவனின் ஆர்.பி.ஜி உந்துகணையைத் தானே வாங்கி ஓடிச்சென்று நிலையெடுத்து டாங்கியைத் தாக்கியழித்தான். எல்லாப் போராளிகளினதும் கடுமையான தாக்குதலால் இரண்டு டாங்கிகளை இழந்ததும் பரந்தனில் இருந்து முன்னேறிய படையினர் பின்வாங்கி ஓடினர். இந்தத் தோல்வியால் நிர்க்கதியான கிளிநொச்சிப் படைத்தளப் படையினர் அன்று மாலையே படைத்தளத்தை விட்டு ஓட்டமெடுத்தனர். புற்றிலிருந்து புறப்படும் ஈசலைப்போல் படையினர் ஓடிவந்தனர். ஓடிவந்த படையினரை, ஊடறுத்துக் காத்திருந்த புலிவீரர்கள் தமது சுடுகலன்களிற்கு இரையாக்கினர். தங்கள் துப்பாக்கிகளில் ரவைகள் முடியும்வரை படையினரைக் கொன்றொழித்தனர்.\nஇறுதியில் கைகலப்புச் சண்டையாக அது மாறியது. பல புலிவீரர்கள் உயிர் கொடுத்த இந்தச் சமரில் மணிவண்ணன் குண்டுச் சிதறலில் விழுப்புண்பட்டான். ஆனால் அவன் நினைத்ததைச் சாதித்தான். நவச்சந்திரனும் அறுபதிற்கும் மேற்பட்ட புலிவீரர்களும் மடிந்த அதே இடத்தில் 200இற்கு மேற்பட்ட படையினரைச் சுட்டு வீழ்த்தியதுடன் இன்னும் உச்சமாய் நவச்சந்திரனின் அணி பயன்படுத்திய ஆயுதங்கள் அங்கிருந்த மினிமுகாம் ஒன்றிலிருந்து பத்திரமாய் மீட்கப்பட்டது. இந்த மீட்பு நவச்சந்திரனுக்கு அவன் தீர்த்த நன்றிக்கடன் போன்றிருந்தது.\nமணிவண்ணன் இப்படித்தான் களங்களில் வாழ்ந்தவன். அதிகம் பேசாத அமைதியான தோற்றம். அவன் பேசிக்கழித்த நாட்களை விட செயலில் சாதித்த நாட்கள்தான் அதிகம். 1998ஆம் ஆண்டு கடைசி மாதம். ஒட்டுசுட்டான் பகுதியை நோக்கி சிங்களப் படைகள் முன்னேறின. முகாமில் பயிற்சியில் நின்ற மணிவண்ணன் ஒரு தாக்குதல் அணியை வழிநடத்திக் கொண்டு முன்னேறும் படைகளைத் தடுத்து நிறுத்தும் சண்டையில் ஈடுபட்டான். அன்றிலிருந்து அவனது வாழ்க்கை முழுமையாய்க் களத்தில்தான். காடுகளுக்குள் நின்றபடி இயற்கையின் எல்லாவிதமான அசைவுகளுக்கும் முகம் கொடுத்தான். மழை, பனி, சேறு, சகதி, முட்கள், பற்றைகள் என எல்லாவற்றிற்குள்ளும் வாழ்ந்தான். அடிக்கடி மூழும் சண்டைகளுக்குள் உயிர் பிரியும் வேளைவரை சென்று வந்தான். ஒருசிறு அணியுடன் களம் வந்தவன் களத்தில் ஒரு கொம்பனி மேலாளராக வளர்ந்தான். இந்த நீண்டகள வாழ்க்கையில் அவன் ஓய்விற்காக முகாம் திரும்பியதேயில்லை.\nஓயாத அலைகள்-03 பெரும் பாய்ச்சல் ஜயசிக்குறுப் படைமீது தொடங்கியது. படைத்தளங்கள் புலிகளிடம் சடுதியாய்ச் சரிந்துவீழ்ந்தன. மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம் என தொடர்ந்த சண்டைகளில் ஒதியமலைப் பகுதிகளில் தனது அணியுடன் இடங்களை மீட்டபடி முன்னேறினான். எதிரி ஓடிக் கொண்டிருந்தான். சண்டை ஓரிடத்தில் இறுக்கமடைந்தது. எதிரி தனது கவசங்களை ஒருங��கிணைத்து இழந்த இடங்களைக் கைப்பற்ற முன்னேற முயற்சித்தான். விடுதலைப் புலிகளின் மோட்டார் எறிகணை வீச்செல்லையையும் தாண்டி மணிவண்ணன் முன்னேறியிருந்தான். மணிவண்ணன் மோட்டார் எறிகணை உதவி கேட்டான். ஆனால் அந்த எறிகணை செலுத்தியை முன்னகர்த்த முனைந்த போது அதைக் கொண்டு சென்ற ஊர்தி கண்ணிவெடியில் சிக்கியது.\nமணிவண்ணனின் அணி மோட்டார் எறிகணையின் சூட்டாதரவை இழந்த போது அவன் தொலைத் தொடர்புக் கருவியில் உறுதியாய்த் தெரிவித்தான்\n“நான் பிடிச்ச இடத்தில ஒரு அங்குலம் கூட விட்டுக் கொடுக்க மாட்டன். கடைசி வரை சண்டை பிடிப்பன்.” அவன் சொன்னதுபோலவே அந்த அசாத்திய துணிச்சல் மிக்க வீரன் தான் முன்னேறிய இடத்தில் நின்ற படியே சமரிட்டு மடிந்தான். தன் தேசத்திற்குத் தன் இயலுமைக்கும் அதிகமாய்ச் சாதித்த அந்த அமைதியான போர்வீரன் வெற்றி அல்லது வெற்றிக்காக வீழ்தல் என்ற தன் வாதத்தினைச் செயலில் மெய்ப்பித்தான்.\nவெளியீடு :விடுதலைப்புலிகள் (ஆவணி, புரட்டாதி 2006) இதழ் மீள் வெளியீடு :வேர்கள் இணையம் . \n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleவிடுதலைப் பாதையில் அழியாத தடம் -லெப். கேணல் ராகவன்.\nNext articleலெப். கேணல் மணிவண்ணன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தாக்குதல் தளபதி லெப். கேணல் ரமணன் மன்னார் மாவட்டத்தில் பிறந்த வெள்ளைசாமி கோணேஸ்வரன் என்ற பன்னிரண்டு வயது மாணவன் 1990 ன் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில்...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nநெடுஞ்சேரலாதன் - July 10, 2020 0\nஎதுக்கும் பக்கத்து வீமன் முகாமில் போய் என்ன நடக்குது என்று கேட்டுக்கொண்டு வாறேன் '. என்று சொன்னபடியே புறப்பட்டுப் போனான். எமது முகாம் கோட்டையில் இருந்து சற்றுத் தூரத்தில் ஒதுக்குப்புறமாக இருந்ததாலும் தொடர்புச் சாதனங்கள்...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nலெப்.கேணல் பரிபாலினி சந்திரசேகரன் சுரனுலதா நல்லூர், யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 06.07.1973 வீரச்சாவு: 01.04.2000 கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு களத்தில் ஒரு காட்டாறு லெப். கேணல் பரிபாலினி அன்றைய நாள், நாம் எதிர்பார்த்ததிற்கு முற்றிலும் மாறான களநிலைமை...\nலெப்டினன்ட் தமிழ்வீரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் சோழ ராசா - July 10, 2020 0\nலெப்டினன்ட் தமிழ்வீரன் பாலசுப்பிரமணியம் பாலரூபன் கிளிநொச்சி வீரச்சாவு: 10.07.2008 லெப்.கேணல் தமிழ்வாணன் (செந்தமிழ்மன்னன்) ஆறுமுகம் ஆனந்தகுமார் மட்டுவில்நாடுமேற்கு, நெற்புலவு, பூநகரி, கிளிநொச்சி வீரச்சாவு: 10.07.2007 2ம் லெப்டினன்ட் சங்கீதன் சாரங்கபாணி சசிகுமார் கோணாவில், கிளிநொச்சி வீரச்சாவு: 10.07.2007 வீரவேங்கை முரசொலி தர்மதுரை அரிகரன் கொத்தம்பியார்குளம், துணுக்காய், முல்லைத்தீவு வீரச்சாவு: 10.07.2007 லெப்.கேணல் ரமணன் வெள்ளைச்சாமி கோணேஸ்வரன் சூரியகட்டைக்காடு, நானாட்டான்,...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் தென்னரசு - July 10, 2020 0\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தாக்குதல் தளபதி லெப். கேணல் ரமணன் மன்னார் மாவட்டத்தில் பிறந்த வெள்ளைசாமி கோணேஸ்வரன் என்ற பன்னிரண்டு வயது மாணவன் 1990 ன் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில்...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - July 10, 2020 0\nஎதுக்கும் பக்கத்து வீமன் முகாமில் போய் என்ன நடக்குது என்று கேட்டுக்கொண்டு வாறேன் '. என்று சொன்னபடியே புறப்பட்டுப் போனான். எமது முகாம் கோட்டையில் இருந்து சற்றுத் தூரத்தில் ஒதுக்குப்புறமாக இருந்ததாலும் தொடர்புச் சாதனங்கள்...\n2ம் லெப்டினன்ட் அகரப்பாரி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - July 9, 2020 0\n2ம் லெப்டினன்ட் அகரப்பாரி பொன்னையா சந்திரகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் அகவிழி (தென்றல்) யோகநாதன் நந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் ஆடல்கொடி மரியநாயகம் யேசுதாசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் கனிமொழி ஞானப்பிரகாசம் கயின்வேஜினி முல்லைத்தீவு வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் வீரப்புலி பிறேமன் சங்கீதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 09.07.2008 லெப்டினன்ட் தென்றல் வேலுச்சாமி புவனேஸ்வரன் கரியாலைநாகபடுவான், பல்லவராயன்கட்டு, பூநகரி, கிளிநொச்சி வீரச்சாவு: 09.07.2007 லெப்டினன்ட்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவ��்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்45\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655906214.53/wet/CC-MAIN-20200710050953-20200710080953-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}