diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_1408.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_1408.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_1408.json.gz.jsonl" @@ -0,0 +1,383 @@ +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_102593.html", "date_download": "2020-02-28T02:38:40Z", "digest": "sha1:SFVDBO5JBTUMQGNMBBACBR4UDZL5RS5S", "length": 15924, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "பழங்குடியின மாணவர்களின் கல்விக்‍காக 1,200 கி.மீ தூரம் சைக்‍கிள் பயணம் ராமேஸ்வரத்தில் நிறைவு", "raw_content": "\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் பங்கேற்பு\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹூ‌சைனுக்கு தொடர்பு - கட்சிப் பொறுப்பிலிருந்து சஸ்பெண்ட்\nடெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு - டெல்லி காவல் துறை உத்தரவு\nகுடியுரி‌மை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nடெல்லியில் பிரதமர் மோதியுடன் மியான்மர் அதிபர் பேச்சுவார்த்தை - ஆள்கடத்தலை தடுப்பது உள்ளிட்ட 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஐ.சி.சி., மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - நியூசிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்\nடெல்லியில் நிகழ்ந்த வன்முறையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு - உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி\nடெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு - டெல்லி காவல்துறை உத்தரவு\nஊழியர்கள் 50 சதவீதம் பேருக்கு கட்டாய விருப்ப ஓய்வு - சேவைகளை அளிக்‍க முடியாமல் திணறுகிறது பி.எஸ்.என்.எல் நிறுவனம்\nபழங்குடியின மாணவர்களின் கல்விக்‍காக 1,200 கி.மீ தூரம் சைக்‍கிள் பயணம் ராமேஸ்வரத்தில் நிறைவு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nபழங்குடியின மாணவர்களின் கல்விக்‍காக ஆயிரத்து 200 கிலோ மீட்டர் நடைபெற்ற சைக்‍கிள் பயணம் ராமேஸ்வரத்தில் நிறைவுபெற்றது.\nஹைதராபாத்தை சேர்ந்த 16 பேர் கொண்ட ட்ரேடர்ஸ் என்ற சைக்கிள் குழுவினர் பழங்குடியின மாணவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி அப்துல்கலாம் சைக்கிள் பயணத்தை கடந்த பிப்ரவரி 8-ம் தேதி ஹைதராபாத்தில் துவங்கினர். இதில் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மேலூர், காளையார்கோயில் வழியாக ஆயிரத்து 200 கிலோமீட்டர் கடந்து இன்று இராமேஸ்வரம் பேய்க்கரும்பு பகுதியில் உள்ள அப்துல் கலாமின் நினைவிடத்தில் முடித்தனர்.\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் பங்கேற்பு\nகுடியுரி‌மை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nமயிலாடுதுறை அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவடகலை - தென்கலை பிரிவினர் இடையேயான மோதல் குறித்த வழக்கு : கோவிலில் தனிநபர் பகைக்கோ, எதேச்சதிகாரத்துக்கோ இடமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து\nடெல்லி வன்முறைக்கு அதிகாரிகள் காரணம் என்ற ரஜினி கருத்து தவறு : விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி\nஅம்மா பிறந்தநாளையொட்டி அ.ம.மு.க சார்பில் கழகக்‍கொடி ஏற்றப்பட்டது - பொதுமக்‍களுக்‍கு அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்\nதனுஷ்கோடி கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் கைது\nசேலத்தில் ஆக்‍கிரமிக்‍கப்பட்டிருந்த 12 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு\nசூளகிரியில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்\n6 ஆண்டுகளில் ஒருவருக்‍கு கூட வேலை வழங்காத மத்திய அரசு : காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் குற்றச்சாட்டு\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் பங்கேற்பு\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹூ‌சைனுக்கு தொடர்பு - கட்சிப் பொறுப்பிலிருந்து சஸ்பெண்ட்\nடெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு - டெல்லி காவல் துறை உத்தரவு\nகுடியுரி‌மை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nடெல்லியில் பிரதமர் மோதியுடன் மியான்மர் அதிபர் பேச்சுவார்த்தை - ஆள்கடத்தலை தடுப்பது உள்ளிட்ட 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஐ.சி.சி., மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - நியூசிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்\nமயிலாடுதுறை அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nமகாராஷ்டிராவில் அனைத்துப் பள்ளிகளிலும் மராத்தி மொழி கட்டாயம் : சட்டப்பேரவையில் ஒருமனதாக மசோதா நிறைவேறியது\nபஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பிய நிரவ் மோடியின் காவல் மார்ச் 24-ம் தேதி வரை நீட்டிப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் பங் ....\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி - முதலமைச ....\nடெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹூ‌சைனுக்கு தொடர்பு - கட்சிப் பொறுப்பிலிருந்து ....\nடெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு - டெல்லி காவல் துறை உத ....\nகுடியுரி‌மை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறு ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174303/news/174303.html", "date_download": "2020-02-28T03:16:05Z", "digest": "sha1:2TIUM6X4ENQ33BZPY6UAYVXZKFPHCQFW", "length": 6778, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "துருக்கி: ஓடுதளத்தில் இருந்து விலகி பள்ளத்தில் பாய்ந்த விமானம் – 162 பயணிகள் உயிர் தப்பினர் : நிதர்சனம்", "raw_content": "\nதுருக்கி: ஓடுதளத்தில் இருந்து விலகி பள்ளத்தில் பாய்ந்த விமானம் – 162 பயணிகள் உயிர் தப்பினர்\nதுருக்கி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nதுருக்கி: ஓடுதளத்தில் இருந்து விலகி பள்ளத்தில் பாய்ந்த விமானம் – 162 பயணிகள் உயிர் தப்பினர்\nதுருக்கி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nதுருக்கி நாட்டு தலைநகர் அங்காராவில் இருந்து டிராப்சான் நகரை நோக்கி கடந்த சனிக்கிழமை அன்று பிகாசஸ் விமான நிறுவனத்தின் விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 162 பயணிகளும், 2 பைலட்களும், 4 விமான நிலைய ஊழியர்களும் பயணம் செய்தனர்.\nடிராப்சன் நகரை அடைந்த விமானம் ஓடுதளத்தில் தரையிறங்கியது. அப்போது அங்கு மழை பெய்து கொண்டிருந்தது. மழை பெய்ததால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி ஓடியது. அருகிலிருந்த பள்ளத்தில் சரிந்து விழுந்தது.\nஇதில் அதிர்ஷ்டவசமாக 162 பயணிகளும் உயிர் தப்பினர். சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற விமான நிறுவன அதிகாரிகள் காயமடைந்த பயணிகளை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விமான நிலையத்தின் ஓடுதளம் கருங்கடல் பகுதி கடற்கரையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதுருக்கி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nநல்ல தொடக்கம்; தொடரட்டும் நல்லபடியாக… \nதுபாயில் மட்டுமே நடக்கும் சில வினோத விஷயங்கள்\nசீனா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nகொரியர்களின் 10 கொடூரமான உணவுகள்\nதைராய்டு பிரச்னையை சரி செய்யும் யோகாசனங்கள்\nஉலகத்தில் உள்ள 7 மோசமான உணவுகள் \nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-02-28T03:20:08Z", "digest": "sha1:ZC2FUBZNTZ2YV5R4SWOYWGEETPBPTEA3", "length": 25972, "nlines": 190, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் 'தமிழர் தேசமும் சிறிலங்காவில் தமிழினப் படுகொலையும்- ஓட்டாவா 2018' சர்வதேச மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி - சமகளம்", "raw_content": "\nஇலங்கையின் புதிய விசாரணை குழுவை நிராகரித்தார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்\nஅமைச்சர் தினேஸ் நாளை மனித உரிமைகள் ஆணையாளர�� சந்திக்கிறார்\nசஜித் தலைமையில் நுவரெலியாவை கைப்பற்றுவோம் – திகாம்பரம் சூளுரை\nபாராளுமன்ற தேர்தல் நடக்கும் திகதி இதுதான்\nகொரோனாவின் பிடியில் இத்தாலி – இதுவரை 12 பேர் உயிரிழப்பு\nவேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குழப்ப நிலை\nதீவக பகுதி மீனவ அமைப்புகள் இந்திய இழுவைப் படகுகளை முற்றாக தடை செய்யக்கோரி கண்டணப்பேரணி\nதங்கத்தின் விலை பெருமளவு அதிகரிப்பு\nமலையக எழுச்சியின் கீழ் அனைவருக்கும் தனி வீடுகள்- பரத் அருள்சாமி\nதிருச்சி திருவானைக்காவல் கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுப்பு\n‘தமிழர் தேசமும் சிறிலங்காவில் தமிழினப் படுகொலையும்- ஓட்டாவா 2018’ சர்வதேச மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி\nஎதிர்வரும் மே மாதம் ஓட்டாவாவில் நடைபெறவிருக்கின்ற தமிழர் தேசமும் சிறிலங்காவில் தமிழினப் படுகொலை, நீதிக்கான தேடல் மற்றும் தமிழர் தேசத்தை மீளக் கட்டியெழுப்புதல் – ஓட்டாவா 2018 என்னும் தலைப்புடனான இரண்டாவது சர்வதேச மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.\nஇது தொடர்பிலான ஊடகவியலாளர் மாநாடு கடந்த மார்ச் 16ம் ஆம் திகதி வெள்ளிக் கிழமை Scarborough வில் நடைபெற்றது. இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் மாநட்டை கூட்டாக முன்னெடுக்கும் ஏழு கனடிய அமைப்புகளின் பிரதிநிதிகள் ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர்.\nஇந்த சர்வதேச மாநாட்டின் கருப்பொருள், நோக்கங்கள், பங்கு கொள்ளும் அறிவியலாளர்கள் மற்றும் மாநாடு நடைபெறவுள்ள இடம், காலம் என்பனவற்றை மாநாட்டிற்கான அமைப்புக் குழுவின் தலைவர் பெனற் மரியநாயகம் தெளிவுபடுத்தினார்.\nமேலும், ஓட்டாவாவில் 1999ல் நடைபெற்ற முதலாவது மாநாடு பற்றியும் அதன் பின்னரான காலங்களில் தமிழ் மக்கள் மிகவும் கொடுமையான வரலாற்றைக் கடக்க வேண்டியிருந்தது என்றும், தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தில் இன்றைய நிலையிலிருந்து அடுத்த பத்தாண்டு காலத்துக்கான விடயங்களை சர்வதேச ரீதியில் அறிவியல் தளத்தில் நிறுவி வலுப்படுத்த வேண்டியமையும், இளைய சமூகத்தை இணைத்தவாறு இம்மாநாட்டின் தொகுப்புக்களை அடுத்த சந்ததியினருக்க கிடைக்க வழி செய்வதுமாகவே இம் மாநாடு முக்கியத்துவம் பெறுவதாக குறிப்பிட்டார். அத்துடன் இம்மாநாட்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஸ்ரீலங்கா மீதான முன்னெடுப்புக்களுக்கான அழுத்தங்களை ஏற்படுத்தும் வகையில்; இம்மாநாட்டில் கருத்தமர்வுகள்; நடைபெறும் எனவும் குறிப்பிட்டார். மேலும், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் அமைப்பு மாற்ற விடயங்கள் உட்பட கடந்த இருபது வருட கால ஈழத் தமிழர் நிலைமைகளை ஆராய்ந்து தொகுப்பதாகவும் வேலைத் திட்டங்களை உருவாக்க வல்ல பெறுபேறுகளை எதிர்பார்த்தும் அம் மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.\nஇவ்வாறான இம்மாநட்டின் முக்கியத்துவத்தை மக்களிடம் முன்னெடுத்துச் செல்வதினூடாக மாநாட்டை வெற்றிபெறச் செய்வதில் ஊடகங்களையும் பங்காளர்களாக இணைந்து பங்காற்றுமாறு கேட்டுக் கொண்டார்.\nகனடியத் தமிழர் தேசிய அவையின் பிரதிநிதி பாமிலா(Pயஅநடய) கேதீஸ்வரன் தனது உரையில், தொடர்ச்சியான தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தில் இளையோர்களை இணைக்க வேண்டியதன் முக்கியத்தவம், தமிழ் மக்கள மீது நடாத்தப்பட்ட இனப்படுகொலை ஏற்றுக் கொள்ளப்படுதல் மற்றும் தமிழ் மக்களது உரிமை அங்கீகரிக்கப்படவேணடியதன் அவசியத்தையும் குறிப்பிட்டார். இவை தொடர்பில் அறிவியல் தளத்தில் முன்னெடுக்ப்படும் இம்மாநாடு முக்கியமானதொன்றாக அமைகின்றதெனவும், அந்த வகையில் இம்மாநாட்டை கூட்டாக நடாத்துவதில் கனடியத் தமிழர் தேசிய அவை பங்கு பெறுவதானது முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் தெரிவித்தார்.\nமிசிசாகா தமிழ் சங்கத்தின் பிரதிநிதியான ருஹ்சா(சுரமளயா) சிவானந்தன் கருத்துத் தெரிவிக்கையில், பல கனடிய அமைப்புக்கள் கூட்டாக முன்னெடுக்கும் இமம்மாநட்டில் உலகில் பல நாடுகளில் இருந்து அறிவியலாளர்கள், புலமையாளர்கள் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை மற்றும் தமிழ் மக்கள் சுயநிர்ணயத்துக்கு உரித்துடைய மக்கள் என்கின்ற விடயங்களில் தமது நிலைப்பாடுகளை ஆய்வுகள் ஆதாரங்களுடன் முன்வைக்கவுள்ளனர் எனக் கூறினார். இப் புலமைசார், அறிவியல் ஆய்வானது தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.\nதமிழ் கனடிய சிவில் அமையத்தின் சார்பில் கலந்துகொண்ட திரு. பிரணவசிறி ஐயாத்துரை கூறுகையில், பங்கேற்கும் அனைத்து அமைப்புகளும் கூட்டாக இந்த மாநாட்டை முன்னெடுப்பது ஒரு சிறப்பான முன்னுதாரணம் எனத் தெரிவித்தார். அத்துடன் இன்றைய அரசியற் சூழலில் தமிழ் மக்களுக்கான உரிமை சர்வதேச சட்டச் சூழலில் சட்டபூர்வ நியாயத்தை பெறும் வகையில் பலப்படுத்த வேண்டிய அவசியத்திலும் இம் மாநாடு; முக்கியத்துவத்துவம் பெறுவதாகவும் தெரிவித்தார்.\nநாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி திரு. நிமால் விநாயகமூர்த்தி தனது உரையில், கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலான காலத்துக்குப் பின்னர் தமிழ் மக்கள் மீதான இன்படுகொலை மற்றும் தமிழ் மக்களது உரிமைகள் விடயங்களில் அறிவியலாளர்கள், புலமையாளர்கள் தமது கருத்துக்களை சுயாதீனமாக முன்வைக்கும் மாநாடாக அமையும் எனத் தெரிவித்தார். போராட்ட வரலாற்றில் மாறிவரும் சூழலுக்கேற்ப செயற்பாடுகளை முன்னெடுக்கும் அமைப்பு வடிவங்களும் மாற்றம் பெறுகின்றன. அவ்வாறன பின்னணியில் 2009ன் பின்னராக தேற்றம் பெற்ற அமைப்புக்கள் பல கூட்டாக இம் முயற்சியை முன்னெடுப்பது முக்கியமானதெனக் குறிப்பிட்டார். அத்துடன் மிகப் பெரும் பொருட்செலவில் நடைபெறும இம்மாநாடு மக்களின் பங்குபற்றுதலோடு முழுமையாக நடைபெற ஊடகங்கள் ஆதரவு தரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.\nஒட்டவா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பங்கேற்ற திரு. சக்தி நன்னிதம்பி, 1999 ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மாநாட்டில் பங்கெடுத்தவர். மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் இணைந்து எவ்வாறு முதலாவது சர்வதேச மாநாட்டை முன்னெடுத்தனர்; என்றும், அந்த மாநாட்டில் இருந்து கிடைக்கப்பெற்ற 300 க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ஆய்வுரைகள் எவ்வாறு அரசியல்வாதிகளுக்கும், ஆய்வாளர்களுக்கும், கல்வித் தேவைகளுக்கும் மற்றும் செயற்பாட்டுத் தளத்தில் தமிழர்களது சுயநிர்ணய உரிமையை வலுப்படுத்தவும் பயன்பட்டு வருவதாக தெரிவத்ததோடு, இவ் ஆய்வுரைகளின் தொகுப்பு உலகெங்கிலும் பல நூலகங்களில் இன்னும் கிடைக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.\nஇந்தப் பின்னணியில், இன்று முன்னெடுக்கப்படும் இரண்டாவது சர்வதேச மாநாட்டின் பெறுபேறுகள் எவ்வாறு தமிழர்களின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால தலைமுறையினர் தமிழர்களின் தேசிய உரிமைப் போராட்டத்தையும் புரிந்து கொள்ளுதல் என்பவற்றில் உதவும் எனவும் சுட்டிக் காட்டினார்.\nகியூபெக் தமிழ் அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதி நித்தியா ��ுப்ரமணியம் காணொளிப் பதிவொன்றினூடாக தமது கருத்துக்களை வழங்கியிருந்தார். இம் மாநாடானது இனப்படுகொலையின் தன்மை, காரணங்கள் மற்றும் விளைவுகள் பற்றி அறியவும், தமிழ்த் தாயகத்தின் தற்போதைய சூழ்நிலையைப் பகுப்பாய்வு செய்து ஆவணப்படுத்தவும், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கவும், தமிழ் இனப்படுகொலையில் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தில் நிலங்கள், கலை, கலாச்சார மற்றும் பொருளாதார அழிவு ஆகியவற்றை வெளிப்படுத்தவும் உதவும் என தெரிவித்தார்.\nஇந் நிகழ்வில் 1999 மாநாட்டில் பங்கேற்று, ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்த பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா அவர்கள் நடைபெறவிருக்கும் இரண்டாவது மாநாட்டில் பேராளர்களை உள்வாங்கும்; குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தி மாநாட்டின் கருப்பொருள்கள், தலைப்புகள் மற்றும் கட்டமைப்பின் ஒரு பார்வை எனும் தலைப்பில் தமது உரையை வழங்கினார்.\nஉலகெங்கிலும் இருந்து பிரபலமான அறிஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் பங்கேற்று இலங்கையில் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை, மற்றும் இனப்டுகொலை பற்றி தங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க முன்வந்துள்ளார்கள் எனவும், மேலும், குழு கலந்துரையாடல்கள் மற்றும் அமர்வுகள் திட்டமிடப்பட்டு மூன்றாம் நாள் மாநாட்டின் முடிவை பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடி சமர்ப்பிக்கவும் ஒருங்கமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.\nPrevious Postஆட்டோ கட்டணங்களை அதிகரிக்க திட்டம் Next Postஅவசரகால சட்டம் நீக்கப்பட்டது\nஇலங்கையின் புதிய விசாரணை குழுவை நிராகரித்தார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்\nஅமைச்சர் தினேஸ் நாளை மனித உரிமைகள் ஆணையாளரை சந்திக்கிறார்\nசஜித் தலைமையில் நுவரெலியாவை கைப்பற்றுவோம் – திகாம்பரம் சூளுரை\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-02-28T02:11:34Z", "digest": "sha1:HY7VINFQZKZXH3QRUIDPM65RUPQSHSL6", "length": 8290, "nlines": 161, "source_domain": "colombotamil.lk", "title": "பேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோ : ஒருவர் கைது Widgets Magazine", "raw_content": "ஊடக அறம், உண்மையின் நிறம்\nபேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோ : ஒருவர் கைது\nபேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோ : ஒருவர் கைது\nகுழந்தைகளின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த, திருச்சியை சேர்ந்த ஒருவரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகுழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பதும் சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்வதும் குற்றம் என்பதன் அடிப்படையில் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.\nஇதைத்தொடர்ந்து திருச்சியில் போலி பெயரில் சமூக வலைதளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் வந்தது.\nஇதையடுத்து தனிப்படை பொலிஸாரின் தீவிர நடவடிக்கையால் திருச்சியை சேர்ந்த ஏ.சி.மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n‘நிலவன் ஆதவன்’ என்ற போலி கணக்கின் மூலம் ஃபேஸ்புக்கில் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇதையடுத்து இவரை பொலிஸார் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசொந்த குடும்ப பெண்களின் ஆபாச புகைப்படங்களை பதிவேற்றிய இளைஞன் கைது\nகாதலுக்கு இடையூறு செய்த பெண் கொலை: சிறுமி கைது; சிறுவன் தப்பியோட்டம்\narrestchild pornographyfacebooktrichyஃபேஸ்புக்ஏ.சி.மெக்கானிக்குழந்தை ஆபாச வீடியோகைது\nரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கமல் \nஹொலிவுட் பட வில்லனான ஜனாதிபதி ட்ரம்ப்\nஅவர் இங்க வருவதால் எந்த பலனும் இல்லை… பாஜக நிராரிப்பு… அப்செட்டில் ஓபிஎஸ்…\nகாணாமல் போன கான்ஸ்டபிள் காட்டில் இருந்து சடலமாக மீட்பு\nதிருப்பூர் – சேலம் கோர விபத்துகளில் 25 பேர் பலி\nஓடும் ரயிலில் டிக் டாக் சாகசம்: இதயத் துடிப்பை ஒரு நொடி நிற்க வைத்த நிமிடம்\nபாக்ஸர் படத்துக்காக அருண்விஜய் துணிந்த எடுத்த முடிவு\n153 தேசிய பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமனம்\nமஸ்கெலியாவில் வீட்டை விட்டு வெளியேறியவர் சடலமாக மீட்பு\n‘என்னை இளவரசர் என்று அழைக்காதீர்கள்’ ஹரி…\nமயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்டதாக பாடகி பகீர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/01/24/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-02-28T03:07:55Z", "digest": "sha1:CYMP75QIMHLK5FU634H56URUZKHM3DTE", "length": 9582, "nlines": 110, "source_domain": "lankasee.com", "title": "பச்சிளம் குழந்தையை மாறி மாறி பழி தீர்த்த சுவிஸ் பெற்றோர்! | LankaSee", "raw_content": "\nகொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் அனைத்து பள்ளிகளும் மூட உத்தரவு\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nசஜித்திற்கு ரணில் வைத்த செக்\nயாழ். புத்தூர் பகுதியில் குழப்ப நிலை\nஇலங்கையின் முடிவை நிராகரித்த ஐ.நா\nஇலங்கையின் அபார வெற்றியுடன் வரலாற்று சாதனை படைத்த அவிஷ்கா பெர்ணாண்டோ…..\nடி-20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதிப்பெற்றது இந்தியா…\nயாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்ற இளைஞனின் பலநாள் மோசடி…\nதமிழர் பகுதியில் இடம்பெற்ற பெரும் சோகம்…\nஇறுதியில் என்னை காப்பாற்றியது ஒரு தமிழரே…\nபச்சிளம் குழந்தையை மாறி மாறி பழி தீர்த்த சுவிஸ் பெற்றோர்\nசுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தில் குடும்ப தகராறு காரணமாக பச்சிளம் குழந்தையை இளம் பெற்றோர் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பில் பாஸல் குற்றவியல் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டுள்ளது.\nபாஸல் மண்டலத்தில் குடியிருக்கும் 26 வயதான தாயாருக்கு கடந்த 2015 செப்டம்பர் மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.\nகுடும்ப நல நீதிமன்றத்தின் அறிவுத்தலின்படி மருத்துவமனையில் இருந்து நேரடியாக தாய் சேல நல இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த இல்லத்தில் ஊழியர்கள் மற்றும் உரிய பொறுப்பாளர்கள் குறித்த குழந்தையை பராமரித்து வந்துள்ளனர்.\nஇந்த நிலையில் அந்த பச்சிளம் குழந்தை மீது ஐந்து முறை கொடூர தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.\nமூன்று மாதங்களில் அவர்கள் குழந்தையின் தொடை மற்றும் தாடைகளை உடைத்துள்ளனர், அதே போல் இரண்டு முழங்காலையும் பல முறை காயப்படுத்தியுள்ளனர்.\nஒரு கட்டத்தில் மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்ற நிலையிலேயே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nமட்டுமின்றி, மருத்துவமனையில் குழந்தையை தனியாக விட்டுவிட்டு அந்த தாயார் மாயமாகியுள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதியப்பட்டு, விசாரணை முன்னெடுத்த அரசு தரப்பு வழங்கறிஞர்கள்,\nஅந்த தாயார் மட்டுமின்றி, தந்தையும் இந்த கொடூரத்தை முன்னெடுக்க துணை போயிருக்கலாம் என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.\nஇதனையடுத்து இருவருக்கும் தலா 10 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க பாஸல் குற்றவியல் நீதிமன்றத்தை கேட்டுகொண்டுள்ளனர்.\nதுப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் பலி\nஇலங்கையில் சிறுமி ஒருவரிற்கு நேர்ந்த பதைபதைக்கும் நிலை பின்னர் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nலாரியில் மோதி சுக்குநூறாக நொறுங்கிய பைக்..\nஆபாச பட பார்ப்போருக்கு ஆப்பு ரெடி..\nமாணவிகளுக்கு ஆபாச படத்தை அடம்பிடித்து காண்பித்த அரசு பள்ளி ஆசிரியர்கள்..\nகொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் அனைத்து பள்ளிகளும் மூட உத்தரவு\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nசஜித்திற்கு ரணில் வைத்த செக்\nயாழ். புத்தூர் பகுதியில் குழப்ப நிலை\nஇலங்கையின் முடிவை நிராகரித்த ஐ.நா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/reliance-jio-launches-upi-payment-myjio-app-upi-payment-feature/", "date_download": "2020-02-28T02:11:04Z", "digest": "sha1:3MG66X4ZP2UKSXHOP2ROSEFNE5DVT43Z", "length": 13016, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Reliance Jio Launches UPI Payment: MyJio App UPI Payment Feature - பேமண்ட் பிஸினஸிலும் கால்த்தடம் பதிக்கும் ஜியோ.. இனி பணம் அனுப்புவது மேலும் சுலபம்", "raw_content": "\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nஜியோவிலும் வருகிறது பணம் அனுப்பும் வசதி 'ஜி பே’-க்கு கிடைத்த சரியான போட்டி\nReliance MyJio UPI Payments Feature : வெளியான தகவல் மட்டும் ஊர்ஜிதமானால், நெட்வொர்க் நிறுவனம் நடத்தும் முதல் யு.பி.ஐ. சர்வீஸ் இதுவாகவே இருக்கும்.\nJio UPI Payment Feature :டெலிகாம் நிறுவனத்தில் மிகப்பெரிய தடம் பதித்திருக்கும் ஜியோ நிறுவனம் ப்ராட்பேண்ட், இ-காமர்ஸ் என அனைத்திலும் புது முத்திரை பதித்தது. தற்போது பேமெண்ட் செக்டாரிலும் கால்த்தடம் பதிக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது யு.பி.ஐ-ஐ அடிப்படையாக கொண்டு இயங்கும் பேமெண்ட் ஆப்பினை. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணம் அனுப்பவும் பெறவும் இயலும். மிகவிரையில் அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களும் இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதிகாரப்பூர்வமாக எப்போது பயன்பாட்டிற்கு வருகிறது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.\nஇது தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தாரிடம் அறிந்து கொள்ள முற்பட்ட போ���ு யு.பி.ஐ அடிப்படையாக கொண்டு செயலி உருவாக்கப்பட்டு வருவதை மறைக்கவோ ஆம் என்று ஏற்றுக் கொள்ளவோ இல்லை. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம், தற்போது இந்த ஆப்பினை டெஸ்ட் செய்து வருகிறது. அனைத்து வாடிக்கையாளர்களும் ஒரு நாள் நிச்சயம் பயன்படுத்தும் வகையில் இது வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிஜய்யின் பிகில் வசூலைத் தாண்டாத ரஜினியின் தர்பார்; உண்மை நிலவரத்தைக் கூறும் விநியோகஸ்தர்..\nதற்போது வெளியான தகவல் மட்டும் ஊர்ஜிதமானால், நெட்வொர்க் நிறுவனம் நடத்தும் முதல் யு.பி.ஐ. சர்வீஸ் இதுவாகவே இருக்கும். ஏற்கனவே ஜியோ மணி மூலமாக வாலெட் சேவைகளை செய்து வருகிறது ஜியோ என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்ஆப் நிறுவனமும் வாட்ஸ்ஆப் பே குறித்து வெகுநாட்களாக ஆராய்ச்சி செய்து வருகிறது. ஆகவே இந்த ஆண்டில் இந்த இரண்டு முக்கியமான பயன்பாடுகளை இந்திய வாடிக்கையாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.\nமேலும் படிக்க : ஸோமாட்டோவிற்கு மாறிய உபர் ஈட்ஸ்\nரூ. 150க்கு குறைவான ப்ரீபெய்ட் திட்டங்கள்… பட்ஜெட் போடும் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு\nJio News: ரிலையன்ஸ் ஜியோ ‘பிரீ பெய்டு’ சலுகை திடீர் குறைப்பு- 4 மாதங்களில் இப்படியொரு அதிர்ச்சியா\nப்ரீபெய்ட் கட்டணங்கள் பற்றிய கவலையா வந்துவிட்டது ஜியோவின் வை-ஃபை கால்கள்\nஆன்லைனில் மளிகை பொருட்கள்… ஜியோவின் புது அட்வென்ச்சர்\nஜியோவின் ஹேப்பி நியூ இயர் 2020 : புத்தாண்டு சிறப்பு சலுகைனா இது தான் பாஸ்\nஜியோ ஜிகாஃபைபரின் புதிய திட்டங்களில் 2000 ஜிபி வரை டேட்டா\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\nரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 149 ப்ரீபெய்ட் ப்ளான்… நான் – ஜியோ கால்களுக்கு சூப்பர் சலுகை\nகோபமடைந்த வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடங்கள் ஃப்ரீ டாக்-டைம் – ஜியோ புது முயற்சி\n24ம் தேதி சென்னையில் அரசு வேலைவாய்ப்பு முகாம்: 8ம் வகுப்பு அடிப்படை தகுதி\nநடிகை அமலா பால் தந்தை காலமானார்\nடிரம்பின் இந்திய பயணம் – இருதரப்பு உறவை மேம்படுத்துமா\nடிரம்ப் வருகையில் மோடியின் விருந்து உபச்சாரத்திற்கும், அவரது பொழுதுபோக்கிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஹாய் கைய்ஸ் : நாங்களும் கிராமத்தான் தான்லே…சொல்கிறார்கள் சென்னைவாசிகள்\nHi guys : நகரத்திலேயே பிறந்த��� வளர்ந்தவர்களுக்கு, கிராமத்தைப் பற்றிய புரிதலை இந்நிகழ்வு ஏற்படுத்தும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்\nஎல்.ஐ.சி-யில் 218 காலி பணியிடங்கள்: ரூ .57000 க்கு மேல் சம்பளம்\nஇந்திய உச்சநீதிமன்ற 4 நீதிபதிகள் பரபரப்பு புகார் : உச்சநீதிமன்றத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வற்புறுத்தல்\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nடாஸ்மாக் கடை வேண்டாம் கிராம சபையில் தீர்மானம்; நடைமுறைப்படுத்த அரசு தயக்கம் காட்டுவது ஏன்\nசெக்ஸ் வாழ்க்கையைப் பற்றி மன அழுத்தத்தில் இருக்கும் பல இளம் பெண்கள் – ஆய்வு ரிப்போர்ட்\nஅனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு; கலெக்டர்களுக்கு எச்சரிக்கை\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் பிரீத்தி ஜிந்தா; வைரல் வீடியோ\nஜெயலலிதா இருந்தபோது பார்க்ககூட முடியாத ஜெ.தீபா தடை கோர உரிமை இல்லை; கௌதம் வாசுதேவ் மேனன்\nகொரோனா வைரஸ் பாதிப்பு: மெக்கா பயணிகளுக்கு விசாவை நிறுத்திவைத்த சவுதி\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nடாஸ்மாக் கடை வேண்டாம் கிராம சபையில் தீர்மானம்; நடைமுறைப்படுத்த அரசு தயக்கம் காட்டுவது ஏன்\nராணுவ சீருடையை காப்பியடிக்கும் இதர பாதுகாப்பு படைகள், ஏன் எதிர்க்கிறது ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/ops-ravindranath-kumar-fails-to-recieve-cm-at-the-airport-354205.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-28T03:34:08Z", "digest": "sha1:3GWMNJZAKESUIEOEJONQHXQDV3JLBARF", "length": 21714, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுகவுக்கு இருப்பது ஒரே ஒரு எம்.பி... முதல்வரை வரவேற்க அவரும் வரவில்லை.. டெல்லியில் சலசலப்பு | ops ravindranath kumar fails to recieve CM at the airport - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nமதத்தை வைத்து அரசியல்... ரஜினி விமர்சித்தது திமுகவை... பிளேட்டை திருப்பிப் போட்ட பொன் ராதாகிருஷ்ணன்\nபலாத்காரம் காலம் காலமாக நடக்கிறது. பாஜகவை ஆதரித்ததால் 11 மெடிக்கல் காலேஜ்.. திண்டுக்கல் சீனிவாசன்\nடெல்லி வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் ப���ய்ந்து 82 பேர் படுகாயம்\nஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு- பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தின் அமைதியைக் குலைக்கும் எச். ராஜாவைக் கைது செய்ய சுப. வீரபாண்டியன் வலியுறுத்தல்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nMovies பாறை மேல பார்த்து உட்காருங்க.. அடுத்த நயன்தாரா.. ஷாலு ஷம்முவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nFinance இந்தியா முழுவதும் ப்ரீபெய்டு மின்சாரம்.. 1.5 லட்சம் கோடி ரூபாயில் மெகா திட்டம்..\nTechnology 48எம்பி பிரைமரி கேமராவுடன் களமிறங்கும் விவோ வி19 ஸ்மார்ட்போன்.\nLifestyle இன்றைக்கு கன்னி ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்...\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுகவுக்கு இருப்பது ஒரே ஒரு எம்.பி... முதல்வரை வரவேற்க அவரும் வரவில்லை.. டெல்லியில் சலசலப்பு\nடெல்லி: அதிமுகவுக்கு இருக்கும் ஒரு எம்.பி.யும் டெல்லியில் முதல்வரை வரவேற்க வரவில்லையாம். இதுசலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அவரை தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு எம்.பி.யும் வரவேற்க வரவில்லை.\n17 வது மக்களவை அமைந்த பிறகு பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது இதில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார்.\nஜெயலலிதா முதல்வராக இருந்தபோது டெல்லி செல்வது என்பதே அரிதான சம்பவம். அப்படி அவர் டெல்லி செல்கிறார் என்றால் விமான நிலையத்தில் இருந்து தமிழ்நாடு இல்லம் வரை, அதிமுக தொண்டர்கள் குவிந்து விடுவார்கள். அவரைச் சந்திக்க மத்திய அமைச்சரவையின் மூத்த அமைச்சர்களே முயற்சிப்பார்கள்.\n என கேட்டு காத்திருப்பார்கள். இப்போதைய மத்திய அமைச்சரும��, தமிழக பாஜக பொறுப்பாளருமான பியுஸ் கோயலே மின்துறை அமைச்சராக இருந்தபோது உதய் மின்திட்டம் தொடர்பாக பேச பலமுறை அப்பாயின்மென்ட் கேட்டும் கிடைக்கவில்லை என்று பகிரங்கமாகவே கூறியிருந்தது நினைவிருக்கலாம். ஆனால் அதே கட்சியின் தலைவர்களை ஒரு ஹோட்டலில் அழைத்து கூட்டணி பேசிய கதையும் இதே தமிழகத்தில்தான் அரங்கேறியது. சரி விசயத்துக்கு வருவோம்.\nமத்திய அமைச்சர்கள் மட்டுமல்லாது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொழில்அதிபர்கள், பலதுறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் ஜெயலலிதாவின் அப்பாயின்ட்மென்டுக்காக காத்திருப்பார்கள். எத்தனையோ குற்றச்சாட்டுகள், ஊழல் வழக்குகள் இருந்தாலும் டெல்லியில் ஜெயலலிதாவின் செல்வாக்கு எந்தவிதத்திலும் குறைந்தது இல்லை. முதல்வர்கள் ஆலேசனைக் கூட்டம் நடைபெறுகிறது என்றாலும் ஜெயலலிதாவுக்கு தனி மரியாதை இருந்தே வந்தது.\nஆயிரமாயிரம் குற்றசாட்டுகள் தன் மீது இருந்தபோதும் மாநில உரிமைகளை அவர் யாருக்காகவும், எந்த கொம்பனுக்காகவும் அவர் விட்டுக் கொடுக்காதது ஒரு காரணமாக இருக்கலாம். இப்படி தமிழக முதல்வர் ஒருவர் தனது ஆதிக்கத்தை செலுத்திய டெல்லியில் நேற்று தமிழக முதல்வர் சென்றபோது சொந்த கட்சியில் இருந்து தேர்வான ஒரு எம்.பியும் அவரை வரவேற்க வரவில்லை.\nவழக்கமாக முதல்வர் டெல்லி செல்கையில் அவரை அதிமுகவைச் சார்ந்த எம்.பி.க்கள் விமான நிலையத்தில் வரவேற்பது மரபு. நாடாளுமன்றம் நடைபெறாத நாட்களில் கூட முதல்வர் டெல்லி சென்றால், தமிழகத்தில் இருந்தாலும் அதிமுக எம்.பி.க்கள் டெல்லி சென்று வரவேற்று அவருடன் அன்றைய தினம் முழுவதும் இருப்பார்கள்.\nநேற்று டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் பூங்கொத்து அளித்து வரவேற்றனர். இவர்களோடு அவரை தமிழகத்தில் இருந்து அதிமுகவுக்கு தேர்வு செய்யப்பட ஒரே ஒரு எம்.பி வருவார் வழி விடலாம் என்று காத்திருந்த அதிமுகவினர் ஏமாந்து போயினர்.\nஇது குறித்து முதல்வரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் \"தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதுடில்லி வருகை புரிந்த போது, விமான நிலையத்தில் புதுடில்லிக்கான தமிழக அரசின் சி��ப்பு பிரதிநிதி, முன்னாள் மக்களவை துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆகியோர் வரவேற்றனர்\" என்று குறிப்பிடப் பட்டுள்ளது. முதல்வரை மாநிலங்களவை உறுப்பினர்களும் பிற நிர்வாகிகளும் வரவேற்ற நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் ன் மகனும் அதிமுகவின் ஒரே ஒரு மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத் வரவேற்க செல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லி வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 82 பேர் படுகாயம்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு.. தொழிற்சாலைக்கு சீல்\nஇந்தியாவில் நடந்திருப்பது 'முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை' .. துருக்கி அதிபர் கடும் தாக்கு\nஇதுதான் சோனியா காந்தி.. மோடியையே அசைத்த கெத்து.. பாடம் கற்க வேண்டும் ராகுல்\nடெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி... கெஜ்ரிவால் அறிவிப்பு\nஒரே ஒரு நபரை சுற்றிய வாதங்கள்.. 3 உத்தரவுகள்.. டெல்லியில் 24 மணி நேரத்தில் நடந்த பகீர் திருப்பங்கள்\n\"அவ்வளவுதானா\".. அது மட்டும்தானா.. வேறு எதுவும் இல்லையா.. ரஜினி பேட்டிக்கு கஸ்தூரி பொளேர் கேள்வி\nஎரிந்து போன வீடுகள்.. சிதைந்து போன கார்கள்.. உடைக்கப்பட்ட கடைகள்..உதவாத போலீஸ்.. கண்ணீரில் மக்கள்\nகடைசி தீர்ப்பு.. நீங்க எங்க ரோல் மாடல்.. நீதிபதி முரளிதருக்கு உருக்கமான விடை தந்த டெல்லி ஹைகோர்ட்\nடெல்லி கலவரம்.. பெட்ரோல் குண்டை வீசியது அவரா.. சந்தேக வலையில் ஆம் ஆத்மி கவுன்சிலர்.. ஷாக் வீடியோ\n டெல்லி பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்ய சரியான நேரம் இல்லையாம்.. ஹைகோர்ட்டில் போலீஸ்\nநம் தேசத்திற்கே அவமானம்.. டெல்லி வன்முறை குறித்து மன்மோகன் சிங் ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nravindranath kumar aiadmk delhi edappadi palanisamy ரவீந்திரநாத் குமார் அதிமுக டெல்லி எடப்பாடி பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/feb/13/kerala-govt-gives-3-hour-break-to-workers-3356691.html", "date_download": "2020-02-28T03:53:17Z", "digest": "sha1:Q5FVIOABGA7G5FTFYVG6Y7BZKR64XDO3", "length": 8383, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தகிக்கும் வெப்பம்: தொழிலாளர்களுக்கு 3 மணி நேரம் இடைவேளை கொடுக்கும் கேரள அரசு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nதகிக்கும் வெப்பம்: தொழிலாளர்களுக்கு 3 மணி நேரம் இடைவேளை கொடுக்கும் கேரள அரசு\nBy DIN | Published on : 13th February 2020 01:43 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகேரள மாநிலத்தில் பகல் வேளையில் தகிக்கும் வெப்பம் காரணமாக, பொது வெளியில் பணியாற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் தடுக்கும் வகையில் 3 மணி நேரம் இடைவேளை கொடுக்கும் முடிவை கேரள அரசு எடுத்துள்ளது.\nஇது குறித்து கேரள தொழிலாளர் துறை ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, வெட்டவெளியில் பணியாற்றும் தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅவர்களது பணி நேரத்தை காலை 7 மணி முதல் இரவு 7 மணியாகவும், 8 மணி நேரம் பணி நேரமாகவும் கணக்கிடும்படியும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரை இடைவேளை விடும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nவெட்ட வெளியில், சூரிய வெளிச்சத்தில் நேரடியாக பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த பணி நேரம் பொருந்தும். தகிக்கும் வெப்பத்தால் தொழிலாளர்களுக்கு எந்த உடல்நல பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் 30ம் தேதி வரை நீடிக்கும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.\nகடந்த சில ஆண்டுகளாகவே, கோடை வெப்பத்தில் இருந்து தொழிலாளர்களைக் காக்கும்வகையில் கேரள அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6537:-qq-&catid=277:2009", "date_download": "2020-02-28T04:08:55Z", "digest": "sha1:UD4XUK4GBO6GH3OK4KX4RBCLPKHPZELQ", "length": 13145, "nlines": 101, "source_domain": "www.tamilcircle.net", "title": "பிரான்ஸ் மாபியாக்கள் நடத்திய \"வட்டுக்கோட்டை\" தேர்தல் : சமூகப் பொறுப்பற்ற மந்தைகள் வாக்குப் போடுவதும், மொய் எழுதுவதும் ஒன்றுதான்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபிரான்ஸ் மாபியாக்கள் நடத்திய \"வட்டுக்கோட்டை\" தேர்தல் : சமூகப் பொறுப்பற்ற மந்தைகள் வாக்குப் போடுவதும், மொய் எழுதுவதும் ஒன்றுதான்\nSection: பி.இரயாகரன் - சமர் -\n என்று எதைத் தெரிந்து கொண்டும் மந்தைகள் வாக்குப் போடுவது கிடையாது. ஆறாவது அறிவை இழந்த மந்தைகளாக, ஒருவரை ஒருவர் கண்காணித்து சாய்க்க, ஒரு தேர்தல் திருவிழா அரசியல் கூத்தாகின்றது.\nஅவரவரின் அறியாமைக்குள் கிணற்றுத் தவளையாக நின்று பெருமை பேச, வம்பளக்க, பொழுதுபோக்க வட்டுக்கோட்டை மாபியாத் தேர்தல் உதவுகின்றது. இவர்களைத் தலைமை தாங்கும் மாபியாக் கும்பல், மக்களின் பொது நிதியை சூறையாடியதையிட்டு வாய்திறக்க முடியாதவர்களைக் கொண்டு, அவர்கள் தமக்கு வாக்குப் போடவைக்கின்றனர்.\nபுலி மாபியாத்தனம் மூலம் கட்டமைத்த மாபியா வடிவங்கள் முதல் சடங்குத்தனமான மொய் எழுதும் சமூக வடிவங்கள் மூலம் தமக்கு வாக்கு போடவைக்கப்பட்டது.\nபுலிகளின் தலைமையைக் கொன்றவர்கள், பினாமிச் சொத்துகளை அபகரித்தவர்கள், நடத்தும் அரசியல் சடங்குகள் இவை. உள்ளுர் சொத்துக்களை தமதாக்கி தக்க வைத்துள்ள மாபியாக்கள், சர்வதேச சொத்தை வைத்துள்ள மாபியாக்களிடம் இருந்து சொத்தை தக்கவைக்கவே, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்னிறுத்தி நிற்கின்றனர்.\nசர்வதேச மாபியாக்கள் நடத்தும் நாடு கடந்த தமிழீழத்துக்கான தேர்தலும் விரைவில் வரவுள்ளது. இப்படி அவர்களுக்கு இடையிலான போட்டி, மோதல் மேலெழுந்து வருகின்றது.\nதமிழ் மக்களிடம் கடந்த காலத்தில் ஏமாற்றி பெற்ற பணத்தை கோடி கோடியாக தனிநபர்கள் அபகரித்து வைத்துக் கொண்டு இதை நடத்துகின்றனர். தங்கள் தலைவருக்கு என்ன நடந்தது என்று எதுவும் தெரியாத சூனியத்தை மக்களுக்கு விதைத்துக் கொண்டு, தங்கள் இயக்கம் எப்படி காயடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது என்ற உண்மைகளை குழிதோண்டி புதைத்துக் கொண்டு, வட்டுக்கோட்டைக்கு வாக்கு போடக் கோருகின்றனர்.\nஇந்தளவுக்கு வட்டுக்கோட்டை தீர்மானம் தான் என்னவென்று, வாக்குப் போட்ட மந்தைகளுக்கு தெரியாது. வாக்குப் போடுவதை, மொய் போடுவது போன்று சடங்கின் எல்லைக்குள் வைத்து தேர்தல் திருவிழாவாக இது நடத்தப்படுகின்றது.\nபுலித் தலைவரையும், புலிகளையும் அழித்த தங்கள் கோசங்களுடன் மந்தைக் கூட்டங்களாக வீதியில் மக்களை இறக்கிய அதே கூட்டம்தான், தமக்குள் பிரிந்து மீண்டும் வட்டுக்கோட்டைக்கு வழிகாட்ட போவதாக கூறி நிற்கின்றது. மந்தைகளாக வாக்குப்போட்டது போன்றுதான், தங்கள் சொந்த மக்களையும் தங்கள் தலைவரையும் கொல்லும் கோசங்களுடன் வீதிகளில் இறங்கியதை, நாம் மீண்டும் இங்கு பொருத்திப் பார்க்கமுடியும்.\nமந்தையாக மக்கள் வாக்கு போடுவதையும், போடாமல் விடுவதையும் கண்காணிக்கும் வண்ணம், சமூகம் பாசிசமயமாகியுள்ளது. \"நீ வாக்கு போட்டாயா\", \"ஏன் நீ இன்னமும் போடவில்லை\" … என்று பரஸ்;பர கண்காணிப்பின் ஒரு எல்லைக்குள், வாக்கு போட வைக்கப்படுகின்றது. போடாவிட்டால் தமிழ் சமூகத்தில் நீ வாழ்ந்து விட முடியாது என்ற சமூக பாசிசமயமாக்கல் எல்லைக்குள், சமூகம் கண்காணிக்கப்பட்டு வாக்கு போட வைக்கப்படுகின்றது.\nஎதற்கு \"சோலி\" என்ற அடிப்படையில், வாக்கு போட்டுவிட்டால் பிரச்சனையில்லை என்ற சடங்குத்தனத்துடன் தான் மந்தைகள் வாக்கை போடுகின்றனர். வாக்குப்போட்ட மந்தைகளுக்கு வட்டுக்கோட்டை தீர்மானம் பற்றி, எந்த சுயஅறிவும் சுயசிந்தனையும் கூட கிடையாது.\nஇப்படி வாக்குப் போடவைத்து, உள்ளுர் மாபியாக்கள் தங்கள் பின்னுள்ள சொத்தை தமதாக்கி அனுபவிக்கின்றனர். மக்களை மந்தைகளாக்கி, அவர்கள் மேல் அதிகாரத்தை தொடர்ந்தும் செலுத்த முனைகின்றனர். தொடர்ந்தும் பணவேட்டை நடத்தும் குறுக்கு வழிகளை, இதன் மூலம் தேடுகின்றனர்.\nஇப்படி வட்டுக்கோட்டை தீர்மானமும், அதன் பெயரில் நடக்கும் கூத்துகளும், மக்களை மந்தைகளாக்கி தின்னும் கூட்டமும், தொடர்ந்து மக்களின் உழைப்பை ஏமாற்றி தின்னவே வழிதேடுகின்றது.\nதேசியத்தின் பெயரில் கடந்த காலத்தில் மக்களை கொன்று குவித்த கூட்டம், எந்த நிலையிலும் அதற்காக மனம் வருந்தியது கூட கிடையாது. மக்களை தொடர்ந்து ஏமாற்றி, எப்படி தின்னலாம் என்பதே அதன் அரசியல் தாகமாக, அதுவே இலட்சியமாகிவிட்டது.\nஇதன் பின் மக்கள் தங்கள் சடங்குத்தனமான வாழ்வியல் முறையின் ஊடாக, மந்தைத்தனத்துடன் அணுகுகின்றனர். ஏனோதானோ என்று, எந்த அரசியல் அக்கறையுமற்ற, மந்தைகளாக மேய்கின்றனர்.\nமண்ணில் மக்கள் பற்றி அக்கறையற்ற மந்தைத்தனத்தை இது தன்னுள் கொண்டுள்ளது. புலம்பெயர் சமூகம் விழிப்புறுதல் என்பது, பல சமூகத் தடைகளை தாண்டியாகவேண்டியுள்ளது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2020/02/14/121814.html", "date_download": "2020-02-28T02:45:59Z", "digest": "sha1:K4CK7YEI66UIGRBI55DWOXDCRWLYHLZM", "length": 17871, "nlines": 193, "source_domain": "thinaboomi.com", "title": "சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரூ. 3,100 கோடி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடெல்லி வன்முறை: பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\nடெல்லி கலவரம்: ஜனாதிபதியிடம் காங்கிரஸ் மனு\nநீதிபதி இடமாற்றம் கொலிஜியம் அமைப்பு பரிந்துரையில் நடந்தது: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம்\nசென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரூ. 3,100 கோடி\nவெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020 தமிழகம்\nசென்னை : சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மொத்தம் 3,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nசட்டசபையில் நேற்று துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது:–\nமுழுமையாகச் செயல்படும் மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்பை சென்னை நகரம் பெற்றுள்ளது. நவீன பொதுப் போக்குவரத்து முறையின் பயன்களை மக்கள் பெறுவதற்கு, போக்குவரத்து வலையமைப்பை மேலும் விரிவுபடுத்துதல் அவசியமாகும். எனவே, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 118.90 கிலோ மீட்டர் நீளமுள்ள மூன்று மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை விரைவில் முடிப்பதற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.\nமாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மற்றும் மாதவரம் முதல் சென்னை புறநகர் பேருந்து நிலையம் வரையிலான 52.01 கிலோ மீட்டர் நீளமுள்ள வழித்தடங்களுக்கு நிதியுதவி வழங்க ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை ஒப்புதல் அளித்துள்ளது. விரிவான திட்ட வடிவமைப்புகள் தயாராக உள்ள நிலையில், இத்திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.\nஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய வளர்ச்சி வங்கி ஆகிய பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து இரண்டாம் கட்டத்தின் எஞ்சியுள்ள, சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சோழிங்கநல்லூர் வரையிலும், சோழிங்கநல்லூர் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும் மற்றும் சென்னை கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை வரையிலுமான வழித்தடப் பகுதிகளுக்கு, நிதி திரட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்ட திட்டத்திற்கு, 50 சதவீத பங்கு மூலதனத்தினை மத்திய அரசு வழங்கியது போன்று, இந்த இரண்டாம் கட்ட திட்டத்திற்கும் 50 சதவீத பங்கு மூலதனம் வழங்க மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. 2020–21ம் ஆண்டிற்கான வரவு, செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பங்கு மூலதன உதவி, சார்நிலை கடன் மற்றும் வெளிநாட்டுக் கடனை விடுவிப்பதற்காக மொத்தம் 3,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nமெட்ரோ ரெயில் Metro rail\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nடெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள்: விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு - ஆம் ஆத்மி கவுன்சிலர் தொழிற்சாலைக்கு சீல்\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் மியான்மர் அதிபர் வின்மைன்ட் சந்திப்பு: 10 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து\nடெல்லி வன்முறை வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றம் - பிரியங்கா காந்தி கண்டனம்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குனர் சங்கர் விளக்கம்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு\nஅரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிவது கட்டாயம்: தமிழக அரசு\nகாவிரி டெல்டா பகுதியில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு - ஓ.என்.ஜி.சி. கோரிக்கை நிராகரிப்பு\nடெல்லி கலவரத்தால் ஏற்பட்ட உயிர் பலி - ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை\nஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\nஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 22 பேர் பலி\nசென்னை - கோவா மோதும் அரை இறுதி டிக்கெட் விற்பனை\nஇந்தியா - நியூசி. மோதும் 2 வது டெஸ்டில் தொடக்க வீரர் பிரித்வி ஷா விளையாடுவாரா\nஐ.பி.எல். 2020 : சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் மீண்டும் கேப்டனாக நியமனம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 248 குறைந்தது\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ. 168 உயர்வு\nஇந்திய பயணம் மிகப்பெரும் வெற்றி: அமெரிக்கா திரும்பிய பின் டிரம்ப் தகவல்\nவா‌ஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்திய பயணம் குறித்து தனது டுவிட்டர் தளத்தில் சில கருத்துகளை ...\nஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\nடோக்கியோ : உலகிலேயே மிக வயதான மனிதராக அறியப்பட்ட ஜப்பானை சேர்ந்த சிடேட்சு வடானபி உடல் நலக்குறைவால் ...\nடெல்லி கலவரம் எதிரொலி: பாக். மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை\nஇஸ்லாமாபாத் : டெல்லி கலவரம் எதிரொலியாக, பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.குடியுரிமை ...\nபூமி கண்காணிப்புக்கான செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 5-ம் தேதி ஏவப்படுகிறது\nபூமி கண்காணிப்புக்கான ஜிசாட்-1 செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி-எப்10 ராக்கெட் மூலம் வரும் 5-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. ...\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ...\nவெள்ள��க்கிழமை, 28 பெப்ரவரி 2020\n1இந்திய பயணம் மிகப்பெரும் வெற்றி: அமெரிக்கா திரும்பிய பின் டிரம்ப் தகவல்\n2டெல்லி வன்முறை: பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\n3நீதிபதி இடமாற்றம் கொலிஜியம் அமைப்பு பரிந்துரையில் நடந்தது: மத்திய அமைச்சர்...\n4ஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.b4blaze.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-2/", "date_download": "2020-02-28T01:25:54Z", "digest": "sha1:4XD6IMQEW674WHPOG6U47VILYWH4VJHN", "length": 5855, "nlines": 76, "source_domain": "tamil.b4blaze.com", "title": "தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறிய தகவல் - B4blaze Tamil", "raw_content": "\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறிய தகவல்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறிய தகவல்\nஇலங்கையில் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினையில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்தும் தற்போது எழுந்துள்ள புதிய பிரச்சினைகள் குறித்தும் முதலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் இடையில் ஆலோசனை நடத்திய பின்னரே முக்கியமான வேட்பாளர்களிடம் பேசவிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் .\nராஜபாளையம் பகுதியில் 14-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு \nநிலக்கோட்டை அருகே இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் பெண் படுகாயம் \nதொழிலில் நஷ்டமானதால் வியாபாரி தற்கொலை\nஇலங்கை தொடருக்கான வங்காள தேச அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் பட்டியல்\nபெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் அட்லீ-ஷாருக் படம் எப்போது ஆரம்பமாகும் என பாலிவுட் ஊடகங்களில் வெளியான செய்தி\nடோக்கியோ மதக்குழு தலைவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நாள்\nபோலந்தில் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் 5 பேர் கொல்லப்பட்ட நாள்\nகூலி தொழிலாளியை சரமாரியாக தாக்கிய மூன்று பேர் கைது\nசேலையில் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை அதுல்யா ரவி\nஇளையோரை மிகவும் கவர்ந்த வாழைக்காய் பருப்பு கூட்டு தயாரிப்பது எப்படி\nஅஜித் எனக்கு இதை நிறைய பண்ணினார்- முன்னணி நடிகர் தகவல்\nதனது வலிமையை நிரூபிக்க சண்டை போட்ட கொமேடோ ட���ராகன்கள்\nஎளிய முறையில் பாஸ்போர்ட், விசா பெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது – மந்திரி முரளீதரன் \nஅமெரிக்காவில் இ-சிகரெட் புகைத்த மேலும் ஒருவர் பலி\nசோகத்தில் சிக்கி தத்துவம் பேசி வரும் நடிகை சனா கான்\nடோக்கியோ மதக்குழு தலைவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நாள்\nபோலந்தில் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் 5 பேர் கொல்லப்பட்ட நாள்\nகூலி தொழிலாளியை சரமாரியாக தாக்கிய மூன்று பேர் கைது\nசேலையில் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை அதுல்யா ரவி\nஇளையோரை மிகவும் கவர்ந்த வாழைக்காய் பருப்பு கூட்டு தயாரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/rajinikanth-darbar-movie-collection-not-beat-vijay-bigil-movie-distributor-says/", "date_download": "2020-02-28T03:56:19Z", "digest": "sha1:V4U6GUYO66QP6IFIGTLG6VN3MFYUFRWD", "length": 20383, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "rajinikanth darbar movie collection not beat vijay bigil movie distributor says - விஜய்யின் பிகில் வசூலைத் தாண்டாத ரஜினியின் தர்பார்; உண்மை நிலவரத்தைக் கூறும் விநியோகஸ்தர்", "raw_content": "\nபெண் பாதுகாவலருடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ஆடிய மாஸ் டான்ஸ் – வைரல் வீடியோ\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nவிஜய்யின் பிகில் வசூலைத் தாண்டாத ரஜினியின் தர்பார்; உண்மை நிலவரத்தைக் கூறும் விநியோகஸ்தர்\nவிஜய்யின் பிகில் திரைப்படத்தின் வசூலை ரஜினியின் தர்பார் திரைப்படத்தின் வசூல் தாண்டவில்லை என்று திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.\nவிஜய்யின் பிகில் திரைப்படத்தின் வசூலை ரஜினியின் தர்பார் திரைப்படத்தின் வசூல் தாண்டவில்லை என்று திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.\nதிரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் இந்தியா கிளிட்ஸ்க்கு அளித்த பேட்டியில், ரஜினியின் தர்பார் திரைப்படமும் தனுஷின் பட்டாஸ் திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது; அந்த படங்கள் எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்பது பற்றி கூறுகையில், “கடந்த பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் படம் எப்படி வெளியானதோ அதே போல, இந்த பொங்கலுக்கு தர்பார், பட்டாஸ் ரிலீஸ் ஆகியிருக்கிறது. நல்லா போய்க்கொண்டிருக்கிறது. தர்பார் பிரி ரிலீஸ் செய்ததால் நாங்கள் அந்த 6 நாள் கூடுதலாக வசூல் பார்க்க முடிந்தது. அதனால��, பிரி ரிலீஸ் நல்ல ஒரு ஐடியா.” என்று கூறினார்.\nரஜினியின் தர்பார் படம் விஜய்யின் பிகில் படத்தின் வசூலை முறியடித்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த திருப்பூர் சுப்ரமணியம், இதுவரைக்கும் இல்லை. ஆனால், படம் ஓடி முடியும்போதுதான் என்ன என்பது தெரியும் என்று கூறினார்.\nசமீபத்தில், சமூக ஊடகங்களில் தர்பார் திரைப்படம் தமிழகத்தில் 100 கோடி ரூபாயை வசூலித்துவிட்டது என்றும் பிகில் படம் 52 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என்றும் ஒரு கணக்கு சொல்லப்படுகிறது. உண்மை நிலவரம் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள திருப்பூர் சுப்ரமணியம், “இந்த தகவல் மிகவும் தவறானது. தமிழகத்தில் பிகில் வசூல் 100 கோடி ரூபாயைத் தாண்டியது. நிச்சயமாக 125 கோடி, 130 கோடியாக இருக்கலாம் என்று கூறினார். தர்பார் படமும் கண்டிப்பாக 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டும். என்னுடைய அனுமானம் 100 கோடியை தாண்டியிருக்கும். பள்ளிகள், அலுவலகம் திறக்கப்படுவதால் அதனால், நாளை முதல் வசூல் எப்படி இருக்கிறது என்பதைப் பொருத்துதான் தர்பார் வசூல் பிகிலை தாண்டுமா தாண்டாது என்று கூறமுடியும். இப்போதைய நிலவரப்படி நிச்சயமாக தர்பார் படம் பிகில் படத்தின் வசூலைத் தாண்டவில்லை.” என்று கூறினார்.\nதொடர்ந்து பேசிய திருப்பூர் சுப்ரமணியம்ம், தர்பார் படத்தையும் பட்டாஸ் படத்தையும் ஒன்றாக ஒப்பிடுவதே தவறு. தர்பார் படம் 12 கோடி ரூபாய் என்றால் பட்டாஸ் படம் 2.50 கோடி ரூபாய். தர்பார் படத்தின் விலையில் பட்டாஸ் படத்தின் விலை 5-இல் 1 பங்குதான்.\nஅதே போல, தனுஷ் நடித்த அசுரன் படத்தின் வசூலை அவருடைய பட்டாஸ் படத்தின் வசூல் முறியடிக்கவில்லை. பட்டாஸ் படத்தைவிட அசுரன் படம்தான் சிறந்த படம்.\nபட்டாஸ் படம் வெளியான பிறகு, தர்பார் படத்தின் வசூல் நிச்சயமாக குறைந்துள்ளது. ஏனென்றால், ஒரு மல்டிபிளக்ஸ் திரையரங்கில் 6 திரைகளில் தர்பார் திரையிடப்படுகிறது என்றால் தர்பார் படம் வெளியானதும் 2 திரையரங்குகளில் பட்டாஸ் திரையிடப்பட்டது. அப்படி செய்யும்போது தர்பார் வசூல் குறையத்தானே செய்யும்” என்று திருப்பூர் சுப்ரமணியம் கூறினார்.\nமேலும், “ரஜினியின் கபாலி, காலா படத்துடன் ஒப்பிடும்போது இப்போது பேட்ட, தர்பார் படங்களில் அரசியல் மிகவும் குறைவு. ரஜினி மாஸ் படமாகவும் உள்ளது. இனி ரஜினி எது போன்ற படங்களை தேர்ந்தெடுக்கல���ம் என்ற கேள்விக்கு பதிலளித்த திருப்பூர் சுப்ரமணியம், சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமல்ல எல்லா ஸ்டார்களும் சினிமாவில் அரசியலை தவிர்ப்பது நல்லது. சினிமா ஒரு பொழுதுபோக்கு. தேவையில்லாமல் இதில் அரசியலைப் புகுத்தினால் அதனால் உங்களுக்கு ஒன்று வெற்றி கிடைக்கப்போவதில்லை. அரசியலை மேடையில் பேசுங்கள். சினிமாவை சினிமாவில் அரசியல் பேசுங்கள். சினிமாவை சினிமாவாக பாருங்கள். சினிமாவில் அரசியல் இல்லாததால் கபாலி, காலாவைவிட பேட்ட, தர்பார் ஆகிய இரண்டு படங்கள் பிரமாதமாக வசூல் செய்திருக்கிறது.” என்று ரஜினி படங்களின் வசூல் பற்றி கூறினார்.\nதர்பார் படம் குறித்து பேசிய திருப்பூர் சுப்ரமணியம், தர்பார் படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினி போலீஸ் பாத்திரத்தில் நடித்துள்ளார். முருகதாஸ் சிறப்பாக இயக்கி இருக்கிறார். ரஜினியின் மகளாக நடித்துள்ளவர் நல்லா நடித்திருக்கிறார்.” என்றார்.\nஇந்த பொங்கலுக்கு அரசியல் தலையீட்டால்தான் ரஜினி படமும் அவரது மருமகன் தனுஷ் படமும் வெளியானதாக கூறுகின்றனர். இதைப்பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டதற்கு, “அதெல்லாம் சும்மா சொல்கிறார்கள். அரசியல்வாதிகள் அவர்கள் வேலையைப் பார்க்கிறார்கள். சினிமாக்காரர்கள் சினிமா வேலையைப் பார்க்கிறார்கள். பண்டிகை காலங்களில் 2 படங்கள் வந்தால் நல்லா இருக்கும் என்று கடந்த தீபாவளி நிரூபித்துவிட்டது. தீபாவளிக்கு வெளியான பிகிலும் கைதியும் வெளியாகி வெற்றி பெற்றது. இதனால், குறைந்தபட்சம் 2 படங்கள் வெளியாகலாம்.\nபட்டாஸ் வெளியாகவில்லையென்றால் தர்பார் படத்தின் வசூல் கூடியிருக்குமா என்றால் ஒரு 10 சதவீதம் கூடியிருக்கும். ரொம்ப அதிகம் எல்லாம் வசூல் ஆகி இருக்காது.\nதர்பார் படத்தின் வசூல் உலகம் முழுவதும் 150 கோடி ரூபாய் என்று லைகா புரொடக்‌ஷன் சொல்லியிருப்பது நம்பகமான தகவல். நிச்சயமாக தர்பார் படம் உலக அளவில் 150 கோடி ரூபாயை வசூலித்திருக்கும்” என்று கூறினார்.\nஅட, இங்க பார்றா… ரஜினி ரசிகையை நிச்சயம் செய்த அதிரடி வீரர் மேக்ஸ்வெல்\nமார்ச் 23ம் தேதி மறக்காமல் டிஸ்கவரியில் பாருங்கள் ரஜினியின் ”இன்டூ தி வைல்ட்”\nமுதல் முறையாக மத்திய அரசைக் கண்டித்த ரஜினிகாந்த்: ‘டெல்லி வன்முறைக்கு உளவுத்துறையின் தோல்வி காரணம்’ என்கிறார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்; ரஜினியின் கோரிக்கையை ஏற்றது விசாரணை ஆணையம்\nடைட்டில்லயே ஒரு கெத்து இருக்கு ரஜினிகாந்த் ரசிகர்களை உசுப்பேற்றிய ‘அண்ணாத்த’\nரஜினிகாந்த் அடுத்த படம், ‘அண்ணாத்த’: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு\nதலைவர் 168: ரஜினியுடன் இணைந்த பிரபல எழுத்தாளர்\nநான் தளபதி விஜய்யோட பெரிய ரசிகை – நடிகை ராஷி கண்ணா உற்சாகம்\nவிஜய்யின் மாஸ்டர் 2வது சிங்கிள் டிராக்கிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்\nவீடு இழந்த கோலா கரடிகள்\nதோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை சென்னையில் எங்க இருக்குது ‘தோச மாமா’ கடை\nRasi Palan 28th February 2020: தேக்கநிலை நீடித்தால் கவலை வேண்டாம். விரைவில் அனைத்தும் நலம் பெறும். உங்களுக்காக நிமிடங்களும், நொடிகளும் வரிசைக்கட்டி வந்து கொண்டிருக்கின்றன\nRasi Palan 27th February 2020: தேவைக்கு அதிகமான நம்பிக்கை உங்களிடம் வந்துவிட்டது. களத்தில் இறங்க வேண்டியது மட்டுமே இனி பாக்கி.\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஇந்திய உச்சநீதிமன்ற 4 நீதிபதிகள் பரபரப்பு புகார் : உச்சநீதிமன்றத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வற்புறுத்தல்\nபெண் பாதுகாவலருடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ஆடிய மாஸ் டான்ஸ் – வைரல் வீடியோ\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nடாஸ்மாக் கடை வேண்டாம் கிராம சபையில் தீர்மானம்; நடைமுறைப்படுத்த அரசு தயக்கம் காட்டுவது ஏன்\nசெக்ஸ் வாழ்க்கையைப் பற்றி மன அழுத்தத்தில் இருக்கும் பல இளம் பெண்கள் – ஆய்வு ரிப்போர்ட்\nஅனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு; கலெக்டர்களுக்கு எச்சரிக்கை\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் பிரீத்தி ஜிந்தா; வைரல் வீடியோ\nபெண் பாதுகாவலருடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ஆடிய மாஸ் டான்ஸ் – வைரல் வீடியோ\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nராணுவ சீருடையை காப்பியடிக்கும் இதர பாதுகாப்பு படைகள், ஏன் எதிர்க்கிறது ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamilrockers-leaked-poiyattam-amala-paul-movie/", "date_download": "2020-02-28T03:55:57Z", "digest": "sha1:BXGIZIDJVI7SW2SKDG7W45QO4TBNV4WM", "length": 11755, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamilrockers leaked Amala Paul's Poiyattam movie online - அமலா பாலின் புதிய படத்தை இணையத்தில் ’லீக்’ செய்த தமிழ் ராக்கர்ஸ்", "raw_content": "\nபெண் பாதுகாவலருடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ஆடிய மாஸ் டான்ஸ் – வைரல் வீடியோ\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஅமலா பாலின் புதிய படத்தை இணையத்தில் ’லீக்’ செய்த தமிழ் ராக்கர்ஸ்\nஇது 2006-ல் கன்னடத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.\nPoiyattam in Tamilrockers : ’மேயாத மான்’ படத்தின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகை அமலா பால் நடித்த ‘ஆடை’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையும் பெற்றது. அமலா பாலின் நடிப்பை பலர் பாராட்டவும் செய்தனர். இதையடுத்து ‘அதோ அந்த பறவை போல’ எனும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் அமலா.\nபுதிதாக உதயமாகும் பொள்ளாச்சி மாவட்டம் 40 மாவட்டங்களை எட்டும் தமிழகம்\nஇதனை தொடர்ந்து, அமலா பால் கன்னடத்தில் நடிகர் சுதீப்புடன் நடித்த ஹீப்ளி எனும் படத்தை தமிழில் டப்பிங் செய்துள்ளார் இயக்குநர் கிருஷ்ணா. அந்த படத்தின் பெயர் பொய்யாட்டம். இதனை செந்தில் ஆனந்த் என்பவர் வெளியிட்டுள்ளார். மருந்து தயாரிப்பில் நடக்கும் முறைகேடுகளை எடுத்து சொல்லும் படமான இது 2006-ல் கன்னடத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.\nஇந்தாண்டு ‘தல’ பொங்கலைக் கொண்டாடும் சீரியல் பிரபலங்களின் லிஸ்ட்\nஇந்நிலையில் தமிழில் கடந்த வாரம் வெளியான, இப்படத்தை தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிட்டிருக்கிறது. நேரடி தமிழ் படங்களை வெளியிட்டு வந்த தமிழ் ராக்கர்ஸ், டப்பிங் படங்களையும் இப்படி லீக் செய்வது விநியோகஸ்தர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nக்ரைம் த்ரில்லர் ‘மாஃபியா’: ரிலீஸன்றே வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nNaan Sirithal leaked online : வெளியான முதல் நாளிலேயே ஆன்லைனில் வெளியான ‘நான் சிரித்தால்’\n‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n‘டகால்டி’க்கே டகால்டி கொடுத்து இணையத்தில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n“பட்டாஸ்” படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்…\nஅஜய் தேவ்கன் நடித்த தன்ஹாஜி படத்தையும் விட்டுவைக்கவில்லை தமிழ் ராக்கர்ஸ்\nDarbar Movie: தமிழ் ராக்கர்ஸை தெறிக்கவிட்ட ரஜினி ரசிகர்கள்\nஆன்லைனில் தர்பார் ரிலீஸ் : சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு\nரஜினியின் தர்பார் படத்தை உடனடியாக ரிலீஸ் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n6,6,6,6,6 – ஒவ்வொரு பந்துக்கும் ஒவ்வொரு விலை பிக் பேஷ் அட்ராசிட்டீஸ் (வீடியோ)\nதாம்பரம்வாசிகளே விரைவில் வேளச்சேரிக்கு பறக்கலாம் – வருகிறது புதிய அறிவிப்பு\nபுன்னகை மன்னன் சர்ச்சை: சம்மதம் பற்றி பேச இது ஒன்றும் தாமதம் இல்லை\nபுன்னகை மன்னனில் கேள்விக்குரிய காட்சி எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும், அது தலைமுறைகளால் ஈர்க்கப்பட்டு ஆர்வம் இருந்தாலும், காலம் கடந்த இந்த படத்தை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட முறையை நாம் மறுக்க வேண்டும்.\nட்ரம்ப் வருகை: கை மேல் ‘பலனாக’ 6 அணு உலைகள், தயாராகும் ஆந்திரா\nவெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் இணைந்து ஆறு அணுசக்தி உலைகளை அமைப்பதற்கான 'திட்ட முன்மொழிவு'(project proposal) குறித்த அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஇந்திய உச்சநீதிமன்ற 4 நீதிபதிகள் பரபரப்பு புகார் : உச்சநீதிமன்றத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வற்புறுத்தல்\nபெண் பாதுகாவலருடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ஆடிய மாஸ் டான்ஸ் – வைரல் வீடியோ\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nடாஸ்மாக் கடை வேண்டாம் கிராம சபையில் தீர்மானம்; நடைமுறைப்படுத்த அரசு தயக்கம் காட்டுவது ஏன்\nசெக்ஸ் வாழ்க்கையைப் பற்றி மன அழுத்தத்தில் இருக்கும் பல இளம் பெண்கள் – ஆய்வு ரிப்போர்ட்\nஅனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு; கலெக்டர்களுக்கு எச்சரிக்கை\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் பிரீத்தி ஜிந்தா; வைரல் வீடியோ\nபெண் பாதுகாவலருடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ஆடிய மாஸ் டான்ஸ் – வைரல் வீடியோ\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nராணுவ சீருடையை காப்பியடிக்கும் இதர பாதுகாப்பு படைகள், ஏன் எதிர்க்கிறது ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/actor-simbu-banner-paal-abishegam-in-sea-339814.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-28T03:07:08Z", "digest": "sha1:VSMA4VXZNEGT634QZNXG4PKQ4YS2Q66D", "length": 17241, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஹா.. என்ன இது.. புதுஸ்ஸா இருக்கே.. நடுக்கடலில் சிம்பு பேனருக்கு பாலாபிஷேகம்! #புதுச்சேரி | actor simbu banner paal abishegam in sea - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nமதத்தை வைத்து அரசியல்... ரஜினி விமர்சித்தது திமுகவை... பிளேட்டை திருப்பிப் போட்ட பொன் ராதாகிருஷ்ணன்\nபலாத்காரம் காலம் காலமாக நடக்கிறது. பாஜகவை ஆதரித்ததால் 11 மெடிக்கல் காலேஜ்.. திண்டுக்கல் சீனிவாசன்\nடெல்லி வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 82 பேர் படுகாயம்\nஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு- பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தின் அமைதியைக் குலைக்கும் எச். ராஜாவைக் கைது செய்ய சுப. வீரபாண்டியன் வலியுறுத்தல்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nFinance இந்தியா முழுவதும் ப்ரீபெய்டு மின்சாரம்.. 1.5 லட்சம் கோடி ரூபாயில் மெகா திட்டம்..\nTechnology 48எம்பி பிரைமரி கேமராவுடன் களமிறங்கும் விவோ வி19 ஸ்மார்ட்போன்.\nLifestyle இன்றைக்கு கன்னி ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்...\nMovies பிரபல நடிகை கடத்தித் துன்புறுத்தப்பட்ட வழக்கு... முக்கிய சாட்சியான மஞ்சு வாரியர் வாக்குமூலம்\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஹா.. என்ன இது.. புதுஸ்ஸா இருக்கே.. நடுக்கடலில் சிம்பு பேனருக்கு பாலாபிஷேகம்\nநடுக்கடலில் சிம்பு பேனருக்கு பாலாபிஷேகம்\nபுதுச்சேரி: நடிகர் சிம்புவுக்கு அவரது ரசிகர்கள் புதுச்சேரியில் படு வித்தியாசமாக பாலாபிஷேகம் செய்து மிரள வைத்துள்ளனர்.\nநடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனிடைய��� பொங்கல் பண்டிகையின்போது நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.\nஅந்த வீடியோவில், தன்னுடைய வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெரிய அளவில் கட்அவுட்டுகளை வைத்து பாலபிஷேகம் செய்வதை தவிர்த்து, தங்களுடைய தாய்க்கு புடவையும், தந்தைக்கு வேட்டி சட்டையும், உடன்பிறந்தவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்யுங்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஇந்த வீடியோவை பார்த்த சிலர், ரசிகர்களே இல்லாத சிம்புவிற்கு எதற்கு இந்த வீன் விளம்பரம் என சமூகவலைளங்களில் சிம்புவைப்பற்றி கிண்டல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த சிம்பு மற்றொரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு கட்அவட் மற்றும் பேனர்கள் வைத்து, அண்டா அண்டாவாக பாலபிஷேகம் செய்து தன்னுடைய பலத்தை நிருபியுங்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் சிம்பு.\nஇதையடுத்து அண்டாவும், பாலுமாக ரசிகர்கள் களம் இறங்கி விட்டனர். இன்னும் ஒரு சில தினங்களில் படம் திரைக்கு வரவுள்ள நிலையில், புதுச்சேரி மாநில சிம்பு தலைமை ரசிகர் மன்றத்தினர், புதுச்சேரி காந்தி சிலை பின்புறம் உள்ள கடலுக்குள் படகு மூலம் சென்று, நடுக் கடலில் சிம்பு பட பேனரைக் கட்டி, வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெற்றி பெறவும், சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தும் பாலாபிஷேகம் செய்துள்ளனர்.\nதமிழக ரசிகர்கள் தரையில் பேனர் வைத்து பாலாபிஷேகம் செய்தால், புதுச்சேரிக்காரர்கள் வேற லெவலில் சிந்தித்திருப்பது சிந்தனையைத் கிண்டிக் கிளறி (\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n100 குறள் சொல்லுங்க.. குடும்பத்தோடு 21 வகையான மெகா அசைவ விருந்தை உண்ணுங்க.. ப்ரீயா\nஇலங்கை டூ புதுச்சேரிக்கு பயணிகள் கப்பல்.. 3 மணி நேர பயணம்.. ரூ. 7000 கட்டணம்\nகல்வி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு.. 22வது நாளாக புதுவையில் மாணவர்கள் போராட்டம்\nதமிழகத்தில் எதிர்ப்பு பிரச்சாரமே அதிகம்.. புதுச்சேரியில் தமிழிசை திடீர் தாக்கு\nயோகா \"பாடி\"க்கானது... மோடிக்கானாது அல்ல.. வெங்கையா நாயுடு நகைச்சுவை\nவெங்கையா வருகை.. மத்திய போலீஸால் 20 மணி நேரம் சிறை வைக்கப்பட்ட மாணவர்கள்\nபோராட்��ம்.. உச்சகட்ட பதட்டத்தில் புதுவை பல்கலைக்கழகம்.. மத்திய ரிசர்வ் படை போலீஸ் குவிப்பு\nபள்ளி மாணவர்களுக்கு கஞ்சா.. சப்ளை செய்யும் கல்லூரி மாணவர்கள்.. 7 பேர் கைது\nவீக்கென்ட் பார்ட்டிக்கு இடையே வந்த விருந்தாளி.. புதுச்சேரியில் மழை.. உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்\nபானை மேல் நின்று யோகா, அசத்திய பள்ளி மாணவர்கள், வியந்து பார்த்த சுற்றுலாப் பயணிகள்.. புதுச்சேரியில்\nஸ்கிம்மர் கருவி பொருத்தி ஏடிஎம் பணம் கொள்ளை.. புதுவையில் நைஜீரியா இளைஞர் அதிரடி கைது\nபணத்திற்கு பதிலாக இலவச அரிசி வழங்க கோரும் நிலையில் மாற்றம் இல்லை- புதுவை முதல்வர் நாராயணசாமி\nஅரவிந்தர் ஆசிரம அன்னையின் 142 வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. குவிந்த வெளிநாட்டினர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsimbu puducherry சிம்பு புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tngstp.com/forums/topic/gstr-9-9c/", "date_download": "2020-02-28T01:53:49Z", "digest": "sha1:W22VQBQLRUWCUFITZW5OA3P6ESHSV5TW", "length": 7761, "nlines": 127, "source_domain": "tngstp.com", "title": "GSTR-9 & 9C - TNGSTP", "raw_content": "\n2017-18 இல் காரின் உள்ளிட்டு வரியை தவறுதலாக GSTR 3B இல் Claim செய்துவிட்டார், அதை 2018-19 GSTR 3B Return இல் Reverse செய்துவிட்டார். தற்பொழுது GSTR 9 இல் Part III (Details of ITC for the financial year) 6B இல் காரின் உள்ளிட்டு வரியை Less செய்து காண்பிக்க வேண்டுமா\nTable 6Bஇல் நீங்கள் 3Bயில் claim செய்த மொத்த தொகையையும் காண்பிக்கலாம், Table 7A வில் மட்டும் நீங்கள் reverse செய்த தொகையை காண்பியுங்கள்.\nGSTR – 9 பற்றி மேலும் தெளிவான விளக்கங்கள் பெற நமது வலைத்தளத்தின் காணொளிகளை காணுங்கள், Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது\nமேலும், GST பற்றிய உடனடி தகவல்களுக்கு நமது பிரத்யேக TNGSTP telegram சேனலில் இணையவும், Link கீழே:\nகைபேசியில் Telegram app install செய்து நமது சேனல் பெயரான TNGSTP_VARIYARIVU என்று search option பயன்படுத்தி தேடி நமது சேனல் பெயர் காண்பித்தும் அதில் இணையலாம்.\nமேற்சொன்ன Table 7A இல் 2017-18 ம் வருடத்திற்கான Reversal, Ineligible etc., மட்டும் தானே காண்பிக்கவேண்டும்… Reversal செய்தவற்றை Table V 12 இல் (Reversal of ITC availed) காண்பிக்கலாமா\n2018 – 19 நிதியாண்டில் தாக்கல் செய்த ரிட்டர்னில் reverse செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் Table 12 இல் காண்பிக்கலாம்.\nமேலும், GST பற்றிய உடனடி தகவல்களுக்கு நமது பிரத்யேக TNGSTP telegram சேனலில் இணையவும், Link கீழே:\nகைபேசியில் Telegram app install செய்து நமது சேனல் பெயரான TNGSTP_VARIYARIVU என்று search option பயன்படுத்தி தேடி நமது சேனல் பெயர் காண்ப���த்தும் அதில் இணையலாம்.\n/GST வட்டி தொகை மொத்த மதிப்பிலா அல்ல நிகர மதிப்பிலா – ஒரு புதிய தீர்ப்பு\nPlease note/GST returns தாக்கல் செய்யாதவரா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-november-01-2019/", "date_download": "2020-02-28T03:00:12Z", "digest": "sha1:LQ2C52UIH32XB452B6R4MFNW26BHVAAG", "length": 12423, "nlines": 152, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs November 01 2019 | WE SHINE ACADEMY", "raw_content": "\nதமிழ்நாடு தினம் – முதல்முறையாக அரசு விழாவாக கொண்டாடுகிறது தமிழக அரசு.\nமெட்ராஸ் மாகாணம் என்பது “மெட்ராஸ் ஸ்டேட், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் என 1956ம் ஆண்டு நவம்பர் 1 இல் பிரிக்கப்பட்டது.\nமெட்ராஸ் ஸ்டேட் என்பது (தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய) 1967 ஆம் ஆண்டு ஜீலை 18ம் தேதியன்று சட்ட பேரவையில் தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேறியது.\nஜனவரி 14, 1969 – ம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nதமிழக தமிழ் வளர்ச்சி துறை சார்பில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.\nஜம்மு – காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் பதவியேற்றனர்.\nஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் துணை நிலை ஆளுநராக கீரீஷ் சந்திர முர்மு–வும், லடாக் யூனியன் பிரதேசத்தின் முதல் துணைநிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்துரும் பதவியேற்று கொண்டனர்.\nஜம்மு காஷ்மீரில் ஐஏஎஸ், ஊழல் கண்காணிப்பு பிரிவு உள்ளிட்ட அனைத்து அகில இந்திய பணிகளும் துணை நிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருக்கும்.\nகாவல் துறை, சட்டம் – ஒழுங்கு ஆகியவை மத்திய அரசின் பிரதிநிதியாக துணை நிலை ஆளுநர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.\nஒருங்கிணைந்த ஜம்மு – காஷ்மீர் மாநிலத்;தின் கடைசி முதல்வராக மெஹபூபா முஃதி பதவி வகித்தார்.\nஇதேபோல் ஒருங்கிணைந்த ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் கடைசி ஆளுநராக சத்யபால் மாலிக் பதவி வகித்தார்.\nதேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக தத்தாத்ரேய பட்சல்கிகர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமும்பை காவல் துறை ஆணையராக 2016ம் ஆண்டில் பொறுப்பேற்றார்.\n1982 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான இவர் 26 ஆண்டுகளாக “ஐபி” உளவுத்துறையில் பணியாற்றியவர்.\nதற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆவர்.\nமகாராஷ்டிர காவல்களுக்கான பணி நேரத்தை 8 மணி நேரமாக பட்சல்கிகர் மாற்றி அமல்படுத்தினார்.\nபாதுகாப்பு துறை அமைச்சர் : மாண்புமிக�� ராஜ்நாத் சிங் ஆவர்.\nஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச் சுற்று – ஷிவ தாபா மற்றும் பூஜா ராணி தங்கம் வென்றனர்.\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான ஆட்டங்கள் டோக்கியோவில் நடைபெற்றன.\n2020 ம் ஆண்டு 32வது ஒலிம்பிக் போட்டி டோக்கியோ நகரில் நடைபெற உள்ளது.\n2024 ம் ஆண்டு பாரிசில் நடைபெற உள்ளது.\nதேசிய ஒருமைப்பாட்டுக்கான இந்திரா காந்தி விருது சுற்றுச்சூழல் ஆர்வலர் சண்டி பிரசாத் பட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்திய தேசிய காங்கிரஸ் கட்சியால் வழங்கப்படும் மிக உயரிய விருதாகும்.\nஇந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இவ்விருதினை வழங்கினார்.\nஇந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக 1985-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.\nசுற்றுச்சூழல் ஆர்வலர் சண்டி பிரசாத் பட் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்.\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய அரசியலமைப்பு சட்ட சரத்து 124A ன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் கொலிஜியம் பரிந்துரையில் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய அரசியலமைப்பு சட்ட சரத்து 217ன் படி குடியரசு தலைவர், நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nமாநில உயர்நீதிமன்றங்கள் குறித்து ஷரத்து 214 குறிப்பிடுகிறது.\nஅதிகாரம் : கடவுள் வாழ்த்து\nகுறள் இயல் : பாயிரம்\nகுறள் பால் : அறத்துபால்\nவேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு\nவிளக்கம் : விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு இவ்வுலகில் ஒருபோதும் துன்பம் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2478343", "date_download": "2020-02-28T03:17:08Z", "digest": "sha1:ZNYH3JZLLHEXB6CCKB3QUZBPBJXIN4FJ", "length": 16263, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்| Dinamalar", "raw_content": "\nசீனாவில் கொரோனா வைரசுக்கு பலி 2788 ஆக அதிகரிப்பு\n4.6 கோடி பேர் நேரலையில் ரசித்த 'நமஸ்தே டிரம்ப்' 1\nபா.ஜ., திரட்டிய நன்கொடை ரூ.742 கோடி; காங்., ரூ.148 கோடி\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை குறைவு\nசோனியா, ராகுல், பிரியங்காவுக்கு எதிராக மனு 3\nசிஏஏ அமல்படுத்துவதில் பின்வாங்க மாட்டோம்: சட்ட ... 5\nமெக்கா, மதீனா பயணம் ரத்து\nஜெமிமா நடனம்: சமூக வலைத்தளங்களில் வைரல்\nஒரு நாடு, ஒரே ���ேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு 4\nகொரோனா பரவல்: ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nதொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்\nசென்னை : சென்னையில் நாளை, இலவச தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடக்க உள்ளது.தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், நாளை காலை, 9:30 மணிக்கு, முகாம் துவங்கும்.\nசுயமாக தொழில் துவங்க விரும்பும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், பணியில் உள்ள, தொழில் ஆர்வமுள்ள திறனாளிகள், தொழில் பயிற்சி பெற்றவர்கள், முகாமில் பங்கேற்கலாம்.முதற்கட்டமாக, சொந்தமாக தொழில் துவங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தேர்வு செய்வது எப்படி, தொழில் முனைவோருக்கு, அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள், திட்டங்கள் ஆகியவை குறித்து, முகாமில் விவரிக்கப்படும்.பயிற்சி முகாம் இறுதியில், தொழில் துவங்க விரும்புவோர் பெயர்கள் பெறப்பட்டு, அவர்கள் அடுத்தகட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.மேலும் விபரங்களுக்கு, 70109 12966, 94453 76146 ஆகிய எண்களை, தொடர்பு கொள்ளலாம்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஇயற்கை விவசாயம்குறித்து இலவச பயிற்சி\nஜி.பி.எஸ்., கருவியுடன் இயங்கும் நகராட்சி சேவை வாகனங்கள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிக���ாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇயற்கை விவசாயம்குறித்து இலவச பயிற்சி\nஜி.பி.எஸ்., கருவியுடன் இயங்கும் நகராட்சி சேவை வாகனங்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/ban-cellphones-gujarat/", "date_download": "2020-02-28T01:29:09Z", "digest": "sha1:P32UETOYQLNXV7BHJLAHU5BPGXBDPKFK", "length": 11192, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "எங்கள் சாதி பெண்கள் திருமணத்திற்கு முன்பு செல்போன் பயன்படுத்த கூடாது... விசித்திர தடை விதித்துள்ள சமூகத்தினர்... | ban on cellphones in gujarat | nakkheeran", "raw_content": "\nஎங்கள் சாதி பெண்கள் திருமணத்திற்கு முன்பு செல்போன் பயன்படுத்த கூடாது... விசித்திர தடை விதித்துள்ள சமூகத்தினர்...\nதங்கள் சாதி பெண்கள் திருமணத்திற்கு முன்பு செல்போனைகளை பயன்படுத்த கூடாது என குஜராத்தில் உள்ள தாக்கூர் சமூகத்தினர் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளனர்.\nகுஜராத் மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் ஒன்றான பன��்கந்தா மாவட்டத்தில் அதிக அளவு வசித்து வரும் தாக்கூர் சமூகத்தினர் சில தினங்களுக்கு முன்பு ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.\nஇதன் முடிவில், அந்த மாவட்டத்தில் வசிக்கும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தங்கள் சமூகத்தை சேர்ந்த திருமணமாகாத பெண்கள் இனி செல்போன் பயன்படுத்த கூடாது என அறிவிக்கப்பட்டது. மேலும் தடையை மீறி செல்போன் பயன்படுத்தினால் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்த அன்றே இந்த சட்டம் அந்த சுற்றுவட்டத்தில் உள்ள கிராமங்களில் மிக தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகுதிரையில் ஊர்வலம் சென்றதால் தலித் இளைஞரின் திருமணத்தில் தாக்குதல்...\n20 நாட்களாக ஹர்திக் பட்டேலை காணவில்லை\nஇடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட நித்தியானந்தா ஆசிரமம்... விரைவில் கைது இங்கு தான் உள்ளார் நித்தி\nநித்யானந்தா ஆசிரமத்தை அதிரடியாக மூடிய அதிகாரிகள்...\nடெல்லி வன்முறை- உயிரிழப்பு 38 ஆக அதிகரிப்பு\n\"வன்முறையால் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் நிதி\"- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nபாஜக தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக நீதிபதியின் புதிய உத்தரவு...\n\"காங்கிரசும், ஆம் ஆத்மியும் தான் காரணம், வீடியோ கிடைத்துள்ளது\" - பிரகாஷ் ஜவடேகர்...\nபிரபல இசையமைப்பாளருக்கு ஹார்ட் அட்டாக்\n“உங்களுடைய கடிதம் வருவதற்கு முன்பே அனைத்து உதவிகளையும் செய்துவிட்டோம்”- கமலுக்கு லைகா பதில்\nதன்னுடைய அடுத்த படம் குறித்து மிஷ்கின்...\n“பிளான் பண்ணி பன்ற காதலும் உங்களுக்கு புனித காதலா”- திரௌபதி இயக்குனர் சிறப்பு பேட்டி\nபதவி பறிக்க காரணம் குடும்ப பிரச்சனையா தலைவர்களை திட்டியதா\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nநடிகை விஜயலட்சுமி பற்றி கேட்கப்பட்ட கேள்வி... கோபத்தில் சீமான் கூறிய பதில்\nஆதாரங்கள் நான் வெளியிட்டால் ஆளும்கட்சி தாங்காது... பொள்ளாச்சி சம்பவத்தில் மறைக்கப்படும் உண்மை... காப்பாற்றும் அதிமுக\n நயன்தாரா வேணாம் நிக்கி கல்ராணி ஓகே... ஈஷாவின் சிவராத்திரி\nடிஎன்.பி.எ��்.சி முறைகேட்டில் தப்பிக்கும் முக்கிய புள்ளிகள்... காப்பாற்றும் அதிமுக அரசு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nதப்பிக்க நினைக்கும் எடப்பாடி... பாஜக கையில் இருக்கும் முடிவு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/government-should-apologize-doctor-kafeel-khan-cleared-in-gorakhpur-children-death-issue", "date_download": "2020-02-28T03:06:17Z", "digest": "sha1:WBSVIF4HFOZYFAKACWSYFGLDQJ4XH6RX", "length": 9332, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "`அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்’ - கோரக்பூர் குழந்தைகள் இறப்பு சம்பவத்தில் விடுவிக்கப்பட்ட மருத்துவர் | Government should apologize, Doctor kafeel khan cleared in Gorakhpur children death issue", "raw_content": "\n`அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்’ - கோரக்பூர் குழந்தைகள் இறப்பு சம்பவத்தில் விடுவிக்கப்பட்ட மருத்துவர்\nகோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மருத்துவர் குற்றமற்றவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரியில் கொத்துக் கொத்தாகத் தொடர்ந்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தினால் இவ்வளவு குழந்தைகள் உயிரிழந்தன.\nஇந்தச் சம்பவத்தின் உண்மையைக் கண்டறிய சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து குழந்தைகள் இறந்தபோது பணியிலிருந்த மருத்துவர் கபீர் கான், மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ஆர்.கே மிஸ்ரா உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் மருத்துவர் கபீர் கானும், முதல்வர் மிஸ்ராவும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.\nஆனால், மருத்துவர் கபீர் கான் மீது ஊழல், கடமையைச் சரியாகச் செய்யாதது, மருத்துவ அலட்சியம் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் 9 மாத சிறைத் தண்டனைக்குப் பிறகு ஜாமீன் பெற்று வெளியில் வந்தார். இந்தச் சம்பவத்தில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு தற்போது தன் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.\nஅதில், குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர் கபீர் கான் ம��து எந்தத் தவறும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாததைக் கண்டு அவர் முன்னரே எச்சரித்ததாகவும், ஆக்சிஜன் தீர்ந்து குழந்தை இறந்தபோது தன் சொந்த செலவில் 7 ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி பல குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்ற முயன்றதாகவும் கூறப்பட்டுள்ளது.\nமருத்துவர்கள் அலட்சியம்... பச்சிளம் குழந்தையின் உடலில் இருந்து 20 நாள்களாக அகற்றப்படாத ஊசி\nஇது பற்றிப் பேசியுள்ள கபீல் கான், “ குழந்தைகள் இறப்புக்குக் காரணமான உண்மையான குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் நான் பலியாடு ஆக்கப்பட்டேன் என்பது மட்டும் எனக்குத் தெரியும். குழந்தைகளை இழந்த பெற்றோர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. உத்தரப்பிரதேச அரசு தன் தவறுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.\nமேலும், என்.டி.டி.விக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ``என் மகளை எனக்கு நிறைய பிடிக்கும். அவள் என்னுடன் மகிழ்ச்சியாக விளையாடுவாள். நான் சிறைக்குச் செல்லும்போது என் மகள் 10 மாத குழந்தையாக இருந்தாள். பின்னர் ஜாமீன் பெற்று வெளியில் வரும்போது, என் குழந்தைக்கு என்னை அடையாளம் தெரியவில்லை” என வருத்தமாகப் பேசியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/chennai-lady-working-as-delivery-women-along-with-her-son", "date_download": "2020-02-28T03:28:33Z", "digest": "sha1:MJ6HEGHER7VTSBJABL3VYMK2HUZFCQY3", "length": 14998, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "`தினமும் 45 கி.மீட்டர்; நெஞ்சோடு அணைத்தபடி குழந்தை' - உபர் டெலிவரி பெண்ணின் நெகிழ்ச்சி பயணம் | Chennai lady working as delivery women along with her son", "raw_content": "\n`தினமும் 45 கி.மீட்டர்; நெஞ்சோடு அணைத்தபடி குழந்தை' - உபர் டெலிவரி பெண்ணின் நெகிழ்ச்சிப் பயணம்\nஉபர் டெலிவரி பெண் வள்ளி\nசென்னையில் உணவுப் பொருள்களை டெலிவரி செய்யும் பெண் ஒருவர், டூவிலரில் தன் நெஞ்சோடு குழந்தையை அணைத்தபடி பயணித்துவருகிறார்.\nசென்னை அயனாவரம் பகுதியில் பைக்கில் கைக்குழந்தையை நெஞ்சோடு அணைத்தபடி சாலையில் சென்றுகொண்டிருந்தார் பெண் ஒருவர். அந்தக் காட்சியைப் பார்த்ததும், `வழக்கம்போல சென்னையில் டூவிலர்களில் இப்படிப் பல பெண்கள் செல்வதைப் போலத்தான் இவரும் செல்கிறார்' என்றுதான் கருதினோம்.\nஆனால், அந்தப் பெண் அணிந்திருந்த டீசர்ட்டில் உபர் என்றும் பைக்கின் பின்னால் உபர் டெலிவரி பாக்ஸும் இருந்தது. இதனால் பணிநிமித்தம்தான் குழந்தையோடு அந்தப் பெண் பைக்கில் செல்வதை யூகிக்க முடிந்தது. அடுத்து அந்தப் பெண்ணின் பைக்கைப் பின்தொடர்ந்து சென்று பேச்சுக் கொடுத்தோம். பைக்கை நிறுத்திய அந்தப் பெண் தன்னுடைய பெயர் வள்ளி என்று கூறிவிட்டு சிரித்த முகத்தோடு நம்மிடம் பேசத் தொடங்கினார்.\n``நான். பி.எஸ்ஸி படித்துள்ளேன். திருமணத்துக்கு முன் கடையில் வேலைபார்த்தேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தினகரன் என்பவருடன் எனக்குத் திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒன்றரை வயதில் சாய்கிஷோர் என்ற மகன் உள்ளான். என் கணவர் தினகரன், ஏடிஎம் மையத்தில் காவலாளியாக பணியாற்றிவருகிறார். அவரின் சம்பளத்தில் குடும்பத் தேவைகளைச் சமாளிக்க முடியவில்லை. இதனால் நானும் வேலைக்குச் செல்ல முடிவு செய்தேன்.\nவீட்டில் குழந்தையைக் கவனிக்க ஆள் இல்லை. மேலும், காப்பகத்திலும் குழந்தையைவிட எனக்கு மனம் இல்லை. இதனால் குழந்தையை கவனித்தபடியே என்ன வேலை செய்யலாம் எனக் கூகுளில் தேடினேன். அப்போதுதான் உபரில் டெலிவரி வேலை குறித்த தகவல்கள் கிடைத்தன. உடனே சம்பந்தப்பட்ட உபர் நிறுவனத்தோடு பேசினேன். அவர்களும் ஓகே என்று சொன்னார்கள். அப்போது, `டெலிவரி செய்யும்போது குழந்தையை அழைத்துச் செல்வேன்' என்று கூறினேன். அதற்கும் டபுள் ஓகே என்று கூறினார்கள்.\nநான் 14 ஆண்டுகளாக டூவிலர் ஓட்டிவருகிறேன். லைசென்ஸும் உள்ளது. கடந்த மாதம் உபரில் வேலைக்குச் சேர்ந்தேன். முதல் டெலிவரி அண்ணாநகர் என்பதால், வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். அப்போது சாய் கிஷோரை என் நெஞ்சோடு அணைத்தபடி டூவிலரில் சென்றேன். அண்ணாநகருக்குச் சென்று கஸ்டமரிடம் உணவுப் பொருளை டெலிவரி செய்தபோது, அவர் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார். பிறகு வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார். அந்த நிகழ்வு எனக்குள் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.\nவேலைக்குச் சேர்ந்து 3-வது நாளில் உபர் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவருக்கு என்னைப்பற்றிய தகவல் தெரிந்தது. உடனே அவர், என்னைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரும் எனக்கு வாழ்த்துகள் கூறியதோடு சாய்கிஷோருக்கு கிஃப்ட்டும் கொடுத்தார். அதன்பிறகு நான் தினமும் மகிழ்ச்சியோடு டெ��ிவரி செய்துவருகிறேன்\" என்றவரிடம்,\n`ரோட்டில் ஆரஞ்சு டிரஸ்ஸைப் பார்த்தாலே ஓடிவந்து உதவுவாங்க’- ஸ்விக்கி பாய்ஸ் குறித்து நெகிழும் முதல் டெலிவரி பெண்\n`தினமும் எத்தனை கிலோமீட்டர்கள் குழந்தையோடு பயணிப்பீர்கள்\n``தினமும் முற்பகல் 12 மணியளவில் பணியைத் தொடங்குவேன். ஆன் லைனில் எனக்கு ஆர்டர்கள் வரும். அதை எடுத்துக்கொண்டு மாலை 4 மணி வரை டெலிவரி செய்வேன். அதன்பிறகு வீட்டுக்குச் சென்றுவிடுவேன். பிறகு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை டெலிவரி. அப்போதும் என்கூடத்தான் சாய்கிஷோர் இருப்பான். ஒரு நாளைக்கு 40 முதல் 45 கி.மீட்டர் வரை குழந்தையோடு பயணிப்பேன். ஒரு டெலிவரி என்பது 4 கி.மீட்டர் முதல் 5 கி.மீட்டருக்குள்தான் இருக்கும். அதன்பிறகு சிறிது ஓய்வு கிடைக்கும். அந்த சமயத்தில் சாய் கிஷோருக்குத் தேவையான உணவு, ஸ்நாக்ஸ் ஆகியவற்றைக் கொடுப்பேன். அதன்பிறகு அடுத்த ஆர்டர். இப்படியே வாழ்க்கை ஓடுகிறது\" என்றார் உற்சாகத்துடன்.\n`எத்தனையோ வேலைகள் இருக்கும்போது இந்த வேலையை தேர்ந்தெடுக்க என்ன காரணம்\n``சாய்கிஷோரை யாரிடமும் விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல எனக்கு மனம் இல்லை. இதனால்தான் அவனைக் கவனித்தபடியே வேலை செய்ய விரும்பினேன். அதற்கு இந்த வேலை சரியாக இருக்கும் எனக் கருதினேன்\"\nதினமும் எவ்வளவு சம்பளம் கிடைக்கிறது\n``ஆர்டரைப் பொறுத்துதான் சம்பளம். தினமும் குறைந்தபட்சம் 500 ரூபாய் வரை சம்பாதித்துவிடுவேன். ஆர்டரைப் பொறுத்து இன்சென்ட்டிவ் கிடைக்கும். நான் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு குடும்பக் கஷ்டம் குறைந்துள்ளது.\"\nஉங்களின் முயற்சியை கணவர் எப்படிப் பார்க்கிறார்\n`` அவரிடம் உபர் நிறுவனத்தில் டெலிவரி வேலைக்கு குழந்தையோடு செல்வதாகக் கூறியபோது, உன் விருப்பம் என்று கூறினார். அதன்பிறகு எனக்கு அவர் உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்துவருகிறார்\".\n`தொடர் பயணத்தால் குழந்தை சோர்வடையாதா\n``இதுவரை அப்படித் தெரியவில்லை. டெலிவரி செய்ய செல்லும்போது அவனின் முகத்தைப் பார்க்கும்போது எனக்கு சோர்வுகள் மறைந்துவிடும். அதைப்போல அவனும் நெஞ்சோடு என்னை அணைத்தபடி வருவதால் சோர்வடைய மாட்டான். என்னைவிட்டு அவனும் அவனைவிட்டு நானும் ஒருநிமிடம் கூட பிரிந்திருக்கமாட்டோம். ஏனெனில் அந்தளவுக்கு இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு அளவில்லா பாசம்\" என்றார் உற்சாகக் குரலில்.\nவள்ளியின் தன்னம்பிக்கைப் பயணத்தைப் பற்றி உங்கள் கமென்டுகளைப் பதிவிடுங்கள் மக்களே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2020-02-28T02:54:33Z", "digest": "sha1:WGZAQJJSEID3P3QA27UYV7MOSB2X5YHE", "length": 13816, "nlines": 94, "source_domain": "athavannews.com", "title": "விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் – முரளிதரன் பேச்சு | Athavan News", "raw_content": "\n‘உண்மைச் சதுக்கம் – பொய்களை முடக்குவோம்’ அமைப்பு உதயம்\nசிறுவர் மந்த போசணையை ஒழிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையுடன் இணக்கப்பாடு\nUPDATE: புத்தூர் பதற்றநிலை முடிவுக்கு வந்தது- சடலம் வேறு இடத்தில் தகனம்\nஉலகின் மிக வயதான மனிதர் பொப் வீற்ரனின் வயது 111\nஜோர்ஜ் புயல் : 70 மைல் வேகத்தில் காற்றுடன் கடும் மழை பெய்யும்\nவிடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் – முரளிதரன் பேச்சு\nவிடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் – முரளிதரன் பேச்சு\nவிடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், சமாதான பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப்புலிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது எனவும் ஆனால் அவர்கள் அப்பாவிகளை கொலை செய்தனர் என்றும் முரளிதரன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கொழும்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇலங்கையை அரசியல் அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே ஆட்சிசெய்ய வேண்டும் எனவும் கிரிக்கெட் வீரர்களும் ஏனைய துறைசார் வல்லுனர்களும் நாட்டிற்கு தலைமை தாங்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் சிலர் வர்த்தகர்கள் மீதும் ஏனையவர்கள் மீதும் நம்பிக்கை வைக்கின்றனர். ஆனால் மக்களின் பிரச்சினைகளை அரசியல் அனுபவம் உள்ள அரசியல் ரீதியில் முடிவெடுக்கக் கூடிய ஒருவராலேயே தீர்க்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.\nஇலங்கையில் சில விடயங்களை சாதித்த மக்களை பாதுகாக���ககூடிய ஒருவருக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உண்மையான தலைவர் முன்னுதாரணத்தின் மூலம் தலைமை தாங்குவார் எனவும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nசமாதான பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப்புலிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர்கள் அப்பாவிகளை கொலை செய்தனர் எனவும் முத்தையா அவர் கூறினார்.\n2009இல் யுத்தம் முடிவிற்கு வந்த விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் எனவும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nமேலும், அச்சம் என்பது பெரும் விடயம், நாங்கள் அச்சத்தில் பிடியின் வாழ்ந்துள்ளோம் என்றும் 1977 இல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எங்கள் வீடுகள் அழிக்கப்பட்டு எனது தந்தை தாக்கப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\n“அனைவரும் இந்தியாவுக்கு சென்றனர். ஆனால் நாங்கள் செல்லவில்லை. நாங்கள் இங்கு வாழ விரும்பினோம். நான் இலங்கையன். இரு தரப்பும் தவறிழைத்தன. ஒரு கட்டத்தில் அரசாங்கம் தவறிழைத்தது. பின்னர் விடுதலைப் புலிகள் தவறிழைத்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘உண்மைச் சதுக்கம் – பொய்களை முடக்குவோம்’ அமைப்பு உதயம்\n‘உண்மைச் சதுக்கம் – பொய்களை முடக்குவோம்’ எனும் அமைப்பொன்று நேற்று(வியாழக்கிழமை) அங\nசிறுவர் மந்த போசணையை ஒழிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையுடன் இணக்கப்பாடு\nசிறுவர் மந்த போசணையை ஒழிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. ஐக்கிய\nUPDATE: புத்தூர் பதற்றநிலை முடிவுக்கு வந்தது- சடலம் வேறு இடத்தில் தகனம்\nபுத்தூர் மேற்கு சிறுப்பிட்டி கலைமதி கிந்துபிட்டி மாயனத்தில் உடலை தகனம் செய்ய வந்தவர்களை வல்லை மண்டான\nஉலகின் மிக வயதான மனிதர் பொப் வீற்ரனின் வயது 111\nபிரித்தானியாவில் நீண்ட ஆயுளைக் கொண்ட மனிதராகக் கருதப்படும் பொப் வீற்ரனின் (Bob Weighton) வயது 111 ஆக\nஜோர்ஜ் புயல் : 70 மைல் வேகத்தில் காற்றுடன் கடும் மழை பெய்யும்\nபல வாரங்களாக, கடும்மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் இங்கிலாந்தின் பல பகுதிகள் பேரழிவுக்குள்ளாகியுள்ள\nசீனாவின் முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸினால் மேலும் 433 பேர் பாதி��்பு 29 பேர் உயிரிழப்பு\nசீனாயின் முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 433 ஆக அதிகரித்த\nரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் சி.ஐ.டி. விசாரணை\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி காதர் மொஹமட் ஷப்தீன் ஆயிஷாவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக\nஅடிப்படைவாதிகளின் பேரம்பேசும் நடவடிக்கைக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைப்போம்- கெஹலிய\nஅடிப்படைவாதிகளின் பேரம்பேசும் நடவடிக்கைக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைப்போம் என இராஜாங்க அமைச்சர் கெ\nபக்ஸ்ரனில் ஆரம்பப் பாடசாலை மற்றும் சிகிச்சை நிலையம் மூடப்பட்டுள்ளன\nஇத்தாலி மற்றும் கனரி தீவுகளின் ரெனெரிஃபில் (Tenerife) இருந்து திரும்பிய இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்\nபோர்க் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லையாம்: ஐ.நா. ஆணையாளரின் குற்றச்சாட்டை மறுத்தது இலங்கை\nஇலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை இலங்கை வெளிவிவகார\n‘உண்மைச் சதுக்கம் – பொய்களை முடக்குவோம்’ அமைப்பு உதயம்\nஉலகின் மிக வயதான மனிதர் பொப் வீற்ரனின் வயது 111\nஜோர்ஜ் புயல் : 70 மைல் வேகத்தில் காற்றுடன் கடும் மழை பெய்யும்\nபக்ஸ்ரனில் ஆரம்பப் பாடசாலை மற்றும் சிகிச்சை நிலையம் மூடப்பட்டுள்ளன\nபோர்க் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லையாம்: ஐ.நா. ஆணையாளரின் குற்றச்சாட்டை மறுத்தது இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1356918.html", "date_download": "2020-02-28T02:51:26Z", "digest": "sha1:45OJ7KVGADMJMC42JLGPGDM6AYFITSHO", "length": 13374, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "’தேசியக் கட்சியாக மாறுகின்ற போதுதான் சவால்களுக்கு முகங்கொடுக்க முடியும்’ !! – Athirady News ;", "raw_content": "\n’தேசியக் கட்சியாக மாறுகின்ற போதுதான் சவால்களுக்கு முகங்கொடுக்க முடியும்’ \n’தேசியக் கட்சியாக மாறுகின்ற போதுதான் சவால்களுக்கு முகங்கொடுக்க முடியும்’ \nதமிழ் கட்சிகள் எல்லாம் ஒன்றினைந்து ஒரு தேசியக் கட்சியாக மாறுகின்ற போதுதான் எதிர்வரும் காலங்களில் ஏற்படப்போகும் சவால்களுக்கு முகங்கொடுக்க முடியும் என, முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇன்றையதினம் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக��கும் போதே, சபா.குகதாஸ் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழ் தலைமைகள் தங்களுக்குள் முரன்பட்டு, மாற்றுத் தலைமைகள் மாற்று கட்சிகள் என்று கால நேரத்துக்கு உரிய செயற்பாடுகள் இல்லாமல், எல்லோரும் ஒன்றுபட்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை கடந்த 2004 ஆம் ஆண்டு எவ்வாறு பெற்றேடுத்தார்களோ அவ்வாறு கூட்டாக ஒன்றுபட வேண்டும் எனவும், சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் தென்னிலங்கையில் வருகின்ற சவால்களை ஜனநாயக ரீதியில் முறியடிக்கக் கூடியதாகவும், சர்வதேச ரீதியில் நாட்டின் பூகோள நலம் சார்ந்து பங்கெடுத்துக்கொண்டிருக்கும் நாடுகள், தமிழ் மக்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடியவாறும் அமையும், என்பதுதான் தனது கோரிக்கை எனவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇன்னும் காலம் கடக்கவில்லை தமிழ் கட்சிகள் அனைத்தும் மனம் விட்டு பேசி தமது வரட்டு கௌரவங்களை விட்டு, தமிழ் மக்களுடைய தேசிய நலன் சார்ந்து செயற்பட வேண்டுமெனவும், அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகுடியுரிமை சட்ட திருத்தம்: எதிர்ப்பாளர்களுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – திக் விஜய் சிங்..\nMCC ஒப்பந்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு\nமக்காவிற்கு புனிதப் பயணம் செல்வதற்கான வீசா இடைநிறுத்தம்\nகடும் வெப்பம் – உடல் ஆரோக்கியம் தொடர்பில் ஆலோசனை\nகூட்டமைப்பில் திருப்தியில்லை; கூட்டணியில் நம்பிக்கையில்லை \nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\nபுற்றுநோய் என திருப்பி அனுப்பப்பட்ட நபர்: அறுவை சிகிச்சையில் மருத்துவர்களை உறைய…\nஎன்னை இளவரசர் என்று அழைக்க வேண்டாம்’- பிரித்தானியா திரும்பிய ஹரி…\nபடுக்கையில் சிறுநீர் கழித்த குழந்தையை தண்டிக்க தாய் செய்த செயல்: 18 ஆண்டுகள் சிறை…\nசுவிட்சர்லாந்தில் ஒரு முழு கிராம மக்களையும் வீட்டை விட்டு வெளியேற்ற திட்டம்: 10…\nகொரோனா அச்சத்திற்கு மத்தியில் வாயில் வாய் வைத்து புத்துயிர் அளித்த மருத்துவர்:…\nஆண்கள் மேலாடையின்றி இருக்கலாம் நான் இருக்கக்கூடாதா பிள்ளைகள் முன் அரை நிர்வாணமாக…\nமக்காவிற்கு புனிதப் பயணம் செல்வதற்கான வீசா இடைநிறுத்தம்\nகடும் வெப்பம் – உடல் ஆரோக்கியம் தொடர்பில் ஆலோசனை\nகூட்டமைப்பில் திருப்தியில்லை; கூட்டணியில் நம்பிக்கையில்லை \nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\nபுற்றுநோய் என திருப்பி அனுப்பப்பட்ட நபர்: அறுவை சிகிச்சையில்…\nஎன்னை இளவரசர் என்று அழைக்க வேண்டாம்’- பிரித்தானியா திரும்பிய…\nபடுக்கையில் சிறுநீர் கழித்த குழந்தையை தண்டிக்க தாய் செய்த செயல்: 18…\nசுவிட்சர்லாந்தில் ஒரு முழு கிராம மக்களையும் வீட்டை விட்டு வெளியேற்ற…\nகொரோனா அச்சத்திற்கு மத்தியில் வாயில் வாய் வைத்து புத்துயிர் அளித்த…\nஆண்கள் மேலாடையின்றி இருக்கலாம் நான் இருக்கக்கூடாதா\nபுதுவை அருகே மரக்கட்டையால் தாக்கி மூதாட்டி கொலை- வடமாநில சைக்கோ…\nடெல்லி வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு…\nஅமெரிக்கா உருவாக்கும் இலங்கையின் அடுத்த ஹீரோ \nடெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்…\nசோனியாகாந்தி காங்கிரஸ் தலைவராக நீடிக்க வேண்டும்- மணிஷ்திவாரி எம்பி…\nமக்காவிற்கு புனிதப் பயணம் செல்வதற்கான வீசா இடைநிறுத்தம்\nகடும் வெப்பம் – உடல் ஆரோக்கியம் தொடர்பில் ஆலோசனை\nகூட்டமைப்பில் திருப்தியில்லை; கூட்டணியில் நம்பிக்கையில்லை \nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=9147", "date_download": "2020-02-28T02:25:12Z", "digest": "sha1:OIQDH3NPMVT2NU55ZRJVGO7R5SYXOIMG", "length": 2987, "nlines": 43, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.shivasiddhar.org/category/siddhar-songs/agasthiyar-songs/", "date_download": "2020-02-28T02:39:08Z", "digest": "sha1:TTJVOB755MJBEPGIKVTBR54QPV2DZTQN", "length": 3422, "nlines": 72, "source_domain": "www.shivasiddhar.org", "title": "Error 404 - சிவசித்தர��", "raw_content": "\nஅகத்தியர் மந்திர வாள் - மந்திர நூலில்\nஸ்ரீ யக்ஷராஜன் குபேரன் மந்திரம்,பிரயோகமும்\nகலியுகமக்கள் பின்பற்ற வேண்டிய சித்தர் உபதேசங்கள்\nசித்தியும் முக்தியும் பெற இல்லறம் தடையா \nமைத்ர முஹுர்த்தம் அனைத்து கடன்களும் தீர\nஅகத்திய மாமுனிவரினால் உலகுக்கு அளிக்கப்பட மகத்தான...\nகுருவேசரணம் - இறைவன்னடி சேர\nபழநி மலையைப் பற்றி அகத்தியர் ஜீவநாடியில்\nபஞ்ச பட்சி சாஸ்திரம் என்றால் என்ன\nசித்தர்கள் ஜீவசமாதி அடைய மேற்கொண்ட அபூர்வ வழிமுறையான...\nபிரானிக் எனும் சிகிச்சை முறை\nகாலத்தால் மறைக்கப்பட்ட உச்சிஷ்ட கணபதி மந்திர...\nகாகம் பற்றிய சில அபூர்வ தகவல்கள்\nசித்தர்கள் ஜீவசமாதி அடைய மேற்கொண்ட அபூர்வ வழிமுறையான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B/", "date_download": "2020-02-28T01:36:11Z", "digest": "sha1:5JLLPWVPUI7T3NDYRB2HQ5RQQIR5TJC6", "length": 7598, "nlines": 62, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "தமிழர்க்கு ஆசை காட்டி மோசம் செய்தார்கள் சிறிதரனும் டெலோவும். இது தமிழர்களின் தவறுகள். | Tamil Diaspora News", "raw_content": "\n[ February 20, 2020 ] தனிநாடு வேண்டுமா என்பதை தமிழர்கள் தீர்மானிப்பார்கள், சிதைந்த சம்பந்தனும் சுமந்திரனும் தனிநாடு வேண்டாம் என்று சொல்ல உரிமையற்றவர்கள் .\tஅண்மைச் செய்திகள்\n[ February 12, 2020 ] இனப்படுகொலையாளியை ஒப்படைக்கத் தாயர் என்கிறது சூடான்\nதமிழர்க்கு ஆசை காட்டி மோசம் செய்தார்கள் சிறிதரனும் டெலோவும். இது தமிழர்களின் தவறுகள்.\nதமிழர்க்கு ஆசை காட்டி மோசம் செய்தார்கள் சிறிதரனும் டெலோவும். இது தமிழர்களின் தவறுகள்.\nசிறிதரன் எம்.பி., டெலோ தமிழர்களை முட்டாளாக்க ஒரு நாடகம் செய்து ரணிலை பிரதம மந்திரியாக்கினார்கள் .\nரணில் மூலம் தமிழர்க்கு தேவையான 5 விடயங்களை பெறுவதற்காக டெலோ சம்பந்தனுக்கு, ரணிலின்பிரதமர் பதவிக்கு நிபந்தனையிட்டார்கள் .\nசிறிதரன் சம்பந்தன் பணம் வாங்கி ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாய் குறை கூறி தான் ரணிலுக்கு ஆதரவு தர மாட்டார் என்று கூக்குரலிடடார்.\nரணிலிடமிருந்து எந்தவித எதிர்பார்ப்பும் (அல்லது சமரசமும்) இல்லாமல் டெலோவும் சிறிதரனும் ரணிலுக்கு ஆதரவளித்தார்கள் .\nஇவர்களிருவரும் தமிழர்களுக்கு செய்ததை சொல்லுவது “ஆசை காட்டி மோசம் செய்வது” என்று.\nஇந்த இருவரும் ஒரு நல்ல நாடகத்தை நடத்தி தமிழர்களை முட்டாளாக்கினர்.\nஇது தமிழர்களின் தவறுகள். ஒன்று, இவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பியது பிழை , இரண்டாவது, இவர்கள் தமிழர்கள் நலன் பாராது தமது நலன்களை பார்க்கும்போது தமிழர்கள் இவர்களை எச்சரிக்கை செய்யாது உமைகளானது.\nசரித்திரம் சமகாலத்தில் வாழும் தமிழர்களை தான் குறை கூறும், இந்த சுயநலமிக்க எம்.பி.க்களை அல்ல.\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nBolton Calls for Western Sahara Referendum/மேற்கு சஹாரா வாக்கெடுப்புக்கான போல்டன் அழைப்புகள்\nTamil Diaspora News: புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nதனிநாடு வேண்டுமா என்பதை தமிழர்கள் தீர்மானிப்பார்கள், சிதைந்த சம்பந்தனும் சுமந்திரனும் தனிநாடு வேண்டாம் என்று சொல்ல உரிமையற்றவர்கள் . February 20, 2020\nஇனப்படுகொலையாளியை ஒப்படைக்கத் தாயர் என்கிறது சூடான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/98581-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-108-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2020-02-28T01:53:47Z", "digest": "sha1:SDRU4ZNK7H2SFYY6GNFGEDPRB5Q7X5QY", "length": 50037, "nlines": 397, "source_domain": "dhinasari.com", "title": "ருஷி வாக்கியம் (108) - சிறுவயதிலிருந்தே வேதாந்தம் தேவை! - தமிழ் தினசரி", "raw_content": "\nஅழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி\nஅடச்சீ… பச்ச புள்ளைங்கள நாசமாக்கி… இந்த கிழடய்ங்க பண்ண வேல..\nநடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்\nநடிகையின் படத்தைப் பகிர்ந்து… “கிழிச்சுட்ட போ..” என கலெக்டர் கமெண்ட் போட்ட விவகாரத்தில்… அதிர்ச்சி…\nவெளிநாட்டு நன்கொடையில் 10% எனக்கு 90 % உமக்கு மாட்டிய கருணா பால் விகாஸ்\nகழிவறையில் மாட்டிக் கொண்ட இளைஞனின் கை கார் சாவியை எடுக்க முயன்ற போது நேர்ந்த…\nபாமாயில், துவரம் பருப்பு மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பு\nசாகித்ய அகாடமி விருது: கே வி ஜெயஸ்ரீக்கு மொழி பெயர்பாளர் விருது\nவெளிநாட்டு நன்கொடையி��் 10% எனக்கு 90 % உமக்கு மாட்டிய கருணா பால் விகாஸ்\nதேர்தல் ஆணையம் அறிவிப்பு: மார்ச் 26-ல் தேர்தல்\nஅழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி\nஇனி பயணத்தின் போதே சினிமா, சீரியல் பார்க்கலாம் புதிய சலுகைகளுடன் மெட்ரோ ரயில்:\nநடிகையின் படத்தைப் பகிர்ந்து… “கிழிச்சுட்ட போ..” என கலெக்டர் கமெண்ட் போட்ட விவகாரத்தில்… அதிர்ச்சி…\nமுன்னாள் ராணுவ வீரர் ரயிலில் பாய்ந்து தற்கொலை\nவெளிநாட்டு நன்கொடையில் 10% எனக்கு 90 % உமக்கு மாட்டிய கருணா பால் விகாஸ்\nஅழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி\nமாஸ்க் அணிந்து வந்தவனை மாப் கொண்டு துரத்திய மாதரசி\nராஜினாமா செய்து மீண்டும் வர… புதுக்கணக்கு போடும் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது\nமுதல் டெஸ்டில் கோட்டை விட்ட இந்தியா: நியூசிலாந்து அபார வெற்றி\n இந்தியில் டிவிட் செய்த டிரம்ப்\nஇனி பயணத்தின் போதே சினிமா, சீரியல் பார்க்கலாம் புதிய சலுகைகளுடன் மெட்ரோ ரயில்:\nஅடச்சீ… பச்ச புள்ளைங்கள நாசமாக்கி… இந்த கிழடய்ங்க பண்ண வேல..\n18 செல்போன்கள், மூன்றே மணிநேரம்.. 18 வது செல்போனில் வசமாய் மாட்டிய திருடன்\nநெல்லை கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக் கோரி மனு..\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகருப்பசாமி கோவில் திருவிழா அரிவாள் மீது நடந்து மிளகாய் அபிஷேகம்\nதிருப்பதி பக்தர்களுக்கு இனிய செய்தி மலைக்குச் செல்ல எளிய வழி\nசிவராத்திரிக்கு மட்டுமே தரிசனம் தரும் மூலவர்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.24- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.23- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.22- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nநடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்\nதலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா\nஅஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்\nசிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ\nஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் ருஷி வாக்கியம் (108) - சிறுவயதிலிருந்தே வேதாந்தம் தேவை\nருஷி வாக்கியம் (108) – சிறுவயதிலிருந்தே வேதாந்தம் தேவை\nநடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 25/02/2020 12:13 PM 0\nஅடுத்தடுத்து இவர் நடித்த கன்னட படங்கள் வசூலை குவிக்க கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.\nதலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 24/02/2020 1:20 PM 0\nதலைவி படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. கங்கனா ரனாவத்தின் இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.\nஅஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 24/02/2020 11:50 AM 0\nஅஜித் சிறிய முதலுதவி சிகிச்சையுடன் தனது ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தி இருக்கிறார்\nசிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ\nசில காட்சிகளில் உடல் முழுவதும் திருநீறு அணிந்து அகோரி போலவும் காட்சி அளிக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nவெளிநாட்டு நன்கொடையில் 10% எனக்கு 90 % உமக்கு மாட்டிய கருணா பால் விகாஸ்\nகருணா பால் விகாஸ், 10% வெளிநாட்டு நிதிப் பங்களிப்பை மட்டுமே தனக்கு பயன்படுத்தியது. மீதமுள்ள 90% நிதி, தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள 300 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது\nஒன்றரை ஏக்கரில் சமூக காய்கறித் தோட்டம்.. – சொந்த கிராம மக்களை இயற்கைக்கு திருப்பும் அமெரிக்க தமிழர்\nஉரத்த சிந்தனை ஆனந்தகுமார், கரூர் - 23/02/2020 11:15 PM 0\nநலம் நல்கும் நண்பர்கள் குழு என்று அமெரிக்காவில் இயங்கும் இக்குழு கஜா புயல் சமயத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு இது வரை 34271 மரங்கள் தமிழகம் முழுதும் கொடுத்து 1 லட்சம் என்ற இலக்குடன் பயணிக்கிறது.\nமாடா உழைக்கிறவங்களுக்காக… இது ஒரு கார்ப்பரேட் நீதி கதை\nசுய முன்னேற்றம் ரம்யா ஸ்ரீ - 23/02/2020 3:36 PM 0\nநீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.\nஇந்தியாவில் தோன்றிய முதல் ஹிந்து எதிர்ப்பு இயக்கம் திராவிட இயக்கம்\n2016 இல் சுப்ரமணிய ஸ்வாமி ஜிஹாதிகள் பற்றி ஹிந்து முன்னணி கேசட் வெளியிட்டபோது பேசிய பேச்சு இது. தமிழ்நாட்டை சூழ்ந்��ுள்ள ஜிஹாதி ஆபத்து \nஅழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி\nஅழைப்பை ஏற்று இந்தியா வந்ததற்கு டொனால்ட் ட்ரம்புக்கு நன்றி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் இந்தியா வர பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.\nஅடச்சீ… பச்ச புள்ளைங்கள நாசமாக்கி… இந்த கிழடய்ங்க பண்ண வேல.. கம்யூனிஸ்ட் கட்சியில இருந்து நீக்கிட்டாய்ங்கன்னாலும்..\nஇந்த ஐந்து கிழட்டு ஓநாய்களும் அங்குள்ள இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவனை அழைத்து தினசரி முட்புதர்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர் கடந்த மூன்று மாதமாக\nநடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 25/02/2020 12:13 PM 0\nஅடுத்தடுத்து இவர் நடித்த கன்னட படங்கள் வசூலை குவிக்க கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.\nநடிகையின் படத்தைப் பகிர்ந்து… “கிழிச்சுட்ட போ..” என கலெக்டர் கமெண்ட் போட்ட விவகாரத்தில்… அதிர்ச்சி திருப்பம்\nஹாக் செய்தவரை அடையாளம் கண்டு கைது செய்தனர். அந்த மனிதரும் ஓர் உயரதிகாரியே என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. ஐபி அட்ரஸ் மூலம் போலீசார் அவரை கண்டறிந்தார்கள்.\nவெளிநாட்டு நன்கொடையில் 10% எனக்கு 90 % உமக்கு மாட்டிய கருணா பால் விகாஸ்\nகருணா பால் விகாஸ், 10% வெளிநாட்டு நிதிப் பங்களிப்பை மட்டுமே தனக்கு பயன்படுத்தியது. மீதமுள்ள 90% நிதி, தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள 300 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது\nசிலிண்டர் புக் பண்ண இனி வாட வேண்டாம் வாட்ஸ்அப் போதும்\n7588888824 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் REFILL என்று அனுப்பி சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்\nதேர்தல் ஆணையம் அறிவிப்பு: மார்ச் 26-ல் தேர்தல்\nதமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மார்ச் 26-ல் தேர்தல் நடைபெறும் என, தலைமை தேர்தல் ஆணையம் இன்று (பிப்.25) அறிவித்தது\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.81, ஆகவும், டீசல்...\nநெல்லை கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக��� கோரி மனு..\nபக்தர்களின் வசதிக்காக கோவிலின் முன்புறம் தாமிரபரணியில் இருந்து தீர்த்தம் எடுத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும். கோவில் நிலங்களை அளவீடு செய்து பாதுகாப்பான சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.\nஅனுமதி இல்லாத சர்ச்களுக்கு தடை கோரி… நெல்லை ஆட்சியரிடம் விஹெச்பி மனு\nதிருநெல்வேலி மாவட்டத்தில் அரசு அனுமதி இல்லாமல் செயல்படக்கூடிய கிறிஸ்தவ சர்ச்சுகள் மற்றும் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.\nசாதாரணமாக வேதாந்த ஞானத்தை முதுமையில் மட்டுமே அறிந்து கொள்ள வேண்டும் என்று சிலர் ஒதுக்கி வைப்பார்கள். மேலும் முதியோர் மட்டுமே வேதாந்தம் பேச வேண்டும் என்ற பிரமை கூட பொதுவாக மக்களிடம் காணப்படுகிறது.\nஆனால் சிறுவயதிலிருந்தே வேதாந்தத்தைக் கற்றுத் தந்தால் அது சிறந்த தனி மனித ஆளுமையை ஏற்படுத்தும். ஏனென்றால் வேதாந்தம் வழியே கிடைக்கும் ஞானத்தால் வாழ்க்கையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் உலகை எவ்வாறு பார்க்க வேண்டும் உலகை எவ்வாறு பார்க்க வேண்டும்\nஅதன் மூலம் ‘சர்வம் பகவத் சொரூபம்’ அனைத்திலும் இறைவன் அந்தர்யாமியாக நிறைந்துள்ளான். நம்மில் உள்ளதும் அதே பரமாத்மாவே என்ற புரிதல் ஏற்படும். உண்மையில் பரமாத்மாவைத் தவிர பிரபஞ்சத்தில் வேறு ஒன்று இல்லை என்பது தெரியவரும். அத்தகைய புரிதல் ஏற்பட்டால் இனி வேற்றுமை உணர்வு நீங்கி விடும்.\nவேற்றுமைகள் உடலில் இருக்குமே தவிர சைதன்யத்தில் இருக்காது. ஒரு மனிதருக்கு தலைவலி ஏற்பட்டதென்றால் அடுத்தவருக்கும் தலைவலி வர வேண்டும் என்று அல்ல அவரவர் தலை அவரவருடையது. அவரவர் வலியும் அவரவருடையதே அவரவர் தலை அவரவருடையது. அவரவர் வலியும் அவரவருடையதே ஆனால் சைதன்யம் என்று பார்க்கும் போது அனைவரும் சமமே ஆனால் சைதன்யம் என்று பார்க்கும் போது அனைவரும் சமமே இதனை அறிந்து கொண்டால் ஒருவரிடம் விருப்பு, மற்றவரிடம் வெறுப்பு போன்றவை இருக்காது.\nசுகமும் துக்கமும் இப்போதைய நம் செயல்களால் வருகிறது என்பதைவிட முற்பிறவிகளின் வினைகளால் வந்து வாய்க்கின்றன என்கிறது சாஸ்திரம். அதனால் சுகம் விளைந்தால் மகிழ்வதும் துக்கம் விளைந்தால் வருந்துவதும் தேவையற்றது. மகிழ்ச்சியில் பொங்குவதும் துக்கத்தால் வருந்துவதும் கூட சரியான வழிமுறையல்ல திடமான சித்தம் எவ்வாறு இருக்குமென்றால் சுகம் துக்கம் இரண்டையும் சகித்துக் கொள்வதில்தான்\nஇதுவே “ஸ்தித ப்ரக்ஞனின் லக்ஷணம்” என்கிறார் கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதை இரண்டாவது அத்தியாயத்தில்.\nவீதராக பயக்ரோத: ஸ்திததீர் முனிருச்யதே \nஅத்தகைய ‘ஸ்தித ப்ரக்ஞ நிலை’ என்பதை ஆதர்சமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எப்போதும் அதனையே இலக்காகக் கொண்டு சந்தோஷம் ஏற்பட்டால் துள்ளுவதும் வருத்தம் ஏற்பட்டால் துவளுவதும் ஏற்படும்போது உடனுக்குடன் இந்த ஸ்லோகத்தை மனதில் நினைத்து, மனதை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். நிரந்தரம் இப்படிப்பட்ட வேதாந்த வாக்கியங்களை நினைத்துக் கொள்வதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.\nவேதாந்த வாக்கியம் அச்சத்திற்கும் மோகத்திற்கும் ஆளாகாமல் விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காமல் நம் கடமையை சுயநலம் இல்லாமல் முழுமையாக நிறைவேற்றுவதற்கான சக்தியை அளிக்கிறது. இதனை அறிய வேண்டும் இப்படிப்பட்ட புரிதலே உண்மையான ஆன்மீக ஞானம் இப்படிப்பட்ட புரிதலே உண்மையான ஆன்மீக ஞானம் அதற்கான வழிமுறையை வியாசபகவான் புராணங்களில் விவரித்துள்ளார்.\nமுதலில் ஒரு சத்குருவை சரணடைய வேண்டும். பக்தி பாவனையோடு அவரையே இறைவனாக எண்ண வேண்டும். அதற்காக அவருடைய உருவப் படத்தை வைத்துக்கொண்டு பஜனை செய்ய வேண்டும் என்பதல்ல. இறைவனிடம் எத்தனை கௌரவமும் பக்தியும் இருக்குமோ குருவிடமும் அதே போல் இருக்க வேண்டும். அதற்காக குரு என்ற பெயரில் புதிதாக ‘கல்ட்’ எதையும் உருவாக்கி இறைவனும் குருவும் ஒன்றே என்ற கருத்துக்கு தவறான வடிவம் கொடுக்கக் கூடாது. இதனை அறிய வேண்டும்\nஎனவே, “யஸ்ய தேவே பரா பக்தி: யதா தேவே ததா குரௌ” என்று கூறியுள்ளது போல் இறைவனிடமும் குருவிடமும் கௌரவம் கொண்டு அப்படிப்பட்ட பக்தி மூலம் இறையருளைப் பெறுவதற்கு ஆன்மீக சாதனையில் ஈடுபட்டால் தீவினைகளும் மனதில் உள்ள மலினங்களும் விலகிப் போகும். அஞ்ஞானம் அழிந்து போகும். அகம்பாவம் கரைவதற்கு குருவை சரணடைவது மிகவும் முக்கியம்.\nபகவானின் அருளுக்காக சாதனை செய்து வந்தால் மனம் தூய்மை அடைகிறது. மனம் நிர்மலமானால் நம்முள் உள்ள பரமாத்மாவை அறிந்து கொள்ள முடியும். நம்மில் உள்ள இறைவனை அறிந்தவுடன் பிரபஞ்சம் அனைத்தும் பரமாத்மாவாக தெரிந்துகொள்ள ம���டியும். எங்கும் நிறைந்திருப்பது இறைவன் ஒருவனே என்று அறிந்து கொண்டபின் ஒன்றின் மீது விருப்பமும் மற்றொன்றின் மீது வெறுப்பும் இல்லாமல் அனைத்தும் இறைவன் மேல் ஏற்படும் ப்ரீத்தியாக மாறும்.\n“சுபம் லப்த்வா ந ஹ்ருஷ்யேத குப்யேல்லப்த்வா சுபம் ந ஹி \nத்வந்த்வேஷு சமதா யஸ்ய ஞானவான் உச்யதே ஹி ஸ: \nஞானி என்று யாரை கூற வேண்டும் என்றால் ஆயிரம் புத்தகங்கள் படித்தவர்… நூறு புத்தகங்களை நினைவில் வைத்திருப்பவர்… கடகடவென்று பார்க்காமல் அவற்றை ஒப்பிப்பவர்…. இவர்களை ஞானி என்று கூறலாமென்று நினைத்தால் அது முட்டாள்தனம். எதனாலென்றால் வெறும் சாஸ்திரஞானம் ஞானமல்ல\nஉண்மையான ஞானி எப்படிப்பட்டவர் என்றால், “சுபம் லப்த்வா ந ஹ்ருஷ்யேத” – நன்மை விளைந்தவுடன் மகிழ்ந்து துள்ளாமல் இருப்பவர். “குப்யேல்லப்த்வா சுபம் ந ஹி” – நினைத்தது நடக்கவில்லை என்றும் எதிர்பாராத துயரம் நடந்து விட்டதென்றும் சினம் கொள்ளாமல் இருப்பவர் யாரோ, இருமைகளில் சமபுத்தியோடு யார் இருப்பாரோ அவரையே ஞானி என்பார்கள்.\nசமபுத்தியை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். யோகங்கள் அனைத்திலும் பெரிய யோகம் சமத்துவம் இதனை அறிய வேண்டும். இருமைகளால் பாதிக்கப்படாதவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் படைப்பில் இருமைகள் இருந்துகொண்டுதான் இருக்கும் இதனை அறிய வேண்டும். இருமைகளால் பாதிக்கப்படாதவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் படைப்பில் இருமைகள் இருந்துகொண்டுதான் இருக்கும் அதனால் அலைக்கழிக்கப்படாமல் இருப்பதற்கு ஆன்மீக சாதனையில் ஈடுபடவேண்டும்.\nஒருமுறை நினைத்தால் நடந்துவிடாது. சமத்துவம் சிறிது சிறிதாக சாதகனுக்கு பயிற்சியால் கிட்டக் கூடியது. அவ்வாறின்றி, “இன்று நினைத்தோம். செய்ய முடியாமல் போய் விட்டது. அதனால் ஆன்மீக சாதனையை விட்டுவிடலாம்” என்று எண்ணாமல் நாளை செய்ய முடியாமல் போனாலும் நாளை மறுநாளாவது செய்து பார்க்கலாம் என்ற தன்னம்பிக்கையோடு தொடர்ந்து சாதனை செய்தபடியே இருக்க வேண்டும்.\nஏனென்றால் எவ்வாறு பிறந்தோமோ அவ்வாறே நாம் வாழ்ந்து வரவில்லை. நம்மை நாம் பண்படுத்திக் கொண்டே வருகிறோம். அதேபோல் இதுவரை நாம் சுகம் துக்கம் லாபம் நஷ்டம் போன்ற எண்ணங்களைக் கொண்டு துள்ளுவதும் துவளுவதுமாக வாழ்ந்து விட்டோம். இனி மேலாவது குரு வாக்கியங்களின் மேல��� நம்பிக்கை வைத்து இறை நம்பிக்கையை ஆதாரமாக கொண்டு இறைவனை உபாசனை செய்து கிரமமாக நல்ல நடத்தையை பழகிக் கொண்டு இருமையை வெல்ல முடிந்தால்… அந்த “த்வத்வாதீதம்” என்ற சமத்துவத்தை சாதிக்க முடிந்தால்… இகத்திலேயே மோட்சம் கிடைத்துவிடும்.\nஅப்படிப்பட்ட சமத்துவத்தை அளிப்பதே உண்மையான பக்தி பக்தி மார்க்கம் கூட இந்த எண்ணத்தை உருவாக்குவதற்காக ஏற்பட்டதே பக்தி மார்க்கம் கூட இந்த எண்ணத்தை உருவாக்குவதற்காக ஏற்பட்டதே ஏனென்றால் பக்தி என்பது அகங்காரத்தை நீக்குவதற்கு காரணமாகிறது. அதனால்தான் பகவத் கீதையில் பக்தர்களின் இயல்பு பற்றி கூறும்போது,\n“ஸம: சத்ரௌ ச மித்ரே ச ததா மானாபமானயோ: \nசீதோஷ்ண சுக து:கேஷு சம: சங்க விவர்ஜித: \nதுல்ய நிந்தாஸ்துதிர் மௌனீ சந்துஷ்டோ யேன கேன சித் \nஅநிகேத: ஸ்திரமதிர் பக்திமான் மே ப்ரியோ நர: \nஎன்கிறார் கிருஷ்ண பரமாத்மா. எப்படிப்பட்ட பக்தன் தனக்கு பிரியமானவன் என்று கூறுகையில், “சமபுத்தி கொண்டவனே பிரியமானவன்” என்கிறார். அதாவது பக்தனானாலும் சமபுத்தி உள்ளவனாக இருக்க வேண்டும். ஞானியானாலும் சமபுத்தி உள்ளவனாக இருக்க வேண்டும். எனவே சமபுத்தி கொண்டவனே உண்மையான ஞானி, உண்மையான பக்தன்\n“தனயந்து அகில பூதமுலந்து ஒகபங்கி சமஹிதத்வம்புன ஜரகுவாடு” (கவி போத்தனாவின் தெலுங்கு பாகவதம்) என்று பிரகலாதனை வர்ணிக்கிறார் சுக யோகீந்திரர் தன்னிடமும் பிறரிடமும் சமபுத்தி கொண்டுள்ளவன், ஹித புத்தி கொண்டுள்ளவனாதலால் பிரகலாதன் பாகவதோத்தமன் என்று அழைக்கப்படுகிறான்.\nஅதனால் துள்ளாமலும் துவளாமலும் பேலன்ஸ் எனப்படும் சுயகட்டுப்பாடோடு இருப்பதற்கு கற்கவேண்டும். தர்மத்திலிருந்து விலகிச் செல்லாமல் இருக்க வேண்டுமே தவிர சுகத்திற்காக, துக்கத்திலிருந்து தப்பிச் செல்வதற்காக தன் நிலையில் இருந்து வழுவி விடக்கூடாது.\nஇது நமக்கு ஆதர்சமாக வேண்டும் இது நம் வாழ்க்கை வழிமுறையாக வேண்டும் இது நம் வாழ்க்கை வழிமுறையாக வேண்டும் அத்தகைய சக்தியை அருளும்படி மகரிஷிகளை வேண்டி வணங்குவோம்\nதெலுங்கில் -பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா\nதமிழில் – ராஜி ரகுநாதன்\n(இத்துடன் இந்த ருஷி வாக்கியம் தொடர் நிறைவு பெறுகிறது)\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleமுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்\nNext articleவாழ்க்கை எனக்கு போதித்தது என்ன\nபஞ்சாங்கம் பிப்.25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 25/02/2020 12:05 AM 1\nகேரள சமையல்: அடை பிரதமன்\nதேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பருகவும். கேரளாவின் பாரம்பரியமான டிஷ் இது\nமோர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம் சாதத்தில் போட்டு பிசசைந்தும் சாப்பிடலாம்.\nவேணாம்னு சொல்றவங்களும் வேணும்னு சொல்ற சேனை பிரட்டி\nவெந்த பின்பு இறக்கி நீரை வடிய வைத்து எடுத்து வைக்கவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nவெளிநாட்டு நன்கொடையில் 10% எனக்கு 90 % உமக்கு மாட்டிய கருணா பால் விகாஸ்\nகருணா பால் விகாஸ், 10% வெளிநாட்டு நிதிப் பங்களிப்பை மட்டுமே தனக்கு பயன்படுத்தியது. மீதமுள்ள 90% நிதி, தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள 300 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது\nஒன்றரை ஏக்கரில் சமூக காய்கறித் தோட்டம்.. – சொந்த கிராம மக்களை இயற்கைக்கு திருப்பும் அமெரிக்க தமிழர்\nநலம் நல்கும் நண்பர்கள் குழு என்று அமெரிக்காவில் இயங்கும் இக்குழு கஜா புயல் சமயத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு இது வரை 34271 மரங்கள் தமிழகம் முழுதும் கொடுத்து 1 லட்சம் என்ற இலக்குடன் பயணிக்கிறது.\nமாடா உழைக்கிறவங்களுக்காக… இது ஒரு கார்ப்பரேட் நீதி கதை\nநீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.\nஇந்தியாவில் தோன்றிய முதல் ஹிந்து எதிர்ப்பு இயக்கம் திராவிட இயக்கம்\n2016 இல் சுப்ரமணிய ஸ்வாமி ஜிஹாதிகள் பற்றி ஹிந்து முன்னணி கேசட் வெளியிட்டபோது பேசிய பேச்சு இது. தமிழ்நாட்டை சூழ்ந்துள்ள ஜிஹாதி ஆபத்து \nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.indiaonline.in/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3067787", "date_download": "2020-02-28T03:17:56Z", "digest": "sha1:ETBC6D363ELTWVL2P6XCRAGR3JMAPRRX", "length": 16164, "nlines": 369, "source_domain": "news.indiaonline.in", "title": "மூணாறில் பழுதடைந்த சாலைகளால் பரிதவிக்கும் மாணவர்கள் - By news.indiaonline.in", "raw_content": "\nமூணாறில் பழுதடைந்த சாலைகளால் பரிதவிக்கும் மாணவர்கள்\nமூணாறு: மூணாறில் எஸ்டேட் பகுதிகள் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் சாலைகள் பல வருடங்களாக குண்டும், குழியுமாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் மாணவர்கள், தோட்டத்தொழிலாளர்கள் பரிதவித்து வருகின்றனர். மூணாறில் தோட்டத்தொழிலாளர்கள் அதிகளவு குடியிருக்கும் எஸ்டேட் சாலைகள் மற்றும் பள்ளிகள் செல்லும் சாலைகள் மோசமான நிலையை அடைந்துள்ளன. குண்டும், குழியுமான சாலைகளால் தொழிலாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்துள்ளார். மேலும் குருமலை சவுத் டிவிஷன், நார்த் டிவிஷன் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு மூணாறு வந்தடைய முக்கிய சாலையாக நடையார் எஸ்டேட் சாலை கருதப்படுகிறது.ஆனால், இந்த பல வருடங்களாக குண்டும் குழியுமாக மோசமான நிலையை எட்டியுள்ளது மேலும் வாகனங்கள் ஆபத்தான நிலையில் கடந்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் மூணாறில் தொழிலாளர்கள் குழந்தைகள் பயிலும் சிறுமலர் பெண்கள் பள்ளி மற்றும் தேயிலை அருங்காட்சியகம், வெளிநாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதி செய்துவரும் ஐடிடி நிறுவனம், தீயணைப்புத்துறை அலுவலகம் போன்றவை அமைந்துள்ள முக்கிய பகுதியான நல்லத்தண்ணி செல்லும் சாலை ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. தினந்தோறும் சுற்றுலாப் பயணிகள், பள்ளி மாணவ, மாணவிகள் சென்று வரும் இந்த சாலை குண்டும், குழியுமாக பழுதடைந்து உள்ளதால் அதிகளவில் விபத்துகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அத்துடன் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் கடும் மனஉளைச்சல் அடைந்துள்ளார். மாணவ மாணவ, மாணவிகள் நடந்து செல்லக்கூட முடியாமல் பரிதவித்து வருகின்றனர். குறிப்பிட்ட இந்த சாலைகளை சீரமைக்க ஒப்பந்தம் செய்யப்படும் சாலைகளை சீரமைக்க ஒப்பந்தக்காரர்கள் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.சாலைகளின் இந்த நிலையை குறித்து சிறுமலர் பள்ளி முதல்வர் கூறுகையில், ``ஒவ்வொரு நாளும் மாணவிகள் அச்சத்துடன் சாலைகளை கடந்து பள்ளிக்கு வருகின்றனர்’’ என்று கூறினார். தொழிலாளர்கள் கூறுகையில்,`` நடையார் சாலை பழுதடைந்த காரணத்தால் தொழிலாளர்களை ஏற்றி வரும் வாகனங்கள் நிலைதடுமாறி வருவதாகவும் இதனால் தொழிலாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ள” என்று கூறினர்.இந்நிலையில் சாலைகளின் இந்த நிலையை குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் ஓன்று சேர்ந்து தேவிகுளம் துணை கலெக்டருக்கு சாலைகளை உடனடியாக சீரமைக்க கோரிக்கை முன்வைத்துள்ளனர். சுற்றுலா வளர்ச்சிக்காக மூணாறில் பல திட்டங்கள், பல நிகழ்ச்சிகள் பல லட்ச ரூபாய் செலவில் அறிமுகப்படுத்தும் அரசு தொழிலாளர்களின் மீது அக்கறை கட்டுவதில் அலட்சியம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\n10 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை கைவிட்டுள்ளது : அண்ணா பல்கலைக்கழகம்\n10 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை கைவிட்டுள்ளது : அண்ணா பல்கலைக்கழகம் .....\nவிஏஓ தேர்வில் முறைகேடு -ஜெயக்குமார் வாக்குமூலம்\nவிஏஓ தேர்வில் முறைகேடு -ஜெயக்குமார் வாக்குமூலம் .....\nTNPSC தேர்வில் வெற்றி பெற போலிச் சான்றிதழ் வழங்கியதாக புகார்\nTNPSC தேர்வில் வெற்றி பெற போலிச் சான்றிதழ் வழங்கியதாக புகார்\nTNPSC முறைகேடு கைது செய்யப்பட்ட காவலர்கள் பணியிடை நீக்கம்\nTNPSC முறைகேடு கைது செய்யப்பட்ட காவலர்கள் பணியிடை நீக்கம்\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு 196 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு 196 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை\n8-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படாது : தொடக்கக் கல்வி இயக்ககம்\n8-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படாது : தொடக்கக் கல்வி இயக்ககம் .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2020-02-28T04:02:18Z", "digest": "sha1:DR6TLNWZUMA7DCTFZKJGIBISMUUEWRWK", "length": 4394, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "அரோ - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅரோ இடைச்சொல் அசைநிலையாக வரும் (தொல்காப்பியம் இடையியல் 31)\nஅசைநிலை = அசை போடும் ஓசைச்சொல்\nகொடியுவணத்தவர் அரோ (இளம்பூரணர் உரை மேற்கோள்)\nஅரோ (கு) அரோ - அரோகரா - கடவுள் முருகனை அழைக்கும் ஓசை\nஆதாரங்கள் ---அரோ--- DDSA பதிப்பு + வின்சு���ோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சூலை 2011, 05:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/in-tamilnadu-jacto-geo-protest-goes-viral-government-starts-to-suspend-teachers-339869.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-28T03:16:39Z", "digest": "sha1:T7BLVLF7AFX5UL4GW3XOHPGUTN54YAY4", "length": 21985, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்சியில் ஜாக்டோ,ஜியோ நிர்வாகிகளுக்கு நோட்டீஸ்.. சஸ்பென்ட் நடவடிக்கை தொடக்கம் | In tamilnadu, jacto geo protest goes viral and government starts to suspend teachers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nமதத்தை வைத்து அரசியல்... ரஜினி விமர்சித்தது திமுகவை... பிளேட்டை திருப்பிப் போட்ட பொன் ராதாகிருஷ்ணன்\nபலாத்காரம் காலம் காலமாக நடக்கிறது. பாஜகவை ஆதரித்ததால் 11 மெடிக்கல் காலேஜ்.. திண்டுக்கல் சீனிவாசன்\nடெல்லி வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 82 பேர் படுகாயம்\nஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு- பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தின் அமைதியைக் குலைக்கும் எச். ராஜாவைக் கைது செய்ய சுப. வீரபாண்டியன் வலியுறுத்தல்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nMovies இந்தியன்2 விபத்து.. இன்னும் மீளவில்லை நான்... உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஷங்கர் தலா ரூ.1 கோடி\nFinance இந்தியா முழுவதும் ப்ரீபெய்டு மின்சாரம்.. 1.5 லட்சம் கோடி ரூபாயில் மெகா திட்டம்..\nTechnology 48எம்பி பிரைமரி கேமராவுடன் களமிறங்கும் விவோ வி19 ஸ்மார்ட்போன்.\nLifestyle இன்றைக்கு கன்னி ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்...\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருச்சியில் ஜ���க்டோ,ஜியோ நிர்வாகிகளுக்கு நோட்டீஸ்.. சஸ்பென்ட் நடவடிக்கை தொடக்கம்\nஆசிரியர்கள் போராட்டம்.. பள்ளிகள் மூடப்பட்டதால் கல்வி பாதிப்பு | Oneindia Tamil\nதிருச்சி:திருச்சியில் தொடர் போராட்டம் நடத்திய ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த 2,521 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\n9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nவேலை நிறுத்தத்தில் குதித்து உள்ள ஆசிரியர்கள் தினமும் ஆர்ப்பாட்டம், மறியல் என பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதனால், அரசு பள்ளிகள் குறிப்பாக தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என நீதி மன்றம் உத்தரவிட்டும், போராட்டம் முடிவுக்கு எட்டப்பட வில்லை.\nஇதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் 450 பேர் மாநிலம் முழுவதும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.\nகல்வி மாவட்டம் வாரியாக தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. திருச்சி கல்வி மாவட்டத்தை பொறுத்தவரை திருச்சி மாநகரம், திருச்சி மேற்கு, அந்தநல்லூர், திருவெறும்பூர் கல்வி சரகத்திற்கு உட்பட்டவர்களிடம் நேற்று திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.\nமுன்னதாக பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனால் பட்டதாரிகளும், ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் விண்ணப்பம் செய்வதற்காக அங்கு வந்து குவிந்தனர்.\nபல பெண்கள் குழந்தையுடன் விண்ணப்பம் பெற வந்து இருந்தனர். ஆனால், விண்ணப்பம் பெறுவதற்கான இடம் மாற்றப்பட்டு விட்டது என கூறியதால் அனைவரும் வெஸ்ட்ரி பள்ளிக்கு சென்றனர். இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகாரிகள் தங்களை வேண்டும் என்றே அலைய விடுவதாக குற்றம் சாட்டினார்கள்.\nதிருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘திருச்சி மாவட்டத்தில் 3 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர். ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் படித்து வரும் பயிற்சி ஆசிரியர்கள் மூலம் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும். பள்ளிகளை மூடுவதற்கு யார் வந்தாலும் அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றார்.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடர்பான கோரிக்கைகளுக்கு தமிழக அரசு சார்பில் தெளிவான பதில் வழங்கப்பட்டு விட்டது.எனவே போராட்டத்தை கைவிட்டு அனைவரும் பணிக்குத் திரும்ப வேண்டும்.\nபோராட்டத்துக்கு தூண்டினாலோ அல்லது பள்ளிகளின் செயல்பாடுகளில் குறுக்கீடுகள் செய்தாலோ சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். பணிக்கு வரும் ஆசிரியர்கள் வழக்கம் போல அவர்கள் பணி புரிந்து வந்த பள்ளியிலேயே பணியேற்கலாம்.\nபணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக கருதப்பட்டு, உத்தேச காலிப்பணியிடப் பட்டியல் தயாரிக்கப்படும். அதன்படி தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த 2,521 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு துறை ரீதியாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மத்தில் இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரியாத்தில் திருச்சி ஜமால்முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஆண்டுவிழா கோலாகலம்\n\"டாக்டர்\" எடப்பாடி பழனிச்சாமி எனும் நான்.. அடுத்து காவிரிக் கரையில் புதுப் பட்டம் தரப் போறாங்களாம்\nஜெயலலிதா பிறந்தநாள்.. திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த 22 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்\nநான் பட்ட அவமானம் ஏராளம்... கே.என்.நேரு பேச்சு... நிர்வாகிகள் கண்ணீர்\nதமிழகத்தில் பாஜகவுக்கு அஸ்திவாரமும் இல்லை.. ஆதரவும் இல்லை.. திருநாவுக்கரசர் தாக்கு\nசனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nகுலுங்கிய திருச்சி.. விடுதலை சிறுத்தைகள் தேசம் காப்போம் பேரணி.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\n40 நிர்வாண வீடியோ.. மணப��பாறையை அலற விட்ட ஜெயக்குமார் எங்கே... திருச்சி போலீசாருக்கு வழக்கு மாற்றம்\n103 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை.. திருச்சி அப்பல்லோ மருத்துவமனை சாதனை\nகருணாநிதியின் டாக்டர் பிராமணர்தான்.. பிரசாந்த் கிஷோரும் பிராமணர்தான்.. அதற்கு என்ன இப்ப\nசிஏஏவுக்கு எதிர்ப்பு.. திருச்சியில் இஸ்லாமியா்கள் விடிய விடிய போராட்டம்\nஅதிமுக எம்.எல்.ஏ.வுக்கு பளார் விட்ட ஒன்றியச் செயலாளர்... அமைச்சர் தங்கமணி பஞ்சாயத்து\nநீங்க வேறமாதிரி செயல்பட்டால் நானும் வேறு மாதிரிதான்'.. பஞ்சாயத்து தலைவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntiruchirapalli jacto geo strike school teachers திருச்சி ஜாக்டோ ஜியோ போராட்டம் பள்ளி ஆசிரியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/trichy-child-murdered-as-he-has-not-accepted-to-have-relationship-police-arrested-victim/articleshow/72462319.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-02-28T03:23:17Z", "digest": "sha1:KFJ7N6ZNV5REOH7YTZAM2K3IV777RXKT", "length": 17106, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "trichy child murder : ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துவராதததால், 12 வயது சிறுவனைக் கொன்று குப்பைத் தொட்டியில் வீசிய அவலம்! - trichy child murdered as he has not accepted to have relationship police arrested victim | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nஓரினச்சேர்க்கைக்கு ஒத்துவராதததால், 12 வயது சிறுவனைக் கொன்று குப்பைத் தொட்டியில் வீசிய அவலம்\nதிருச்சி மாவட்டத்தில் ஓரினச் சேர்க்கைக்கு ஒத்துவராததாதல், 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனைக் கொன்று குப்பைத் தொட்டியில் வீசிய அவலம் அரங்கேறியுள்ளது.\nஓரினச்சேர்க்கைக்கு ஒத்துவராதததால், 12 வயது சிறுவனைக் கொன்று குப்பைத் தொட்டியில்...\nதிருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் அண்ணா நகர் பகுதியில் பாலியல் உறவுக்கு ஒத்து வராதததால் 12 வயது சிறுவனைக் கொன்று குப்பைத் தொட்டியில் வீசிய அவலம் நிகழ்ந்துள்ளது.\nதிருச்சி அரியமங்கலம், மேல அம்பிகாபுரம் அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் அலியார். இவர் மகன் அப்துல். வயது 12. 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 3ஆம் தேதி மாலை வீட்டிலிருந்து சென்ற அப்துல் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.\nபலாத்காரம் செய்தால் இனி அவ்வளவு தான்; அதிவேகம் எடுக்கும் உ.பி. அரசு\nதனது மகனைக் காணவில்லை என்பது குறித்து அலியார், அரியமங்கலம் காவல் துறையினரிடம் கடந்த 6ஆம் தேதி புகார் அளித்துள்ளார். வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.\nமுதற்கட்ட விசாரணையில், அப்துல் அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சேகரின் மகன் இளவரசன் உள்ளிட்ட சிலருடன் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. ரவுடி சேகரின் மனைவி அதிமுக முன்னாள் கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனால் சந்தேகத்தின் அடிப்படையில் இளவரசன், சரவணன், லோகேஷ், வீராச்சாமி உள்ளிட்டோரிடம் அரியமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அப்துலை, இளவரசனும், இன்னும் சிலரும் சேர்ந்து ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.\nதொடர்ந்து வற்புறுத்தியபோதும் சிறுவன் அப்துல், ஓரினச் சேர்க்கைக்கு ஒத்து வரவில்லை எனக் கூறப்படுகிறது. சிறுவன் அப்துல் தனது இச்சைக்கு ஒத்துவராததை ஏற்க முடியாத இளவரசனும் அவனது கூட்டாளிகளும் கடும் கோபமடைந்துள்ளனர். தொடர்ந்து சிறுவனைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.\nசெங்கல்பட்டில் பரபரப்பு, வெடித்துச் சிதறிய பொருளால் 2 பேர் படுகாயம்... வீடியோ உள்ளே\nதாக்குதலில் சிக்கிய சிறுவன் அப்துல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து அப்துல் உடலை அப்பகுதியிலிருக்கும் குப்பைத் தொட்டி ஒன்றில் தூக்கி வீசியுள்ளனர். இளவரசனையும், அவனது கூட்டாளிகளையும் அப்துல் உடலை வீசியதாகக் கூறப்பட்ட இடத்திற்கு அரியமங்கலம் காவல் துறையினர் நேரில் அழைத்துச் சென்றனர்.\nஅங்குக் குப்பைத் தொட்டி அருகே அப்துல் சடலத்தைக் கண்ட காவல் துறையினர், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாலியல் கொடுமைகள் அதிகரித்து வரும் இந்த சூழலில் ஓரினச் சேர்க்கைக்கு ஒத்துவராதததால் சிறுவனைக் கொலை செய்துள்ள இளைஞர்கள் குறித்து செய்தி மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : க்ரைம்\nகாதலியின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வாட்சப்பில் பார்த்த வாலிபர் வெட்டிக்கொலை...\nகிருஷ்ணகிரியில் பிளஸ் ஒன் மாணவி கூட்டு பலாத்காரம்\nராஜா ராணி பட பாணியில் நேர்ந்த விபத்து.. புது தம்பதிக்கு எமனாக வந்த லாரி...\nநண்பனுக்கு கண்ணீர் அஞ்சலி வீடியோ.. துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் அதிர்ச்சி\nசொத்துக்கும், ஆண் நண்பர்களுடன் உல்லாச வாழ்க்கைக்கும் 6 கொலைகள்.\nமேலும் செய்திகள்:திருச்சி பாலியல் விவகாரம்|திருச்சி ஓரின சேர்க்கை|ஓரினச்சேர்க்கை கொலை|Trichy murder|trichy homo sex assault|trichy child murder|homo sex assault\nஎன்கவுண்ட்டர் செய்யுங்க: போலீசிடம் ஆவேசப்பட்ட நாயுடு\nதிரெளபதி: பிஆர்ஓ ஆன ராமதாஸ்\nநெல்லையில் விவசாயியை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிய கும்பல்\n'சிஏஏ எதிர்ப்பு போராட்டம் அல்ல போர்'\nபாஜகவுக்கு பெரிய இன்சல்ட்: பிரியாணிக்கு பாதுகாப்பு கேட்கும்...\nஅரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி\nடாஸ்மாக் விவகாரம்: தமிழக அரசைக் கிழித்து தொங்கவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்\n”காட்ஃபாதர் உயிரை பறித்த எமனுக்கு கண்டனம்” - இந்த மதுரைக்காரங்க செஞ்ச வேலையை பார..\nஎங்காவது கற்பழிச்சான் போனன் வந்தான்னா அது காலங்காலமாக நடக்கிறது : மீண்டும் சர்ச்..\nஇத்தனை முறையா குத்திக் கொல்றது- டெல்லி உளவுத்துறை அதிகாரிக்கு நேர்ந்த பயங்கரம்\n\"என்னை என்கவுண்ட்டர் செய்யுங்க\": போலீசிடம் முன்னாள் முதல்வர் ஆவேசம்\n: அய்யோ, ப்ரியா பவானி சங்கருக்கு அப்படி என்ன பிரச்சனையோ\n400 முறை- டெல்லி உளவுத்துறை அதிகாரிக்கு நேர்ந்த பயங்கரம்\nடாஸ்மாக் விவகாரம்: தமிழக அரசைக் கிழித்து தொங்கவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\n\"எமனுக்கு கண்டனம்” - மதுரைக்காரங்க செஞ்ச வேலையை பாருங்க\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஓரினச்சேர்க்கைக்கு ஒத்துவராதததால், 12 வயது சிறுவனைக் கொன்று குப்...\nசெங்கல்பட்டில் பரபரப்பு, வெடித்துச் சிதறிய பொருளால் 2 பேர் படுகா...\nதிருமணம் ஆன 4வது நாளில் புதுப்பெண் கர்ப்பம்..\nபலாத்காரம் செய்தால் இனி அவ்வளவு தான்; அதிவேகம் எடுக்கும் உ.பி. அ...\nபடிக்காதே; போய் தினமும் பிச்சை எடு - பெற்ற குழந்தைகளை தெருவில் த...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thisaigaltv.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-02-28T01:48:53Z", "digest": "sha1:SJRTFHTFOD6SCC5MJ2IA4GZCCTBTINWE", "length": 14582, "nlines": 162, "source_domain": "thisaigaltv.com", "title": "சீனப் புத்தாண்டின் போது குழந்தைகள் பாதுகாப்பு இருக்கை முறை பயன்பாட்டை அமலாக்கப் பிரிவினர் கண்காணிப்பர்! | Thisaigal tv", "raw_content": "\nHome தமிழ் அரசியல் சீனப் புத்தாண்டின் போது குழந்தைகள் பாதுகாப்பு இருக்கை முறை பயன்பாட்டை அமலாக்கப் பிரிவினர் கண்காணிப்பர்\nசீனப் புத்தாண்டின் போது குழந்தைகள் பாதுகாப்பு இருக்கை முறை பயன்பாட்டை அமலாக்கப் பிரிவினர் கண்காணிப்பர்\nநடவடிக்கைகள் முழுவதும் குழந்தைகள் பாதுகாப்பு இருக்கை முறை (சிஆர்எஸ்) பயன்பாடு குறித்து அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.\nகடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து அபராதங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், சிஆர்எஸ்ஸின் முக்கியத்துவம் குறித்து சாலை பயனர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.\n“சாலை போக்குவரத்து துறை (ஜேபிஜே) மற்றும் சாலை பாதுகாப்பு துறை (ஜேகேஜேஆர்) இந்த கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்.”\n“சாலை பயனர்களுக்கு விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே சிஆர்எஸ் கொள்கை பயனுள்ளதாக இருக்கும்” என்று அவர் கூறினார்.\nகுழந்தைகளிடையே ஆபத்தான மரணங்கள் காரணமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தனியார் வாகனங்களில் சிஆர்எஸ் பயன்பாட்டை அமல்படுத்த வேண்டும் என்று லோக் கூறினார்.\n“2007 முதல் 2017 வரை 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சம்பந்தப்பட்ட மொத்தம் 1,559 இறப்புகள் பதிவாகியுள்ளன. சிஆர்எஸ் கொள்கையை திறம்பட செயல்படுத்த அரசாங்கத்திற்கு உதவுவதில் மக்கள் மற்றும் ஊடகங்களின் ஆதரவு முக்கியமானது” என்று அவர் கூறினார்.\nPrevious article“பல மில்லியன்களை செலவிட்டேன், ஆனால் அவை எஸ்ஆர்சிக்கு சொந்தமானது என்பது தெரியாது\nNext article2020-இல் 240,000 கார்களை விற்க பெரோடுவா உத்தேசம்\n“நெடுஞ்சாலை கட்டண குறைப்பு நிதி நிலைமையை பாதிக்காது\nகோலாலம்பூர்: பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் பிளாஸ் நெடுஞ்சாலை கட்டணக் குறைப்பு, நிதி நிலை மற்றும் வளங்களை பாதிக்காது என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.\n“அன்வார் ஆதரவாளர்கள் தினமும் சாடிக் கொண்டிருக்கும்போது பிரதமர் எப்படி நாட்டை ஆள முடியும்” சைட் சாதிக் கேள்வி\nகோலாலம்பூர் – துன் மகாதீர் பதவி விலகுவதற்கான தேதி நிர்ணயம் தொடர்பில் நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்களிடையே நாளுக்கு நாள் கருத்து வேறுபாடுகளும், முட்டல் மோதல்களும் அதிகரித்து வரும் வேளையில், இளைஞர்...\nபிரதமர் பதவி மாற்றம் குறித்து பகிரங்கமாக பேச வேண்டாம்\nகோலாலம்பூர்: அதிகாரத்தை மாற்றுவது குறித்து பகிரங்கமாக பேச வேண்டாம் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் நம்பிக்கைக் கூட்டணியில் உள்ள அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டார்.\nசீனாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் தங்கள் உடல்நிலையை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்\nகோலாலம்பூர்: கடந்த இரண்டு வாரங்களில் சீனாவிலிருந்து நாடு திரும்பிய மலேசியர்கள் அருகிலுள்ள மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் தங்கள் உடல்நிலையை சரிபார்க்க வேண்டும் என்று சுகாதாரத் துறைத் தலைவர் டத்தோ டாக்டர்...\nசிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்\nகோலாலம்பூர் – மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் குழுவான லாயர்ஸ் ஃபோர் லிபர்ட்டி (Lawyers for Liberty – LFL) அமைப்பு...\nவிடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்\nகோலாலம்பூர் – தடை செய்யப்பட்ட விடுதலை புலி இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக குற்றம் சாட்டப்பட்ட 12 பேர்களில் ஒருவரான பூமகன் மீதான குற்றச்சாட்டு இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் உயர்நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது....\nமூன்று வயது மலேசிய மேதை குழந்தை: மென்சா இங்கிலாந்து உறுப்பினராகிறார்\nபிரிட்டன்: பிரிட்டனில் வசிக்கும் மூன்று வயது மலேசியக் குழந்தை, அனைத்துலக உயர் ஐக்யூ சமூக சங்கமான மென்சா இங்கிலாந்தில் (Mensa UK) இணையும் இளைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nமலேசியாவில் தனிமைப்படுத்தப்பட்ட நால்வருக்கும் கொரொனாவைரஸ் பாதிப்பு இல்லை\nகோலாலம்பூர்: கொரொனாவைரஸ் தொற்று இருப்பதாக, கடந்த புதன்கிழமை சபாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு அந்நோய் பரவவில்லை என்று சுகாதாரத் துறைத் தலைவர் டத்தோ டாகடர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.\n“துன் மகாதீர், ஹாடி அவாங் சந்திப்பு சாதாரணமானது\nகோலாலம்பூர்: அண்மையில், பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் பாஸ் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் இடையிலான சந்திப்பு, நாட்டின் அரசியல் நிலப்பரப்பை மாற்றும் என்ற ஊகத்தைத் தூண்டியது...\nமலேசியாவில் தனிமைப்படுத்தப்பட்ட நால்வருக்கும் கொரொனாவைரஸ் பாதிப்பு இல்லை\nகோலாலம்பூர்: கொரொனாவைரஸ் தொற்று இருப்பதாக, கடந்த புதன்கிழமை சபாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு அந்நோய் பரவவில்லை என்று சுகாதாரத் துறைத் தலைவர் டத்தோ டாகடர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/02/blog-post_16.html", "date_download": "2020-02-28T03:06:30Z", "digest": "sha1:QUKPMWM6EY3RMQGULTM4JFZIIOKK4W4Q", "length": 20169, "nlines": 202, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: துரியோதனன் எனும் கொடும் விலங்கு....", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nதுரியோதனன் எனும் கொடும் விலங்கு....\nஒரு நாள் எங்கள் 3 வயது மித்திரனை குழந்தைகள் காப்பகத்திலிருந்து கூப்பிட சென்றபோது அவனின் ஆசிரியை \"Library Lion\" என்ற குழந்தைகள் புத்தகத்தை என் கையில் திணித்தாள். என் ஆள்மன படிமங்களில் ஒன்றை உருவி எடுத்து, சற்றே கலைத்து திருப்பி அடுக்கும் என்று அறியாமல் 10 குழந்தைகளுக்கு அதை படித்து காட்டினேன்.\nஒருநாள் ஒரு சிங்கம் வழி தவறி நூலகத்துள் நுழைந்துவிடுகிறது. அப்போது நூலகர் கதை சொல்லிகொண்டிருக்கிறார். சிங்கம் நூலகர் முன் படுத்து கதையை முழுதும் கேட்கிறது. கொஞ்சம் கொஞ்சமாய் குழந்தைகள் வந்து கூட உட்கார்ந்து கதைகள் கேட்கிறார்கள். கதை முடிவில் நெட்டி முறித்து சத்தமாய் கொட்டாவி விடுகிறது சிங்கம். நூலகம் அமைதியான இடம் சிங்கம் அமைதியா இருக்க வேண்டும் என்கிறார் நூலகர். சிங்கம் தினம் கதை நேரத்திருக்கு வந்து கதை கேட்க ஆரம்பித்தது. குழந்தைகள் அதன் மீது கையூன்றி அமர்ந்துகொண்டோ சாய்ந்துகொண்டோ காலை மேல் தூக்கி போட்டுகொண்டோ வாலில் விளையடிக்கொண்டோ கதை கேட்கிறார்கள்.\nஅன்றுமுதல் சிங்கம் தினம் நூலகம் வரும். வாலில் புத்தகங்களை தூசி தட்டும், குழந்தைகள் அதன் மேல் ஏற��� உயரத்தில் இருக்கும் புத்தகங்களை எடுக்க முகுகை காட்டும். அவர்கள் மேலே படுத்து படிக்க தலையணையாய் கிடக்கும். நூலகர் அஞ்சல் தலைகளை அதன் நாக்கில் தடவி ஈரமாக்கி ஒட்டுவார்.\nஇப்படியான ஒரு நாளில் நூலகர் ஏனியிளிருந்து விழுந்து கிடப்பதை பார்க்கும் சிங்கம். அவர் அதனிடம், \"போ, போய் உதவி நூலகரை அழைத்து வா\" என்று சொல்வார். அதுவும் நாலு கால் பாய்ச்சலில் ஓட, உள்ளிருந்து \"நூலகத்தில் ஓடக்கூடாது\" என்று ஒரு கறாரான குரல் வரும்.\nதன் வேளையில் மும்மரமாக இருந்த உதவி நூலகரோ இதை சட்டை செய்ய மாட்டார். கடித்து இழுத்து பார்க்கும், தள்ளிப் பார்க்கும் ம்ஹ்ஹ்ஹ்ஹ்ம். திடீரென பெருங்குரலெடுத்து கர்ஜிக்கும். உதவி நூலகர் எழுந்து நூலகர் அறைக்கு ஓடுவார்....\"இந்த சிங்கம் கத்திவிட்டது கத்திவிட்டது \" என்று சொல்லிக்கொண்டே நுழைந்த அவர் காலுடைந்த்து கிடக்கும் நூலகரை பார்த்து நிலைமையை புரிந்துகொண்டு மருத்துவமனையில் அவரை சேர்ப்பார். ஆனால் அன்றிலிருந்து சிங்கம் நூலகத்திற்கு வராது. எல்லாரும், கறார் நூலகர் உட்பட, பெரும் சோகத்தில், ஏக்கத்தில் இருப்பார்கள்.\nஉதவி நூலகர் பல நாள் தேடி, ஒரு நாள் இரவில் கொட்டும் மழையில் சோகமாய் உட்கார்ந்திருந்த சிங்கத்தை கண்டுகொள்வார். அவர் அதனிடம் \"இப்பொழுது நூலகத்தில் தேவையான பொழுது சத்தம் போடலாம்\" என்ற புது விதி அமலுக்கு வந்திருப்பதை சொல்லிவிட்டு திரும்பி நடப்பார்...........\nஅன்று மாலை காரில் சொல்லும்போது மித்திரனிடம் இந்த கதையை பற்றி மீண்டும் பேச பேச என் மனதில் ஒரு மாற்றம் வந்ததை உணர முடிந்தது. சிங்கத்தை ஒரு கொடூரமான விலங்காக பார்க்காமல் தன்னளவில் நெறிகளுக்கு கட்டுப்பட்ட ஆத்மாவாக பார்க்க தொடங்கினேன். இப்படி அல்லவா நாம் குழந்தைகளுக்கு காட்டுயிர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.\nகாட்டுயிர்களைப் பற்றிய எதிர்மறையான எண்ணம் இருக்கும் சமூகம் அதனை பேணி பாதுகாக்காது என்கிறார் தியோடர் பாஸ்கரன். \"சத்தியமங்கலம் அருகே தோட்டத்தில் யானைகள் அட்டகாசம்\" என்று தலைப்பு செய்தி வெளியிடும் பத்திரிக்கைளை நொந்துகொள்கிறார்.\nதுரியோதனனை பற்றிய பிம்பமும் இப்படிதான் மிக மிக எதிர்மறையானதாக இருக்கிறது. என்னிடமும் என்னை சுற்றி இருப்பவர்களிடமும். அவனை மண்ணாசை கொண்டவனாகவும், கொடுங்கோலனாக���ும், பாஞ்சாலியை அவமானபடுத்திய இழிவானவனாகவும், பாண்டவர்களை கண்டு பொறமை பட்டு மட்டுமே அந்த ஒரே ஒரு உணர்ச்சி கொண்டவனாக மட்டுமே என் சமூகம் எனக்கு அதை அறிமுகபடுத்தியது. கர்ணனை பற்றி சொல்லும்போது கூட, கர்ணனை தன் சுய லாபத்துக்குகாக மட்டுமே வளர்த்தவனாகவே துரியோதனனை வரித்து வைத்தது என் சுற்றம். கர்ணனின் பக்கத்திலிருந்து நட்பின் உச்சத்தையும், துரியோதனின் பக்கத்திலிருந்து சுயநலத்தையும் கயமையுமே காட்டியது பொது சமூகம். பீஷ்மர் கூற்று வாயிலாக, துரோணர் வாயிலாக இதை மீண்டும் மீண்டும் சொல்லியது நாட்டார் வழக்கு. ஒற்றைப்படையாக எதிர்மறையாக எழுந்து நிற்கிறது துரியோதனன் எனும் படிமம்.\nஇதன் உச்சகட்டம் என் தாத்தா சொல்லிய ஒரு கதை. துரியோதனனும் அவர் சகோதர்களும் சபிக்கப்பட்டவர்கள் என்றும் அவர்கள் தொட்டது எதுவும் விளங்காது எனவும் சொல்வார். ஒவ்வொருவரும் 100 கிண்ணங்களில் உணவு உண்பார்களாம். அவர்கள் செய்த பாவமானது ஒவ்வொரு முறை அவர்கைகள் உணவை அள்ளிய பின் மீதி சோற்றை புழுக்களாக மாற்றிவிடுமாம். அத்தனை பாவம் அவர்கள் விரல் வழி வழிந்த வண்ணம் இருக்குமாம்.\nஆரம்ப பள்ளி நாட்களில் கேட்ட ஆ வா இராஜகோபாலன்/அறிவொளி அவர்களின் வழக்காடு மன்றம் கர்ணனை தர்மனை விட பெரிய கொடையாளனாக நெஞ்சில் நிறுத்தியது. துரியோதனுக்காய் வாதிட யாருமில்லை.\nஉங்களின் வெய்யோன் வழியாக கர்ணனை விட நான் துரியோதனையே நோக்கி வருகிறேன் என்பதை நேற்று உணர்ந்துகொண்டேன். பானுமதியிடம் அவன் காட்டும் மரியாதை, அவளைத்தவிர இன்னொருத்தியை ஏற்க தயங்கும் அவன் மனது, நண்பனின் அரச கௌவுரவத்திறாக கலிங்க இளவரசியை மணக்க ஒத்துகொள்ளும் மனம், அதற்க்கு பின் துடிக்கும் மனது, கர்ணனின் மேல் அவனுக்கு இருக்கும் மரியாதை, கண் கலங்க வைக்கும் ஈடுபாடு, அரசனுக்காக இசை கற்றுகொள்ளும் அவன் முயற்சி, கர்ணனை முன் நிறுத்தி போற்றும் அறம், கலிங்க நாட்டில் தொடர் வரும் அம்புகளை தன் மீது வாங்கி கர்ணனை பாதுகாக்கும் அவன் அன்பு என துரியோதணன் எனும் ஒரு மாமனிதனை படைத்து தந்த உங்களுக்கு நன்றிகள்.\nகர்ணனின் புகழை விட அவனிடம் கௌரவ நூற்றுவரும், இளய 800 பெரும் கொண்ட அன்பு கௌரவர்களை என்னை வியக்க பெருமைகொள்ள வைக்கிறது. இத்தனயும் தாங்கி எப்படி வாழ்ந்த்தான் கர்ணன் என என்னால் என்ன முடியவில்லை.\nஆய���ரம் தலைமுறை தலைமுறையாக துரியோதனனுக்கு தந்துவிட்ட அவப்பெயருக்காக அவனிடம் மண்ணிப்பு கேட்டுக்கொள்கிறேன்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nசாமி சப்பரத்தை தொட்டுக்கொண்டு பின் ஓடும் சிறுவன்.\nமயனீர் மாளிகை – 20\nபரவிப் பெருகும் மனித இனம். (வெய்யொன் - 62)\nஉள்ளம் உருவாக்கும் உலகங்கள்(வெய்யோன் - 61)\nசண்டையில் கிழிந்து போகும் ஆடை.(வெய்யொன் -55)\nஅவரவர்கள் தங்களுக்கென காணும் நியாயங்கள்(வெய்யோன் ...\nசகுனியால் முடியாததை ஜராசந்தன் செய்கிறானா\nவஞ்ச நெருப்பை அவிக்க முயல்வதும் அவியிட்டு வளர்ப்ப...\nதுரியோதனன் எனும் கொடும் விலங்கு....\nநானே இவர் என்று எண்ணும் ஒரு நட்பு (வெய்யோன் - 52)\nநெஞ்சச் சிப்பியில் விளைந்திடும் வஞ்சம் (வெய்யோன் -...\nஇரவில் நதிப்பயணம் (வெய்யோன் - 48)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-november-02-2019/", "date_download": "2020-02-28T03:33:00Z", "digest": "sha1:Q4QMPEJ3MANMRLT2JPDAN7RTKYQ4DRVO", "length": 17818, "nlines": 150, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs November 02 2019 | WE SHINE ACADEMY", "raw_content": "\nபுதிதாக உதயமாகியுள்ள ஜம்மு – காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களிலுள்ள குறிப்பிட்ட பகுதியை ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (ஏஎஃப்எஸ்பிஏ) அமல்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஜம்மு – காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் கடந்த (31.10.19)வியாழக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்தன.\nகடந்த 1990 – ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஆயுதப்படை (ஜம்மு – காஷ்மீர்) சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை நிர்வகிக்கும் அதிகாரம், ஜம்மு – காஷ்மீர், லடாக் விவகாரங்கள் துறைக்கு மாற்றப்படுகிறது.\nஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 30 – ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.\nநாட்டிலேயே முதல் முறையாக ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலில் முதியோர், மாற்றுத் திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nதேர்தல் ஆணைய தகவலின்படி, அந்த மாநிலத்தில் 80 வயதுக்கும் அதிகமாக19 லட்சம் பேரும், 2.16 லட்சம் மாற்றுத்திறனாளிகளும் உள்ளனர்.\nதற்போதைய அமைப்பில், இராணுவ ரூ துணை ராணுவ வீரர்கள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், தேர்தல் பணியில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் மட்டுமே அஞ்சல் வாக்குச்சீட்டைப் பெற உரிமை உடையவர்கள் ஆவர்.\nதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ஸ்ரீ சந்தோஷ்குமார் கங்வார் 3 செயலிகளைத் தொடங்கினார். யுஏஎன் பதிவு, மின்-ஆய்வு மற்றும் டிஜி லாக் (UAN REGISTRATION, E-INSPECTION AND DIGI LOCKE),ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது 67 வது அறக்கட்டளை தினத்தில் டெல்லியில் உருவாக்கியது.\nஇந்த செயலிகள் எளிதான வணிகத்தை மேம்படுத்துவதோடு EPFO வில் பணியாற்றுவதில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும்.\nஇதன்மூலம் எந்தவொரு தொழிலாளர்களும் யுனிவெர்சல் கணக்கு எண்ணை (UAN) நேரடியாக ஈபிஎஃப்ஒ இணையத்தளத்தில் பெறலாம், இது பிஎஃப், ஓய்வூதியம் மற்றும் ஆயுள் காப்பீட்டு சலுகைகளுக்காக பதிவு செய்கிறது மற்றும் ஒரு தொழிலாளி UAN க்கு தனது முதலாளியை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டியதில்லை.\nஇந்தியா – ஜெர்மனி இடையே 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இது தவிர பல்வேறு துறை ஒத்துழைப்பு தொடர்பாக 5 கூட்டுப் பிரகடனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nவேளாண்மை, கடல்சார் பாதுகாப்பு தொழில்நுட்பம், ஆயுர்வேதம், யோகாசனம், தியானம், தொழிற்பயிற்சி, நோய்த்தடுப்பு, தேசிய அருங்காட்சியக ஒத்துழைப்பு, விளையாட்டு, அறிவியல் ஆய்வு, நவீன தொழில்நுட்ப ஆய்வில் ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளிடையே 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.\nபேட்டரி வாகனப் பயன்பாடு மூலம் நகர்ப்புற சுற்றுச்சூழலை பாதுகாப்பது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வு, கடலில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பதில் ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் 5 கூட்டுப் பிரகடனங்கள் வெளியிடப்பட்டன.\nஇந்த ஒப்பந்தத்தில் இந்தியா-ஜெர்மனி இடையிலான உயர்கல்வி ஒத்துழைப்பு ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாகும்.\nஉலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு யுனெஸ்கோ அமைப்பானது ஹைதராபாத் நகரத்தை ‘அறுசுவை உணவியல்’ என்ற வகையின் கீழ் ‘ஆக்கப்பூர்வ நகரம்’ என்று அறிவித்துள்ளது.\nமேலும் மும்பை நகரமும் ‘திரைப்பட வகையின் கீழ் ‘ஆக்கப்பூர்வ நகரம்;’ என்ற குறியீட்டைப் பெற்றுள்ளது.\nயுனெஸ்கோ அமைப்பானது ஏழு பிரிவுகளின் அடிப்படையில் ‘ஆக்கப்பூர்வ நகரங்க��்’ என்ற அந்தஸ்தை வழங்குகின்றது.\nஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அக்டோபர் 31 ஆம் தேதி உலக நகரங்கள் தினமாக நியமித்துள்ளது.\n2019 கருத்துரு: உலகை மாற்றுவது : புதுமைகள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த வாழ்க்கை 2019 Theme: Changing the world: innovations and better life for future generations\nசர்வதேச உயிரி இந்தியா 2019 ஆனது மிகப்பெரிய உயிரி தொழில்நுட்ப பங்குதாரர்களின் கூட்டமைப்புகளில் ஒன்றாகும். இது இந்தியாவில் முதல் முறையாக புது தில்லியில் நடத்தப்பட இருக்கின்றது.\nஇது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் உயிரித் தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி மன்றம் (BIRAC) ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்படுகின்றது.\nஇது இந்தியாவில் முதல் முறையாக நவம்பர் 21 முதல் 2019 நவம்பர் 23 வரை நடைபெற உள்ளது. மேக் இன் இந்தியா0 இன் முக்கிய துறைகளில் ஒன்றாக பயோடெக் அடையாளம் காணப்பட்டுள்ளது.\n30 நாடுகளின் பங்குதாரர்களை ஒன்றிணைக்க இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.\nபயங்கரவாத எதிர்ப்பு தந்திரோபாயங்கள் குறித்த 10 நாள் அமர்வில் இந்தியா உஸ்பெகிஸ்தானுடன் தனது முதல் இராணுவ பயிற்சியான டஸ்ட்லிக் 2019 நடத்தவுள்ளது.\nஇந்த பயிற்சி நவம்பர் 4 முதல் 2019 நவம்பர் 13 வரை உஸ்பெகிஸ்தானின் சிர்ச்சிக் பயிற்சி பகுதியில் நடைபெறும்.\nமலை, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதே இந்த பயிற்சியின் நோக்கம்.\nஉஸ்பெகிஸ்தானின் ஜனாதிபதி : ஷவ்காட் மிர்சியோயேவ் உஸ்பெகிஸ்தானின் நாணயம் : உஸ்பெகிஸ்தான் சோம்\nநிலவில் ஆர்கான் – 40 வாயு மூலக்கூறுகள் இருப்பதை சந்திராயன்-2 விண்கலம் உறுதிப்படுத்தியிருப்பதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.\nநிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன் – 2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜீலை 22-ஆம் தேதி விண்ணில் அனுப்பியது.\nவிண்கலத்திலிருந்து பிரிந்த ஆர்பிட்டர் கருவி, நிலவிலிருந்து 100 கி.மீ தொலைவில் இருந்தபடி சுற்றிவந்து தொடர்ந்து வெற்றிகரமாக ஆய்வை மேற்கொண்டு வருகிறது.\nஇந்த நிலையில், நிலவின் புறக்காற்று மண்டலத்தில் ஆர்கான்-40 வாயு மூலக்கூறுகள் இருப்பதை ஆர்பிட்டரில் சேஸ் – 2 என்ற கருவி உறுதிப்படுத்தியிருக்கிறது.\nஅதிகாரம் : கடவுள் வாழ்த்து\nகு���ள் இயல் : பாயிரம்\nகுறள் பால் : அறத்துபால்\nஇருள்சேர் இருவினையும் சேரா இறைவன்\nகடவுளின் உண்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேருவதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2479884", "date_download": "2020-02-28T03:15:08Z", "digest": "sha1:YPVW2JLXTM422BCOGHNU4ZQTTDIWZRPP", "length": 16022, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "உலக பயறுகள் தினம் கம்பத்தில் கொண்டாட்டம்| Dinamalar", "raw_content": "\nசீனாவில் கொரோனா வைரசுக்கு பலி 2788 ஆக அதிகரிப்பு\n4.6 கோடி பேர் நேரலையில் ரசித்த 'நமஸ்தே டிரம்ப்' 1\nபா.ஜ., திரட்டிய நன்கொடை ரூ.742 கோடி; காங்., ரூ.148 கோடி\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை குறைவு\nசோனியா, ராகுல், பிரியங்காவுக்கு எதிராக மனு 3\nசிஏஏ அமல்படுத்துவதில் பின்வாங்க மாட்டோம்: சட்ட ... 4\nமெக்கா, மதீனா பயணம் ரத்து\nஜெமிமா நடனம்: சமூக வலைத்தளங்களில் வைரல்\nஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு 4\nகொரோனா பரவல்: ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nஉலக பயறுகள் தினம் கம்பத்தில் கொண்டாட்டம்\nகம்பம் கம்பம் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில், உலக பயறுகள் தினம் கொண்டாடப்பட்டது. உதவி வேளாண் அலுவலர் அறிவழகன் தலைமை வகித்தார். வேளாண் அலுவலர் மகாவிஷ்ணு, பயறு வகை பயிர்களின் முக்கியத்துவம், சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமளித்தார். உதவி வேளாண் அலுவலர் சதீஷ், பயறு வகை பயிர்களுக்கு அரசு வழங்கும் மானியங்கள் , உதவிகள் குறித்து விளக்கினார்.தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள் சுழற்கலப்பை, விசைத்தெளிப்பான், தார்பாலின் வாங்குவது பற்றி உதவி வேளாண் அலுவலர் மலர்விழி பேசினார். உழவன் செயலி பதிவிறக்கம் பற்றியும் கூறினார். விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் விசைத்தெளிப்பான், உளுந்து விதைகள், தார்பாலின் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உதவிவேளாண் அலுவலர் முருகேசன், உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரிஷீலா செய்திருந்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதார் ரோடுக்கு நிதி ஒதுக்கீடு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதார் ரோடுக்கு நிதி ஒதுக்கீடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/itak_19.html", "date_download": "2020-02-28T03:14:28Z", "digest": "sha1:PPT2IWGDKI4OQZ2OMVN52FRV2O6ND7QO", "length": 7181, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "கட்சிக்குள் உள்குத்து:மூன்றாக குத்துப்பாடு? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கட்சிக்குள் உள்குத்து:மூன்றாக குத்துப்பாடு\nடாம்போ January 19, 2020 இலங்கை\nதமிழரசுக்கட்சியில் அடுத்து வரும் தேர்தல்களிற்கு துண்டு போட காத்திருப்போரால் மீண்டும் புத்துயிர் ஊட்டப்பட்ட புதிய சுதந்திரன் பத்திரிகை இரண்டாக பிளவுண்டுள்ளது.\nஇந்நிலையில் அப்பத்திரிகையின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக தலைவர் மாவை சேனாதிராஜா அதன் ஆசிரியர்; அகிலன் குமாரசாமி ஆகியோர் தலைமையில் யாழில் கலந்துரையாடல் நடந்துள்ளது.\nமாவையின் ஆதரவு தரப்பு ஒருபுறமாகவும் சுமந்திரன் ஆதரவு தரப்பு இன்னொருபுறமாகவும் சரவணபவனின் தரப்பு இன்னொரு புறமுமாக பிளவுண்டுள்ளதையடுத்தே புதிய சுதந்திரனும் பிளவுண்டுள்ளது.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nநீதிமன்றம் காட்டிய அதிரடி - யாழில் அடங்கியது பதற்றம்\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோ��மலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/Coronavirus.html", "date_download": "2020-02-28T02:39:03Z", "digest": "sha1:4FEYG7KUAOHSBCLLQWZBASZM5HIMRPRV", "length": 8061, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "கொரோனா கிருமிக்கு புதிய பெயர் :Covid-19 - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / கொரோனா கிருமிக்கு புதிய பெயர் :Covid-19\nகொரோனா கிருமிக்கு புதிய பெயர் :Covid-19\nடாம்போ February 12, 2020 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nகொரோனா கிருமிக்கு, Covid-19 என்று உலக சுகாதார நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக பெயர் சூட்டியுள்ளது.\nகிருமித்தொற்று காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,000-ஐ கடந்து விட்டது.\nபல்லாயிரக் கணக்கானோர் கிருமிப் பாதிப்பால் அவதிப்படுகின்றனர்.\nஇந்த நிலையில், கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தி, முறியடிக்க சாத்தியமான எல்லா வழிகளிலும் மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் ஜிப்ரியிஸஸ் வலியுறுத்தினார்.\nஒரு குழுவைச் சார்ந்தோ, நாட்டைச் சார்ந்தோ கிருமி வகைப்படுத்தப்படக்கூடாது என்பதால், அதற்குப் புதிய பொதுப் பெயர் வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்தினர்.\nசென்ற ஆண்டு டிசெம்பர் 31 ஆம் திகதி கிருமித் தொற்று பற்றி உலக சுகாதார நிறுவனத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.\n\"Corona\" - \"Virus\" - \"Disease\" ஆகிய மூன்று வார்த்தைகளின் அடிப்படையிலும், சென்ற ஆண்டைக் குறிக்கும் வகையிலும் கிருமிக்கு Covid-19 என்ற பெயர், சூட்டப்பட்டுள்ளது\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nநீதிமன்றம் காட்டிய அதிரடி - யாழில் அடங்கியது பதற்றம்\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/07/histroy-of-obama.html", "date_download": "2020-02-28T02:07:51Z", "digest": "sha1:NWBMGZKHIHQF7Q7UGLNS7E2DUALJILXV", "length": 7634, "nlines": 107, "source_domain": "www.tamilcc.com", "title": "ஒபாமாவின் மறைக்கப்பட்ட ஆச்சரியமான மறு பக்கம் - ஒரு அலசல்", "raw_content": "\nHome » other » ஒபாமாவின் மறைக்கப்பட்ட ஆச்சரியமான மறு பக்கம் - ஒரு அலசல்\nஒபாமாவின் மறைக்கப்பட்ட ஆச்சரியமான மறு பக்கம் - ஒரு அலசல்\nஅமெரிக்க தற்போதைய அதிபர் பரக் ஒபாமாவின் வாழ்க்கை மிகவும் அழகானது. சுவசுவாரசியமானது. நான் தினமும் காணும் கும்பிடு போடும் அரசியல் வாதிகளிடம் இருந்து ம்மிகவும் வேறுபட்டது. ஒரு வல்லரசின் தலைவர் சாதாரணமானவர் அல்ல. மிகுந்த நிர்வாக திறமை, ஓர்ஒருங்கிணைக்கும் ஆற்றல், கட்டுப்படுத்தும் திறன், பதிலளிக்கும் கடப்பாடு இப்படி நிறையவே உள்ளன. இவர் எவ்வாறு தனது வாழ்வில் எப்படி படி படியாக முன்னேறினார் என்பதை இந்த விவரணம் அழகாக படம��� பிடித்து காட்டுகிறது. இவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடையங்கள் நிறையவே உண்டு.\nநீங்கள் சாதரணமாக இவருடைய வரலாற்றை புத்தகங்களில் வாசித்து இருப்பீர்கள், தொலைகாட்சிகளில் பார்த்து இருப்பீர்கள். ஆனால் இது வித்தியாசமானது. இயங்குகின்ற விவரணமாக அமைந்து ஒபாமாவின் கடந்த கால வாழ்கையை சிறப்பாக ஆர்வத்துடன் பார்க்க வைக்கிறது.\nObama கடந்து வந்த பாதையை இங்கே சென்று காணுங்கள்\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nJavaScript Disable செய்து விட்டு வரும் பதிவு திருட...\nலண்டன் ஒலிம்பிக் மைதானங்களை உள்ளே சென்று சுற்றி ப...\nநீரில்லா உலகில்.. எதிர்கால உலகம் பற்றி ஒரு விவரணம்...\nகுளிர் நிறைந்த அந்தாடிக்காவிற்கு குளுகுளு பயணம்- V...\nAdblockers மூலம் Adsense வருமானம் பாதிக்கப்படுவதை ...\nRugby விளையாட்டில் ஒளிந்திருக்கும் பயங்கர மர்மங்கள...\nஒபாமாவின் மறைக்கப்பட்ட ஆச்சரியமான மறு பக்கம் - ஒரு...\nYouTube அறிமுகப்படுத்தும் புதிய பயனுள்ள வசதி Face-...\nகணணிக்கல்லூரி பற்றிய திடுக்கிடும் ஆய்வு.. .\nஇவ்வாண்டு மடிக்கணணி வாங்க உள்ளவர்களுக்கான கையேடு\nஆச்சரியம் மிக்க பயணம்: அண்டத்தில் மிக சிறியதில் இர...\nFriend Connect மூலம் இணைத்த வலைப்பூக்களை G-Readerஇ...\nBing & Yahoo Seach பகுதியில் வலைப்பூவை இணைத்தல்- ...\nGoogle Seach பகுதியில் வலைப்பூவை இணைத்தல்- Google ...\nபதிவின் எப்பகுதி அதிகளவில் எவ்வளவு தூரம் வாசிக்கப...\nஜாலியா இருக்க கொஞ்ச HTML5 வித்தைகள் Part 1\nஇறந்து போன பழைய கணனிக்கு Ubuntu மூலம் உயிர் கொடுப்...\nபதிபவர்களுக்கு அவசியமான HTML Compressor\nசரிந்த உருவங்களை நேராக்குதல்- Photoshop\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/2013/10/", "date_download": "2020-02-28T01:54:56Z", "digest": "sha1:JKTNRNSG3E6WFVI5757IJWUQDLFPVQ34", "length": 2664, "nlines": 89, "source_domain": "www.tamilpriyan.com", "title": "October 2013 - தமிழ் பிரியன்", "raw_content": "\nமூத்த குடியின் வம்சத்த���ல் ஒருவன்\nநாம் சிரிக்கும் நாளே திருநாள்\nOctober 15, 2013 February 26, 2015 மரிய ரீகன் ஜோன்ஸ்13 Comments on நாம் சிரிக்கும் நாளே திருநாள்\nபாவத்தில் பிறந்து பாவத்திலே வளர்ந்து பாவமூட்டை சுமநRead More…\nஒரு பொன் மாலைப் பொழுது. ஒரு மரத்தின் அடியில் அமர்ந்துகொ�Read More…\nதலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு பெண்ணைப் பற்றி அல்லது த�Read More…\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://anumar.vayusutha.in/kovil2.html", "date_download": "2020-02-28T03:42:57Z", "digest": "sha1:QXARFMJMCVQQIMM4QVSVJE3CYA7WBTTC", "length": 9859, "nlines": 48, "source_domain": "anumar.vayusutha.in", "title": "Sri Anjaneya Swami Temples of India | Jaya Veera Anjaneya, Punniyanallur, Tanjavur | ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர், புன்னைநல்லூர், தஞ்சாவூர் | வாயுசுதா | அனுமன்| அனுமார்| ஆஞ்சநேயர்| ஹனுமார்| மாருதி|", "raw_content": "\nமுகப்பு - கோயில்கள் - கோயில் 2\nஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர், புன்னைநல்லூர், தஞ்சாவூர்\nதஞ்சாவூர் என்று சொன்னாலே நமக்கு நினைவுக்கு வருவது இராஜராஜ மாமன்னன் கட்டிய பெரிய கோயில் தான். அதை அடுத்து நமக்கு நினைவுக்கு வருவது திருப்புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு திருமங்கையாழ்வார் திருமந்திர உபதேசம் பெற்ற மாமணிக் கோயில் நினைவுக்கு வரும். திருப்புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலிருந்து இரண்டு நிமிட நடை தூரத்தில் உள்ள பழமை வாய்ந்த அருமையான கோயில் ஸ்ரீகோதண்டராமர் கோயில். இக்கோயிலைப் பற்ற வெளியுலக்கு அதிகம் தெரியாது.\nஇக் கோயில் தஞ்சையை ஆண்ட மகாராஷ்டிர மன்னரான ஸ்ரீபிரதாப்சிங், (கி.பி. 1739-1763) அவர்களால் கட்டப்பட்டதாகும். பின்பு ராணி எமுனாம்பாள் பாஹிசாகேப், சிவாஜி மன்னரின் பட்டமகிஷியான ஸ்ரீகாமாக்ஷியம்பா பாஹிசாகேப் (கி.பி.1836-92), ஆகியோர் கைங்கரியங்கள் பல செய்துள்ளனர். சிவாஜி மன்னரின் பௌத்திரர் சீனியர் சத்ரபதி ஸ்ரீமந்ராஜா பாபாஜி ராஜா சாகேப் அவர்கள் தற்கால டிரஸ்டி.\nமூலவர்கள் ஸ்ரீராமர், இளையபெருமாள், சீதாப்பிராட்டியார், ஆஞ்சநேய ஸ்வாமி நால்வரும் மூர்த்திகளும், சாளக்ராம மூர்த்திகள். அவர்களின் திவ்ய கம்பீர தோற்றம்- மனம், சொல், செயல் மூன்றையும் ஒருநிலைப் படுத்தும் விசேஷ தரிசனம்.\nமூன்று உற்சவ மூர்த்திகளும் அபூர்வ பிம்பங்கள், கோதண்டராமனாகச் சேவை சாதிக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை விட்டுக் கண் அகல மறுப்பதில் வியப்பி���்லை. மந்தஹாஸம் மலரும் திருமுக மண்டலமும், மணிகள் அசைந்தாடிச் சிற்றொலி எழுப்பும் வளைந்த கோதண்டத்தை ராகவன் லாவகமாக ஏந்தியிருக்கும் எழிற்பாங்கும், மூன்று வளைவுடன் கூடிய திருமேனியும் நம்முள் பக்தியுணர்வுடன் கலையுணர்வையும் தூண்டி நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன. வலதுப்புறம் சாமுத்திரிகா லட்சணங்களுடன் தாயார் ஜானகியும், இடப்புறம் இளையப் பெருமாளும் சேவை சாதிக்கிறார்கள்.\nஇக் கோயிலில் மூலவர்களுடன் இருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி தவிர, தனி அலங்கார மண்டபத்திலும் எழுந்தருளியுள்ளார். அண்ணல் ஸ்ரீராமனின் மோதிரத்தை அன்னை ஸ்ரீசீதாப்பிராட்டியிடம் கொடுத்து தாயாரின் துயர் துடைத்தவர் ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமி. பின்பு அன்னையைக் கண்ட செய்தியினை ஸ்ரீராமபிரானிடம் கூற வருபவர் ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர். இத்திருநாமம் கொண்ட ஆஞ்சநேய ஸ்வாமி இத் தனி அலங்கார மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார். தூக்கிய வலக்கையும், வெற்றிச் சின்னமாகிய தாமரை ஏந்திய இடக்கையுமாக விசுவ ரூபமாக, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார் ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர்.\nசாதிக்க முடியாதையும் சாதித்தவர் (அன்னையை காண கடலை தாண்டியவர்), வீரன் (எதிரியாம் இராவணனின் இலங்கையில் புகுந்தவர்) ஜயம் கொண்டவர்- கொடுப்பவர் (கடலை தாண்டி, எதிரியாம் இராவணனின் இலங்கையில் அன்னையை கண்டவர்), இந்த க்ஷேத்திரத்தில் குடியிருக்கும் ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர். இந்த ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர் நம் எல்லோருக்கும் நல்வாழ்வு அளிக்க வேண்டிப் பிராத்திப்போம்.\nஇக் கோயிலைப் பற்றிய மேல் விவரங்களுக்கு :\nசி. வேங்கடேசன் பட்டாசாரியார் அவர்கள்,\nஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\nகாற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது.\nஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.\nஅனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன்.\nபக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/popular-actress-paired-with-actor-harish-kalyan/", "date_download": "2020-02-28T02:41:22Z", "digest": "sha1:AMSKCUVJ5NUIFUZ4FVK4F4RYN7HYJG4R", "length": 3874, "nlines": 55, "source_domain": "dinasuvadu.com", "title": "Popular actress paired with actor Harish Kalyan", "raw_content": "\nநடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை\nநடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்' என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் 'தனுசு ராசி நேயர்களே' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இந்தியில் வெளியாகி ஹிட்டான 'விக்கி டோனர்' படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவனுக்கு ஜோடியாக நடிகை தன்யா நடிக்கவுள்ளார். இவர், நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான 'தடம்' படத்தில் ஜோடியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியன் - 2 விபத்து : முன் ஜாமீன் கோரி மனு\nநாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் : நடிகர் பார்த்திபன்\nதமிழில் வாய்ப்பில்லை, ஆனால் கன்னடத்தில் அறிமுகமாகும் நடிகை சுரபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2020/02/14/121834.html", "date_download": "2020-02-28T02:21:47Z", "digest": "sha1:HUTKOXRCQKPNWU64U7AQQHSZFFLH2IYY", "length": 17504, "nlines": 189, "source_domain": "thinaboomi.com", "title": "கட்டுமான பணியாளர்கள் தங்கும் இடங்களுக்கே சென்று அம்மா உணவக உணவு விநியோகம்: ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்து ஓ.பி.எஸ். அறிவிப்பு", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடெல்லி வன்முறை: பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\nடெல்லி கலவரம்: ஜனாதிபதியிடம் காங்கிரஸ் மனு\nநீதிபதி இடமாற்றம் கொலிஜியம் அமைப்பு பரிந்துரையில் நடந்தது: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம்\nகட்டுமான பணியாளர்கள் தங்கும் இடங்களுக்கே சென்று அம்மா உணவக உணவு விநியோகம்: ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்து ஓ.பி.எஸ். அறிவிப்பு\nவெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020 தமிழகம்\nகட்டுமான பணியாளர்கள் பணியாற்றும், தங்கும் இடங்களுக்கே சென்று ‘அம்மா’ உணவக உணவுகளை வினியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜ��ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-\nசமுதாயத்தில் உள்ள நலிந்த பிரிவினர்களுக்கு குறைந்த விலையில் சத்தான, சுகாதாரமான உணவு வழங்குவதற்காக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் நாளன்று அம்மா உணவகங்களை திறந்து வைத்தார். இந்த முன்னோடித் திட்டம், உலக அளவில் நன்மதிப்பைப் பெற்றுள்ளதோடு, இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் இதைப் பின்பற்றி செயல்படுத்தி வருகின்றன.\nஇம்முன்னோடித் திட்டத்திற்கு மேலும் புத்துணர்ச்சியூட்டும் பொருட்டும், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் மீதான நிதிச்சுமையை குறைப்பதற்கும், அம்மா உணவகத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ‘லாப நோக்கமற்ற’ ஒரு சிறப்பு நோக்கு முகமையை உருவாக்க அரசு முடிவெடுத்துள்ளது. அம்மா உணவகங்களை அதிக அளவில் பயன்படுத்தி வரும் கட்டுமானப் பணியாளர்களை கவனத்தில் கொண்டு, அவர்கள் தங்கும் மற்றும் பணிபுரியும் இடங்களுக்கு அம்மா உணவகம் உணவு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும். இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக பெருநிறுவன சமூகப் பொறுப்பு பங்களிப்பு மற்றும் நன்கொடை பங்களிப்புகளை இந்த சிறப்பு நோக்க முகமை சேகரிக்கும். அம்மா உணவகங்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்களை இந்த அரசு தொடர்ந்து வழங்கும். வருவாய் வரவுகள், பெறப்பட்ட பங்களிப்புகள், நன்கொடைகள் ஆகியவற்றிற்கும் அதன் செலவினத்திற்கும் இடையேயான பற்றாக்குறையை சரிசெய்வதற்கு அரசு நிதியுதவி அளிக்கும். 2020 - 21ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில், அம்மா உணவகத் திட்டத்திற்காக, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nடெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள்: விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு - ஆம் ஆத்மி கவுன்சிலர் தொழிற்சாலைக்கு சீல்\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் மியான்மர் அதிபர் வின்���ைன்ட் சந்திப்பு: 10 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து\nடெல்லி வன்முறை வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றம் - பிரியங்கா காந்தி கண்டனம்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குனர் சங்கர் விளக்கம்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு\nஅரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிவது கட்டாயம்: தமிழக அரசு\nகாவிரி டெல்டா பகுதியில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு - ஓ.என்.ஜி.சி. கோரிக்கை நிராகரிப்பு\nடெல்லி கலவரத்தால் ஏற்பட்ட உயிர் பலி - ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை\nஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\nஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 22 பேர் பலி\nசென்னை - கோவா மோதும் அரை இறுதி டிக்கெட் விற்பனை\nஇந்தியா - நியூசி. மோதும் 2 வது டெஸ்டில் தொடக்க வீரர் பிரித்வி ஷா விளையாடுவாரா\nஐ.பி.எல். 2020 : சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் மீண்டும் கேப்டனாக நியமனம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 248 குறைந்தது\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ. 168 உயர்வு\nஇந்திய பயணம் மிகப்பெரும் வெற்றி: அமெரிக்கா திரும்பிய பின் டிரம்ப் தகவல்\nவா‌ஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்திய பயணம் குறித்து தனது டுவிட்டர் தளத்தில் சில கருத்துகளை ...\nஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\nடோக்கியோ : உலகிலேயே மிக வயதான மனிதராக அறியப்பட்ட ஜப்பானை சேர்ந்த சிடேட்சு வடானபி உடல் நலக்குறைவால் ...\nடெல்லி கலவரம் எதிரொலி: பாக். மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை\nஇஸ்லாமாபாத் : டெல்லி கலவரம் எதிரொலியாக, பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.குடியுரிமை ...\nபூமி கண்காணிப்புக்கான செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 5-ம் தேதி ஏவப்படுகிறது\nபூமி கண்காணிப்புக்கான ஜிசாட்-1 செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி-எப்10 ராக்கெட் மூலம் வரும் 5-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. ...\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ...\nவெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2020\n1இந்திய பயணம் மிகப்பெரும் வெற்றி: அமெரிக்கா திரும்பிய பின் டிரம்ப் தகவல்\n2டெல்லி வன்முறை: பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\n3நீதிபதி இடமாற்றம் கொலிஜியம் அமைப்பு பரிந்துரையில் நடந்தது: மத்திய அமைச்சர்...\n4ஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/southasia/03/209187", "date_download": "2020-02-28T01:41:51Z", "digest": "sha1:X4Q2YO2WMBRH2TYBS6C7LKGJCPVNC7D4", "length": 8325, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "'இன்னொரு புல்வாமா தாக்குதல் நடத்தப்படலாம்' எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்: எதற்கு தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n'இன்னொரு புல்வாமா தாக்குதல் நடத்தப்படலாம்' எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்: எதற்கு தெரியுமா\nகாஷ்மீர் விவகாரம் குறித்து மற்றொரு புல்வாமா தாக்குதல் நடத்தப்படலாம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகாஷ்மீருக்கு சிறப்பு அதிகாரத்தை கொடுத்துவந்த சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதற்கு சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்போதே எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் காஷ்மீர் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர்.\nபாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பேசியவர், சிறப்பு சட்டம் ரத்தால் காஷ்மீரிக���் போராடுவார்கள். இந்தியா அவர்கள் மீது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிடும். பின்னர் புல்வாமா போன்ற தாக்குதல்கள் மீண்டும் நிகழும். அவர்கள் மீண்டும் நம் மீது பழியை வைக்க முயற்சிப்பார்கள். அவர்கள் மீண்டும் நம்மை தாக்கக்கூடும். நாமும் திருப்பி தாக்குவோம்.\nஅந்த போரில் யார் வெல்வார்கள்... யாரும் வெல்ல மாட்டார்கள். மாறாக அது உலகம் முழுவதிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-local-body-election-1st-phase/", "date_download": "2020-02-28T03:53:42Z", "digest": "sha1:2ZLP6FK7KMXSUSLHGPXFWNAZ4KY5RUGJ", "length": 15241, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Issues at Tamil nadu local body election 2019 - திருவள்ளூரில் வாக்குப் பெட்டிக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு", "raw_content": "\nபெண் பாதுகாவலருடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ஆடிய மாஸ் டான்ஸ் – வைரல் வீடியோ\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nதிருவள்ளூரில் வாக்குப் பெட்டி தீ வைத்து எரிப்பு: 2 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு\nமாதிரி படிவத்தில் திமுகவின் சின்னம் இல்லாததால், தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் அக்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nLocal Body Election 2019 : தமிழகத்தில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி முதற்கட்ட தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இரண்டாவது கட்டம் வரும் திங்கட்கிழமை நடக்கிறது. இதனையடுத்து இதன் வாக்குகள் வரும் ஜனவரி 2-ம் தேதி எண்ணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நகர்புற தேர்தல் நடைபெறும் வரை, ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க வேண்டுமென சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.\nஊரக உள்ளாட்ச��� தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது – ஐகோர்ட்டில் அவசர மனு\nஇந்நிலையில், நேற்று நடந்த வாக்குப்பதிவில், ஆங்காங்கே சில பிரச்னைகளும் நடக்காமல் இல்லை. திருவள்ளூரை அடுத்த பாப்பரம்பாக்கம் பகுதியில் வாக்குப்பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டதால் 2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். புதுக்கோட்டை அருகே காவலர்களை தள்ளிவிட்டு பின்பக்கக் கதவை உடைத்து மர்ம நபர்கள் வாக்குப்பெட்டியை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டி உடைக்கப்படுவதற்குள், அதனை பத்திரமாக மீட்ட போலீஸார் 2 பேரை கைது செய்தனர்.\nநாகை மாவட்டம், வீரன்குடிகாடு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்ற சத்யசீலன் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதற்கிடையே சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடியில் ஒட்டப்பட்டிருந்த மாதிரி படிவத்தில் திமுகவின் சின்னம் இல்லாததால், தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் அக்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nவாக்குப் பெட்டிகள் வைக்கப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமரா வேண்டும் – திமுக வழக்கு\nகாளையார்கோவில் ஒன்றியத்தில், திமுகவின் கூட்டணி கட்சியான இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஸ்டெல்லா என்பவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் வாக்குசாவடி மையத்தில் ஒட்டப்பட்டிருந்தது வேட்பாளர்களின் மாதிரி படிவத்தில் வேட்பாளர் ஸ்டெல்லாவின் பெயருக்கு நேராக உதயசூரியன் சின்னம் விடுபட்டிருந்தது. இதனை கண்டு கோபமடைந்த வேட்பாளர்களின் முகவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.\nமார்ச் 26ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லி தேர்தல்: கெஜ்ரிவால் ‘ஹாட்ரிக்’ வெற்றி; 70-க்கு 62 இடங்களை கைப்பற்றியது ஆம் ஆத்மி\nடெல்லி சட்டப்பேரவைக்கு பிப்.8 வாக்குப்பதிவு, பிப்.11 வாக்கு எண்ணிக்கை – தேர்தல் ஆணையம்\nஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெள��யாவதில் தாமதம் ஏற்பட காரணம் என்ன\nமாவட்ட கவுன்சிலர் தேர்தல் – ஒவ்வொரு மாவட்டத்திலும் வெற்றிப் பெற்றவர்களின் முழு லிஸ்ட்\nவிதிகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டதா இன்று மாலை தேர்தல் ஆணையம் பதில்\nஊரக உள்ளாட்சி தேர்தல்… வி.ஐ.பி. வீட்டுப் போட்டியாளர்கள் எத்தனை பேர் வெற்றி\nTN local body election : மா.கவுன்சில் தேர்தலில் 40 சதவீதம் வெற்றியை தாண்டிய திமுக: அதிமுக பின்னடைவு\nHai guys – மக்களே, ஜனநாயக கடமையை செலுத்திட்டீங்களா…\nஅமெரிக்காவுல இருக்க ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி\nபாகுபலியாக மாறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்; வைரல் வீடியோ\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய வர உள்ள நிலையில், டிரப்பை பாகுபலியாக சித்தரித்த வீடியோ கிளிப் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இந்தியாவுடனான தனது நட்பை வெளிப்படுத்தியுள்ளார்.\nஐஸ் கிரீம் தோசை; இது என்னங்க புது கண்டுபிடிப்பா இருக்கு\nபெங்களூருவில் தோசைக்கு தொட்டுக்கொள்ள ஐஸ்கிரீம் கொடுப்பது பலரின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அதிலும் தோசையுடன் சாக்லேட், வெனிலா, ஸ்ட்ராபெரி என்று ஐஸ்கிரீம் காம்பினேஷன் எனும்போது சட்னி காய்கறி சாம்பார் என்று பழக்கப்பட்ட மக்களுக்கு இது வித்தியாசமாக இருக்கிறது.\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஇந்திய உச்சநீதிமன்ற 4 நீதிபதிகள் பரபரப்பு புகார் : உச்சநீதிமன்றத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வற்புறுத்தல்\nபெண் பாதுகாவலருடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ஆடிய மாஸ் டான்ஸ் – வைரல் வீடியோ\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nடாஸ்மாக் கடை வேண்டாம் கிராம சபையில் தீர்மானம்; நடைமுறைப்படுத்த அரசு தயக்கம் காட்டுவது ஏன்\nசெக்ஸ் வாழ்க்கையைப் பற்றி மன அழுத்தத்தில் இருக்கும் பல இளம் பெண்கள் – ஆய்வு ரிப்போர்ட்\nஅனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு; கலெக்டர்களுக்கு எச்சரிக்கை\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் பிரீத்தி ஜிந்தா; வைரல் வீடியோ\nபெண் பாதுகாவலருடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ஆடிய மாஸ் டான்ஸ் – வைர���் வீடியோ\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nராணுவ சீருடையை காப்பியடிக்கும் இதர பாதுகாப்பு படைகள், ஏன் எதிர்க்கிறது ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/modi-govt-has-done-well-tamil/", "date_download": "2020-02-28T02:43:04Z", "digest": "sha1:OTYKPJRT742QJ34YZCFPADN2MRMO3PZT", "length": 31678, "nlines": 217, "source_domain": "tamil.pgurus.com", "title": "மோடி அரசு தனது செயல்பாடுகளைக் குறித்து வருத்தப்பட காரணங்கள் இல்லை - PGurus1", "raw_content": "\nHome அரசியல் மோடி அரசு தனது செயல்பாடுகளைக் குறித்து வருத்தப்பட காரணங்கள் இல்லை\nமோடி அரசு தனது செயல்பாடுகளைக் குறித்து வருத்தப்பட காரணங்கள் இல்லை\nதிரு. மோடியின் சேவை நாட்டுக்கு தேவை\nமோடியின் சேவை நாட்டுக்கு தேவை\nசெயல்பாடுகளைக் குறித்து வருத்தப்பட காரணங்கள் இல்லை\n2019 பாராளுமன்றத் தேர்தல் அடுத்த மூன்று மாதங்களில் நடக்கவிருக்கும் நிலையில், பிரதமர் மோடி ஐந்தாண்டு ஆட்சியை பூர்த்தி செய்யும் நிலையில், மோடி அரசின் செயல்பாட்டினைக் குறித்து வருந்த வேண்டிய எந்தவிதமான அவசியமும் ஏற்படவில்லை.\nமோடி அரசின் செயல்பாடுகளைக் கூர்ந்து ஆராய்ந்தால், அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் தனது நம்பிக்கையின் அடிப்படையிலும், எந்தவித சாராரையும்குறித்து வெறுப்புணர்ச்சி இல்லாமலும் அமல்படுத்;தப்பட்டிருக்கிறது. திரு.மோடியின் சில செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவு முன்னேறாமலும், வேறு சிலசெயல்பாடுகள் எதிர்பார்த்ததைவிட கூடுதலாகவும் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. மொத்தமாக மோடி அரசின் செயல்பாடுகளை ஆராயும் போது, அவரதுஅரசின் செயற்பாடுகள் மகழ்ச்சியளிக்கும் நிலையிலுள்ளது என்பது கண் கூடாகத் தெரிகிறது.\nமோடி அரசு ஐந்தாண்டு கால செயல்பாடுகளை ஒருமித்து ஆராய வேண்டும். ஒவ்வொரு செயல்பாடும் மற்ற துறைகளிலும் தாக்கம் ஏற்படுத்தியிருப்பதால், செயல்பாடுகளைத் தனித்தனியாக ஆராய்ந்தால் சரியான முடிவுக்கு வர இயலாது.\nஎளியவர்களின் நலனை குறித்து திட்டங்கள்\nதிரு.மோடி பொருளாதார, சமுதாய முன்னேற்றத்திற்காக பலவித ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டுள்ளார். முக்கியமாகத் தெரிவது, மக்களின், குறிப்பாக வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின், எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையையும், எதிர்பார்ப்புகளையும் கணிசமான அளவில் கூட்டியுள்ளநில��யே ஆகும். பொது மக்களிடம் இந்தியாவின் கலாசாரத்தைப்பற்றியும், பழமை வாய்ந்த சித்தாந்தங்களைக்குறித்தும் நம்பிக்கை ஏற்படுத்துவதும்,பலவிதமான சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் செயலும் முக்கியமானவை.\nதொழில், பொருளாதார வளர்ச்சிக்கு மோடி அரசு பெரிதளவில் முக்கியத்துவம் கொடுத்தாலும், இத்தகைய வளர்ச்சி, சமுதாய முன்னேற்றத்தில் குறிப்பாகஏழை மக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும் என்பதில் குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nபல திட்டங்கள் ஏழை மக்களுக்கு தன்னம்பிக்கையும், கௌரவத்தையும் அதிகரிக்கும் ரீதியில் அமைந்துள்ளன.\nஆக்கபூர்வமான திட்டங்கள் சமுதாய வளர்ச்சிக்காகவும், மக்களின்அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் மோடி அரசால்தொடங்கப்பட்டுள்ளன.\nஇவற்றில் தூய்மை இந்தியா திட்டம், யோகா பயிற்சி திட்டம், ஆயிரக்கணக்கில் ஏழை மக்களுக்காக கழிப்பறைகள் கட்டும் திட்டம்,லட்சக்கணக்கான ஏழைமக்களுக்கு வங்கி கணக்கு தொடங்கும் திட்டம், ஏழை மக்களுக்காக தொடங்கப்பட்டுள்ள மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயிரக்கணக்கான கிராமங்களுக்குமின்சாரம் கொண்டு செல்லும் திட்டம் போன்றவை அடங்கும்.\nஏழை மக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்காக இதுவரை மத்திய அரசு சுமார் 850 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ஒவ்வொரு நாளும் சுமார் 6000 ஏழை மக்கள் இந்த திட்டத்தின் அடிப்படையில் பயன் அடைந்து வருகிறார்கள்.இதுவரை 6.4 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.\nஅடுத்து வரும் அரசுகள் இந்த திட்டங்களை கட்டாயம் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஐந்து ஆண்டு கால ஆட்சியில் இந்த அளவு முன்னேற்றப்பாதையில் நாட்டை கொண்டு செல்ல நல திட்டங்களை சுதந்திர இந்தியாவில் வேறு ஒரு அரசுசாதித்திருக்கிறதா என்பது சந்தேகமே.\nலஞ்ச ஊழலை தவிர்க்க அடிப்படை முயற்சிகள்\nஐந்து வருடங்களுக்கு முன்னால் திரு.மோடி பதவி ஏற்றபோது லஞ்ச ஊழல் மிகுந்த அரசு நிர்வாகமே அவரிடம் ஒப்படைக்கப்பட்டது . இந்தியாவில் லஞ்சஊழல் இல்லாத அரசு ஏற்படுமா என்ற பெரிய சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டிருந்தது.\nஐந்து வருட ஆட்சியில் மத்திய அரசின் மேல்மட்ட நிர்வாகத்தில் எந்தவிதமான லஞ்ச ஊழலுக்கு இடமளிக்காமல் லஞ்ச ஊழல்; இல்;லாத மத்திய அரசுசாத்தியமே என்பதை மோடி அரசு எடுத்துக்காட்டியுள்ளது. மாநில அரசுகளிலும், கீழ்மட்ட அரசு நிர்வாகங்களிலும் லஞ்சப்பேய் தற்போதும் குடியுள்ளதுஎன்பது உண்மை. லஞ்ச ஊழலை எதிர்த்து நடத்தப்படும் போராட்டம், சிறிய காலகட்டத்தில் முடியக்கூடியது அல்ல.\nஇத்தகைய லஞ்ச ஊழலை எதிர்த்து போராட்டத்தை மத்திய அரசின் மேல்மட்ட நிர்வாகத்தில் மோடி அரசு வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளதை மறுக்கமுடியாது.\nமோடி பிரதமராகப் பதவியேற்ற போது லஞ்ச ஊழலை ஒழிப்பேன் என்ற வாக்குறுதியுடன் தான் பதவியேற்றார். லஞ்ச ஊழல் வானளாவிய அளவில் மத்தியஅரசில் பெருகியிருந்ததால,; அதனை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் தேவைப்பட்டன.\nஊழலை அறவே ஒழிக்க அடிப்படை தீர்வுகள் அவசியமான நிலையில், பணமதிப்பிழப்பு, பினாமி ஒழிப்பு திட்டம், டிஜிட்டல் முறைக்கு மாற்றுதல் போன்றதிட்டங்களைச்; செயல்படுத்தினார். பலன்கள் முழுதளவில் கிடைக்காவிட்டாலும்,பயன்கள் ஏற்படக்கூடிய அறிகுறிகள் காணப்பட்டு முன்னேற்றமானநிலைக்கு நாடு தற்போது மாறிக் கொண்டுள்ளது.\nஅரசு வங்கிகளின் வாராக்கடனை குறைக்கும் முயற்சி\nமோடி பதவியேற்கும் முன்பு அரசு வங்கிகளில் வாராக்கடன் பல கோடி ரூபாய்க்கு உயர்ந்து அரசு வங்கிகள் தள்ளாடும் நிலைக்கு மாறிக்கொண்டிருந்தன. அரசு வங்கிகளே திவாலாகிவிடுமோ என்று கூட மக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இத்தகைய நிலையிலிருந்து வங்கிகளை காப்பாற்ற திவாலா சட்டம்அமலாக்கப்பட்டது.\nஇந்த திவாலா சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தியதால,; கடந்த இரண்டு ஆண்டுகளில் இது வரை சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் அரசு வங்கிகளுக்குகடன்பட்டவர்களால் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை வாராக்கடன் வங்கிகளுக்கு திருப்பிகிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமோடி அரசு பதவியேற்கும் முன்பு தொழில் அமைப்புகளில் நஷ்டம் ஏற்பட்டு அரசு வங்கிகளுக்கு கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால், தொழிற்சாலைகள்மூடப்படும், ஊழியர்கள் வேலை இழப்பார்கள். ஆனால், தொழிலதிபர்கள் பெருமளவில் பாதிக்கப்படமாட்டார்கள். தற்போது, த்pவாலா சட்டத்தின்;அடிப்படையில் தொழிற்சாலைகள் நஷ்டம் அடைந்தால,; ஊழியர்கள் வேலை இழக்கமாட்டார்கள்.ஆனால், தொழிலதிபர்கள் தொழிற்சாலையை இழந்துவேறு தொழில் அமைப்புக��் தொழிற்சாலையை ஏற்று நடத்தும்.\nலெட்டர்பேட் கம்பெனிகளை ஒழிக்கும் செயல்\nவரி ஏய்ப்பு செய்வதற்காக, மோடி அரசு பதவியேற்கும் முன்பு, ஆயிரக்கணக்கில் லெட்டர்பேட் கம்பெனிகள் இயங்கி வந்தன. அவைகள் அடையாளம்காணப்பட்டு சுமார் 2 லட்சம் லெட்டர்பேட் கம்பெனிகள் தற்போது மூடப்பட்டுள்ளன.\nலட்சக்கணக்கான தனிநபர்களும், நிறுவனங்களும் வருமான வரி செலுத்தக் கூடியவர்களாக உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nதிரு. மோடி பிரதமராகப் பதவியேற்ற பின் உலகளவில் இந்தியா பெறும் அங்கீகாரம் பல மடங்கு பெருகியுள்ளது. பாரீஸ் நகரத்தில் நடந்த உலக சுற்றுச்சூழல்மாநாட்டில் இந்தியாவின் ஆலோசனைகள் பெறுமளவில் வரவேற்கப்பட்டன. பல வெளிநாடுகள் இந்தியாவுடன் நட்புறவை பொருளாதார, அரசியல் ரீதியில்பெருக்கிக் கொள்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன. ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தை காட்டிலும,; தற்போது இந்தியா உலகளவில்;நன்மதிப்பு பெற்ற நாடாக உருவாகியுள்ளது.\nபல சரித்திர காரணங்களினால் இந்தியாவிற்கு சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடன் சிக்கலான உறவுகள் உள்ளன.இருப்பினும், இந்தஉறவுகளில் பெருமளவில் வன்முறை வெடிக்காமல், போர் மூளாமல் சாதுர்யமாக காய்களை நகர்த்திக் கொண்டு வருகிறது மோடி அரசு.\nஇதனால், இந்திய பொருளாதார வளர்ச்சியில் தோய்வு ஏற்படாமல் காப்பாற்றப்படுகிறது.\nஅடிப்படை பிரச்சினைகளை தீர்க்க நெடுநாளைய திட்டங்கள்\nமக்கள் ஜனத்தொகை மேலும் வளர்ந்து வரும் நிலையில் இளைஞர்களின் எண்ணிக்கை பெருகி வரும் நிலையில் ஒரளவு வேலையில்லா திண்டாட்டம்உள்ளது என்பது உண்மை. மேலும், விவசாயிகளின் பிரச்சினைகள், ஜாதி சண்டைகள் போன்றவையும் அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டுதான் உள்ளன.\nபல அடிப்படை பிரச்சினைகளினால் தொழில், விவசாயத்துறைகளில் பல வருடங்களாக உள்ள பிரச்சினைகளினால், இவற்ற்pற்கு குறுகிய காலத்தில் எந்தஅரசாலும் தீர்வு காண இயலாது. குறுகிய கால மற்றும் நெடுநாளைய திட்டங்கள் தேவை. இந்த அணுகுமுறையைதான் மோடி அரசு கடைபிடித்துக் கொண்டுவருகிறது.\nதொழில் திறனை வளர்க்கும் திட்டம், இளைஞர்களுக்கு புதிய தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் திட்டம் போன்றவை வேகமாக அமல்படுத்தப்பட்டுவருகின்றன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.\nபல சிறிய நன்மை பயக்கும் திட���டங்கள்\nமோடி அரசின் பல திட்டங்கள் பெரிதளவில் விவாதிக்கப்பட்டாலும் பல திட்டங்களால் ஏற்பட்டுள்ள நன்மைகளை போதுமான அளவில் மக்கள் புரிந்துக்கொள்ளவில்லை.\nஉதாரணமாக, தற்போது இந்தியாவில் 499 அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் சுமார் 70 ஆயிரம்மருத்துவர்கள் பட்டம் பெற்று வருகின்றனர். இந்தியாவில் சுமார் 24 சதவீதம் மருத்துவ படிப்பு இடங்கள் மோடி அரசு பதவிக்கு வந்த பின் கூட்டப்பட்டுள்ளன.\nமோடி அரசு பதவிக்கு வரும் முன் நாட்டின் சூரிய மின் சக்தி சுமார் 1500 மெகாவாட் என்ற அளவிலேயே இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் தற்போது சூரியமின்சக்தி 25000 மெகாவாட் அளவிற்கு உயர்ந்துள்ளது. காற்றாலை மின்சக்தி கடந்த 5 ஆண்டுகளில் 35000 மெகாவாட் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.\nஇது போன்ற வேறு பல முன்னேற்றமான திட்டங்களையும், சாதனைகளையும் எடுத்துக் கூற முடியும்.\nதிரு. மோடியின் சேவை நாட்டுக்கு தேவை\nவரும் பாராளுமன்ற தேர்தலில் திரு.மோடிக்கும், சில எதிர்கட்சி தலைவர்களுக்கும் நடக்கும் நேரடி போட்டியில், திரு.மோடி என்ற தனி நபரை எதிர்க்க பலஎதிர்கட்சித்; தலைவர்கள் ஒன்றாகக் கூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தன்னம்பிக்கையிலும், தனி மனித முயற்சியிலும், எதிர்கட்சித்தலைவர்கள்தனியாகவோ அல்லது கூட்டாகவோ திரு.மோடியை எதிர்க்க முடியுமா, தேர்தலில் அவர்கள் வெற்றி காண முடியுமா என்பதைக் குறித்து தற்போது பெரியவிவாதம் நாட்டில் நடந்து வருகிறது.\nகடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசின் செயல்பாடுகள் திரு.மோடியின் தலைமையையும், அவரது குறிக்கோளையும் பிரதிபலிக்கின்றது. ஐந்தாண்டுகளிலஏற்பட்டுள்ள நிறைவுகளுக்கும், குறைபாடுகளுக்கும் திரு.மோடியே முழுதளவில் பொறுப்பு. பா.ஜ.க கட்சியில் திரு.மோடிக்கும் மற்ற தலைவர்களுக்குமுள்ளதிறமையின் வித்தியாசம், செயற்பாடுகளிலுள்ள வேகத்தின் அளவிலுள்ள வேறுபாடு கணிசமான அளவில் கண் கூடாகத்தெரிகிறது.\nவரும் 3 மாதங்களில், திரு.மோடி தனது அரசின் சாதனைகளையும், போதுமான அளவு சாதனைகள் சில துறைகளில் ஏற்படாதது குறித்தும் விளக்கமாகமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இதனை திரு.மோடியால் மட்டுமே செய்ய முடியும்.\nமேலும் 5 வருடங்களுக்கு திரு.மோடியின் தலைமை நாட்டிற்கு தேவை என்று லட்சக்கணக்கான மக்கள் எண்��ுகின்றனர்.\nதிரு.மோடி ஏற்படுத்திய பல நெடுநாளைய திட்டங்கள் மக்கள் மனதில் ஏற்படுத்திய மாற்றங்கள், லஞ்ச ஒழிப்பை எதிர்த்து போராட்டங்கள் தொடர்வதுஇந்தியாவின் வருங்கால வளர்ச்சிக்கு மிகவும் தேவை.\nஇந்த நிலை தொடர்வதற்கு திரு.மோடி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.\nNext articleப. சிதம்பரத்தின் குடும்பத்தினரை சுற்றி சட்டத்தின் பிடி இறுகுகிறது\nதமிழ்நாட்டில் அண்ணா திமுகவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துவிட்டதா\nஇந்தியாவை விலை பேசுகிறதா காங்கிரஸ்\nமற்றவர்கள் போக அஞ்சும் இடத்துக்கு அஞ்சாமல் சென்ற ஒரே தலைவர் சுவாமி – இதுவரை வெளிவராத புதிய தகவல்கள்\nநேஷனல் ஹெரால்டு வழக்கில் சுவாமி ஆதாரங்களை சமர்ப்பித்தார்\nவைகோவின் பேச்சு அரசியல் உரிமை சட்டத்துக்கு புறம்பானது – சுவாமி கண்டனம்\nசாதி – கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளுக்கு\nஸ்ரீ லங்கா குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய கேரளாவின் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதி கைது\nநீரவ் மோடியின் அமெரிக்க அலுவலகத்தில் 23 சிற்பங்கள்\nநேஷனல் ஹெரால்டு வழக்கில் இருந்து சோனியாவையும் ராகுலையும் காப்பற்ற முயல்பவர்\nசுனந்தா மர்ம மரண வழக்கில் இணை ஆணையர் விவேக் கோகியா குழுவினர் உண்மையை மறைக்க...\nடில்லி உயர் நீதிமன்றத்தில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமானவரி மறு மதிப்பீடு கோரிய சோனியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/1635", "date_download": "2020-02-28T02:32:49Z", "digest": "sha1:SPUONR7XWAGRTQMG3BHIWHA653DPX45U", "length": 9562, "nlines": 264, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தற்கொலை ஆய்வு", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 28 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - தற்கொலை ஆய்வு\nதொழில் ரகசியம்: நல்ல மேலாளர்கள் ‘ஸ்டைலை’ மாற்றுவதில்லை\nஉள்ளாட்சி: தமிழகத்தின் அவசரத் தேவை... நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்கள்\nசினிமா எடுத்துப் பார் 95: போலியோ பிளஸ் குறும்படம்\nமீன்பிடி தடைக்காலம் - மீனவர்கள் கேள்வி\nயானைகளின் வருகை 146: கலீலியோவின் புன்னகை\nவண்ணங்கள் ஏழு 16: மங்கலான தாஜ்மகால்\nமருத்துவ தலைநகராக மாறும் மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனையால் தென் மாவட்டங்களின் முகம் மாறுமா\nதொழில் ரகசியம்: ‘உங்கள் ஊழியர்களுக்கு மார்க்கெட்டிங் பயிற்சி அளிக்கிறீர்களா\nஎசப்பாட்டு 40: மழைக���கும் பெண்ணுக்கும் என்ன தொடர்பு\nஉடல் எனும் இயந்திரம் 28: உடலின் காவலர்கள்\nஇனிமே சபரிமலை செல்பவர்கள் வடவனூரும் வருவார்கள் - சுறுசுறு வேகத்தில் உயிர்பெறும் எம்.ஜி.ஆரின்...\nஅதிசயத்தை ஆராயும் அறிவியல்: காந்தமுள்ளால் வழிநடத்தப்படும் ஆமை\nடெல்லி கலவரம் உளவுத்துறையின் தோல்வி: மத்திய அரசை...\nகுடியுரிமை கோருபவர்கள்தான் தங்களை நிரூபிக்க வேண்டும்: கவுஹாத்தி...\nசிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களை திமுக, காங்கிரஸ் தூண்டிவிடுகின்றன:...\nமத்திய அரசைக் கண்டிக்கும் அறியாமை அரசியல்; ரஜினியின்...\nடெல்லி வன்முறை: பாஜக தலைவர்கள் 3 பேர்...\nகபில் மிஸ்ரா ட்வீட்டுக்குப் பின் எச்சரித்த டெல்லி...\nடெல்லி வன்முறைக்கு 21 பேர் பலி: காங்கிரஸின்...\nமறக்கமுடியுமா இந்த நாளை: சச்சினுக்கு போட்டியான ஸ்ட்ராஸ்: திருப்புமுனை ஜாகீர்கான் பந்துவீச்சு, சமனில் முடிந்த உலகக்கோப்பை ஆட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/anjanam-song-lyrics/", "date_download": "2020-02-28T03:20:20Z", "digest": "sha1:M5ZRLJV462WHBFOEFS34DRYX5I3PHBLC", "length": 12841, "nlines": 353, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Anjanam Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி\nஇசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்\nஆண் : இனிக்கும் தமிழ் சுந்தரியே…\nகதக்களி போல் என் நெஞ்சை\nஆண் : இனிக்கும் தமிழ் சுந்தரியே…\nபெண் : அஞ்சனம் வச்ச கண்ணல்லோ\nஹேய் அஞ்சனம் வச்ச கண்ணல்லோ\nபெண் : கண்ணு துடிக்குது நானல்லோ\nஆண் : இனிக்கும் தமிழ் சுந்தரியே…\nகதக்களி போல் என் நெஞ்சை\nஆண் : இனிக்கும் தமிழ் சுந்தரியே…\nகதக்களி போல் என் நெஞ்சை\nபெண் : அஞ்சனம் வச்ச கண்ணல்லோ\nஹேய் அஞ்சனம் வச்ச கண்ணல்லோ\nஆண் : நான் புத்தகத்த போல\nஇப்ப பரீட்சை எழுத வந்தேன்\nபெண் : நான் நெத்தியில\nஅது மத்தியில உன் முகத்த பார்த்தேன்\nஎன கேலி செய்யுதைய்யா என் கண்ணாடி\nபெண் : என் நெஞ்சம் இப்ப\nஆண் : உன் வெட்கம் பஞ்சு மிட்டாய்\nஹே ஹே ஹே ஹே\nபெண் : அஞ்சனம் வச்ச கண்ணல்லோ\nஆண் : ரெண்டிலும் நானல்லோ\nபெண் : அஞ்சனம் வச்ச கண்ணல்லோ\nஆண் : ரெண்டிலும் நானல்லோ….ஓஒ…ஓஒ…ஊ\nஆண் : பெண்ணே பெண்ணே\nபெண் : உன் கட்டழகு\nஆண் : உன் ரெட்டஜட போட்டு வச்ச\nஎன்னை கொத்துதடி கொத்துதடி பாம்பா\nவிஷம் ஏறுது ஏறுது ஏறுது\nபெண் : {ஏ அம்புலிமாமா\nகதைகள் எல்லாம் சொல்லாதையா} (2)\nஆண் : நீ கன்னித்தீவில்\nஎன்னை தள்ளி கொல்லாதே டீ…\nபெண் : அஞ்சனம் வ��்ச கண்ணல்லோ\nஹேய் அஞ்சனம் வச்ச கண்ணல்லோ\nஆண் : இனிக்கும் தமிழ் சுந்தரியே…\nகதக்களி போல் என் நெஞ்சை\nபெண் : என் தாய் மொழி மறந்தேன்\nஆண் : {ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்\nஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=9996", "date_download": "2020-02-28T01:51:35Z", "digest": "sha1:J4RANLZICTUOSAYFQSP4NUBJH5MUSSKM", "length": 2921, "nlines": 43, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://fos.cmb.ac.lk/blog/author/muditha/", "date_download": "2020-02-28T02:27:22Z", "digest": "sha1:PBEXKAVQDM6XGMJCGIWXNKOINEWYDPDE", "length": 4619, "nlines": 79, "source_domain": "fos.cmb.ac.lk", "title": "Blog Team | FOS Media Students' Blog", "raw_content": "\nஉசுரே நீதானே உறைஞ்சி போனேனே… மனசு திசைகெட்டு அலையக் கண்டேனே… மஞ்சப் பூவெடுத்து மார்பில் அணைச்சவளே என்னை அணைச்சிக்கிட்டு இதமா போயேண்டி… கொஞ்சும் விழியழகி குத்தி நிற்கும்\nஅவளை அவ்வளவு நேசித்தேன் அளவிட முடியாதளவு அவளை அனுதினமும் சுவாசித்தேன் ஆழ் மூச்சு தொடுமளவு மலர்களை எறிந்து விட்டு சாலையோரத்து மரங்களெல்லாம் விதவையானது ஏன் தெரியுமா\nஅவளால் அவர்கள். இருண்ட தேசத்திலிருந்தே ராஜாக்களும் ராணிகளும் வந்திறங்குகிறார்கள் கோரியோன் கோளத்தின் அம்னியோன் சமுத்திரத்திரத்தில் உதித்த முத்துக்கள் உள்ளிருந்து விழுகின்றன இருண்ட தேசத்திலிருந்து இக் கிரகத்தில் விழுகையில்\nகேள்விகளுக்கு பதிலளிக்க ஒரு பேனை காகிதம் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் காதலிப்பவர்களா இல்லையேல் சரியான வாழ்க்கை துணையை தேடுபவர்களா இல்லையேல் சரியான வாழ்க்கை துணையை தேடுபவர்களா உங்கள் காதலின் அளவை தெரிந��துகொள்ள ஒரு பரீட்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E2%80%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-28T02:10:32Z", "digest": "sha1:NC2TSKVFWJJ7G2RMLORIDDQHZMBYE3LV", "length": 21393, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஐகன்சு–பிரனெல் தத்துவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஃகைகன்சு கொள்கையின்படி அலையின் விலகல்.\nஃகைகன்சு கொள்கையின்படி அலையின் விளிம்பு விளைவு.\nஐகன்சு–பிரனெல் தத்துவம் அல்லது ஃகைகன்சு–விரனெல் கொள்கை (ஹைகன்ஸ்–ப்ரனெல் கொள்கை, Huygens–Fresnel principle)[1] (நெதர்லாந்திய இயற்பியலாளர் கிறித்தியான் ஐகன்சு மற்றும் பிரான்சிய இயற்பியலாளர் அகசுட்டின்-இழான் விரனெல் ஆகியோரின் நினைவாக பெயரிடப்பட்டது) என்பது அலைப்பரவல் பற்றிய பகுப்பாய்வுக் கொள்கை. இது (தொலைவுபுல எல்லை மற்றும் அருகாமைப்புல எல்லை விளைவு ஆகிய இரண்டு நிகழ்விலுமான) அலை பரப்பல் தொடர்பான கணக்கீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் பகுப்பபாய்வு முறையாகும். இக் கருத்தியம் அல்லது தத்துவம், முன்னேகும் அலை முகப்பு ஒன்றின் ஒவ்வொரு புள்ளியும் உண்மையில் புதிய குறுக்கீட்டுப் புள்ளியும் புதிய அலைகளுக்கான மூலமுமாக உள்ளது எனக் கொள்கிறது. இந்தக் கருத்தியத்தின் படி, மேலும் ஊடகத்தில் முன்னரே அலை கடந்து வந்த புள்ளிகளிலிருந்து புதிதாக உருவாகி முன்னேறி வரும் எல்லா இரண்டாம் நிலை அலைகளின் தொகுப்பே முன்னேறும் ஒரு முழு அலையாகும். அலை பரப்பல் பற்றிய இக்கருத்துக் கண்ணோட்டம் விளிம்பு விளைவு பல வகை அலை நிகழ்வுகளைப் பற்றிப் புரிந்துகொள்ள உதவுகிறது.\nஎடுத்துக்காட்டுக்கு, இரண்டு அறைகள் ஒரு பொதுவான திறந்த கதவினால் இணைக்கப்பட்டுள்ளதாகக் கருதுவோம். அதில் ஓர் அறையின் தொலைவிலுள்ள ஒரு மூலையில் ஒலி உண்டாக்கினால் அடுத்த அறையில் உள்ள ஒரு நபருக்கு அந்த ஒலி அந்தக் கதவு இருக்கும் இடத்தில் உருவாக்கிய ஒலி போலவே தோன்றும். இரண்டாம் அறையில் உள்ளவரைப் பொறுத்தமட��டில், கதவினருகில் அதிர்வுக்குள்ளாகும் காற்றே ஒலி மூலமாகும். ஒளி ஒரு தடையின் விளிம்பைக் கடந்து செல்லும் நிகழ்விலும் இதுவே உண்மையாகும். ஆனால் கட்புலனாகும் ஒளியின் அலைநீளம் மிகக் குறைவாக இருப்பதால் இதை உணர முடிவதில்லை.\n1 ஒற்றைப் பிளவு விளிம்பு விளைவு\n2 வழக்கமான துளையின் விளிம்பு விளைவு\nஒற்றைப் பிளவு விளிம்பு விளைவுதொகு\nஒரு சைன் அலை (வழக்கமாக, ஒளி, ரேடியோ அலைகள், புதிர்க்கதிர்கள் (x-கதிர்கள்) அல்லது எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்)) ஆகியவை ஒழுங்கற்ற வடிவமுள்ள ஒரு துளையின் மீது விழுதல் போன்ற நிகழ்வுகளில் ஃகைகன்சு கருத்தியம் (தத்துவம்) பயன்படுகிறது. துளையிலுள்ள ஒவ்வொரு புள்ளியும் ஒரு புள்ளி மூலமாகச் செயல்படுகிறது என ஃகைகன்சின் தத்துவம் கூறுகிறது. ஒரு புள்ளி மூலம் எல்லாத் திசைகளிலும் கோள வடிவில் (குளத்தில் ஒரு கல்லைப் போடும்போது உருவாகும் வட்ட வடிவிலான அலைகளைப் போன்ற) பரவும் அலைகளை உருவாக்குகிறது. துளைக்கு அப்பாலுள்ள ஏதேனும் ஒரு புள்ளியில் உள்ள எல்லாப் புள்ளி மூலங்களிலிருந்தும் உருவாகி வரும் அலைகளின் கூடுதலை தொகையிடுதல் அல்லது எண்ணியல் மாதிரியாக்கல் மூலம் கணக்கிடலாம்.\nஒற்றைப் பிளவு விளிம்பு விளைவைக் கருதுவோம். இதில் ஒரு பிளவின் வழியாக மின்னும் ஒளி சென்று தொலைவிலுள்ள திரையில் விழுகிறது. திரையிலுள்ள எந்தப் புள்ளியில் குறைந்தபட்ச குறுக்கீட்டு விளைவு (கருப்புப் பட்டைகள்) ஏற்படுகிறது எனக் கணக்கிட வேண்டும் என்க. அதற்கு நாம் அந்தப் பிளவுக்கு பதிலாக அதனை விடக் குறுகலாக உள்ள பல பிளவுகளைப் (துணைப் பிளவுகள்) பயன்படுத்த வேண்டும். அப்போது அவை ஒவ்வொன்றினாலும் உருவாகும் அலைகளின் கூடுதலைக் காண வேண்டும். இரண்டு சிறிய பிளவுகளின் பாதை வேறுபாடானது λ / 2 {\\displaystyle \\lambda /2}\n(180 பாகை கட்ட வேறுபாடு) என்ற நிலையில் அவை அழிவுக் குறுக்கீட்டு விளைவை ஏற்படுத்துகின்றன. இதிலிருந்து (ஃபேசர்கள் (phasors முகனிகள்) அல்லது ஒத்த அலைக் கூடுதல் கணக்கீடுகளைப் பயன்படுத்தி) மூன்று புள்ளிகளிலிருந்து உருவான மூன்று அலைகளும் ஒன்றையொன்று விலக்க (அழிக்க) வேண்டுமானால் அவற்றுக்கிடையேயான கட்ட வேறுபாடு 120 பாகைகளாகவும் திரையிலிருந்து பிளவுகளுக்கு உள்ள பாதை வேறுபாடு λ / 3 {\\displaystyle \\lambda /3}\nஎனவும் இருக்க வேண்டும் எனக் கணக்கிடலாம். அகலமான ஒ���்றைப் பிளவை எண்ணற்ற துணைப் பிளவுகளுடன் தோராயமாக்கும் வரம்பில், பிளவின் விளிம்புகளுக்கு இடையே உள்ள பாதை வேறுபாடானது சரியாக λ {\\displaystyle \\lambda }\nஆக இருந்தால் மட்டுமே அழிவுக் குறுக்கீட்டு விளைவு (இதனாலேயே திரையில் கருப்புப் பட்டை ஏற்படும்) ஏற்படும்.\nவழக்கமான துளையின் விளிம்பு விளைவுதொகு\nஃகைகன்சின் தத்துவத்தை மட்டும் பயன்படுத்தி, ஒற்றைப் பிளவு விளிம்பு விளைவை அடைய நாம் பயன்படுத்திய பண்பு ரீதியான விவாதங்களை உண்மையில் ஒழுங்கற்ற வடிவங்களைக் கொண்டுள்ள துளைகளுக்குப் பய்ன்படுத்துவது கடினமாகும். ஒரு புள்ளி மூலத்திலிருந்து உருவாகி வரும் அலைக்கு r எனும் இடத்தில் அதன் வீச்சு ψ {\\displaystyle \\psi }\nஆனது ஒரு புள்ளி மூலத்திற்கான அதிர்வெண் கள அலைச் சமன்பாட்டின் (எல்ம்ஃகோல்ட்ஃசுச் சமன்பாடு (Helmholtz Equation) தீர்விலிருந்து பெறப்படுகிறது,\nஎன்பது முத்திரட்சி (முப்பரிமாண) டெல்டா சார்பாகும். டெல்டா சார்புக்கு ஆரவழிச் சார்புத் தன்மையே உள்ளது, ஆகவே கோள ஆய அச்சு அமைப்பிலுள்ள லாப்ளாசு ஆப்பரேட்டர் (பருமைய இலாப்லாசின் (இசுக்கேலார் லப்ளாசியன்) எனவும் அழைக்கப்படுவது) பின்வருமாறு சுருங்குகிறது (உருளை மற்றும் கோள ஆய அச்சுகளில் டெல் என்பதைக் காண்க)\nநேரடியாகப் பகரீடு (பதிலீடு) செய்கையில் இந்தச் சமன்பாட்டின் தீர்வு பருமையனாக (ஸ்கேலார்) கிரீன் சார்பாக இருப்பதைக் காணலாம். அது கோள ஆய அச்சு அமைப்பில் (மற்றும் இயற்பியல் கால மரபைப் பயன்படுத்தி e − i ω t {\\displaystyle e^{-i\\omega t}}\nஇந்தத் தீர்வு டெல்டா சார்பு மூலமானது தொடக்கப் புள்ளியில் உள்ளதாகக் கருதுகிறது. மூலமானது r ′ {\\displaystyle \\mathbf {r} '}\nஎன்ற திசையனால் (வெக்டரால்) குறிக்கப்படும் ஒழுங்கற்ற ஒரு மூலப் புள்ளியிலும் புலப் புள்ளியானது r {\\displaystyle \\mathbf {r} }\nஇலும் அமைந்திருந்தால் நாம் (ஒழுங்கற்ற மூல அமைவிடத்திற்கான) பருமையன் (ஸ்கேலார்) கிரீன் சார்பை பின்வருமாறு எழுதுவோம்:\nஆகவே மின் புலம் Einc(x ,y ) துளையின் மீது விழுந்து, அந்தத் துளை விரவலினால் உருவாகும் புலமானது மேற்பரப்பு தொகையிடுதல் மூலம் பெறப்படுகிறது:\nவிரௌன்ஃகோவர் பகுதிப் புலங்களின் கணக்கீடு\nஇங்கு துளையிலுள்ள மூலப் புள்ளியானது பின்வரும் திசையனால் (வெக்டரால்) பெறப்படுகிறது\nஇணைக் கதிர்களின் தோராயமாக்கலைப் பயன்படுத்தக்கூடிய தொலைப் புலத்தில், கிரீன் சார்பு பின்வருமாறு:\nஇதை வலப்புறம் உள்ள படத்தில் காணலாம் (பெரிதாக்க சொடுக்கவும்).\nதொலை-பகுதிக்கான கோவை (விரௌன்ஃகோவர் (Fraunhofer) பகுதி) புலமானது:\nஎன்ற அளவில், தள வடிவத் துளையிலிருந்து உருவாகும் விரௌன்ஃகோவர் பகுதிப் புலத்திற்கான கோவை பின்வருமாறு அமைகிறது:\nஎனக் கொண்டால், அந்த தள வடிவ துளையின் விரௌன்ஃகோவர் பகுதியின் பூரியே உருமாற்றம் பின்வருமாறு அமையும்:\nதொலைப்புலம் / விரௌன்ஃகோவர் பகுதியில் இது துளை விரவலின் இடவியல் பூரியே உருமாற்றமாக மாறுகிறது. ஒரு துளைக்கு ஃகைகன்சின் கருத்தியத்தைப் (தத்துவத்தைப்) பயன்படுத்துகையில், தொலைப் புல விளிம்பு விளைவு வடிவத்தொகுப்பு என்பது துளையின் வடிவத்தின் இடவியல் பூரியே உருமாற்றமே ஆகும் என அது கூறுகிறது. மேலும் இணைக் கதிர்கள் தோராயமாக்கலைப் பயன்படுத்துவதனால் விளையும் ஒரு நேரடி உப விளைவாகும். இது துளைப் புலங்களின் தள அலை சிதைவாக்கங்களைச் செய்வதற்கு ஒத்ததாகும் (பூரியே ஒளியியல் என்பதைக் காண்க).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/bigg-boss-mugen-rao-father-passed-away/", "date_download": "2020-02-28T03:55:52Z", "digest": "sha1:WGFK6CX4TEVL5BJB66CWPUTNFTBPQXHE", "length": 13354, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிக் பாஸ் முகென் ராவின் தந்தை திடீர் மரணம் - சோகத்தில் ரசிகர்கள்...", "raw_content": "\nபெண் பாதுகாவலருடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ஆடிய மாஸ் டான்ஸ் – வைரல் வீடியோ\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nபிக் பாஸ் முகென் ராவின் தந்தை திடீர் மரணம் - சோகத்தில் ரசிகர்கள்...\nரொம்ப வருடங்களாக தனது தாயும் தந்தையும் பிரிந்து வாழ்வதாக, நிகழ்ச்சியில் பகிர்ந்துக் கொண்டார் முகென்.\nBigg Boss Mugen Rao : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, பிக் பாஸ் நிகழ்ச்சி பலரை மக்களிடம் நெருக்கமாக்கியிருக்கிறது. அந்த வகையில் கடந்தாண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டனர். அதில் ஒருவர் தான் முகென் ராவ்.\nஆறுமுகச்சாமி கமிஷன் மாதிரி நை நை-ன்னு கேள்வி கேட்டுகிட்டு…’ சிசிடிவி கேள்விக்கு சூடான உதயநிதி\nமலேசியாவைச் சேர்ந்த பாடகரான இவர், பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தி, ரசிகர்களின் ஃபேவர���ட் போட்டியாளரானார். அனைவரிடமும் அன்பு செலுத்துதல், இரக்கம் ஆகிய குணங்களால் தனித்துத் தெரிந்த முகென், பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரும் ஆனார். ரொம்ப வருடங்களாக தனது தாயும் தந்தையும் பிரிந்து வாழ்வதாக, நிகழ்ச்சியில் பகிர்ந்துக் கொண்டார் முகென். வீட்டிற்குள் இருக்கும் போது தனது தந்தையுடன் உணர்ச்சி ததும்ப வீடியோ காலில் முகென் பேசியது, அனைவரையும் கண் கலங்க வைத்தது.\nவிசிட்டிங் நாட்களில் முகெனின் தாயும், தங்கையும் வந்து போனார்கள். அப்போது தன் குடும்பத்தினரிடம் அவர் கொண்டுள்ள அன்பு அபரிமிதமாக வெளிப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை முகெனின் தந்தை பிரகாஷ் ராவுக்கு தீடிரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. ஆகையால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மறைந்திருக்கிறார். அவருக்கு வயது 52.\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\nஇந்த செய்தி கேட்டு மிகுந்த துயரத்தில் ஆழ்ந்திருக்கின்றனர் முகெனின் ரசிகர்கள். அதோடு திரைத்துறையினரும், ரசிகர்களும் அவருக்கு தங்களது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர். பிரகாஷ் ராவின் இறுதிச் சடங்குகள், மலேசியாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘அந்த நபர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது’ பிரேக்-அப் பற்றி தர்ஷன் விளக்கம்\nவிஜய்யின் செல்ஃபிக்கு லாஸ்லியா போட்ட கமெண்ட் என்ன தெரியுமா\nகுலதெய்வ கோயிலில் திருமணம் – ரசிகர்களின் வாழ்த்து மழையில் யோகிபாபு\n”கர்மா உண்மையாக இருந்தால்…” சனம் ஷெட்டிக்கு ஆறுதல் கூறும் ரசிகர்கள்\n லாஸ்லியாவுக்கு இப்படி ஒரு ’லக்’கா\nபிக் பாஸ் பிரபலம் தர்ஷன் பேட்டி; சனம் ஷெட்டியை விட்டு விலகக் காரணம் என்ன\nபிக் பாஸ் மஹத் – பிராச்சி மிஷ்ரா திருமணம்; நேரில் சென்று வாழ்த்திய சிம்பு\n’திருமணம் செய்ய மறுக்கிறார்’ பிக் பாஸ் தர்ஷன் மீது சனம் ஷெட்டி புகார்\n ஆச்சரியப்படும் நெட்டிசன்கள்; புகைப்படங்கள் வைரல்\n2017ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்விலும் முறைகேடா\nஹாய் கைய்ஸ்: வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாள் லீவு – சம்பள நாளா பார்த்து ஸ்டிரைக் வைக்குறாங்க\nபுன்னகை மன்னன் சர்ச்சை: சம்மதம் பற்றி பேச இது ஒன்றும் தாமதம் இல்லை\nபுன்னகை மன்னனில் கேள்விக்குரிய காட்சி எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும், அது தலைமுறைகளால் ஈர்க்கப்பட்டு ஆர்வம் இருந்தாலும், காலம் கடந்த இந்த படத்தை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட முறையை நாம் மறுக்க வேண்டும்.\nட்ரம்ப் வருகை: கை மேல் ‘பலனாக’ 6 அணு உலைகள், தயாராகும் ஆந்திரா\nவெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் இணைந்து ஆறு அணுசக்தி உலைகளை அமைப்பதற்கான 'திட்ட முன்மொழிவு'(project proposal) குறித்த அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஇந்திய உச்சநீதிமன்ற 4 நீதிபதிகள் பரபரப்பு புகார் : உச்சநீதிமன்றத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வற்புறுத்தல்\nபெண் பாதுகாவலருடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ஆடிய மாஸ் டான்ஸ் – வைரல் வீடியோ\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nடாஸ்மாக் கடை வேண்டாம் கிராம சபையில் தீர்மானம்; நடைமுறைப்படுத்த அரசு தயக்கம் காட்டுவது ஏன்\nசெக்ஸ் வாழ்க்கையைப் பற்றி மன அழுத்தத்தில் இருக்கும் பல இளம் பெண்கள் – ஆய்வு ரிப்போர்ட்\nஅனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு; கலெக்டர்களுக்கு எச்சரிக்கை\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் பிரீத்தி ஜிந்தா; வைரல் வீடியோ\nபெண் பாதுகாவலருடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ஆடிய மாஸ் டான்ஸ் – வைரல் வீடியோ\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nராணுவ சீருடையை காப்பியடிக்கும் இதர பாதுகாப்பு படைகள், ஏன் எதிர்க்கிறது ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sagayam-ias-support-jallikattu-protest-chennai-272278.html", "date_download": "2020-02-28T03:23:28Z", "digest": "sha1:4D3LQOBEEVNTGKGGINVPSCKY5QTCZFOW", "length": 16111, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை மெரீனா புரட்சியில் கை கோர்த்த சகாயம் ஐஏஎஸ்! மாணவர்கள் உற்சாக வரவேற்பு! #SaveJallikattu | Sagayam IAS Support Jallikattu protest in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nசோனியா சொன்னார்.. மோடி செய்தார்\nமதத்தை வைத்து அரசியல்... ரஜினி விமர்சித்தது திமுக���ை... பிளேட்டை திருப்பிப் போட்ட பொன் ராதாகிருஷ்ணன்\nபலாத்காரம் காலம் காலமாக நடக்கிறது. பாஜகவை ஆதரித்ததால் 11 மெடிக்கல் காலேஜ்.. திண்டுக்கல் சீனிவாசன்\nடெல்லி வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 82 பேர் படுகாயம்\nஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு- பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தின் அமைதியைக் குலைக்கும் எச். ராஜாவைக் கைது செய்ய சுப. வீரபாண்டியன் வலியுறுத்தல்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nMovies இந்தியன்2 விபத்து.. இன்னும் மீளவில்லை நான்... உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஷங்கர் தலா ரூ.1 கோடி\nFinance இந்தியா முழுவதும் ப்ரீபெய்டு மின்சாரம்.. 1.5 லட்சம் கோடி ரூபாயில் மெகா திட்டம்..\nTechnology 48எம்பி பிரைமரி கேமராவுடன் களமிறங்கும் விவோ வி19 ஸ்மார்ட்போன்.\nLifestyle இன்றைக்கு கன்னி ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்...\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை மெரீனா புரட்சியில் கை கோர்த்த சகாயம் ஐஏஎஸ் மாணவர்கள் உற்சாக வரவேற்பு\nசென்னை: ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. எங்களுக்கு ஜல்லிக்கட்டு வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொங்கல் பண்டிகை நாளில் இருந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.\nசாதாரண போராட்டமாக தொடங்கி இப்போது அமைதிப்புரட்சியாக வெடித்துள்ளது. அரசியல்வாதிகள், திரைப்பட நட்சத்திரங்களுக்கு இந்த போராட்ட களத்தில் இடமில்லை. மாணவர்கள், இளைஞர்கள், ஐடி ஊழியர்கள், பொதுமக்கள் பங்கேற்று மிகப்பெரிய வேள்வியை மெரீனாவில் நடத்தி வருகின்றனர்.\nமெரீனா போராட்டம் உலக மக்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ஆதரவு தெரிவித்துள்ளார். மெரீனா கடற்கரைக்கு சென்று இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.\nஅரசியல்வாதிகளை புறக்கணித்த போராட்டக்குழுவினர், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு வரவேற்பு அளித்தனர். பலரும் தங்க��ின் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.\nபொங்கல் திருநாளன்று நாமக்கல்லில் பேசிய சகாயம் ஐஏஎஸ், வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நம் தமிழ் மண்ணில் அரங்கேறியிருப்பதாகவும், இது மரபுகளின் தொடர்ச்சி என்று கூறினார்.\nஎனவே கலாசாரத்தின் வெளிப்பாடான ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிய சகாயம் ஐஏஎஸ் வெள்ளிக்கிழமையன்று மெரீனா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஓ.பி.எஸ். மாடுபிடி வீரரா... துரைமுருகன் கேள்வி... பேரவையில் சிரிப்பலை\nசென்னை மெரினா புரட்சியை நினைவுப்படுத்திய இஸ்லாமியர்கள் போராட்டம்.. கோவையில் நடந்தது என்ன\nஜல்லிக்கட்டில் வெளிநாட்டு மாடுகள் பங்கேற்க தடை கோரி வழக்கு.. சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்துக்கு கார் பரிசை வழங்கிய முதல்வர்\nசிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணி... பரிசீலனை செய்யுமா தமிழக அரசு\nஎன்னப்பா இது யூ டர்ன்லாம் போடுது.. அட போலீசை மட்டும் தேடி, தேடி முட்டுது.. தெறிக்கவிட்ட காளை\nதகுதி அடிப்படையில் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசுப் பணி.. அமைச்சர் ஆர் பி உதயகுமார்\nசீறி வந்த காளை.. தாய், குழந்தையை கண்டு அப்படியே பொட்டிப் பாம்பாய் அடங்கிய அதிசயம்\nகாரை விற்கமாட்டேன்.. அடுத்த ஜல்லிக்கட்டிலும் பங்கேற்க மாட்டேன்.. 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. பாய்ந்து பாய்ந்து அடக்கிய ரஞ்சித்.. புதிய ரெக்கார்ட்.. மாஸ் பரிசு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மாடு முட்டி உரிமையாளர் உயிரிழப்பு; பார்வையாளர் மயங்கி விழுந்து மரணம்\nஅடக்குனா.. அடங்குற ஆளா நீ.. நெருங்கடா பார்போம் மிரட்டிய காளைகள்.. மணப்பாறை ஜல்லிக்கட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njallikattu protest sagayam ias ஜல்லிக்கட்டு போராட்டம் சகாயம் ஐஏஎஸ் மெரீனா கடற்கரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-02-28T01:38:03Z", "digest": "sha1:BRO2AZ7EZB72WK4NFAMQ5BSLX6TFN2SX", "length": 5810, "nlines": 128, "source_domain": "tamil.pgurus.com", "title": "அலோக் வர்மா Archives - PGurus1", "raw_content": "\nHome Tags அலோக் வர்மா\nநவீன மகாபாரதத்தின் துரியோதனனா ராகேஷ் அஸ்தானா\nஅரசு இயந்திரமே ஒரு தனி மனிதரை ஒரு அதிகாரியை பாதுகாக்க முனைகிறது என்றால் அப்படி என்ன அவசியம் வந்துவிட்டது அவரை ஏன் பாதுகாக்க முயற்சி எடுக்கின்றனர் அவரை ஏன் பாதுகாக்க முயற்சி எடுக்கின்றனர் என்ற வினா நம் முன் எழுகிறது...\nஅஹ்மத் பட்டேல் தொடர்பு கொண்ட நிறுவனத்தின் 4700 கோடி சொத்துக்களை ED பறிமுதல்\nஅஹ்மத் பட்டேலுக்கு நெருக்கமாக இருக்கும் அவரது மருமகனின் நிறுவனத்தின் மீது அமலாக்கத் துறை (ED) குறி வைத்திருப்பது அவருக்கு சூட்டை கிளப்பி விட்டது. ஸ்டேர்லிங் நிறுவனம் அஹ்மத் பட்டேலுக்கு ‘மிகவும் வேண்டிய’ நிறுவனம். அதற்கு...\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nசசி தரூர் சிக்கினார் – சுனந்தாவின் மர்ம மரண வழக்கில் சசிக்கு ஜுலை 7 சம்மன்\nசாதி ஏற்றத்தாழ்வையும் தீண்டாமையும் உருவாக்கியது கிறிஸ்தவ வெள்ளைக்கார ஆட்சி\nபக்தர்களே சபரிமலைக்கு இந்த சீசனுக்கு வராதீர்கள் மார்க்சிஸ்ட் கட்சி [CPI – M]...\nசித்து ஏதோ இந்தியராகப் பிறந்துவிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-02-28T01:54:39Z", "digest": "sha1:FSBSBVH6RYQO7CVKHBSIH4TJXMRZ55UN", "length": 44193, "nlines": 407, "source_domain": "www.chinabbier.com", "title": "China பகல்நேர வெள்ள விளக்குகள் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹால���ட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nபகல்நேர வெள்ள விளக்குகள் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த பகல்நேர வெள்ள விளக்குகள் தயாரிப்புகள்)\nலெட் டேலைட் ஃப்ளட் லைட்ஸ் 60W 65W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் டேலைட் ஃப்ளட் லைட்ஸ் 7200 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட்ஸ் 65 வாட் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன் கூடிய இந்த லெட் 65 வ் ஃப்ளட் லைட் , மிகவும் நிலையானது மற்றும் நம்பகமானது, உங்களுக்கு தேவையான கோணம் என்ன என்பதை எளிதாக நிறுவலாம். ஐபி...\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான) இயக்கம்...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வெளிப்புற சூரிய தெரு விளக்குகள் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\n��ிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக்க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில்...\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய சாலை தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஹோம் டிப்போ உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சூரிய தெருவிளக்குகளை அமேசான் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும்....\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 600w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள��ளது. எல்.ஈ.டி எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 500w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது....\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 300w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm Bbier 100W தலைமையிலான சோள பல்புகள், எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மூழ்கி. இந்த கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் அமெரிக்காவின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது,...\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n1. ufo தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. உயர் விரிகுடா தலைமையிலான ஒளி புதிய நேர்த்தியான வடிவமைப்பு. அளவு மற்றும் எடையில்...\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி 1. கிடங்கு எல்.ஈ.டி யு.எஃப்.ஓ விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. யுஎஃப்ஒ தலைமையிலான தொழில்துறை ஒளி புதிய...\nபகல்நேர லெட் மோஷன் ஃப்ளட் லைட்ஸ் 500 வ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Flood 500w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் மோஷன் ஃப்ளட் லைட்ஸ் ஹோம் டிப்போ பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து ���ீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் வெள்ள பகல் IP65 மற்றும்...\nவெளிப்புற தோட்ட முற்றத்தில் வெள்ள விளக்குகள் 6500 கி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் கார்டன் ஃப்ளட் லைட்ஸ் 80w 9600lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த 80w லெட் ஃப்ளட் லைட் 6500 கே 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான இந்த லெட் வெளிப்புற யார்டு வெள்ள விளக்குகள் , உங்களுக்கு தேவையான கோணம் என்ன என்பதை எளிதாக...\n80W தலைமையிலான சோள விளக்கை விளக்குகள் 100-277VAC\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n80W தலைமையிலான சோள விளக்கை விளக்குகள் 100-277VAC Bbier 8 0W தலைமையிலான சோள விளக்கை விளக்கு , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மூழ்கி. இது கேரேஜ் கிடங்கிற்கான சோள விளக்குக்கு வழிவகுத்தது 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% க்கும் மேற்பட்ட மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் தலைமையிலான 100W சோள...\nலெட் வெளிப்புற வெள்ள ஒளி விளக்குகள் 400 வாட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த லெட் ஃப்ளட் லைட் 400 வாட் 52,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் பகல் வெள்ள ஒளி விளக்குகள் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் வெளிப்புற வெள்ள ஒளி விளக்குகள்...\nலெட் ஏரியா வெள்ள விளக்குகள் 400W 3000K\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த 400w வெள்ள விளக்குகள் 52,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் ஃப்ளட் லைட் 3000 கே பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் ஏரியா வெள்ள விளக்குகள் IP65 மற்றும் நீர்...\n300W வெளிப்புற லெட் ஹாலோஜன் வெள்ள ஒளி மாற்று\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300 வாட் லெட் ஃப்ளட் லைட் 39,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் அல்லது பிற பெரிய பகுதிகளை போன்ற விளையாட்ட�� வசதிகளை ஒளிரச் செய்வதற்கு லெட் ஹாலோஜன் வெள்ள ஒளி மாற்றீடு சிறந்தது. இந்த...\nலெட் நீர்ப்புகா வெள்ள விளக்குகள் 500 வாட் 65000 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு லெட் ஃப்ளட் லைட்ஸ் 500 வ 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் ஃப்ளட் லைட் 500 வாட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய லெட் நீர்ப்புகா வெள்ள...\n150w வெள்ள ஒளி விளக்குகள் 120 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 150 வ் ஃப்ளட் லைட் 18000 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் வெள்ள விளக்குகள் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த Led 120v வெள்ள விளக்குகள் சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு தேவையான கோணத்தை எளிதாக நிறுவலாம். ஐபி 66 மதிப்பீட்டில், எங்கள்...\nதலைமையிலான வணிக வெள்ள ஒளி சாதனங்கள் 200W 24000LM\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 200 வ் ஃப்ளட் லைட் 24000 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த வணிக ரீதியான வெள்ள விளக்குகள் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த லெட் ஃப்ளட் லைட் பொருத்துதல்கள் 200w சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு தேவையான கோணத்தை எளிதாக நிறுவலாம். IP66...\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் பார்க்கிங் கேரேஜ் லைட்டிங்\nபகல்நேர வெள்ள விளக்குகள் பகல்நேர வெள்ள ஒளி விளக்குகள் வெளிப்புற வெள்ள விளக்குகள் லெட் கேரேஜ் வெள்ள விளக்குகள் 240 வி வெள்ள விளக்குகள் லெட் தெரு விளக்குகள் 80W வால் பேக் விளக்குகள் சிறந்த சூரிய வீதி விளக்குகள்\nபகல்நேர வெள்ள விளக்குகள் பகல்நேர வெள்ள ஒளி விளக்குகள் வெளிப்புற வெள்ள விளக்குகள் லெட் கேரேஜ் வெள்ள விளக்குகள் 240 வி வெள்ள விளக்குகள் லெட் தெரு விளக்குகள் 80W வால் பேக் விளக்குகள் சிறந்த சூரிய வீதி விளக்குகள்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/534017-tik-tok-on-police-vehicle-sp-orders-to-clear-traffic-a-day.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-02-28T01:34:14Z", "digest": "sha1:BZLTDHYK47AGHWE7MEKE2OD2YO6ZTWP3", "length": 15142, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "போலீஸ் வாகனத்தில் ஏறி டிக் டாக் செய்த மாணவர்கள்: நூதன தண்டனை வழங்கிய தூத்துக்குடி எஸ்.பி. | Tik Tok on police vehicle: SP orders to clear traffic a day", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 28 2020\nசென்னை சர்வதேச பட விழா\nபோலீஸ் வாகனத்தில் ஏறி டிக் டாக் செய்த மாணவர்கள்: நூதன தண்டனை வழங்கிய தூத்துக்குடி எஸ்.பி.\nதூத்துக்குடியில் போலீஸ் வாகனத்தில் ஏறி டிக் டாக் பதிவு செய்து வெளியிட்ட 3 மாணவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் நூதன தண்டனை வழங்கினார்.\nதூத்துக்குடி மாவட்டம் லெவஞ்சிபுரம் மற்றும் முனியசாமிபுரத்தைச் சேர்ந்தவர்கள் கோகுலகிருஷ்ணன் (17), செகுவேரா (21), சீனு (17).\nஇவர்கள் மூவரும் அண்மையில் தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள ஆயுதப்படை முகாம் அருகே நிறுத்தியிருந்த போலீஸ் வாகனம் மீது ஏறி நடிகர் விஜய் பட வசனத்துக்கு டிக் டாக் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.\nவிளைவு அறியாது அவர்கள் பதிவிட்ட அந்த வீடியோ வைரலாகப் பரவியது. ஒருகட்டத்தில் அந்தப் பதிவு காவல்துறையினரின் குரூப்களுக்கே வந்து சேர்ந்தது. அதிர்ந்துபோன காவல்துறை 3 பேரையும் தீவிரமாகத் தேடிப்பிடித்தது.\nஅவர்களை நேரில் வரவழைத்த மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலன், பொழுதுபோக்கின் எல்லை ���ன்னவென்பதைப் புரியவைத்ததோடு 3 பேரும் ஒரு நாள் முழுவதும் போக்குவரத்தை ஒழங்கப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டார்.\nஅதன் பேரில் 3 பேரும் இன்று (ஜன.8) காலை முதல் தூத்துக்குடி நகரில் உள்ள 3 இடங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.\n\"செல்ஃபி மோகம், டிக்டாக் மோகம் என இளைஞர்கள் தங்கள் கையில் உள்ள பொன்னான நேரத்தை பொழுதுபோக்கி வீணாக்குகின்றனர். அவ்வப்போது அத்தகைய அறியாப் பிள்ளைகளுக்கு இதுபோன்ற தண்டனைகள் வழங்கினால் அவர்களை நல்வழிப்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும்\" என மாணவர்களைப் பார்த்து பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.\nபோலீஸ் வாகனம்டிக் டாக்நூதன தண்டனைதூத்துக்குடி எஸ்.பி.\nடெல்லி கலவரம் உளவுத்துறையின் தோல்வி: மத்திய அரசை...\nகுடியுரிமை கோருபவர்கள்தான் தங்களை நிரூபிக்க வேண்டும்: கவுஹாத்தி...\nசிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களை திமுக, காங்கிரஸ் தூண்டிவிடுகின்றன:...\nமத்திய அரசைக் கண்டிக்கும் அறியாமை அரசியல்; ரஜினியின்...\nடெல்லி வன்முறை: பாஜக தலைவர்கள் 3 பேர்...\nகபில் மிஸ்ரா ட்வீட்டுக்குப் பின் எச்சரித்த டெல்லி...\nடெல்லி வன்முறைக்கு 21 பேர் பலி: காங்கிரஸின்...\nபொதுமக்களுக்கு இடையூறாக டிக் டாக்: கல்லூரி மாணவர் கைது\nமோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நூதன தண்டனை:...\nஹெல்மெட் அணியாதவர்களுக்கு ம.பி. போலீஸ் நூதன தண்டனை\nசீனாவில் முஸ்லிம்கள் மீதான ஒடுக்கம்: இளம்பெண்ணின் கணக்கை நீக்கிய டிக் டாக்\nஅரசு ஊழியர்கள் பணியின்போது அடையாள அட்டை அணியாவிட்டால் நடவடிக்கை: துறை தலைவர்களுக்கு பணியாளர்...\n18 வயதுக்கு உட்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாதா - வழக்குத் தொடுத்தவரே விளக்கம்...\nதிருநங்கைகளே நடத்தும் ஆவின் பாலகம்: தமிழகத்திலேயே முதன் முறையாக உதகையில் திறப்பு\nசிக்கனில் கரோனா வைரஸ் என்று வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய சிறுவன் கைது\nதிருச்செந்தூர் மாசித் திருவிழா நாளை மறுநாள் தொடக்கம்: ஏப்ரல் 8-ல் தேரோட்டம்\nஸ்டெர்லைட் வழக்கில் ரஜினிக்கு இன்று மட்டும் தான் விலக்கு: மனு ஏற்கப்பட்டதாக வழக்கறிஞர்...\nவிசாரணை ஆணையத்தின் முன் ஆஜராவதில் விலக்கு; ரஜினி மனு ஏற்பு: தூத்துக்குடியில் வழக்கறிஞர்...\nதூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72-வது பிறந்தநாள்...\n7 தமிழர் விடுதலை வழக்கு: மத்திய அரசின் குறுக்கீடு தேவையற்றது; ராமதாஸ்\nஸ்ரீ ஹரிகோட்டா சென்று திரும்பிய அன்னூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு\nமறக்கமுடியுமா இந்த நாளை: சச்சினுக்கு போட்டியான ஸ்ட்ராஸ்: திருப்புமுனை ஜாகீர்கான் பந்துவீச்சு, சமனில் முடிந்த உலகக்கோப்பை ஆட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/07/11941.html", "date_download": "2020-02-28T01:41:19Z", "digest": "sha1:MP7XWBHJWHCYUVHVDJI6WFAUS25B6IYU", "length": 4142, "nlines": 37, "source_domain": "www.kalaneethy.com", "title": "மேட்டூர் அணை நீர்மட்டம் 119.41 அடியை எட்டியது - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome புதிய பதிவுகள் மேட்டூர் அணை நீர்மட்டம் 119.41 அடியை எட்டியது\nமேட்டூர் அணை நீர்மட்டம் 119.41 அடியை எட்டியது\nவாதவூர் டிஷாந்த் - July 23, 2018\nகர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின.\nஇதனால் அந்த அணைகளில் இருந்து கடந்த வாரம் காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக கடந்த 17-ந் தேதி இரவு 9 மணிக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதையடுத்து கடந்த 19-ந் தேதி, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது அணையின் நீர்மட்டம் 109 அடியாக இருந்தது.\nஅணையில் இருந்து நீர் மின் நிலைய மதகுகள் மூலம் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில், நீர்வரத்து தண்ணீர் திறப்பை விட பல மடங்கு அதிகமாக இருந்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி 116.98 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இரவு 8 மணி அளவில் 118 அடியாக உயர்ந்தது.\nமேட்டூர் அணையில் நீர் இருப்பு 92.53 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 30 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து 68 ஆயிரத்து 489 கனஅடியாக உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 118 அடியில் இருந்து 119.41 அடியாக இன்று உயர்ந்துள்ளது.\nஇந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை இன்று எட்டும் என கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184934892.html", "date_download": "2020-02-28T02:34:14Z", "digest": "sha1:KQ4VX25L4Q6HICYKTB5VSVKGFANQDAUJ", "length": 7733, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "ஓப்பன் சோர்ஸ்", "raw_content": "Home :: கல்வி :: ஓப்பன் சோர்ஸ்\nநூலாசிரியர் ச. செந்தில் குமரன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nசாமானியர்களைப் பொருத்தவரை ஆபரேட்டிங் சிஸ்டம் என்றால் அது விண்டோஸ் மட்டுமே. ஏகப்பட்ட விலை கொண்ட விண்டோஸை, பிற சாஃப்ட்வேர்களை, ‘க்ராக்’ செய்து ‘முறையற்ற லைசென்ஸ்’ இன்றி சட்ட விரோதமாக உபயோகிப்பது இங்கே சகஜம். அவற்றை நேர்மையாகப் பணம் செலுத்தி வாங்கும் நபர்களால் கூட முழு சுதந்தரத்தை அனுபவிக்க முடியாது. ஏகப்பட்ட நிபந்தனைகள். ‘லைசென்ஸ்’ காலாவதி ஆனால் மீண்டும் பணம் செலுத்த வேண்டும்.\nஇந்த கெடுபிடிகளுக்கேல்லாம் மாற்றாக அமைந்த வரப்பிரசாதம் தான் ஓப்பன் சோர்ஸ். ஆபரேட்டிங் சிஸ்டம், ஆபிஸ் பேக்கேஜ், அக்கவுண்டிங் அப்ளிகேஷன் முதல் அனிமேஷன் சாஃப்ட்வேர் வரை ஓப்பன் சோர்ஸில் அனைத்துமே இலவசமாகக் கிடைக்கின்றன. முதல் தரமான இவற்றை உபயோகிக்கும்போது, கம்ப்யூட்டரில் வைரஸ் பிரச்னையே வராது என்பது கூடுதல் சிறப்பு.\nஓப்பன் சோர்ஸ் உருவாகக் காரணமான குனு இயக்கத்தின் வரலாறு முதல், அந்த இயக்கத்தின் பின்னணி, இயங்கும் விதம், ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர்களின் பலன்கள் என பல்வேறு விஷயங்களைப் பேசுகிறது இந்தப் புத்தகம். ஓப்பன் சோர்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டமான ‘உபுண்டு’வை கம்ப்யூட்டரில் நிறுவவும் சொல்லித் தருகிறது.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\n அலங்காரப்ரியர்கள் வைரமுத்துவின் பன்முகப் படைப்பாளுமை\nPrithviraj Chauhan மும்மூர்த்திகள்: ஜெயமோகன் - யுவன் சந்திரசேகர் - பெருமாள்முருகன் எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்\nWooing the moon விட்டுக் கொடுக்கும் விவேகம் மீனின் சிறகுகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2019/06/48.html", "date_download": "2020-02-28T03:00:30Z", "digest": "sha1:GSUPL5L2HSDRI2X5KNQDFM6VDFYQAR5R", "length": 8977, "nlines": 106, "source_domain": "www.softwareshops.net", "title": "48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது !", "raw_content": "\nHomeமருத்துவம்48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \n48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nநரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவத்தில் எளிமையான தீர்வுகள் இருக்கின்றது. இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டால் போதும் ஆண்களுக்கு நரம்புத் தளர்ச்சி எப்போதும் ஏற்படாது.\nஇன்றைய தலைமுறையினரை அதிகமாக பாதிப்புக்குள்ளாகி வருவது நரம்புத் தளர்ச்சி மட்டும்தான். எழுதும் போதும் கை நடுங்கும், எதை எடுத்தாலும் ஒரு வகையான தடுமாற்றம் மற்றும் மனசோர்வு, தூக்கமில்லாமல் தவிப்பது போன்றவைகளாகும்.\nஇது போன்ற பாதிப்புகளில் ஈடுபட்டவர்கள் அடிக்கடி அழுவதும், சிரிப்பதும் பைத்தியம் பிடித்தது போன்று காணப்படுவார்கள்.\nஅது போன்றவர்கள் எளிதாக ஜீரணமாகக் கூடிய உணவு வகைகள் மற்றும் காலை உணவுடன் இனிப்பு சிறிதளவு சேர்த்து உண்டு வரலாம். அல்லது தங்களுக்கு பிடித்த இயற்கையான இடங்களுக்கு சென்று வரலாம்.\nமேலும் சித்த மருத்துவத்தில் இருக்கும் சில உணவு வகைகளை பார்ப்போம்:\nஅமுக்கிராங் கிழங்கு: 500 கிராம்\nஏலஅரிசி : 25 கிராம்\nஅமுக்கிராங் கிழங்கை நன்றாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு மண் பானையில் பாலை ஊற்றி, வெள்ளைத் துணியால் பானையின் மேல் போட்டு, இடித்து வைத்துள்ள அமுக்கிராங் கிழங்கு பொடியை துணியின் மேல் உளர்த்தி பானையின் மூடியால் பொடியை மூடி சுமார் அரை மணி நேரத்திற்கு நெருப்பில் அவித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.\n2 மணி நேரம் நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து சலித்துக் கொள்ளவும். மற்ற மருந்துகளை தனித்தனியாக இடித்து சலித்து மேற்கண்ட அளவில் எடுத்துக்கொள்ளவும்.\nஅனைத்து பொடிகளையும் நன்கு கலக்கிக் கொள்ளவும். தேனை ஒரு பானையில் ஊற்றி மேற்கண்ட பொடிகளை சிறிது சிறிதாகக் போட்டு நன்கு கிளறி கிண்டி வைத்துக்கொள்ளவும்.\nகாலை சாப்பாடு முடித்த பின்னர் ஒரு தேக்கரண்டியும் இரவு சாப்பாடு முடித்த பின்னர் ஒரு தேக்கரண்டியும் சாப்பிட்டு விட்டு, ஒரு டம்ளர் பால் குடித்து வரவும். இதனை 48 நாட்கள் சப்பிட்டு வந்தால் போதும் நரம்புத்தளர்ச்சியில் இருந்து விடுபடலாம்.\nhealth tips நரம்பு தளர்ச்சி மருத்துவம்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nபாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் \nமென்பொருள் (Software) என்றால் என்ன\nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\n Man vs Wild ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் \nஆண்ட்ராய்ட் மொபைல்களில் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய\nசந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி \nபாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா\nவேர்க்கடலையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். வேர்க்கடலை என்றாலே அதில் கொழுப்பு அ…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sigappu-vilakku-song-lyrics/", "date_download": "2020-02-28T03:15:09Z", "digest": "sha1:PD3YJB57IDN5ECNT3DYEBA47ZJJNTYI7", "length": 7265, "nlines": 180, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sigappu Vilakku Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : டி. எம் சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்\nபெண் : ஆலிங்கனம் செய்து\nஆண் : சிவப்பு விளக்கு எரியுதம்மா\nஒரு ஜீவன் போவது தெரியுதம்மா\nஒரு தாலி அதை வந்து தடுக்குதம்மா\nஆண் : சிவப்பு விளக்கு எரியுதம்மா\nஒரு ஜீவன் போவது தெரியுதம்மா\nஒரு தாலி அதை வந்து தடுக்குதம்மா\nஆண் : கோட்டைக் கதவுகள் திறக்குதம்மா\nஒரு குங்குமம் வழியை மறைக்குதம்மா\nஒரு குங்குமம் வழியை மறைக்குதம்மா\nஒரு பூச்சரம் அதையும் இழுக்குதம்மா\nஆண் : குலமாதர் வேண்டும்போது\nஆண் : மங்கல மங்கை முன்னாலே\nஅந்த மரணத்தின் தலைவன் பின்னாலே\nஅந்த மரணத்தின் தலைவன் பின்னாலே\nஅந்த தலைவனின் கயிறு பின்னாலே\nஆண் : நாளைப் பொழுது யாரிடமோ\nஅந்த நாயகன் மேனி எவ்விடமோ\nஇல்லை தர்மத் தலைவன் மேலிடமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/09/blog-post.html", "date_download": "2020-02-28T03:41:05Z", "digest": "sha1:DXASVSGUDOYA5GBGIUD54MUGT2XSPKIC", "length": 6712, "nlines": 110, "source_domain": "www.tamilcc.com", "title": "தலைக்கு மேலே செல்லும் செய்மதிகளை பற்றி அறிய", "raw_content": "\nHome » Web sites » தலைக்கு மேலே செல்லும் செய்மதிகளை பற்றி அறிய\nதலைக்கு மேலே செல்லும் செய்மதிகளை பற்றி அறிய\nநீங்கள் சிறு வயதில் வானில் செல்லும் செய்மதிகள் பற்றி உங்கள் பெற்றோர் ச���ல்லும் கற்பனை கதைகளை கேட்டு இருப்பீர்கள். ஆனால் இன்று உங்கள் தலைக்கு மேலே செல்லும் செய்மதி பற்றி அறிய அனைவர்க்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. பகலிலும் சரி, இரவிலும் சரி உங்கள் தலைக்கு மேலே எப்போது எத்தனை செய்மதிகள் செல்லும் என்பதை கீழே உள்ள இணைய தளங்கள் இலவசமாக சொல்லுகின்றன. அவற்றை பற்றிய முழு தகவல்களும் உங்களுக்கு கிடைக்கிறது. இவை ஒன்றும் புதிதல்ல. எப்போது அறிமுகமான வசதிகள். இப்போதே உங்களுக்கு கிடைக்கிறது.\nஉதாரணத்திற்கு மேம்பாக்கம்- சென்னை பகுதியில் உள்ளவர்களின் தலைக்குமேலாக அடுத்து வரும் நாட்களில் செல்லக்கூடியவை..\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nகூகிள் அறிமுகப்படுத்தும் கடலுக்கு அடியில் சுற்றுலா...\nமுக்கியமான Smiley (நகைமுகம்) Keyboard குறியீடுகள்\nஅனைவரும் அறிய வேண்டிய போட்டோஷாப் குறுக்குவிசைகள் -...\nதிருடப்பட்ட பதிவுகளை கண்டுபிடித்து திருட்டு வலைப்...\nGoogle Docs - அனைவருக்குமான பாவனையாளர் கையேடு\nஅனைவருக்குமான சிறந்த இலவச Photoshop plugins\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nபழைய பதிவுகளை தானாக விரிய செய்வது எப்படி\nTwitter தொடர்ந்து செயற்படாதவர்களை unfollow செய்ய\nதலைக்கு மேலே செல்லும் செய்மதிகளை பற்றி அறிய\nவெளிச்செல்லும் கிளிக்களை கண்காணித்தல் - Google Ana...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=15053", "date_download": "2020-02-28T03:17:10Z", "digest": "sha1:NBZBAZQNITYYZQTLRXBNFNNFBFZYBISW", "length": 12415, "nlines": 98, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபிரேசில் நாட்டில் இருந்து வந்த மெட்ரோ ரயில்கள் கோயம்பேடு பணிமனைக்கு கொண்டுவரப்பட்டன - Tamils Now", "raw_content": "\n‘சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே’ பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை - டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புகிறது; டெல்லி காவல் துறை - டெல்லி கலவரம்;பாஜக தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய சொன்ன நீதிபதி திடீர் மாற்றம் காங்.கடும் கண்டனம் - \"தமிழக கோவில் சிலைகள் அரிதானவை.அவைகள் பாதுகாக்க வேண்டும்” - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு - பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்குகிறது - 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் எழுதுகிறார்கள்\nபிரேசில் நாட்டில் இருந்து வந்த மெட்ரோ ரயில்கள் கோயம்பேடு பணிமனைக்கு கொண்டுவரப்பட்டன\nசென்னை மெட்ரோ ரயில் சேவைக்காக பிரேசில் நாட்டில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட 2 மெட்ரோ ரயில்கள் நேற்று கோயம்பேடு பணிமனைக்கு கொண்டுவரப்பட்டன.\nசென்னை மெட்ரோ ரயில் சேவைக்காக பிரேசில் நாட்டில் உள்ள அல்ஸ்டாம் ரயில் பெட்டி தயாரிக்கும் நிறுவனத்திடம் ரூ.1471.3 கோடி செலவில் 42 ரெயில்களுக்கு தலா 4 பெட்டிகள் வீதம் 168 பெட்டிகள் தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி 9 ரெயில்கள் பிரேசில் நாட்டிலும், 33 ரயில்கள் ஆந்திரா மாநிலம் தடா ஸ்ரீ சிட்டியில் உள்ள அல்ஸ்டாம் ரயில் நிறுவனத்திற்கான ரயில் பெட்டி தொழிற்சாலையில் இருந்து தயாரித்து அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி பிரேசில் நாட்டில் இருந்து கப்பல் மூலம் 9 ரெயில்களும், ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் இருந்து 3 ரயில்கள் ராட்சத லாரிகள் மூலமாகவும் கோயம்பேடு பணிமனைக்கு கொண்டு வரப்பட்டு டிராக் சோதனை, உள்சோதனை, மின்சார இணைப்புகளுக்கான சோதனைகள் நடந்து வருகிறது.\nஒப்பந்தப்படி பிரேசில் அல்ஸ்டாம் ரயில் பெட்டி தொழிற்சாலையிலிருந்து கடைசியாக கடந்த 8–ந்தேதி கொண்டுவரப்பட்ட 8 பெட்டிகள் கொண்ட 2 ரயில்கள் சுங்கசோதனைக்கு பின்னர் துறைமுகத்திலிருந்து கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில்வே பணிமனைக்கு நேற்று அதிகாலை ராட்சத லாரிகளில் கொண்டுவரப்பட்டன.\nஇந்த ரயில்கள் 800 மீட்டர் சோதனை ஓட்டப்பாதையில் இறக்கப்பட்டு, மெட்ரோ ரயில்வே நிறுவன அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் பார்வையிட்டனர். பின்னர் 2 ரயில்களும் முதல் கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.\nஇந்த 2 ரயில்கள் வருகையால் கோயம்பேடு ரயில்வே பணிமனையில் ரயில்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கோயம்பேடு பணிமனை ஒரு பரபரப்பான ரயில்வே பணிமனையாக மாறி உள்ளது. விரைவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்ட���யில் இருந்து மேலும் 2 ரயில்கள் கோயம்பேடு பணிமனைக்கு வரஉள்ளன.\nமேற்கண்ட தகவல்களை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.\nசென்னை மெட்ரோ ரயில் மெட்ரோ ரயில் மெட்ரோ ரயில் திட்டம் மெட்ரோ ரெயில் 2014-06-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n8 பணியாளர்கள் வேலை நீக்கம்; மெட்ரோ ரயில் தொழிலாளர்கள் போராட்டம்\nமூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொச்சி மெட்ரோவில் பணியிடங்கள்\nசென்னை மெட்ரோ ரயில் திட்டம்: 2017ம் ஆண்டுக்குள் முதல் வழித்தடப் பணிகள் நிறைவடையும் என தகவல்\nநேரு பூங்கா-எழும்பூர் இடையே மெட்ரோ ரெயில்: சிக்னல் அமைக்கும் பணிகள் தீவிரம்\nசென்னை வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயில் விரிவாக்க பணியை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்\nசின்னமலை – விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில் ஆகஸ்டு மாதம் ஓடும்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nடெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புகிறது; டெல்லி காவல் துறை\n‘சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே’ பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை\nதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலில் 505 தங்கக் காசுகள் கொண்ட புதையல்\nபிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்குகிறது – 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் எழுதுகிறார்கள்\n“தமிழக கோவில் சிலைகள் அரிதானவை.அவைகள் பாதுகாக்க வேண்டும்” – தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/nanguneri?page=3", "date_download": "2020-02-28T02:54:39Z", "digest": "sha1:XHT74L5HPX6TOR4XKVGT64E367APV3L3", "length": 8290, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉலகம் முழுவதும் பரவிய கொரோனா..உயிரிழப்பு 2,850 ஆக உயர்வு\nகமிஷனர் அலுவலகத்தில் இயக்குனர் ஷங்கர் தர்பார்.. விசாரணையா \nசரக்கும் மிடுக்குமாய் திரெளபதி தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nபோலீஸ் சீருடையில் டிக்டாக்கில் டூயட்..\nடெல்லி வன்முறை - பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு\nமீண்டும் வேகமெடுக்கும் கொரான���... பல நாடுகளுக்கும் பரவியது\nஅதிமுக ஆட்சியில் நலத்திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்பட வில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கடந்த ஆண்டுகளில் வீடற்ற ஏழைகள் 6 லட்சம் பேருக்கு வீடுகளும், 37,000 பேருக்கு வேலைவாய்ப்பும...\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரச்சாரம்\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கடம்போடுவல்வு மற்றும்...\nவேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு\nஇடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் அந்தந்தக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்...\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. நெல்லை நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக, கே.டி.சி.நகர் பகுதியில...\nபல்லவராஜாவின் பெருமையை உலகறியச் செய்கிறார் பிரதமர் மோடி - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nநரசிம்ம பல்லவ ராஜா மாமல்லபுரத்தை கண்டுபிடித்ததாகவும் அவரது பெருமைகளை பிரதமர் நரேந்திர மோடி உலகளவில் கொண்டு சேர்ப்பதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி...\nஇடைத்தேர்தல் நடைபெறும் விக்ரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளிலும் மற்றும் புதுவை காமராஜ் நகர் தொகுதியிலும் வேட்பாளர்களும் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள். விக்ரவாண...\nபிரதமர் - சீன அதிபர் சந்திப்பு பயனுள்ளதாக அமைய வேண்டும் - மு.க. ஸ்டாலின்\nபிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜிங்பிங் சந்திப்பு பயனுள்ளதாக அமைய வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார். நெல்லை நாங்குநேரி தொகுதி பிரச்சார பயணத்தை முடித்துக்கொண்டு தூத்துக்குடி...\nகமிஷனர் அலுவலகத்தில் இயக்குனர் ஷங்கர் தர்பார்.. விசாரணையா \nசரக்கும் மிடுக்குமாய் திரெளபதி தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nபோலீஸ் சீருடையில் டிக்��ாக்கில் டூயட்..\nகடனுக்கு சிக்கன் தர மறுத்ததால் கொரோனா வதந்தி பரப்பிய சிறுவன்\nகொரானாவுக்கு மருந்து விஷாலுக்கு கிணறு…\nநித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/31423-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88?s=c5c1ac3865731e273d1d281c316aac9b", "date_download": "2020-02-28T01:53:49Z", "digest": "sha1:YEU6GRYKCK3SZWWWYKKL3OG3F7CYVXXA", "length": 10801, "nlines": 328, "source_domain": "www.tamilmantram.com", "title": "வறுமை", "raw_content": "\nநன்றி : இணையதளம் .\nஇருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்\nஅந்த சுருக்கங்கள்...மனதை என்னவோ செய்கிறது.....வறுமையிலும் முதுமையிலும் உழைத்து மற்றவர் சுருக்கத்தை நீக்கும் பெரியவரின் பாதம் வணங்குகிறேன்.\nஎல்லா நேரமும் தோளில் சுமக்க\nகவலை ஒரு கட்டுச் சோறு\nதின்று தீர்க்க வேண்டும் அல்லது\nஉடையின் சுருக்கம் நீக்கும் உன்னத உழைப்பின் வர்க்கம்\nமுகத்தில் சுருக்கம் இருந்தாலும் முதுமையில் இல்லை சுருக்கம்\nஉழைப்பைப் போற்றும் யாவர்க்கும் இவர் வாழ்வும் ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nமுகம் முழுவதும் சுருக்கங்கள் அது முதுமையின் பரிசு ஆனாலும் இத்தனை முதுமையிலும் உழைத்து வாழும் இப்பெரியவரின் வாழ்வு நம் அனைவருக்கும் கிடைத்த நன் முன்மாதிரிகை பரிசு. வறுமை வாட்டினாலும் நம்பிக்கையும், உண்மையும் உழைப்பும் அவரது முகத்தின் சுருக்கங்களை தாண்டி கதிரவனைப்போல வெளிச்சம் பரவுவதை உணரமுடிகிறது.\nகீதம் அவர்களின் கவிதை நடை பின்னோட்டம் அருமை.\nஉண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என\nஉலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.\nசிவா.ஜி, கீதம், தைனிஸ் ஆகியோரின் பின்னூட்டத்திற்கு நன்றி.\nஇருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்\nவிரியச்செய்தால் அது இஸ்திரி - அதையே\nஉழைப்பு உழுத வரிகள் இந்த சுருக்கங்கள்\nQuick Navigation குறுங்கவிதைகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/siva-manasula-sakthi/154336", "date_download": "2020-02-28T02:11:52Z", "digest": "sha1:6MC3RXA7LVRJ2JUYTC3LEZ5AX7NU64ZK", "length": 5106, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Siva Manasula Sakthi - 14-02-2020 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nலீசிங் பணியாளர்களின் தரக்குறைவான பேச்சால் விபரீத முடிவெடுத்தார் இளம் தாய்- யாழில் துயரம்\nமனைவிக்கு குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் ��டலமாக தொங்கிய கணவர்\nகனடா புறப்பட தயாராக இருந்த விமானம்... குழுந்தை இருமியதால் மொத்த குடும்பத்தையும் வெளியேற்றிய விமானி\nகுணமடைந்துவிட்டதாக நேரலையில் பேட்டியளித்த கொரோனா நோயாளி: பதறிப்போய் இழுத்து சென்ற மருத்துவர்கள்\nகிளிநொச்சியில் உறவினர்களால் தொடர்ந்து சித்ரவதையை அனுபவிக்கும் 16 வயது சிறுமி\nமீன் சாப்பிட்டதும் மூச்சடைத்து உயிரிழந்த புதுமாப்பிள்ளை\nபடுக்கையறை காட்சிகளில் ஏன் நடித்தேன்.. மனவேதனையுடன் ஆண்ட்ரியா கூறிய தகவல்..\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா\nதெறி படத்தில் நடித்திருந்த நடிகை மீனாவின் மகளா இது, புகைப்படத்துடன் இதோ\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த அதிரடி வீடியோவை வெளியிட்ட டிவி சானல்\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா\n.. டேட்டிங் அவரோடு எப்போ.. ரசிகர்களின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த டிடி\nமணிமேகலையால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பின்னுக்கு தள்ளினோம், பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்கள் ஓபன் டாக்\nஇரவில் காதலியை சந்திப்பதற்காக காதலன் செய்த விபரீத செயல்.. சிசிடிவி காட்சியை கண்டு அதிர்ந்துபோன பொலிசார்..\nஉங்க கைரேகையில் இப்படி இருக்கா கோடீஸ்வர யோகம் யாருக்கு அமையும் தெரியுமா\nதினமும் பச்சை மிளகாயை உணவில் சேர்ப்பதால் என்ன நடக்கும் இந்த கொடிய நோய்களுக்கு இனி மருந்து தேவையில்லை\nஎன் ரோல் மாடலே நித்தி தான்.. தமிழர்களுக்காக புதியதாக தீவு வாங்கபோகும் சீமானின் அதிரடி..\nஅதிகாலை பொழுதே ராஜயோகம் எந்த ராசிக்கு அடிக்கபோகுது தெரியுமா.. 12 ராசிகளின் பலன்கள் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/cbi-special-court-gives-verdict-for-anticipatory-bail-in-aircel-maxis-case-362086.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-28T03:20:20Z", "digest": "sha1:O4M7L7PTY443ESKZBUVUHBLVPGXON7Y6", "length": 18723, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏர்செல் மேக்சிஸ் வழக்கு.. ப.சிதம்பரம், கார்த்திக்கு முன்ஜாமீன் வழங்கியது டெல்லி சிபிஐ நீதிமன்றம் | CBI Special Court gives verdict for Anticipatory bail in Aircel Maxis case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nமதத்தை வைத்து அரசியல்... ரஜினி ��ிமர்சித்தது திமுகவை... பிளேட்டை திருப்பிப் போட்ட பொன் ராதாகிருஷ்ணன்\nபலாத்காரம் காலம் காலமாக நடக்கிறது. பாஜகவை ஆதரித்ததால் 11 மெடிக்கல் காலேஜ்.. திண்டுக்கல் சீனிவாசன்\nடெல்லி வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 82 பேர் படுகாயம்\nஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு- பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தின் அமைதியைக் குலைக்கும் எச். ராஜாவைக் கைது செய்ய சுப. வீரபாண்டியன் வலியுறுத்தல்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nMovies இந்தியன்2 விபத்து.. இன்னும் மீளவில்லை நான்... உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஷங்கர் தலா ரூ.1 கோடி\nFinance இந்தியா முழுவதும் ப்ரீபெய்டு மின்சாரம்.. 1.5 லட்சம் கோடி ரூபாயில் மெகா திட்டம்..\nTechnology 48எம்பி பிரைமரி கேமராவுடன் களமிறங்கும் விவோ வி19 ஸ்மார்ட்போன்.\nLifestyle இன்றைக்கு கன்னி ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்...\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு.. ப.சிதம்பரம், கார்த்திக்கு முன்ஜாமீன் வழங்கியது டெல்லி சிபிஐ நீதிமன்றம்\nடெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீன் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.\nகடந்த 2006-ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த போது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் ரூ 3,500 கோடி முதலீடு செய்தது.\nஇந்த முதலீடு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதற்கு கார்த்தி சிதம்பரமும் உதவி செய்தார் என்றும் அதற்கு பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு பணம் கைமாறியதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் சிபிஐயும் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இருவருக்கும் எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் ப.சித��்பரமும் கார்த்தியும் தொடர்ந்த முன்ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ஓபி ஷைனி முன்பு, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது. ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்து விசாரித்தால்தான் பல உண்மைகள் வெளியே வரும். ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தேசநலன் சார்ந்தது என சிபிஐ வாதம் செய்தது. இந்த நிலையில் நீதிபதி ஷைனி, முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதியை வரும் 5-ஆம் தேதிக்கு மாற்றி உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி 2 மணிக்கு தீர்ப்பளித்தார். அதற்கு முன்னதாக ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிஐ வாதம் செய்தது.\nஅத்துடன் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் தர உச்சநீதிமன்றம் மறுக்கப்பட்டதை கருத்தில் கொள்ள வேண்டும் என சிபிஐ வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். அதை நீதிபதி ஓ.பி. ஷைனி நிராகரித்தார்.\nஇதையடுத்து ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதே வேளையில் விசாரணை அமைப்புகளுக்கு இருவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது, ஒரு லட்சம் பிணைத் தொகை செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லி வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 82 பேர் படுகாயம்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு.. தொழிற்சாலைக்கு சீல்\nஇந்தியாவில் நடந்திருப்பது 'முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை' .. துருக்கி அதிபர் கடும் தாக்கு\nஇதுதான் சோனியா காந்தி.. மோடியையே அசைத்த கெத்து.. பாடம் கற்க வேண்டும் ராகுல்\nடெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி... கெஜ்ரிவால் அறிவிப்பு\nஒரே ஒரு நபரை சுற்றிய வாதங்கள்.. 3 உத்தரவுகள்.. டெல்லியில் 24 மணி நேரத்தில் நடந்த பகீர் திருப்பங்கள்\n\"அவ்வளவுதானா\".. அது மட்டும்தானா.. வேறு எதுவும் இல்லையா.. ரஜினி பேட்டிக்கு கஸ்தூரி பொளேர் கேள்வி\nஎரிந்து போன வீடுகள்.. சிதைந்து போன கார்கள்.. உடைக்கப்பட்ட கடைகள்..உதவாத போலீஸ்.. கண்ணீரில் மக்கள்\nகடைசி தீர்ப்பு.. நீங்க எங்க ரோல் மாடல்.. நீதிபதி முரளிதருக்கு உருக்கமான விடை தந்த டெல்லி ஹைகோர்ட்\nடெல்லி கலவரம்.. பெட்ரோல் குண்டை வீசியது அவரா.. சந்தேக வலையில் ஆம் ஆத்மி கவுன்சிலர்.. ஷாக் வீடியோ\n டெல்லி பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்ய சரியான நேரம் இல்லையாம்.. ஹைகோர்ட்டில் போலீஸ்\nநம் தேசத்திற்கே அவமானம்.. டெல்லி வன்முறை குறித்து மன்மோகன் சிங் ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naircel maxis p chidambaram karti chidambaram ஏர்செல் மேக்சிஸ் ப சிதம்பரம் கார்த்தி சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/07/blog-post_18.html", "date_download": "2020-02-28T03:22:23Z", "digest": "sha1:7ZHLLEC4CX46XVQLTBKIV5A4YR7FXUKZ", "length": 8278, "nlines": 191, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வேர் நாகம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஅலையும் வேர்களும் நெளியும் நாகங்களும் பற்றி ஒரு நண்பர் எழுதியிருந்தார். முக்கியமான அப்சர்வேசன் அது. நானும் அதேபோல தோராயமாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அந்தக்கடிதத்தை வாசித்தபின் அப்பகுதியைச் சென்றுவாசிக்கும்போது மேலும் மேலும் நுட்பமான வாசிப்புக்கான இடங்கள் அதில் உள்ளன என்று தோன்றியது\nஉலூபியின் குணச்சித்திரமும் நாகமும் இணைகின்றன. அவள் உறுதியானவளாகவும் அர்ப்பணிப்புள்ளவளாகவும் காணப்படுகிறாள். அவளுடைய அந்த இயல்புதான் அந்தப்படிமம். அது அர்ஜுனனைப்பெண்ணாக ஆக்குகிறது.\nஆனால் சித்தாரங்கதை அலையும் இயல்புள்ளவள். அவள் மனம் வேரில்லாது நீரில் நீந்தும் உலகம் போல உள்ளது. ஆகவே அவள் அர்ஜுனனை மீண்டும் ஆணாக ஆக்குகிறள்\nதப்பான வாசிப்பாகக்கூட இருக்கலாம். ஆனால் அந்த இரண்டுபகுதிகளும் வெவ்வேறு வகையிலே வாசிக்க ஆழமான மனத்தூண்டுதலை அளிக்கின்றன\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமரணதண்டனை தீர்ப்பு எழுதிய பேனா\nபீம வேதம் (பன்னிரு படைக்களம் -88\nகொற்ற���ையின் அவதாரம். (பன்னிரு படைக்களம் 89)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2475421", "date_download": "2020-02-28T03:20:02Z", "digest": "sha1:VX4G4GKXBLOM4C62W5PZ2SEOJXRXU554", "length": 14821, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய விளையாட்டு| Dinamalar", "raw_content": "\nசீனாவில் கொரோனா வைரசுக்கு பலி 2788 ஆக அதிகரிப்பு\n4.6 கோடி பேர் நேரலையில் ரசித்த 'நமஸ்தே டிரம்ப்' 1\nபா.ஜ., திரட்டிய நன்கொடை ரூ.742 கோடி; காங்., ரூ.148 கோடி\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை குறைவு\nசோனியா, ராகுல், பிரியங்காவுக்கு எதிராக மனு 3\nசிஏஏ அமல்படுத்துவதில் பின்வாங்க மாட்டோம்: சட்ட ... 6\nமெக்கா, மதீனா பயணம் ரத்து\nஜெமிமா நடனம்: சமூக வலைத்தளங்களில் வைரல்\nஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு 4\nகொரோனா பரவல்: ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nராணி மேரி பெண்கள் கல்லுாரி விளையாட்டு விழாஇடம்: மயிலாப்பூர். நேரம்: காலை, 9:00.கல்லுாரிகளுக்கு இடையிலான தேசிய, 'டி-- 20' கிரிக்கெட்இடம்: பிரசிடென்சி மைதானம், மெரீனா. நேரம்: காலை, 8:30.தேசிய சீனியர் பிஸ்ட் பால், தமிழக வீரர்களுக்கான பயிற்சி முகாம்இடம்: சேக்ரடு ஹார்ட் மெட்ரிக் பள்ளி, சோழிங்கநல்லுார். நேரம்: காலை, 10:00.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுத்துக்குமாரசாமி கோவில் தேர் திருவிழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுத்துக்குமாரசாமி கோவில் தேர் திருவிழா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nixs.in/2018/12/100008.html", "date_download": "2020-02-28T01:31:37Z", "digest": "sha1:KGSQZBJFSDL7HUZ7T5JXWTXBEJH6TCSA", "length": 15501, "nlines": 215, "source_domain": "www.nixs.in", "title": "ரஃபேல் விமான வழக்கில் இன்று தீர்ப்பு | Tamil News | Online Tamil News | Tamil News | Tamilnadu News |Tamil news Live| Nixs | Nixs.in", "raw_content": "\nரஃபேல் விமான வழக்கில் இன்று தீர்ப்பு\nரஃபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.\nசுமார் ரூ.58 ஆயிரம் கோடி மதிப்புள்ளதாக கணக்கிடப்பட்ட 36 ரஃபேல் ரக அதிநவீன போர் விமானங்கள் பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனத்திடம் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி வழக்கறி ஞர் எம்.எல்.சர்மா, வினீத் தண்டா உள்ளிட்ட பலர் உச்சநீதிமன்றத் தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.\nஇந்த ஊழல் குறித்து சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையை துவக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் கே.எம்.ஜோசப் ஆகிய மூவர் அடங்கிய அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பை வழங்கவுள்ளது.\nSubscribe us$desc=அண்மை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே பதிவு செய்யவும்\nகூர்தீட்டப்பட்டது ஜல்லிக்கட்டு மாட்டின் கொம்பை மட்டுமல்ல... குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்..\nகூர்தீட்டப்பட்டது ஜல்லிக்கட்டு மாட்டின் கொம்பை மட்டுமல்ல... குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்.. குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்..\nமுஸ்லிம் பெண்களுக்கு மூத்த சகோதரர் மோடி, ராக்கி கயிறு அனுப்பிய வாரணாசி பெண்கள்\nஉத்திரபிரதேசத்தில் பிரதமர் மோடி அவர்களின் சொந்த தொகுதியான வாரணாசியில் உள்ள முஸ்லீம் பெண்கள் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு அனுப்பியுள்...\nரஃபேல் விமான வழக்கில் இன்று தீர்ப்பு\nரஃபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. சுமார் ரூ.58 ...\nஎதனால் தேன்மொழிக்கு இந்த நிலை \nதேன்மொழியின் வாக்குமூலம் மற்றும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையின் தொகுப்பு பின்வருமாறு.. தேன்மொழி மற்றும் சுரேந்தர் இருவரும் ஈரோடு...\nஉயிருக்கு போராடிய இளம் பெண் நின்று படம் எடுத்த மக்கள்\nஉபி மாநிலம்: உபி மாநிலம் சஹரன்புர் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜுலி என்ற 16 வயது பெண் அந்த பகுதியில் 9 ஆம் வகுப்பு படித...\nஅதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமா கோவப்படுற பொம்பளையும், நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல\nஅதிகமா ஆசைப்படுற ஆம்பளையும் , அதிகமா கோவப்படுற பொம்பளையும் , நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல அளவுக்கு அதிகம...\nஇனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்\n[full_width] இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் நம் நட்பு நட்பு நம்பிக்கையிலானது, நீடித்து வருவது, மறக்கக்கூடியது அ...\nபுதிய கூகுள் டூடுல் இது நிச்சயம் குழந்தைகளை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nபு��ிய கூகுள் டூடுல் இது நிச்சயம் குழந்தைகளை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது உலகில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் ஆன்லைன் நிற...\nமும்பை அருகே வெள்ளத்தில் சிக்கிய மகாலட்சுமி எக்பிரஸ் ரயில்\nமும்பை அருகே தற்போது பெய்துவரும் மழையால் வெள்ளத்தில் சிக்கிய மகாலட்சுமி எக்பிரஸ் ரயில் 700 பயணிகள் தவிப்பு. மீட்பு படையினர் உடனே விரைந்த...\nரஃபேல் விமான வழக்கில் இன்று தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23731&page=2&str=10", "date_download": "2020-02-28T03:30:58Z", "digest": "sha1:OVDLDXUW7NDDNR2KCMMEPJMVQVUU4L57", "length": 5604, "nlines": 128, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nசாலையோரம் சிறுநீர் கழித்த அமைச்சரால் சர்ச்சை\nஜெயப்பூர்: ராஜஸ்தானின் பிங்க் சிட்டியான ஜெயப்பூர், பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் காளிச்சரண் சாரஃப், காரில் சென்று கொண்டிருந்த போது சாலையோரம் காரை நிறுத்தி விட்டு அருகே கட்டடம் ஒன்றின் சுவரில் சிறுநீர் கழித்தார். இதன் புகைப்படம் சமூக வலைதளங்களி்ல் வைரலாக பரவியது. நகரில் இது போன்று அசிங்கம் செய்பவர்களுக்கு ரூ. 200 அபாரதம் விதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஜெய்ப்பூர் மாநகராட்சி சார்பில் அமைச்சரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு அமைச்சர் தரப்பில் பதில் இல்லை எனினும் விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் என அமைச்சர் தரப்பு சமரசம் செய்ய முயற்சிக்கிறது.\nதூய்மை இந்தியா திட்டத்தை தீவிரப்படுத்தி வரும் ஜெயப்பூர் நகருக்கு பெருமளவு நிதி செலவிடப்பட்டு வரும் நிலையில் அமைச்சரின் இது போன்ற செயல் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது என காங். குற்றம்சாட்டியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/10th-grade-student-stabbed-with-knife/", "date_download": "2020-02-28T02:26:09Z", "digest": "sha1:UFMA65SJ65RDTYE6ECB7NGLMJDIKFYZM", "length": 4583, "nlines": 55, "source_domain": "dinasuvadu.com", "title": "10th Grade Student stabbed with knife!", "raw_content": "\n12-ம் வகுப்பு மாணவர்களை கத்தியால் குத்திய 10-ம் வகுப்பு மாணவன்\nதேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கண்டமனூரில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் மதன்.அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள��� முல்லைவேந்தன், அஜய், ராகுல். இந்த இருதரப்பினருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் 10-ம் வகுப்பு மாணவன் படிக்கும் மாணவன் மதன்,12-ம் படிக்கும் மாணவர்களான முல்லைவேந்தன், அஜய், ராகுல் ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறு பெரிதாகவே ஆத்திரம் அடைந்த 10-ம் வகுப்பு மாணவன் மதன்,கத்தியால் மூன்று மாணவர்களையும் குத்தியுள்ளார்.பலத்த காயமடைந்த மாணவர்கள் தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக கண்டமனூா் காவல் துறையினா் வழக்கு தொடுத்து விசாரணை நடத்தி வருகின்றன.இந்நிலையில் மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்படுவது வழக்கமான ஒன்று என்றாலும் மாணவன் ஒருவன் கத்தியுடன் தகராலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்று-நாளை மழைக்கு வாய்ப்பு-வானிலை தகவல்\nசீர்மிகு காவலர் தேர்விலும் முறைகேடு... நியமனத்திற்க்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு...\nGROUP-4 தேர்வு கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/tamilnadu/tamilnadu_92075.html", "date_download": "2020-02-28T01:46:07Z", "digest": "sha1:4C3ROQCNS7I54M2OSRCWCHYMYBGWG4KI", "length": 18463, "nlines": 126, "source_domain": "www.jayanewslive.in", "title": "வாங்கிய கடனை வட்டியுடன் செலுத்தியும், கூடுதலாக பணம்கேட்டு பெண்ணை அடித்து உதைத்த தி.மு.க. பிரமுகர் - கைது செய்ய உறவினர்கள் வலியுறுத்தல்", "raw_content": "\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹூ‌சைனுக்கு தொடர்பு - கட்சிப் பொறுப்பிலிருந்து சஸ்பெண்ட்\nடெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு - டெல்லி காவல் துறை உத்தரவு\nகுடியுரி‌மை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nடெல்லியில் பிரதமர் மோதியுடன் மியான்மர் அதிபர் பேச்சுவார்த்தை - ஆள்கடத்தலை தடுப்பது உள்ளிட்ட 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஐ.சி.சி., மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - நியூசிலாந்தை வீழ்த்தி முதல் அணிய���க அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்\nடெல்லியில் நிகழ்ந்த வன்முறையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு - உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி\nடெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு - டெல்லி காவல்துறை உத்தரவு\nஊழியர்கள் 50 சதவீதம் பேருக்கு கட்டாய விருப்ப ஓய்வு - சேவைகளை அளிக்‍க முடியாமல் திணறுகிறது பி.எஸ்.என்.எல் நிறுவனம்\nசி.ஏ.ஏ. விவகாரத்தில் ரஜினி நிலைப்பாட்டை மாற்றிக்‍கொள்ள வேண்டும் : என்.ராம் வேண்டுகோள்\nவாங்கிய கடனை வட்டியுடன் செலுத்தியும், கூடுதலாக பணம்கேட்டு பெண்ணை அடித்து உதைத்த தி.மு.க. பிரமுகர் - கைது செய்ய உறவினர்கள் வலியுறுத்தல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதிருப்பூரில், வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தியும் கூடுதல் தொகை கேட்டு தி.மு.க. பிரமுகரால் தாக்‍கப்பட்ட இளம் பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளார். தாக்‍குதலில் ஈடுபட்ட தி.மு.க. பிரமுகரை கைது செய்ய பாதிக்‍கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nதிருப்பூர் ராயபுரத்தை சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர், தனது மனைவியின் மருத்துவ செலவிற்காக தி.மு.க. நிர்வாகி கோபிநாத் என்பவரிடம் வட்டிக்‍கு பணம் பெற்றுள்ளார். இதற்காக அவர் தனது வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்துள்ளார். வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி கொடுத்தும், கார்த்திக்‍குமார் கொடுத்த ஒப்பந்தப் பத்திரம் மற்றும் காசோலையை கோபிநாத் திருப்பிக்‍ கொடுக்‍காமல் இழுத்தடித்துள்ளார். மேலும் கூடுதல் பணம் கேட்டு கார்த்திக்‍குமாருக்‍கும், அவரது மனைவிக்‍கும் கோபிநாத் மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்‍கப்பட்ட கார்த்திக்‍குமாரின் மனைவி ஜெசில்லா மாநகர காவல் ஆணையரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் செய்துள்ளார். மேலும் தனக்‍கு இழைக்‍கப்படும் கொடுமை குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க. பிரமுகர் கோபிநாத், குண்டர்களை ஏவிவிட்டு கார்த்திக்‍குமார் வீட்டில் புகுந்து அவரது மனைவியை கடுமையாக தாக்‍கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇளம்பெண்���ை அடித்து உதைத்து அராஜகம் செய்த தி.மு.க. பிரமுகரை கைது செய்ய வேண்டும் என அரசியல் பிரமுகர்களும் வலியுறுத்தியுள்ளனர்.\nகுடியுரி‌மை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nமயிலாடுதுறை அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவடகலை - தென்கலை பிரிவினர் இடையேயான மோதல் குறித்த வழக்கு : கோவிலில் தனிநபர் பகைக்கோ, எதேச்சதிகாரத்துக்கோ இடமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து\nடெல்லி வன்முறைக்கு அதிகாரிகள் காரணம் என்ற ரஜினி கருத்து தவறு : விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி\nஅம்மா பிறந்தநாளையொட்டி அ.ம.மு.க சார்பில் கழகக்‍கொடி ஏற்றப்பட்டது - பொதுமக்‍களுக்‍கு அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்\nதனுஷ்கோடி கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் கைது\nசேலத்தில் ஆக்‍கிரமிக்‍கப்பட்டிருந்த 12 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு\nசூளகிரியில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்\n6 ஆண்டுகளில் ஒருவருக்‍கு கூட வேலை வழங்காத மத்திய அரசு : காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் குற்றச்சாட்டு\nகோவையில் ஆதார் எண்களை சேகரித்த தனியார் நிறுவன ஊழியர்கள் 4 பேரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹூ‌சைனுக்கு தொடர்பு - கட்சிப் பொறுப்பிலிருந்து சஸ்பெண்ட்\nடெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு - டெல்லி காவல் துறை உத்தரவு\nகுடியுரி‌மை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nடெல்லியில் பிரதமர் மோதியுடன் மியான்மர் அதிபர் பேச்சுவார்த்தை - ஆள்கடத்தலை தடுப்பது உள்ளிட்ட 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஐ.சி.சி., மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - நியூசிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்\nமயிலாடுதுற�� அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nமகாராஷ்டிராவில் அனைத்துப் பள்ளிகளிலும் மராத்தி மொழி கட்டாயம் : சட்டப்பேரவையில் ஒருமனதாக மசோதா நிறைவேறியது\nபஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பிய நிரவ் மோடியின் காவல் மார்ச் 24-ம் தேதி வரை நீட்டிப்பு\nபழனியில்பங்குனி உத்திரத்தையொட்டி பக்‍தர்கள் நேர்த்திக்‍கடன் : கிரேனில் அந்தரத்தில் தொங்கியபடி பறவைக்காவடி வழிபாடு\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி - முதலமைச ....\nடெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹூ‌சைனுக்கு தொடர்பு - கட்சிப் பொறுப்பிலிருந்து ....\nடெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு - டெல்லி காவல் துறை உத ....\nகுடியுரி‌மை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறு ....\nடெல்லியில் பிரதமர் மோதியுடன் மியான்மர் அதிபர் பேச்சுவார்த்தை - ஆள்கடத்தலை தடுப்பது உள்ளிட்ட 1 ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/2014/12/01/", "date_download": "2020-02-28T02:32:13Z", "digest": "sha1:B5GI2AXHWHRZN7NCJDH5AXA6DFLDWFA2", "length": 3790, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "December 1, 2014 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபரலோக ராஜ்ஜியத்தில் வெற்றியடைய எது சரியான வழி என்பதைக் கிறித்தவ சமுதாயத்தினர் அறிந்து கொள்வதற்காக எழுதப்பட்டதே ‘இயேசு இறை மகனா’ என்ற இந்த நூல். ஏற்கனவே வெளியிடப்பட்ட ஏழு பதிப்புகளும் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றதால் எட்டாம் பதிப்பை உங்கள் கைகளில் தவழ விடுகிறோம். ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது இந்நூலின் சிறப்பாகும். ‘இயேசு (ஈஸா நபியவர்கள்) கடவுளின் தூதர் தானே தவிர அவர்\nDec 01, 2014 by hotntj in திருச்சபையின் மறுபக்கம்\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் விதியைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதா\nஇயேசுவைப்போல் ஆண், பெண் உடலுறவு இல்லாமல் பரிசுத்த ஆவி மூலம் பிறந்தவர்கள் இருந்தால் காட்டுங்கள்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/astrology/tamil-panchangam/today-tamil-panchangam-10-11-19/", "date_download": "2020-02-28T03:49:14Z", "digest": "sha1:WR7LPF4ORMSXIQVWEDF66YYHBQ2R3HK6", "length": 17207, "nlines": 303, "source_domain": "seithichurul.com", "title": "இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/11/2019) | Today Tamil Panchangam", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/11/2019)\n👑 தங்கம் / வெள்ளி\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/11/2019)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nதிரயோதசி மாலை 5.29 மணி வரை. பின் சதுர்த்தசி\nரேவதி மாலை 6.51 மணி வரை பின் அசுபதி\nதுலா லக்ன இருப்பு (நா.வி): 1.10\nராகு காலம்: மாலை 4.30 – 6.00\nஎமகண்டம்: மதியம் 12.00 – 1.30\nகுளிகை: மதியம் 3.00 – 4.30\nஇன்று சம நோக்கு நாள்.\nமாயவரம் கௌரி மாயூரநாதர் கற்பகவிருஷப, காமதேனு வாகனத்தில் பவனி வரும் காட்சி.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11/11/2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (09/11/2019)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/02/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/02/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/02/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (25/02/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/02/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/02/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/02/2020)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nபஞ்சமி மறு நாள் காலை மணி 6.32 பஞ்சமி தொடர்கிறது.\nஅஸ்வினி இரவு மணி 2.18 பின்னர் பரணி\nகும்ப லக்ன இருப்பு: 2.07\nராகு காலம்: காலை 10.30 – 12.00\nஎமகண்டம்: மதியம் 3.00 – 4.30\nகுளிகை: காலை 7.30 – 9.00\nஇன்று சம நோக்கு நாள்.\nகாங்கேயநல்லூர் ஸ்ரீ முருகப்பெருமான் உற்சவாரம்பம்.\nநத்தம் மாரியம்மன் பால்காவடி உற்சவம்.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/02/2020)\nசதுர்த்தி மறு நாள் காலை மணி 5.23 பின்னர் பஞ்சமி\nரேவதி இரவு மணி 12.02 வரை பின்னர் அஸ்வினி\nகும்ப லக்ன இருப்பு: 2.15\nராகு காலம்: மதியம் 1.30 – 3.00\nஎமகண்டம்: காலை 6.00 – 7.30\nகுளிகை: காலை 9.00 – 10.30\nஇன்று சம நோக்கு நாள்.\nதிருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி, சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்க கவசம் வைரவேல் தரிசனம்.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/02/2020)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nத்ிருதியை மறு நாள் காலை மணி 3.25 பின்னர் சதுர்த்தி\nஉத்திரட்டாதி இரவு மணி 9.33 பின்னர் ரேவதி\nகும்ப லக்ன இருப்பு: 2.24\nராகு காலம்: மதியம் 12.00 – 1.30\nஎமகண்டம்: காலை 7.30 – 9.00\nஇன்று மேல் நோக்கு நாள்.\nஇன்று தென்னை, மா, பலா, புளி வைக்க நன்று.\nதிருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.\nவங்கி கிளைகளில் உள்ளூர் மொழி தெரிந்த ஒருவர் இருந்தால் போதும்: நிர்மலா சீதாராமன்\nவீடியோ செய்திகள்2 hours ago\nவில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை\nவீடியோ செய்திகள்2 hours ago\n9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி\nவீடியோ செய்திகள்2 hours ago\nபாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nவீடியோ செய்திகள்2 hours ago\nசரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nவீடியோ செய்திகள்2 hours ago\nமீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன\nவீடியோ செய்திகள்2 hours ago\nதிரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்9 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/02/2020)\nவெங்காயம் விலை சரிவு; ஏற்றுமதி மீதான தடை நீக்கம்\nவேலை வாய்ப்பு4 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத���தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்6 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்7 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்2 hours ago\nவில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை\nவீடியோ செய்திகள்2 hours ago\n9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி\nவீடியோ செய்திகள்2 hours ago\nபாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nவீடியோ செய்திகள்2 hours ago\nசரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nவீடியோ செய்திகள்2 hours ago\nமீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன\nவீடியோ செய்திகள்2 hours ago\nதிரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/02/2020)\nவீடியோ செய்திகள்2 days ago\nரயிலில் தவறி விழுந்த இளைஞரை காப்பாற்றிய காவலர்…குவியும் பாராட்டு\nவீடியோ செய்திகள்2 days ago\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் – சி.என்.என் செய்தியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம்\nவீடியோ செய்திகள்2 days ago\nமார்ச் 2ம் தேதி களம் இறங்கும் தோனி: ஆரவாரத்திற்கு தயாராகும் சேப்பாக்கம்\nஅதிர்ச்சி.. ஸ்மார்ட்போன் மிகவும் ஆபத்தானதா\nஅதிர்ச்சி.. இனி இதற்கும் காலாவதி தேதி கட்டாயம்\nவீடியோ செய்திகள்2 days ago\nசிவனும் முருகனும் தந்தை மகனல்ல…சீமான் சொல்கிறார்..\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/02/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-28T02:16:27Z", "digest": "sha1:EKY3VXDQACF4GSTSO5WKHGK3RBW44HAK", "length": 5643, "nlines": 79, "source_domain": "seithupaarungal.com", "title": "சந்தோஷ் சிவன் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: சந்தோஷ் சிவன் r\nஇனம் படத்தின் இட்டுக்கட்டு கருத்துக்களுக்கு எப்படி தணிக்கை சான்றிதழ் கிடைத்தது\nஏப்ரல் 1, 2014 ஏப்ரல் 1, 2014 த டைம்ஸ் தமிழ்\nஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்த 'இனம்' படத்துக்கு தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து படத்தை எந்தத் தியேட்டரிலும் ஓடாதபடி நிறுத்திக் கொள்வதாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் லிங்குசாமி அறிவித்தார். இது குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: 'இனம்' படம் தமிழர்களுக்கு எதிரான சித்தரிப்புப் படம். கொஞ்சமும் உண்மையற்ற விவரங்களோடு இப்படியொரு படம் வேண்டுமென்றே… Continue reading இனம் படத்தின் இட்டுக்கட்டு கருத்துக்களுக்கு எப்படி தணிக்கை சான்றிதழ் கிடைத்தது\nகுறிச்சொல்லிடப்பட்டது 'ஆணிவேர்', 'எல்லாளன்', 'டெரரிஸ்ட்', 'தேன்கூடு', 'மல்லி', இனம், சந்தோஷ் சிவன், சினிமாபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/business/amazons-food-delivery-launching-this-diwali-details-here.html", "date_download": "2020-02-28T01:40:33Z", "digest": "sha1:YWV52BS6SVYTZ3ZDQZRMTN62LVSZ54PC", "length": 8201, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Amazon’s Food Delivery Launching This Diwali? Details Here! | Business News", "raw_content": "\n3500 கோடி..ஸ்விக்கி, சொமாட்டோவுக்கு 'போட்டியாக'.. எக்கச்சக்க 'ஆபர்களுடன்' களமிறங்கும்.. 'பிரபல' நிறுவனம்\nமுகப்பு > செய்திகள் > வணிகம்\nஇந்தியாவைப் பொறுத்தவரையில் உணவுச்சந்தைக்கு என ஒரு மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. இதனால் நாளுக்குநாள் உணவு தொடர்பான தொழில்களில் பிரபல நிறுவனங்கள் பலவும் களமிறங்கி வருகின்றன. குறிப்பாக புட் டெலிவரி சந்தை தினந்தோறும் விரிவடைந்து கொண்டே வருகிறது.\nஇந்தியளவில் ஸ்விக்கி, சொமாட்டோ ஆகியவை உணவு டெலிவரியில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. ஸ்விக்கி முதலிடத்திலும், சொமாட்டோ 2-வது இடத்திலும் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களை உபேர் ஈட்ஸ், புட் பாண்டா ஆகியவை பிடித்துள்ளன.\nஇந்தநிலையில் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ள அமேசான் நிறுவனம் புட் டெலிவரியில் வரும் தீபாவளி முதல் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 3500 கோடிகளுடன் களமிறங்கும் அமேசான் இதற்காக ரெஸ்ட்டாரெண்ட்களிடம் 25% கமிஷன் வாங்க திட்டமிட்டு இருக்கிறதாம்.\nஸ்விக்கி, சொமாட்டோ 20% மட்டு���ே ரெஸ்ட்டாரெண்ட்களிடம் இருந்து கமிஷனாக பெறுகின்றன. ஆனால் சூப்பர் பாஸ்ட் டெலிவரி, மிகச்சிறந்த நெட்வொர்க் ஆகியவற்றை கொண்டுள்ளதால் அமேசான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தங்களிடம் இருக்கும் முன்கணிப்பு தொழில்நுட்பத்தையும், தற்போது இருக்கும் விநியோக முகவர்களையும் அமேசான் பயன்படுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஎக்கச்சக்க சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிட இந்த 3500 கோடியை அமேசான் பயன்படுத்த உள்ளதாம்.\n‘தீபாவளி அதிரடி ஆஃபர்’ அமேசானின் அடுத்த தள்ளுபடி விற்பனை..\nஇந்தாங்க 'உங்க' சாப்பாடு.. ஆர்டரைக் கொடுத்துவிட்டு.. 'நாயை' கடத்தி சென்ற ஊழியர்\n‘இனி ஸ்விக்கி டெலிவரி’.. ‘இங்க எல்லாமும் கிடைக்கும்’.. ‘வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு’..\n‘எங்க இருக்கும்னு சொன்னா அங்க டெலிவரி பண்ணிடுவாங்க’.. ‘நாய்க்கு தினமும் வரும் ஆன்லைன் உணவு’..\n‘ஒட்டுமொத்தமா போச்சு’... ‘ஜொமேட்டோ வாடிக்கையாளருக்கு நேர்ந்த சோகம்’\n'நீங்க' இப்படி செய்றது கொஞ்சம்கூட சரியில்ல.. ஸ்விக்கிக்கு எதிராக பொங்கும் வாடிக்கையாளர்கள்\n'எல்லோரும்' சமம் தான்....எவர்கிரீன் 'ரிப்ளை' கொடுத்த ஸ்விக்கி\n'ஆண்பாவம் பட பாணியில்'...'டெலிவரி பாய்களிடம் ஆட்டைய போட்ட'...'சாப்பாட்டு கொள்ளையன்'\nஅவர 'காண்டம்' பயன்படுத்த சொல்லுங்க.. 'சொமாட்டோ'வுக்கு செம அட்வைஸ் கொடுத்த நபர்\n‘9.5 ஏக்கர், 15 ஆயிரம் ஊழியர்கள், ஹெலிபேட் வசதி’.. இந்தியாவில் பிரமாண்ட கிளையை திறந்த அமேசான்..\n‘முதல் நாளிலேயே சர்ச்சையில் சிக்கிய ஸ்விகி கோ’.. ‘செல்ஃபோனை டெலிவரி செய்ய பதிவு செய்த’.. ‘பெண்ணிற்கு நடந்த பரிதாபம்’..\n‘ஒரே நாளில் இவ்ளோ ஊழியர்களா’... ‘ஜொமோட்டோ நிறுவனத்தின் அதிரடி முடிவு’... காரணம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-02-28T02:35:27Z", "digest": "sha1:JICWE3ECTROYOIGORNLXNFUJNMPYRI4D", "length": 6549, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மெட்டாலிகா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமெட்டாலிகா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெகாடெத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்ஸ் அன்’ ரோஸஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shanmugambot/link FA ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/மக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு/அளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு/குறு-முக்கியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/husband-weared-barda-and-came-to-hotel-along-with-her-husband-ppqv28", "date_download": "2020-02-28T01:40:47Z", "digest": "sha1:TYORPOMTHRGWTLYHCHICJT553JWDPCAN", "length": 10953, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கணவருக்கு பர்தா அணிவித்து ஓட்டலுக்கு அழைத்து வந்த மனைவி..! காரணம் என்ன..?", "raw_content": "\nகணவருக்கு பர்தா அணிவித்து ஓட்டலுக்கு அழைத்து வந்த மனைவி..\nபாகிஸ்தானை சேர்ந்த ஒரு தம்பதியினர் வித்தியாசமான முறையில் ஒரு உணவகத்திற்கு சென்று உள்ளனர்.\nபாகிஸ்தானை சேர்ந்த ஒரு தம்பதியினர் வித்தியாசமான முறையில் ஒரு உணவகத்திற்கு சென்று உள்ளனர்.\nபொதுவாகவே மத ரீதியான அடிப்படையில் பெண்கள் பர்தா அணிந்து கொண்டு வெளியில் வருவது வழக்கம். ஆனால் ஒரு தம்பதியினரில் மாறுதலாக தன்னுடைய கணவருக்கு பர்தா அணிவித்து வெளியே அழைத்து வந்துள்ளார்.\nஇவர்கள் இருவரும் ஒரு உணவகத்திற்கு வந்து அங்கு இரவு உணவு எடுத்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட செல்பி புகைப்படத்தை தன்னுடைய ��மூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்த நபரின் மனைவி.இந்த புகைப்படம் தற்போது சமூகத்தில் வைரலாக பரவி வருகிறது மேலும் இந்த புகைப்படம் குறித்த கருத்தினை பல்வேறு தரப்பினர் எதிர்த்தும் பலரும் பாராட்டியும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.\nமேலும் இந்த உலகில் ஆண் பெண் சமம் என்பதில் அதிக நம்பிக்கை கொண்டவராம் இந்த பெண். இதனை உணர்த்தும் விதமாக அவருடைய பதிவின் நடுவே ஒரு கருத்தை பதிவு செய்து உள்ளார் மனைவி.\n\"சிங்கத்தை பிடித்து சென்ற எமனுக்கு மாபெரும் கண்டனம்\"..\n வெளிவருகிறது நீட் தேர்வு முறைகேடு ...\nமளமளவென குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா..\nதுடிதுடித்து இறந்துபோன 30 பசுக்கள்.. மதுரையில் பரபரப்பு.. மோசமான நிலையில் 10 பசுக்கள்..\n தகாத வார்த்தையால் பேசிய நிர்வாகம்..\nநீங்கள்... பீர், ஒயின் குடிப்பவர்களா .. 14 கிராம் ஆல்கஹால் செய்வது என்ன..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"குடும்பத்துடன் வாங்க\" திரௌபதி படத்தை பார்த்தப்பின் பேட்டி அளித்த H.ராஜா.. வீடியோ\nவிஜயலட்சுமி வெளியிட்ட சீமானின் சர்ச்சை ஆடியோ.. ஆதாரத்தோடு பொறி கிளப்பும் நடிகை வீடியோ..\n\"ஒரு ஒரு ம..ரா புடுங்குனா வலிக்கும்\" கலைஞர், ஸ்டாலின், ரஜினி என அனைவரையும் கிழிக்கும் ஆர். சுந்தர்ராஜன்..\nபழைய நிலைக்கு மெருகேறிய இடுப்பழகி சிம்ரனின் அதகள ஆட்டம்..\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\n\"குடும்பத்துடன் வாங்க\" திரௌபதி படத்தை பார்த்தப்பின் பேட்டி அளித்த H.ராஜா.. வீடியோ\nவிஜயலட்சுமி வெளியிட்ட சீமானின் சர்ச்சை ஆடியோ.. ஆதாரத்தோடு பொறி கிளப்பும் நடிகை வீடியோ..\n\"ஒரு ஒரு ம..ரா புடுங்குனா வலிக்கும்\" கலைஞர், ஸ்டாலின், ரஜினி என அனைவரையும் கிழிக்கும் ஆர். சுந்தர்ராஜன்..\nதேர்தல் அறிக்கையில்தான் மதுவிலக்கு கொண்டு வரப்படுமா.. உயர் ந���திமன்றம் அதிரடி கேள்வி\nதமிழகத்தில் கலவரம் நடந்தால் எச்.ராஜாதான் காரணம்... போலீஸை எச்சரிக்கும் தமிமுன் அன்சாரி\nயாரும் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வராதீங்க... க.அன்பழகன் உடல்நலன் பாதிப்பால் மு.க. ஸ்டாலின் அப்செட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.unavemarunthutamil.com/category/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-02-28T02:36:27Z", "digest": "sha1:BQTR4WLYCSRPHU2NKRYEWTJRZGII6TI6", "length": 19117, "nlines": 243, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "உடலினை உறுதி செய் | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nஇளநீர் பாயசம் சுவையாக செய்வது எப்படி\nசர்க்கரை நோய்க்கு நல்லதா இளநீர் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா\nஆலு பராட்டா | Aloo Paratha Recipe in Tamil | உருளைக்கிழங்கு ஸ்டப்டு சப்பாத்தி\nமூக்கடைப்பு, முக்கில் நீர் வடிதல், ஜலதோஷம் குணமாக | Cold and Cough Home Remedies\nHow to Remove a Lipoma at Home – Tamil | கொழுப்பு கட்டி கரைய வீட்டு வைத்தியம்\nமுகப்பரு தழும்பு மறைய இதை மட்டும் செய்தல் போதும் | Home remedies for pimples\nஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil\nவாழைப்பழம் ஆப்பிள் எது சிறந்தது\nHome / உடலினை உறுதி செய்\nஎடை இழப்புக்கு உணவு அல்லது உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது எது\nஉடலினை உறுதி செய், உடற்பயிற்சி, உணவு பழக்கம், உணவே மருந்து 0\nவெற்றிகரமான எடை இழப்புக்கு உங்கள் கலோரிகளைப் பார்ப்பது முற்றிலும் அவசியம். ஆனால் உடற்பயிற்சி செய்யாமல் உங்கள் கலோரி அளவை மட்டுமே குறைத்தால், நீங்கள் தசை மற்றும் கொழுப்பை இழக்க நேரிடும். கொழுப்பு விட தசை ஆனது வளர்சிதை மாற்றத்தில் செயல்படுகிறது. எனவே உங்கள் தசை பலத்தை அதிகரிப்பது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. மேலும் இது கலோரிகளைக் கடுமையாகக் குறைக்க தூண்டுதலாக இருக்கலாம். ஆனால் இந்த அணுகுமுறை விரைவாக பின்வாங்கக்கூடும். …\nஉடலினை உறுதி செய், யோகா 0\nவயிற்றில் உள்ள உறுப்புகளுக்கு ஆரோக்கியம் தரும் புஜங்காசனம். இந்த ஆசனம் செய்யும் போது பாம்பு படமெடுப்பது போல உடல் வளைந்து நிமிா்ந்து முகம் நேராக நோக்குகிறது. அதனால் இது சா்ப்பாசனம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகளும், சுரப்பிகளும் புத்துயிர் பெறும். இன்று இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம். Strengthens: Vertebral column Stretches: Lung, Shoulder, Thorax, Abdomen, Preparatory poses: Urdhva …\nஉடலினை உறுதி செய், யோகா 0\nஉடலினை உறுதி செய், யோகா 0\nஉடலினை உறுதி செய், யோகா 0\nஉட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு வரும் முகுது வலியை கட்டுப்படுத்தும் இந்த ஆசனம் பயன்கள் : •முதுகெலும்பை சீராக வளையும் படி செய்கிறது. முதுகெலும்புக்கு வலுமையூட்டுகிறது. •முதுகு வலியை கட்டுப்படுத்துகிறது. •முதுகெலும்பின் ஆர்த்தரைடீஸை கட்டுப்படுத்துகிறது. Share on:\nஉடலினை உறுதி செய், யோகா 0\nஅஜீரணம், மலச்சிக்கலை குணமாக்கும் துலாசனம் துலா என்றால் தராசு. இந்த ஆசனத்தில் தராசு போன்று உடலை வைத்துக் கொள்வதால் துலாசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் செய்து வந்தால் அஜீரணம், மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். பலவிதமான வயிற்றுக் கோளாறுகளை குணப்படுத்துகிறது இந்த ஆசனம். Strengthens: Human back, Abdomen, Hip, Shoulder, Wrist, Arm Preparatory poses: Lotus position, Garudasana, Virasana, Baddha Koṇāsana, Janusirsasana, Ardha Matsyendrāsana …\nChaturanga Dandasana – சதுரங்க தண்டாசனம்\nஉடலினை உறுதி செய், யோகா 0\nஉங்கள் எடையை குறைக்கும் சதுரங்க தண்டாசனம் இது பார்ப்பதற்கு எளியதாக இருந்தாலும் தம் பிடித்து செய்யப்படவேண்டிய யோகா. உங்கள் கால்கள் இறுக்கமடைந்து முழங்கைகள் 9-0 டிகிரி கோணத்தில் இருப்பதால் வேகமக கலோரிகள் எரிக்கப்படுகின்றன. Strengthens: Wrist, Arm, Preparatory poses: Bhujangasana, Urdhva Mukha Shvanasana, Phalakasana Follow-up poses: Adho mukha svanasana, Urdhva Mukha Shvanasana Pose type: Arm balance, Core Also known as: …\nஉடலினை உறுதி செய், யோகா 0\nவிருக்ஷாசனம் செய்தால் கால்களை உறுதியாக்கலாம் மனதை ஒருநிலைப்படுத்தலாம் விருக்ஷம் என்றால் விருத்தி என்று என்று பொருள். குறுகிய கால்களிலிருந்து விரிந்த மரம் போல் இந்த ஆசனத்தை செய்வதால் இப்பெயர் பெற்றுள்ளது. Stretches: Thigh, Inguinal region,Thorax, Shoulder Strengthens: Thigh, Calf, Ankle, Vertebral column, Preparatory poses: Trikonasana, Baddha Koṇāsana, Virabhadrasana II Pose type: standing Note: Consult a doctor before beginning an …\nஉடலினை உறுதி செய், யோகா 0\nசுவாசக்குழாய் சம்பந்தமான நோய்களை குணமாக்கும் மத்ஸ்யாசனம். நுரையீரல், சுவாசக் குழாய் சம்பந்தமான எல்லா நோய்களுக்கும் மத்ஸ்யாசனம் நன்மை அளிக்கிறது. இன்று இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலா���். Stretches: Throat, Psoas major muscle, Navel, Front of the neck, Muscles (intercostals) between the ribs Strengthens: Back of the neck, Muscles of the upper back, Preparatory poses: Salabhasana, Bhujangasana, …\nஉடலினை உறுதி செய், யோகா 0\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nவாழைப்பழம் ஆப்பிள் எது சிறந்தது\nகுழந்தைகள் நினைவாற்றலை குறைக்கும் நூடுல்ஸ்\nChocolate ஆபத்தை நாம் உணராமல் போனோமா \nதுரித உணவுக்கு அடிமையாகாமல் இருக்க என்ன செய்வது \nபதப்படுத்தப்பட்ட உணவில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ள 9 வழிகள்\nஉணவுகளில் ஏன் வண்ணம் சேர்க்கப்படுகிறது \nமது குடிப்பவர்களா நீங்கள் உங்கள் உடலை நோய்களுக்காக தயார் செய்து கொள்ளுங்கள்.\nபானி பூரி நல்லதா கெட்டதா\nஇளநீர் பாயசம் சுவையாக செய்வது எப்படி\nசர்க்கரை நோய்க்கு நல்லதா இளநீர் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா\nஆலு பராட்டா | Aloo Paratha Recipe in Tamil | உருளைக்கிழங்கு ஸ்டப்டு சப்பாத்தி\nஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil\nவாழைப்பழம் ஆப்பிள் எது சிறந்தது\nகொத்தவரங்காய் பற்றி 7 முக்கிய நன்மைகள்\nசிறுகீரை பற்றி 8 முக்கிய தகவல்கள்\nமாதுளம் பழம் சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவு பற்றி தெரியுமா \nமூக்கடைப்பு, முக்கில் நீர் வடிதல், ஜலதோஷம் குணமாக | Cold and Cough Home Remedies\nHow to Remove a Lipoma at Home – Tamil | கொழுப்பு கட்டி கரைய வீட்டு வைத்தியம்\nமுகப்பரு தழும்பு மறைய இதை மட்டும் செய்தல் போதும் | Home remedies for pimples\nஒரே நாளில் சளி, இருமல், மூக்கடைப்பு குணமாக இதை மட்டும் செய்யவும் | Health tips Tamil\nஇணையதளம் உருவாக்கப்பட்டதன் காரணம் வேளாண் விஞ்ஞாணி நம்மாழ்வார் அவர்களின் கனவு தான் அவர் விதைத்த விதையில் முளைத்த நானும் ஒரு செடி தான் நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-77/21655-2012-10-15-09-14-21", "date_download": "2020-02-28T01:41:55Z", "digest": "sha1:M4HG4D4QYYESPLB6RL3PRPT3JUUCN2Y4", "length": 11581, "nlines": 221, "source_domain": "keetru.com", "title": "முதலிரவில் உறவு கொள்ள மறுத்தால் விவாகரத்து", "raw_content": "\nபூகோள அரசியலில் இந்தியா, ஆப்கானிஸ்தானின் முக்கியத்துவம்\nடெல்லி கலவரம் - மோடி டிரம்புக்கு அளித்த பரிசு\nஉணவில் பாகுபாடு காட்டும் அட்சய பாத்ரா\nசாதியின் தோற்றமும் சங்க காலத்தில் சாதியும்\nபெரியார் ஈ.வெ.ரா. - நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பும் செயல்பாடுகளும்\nசம்மத வயது விசாரணையின் அதிசயம்\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nவெளியிடப்பட்டது: 15 அக்டோபர் 2012\nமுதலிரவில் உறவு கொள்ள மறுத்தால் விவாகரத்து\nதிருமணத்திற்கு பிறகு முதலிரவு உள்ளிட்ட எந்நாட்களிலும் நியாயமான காரணம் எதுவுமின்றி உடலுறவு கொள்ள ஆணோ, பெண்ணோ மறுப்பது கொடூரமானது என்றும் விவாகரத்து பெறுவதற்கு அக்காரணம் மாத்திரம் போதுமானது என்றும் பரபரப்பான தீர்ப்பை தில்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.\nதிருமணம் ஆகியும் மனைவி உடலுறவு கொள்ள மறுத்ததால் பாலியல் வறட்சியால் விவாகரத்து கோரியவருக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய விவாகரத்தை உறுதி செய்த தில்லி நீதிமன்ற நீதிபதி கைலாஷ் கம்பீர் இச்செயல் கொடூரமானது என்று தன் கண்டனத்தையும் பதிவு செய்தார்.\nகம்பீர் வழங்கிய தீர்ப்பில் இவ்வழக்கில் தான் உறவுக்கு அணுகும் போதெல்லாம் வெறுத்தொதுக்கிய தன் மனைவி வேண்டா வெறுப்பாக மரக்கட்டையை போலவே இருந்ததாக கணவர் கூறியதை மனைவியால் மறுக்க முடியவில்லை. மேலும் முதலிரவு அன்று கூட எவ்வித நியாயமான காரணமும் இன்றி ஒத்துழைக்க மறுத்தது கொடூரமானது என்று கூறினார்.\nமேலும் திருமணத்தின் அடிப்படையே தாம்பத்திய உறவு என்றும் உறவில்லா திருமணம் அர்த்தமற்றது என்றும் கீழ் நீதிமன்றம் கூறியதை தன் தீர்ப்பில் மேற்கோள் காட்டிய நீதிபதி கம்பீர் தாம்பத்திய உறவில்லா திருமணம் என்பது ஒரு சுவையற்ற உறவாகும் என்றும் கூறினார்.\n(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2012 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇந்த வழக்கு எங்கு நடந்தது வழக்கு எண் என்ன என்பதை கொடுக்காதது மிகப்பெரிய குறையே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/96-telugu-remake-dubbed-in-tamil-news-251746", "date_download": "2020-02-28T04:12:12Z", "digest": "sha1:UZ7VCRBPDOZAQBLQPU75LYR2DOZWQF6G", "length": 9098, "nlines": 135, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "96 telugu remake dubbed in Tamil - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Cinema News » சமந்தா படத்தின் முக்கிய அறிவிப்பு: த்ரிஷா ரசிகர்கள் ஆச்சரியம்\nசமந்தா படத்தின் முக்கிய அறிவிப்பு: த்ரிஷா ரசிகர்கள் ஆச்சரியம்\nவிஜய் சேதுபதி த்ரிஷா நடித்த ’96’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் இடம் பெற்ற ராம், ஜானு ஆகிய இரண்டு கேரக்டர்களையும் படம் பார்த்தவர்கள் நீண்ட நாட்களுக்கு மறக்க மாட்டார்கள் என்பதே இந்த படத்தின் வெற்றியாக கருதப்படுகிறது.\nஇந்த நிலையில் தோன்றும் ’96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய்சேதுபதி கேரக்டரில் சர்வானந்தும், த்ரிஷா கேரக்டரில் சமந்தாவும் நடித்து வந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே இதனை அடுத்து இந்தப் படம் தமிழிலும் ரீமேக் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதனை உறுதி செய்வது போல் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் இன்று தமிழில் ரிலீசாகிறது. ‘தீரா’ என்று தொடங்கும் இந்த பாடல் தமிழ் ரசிகர்களுக்காக ரிலீஸாக உள்ள நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு தமிழ் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு மீண்டும் அந்த திரைப்படம் தமிழில் டப் செய்வது என்பது புதுமையான விஷயம் என்பது மட்டுமன்றி விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பை சர்வானந்த், சமந்தா நடிப்பில் ஒப்பிடவும் ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படம் சர்வானந்த், சமந்தா நடிப்பில் தமிழில் ரிலீஸ் ஆனாலும் அந்த படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n'இந்தியன் 2' விபத்து, ஷங்கரின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட த்ரிஷா படத்தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தில் அறிமுகமாகும் பிரபலத்தின் மகள்\n'இந்தியன் 2' விபத்து: முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு செய்த பிரபலம்\n'திரெளபதி' படத்திற்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும்: பிரபல அரசியல்வாதி\nரஜினி, கமலுக்கு போட்டியாக விரும்பவில்லை: பார்த்திபன்\nபிரியாணி விருந்துடன் முடிவடைந்த ப்ரியா பவானிசங்கரின் அடுத்த படம்\n'ஜூராசிக் வேர்ல்ட் 3' படத்தின் டைட்டில், இயக்குனர், ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரஜின��யின் பேட்டிக்கு வந்த முதல் எதிர்ப்பு\nநம்பிக்கை கொடுங்கள், நன்மை விளையும்: டெல்லி வன்முறை குறித்து வைரமுத்து\n'மாஸ்டர்' நடிகரை மிரட்டிய விஜய் ரசிகர்: டுவிட்டரில் பரபரப்பு\n'இந்தியன் 2' விபத்து: கமல் கடிதத்திற்கு லைகா பதில்\nடெல்லி வன்முறை: பா.ரஞ்சித்துக்கு காயத்ரி ரகுராம் கேள்வி\nரஜினியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஈரானிய ரீமேக் படத்திற்கு இசையமைக்கும் இசைஞானி\nசமந்தாவின் குரலாக நான் இருப்பது எனக்கு பெருமை: பிரபல பாடகி\nடெல்லி வன்முறை உளவுத்துறையின் தோல்வி: ரஜினிகாந்த்\nஅடுத்த கட்டத்திற்கு செல்கிறது தளபதி விஜய்யின் 'மாஸ்டர்'\nசுந்தர் சியின் 'அரண்மனை 3' படத்தில் இணைந்த 'மாஸ்டர்' நடிகை\nசுந்தர் சியின் 'அரண்மனை 3' படத்தில் இணைந்த 'மாஸ்டர்' நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimvoice.lk/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-02-28T03:27:41Z", "digest": "sha1:ZVNIZGJHGRX3MWQDTXV5TJEJF5YBOIT5", "length": 6260, "nlines": 45, "source_domain": "muslimvoice.lk", "title": "Warning: Use of undefined constant ‘display_errors’ - assumed '‘display_errors’' (this will throw an Error in a future version of PHP) in /home/rifkas/public_html/muslimvoice.lk/wp-config.php on line 97", "raw_content": "\nபுலிகளை அழித்தவர்களுக்கு ஏன் சிறிய குழுவை அடக்க முடியவில்லை_- முஜிபுர் ரஹ்மான் கேள்வி | srilanka's no 1 news website\nபுலிகளை அழித்தவர்களுக்கு ஏன் சிறிய குழுவை அடக்க முடியவில்லை_- முஜிபுர் ரஹ்மான் கேள்வி\n(புலிகளை அழித்தவர்களுக்கு ஏன் சிறிய குழுவை அடக்க முடியவில்லை – முஜிபுர் ரஹ்மான் கேள்வி)\nவிடுதலைப் புலிகளை அழிக்க முடிந்த இராணுவத்திற்கும் பொலிஸாருக்கும் கலவரத்தில் ஈடுபடும் சிறிய குழுவை ஏன் கைது செய்ய முடியவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஅடிப்படைவாதிகளுடன் விளையாட அரசாங்கத்தை அமைக்கவில்லை. வன்செயல்களின் பின்னணியில் அரசியல் செயற்படுத்தப்படுகிறது என்பதை அரசாங்கம் அறியும்.\nஎப்படி அரசியல் சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கே உள்ளது.\nசிறிய தரப்பினர் பல மணிநேரம் தமது கையில் சட்டத்தை எடுத்துக்கொண்டு மனித உயிர்கள், வழிப்பாட்டுத் தலங்கள் மற்றும் சொத்துக்களை அழிக்கும் சூழல் உருவாக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலைமையில் கீழ் பொலிஸ் மா அதிபர் பதவி விலக வேண்டும். வன்முறைக்கான பொறுப்பை அவர் ஏற்க வேண்டும்.\nசுதந்திரமாக வாழவே நாங்கள் அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தினோம். எனினும் அரசாங்கத்தினால் அதனை செய்ய முடியாது போயுள்ளது. இதனால், உடனடியாக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.\nஇரண்டரை வருடங்களாக மிகவும் சிரமமாக கட்டியெழுப்பப்பட்ட அனைத்தும் அழிந்து வருகிறது. நாடு மீண்டும் அராஜக நிலைக்கு செல்ல விட்டு அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்கின்றது. இதுவே எமக்கு கவலையளிக்கின்றது.\nஇந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு எமக்கே இழப்பீட்டை செலுத்த நேரிட்டுள்ளது. பிரதமர், ஜனாதிபதி ஆகிய இருவரும் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் எனவும் முஜிபுர் ரஹ்மான்கு றிப்பிட்டுள்ளார்.\n“இலங்கைக்கு எதிராக உலகளாவிய சட்ட அதிகாரம்” – ஹுசேன்\nபரோட்டாவிற்குள் மாத்திரை இருக்கவில்லை – அரச இரசாயன பகுப்புபாய்வில் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-02-28T03:28:51Z", "digest": "sha1:UOFK3BU75EW3WNDWDMAAL7JC2FXMOJMQ", "length": 4146, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குடுபள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுடுபள்ளி மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]\nஇந்த மண்டலத்தின் எண் 65. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு குப்பம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]\n↑ சித்தூர் மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-02-28T03:15:48Z", "digest": "sha1:M2MRO7AMYWQJVFT76HURZ7AUWNVIYYES", "length": 4764, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆமினா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்ப���டியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆமினா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆமினா பின்த் வஹாப் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n6 ஆம் நூற்றாண்டின் இசுலாமிய வரலாற்றின் காலக்கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-28T03:03:46Z", "digest": "sha1:FIX6TGZUZATU7KUECBHNUZE225PBQEB5", "length": 15897, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "ப. சதாசிவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பி. சதாசிவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n31 ஆகத்து 2014 – 05 செப்டம்பர் 2019\nபஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்\n20 ஏப்ரல் 2007 – 8 செப்டம்பர் 2007\nகாடப்பநல்லூர், பவானி, ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு\nடாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை\nப. சதாசிவம் அல்லது பி. சதாசிவம் முன்னாள் கேரள ஆளுநராவார். முன்னதாக இந்தியத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர்.[1][2] இவர் இந்தியாவின் 40வது தலைமை நீதிபதியாகச் சூலை 19, 2013 முதல் ஏப்ரல் 25, 2014 வரை கடமையாற்றினார்.[3][4] தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் இந்தியத் தலைமை நீதிபதியாகக் கடமையாற்றியது இது இரண்டாவது முறையாகும். 1951 முதல் 1954 வரை திருவண்ணாமலை மாவட்டம் மண்டகொளத்தூரை சேர்ந்த நீதிபதி பதஞ்ஜலி சாஸ்திரி இந்தியத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தார்.ஆகத்து , 2014இல் கேரள மாநில ஆளுநராக இருந்த சீலா தீக்‌சித் தமது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து , அப்பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டார்.[5] இந்திய வரலாற்றில் , உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் மாநில ஆளுநராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை .[6]\n1 இளமைப் பருவம் மற்றும் கல்வி\n3 வழங்கிய முக்கியத் தீர்ப்புகள்\nஇளமைப் பருவம் மற்றும் கல்வி[தொகு]\nஇவர் ஈரோடு மாவட்டம், பவானி, காடப்பநல்லூர் கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தை பெயர் பழனிச்சாமி, தாயார் பெயர் நாச்சியம்மாள்[7].சிங்கம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்ற இவர் சட்டப்படிப்பை சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் முடித்தார்.[8]\nசனவரி 8, 1996ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஏப்பிரல் 20, 2007 பஞ்சாப் & அரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆகசுடு 21, 2007 உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் எந்த உயர் நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாகப் பதவி வகிக்கவில்லை.[3]\nஇவர் மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய நடிகர் சஞ்சய் தத் வழக்கிலும், ஒரியாவில் ஆஸ்திரேலிய பாதிரியார் ஸ்டெயின்ஸ் எரிக்கப்பட்ட வழக்கிலும், பாகித்தானிய அறிவியலாளர் முகமது கலில் செஸ்டி தண்டிக்கப்பட்ட வழக்கிலும், ரிலையன்ஸ் கேஸ் வழக்கிலும் நீதிபதியாக இருந்து உள்ளார்.[3] பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கிய அமர்வின் தலைமை நீதிபதி ஆவார்.[9]\nசந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதலில் ஈடுபட்ட அதிரடிப்படையினரின் அத்துமீறல் நடவடிக்கைகள்குறித்து விசாரிக்க, தேசிய மனித உரிமை ஆணையத்தால் அமைக்கட்ட ஓர் ஆணையத்தின் தலைவராகச் செயல்பட்டவர்.\nபகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு எதிராகத் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தது.\nரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நமது நாட்டில் உள்ள சொத்துகள் அனைத்தும் மக்களுக்குச் சொந்தமானது, அதை யாரும் தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாட முடியாதெனத் தீர்ப்பளித்தது.\nஆயுதம் வைத்திருந்த வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு வழங்கப்பட்ட தண்டனையை 5 ஆண்டுகளாகக் குறைத்து தீர்ப்பு வழங்கியது.\nஉச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றபிறகு, தேங்கியுள்ள வழக்குகளைக் குறைக்க நாடு முழுவதும் மக்கள் நீதிமன்றம் நடத்தி லட்சக்கணக்கான வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வந்தது.\nஉச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 146 அடியாக உயர்த்தலாமென வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைத் தலைமை நீதிபதி சதாசிவம் உள்பட 4 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியது.\n↑ காடப்பநல்லூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நீதிபதி சதாசிவம், தினகரன் நாளிதழ்\n↑ தலைமை நீதிபதியாக சதாசிவம் நியமனம்: கருணாநிதி வாழ்த்து, தினமணி நாளிதழ்\n↑ மன நிறைவுடன் ஓய்வு பெறுகிறேன்: தலைமை நீதிபதி சதாசிவம், தினமணி\n↑ \"கேரள மாநில ஆளுநராக பி.சதாசிவம் நியமனம்\". தீக்கதிர் தமிழ் நாளிதழ் (4 செப்டம்பர் 2014). பார்த்த நாள் 4 செப்டம்பர் 2014.\n↑ விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நீதிபதி சதாசிவம்\nகேரள ஆளுநராகிறார் நீதிபதி சதாசிவம்\nசென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்\n20 ஆம் நூற்றாண்டு வழக்கறிஞர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 நவம்பர் 2019, 11:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/infect", "date_download": "2020-02-28T03:59:32Z", "digest": "sha1:D5QVJNZR5FEULI2C5G5KY7YNQ55Z77C3", "length": 4803, "nlines": 114, "source_domain": "ta.wiktionary.org", "title": "infect - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநோய்க் கிருமிகள் முதலியன தொற்று\nநோயால் பீடி; தன்மை, இயல்பு முதலியற்றை மாசுபடுத்து\nதீய நம்பிக்கை, கருத்து முதலியவற்றைப் புகட்டு\nஆதாரங்கள் ---infect--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 23:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/dhanush/page/2/", "date_download": "2020-02-28T03:35:37Z", "digest": "sha1:4KSFVKCO7INMRM6EVFOO66DFP4WL3BXZ", "length": 10948, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Dhanush News in Tamil:Dhanush Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil - Page 2 :Indian Express Tamil", "raw_content": "\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nபட்டாஸ் படத்தின் ரிப்பீட் மோட் ‘முரட்டு தமிழன்டா’ பாடல் வீடியோ வந்தாச்சு\nஅசுரன் படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு, எனை நோக்கி பாயாத தோட்டாவுக்கு பிறகு, தனுஷ் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகியுள்ள பட்டாஸ் திரைப்படம் கலவை���ான விமர…\n“பட்டாஸ்” படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்…\nதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படம், பொங்கல் தினத்தன்று வெளியான நிலையில், அதேநாளில், தமிழ்ராக்கர்ஸ் அந்த படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ள…\nசிவசாமி முதல் திரவியப்பெருமான் வரை தனுஷ் – பட்டாஸ் திரைவிமர்சனம்\nPattas movie review : தனுஷை வைத்து கொடி படத்தை இயக்கியிருந்த துரை செந்தில் குமார் தற்போது பட்டாஸ் படத்தில் மீண்டும் கூடியுள்ளார்\n“பட்டாஸ்” படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்…\nPattas in Tamilrockers : தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படம், பொங்கல் தினத்தன்று வெளியான நிலையில், அதேநாளில், தமிழ்ராக்கர்ஸ் அந்த படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ள நிகழ்வு படக்குழுவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.\nரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்..\nதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சினேகா, மெஹ்ரீன் பிர்…\nரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்\nDhanush Starrer Pattas Movie Release Latest Updates : தனுஷ், சினேகா, மெஹ்ரீன் பிர்ஜாடா, நாசர், நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படம் குறித்த விமர்சனம், ரசிகர்கள், திரைப்பிரபலங்களின் கருத்துகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்\nஅசுரன் வெற்றி விழா; வெற்றிமாறனை நடிக்கச் சொன்னேன் – தனுஷ் பேச்சு\nதனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் சொல்லி அடித்தாற்போல் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. சமீப காலத்தில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அசுரன் படத்தின் வெற்றிவிழாவை பெரிதாக கொண்டாடினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.\nHai guys : வெற்றிய தூரமா வச்சு ரசிக்கலாம் ; கிட்ட வச்சுக்கிட்டா டோட்டல் டேமேஜ் தான்…\nHai guys : ஹாய் பிரெண்ட்ஸ், பொங்கல் கொண்டாட்டம் துவங்கியாச்சச... சொந்த ஊர்களுக்கு சுகமா போயி சேந்துட்டீங்களா... பொங்கல என்ஜாய் பண்ணுங்க..\n’நமக்கு எது நல்லதுன்னு நம்ம மண்ணுக்குத் தான் தெரியும்’ மீண்டும் அப்பாவாக தனுஷ் – பட்டாஸ் ட்ரைலர் வீடியோ\nDhanush movie: “பேருக்கு பின்னாடி அப்பன் பேர் போட்டுக்கிறது மட்டும் புள்ளைக்கு பெருமை இல்லடா அந��த பேர காப்பாத்துற மாதிரி நடந்துக்கணும்”\nரீவைண்ட் 2019: ரசிகர்களின் கவனம் ஈர்த்த முத்தான திரைப்படங்கள்\nImpressed films of Kollywood 2019: தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை 2019-ல் 180-க்கும் அதிகமான படங்கள் வெளியாகின. ஆனால், இந்த எண்ணிக்கை 200-ஐ தொடவில்லை.\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nடாஸ்மாக் கடை வேண்டாம் கிராம சபையில் தீர்மானம்; நடைமுறைப்படுத்த அரசு தயக்கம் காட்டுவது ஏன்\nசெக்ஸ் வாழ்க்கையைப் பற்றி மன அழுத்தத்தில் இருக்கும் பல இளம் பெண்கள் – ஆய்வு ரிப்போர்ட்\nஅனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு; கலெக்டர்களுக்கு எச்சரிக்கை\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் பிரீத்தி ஜிந்தா; வைரல் வீடியோ\nஜெயலலிதா இருந்தபோது பார்க்ககூட முடியாத ஜெ.தீபா தடை கோர உரிமை இல்லை; கௌதம் வாசுதேவ் மேனன்\nகொரோனா வைரஸ் பாதிப்பு: மெக்கா பயணிகளுக்கு விசாவை நிறுத்திவைத்த சவுதி\nபோராட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளோர் பங்கேற்க தடைவிதிக்க சட்டம் உள்ளதா\nதென்கலை, வடகலை பிரிவினர் மோதல் வழக்கு; உயர் நீதிமன்றம் கோயில் செயல் அலுவலருக்கு உத்தரவு\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nராணுவ சீருடையை காப்பியடிக்கும் இதர பாதுகாப்பு படைகள், ஏன் எதிர்க்கிறது ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/07/blog-post_807.html", "date_download": "2020-02-28T03:04:01Z", "digest": "sha1:GWFLMU5DU3746OZ6YM2AZW4UXKXZR7UJ", "length": 8173, "nlines": 207, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ஒரு கவிதை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமுகநூலில் பேயோனின் இந்தக் கவிதையைப் பார்த்தேன். அந்த பரவசத்தின் வலி என்பது தினம் நான் வெண்முரசில் அனுபவிப்பது தான். புளிக்குழம்பில் இடும் ஒரு துண்டு வெல்லம் போல் உங்களது நினைவைச் சுவைக்க வைக்கிறது.\nஎங்கிருந்து வருகிறது இந்த ஆற்றல்\nஒரு வண்ணத் தேன் குளத்தில்\nநம் தலையைத் ���ிரும்பத் திரும்ப\nகுறுக்கும் நெடுக்குமான மாஞ்சாக் கோடுகளில்\nசிக்கிக் கூறுபட்டு ரத்தம் சிந்தவைக்கும்\nதிளைக்கச் செய்து பந்தாடும் உரிமையை\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமரணதண்டனை தீர்ப்பு எழுதிய பேனா\nபீம வேதம் (பன்னிரு படைக்களம் -88\nகொற்றவையின் அவதாரம். (பன்னிரு படைக்களம் 89)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/baby-elephant-runs-save-man-drowning/", "date_download": "2020-02-28T01:38:42Z", "digest": "sha1:MTPZNDN2MIKEJ5ASRF53FOV4ZQI6DEBX", "length": 10401, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆற்றில் நீச்சல் அடித்தவரை 'காப்பாற்றிய' குட்டி யானை... நெகிழ்ச்சி சம்பவம்! | Baby elephant runs to save man from drowning | nakkheeran", "raw_content": "\nஆற்றில் நீச்சல் அடித்தவரை 'காப்பாற்றிய' குட்டி யானை... நெகிழ்ச்சி சம்பவம்\nஆற்றில் நீச்சல் அடித்த இளைஞர் ஒருவர் தண்ணீரில் தத்தளிப்பதாக நினைத்த குட்டியானை ஒன்று அவரை காப்பாற்ற போராடிய நிகழ்வு டுவிட்டரில் வைரலாகி வருகிறது. வனப்பகுதி ஒன்றில் யானை கூட்டம் ஒன்று ஆற்றில் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு கடந்து சென்றுள்ளது. அப்போது சுற்றுலா பயணி ஒருவர் நீச்சல் அளிக்கும் பொருட்டு ஆற்றின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு நீந்தி சென்றுள்ளார்.\nஆனால், இந்த காட்சியை கண்ட கூட்டத்தில் இருந்ந யானை குட்டி ஒன்று, அவரை காப்பாற்றுவதற்காக ஆற்றில் இறங்கி அவரிடம் ஓடியது. இந்த காட்சியை அருகில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த காட்சிதான் தற்போது வைரலாகி வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'ஒற்றை பார்வை... படிக்கட்டில் பயணம்' இணையத்தை அதிரவைத்த ஒற்றை யானை\nநடுரோட்டில் குட்டி யானைகள் செய்த சேட்டை...வைரலாகும் வீடியோ\nகாட்டு யானையிடம் தப்பித்த இளைஞர்... வைரல் வீடியோ\n'யார் பெரியவன்' முகிலன் யானையும், மாரி பன்றியும் - இரண்டு நிமிட கதை\nகொரோனா பயத்தில் வட கொரிய அதிபர் - பொது இடங்களுக்கு வருவது தவிர்ப்பு\nஈரானில் அமைச்சரை தொடர்ந்து துணை அதிபருக்கு கொரோனா பாதிப்பு\nதொடரும் பலி எண்ணிக்கை - கொரோனா தாக்குதலுக்கு ஒரே நாளில் 29 பேர் பலி\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாகுமா\nபிரபல இசையமைப்பாளருக்கு ஹார்ட் அட்டாக்\n“உங்களுடைய கடிதம் வருவதற்கு முன்பே அனைத்து உதவிகளையும் செய்துவிட்டோம்”- கமலுக்கு ���ைகா பதில்\nதன்னுடைய அடுத்த படம் குறித்து மிஷ்கின்...\n“பிளான் பண்ணி பன்ற காதலும் உங்களுக்கு புனித காதலா”- திரௌபதி இயக்குனர் சிறப்பு பேட்டி\nபதவி பறிக்க காரணம் குடும்ப பிரச்சனையா தலைவர்களை திட்டியதா\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nநடிகை விஜயலட்சுமி பற்றி கேட்கப்பட்ட கேள்வி... கோபத்தில் சீமான் கூறிய பதில்\nஆதாரங்கள் நான் வெளியிட்டால் ஆளும்கட்சி தாங்காது... பொள்ளாச்சி சம்பவத்தில் மறைக்கப்படும் உண்மை... காப்பாற்றும் அதிமுக\n நயன்தாரா வேணாம் நிக்கி கல்ராணி ஓகே... ஈஷாவின் சிவராத்திரி\nடிஎன்.பி.எஸ்.சி முறைகேட்டில் தப்பிக்கும் முக்கிய புள்ளிகள்... காப்பாற்றும் அதிமுக அரசு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nதப்பிக்க நினைக்கும் எடப்பாடி... பாஜக கையில் இருக்கும் முடிவு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76902-why-do-we-take-aarati.html", "date_download": "2020-02-28T02:55:10Z", "digest": "sha1:YZQ3UIY7RHYTCK2P3GTVO3JRV4V74SAC", "length": 9522, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "ஆரத்தி எடுப்பது ஏன்? ஆரத்தி எடுப்பதிலுமா அறிவியல் இருக்கு !!! | Why do we take Aarati", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n ஆரத்தி எடுப்பதிலுமா அறிவியல் இருக்கு \nகாலம், காலமாக ஆரத்தி எடுப்பதை வெறுமென திருஷ்டி கழிப்பதற்கான சடங்காக பார்த்து வரும் நாம் அதன் பின்னணியில் பெரிய அறிவியல் காரணம் ஒன்று இருக்கிறது என்பதனை பார்க்காமல் விட்டுவிட்டோம். திருமணம் முடிந்த தம்பதியர், பிரசவம் முடிந்த பெண், வெளியூர் பிராயணம் முடித்து வரும் நபர்கள் என பல சுப நிகழ்ச்சிகளுக்கே ஆரத்தி எடுப்போம்.\nமஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி என்பது நாம் அறிந்தது தான்.சுண்ணாம்புக்கும் இந்த திறன் உண்டு. பிரசவித்த பெண், மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பும் நபர்கள், பிரா���ணம் செய்து வருபவர்கள் மீது கண்டிப்பாக கிருமிகள் அதிகம் அண்டியிருக்கும். இந்த கிருமிநாசினி நீரில் சூடமேற்றி உடலை சுற்றுவதால், உடல் மேல் அண்டியிருக்கும் கிருமிகள் அழிந்துவிடும். இது வீட்டினுள் உள்ளவர்களை அண்டாமல் இருக்க வாசலிலேயே ஆரத்தி எடுத்துவிடுகிறோம். நம்ம தமிழர்கள்லாம் அப்பவே அப்படி...\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n2. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n3. 10, 11, 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\n4. மெரினா கடற்கரையில் குளித்த போது சோகம் குடும்பத்தினர் கண்முன்னே இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்\n5. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n6. காத்துல பறக்குது திமுக பிரமுகரின் மானம்\n7. பொள்ளாச்சியில் திருமணம் செய்து கொண்ட இளம்நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகங்கா ஆரத்தி வழிபாடு: மோடி பங்கேற்பு\nஆரத்தி கலாச்சாரம்: பணம் தராததால் மூதாட்டிகள் கொந்தளிப்பு\n1. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n2. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n3. 10, 11, 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\n4. மெரினா கடற்கரையில் குளித்த போது சோகம் குடும்பத்தினர் கண்முன்னே இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்\n5. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n6. காத்துல பறக்குது திமுக பிரமுகரின் மானம்\n7. பொள்ளாச்சியில் திருமணம் செய்து கொண்ட இளம்நடிகை\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/cv_11.html", "date_download": "2020-02-28T02:22:55Z", "digest": "sha1:OOBULXSHGRRTRAQ2MIEVDLNJRPZF4UZK", "length": 14221, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "மகிந்த என்ன பேசுகிறார் என சிந்திக்கவில்லை: சி.வி - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / மகிந்த என்ன பேசுகிறார் என சிந்திக்கவில்லை: சி.வி\nமகிந்த என்ன பேசுகிறார் என சிந்திக்கவில்லை: சி.வி\nடாம்போ February 11, 2020 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nஎன்னுடைய ஐந்து வருட பதவிக்காலத்தில் ஒரு சதத்தையேனும் நாம் மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பவில்லை. 2014ம் வருடத்தில் 12,000 மில்லியன் கேட்டோம். 1,650 மில்லியன் தான் தரப்பட்டது என்று நினைக்கின்றேன். அப்படி இருக்கையில் திருப்பி அனுப்ப காசெங்கு இருக்கின்றது என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விக்னேஸ்வரன் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் திருப்பி அனுப்பிவிட்டார் என்றும் பிரதமர் மகிந்த இராஜபக்ச இந்தியாவில் கூறியுள்ளமைக்கு சி.வி.விக்கினேஸ்வரன் பதிலளித்துள்ளார்.\nநாங்கள் பதவியில் இருந்து வந்த பின்னர் சென்ற வருடம் கூட ஒரு பாரிய தொகை மத்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருக்கின்றது. பணத்தை மத்திய அரசாங்கம் எமக்குத்தராமல் இருந்துவிட்டு நாம் திருப்பி அனுப்பினோம் என்று இந்தியாவில் சென்று எமது பிரதமர் கூறுவது விந்தையாக இருக்கின்றது.\nநாங்கள் உதாரணமாக 12,000 மில்லியன் கேட்டால் எமக்கு சுமார் பத்தில் ஒரு பங்கைத் தந்துவிட்டு மிகுதி அனைத்தையும் மத்திய அமைச்சர்களுக்கு தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் கொடுத்து வந்துள்ளன. அவர்கள் அந்தப் பணம் அனைத்தையும் வடக்கிற்குச் செலவிடுவதாக பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் பிரசித்தப்படுத்துவார்கள். ஆனால் நடப்பது என்ன அவர்களுக்குக் கிடைத்த பணம் அனைத்தையும் வடகிழக்கு மாகாணத்திற்கு அனுப்புகின்றார்களோ என்பது ஒரு புறம் இருக்க அனுப்பப்படும் பணம் எமக்கு அனுப்பப்படுவதில்லை. அரசாங்க அதிபர்களுக்கே அனுப்புகின்றார்கள். அவர்கள் பலர் பணத்தைத் திருப்பி அனுப்புகின்றார்கள் என்று கேள்வி. ஒருவேளை பணத்தைத் திருப்பி அனுப்புவதால் மத்தியின் கடைக்கண் பார்வை தமக்குக் கிடைக்கும் என்று அவர்கள் அவ்வாறு அனுப்புகின்றார்களோ அல்லது வேறு காரணங்களுக்காகத் திருப்பி அனுப்புகின்றார்களோ என்பது பற்றி அவர்களே எமக்கு அறிவுறுத்த வேண்டும்.\nபிரதமர் பிறநாடுகளில் பேசும் போது உண்மையை அறிந்து பேச வேண்டும். உள்நாட்டில் அரசியல் மேடைகளில் பேசுவது போல் பேசக்கூடாத���.\nஅதே வேளை பிரதமருக்கு 1992ம் ஆண்டின் 58ம் இலக்க சட்டம் பற்றித் தெரியுமோ என்று எனக்குத் தெரியவில்லை. அதன்படி 13வது திருத்தச் சட்டத்தில் எமக்கு வழங்கப்பட்ட மிகக் குறைந்த அதிகாரப் பகிர்வில் மத்திய அரசாங்கம் தமக்கென ஒரு அதிகாரப் பகிர்வொன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது தந்த அதிகாரத்திலும் பாதிக்குமேல் குறித்த ,ந்த சட்டத்தின் ஊடாக மத்திய அரசாங்கம் எம்மிடம் ,ருந்து பறித்துவிட்டது. அரசாங்க அதிபர், மாவட்டச் செயலாளர், கிராம சேவகர் ஆகியோர் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண அரசாங்கத்தின் அதிகாரத்தின்; கீழ் ,ருந்தனர். மேற்படி சட்டம் அவர்களை மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக மாற்றிவிட்டது. அவர்கள் தான் பணத்தைத் திருப்பி அனுப்பி வந்துள்ளார்கள் என்று நினைக்கின்றேன்.\nஅதாவது மத்திய அரசாங்கத்தின் அலுவலர்களே எமக்கு உதவி புரிவதாக காட்டிக் கொண்டு எம் சார்பில் செலவிடவேண்டியிருந்த பணத்தை மத்திய அரசாங்கத்திற்கு திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். அதைப் பிரதமர் அவர்களே பரிசீலித்துப் பார்க்க வேண்டும். அபாண்டமாக எம்மேல் பழி போடுவதை அவர் நிறுத்த வேண்டும். அவரின் புரிதலுக்கு ஒன்றைக் கூற விரும்புகின்றேன். 2016ம் ஆண்டில் முழு இலங்கையிலும் இருக்கும் 850க்கும் மேற்பட்ட திணைக்களங்கள், அமைச்சுக்கள் ஆகியவற்றில் சிறந்த நிதி நிர்வாகத்திற்காக எனது முதலமைச்சர் அமைச்சுதான் முதற் பரிசைப் பெற்றது. பிரதமரின் அமைச்சேதேனும் அவ்வாறு எப்பவென்றாலும் பரிசு பெற்றதோ என்பதை அவர்தான் கூற வேண்டும எனவும் அவர் தெரிவித்துள்ளார்;.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nநீதிமன்றம் காட்டிய அதிரடி - யாழில் அடங்கியது பதற்றம்\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/bigboss-madhumidha-refused-bigboss-alligation/", "date_download": "2020-02-28T02:02:32Z", "digest": "sha1:BLJ3JGX3NT674TFW5MYJJKXWO6IANJLG", "length": 13712, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "பிக்பாஸ் நிர்வாகத்தை மிரட்டினேனா? - பொங்கியெழுந்த மதுமிதா..! - Sathiyam TV", "raw_content": "\nபெட்ரோல் டீசல் விலை நிலவரம் | 28.02.2020\n6 பேரை கொன்ற ஜோலி.. சிறையில் தற்கொலை முயற்சி\nஆபாச படம் பார்ப்போர்: புதிய பட்டியல் தயார்\nபாகிஸ்தானில் வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க வாத்துப்படையை அனுப்பிய சீனா\nலார்ட் லபக்கு தாஸ் யாருன்னு தெரியுமா..\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“நம்பிக்கை தருவதே நல்லரசு..” – சி.ஏ.ஏ. குறித்து வைரமுத்து கவிதை\n ஃபுல் ஸ்டாப் வைத்த தனுஷ்..\nMan Vs Wild-ல் ரஜினிகாந்த்.. நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு..\nCAA குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு கமல் ஆதரவு\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 27 Feb 2020 |\n12 Noon Headlines | 27 Feb 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nசத்தமில்லாமல் சாதிக்கும் அரசு பள்ளி : “படிப்பு, விளையாட்டு, போட்டிகளிலும் மாணவர்கள் சாதனை”\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema பிக்பாஸ் நிர்வாகத்தை மிரட்டினேனா\nபிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கடந்த இரண்டு சீசன்களை தொடர்ந்து மூன்றாவது சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். சீசன் மூன்று ஆரம்பத்தில் இருந்தே சண்டை, சர்ச்சைகளுடன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.\nஇந்நிலையில் தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்காக நடிகை மதுமிதா கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதனால் பெரும் பரபரப்பு நிலவியது.\nஇந்நிலையில் சமீபத்தில் விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் என்பவர் மதுமிதா மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் மதுமிதா தன்னை காயப்படுத்தி கொண்ட காரணத்தினால், காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 50 நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\nஅதனை தொடர்ந்து அவருக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மதுமிதா ஒப்பந்தத்தின்படி 11,50,௦௦௦ பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து ஒரு நாளைக்கு 80,000 ரூபாய் வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை தருவதாக கூறிஇருந்தோம்.\nஆனால் அதனை முதலில் ஒப்புக் கொண்டு சென்றவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பாக்கி பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என வாய்ஸ் மெசேஜ் அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார் என கூறியுள்ளார்.\nஇதனை தொடர்ந்து இந்தப் புகார் குறித்து இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த மதுமிதா, விஜய் டிவி என் மீது பொய் புகார் அளித்துள்ளது. எனக்கு வழங்க வேண்டிய தொகை குறித்து கடிதம் மட்டுமே அனுப்பினேன். ஒரு குறிப்பிட்ட தேதியில் தருவதாக உற���தி அளித்துள்ளார்கள்.\nநான் யாரையும் எப்போதும் மிரட்டவில்லை. எதற்காக என்மீது புகார் அளித்தார்கள் என தெரியவில்லை. என்மீது இதுவரை எந்த புகாரும் வந்ததில்லை. நடிகர் கமல்ஹாசன்தான் இந்த விவகாரத்தில் தலையிட்டு இதனை சுமூகமாக முடித்து வைக்கவேண்டும் என கூறியுள்ளார்.\n“நம்பிக்கை தருவதே நல்லரசு..” – சி.ஏ.ஏ. குறித்து வைரமுத்து கவிதை\n ஃபுல் ஸ்டாப் வைத்த தனுஷ்..\nMan Vs Wild-ல் ரஜினிகாந்த்.. நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு..\nCAA குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு கமல் ஆதரவு\nகோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிப்பு..\n“அப்போது நானும் இப்படி தான் இருந்தேன்..”- பா.ரஞ்சித்\nபெட்ரோல் டீசல் விலை நிலவரம் | 28.02.2020\n6 பேரை கொன்ற ஜோலி.. சிறையில் தற்கொலை முயற்சி\nஆபாச படம் பார்ப்போர்: புதிய பட்டியல் தயார்\nபாகிஸ்தானில் வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க வாத்துப்படையை அனுப்பிய சீனா\nதமிழகத்தில் மேலும் 2 அருங்காட்சியகங்கள் – மாஃபா பாண்டியராஜன்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anumar.vayusutha.in/kovil16.html", "date_download": "2020-02-28T03:34:16Z", "digest": "sha1:U77BLC7VECBJTRWVUPISDQKDGVXCYO6O", "length": 48091, "nlines": 94, "source_domain": "anumar.vayusutha.in", "title": "Sri Sanjeevirayan Temple, Vallam, Thanjavur, Tamil Nadu | ஸ்ரீசஞ்சீவிராயர் கோயில், வல்லம், தஞ்சாவூர், தமிழ் நாடு | வாயுசுதா | அனுமன்| அனுமார்| ஆஞ்சநேயர்| ஹனுமார்| மாருதி|", "raw_content": "\nமுதல் பக்கம் - கோயில்கள் - கோயில் 16\nஸ்ரீசஞ்சீவிராயர் கோயில், வல்லம், தஞ்சாவூர், தமிழ் நாடு\nவல்லம் என்ற சொல்லுக்குப் பல பொருட்கள் இருப்பினும் அரண் மிகுந்த ஊர் என்பதே பொருத்தமாகும் வகையில் வடஆர்க்காடு, தஞ்சை அருகில், செய்யாறு, செஞ்சி அருகில், மாமண்டூர் அருகில், சீர்காழியடுத்து, திருநெல்வேலி மாவட்டம் ஆகிய இடங்களில் உள்ள 'வல்லம்' என்னும் ஊர்கள் யாவும் கோட்டைகள் அமைந்த ஊர்களாகவே உள்ளன.\nதஞ்சைக்கு மேற்காக உள்ள வல்லம் சரளைக்கற்கள் நிரம்பி, மேட்டுபாங்கான நிலமாக உள்ள இயற்கையாகவே அரணாக அமைந்த ஊர். இன்றும் ஏரிகளும் குளங்களும் மிகுந்த இவ்வூரை 'ஏரியூர் நாட்டுக் கருவுகுல வல்லம்' என்றும் 'பாண்டிய குலாசனி வள நாடு' என்றும் சோழர் காலத்தில் அழைத்திருகின்றனர்.\nதஞ்சை இன்று அத��கம் போற்றப்பட்டாலும் வல்லம் பழமை மிக்க ஊர் என்பது தமிழ்ப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட அகழாய்வுகளின் முடிவில் தெரியவருகிறது. அங்கு தமிழ் எழுத்தில் கூடிய பானை ஓடுகள் கிடைத்துள்ளமையாலும், அது கி.மு. 170க்குரியது என்று துல்லியமாக கணிக்கப்பட்டுள்ளதாலும் வல்லம் மிக பழமை வாய்ந்த ஊர் என்று அறியமுடிகிறது.\nகி.பி முதல் நூற்றாண்டிலிருந்து நான்காம் நூற்றாண்டு முடிய உள்ள காலத்தை, கடைச் சங்க காலமாக வகுத்துள்ளார்கள். அச்சங்க காலத்தில் மலர்ந்த தமிழ் நூல்களில் தஞ்சாவூர் அல்லது தஞ்சை என்ற பெயரில் எந்த குறிப்பும் கிடையாது. ஆனால் வல்லம் பற்றிய குறிப்புகள் உள்ளன.\nஅகநானூறு எனும் பழந்தமிழ் நூலில் காணப்பெறும் 336 ஆம் பாடலிலும் 356 ஆம் பாடலிலும் வல்லம் பற்றிய குறிப்புள்ளது. அவைகளின் பொருள் பார்ப்பின் வல்லம் பாதுகாப்பு மிக்க நகரம் என்பது உறுதிப் படுவதுடன் நெல் விளையும் வளமான பூமி என்றும் அறிய முடிகிறது.\nஇதன் பின் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் சோழ நாடுபல்லவப் பேரரசர்களின் ஆளுகையில் இருந்தது. அவர்களது குறுநில மன்னர்களாக முத்தரையர்கள் என்னும் கங்கர்களை நியமித்தனர்.\nதிருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ள நியமம் ஊரில் பிடாரி கோயில் தூண்களில் உள்ள கல்வெட்டுகிளின் மூலம் முத்தரையர்கள் பற்றிய பல செய்திகள் அறியமுடிகிறது. பிடாரி கோயில் இடிபாடுற்று அழிந்தது. பின்நாளில் செந்தலை கோயிலில் இந்த தூண்கள் கொண்டு மண்டபம் கட்டப்பட்டது. அக்கல்வேட்டுகிளில் பாச்சில் வேள் நம்பன் என்னும் புலவர் பாடிய பாட்டு ஒன்றிலிருந்து 'எங்கும் ஆற்றில் வருகின்ற நீரால் சூழப்பட்ட வல்லத்து அரசனாகிய மாறனுடன் செய்த போரில் வீரம் நிரம்பிய இடங்களில் ....' என்று பொருள்படுவதாலும், வல்லம் முத்தரையர்கள் ஆளுகையிலிருந்து இருக்கிறது என்பதை அறிகிறோம். கி.பி. 850ல் விஜயாலயச் சோழன் தஞ்சையையும், வல்லத்தையும் கைப்பற்றி சோழர் ஆட்சியை தொடங்கும் வரை முத்தரையர்களுடைய ஆட்சிலேயே வல்லம் நகரம் இருந்திருக்கிறது.\n9 முதல் 15ம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் வல்லம்\nகி.பி. 850ல் தொடங்கிய இச்சோழ ஆட்சி கி.பி. 1279 வரை தொடர்ந்தது. சோழர்களுக்கு பின் பாண்டியர்களாலும், ஹொயசாளர்களாலும், பின் விசயநகர மன்னர்களின் பிரதிநிதிகளான திருமலைராயன் போன்றவர்களாலும் வல்லம் அரசாளப்பட்ட���ு. விஜயநகர அரசுக்கு அடிபணியாத கோனேரிராயனால் அமைக்கப்பட்ட தனி அரசு கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் சில காலம் தொடர்ந்தது.\nபின்னர் கிருஷ்ணதேவராயர் 1535ல் செவ்வப்ப நாயக்கன் என்ற தன் உறவினனை தஞ்சைக்கு தனி அரசனாகினான். நாயக்கர்களின் ஆட்சி 1674 வரை தொடர்ந்தது. இவர்கள் ஆட்சி முழுவதும் வல்லம் நகரம் மிகச் சிறந்த முக்கியத்துவம் பெற்றது. இவர்களது முக்கியக் கோட்டை கருவூரும் மாளிகையும் அகழிச் சூழ்ந்த வல்லம் கோட்டைக்குள்ளேயே இருந்தன. பல வரலாற்று முக்கிய நிகழ்ச்சிகள் இக்கால கட்டத்தில் வல்லத்தில் நிகழ்ந்தன.\nமதுரை நாயக்கர்கள் விஜயநகர பேரரசை எதிர்த்து நடத்தியப் போர் வல்லத்தில் நடந்தது. இப்போரில் விஜயநகர படைத்தளபதியும் தஞ்சை நாயக்க மன்னன் அச்சுதப்ப நாயக்கரும் வெற்றி பெற்றனர். இந்த வரலாற்றுச் சிறப்புடைய நிகழ்ச்சியை வல்லம் பிரகாரப்போர் என்று வரலாற்று ஏடுகள் குறிப்பிடுகின்றன. ஒருமுறை முகமதிய படைத் தலைவனின் சூரையாடல்களுக்கு சோழநாடு உட்பட்டபோது விஜயராகவ நாயக்கர் தன்னுடைய பெரும் செல்வத்தை வல்லம் கோட்டைக்குள் வைத்துக் காப்பாற்றினார். இவரின் இறுதி காலத்தில் வல்லம் கோட்டையை, மதுரை சொக்கநாத நாயக்கன் கைப்பற்றினான். பின் அது மீட்கப்பட்டு தஞ்சை நாயக்கர்கள் அரசருக்கே உரியதாயிற்று.\nதஞ்சை நாயக்கர்கள் செய்த திருப்பணிகளாலும் அவர்களது பெரும் செல்வம் காப்பாற்றப்படுவதற்கு வல்லம் கோட்டையாக திகழ்ந்தாலும் வரலாற்றுச் சிறப்பு மிக்க போர்கள் நடந்த பூமி வல்லத்து பூமியே என்பதாலும் தஞ்சை நாயக்கர் வரலாற்றில் வல்லம் நகரம் தனி இடம் பெற்று நிற்கின்றது.\nசெவ்வப்ப நாயக்கரும், அச்சுதப்ப நாயக்கரும் இணைந்து வல்லத்துக் காளி கோயிலை (ஏக வீரி அம்மன்- ஏ கௌரியம்மன்) புதிப்பித்தனர். அவர்கள் செய்த திருப்பணியே இன்றளவும் நிலைத்துள்ளது. இவர்கள் காலத்தில் வல்லத்து சிவன் கோயிலும் பெருமாள் கோயிலும் சிறப்புகள் பல பெற்றன. வல்லத்துக் கோட்டைத் தவிர மக்கள் வாழும் ஊர் பகுதியும் விரிவாக்கம் பெற்றது.\nபின் மராட்டியர் ஆட்சியின் போதும், ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும் வல்லம் தன் தனித்தன்மையை விடாமல் இருந்தது. ஷாஜி என்னும் மராட்டிய மன்னர் தன் இறுதிக் காலத்தில், துறவியாகித் தவம் மேற்கொண்டு சிவகதி அடைந்த ஊர், வல்லமாகும். ஆங்கிலேய ஆளுநர்கள் குடியிருக்கும் இடமாக வல்லம் விளங்கியுள்ளது.\n'வல்லத்துக் கோட்டை விழுந்தால் தஞ்சாவூர்க் கோட்டை தானே விழும்' என்று பழமொழிக்கு எற்ப இருக் கோட்டைகளும் ஒருவர் ஆட்சியிலேயே இருந்துள்ளது. சங்க காலம் தொடங்கி இன்று வரை பல வகையில் சிறப்பாக விளங்கியுள்ளது வல்லம். ஆனால் வல்லம் கோட்டையை பற்றி வரைபடங்களோ அல்லது மற்ற குறிப்போ தொல்லியல் தடயங்களாக கிடைக்காதது ஓர் குறையே. வல்லத்துக் கோட்டையை பற்றி ஆங்கிலேயர்கள் 1906ல் எழுதிய குறிப்பின் படி 780 கெஜம் [714 மீட்டர்] நீளமாகமும் 520 கெஜம் [475மீட்டர்] அகலாகமாகவும் கோட்டை முட்டை வடிவில் இருந்ததாகவும், வடகிழக்கில் சிறிய மதில் இருப்பதாகவும் மற்ற இடங்களில் மதில்கள் இல்லை என்றும், அகழி பல இடங்களில் நன்றாக இருப்பதாகவும் தெரிகிறது. கோட்டையிருந்து அழிந்த பகுதியில் தற்போது பெரியார் கல்விக்கூடமுள்ளது.\nவல்லம் நகரில் பழமையான ஏகவீரி[ஏகௌரி]அம்மன், நரசிம்மப் பெருமாள், தேவராசப் பெருமாள்[மாதவப் பெருமாள்], வச்சிரேஸ்வரர், சோழீசர் கோயில்கள் கல்வெட்டுச் சான்றுகளுடனும் உள்ளன. சப்த கன்னியர், செல்வவிநாயகர் கோயில்களில் கல்வெட்டுச் சான்றுகள் இல்லை என்றாலும் பழமை வாய்ந்தது. இதை தவிர மாரியம்மன், சுப்பிரமணியர், அய்யனார், அங்காளம்மன், இராமர் ஆகிய சமீபகால கோயில்களும் உள்ளன.\nஇதுவரை எங்கும் குறிப்பிடப் படாது இருக்கும் தொன்மையான ஓர் ஆஞ்சநேயர் கோயில் வல்லம் அகிழாங்கரைத் தெருவும் ஆஸ்பத்திரி தெருவும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. தற்பொழுது அருள்மிகு சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் கோயில் என்று அழைக்கப் படும் இக்கோயில் 'கோடிஸ்வரன் அறக்கட்டளை' கீழ் தமிழக அரசு இந்து சமய அமைப்பினால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலைப் பற்றிய எந்த குறிப்போ, வரலாறோ கோடிஸ்வரன் அறக்கட்டளை அலுவலகத்தில் கிடைக்கவில்லை. இந்த கோயிலைப் பற்றி, 1799ல் திரு முருக வேளார் அவர்களால் எழுதப் பட்டு அச்சில் வராத 'வல்லம் தல புராணம்' கையெழுத்து பிரதியுலும் எந்த குறிப்பும் இருப்பதாக தெரியவில்லை.\nவல்லத்துக் கோட்டை, வடக்கு-தெற்காக சுமார் 714 மீட்டர் நீளமும், கிழக்கு-மேற்க்காக சுமார் 475 மீட்டர் அகலம் கொண்டதாக இருந்திருக்கிறது. கோட்டையை சுற்றி சுமார் நான்கு/ஐந்து மீட்டர் அகலம் உடைய அகழி இருந்திருக்கிறது. தற்போழுது அகழி���ின் நிலையை விண்வெளியில் இருந்து எடுக்கப் பட்ட படம் காட்டுகிறது.\nஇக்கோயில் கோட்டையின் மேற்குப் புறம் உள்ள அகழியின் கரையில், கோட்டை நீளவாட்டில் நடுமத்தியில் உள்ளது. தற்போழுது அகிழாங்கரைத் தெருவும் ஆஸ்பத்திரி தெருவும் சந்திக்கும் இடத்தில் ஆஸ்பத்திரி தெருவில் இருந்து சுமார் நூறு அடி உள்ளடங்கி உள்ளது.\nவடக்கு நோக்கி அமைந்துள்ளது இக்கோயில். வரம்பிலிருந்து சுமார் 15 அடி உள்ளடங்கி அழகிய கருங்கல்லிலான கருடஸ்தம்பம் ஐந்தடி உயர மேடை அமைத்து நிறுத்தப்பட்டுள்ளது. பார்த்த உடன் மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோயில் கருடஸ்தம்பத்தை நினைவு படுத்தும் நாயக்கர் கால வேலைப்பாடு. தூணின் அடிபாகம் நான்கு பக்க சதுரமாக அமைந்துள்ளது. அதில் வடக்கு நோக்கிய பகுதியில் ஆஞ்சநேயர் உருவமும், கிழக்கு நோக்கி சங்கும், தெற்கு நோக்கி [கோயிலை நோக்கி] கருடரும், மேற்கு நோக்கி சக்கரமும் உள்ளது. பின் எண்பட்டையாக தூண் சுமார் இருபது அடி உயரம் உள்ளது. அதன் மீது சிறிய மண்டபம் வேலைபட்டுடன் உள்ளது. மண்டபத்தின் நான்கு மூலையிலும் மணி உள்ளது. இந்த தூண் நாயக்கர்கால படைப்பு என்பதில் எந்த ஐயப்பாட்டுக்கும் இடமில்லாமல் உள்ளது.\nகோயிலின் தென்-கிழக்கில் ஒரு கிணறு இருக்கிறது. தற்போது வரண்டு முட்செடிகளால் மூடப்பட்டுள்ளது.\nகருடஸ்தம்ப மேடையிலிருந்து சுமார் இருபது அடி தூரத்தில் வல்லத்து கல்களால் [செம்பூரான் கற்கள்] ஆன கோயிலின் மகா மண்டபத்தின் அஸ்திவாரம் உள்ளது. பழமையில் சுமார் 25/27 அடி நீளமான மகா மண்டபமாக இருந்திருக்க வேண்டும். மகா மண்டபமாக இருந்த இவ்விடத்தில் தற்போது முதல் 15 அடிக்கு மண்டபம் இல்லை அதனால் இவ்விடம் சற்றே உயர்ந்த மேடையாக திறந்த வெளியாக காட்சியளிக்கிறது. பின் சுமார் பன்னிரண்டு அடி நீளத்திற்கு மகா மண்டபம் புதிப்பிக்க பட்டுள்ளது. இதன் இருபுற சுவர்களும் பழமையானவை என்பது வல்லத்து கற்களால் ஆனதால் ஊர்ஜிதமாகிறது. இந்த பாகத்திற்கு, சமீபத்தில் சாய்வாக மேற்கூறை ஓடு வெய்துள்ளனர். அடுத்ததாக உள்ளது சுமார் பத்தடி நீளமான முன் மண்டபம். முன் மண்டபத்தில் நுழையும் வாயிலுக்கு மேல் ஸ்ரீராமருடன் கூடிய சீதாலக்ஷ்மி சுதை சிற்பத்தில் ஸ்ரீராமரின் திருபாதங்களை தாங்கும் ஆஞ்சநேயரும், அருகில் லக்ஷ்மணரும் உள்ளார்கள். சுமார் பத்தடி அகலம் உள்ள முன் மண்டபத்தில் தற்பொழுது ஒன்றும் இல்லை. அடுத்து அர்த்த மண்டபம் சுமார் ஐந்து அடி நீளமானது, மகா மண்டபத்தை விட சற்று அகலமானது. கருங்கல்லிலான கூரை. அடுத்து கருவரை.\nஅர்த்த மண்டபத்திலிருந்து கருவரை நுழையும், நுழைவாயிலின் மேல் ஸ்ரீவிஷ்ணுவின் கிடந்தக் கோலத்தில் சுதை சிற்பம் உள்ளது. கிழக்குபுறம் தலை வைத்து மேற்குபுறம் கால்நீட்டி இடது கை இடது துடை மீதும், வலது கை அபயமுத்திரையுடனும், ஏழு தலையுடன் கூடய ஆதிசேஷனின் மீது சயனக்கும் ஸ்ரீவிஷ்ணுவின் சுதை. நுழைவாயிலின் இருபுறமும் ஜயன் விஜயன் துவாரபாலகர்கள் சுதை வடிவில் உள்ளனர். அவர்களின், பின் இருகைகளில் சங்கும் சக்கரமும், முன் இருகைகளில் ஒன்றில் கதையும் மற்றறொன்று தர்ஞனி முத்திரையும் கூடிய சுதை.\nகருவரை இரண்டு பகுதிகளை கொண்டது. ஸ்ரீ சஞ்சீவிராயர் உள்ள அறை சதுரமாக உள்ளது, முன்னால் சிறிய பகுதி. விமானம் செங்கல் கட்டுமானம், நான்கு புறமும் ஆஞ்சநேயர் அஞ்சலி ஹஸ்தனாக அமர்ந்த நிலையில் உள்ளார். விமானம் தற்போது கலசம் இல்லாமல் உள்ளது.\nஸ்ரீ சஞ்சீவிராயர் என்று அழைக்கப்படும் ஆஞ்சநேயர் மிக நேர்த்தியான கல்லிலான மூர்த்தம். ஒரே கல்லில் வடிக்கப்பட்ட பிரபையுடன் கூடிய சிலை. நாயக்கர் கால சிலா வடிவம் என்பதிலே ஐயம் வேண்டாம் என்று சொல்லும் தீர்க்கம். வடக்கு நோக்கியிருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயரின் வலது கை அபய முத்திரையை காட்டுகிறது. கதையை பிடித்துள்ள இடது கை, இடுப்பை ஒட்டி சௌகந்தி புஷ்பத்தின் தண்டையும் பிடித்துள்ளது. இடது பாதம் முன் நோக்கி உள்ளது. வலது பாதம் சற்றே தூக்கிய நிலையில் உள்ளது. பார்க்க மேற்கு நோக்கி பயணிப்பதுப் போல் உள்ளது. அவருடைய வால் மேல் நோக்கி தலைக்கு மேல் ஓம் வடிவில் சுருண்டுள்ளது. கையை கங்கணம், கேயூரம் அலங்கரிக்கின்றன. மார்பை முப்புரி நூலும், மாலைகளும் அலங்கரிக்கின்றன. திரு பாதங்களை தண்டை, நூபூரம் அலங்கரிக்கின்றன. சுமார் ஆறு அடி உயரம் உள்ள சிலா மூர்த்தம் கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலின் வெளியிலிருந்து பார்த்தாலும் கம்பீரமாக காட்சியளிப்பார்.\nஅருகில் மற்றொறு ஆஞ்சநேயரின் சிறிய மூர்த்தம் இதே போன்று ஆனால் பிரபை இல்லை, சுமார் ஒன்னரை அடி உயரம் உள்ளது. அருகில் ஒன்னரை அடி உயர நாகர் சிலையும் உள்ளது.\nமேலே குறிப்பிட்டுள��ள சிலா வடிவம் 'வீர ஆஞ்சநேயர்' என்று வழங்கப் படுகிறது. இப்படி பட்ட சிலாவடிவங்கள் நாயக்கர்கள் கால சிலாவடிவமாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி பெரிய கோயிலின் 221 கோயில்களில் ஒன்று ஸ்ரீரங்கவிலாஸ் மண்டபத்தில் அமைந்துள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள சிலா மூர்த்தமும் வல்லம் மூர்த்தமும் ஒரே மாதிரி உள்ளது. ஸ்ரீரங்கம் ஆஞ்சநேயர் கோயில் 1492ல் நாயக்கமன்னர் கைங்கரியமாக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மற்றும் கோடிக்கரையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள சிலா மூர்த்தமும் வல்லம் மூர்த்தம் மாதிரியே உள்ளது குறிப்பிட தக்கது. நாயக்க மன்னர்களால் கைங்கரியம் செய்யப்பட்டுள்ள மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி ராஜகோபுரத்திலுள்ள ஆஞ்சநேயர் சிலா மூர்த்தமும் இது போன்று உள்ளது ஆனால் சற்றே சிறியது. நாயக்கர் காலத்தில் ஆஞ்சநேய வழிபாடு மிகுந்து இருந்திருக்கிறது. விஜய நகர பேரரசின் மரபையொட்டி அவர்களின் குறுநில மன்னர்கள் ஆஞ்சநேயரை ஸ்ரீசஞ்சீவிராயர் என்றே வழங்கியிருக்கின்றனர். இவைகளை எல்லாம் வைத்து நோக்கும் பொழுது தஞ்சை வல்லத்து ஸ்ரீசஞ்சீவிராயர் மூர்த்தம் நாயக்கர்கள் காலத்து படைப்பு என்பதில் சற்றும் ஐயம்பட இடமில்லை.\nதற்பொழுது ஸ்ரீசஞ்சீவிராயர் கோயிலில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ சஞ்சீவிராயர், நாயக்கர் கால படைப்பு என்றால், கோயிலும் அவர்கள் கால படைப்பாகவே இருக்க வேண்டும். ஆனால் இக்கோயில் ஸ்ரீ சஞ்சீவிராயருக்காக கட்டப்பட்டதா என்பதில் சற்று ஐயப்பாடுள்ளது. ஸ்ரீ ஆஞ்சநேயருக்காக இக்கோயில் கட்டப்பட்டிருந்தால், கருட ஸ்தம்பம் வைக்கப்பட்டிருக்குமா என்பதை முதலில் ஆராய்வோம். வைணவ மரபுப்படி கருடரை 'பெரிய திருவடி' என்றும், ஆஞ்சநேயரை 'திருவடி' என்று தான் மொழிகிறார்கள். இங்கு 'பெரிய' என்கின்ற அடைமொழி முத்தவர் எனப் பொருள் கொள்க. இருவருமே ஸ்ரீமகாவிஷ்ணுவின் அடிகளார்கள். அப்படியிருக்க ஆஞ்சநேயர் கோயிலுக்கு முன் கருட ஸ்தம்பம் இருப்பது மரபுக்கு ஒவ்வாத ஒன்று. கருட ஸ்தம்பம் ஸ்ரீவிஷ்ணு கோயிலுக்கு முன்னே இருப்பது மரபு என்பதாலும் இக்கோயில் ஸ்ரீஆஞ்சநேயருக்காக கட்டப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.\nஇரண்டாவதாக, முன் மண்டபத்தின் நுழைவாயிலில் மேல் ஸ்ரீராமருடன் கூடிய சீதாலக்ஷ்மி சுதை சிற்பத்தில் ஸ்ரீராமரி���் திருபாதங்களை தாங்கும் ஆஞ்சநேயரும் அருகில் லக்ஷ்மணரும் உள்ளனர். ஆஞ்சநேயர் கோயில் முகப்பில் இப்படியுள்ளது சற்று புதுமை.\nமூன்றாவதாக, கருவரையின் நுழைவாயிலின் மேல் பகுதியில் ஸ்ரீவிஷ்ணுவின் கிடக்கும் பாவத்தில் உள்ள சுதை சிற்பம். மற்றும் ஜய-விஜயர்கள் துவரபாலகர்களாக உள்ள சுதை சிற்பம். சாதாரணமாக ஆஞ்சநேயருக்கு அங்கதனும் நளன் /நீலன் துவாரபாலகர்களாக அமைக்கப்படுவர். இவை எல்லாவற்றையும் நோக்கின், ஸ்ரீஆஞ்சநேயருக்கான இக்கருவரை அமைக்கப்படவில்லை என்பதைத் தெளிவுப்படுகிறது.\nஅப்படி இது ஸ்ரீஆஞ்சநேயருக்காக கட்டபடவில்லையென்றால் இது ஒரு விஷ்ணு கோயிலாக கட்டப்பட்டு பின் ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலாக மாறியிருக்கலாம் என்றும் நம்மால் ஊகிக்க முடிகிறது.\nவல்லம் ஸ்ரீஅரங்கநாதன் கோயிலா அல்லது ஸ்ரீஇராமர் கோயிலா\nஸ்ரீ அச்சுதப்ப நாயக்கர் ஸ்ரீஅரங்கநாதரின் பேரில் அளவுகடந்த பக்தியுள்ளம் கொண்டிருந்தவர். தினம் ஸ்ரீஅரங்கநாதனை தர்சனம் செய்ய வேண்டி அவர் காலத்தில் தஞ்சையில் பெரிய கோபுரம் கட்டியதாக செவிவழிச் செய்தி உண்டு. அவர் காலத்தில் ஸ்ரீரங்கம் பெரிய கோயிலுக்கு பல கைங்கரியங்கள் செய்துள்ளார், முக்கியமாக விமானத்திற்கு தங்க தகடு வெய்துள்ளார். தன் மகன் ரகுநாத நாயக்கனிடம் அரசாட்சியை ஒப்படைத்து விட்டு, அவர் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீஅரங்கநாதனின் நிழலில் ஒதுங்கியிருந்தாகவும் வரலாற்று செய்தி உள்ளது. இவைகளிலிருந்து அச்சுதப்பநாயக்கரின் ஸ்ரீஅரங்கநாதரின் பேரில் இருந்த பக்தி தெளிவாகிறது.\nஅச்சுதப்ப நாயக்கர் காலத்தில் விஜயநகரப் பேரரசை எதிர்த்து மதுரை நாயக்கர்கள் செயல்பட்டனர். அப்போது விஜயநகரப் பேரரசின் படையும் தஞ்சை நாயக்கர் படையும் இணைந்து, மதுரைப் படையை எதிர்த்துப் போரிட்டது. அதில் விஜயநகரப் பேரரசும் தஞ்சை அரசும் வெற்றி பெற்றனர். இப்படி தஞ்சை அரசுக்கான எதிர்ப்பு அத்தனையும் வல்லதின் மேற்கிலிருந்து தான் வந்திருகின்றது.\nவல்லம் நகரில் செவ்வப்ப நாயக்கராலும் ஆச்சுதப்ப நாயக்கராலும் திருப்பணி செய்யப்பட்ட பழமையான நரசிம்மப் பெருமாள், தேவராசப் பெருமாள்[மாதவப் பெருமாள்], வச்சிரேஸ்வரர் கோயில்கள் கோட்டையின் உள்ளேயே இருந்தாலும், அவர்களால் திருப்பணி செய்யப்பட்ட ஏகவீரி [ஏகௌரி] அம்மன், சோழீசர் கோயில்கள் கோட்ட��க்கு மேற்கே வெளியில் தான் இருக்கின்றது. வல்லம் ஊரும் வல்லத்துக் கோட்டைக்கு மேற்கில் வெளியில் இருக்கின்றது. அல்லாமல் வல்லத்து எதிரிகளும் மேற்கிலிருந்தே படையெடுத்துள்ளனர். ஆக மன்னர்கள் வல்லம் நகருக்கு வருவதற்கும், கோட்டைக்கு வெளியே உள்ள ஏகௌரி அம்மன் கோயில் மற்றும் சோழீயர் கோயிலுக்கு செல்லவும், எதிரிப் படையினை சந்திக்கவும் கோட்டையின் மேற்கில் வழி அவசியப்பட்டிக்கும்.\nஅதனால் கோட்டையின் மேற்கில் ஒரு வாயில் வைத்திருக்க வேண்டும். ஸ்ரீஅரங்கநாதனிடம் அளவற்ற பக்தி கொண்ட அச்சுதப்பநாயக்கர் வெளியே செல்லும் முன் அரங்கனை தொழுவதற்கு வசதியாக இருக்க தன் கோட்டை வாயிலில் அரங்கனுக்காக இந்த கோயிலை எழுப்பியிருக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி அரங்கனுக்காக எழுப்பப்பட்ட கோயிலில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கும் ஒரு சந்நதி இருந்திருக்க வேண்டும். ஸ்ரீரங்கத்திலும் அரங்கனின் சந்நதியிலேயே ஸ்ரீஆஞ்சநேயருக்கும் தனி சந்நதி உள்ளதை நினைவுகூறுக.\nஅல்லது அச்சுதப்பநாயக்கரும் இரகுநாத நாயக்கரும் சேர்ந்து அரசாட்சி செய்தபோது இங்கே இராமனுக்காக கோயில் கட்டியிருக்கலாம். இரகுநாத நாயக்கர் ஸ்ரீஇராமர் மேல் தீராத காதல் கொண்டவர். இவருக்கு கிடைத்த 'இராமாயண அநாவிருத இராமகதாமிருத சேவகன்' என்கின்ற பட்டம் இதை உருதிப்படுத்துகிறது. அரங்கனுக்காகவோ, இராமனுக்காகவோ கட்டப்பட்ட இக்கோயிலில் ஆஞ்சநேயரும் இடம் பெற்றிருக்க வேண்டும்.\nஇரகுநாத நாயக்கரால் தஞ்சை அரண்மணையின் வடக்கு வாயிலில் ஓப்பல்நாயக்கர் பங்க் இல் இராமருக்காக ஒரு கோயில் கட்டப்பட்டு அதன் நேர் எதிரில் ஆஞ்சநேயருக்கும் சன்னதி எடுக்கப்பட்டது. இராமர் சிலை களவாடப்பட்டதால், தற்போது இராமர் கோயில் அங்கு இல்லை. எதிரில் இருந்த ஆஞ்சநேயர் சன்னதி தற்போது பங்க் ஆஞ்சநேயர் கோயில் என்று பிரபலம். அதே மாதரி வல்லத்திலும் நடந்திருக்கலாம். தற்போது உள்ள கோயிலில் இருந்த ஸ்ரீ அரங்கனையோ ஸ்ரீ இராமரையோ கள்வர்கள் நகர்த்தியிருக்கலாம். அரங்கனோ இராமனோ இருந்த இடத்தில், அங்கேயே இருந்த ஸ்ரீ ஆஞ்சநேயரை பிற்காலத்தில் பக்தர்கள் பிரதிஷ்டை செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது.\nஇன்றைய ஸ்ரீசஞ்சீவிராயர் கோயிலின் நிலை\nஇன்று, பல ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்ரீ சஞ்சீவிராயர் கோயில் ப��ர்க்க பரிதாபமான நிலையில் உள்ளது. விமானத்தில் முட்செடிகள் மண்டி கிடக்கிறது. முதலில் முட்செடிகள் அகற்றப்பட வேண்டும். விமானத்தினை சீர் செய்ய வேண்டும். கருவரை பழுது பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது. அர்த்த மண்டபம் முன் மண்டபம் ஆகியவைகளும் மிக மோசமான நிலையில் உள்ளன. தற்போது சுற்று சுவர்கள் இல்லை. மிக அருமையான கருடஸ்தம்பம் மேல் உள்ள அலங்கார மண்டபம் பழுது பார்க்கபட வேண்டும். ஊர் கூடினால் இந்த அருமையான கோயிலை புதிப்பித்து பழமையான வல்லம் கோயில்களின் கீர்த்தியை உலகறியச் செய்யலாம்.\nஒன்று பட்டால் நிச்சயமாக முடியும் இது. வல்லத்திற்கு பெருமை சேர்க்க ஒர் அரிய வாய்ப்பினை எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருளியிருக்கிறான். பழமையான இக்கோயிலுக்கு உழவாரபணி செய்துப் புதிப்பிப்போம்.\nஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\nகாற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது.\nஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.\nஅனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன்.\nபக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_834.html", "date_download": "2020-02-28T02:11:44Z", "digest": "sha1:22HTK5GLAU74NSBLIBYZ4HTUQGUQYVMK", "length": 21403, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "உள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்திரக் கட்சி முயற்சி; தேர்தல்கள் ஆணையாளரிடம் ஜே.வி.பி முறையீடு! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » உள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்திரக் கட்சி முயற்சி; தேர்தல்கள் ஆணையாளரிடம் ஜே.வி.பி முறையீடு\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்திரக் கட்சி முயற்சி; தேர்தல்கள் ஆணையாளரிடம் ஜே.வி.பி முறையீடு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளது.\nமக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா நேற்று வெள்ளிக்கிழமை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை சந்தித்து இந்த முறைப்பாட்டினைச் செய்துள்ளார்.\nரில்வின் சில்வா தெரிவித்துள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தல் முடிவுகளுக்கு அஞ்சியே உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கான சூட்சும முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இறுதி வழியாக தற்போது நீதிமன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்ற வழங்கும் தீர்ப்பு, சுதந்திர கட்சிக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் நாட்டு மக்களில் தேர்தல் உரிமைகளுக்காக வீதியிலிறங்கி போராடவும் நாங்கள் தயாராகவுள்ளோம்.\nதேர்தலை காலம் தாழ்த்துவது ஜனநாயக விரோதமானது போன்று மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயற்பாடாகும். சுதந்திர கட்சியியினுள் உட்பூசல்களின் காரணமாக அக்கட்சி பிளவுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், தேர்தல் முடிவுகள் தமக்கு சாதகமாக அமையாது என்பதை அவர்கள் என்பதை அறிந்துக்கொண்டு சுதந்திரக் கட்சி இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. எனவே இந்த சூழ்ச்சி செயற்பாடுகளை புரிந்துகொண்டு உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு ஆவணம் செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளோம்.” என்றுள்ளார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅமெரிக்க அதிபர் டொனால் ரம்பின் 1.2 மில்லியன் கார்: என்ன வசதி உள்ளது என்று கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nஜய வருஷ ராசி பலன்கள் 2014 - 2015 | மகரம்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைத...\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம...\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்...\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின��� பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்���...\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானா...\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-28T03:27:03Z", "digest": "sha1:DN6ZH2DDVMX2OH3IZ24AVRQFXQ3HJI3Y", "length": 17545, "nlines": 179, "source_domain": "colombotamil.lk", "title": "பிகில் விமர்சனம் Widgets Magazine", "raw_content": "ஊடக அறம், உண்மையின் நிறம்\nசென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள கல்லூரியை இடித்துவிட்டு, அரக்கோணம் அருகில் புதிதாக கல்லூரி கட்டி தருவதாக அமைச்சர் கூறுகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள், போராட்டத்தில் குதிக்கின்றனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, அமைச்சர் தனது அடியாட்களை ஏவிவிட்டு அடித்து துரத்துகிறார். இதையடுத்து விஜய்(மைக்கேல்) வசிக்கும் பகுதியில் மாணவர்கள் தஞ்சமடைகின்றனர். மாணவர்களை தேடி அப்பகுதிக்கு வரும் அடியாட்களை அடித்து துவம்சம் செய்கிறார் விஜய்.\nவிஜய்யின் இந்த நடவடிக்கையால் கல்லூரியை இடிக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்குகிறார் அமைச்சர். இது ஒருபுறம் இருக்க, நயன்தாரவுக்கு அவரது தந்தை ஞானசம்பந்தன் கல்யாண ஏற்பாடுகளை செய்கிறார்.\nஆனால் தான் விஜய்யை தான் திருமணம் செய்து கொள்வேன் எனக்கூறி கல்யாணத்தை நிறுத்தி விடுகிறார் நயன்தாரா.\nவிஜய்யின் நண்பரும், தமிழ்நாடு பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளருமான கதிரை, விஜய்யின் எதிரியான டேனியல் பாலாஜி கத்தியால் கழுத்தில் குத்தி விடுகிறார்.\nஉயிருக்கு ஆபத்தான நிலையில், கதிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பயிற்சியாளர் இல்லாததால் இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா அடங்கிய பெண்கள் அணியினர் முக்கியமான போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகிறது.\nஆனால் அவர்களை எப்படியாவது போட்டியில் பங்கேற்க வைக்க வேண்டும் என முடிவெடுக்கும் கதிர், விஜய்யை பயிற்சியாளராக செல்லுமாறு அறிவுறுத்துகிறார். ரவுடியை எப்படி பயிற்சியாளராக ஆக்க முடியும் என அணியின் மேலாளர் கதிரிடம் கேட்க, அப்போது தான் பிகிலின் பிளாஷ்பேக்கை சொல்கிறார் கதிர்.\nராயபுரத்தையே தன் கண்ட்ரோலில் வைத்திருக்கும் ராயப்பனின் (தந்தை விஜய்) மகன் தான் பிகில் (மகன்). அப்பகுதி மக்களுக்கு இடையூறாக பல்வேறு வேலைகளை செய்யும் டேனியல் பாலாஜியின் தந்தையை ராயப்பன் தட்டிக்கேட்கிறார். இதனால் இருவருக்கும் பகை உண்டாகிறது.\nராயப்பனை கொல்ல சதித்திட்டம் தீட்டி வருகிறார் டேனியல் பாலாஜியின் தந்தை. தன்னைபோல் தனது மகனும் ரவுடி ஆகிவிடக்கூடாது என என்னும் ராயப்பன், பிகிலை கால்பந்தாட்ட வீரனாக மாற்ற வேண்டும் என தீர்க்கமாக உள்ளார்.\nஇந்த விளையாட்டால தான் நம் அடையாளங்கள் மாறும் என மகனுக்கு அட்வைஸ் கொடுக்கிறார். கால்பந்தாட்டத்தில் கவனம் செலுத்தி படிப்படியாக முன்னேறும் பிகிலுக்கு இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கிறது.\nஇதற்காக அவர் டெல்லி புறப்படும் வேளையில், ராயப்பனை டேனியல் பாலாஜியின் தந்தை கொன்றுவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த பிகில், டேனியல் பாலாஜியின் தந்தையை கொன்றுவிடுகிறார். தந்தை இறந்ததால், ராயபுரம் மக்களை பாதுகாக்க வேண்டும் என பிகில் முடிவெடுக்கிறார். இதனால் பிகில் கால்பந்து விளையாட முடியாமல் போகிறது. பின்னர் மைக்கேலாக வாழ்ந்து வருகிறார்.\nவிஜய்யின் பின்னணியை கதிர் கூற, அவரது விருப்பப்படி விஜய் பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார். அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது கால்பந்து வீராங்கனைகளுக்கு பிடிக்கவில்லை. ரவுடி எப்படி பயிற்சியாளர் ஆக முடியும் எனக்கூறி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.\nஇந்திய கால்பந்து அசோசியேசன் தலைவராக இருக்கும் ஜாக்கி ஷெராப், விஜய் பயிற்சி அளிக்கும் தமிழ்நாட்டு பெண்கள் அணியினருக்கும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகிறார். இதனை மீறி பெண்கள் அணி வென்றதா கால்பந்தாட்டத்தில் சாதிக்க வேண்டும் என்ற தனது தந்தையின் ஆசையை விஜய் நிறைவேற்றினாரா கால்பந்தாட்டத்தில் சாதிக்க வேண்டும் என்ற தனது தந்தையின் ஆசையை விஜய் நிறைவேற்றினாரா\nவிஜய், ராயப்பன் மற்றும் மைக்கேல் என இரு கதாபாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் உடல் மொழி, நடை என வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் மாஸ் காட்டியிருக்கும் விஜய், செண்டிமென்ட் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை ���ெளிப்படுத்தி தடம் பதிக்கிறார். குறிப்பாக இடைவேளைக்கு முன்னர் ரெயில்வே ஸ்டேஷனில் நடக்கும் சண்டை காட்சி வேற லெவல்.\nபெண்கள் அணியின் பிசியோதெரபிஸ்டாக வரும் நயன்தாரா, கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். மேலும் டேனியல் பாலாஜியும், ஜாக்கி ஷெராப்பும் கொடூரமான வில்லன்களாக வந்து மிரட்டுகிறார்கள். கால்பந்தாட்ட வீராங்கனைகளாக வரும் இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா என ஒவ்வொருவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்.\nயோகிபாபு, விவேக், கதிர், ஆனந்தராஜ், சவுந்தரராஜா என அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். நடிகர் விஜய்யை போல், கால்பந்து பெண்களுக்கும் இந்த படத்தில் இயக்குனர் அட்லீ முக்கியத்துவம் கொடுத்துள்ள விதம் சிறப்பு. செண்டிமென்ட், ஆக்‌ஷன், ரொமான்ஸ் போன்ற கமர்ஷியல் அம்சங்களுக்கு படத்தில் பஞ்சமில்லை.\nவிஜய்யின் கதாபாத்திரத்தை செதுக்கி இருக்கிறார் அட்லீ. தந்தை ராயப்பன் கதாபாத்திரம் 4 சீன் வந்தாலும் நச்சுனு இருக்கு. லாஜிக் மீறல்களை சற்று குறைத்திருக்களாம். குறிப்பாக கதிரின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட சில மணிநேரங்களில் அவர் பேசுவது போன்ற இடங்களை கவனித்திருக்கலாம்.\nபடத்திற்கு மிகப்பெரிய பலம் ஏ.ஆர். ரஹ்மான். அவரது பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டான நிலையில், பின்னணி இசை மூலம் மிரட்டி இருக்கிறார். குறிப்பாக விஜய் வரும் காட்சிகளில் சும்மா தியேட்டரை அதிர வைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணுவின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘பிகில்’ விசில் போடலாம்…\nTamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை..\nபாக்ஸர் படத்துக்காக அருண்விஜய் துணிந்த எடுத்த முடிவு\n153 தேசிய பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமனம்\nமஸ்கெலியாவில் வீட்டை விட்டு வெளியேறியவர் சடலமாக மீட்பு\n‘என்னை இளவரசர் என்று அழைக்காதீர்கள்’ ஹரி…\nமயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்டதாக பாடகி பகீர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/09/03/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/?shared=email&msg=fail", "date_download": "2020-02-28T02:57:31Z", "digest": "sha1:5YLHEONHPI5Y2J4CXJHLQPZVWDC435EE", "length": 31395, "nlines": 171, "source_domain": "senthilvayal.com", "title": "அழகு வரும் முன்னே…ஆரோக்கியம் வரும் பின்னே…. | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅழகு வரும் முன்னே…ஆரோக்கியம் வரும் பின்னே….\nசிறு பிள்ளைப்பருவம் துவங்கி எத்தனை வயதானாலும் பெண்களுக்கு மருதாணியின் மேல் உள்ள மோகம் குறைவதில்லை. அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை பெண்கள் அழகுக்காக பயன்படுத்தும் ஒரு முக்கியப் பொருள் மருதாணி. மருதாணி இலைகளை அரைத்து கைகளில் இட்டு இரவெல்லாம் வைத்திருந்து காலையில் எழுந்து கைகள் சிவந்திருக்கிறதா என்று பார்ப்பது பெண்களின் சுவாரஸ்யமான பழக்கங்களில் ஒன்று.\nஅதன் நிறமும் அருமையான மணமும் மருதாணியின் குளிர்ச்சியான தன்மையும் தான் அத்தகையதொரு ஈர்ப்பை அதன் மேல் உண்டாக்குகிறதோ என்னவோ ஆனால், மருதாணி என்பது வெறும் அழகு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதும் கூட. சித்த மருத்துவர் தீபிகா மருதாணியின் நல்ல பலன்களை பற்றி இங்கே எடுத்துரைக்கிறார்.\nமருதோன்றி என்பது மருவிதான் மருதாணி என்று ஆயிற்று. சித்த மருத்துவத்தில் இதற்கு அழவணம் என்றும் சரணம் என்றும் வேறு பெயர்கள் உண்டு. அழவணம் என்றால் அழகு மற்றும் வண்ணம் கொடுப்பது என்று பொருள். (சரணம் – பாதம்) பாதங்களுக்கு பயன்படுத்துவதால் சரணம் என்ற பெயர் வந்தது.\nமருதாணி சிறுமர வகையினை சார்ந்தது. மருதாணி இந்தியா முழுதும் விளையும் பயிராகும். இதன், இலை, பூ, பட்டை, விதை போன்றவை மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகின்றன. கூர்மையான சிறு இலைகளையும், மணமுடைய வெள்ளை மலர்களையும் பெற்றிருக்கும் மருதாணியின் தாவரவியல் பெயர் Lowsonia inermis. இதில் கண்களைக் கவரும் வண்ணம் கொடுப்பது Lowsone என்னும் வேதிப்பொருள்தான்.\nமருதாணி அழகுக்காக பயன்படுவது மட்டுமில்லாமல் எண்ணிலடங்கா மருத்துவ குணங்களையும் உடையது. மருதாணி இலைக்கு Anti-oxidant, Anti Rheumatic, Anti neuralgic, Wound healing property போன்ற நோய் தீர்க்கும் தன்மைகள் உள்ளது என்று பல ஆய்வுக்கட்டுரைகள் கூறுகின்றன.\nசித்த மருத்துவத்திற்கு இயற்கையால் கொடுக்கப்பட்ட பித்த சமனி மருதாணி. உடலில் ஏற்படும் அதிகப்படியான பித்தத்தைத் தணிக்கக் கூடியது. இது நோயைக் கணிக்கவும் பயன்படுக��றது. கைகள் நன்கு சிவந்திருந்தால் நல்ல கணவன் கிடைப்பான் என மக்கள் சுவாரஸ்யமாக கதைச் சொன்னாலும், உண்மை என்னவென்றால் மருதாணி வைத்த விரல்கள் பித்த உடல் கொண்டவர்களுக்கு கருஞ்சிவப்பாக மாறும் என்பதுதான். மற்றவர்களுக்கு அந்த அளவு சிவக்காது.\nசெஞ்சிவப்பாக இருக்கும்.மருதாணி வெளிப்பூச்சாக பயன்படுவதோடு அல்லாமல் உட்புறமாக எடுக்கும்போது சிறந்த மருத்துவப் பயன்களை தருகிறது. பல சரும நோய்களுக்கும் சிறந்ததாக இருக்கிறது. மருதாணி இலை 5 கிராம், பூண்டு ஒரு பல், மிளகு 5 சேர்த்து அரைத்து காலையில் மட்டும் தொடர்ந்து ஐந்திலிருந்து ஏழு நாட்கள் வரை சாப்பிட்டு வர தோலில் ஏற்பட்ட புண்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட\nமருதாணி இலை ஊறல் கஷாயம் (இலை ஊற வைத்த தண்ணீர்) செய்து சுளுக்கு, தாபிதம் (வீக்கம்) சிறு காயம் இவற்றிற்கு ஒத்தடம் கொடுக்கலாம். (சுடுநீர் டவல் ஒத்தடம் போல). இலையை அரைத்து அல்லது நசுக்கி சிறு துணியில் வைத்து கண்களில் கட்ட கண் வேக்காடு (சூட்டினால் ஏற்படும் கட்டி) மூன்று நாட்களில் குறையும்.\nஇலையின் ஊறல் குடிநீரை வாய்ப்புண்ணிற்கு கொப்புளிக்கப் பயன்படுத்தலாம். பெண்களின் வெள்ளைப்படுதல் சமயங்களில் இந்த நீரை அவ்விடத்தில் கழுவ பயன்படுத்தலாம். அம்மை போட்ட காலங்களில் அம்மையினால் கண்களுக்கு தீங்கு ஏற்படாமல் இருக்க இலையை அரைத்து இரு கால்களுக்கு அடியிலும் வைத்து கட்டலாம். காய்ச்சல் இருக்கும்போது செய்ய வேண்டாம்.\nமருதாணியின் வேர்ப்பட்டையினை கஷாயமிட்டு மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாட்டை (அதிகப்படியான ரத்தப்போக்கை) நிறுத்த உள்ளுக்குப் பயன்படுத்தலாம். அரை தேக்கரண்டி (டீஸ்பூன்) வேர்ப்பட்டைத் தூள் எடுத்து 120 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டு அடுப்பில் வைத்து அது 60 மில்லி தண்ணீராக சுருங்கும் வரை கொதிக்க வைத்து ஆற வைத்து பின்னர் வடிகட்டி குடிக்க வேண்டும்.\nமேலும் பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் இது ஒரு அரிய மருந்தாக பயன்படுகிறது. விந்துவில் உள்ள உயிரணுக்களின் குறைபாட்டால் வருந்தும் ஆண்கள், கால் தேக்கரண்டி மருதாணி இலைச்சாற்றில் 90 மில்லி நீரினை கலந்து நான்கு கிராம் பனை வெல்லம் சேர்த்து பருக உயிரணுக்கள் எண்ணிக்கை பெருகும்.\nபித்தத்தால் ஏற்பட்ட தலைவலிக்கு பூ அல்லது விதைகளின் ஊ���ல் கசாயத்தைக் கொண்டு ஒத்தடம் கொடுத்தால் தலைவலி குறையும். (சுடுநீர் டவல் ஒத்தடம் போல). மன அழுத்தத்தால் ஏற்படும் தூக்கமின்மையைப் போக்கும் தன்மை மருதாணியின் பூக்களுக்கு உள்ளது. பூக்களை சேகரித்து தலையணையின் கீழ் வைத்து உறங்க மன உளைச்சல், பயம், கவலை போன்றவை குறைந்து மன அமைதி உண்டாகி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.\nஇது போலவே மருதாணி விதைகளையும் சாம்பிராணி தூபங்களுடன் சேர்த்து தூபம் போட நாம் இருக்குமிடத்தையே தூய்மை பெற செய்வதோடு மன அமைதியையும் கொடுக்கும். இதைப் போலவே முக்கியமான ஒன்று நரை முடிக்காக தேய்க்கும் ரசாயன கலவைகள் (டை) தோல் நோய்கள் மற்றும் புற்றுநோயையும் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதால் அவற்றை தவிர்த்து இயற்கை நமக்களித்த அற்புதமான வரமான மருதாணியை\nமருதாணியுடன், அவுரி அரைத்து பொடி செய்து இயற்கையாக முடிக்கு சாயம் போட பயன்படுத்தலாம்.பாத எரிச்சல் நீங்க மருதோன்றி இலைச் சாற்றை தேய்க்க பாத எரிச்சல் குறையும். வெண் குஷ்டத்திற்கு மேல் இலையை அரைத்து பூச நல்ல பலன் தரும். கைகளில் அழகுக்காக மருதோன்றி வைப்பது போல எப்போதாவது வைத்துக் கொள்ளலாம்.\nமருதாணியை அடிக்கடி வைத்து வந்தால் நகச் சொத்தை வராமல் தடுக்கும். மருதாணி வைக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி இயற்கையாக குறையும். மருதோன்றி வைப்பதால் பித்தம் குறையும். அதனால் வயிற்று வலி குறைவாக இருக்கும். சிறு பிள்ளை காலம் முதல் மருதாணியை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தடவி வர நரை முடி அவ்வளவு சீக்கிரம் எட்டிப்பார்க்காது.\nமுடி கருப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும். மருதாணியின் சாறெடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்ச வேண்டும். ஆனால், தற்போது மருதாணிக்கு பதிலாக ஹென்னா என்னும் பொருளை பயன்படுத்துகின்றனர். இதில் கூறப்பட்டுள்ள அருமையான பலன்கள் அனைத்தும் அசல் மருதாணியை பயன்படுத்தினால் மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்\nPosted in: அழகு குறிப்புகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபுற்றுநோயையே துரத்தியடிக்கும் ஆற்றல் இந்த இலைக்கு உள்ளதா\nவெந்தயக் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nதிமுகவின் வெற்றி இவர்களால் தான்… பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்… அமித்ஷாவின் அதிரடி திட்டம்\nஒரு வயசு வரை குழந்தைக்கு மறந்தும் கூட இந்த உணவுகளை கொடுக்காதீங்க\nமைதா உணவு சாப்பிட்டா எவ்ளோ வியாதி வரும் தெரியுமா\nபால் கலக்காத டீ குடிச்சு பாருங்க. அதில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nதேர்தல் ரேஸில் முந்துகிறது திமுக… வேட்பாளர் தேர்வில் அதிரடி காட்டும் பிரஷாந்தி கிஷோர்…\nஅஞ்சல் அலுவலகத்தில் உங்களுக்கு சேமிப்பு கணக்கு இருக்கிறதா\nசசிகலாவைச் சந்தித்த பா.ஜ.க பிரமுகர்…\nஇனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி\nஉதயமாகிறது கலைஞர் திமுக… ரஜினியுடன் கூட்டணி… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..\n`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..’- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே ப���தும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480121", "date_download": "2020-02-28T02:40:44Z", "digest": "sha1:FI73BJAXIA3ZSSEPW3NIYP4GPVRFHL4U", "length": 18332, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "புதுச்சேரிக்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அமைச்சரிடம் முதல்வர் வலியுறுத்தல் | Dinamalar", "raw_content": "\n4.6 கோடி பேர் நேரலையில் ரசித்த 'நமஸ்தே டிரம்ப்'\nபா.ஜ., திரட்டிய நன்கொடை ரூ.742 கோடி; காங்., ரூ.148 கோடி\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை குறைவு\nசோனியா, ராகுல், பிரியங்காவுக்கு எதிராக மனு 1\nசிஏஏ அமல்படுத்துவதில் பின்வாங்க மாட்டோம்: சட்ட ... 4\nமெக்கா, மதீனா பயணம் ரத்து\nஜெமிமா நடனம்: சமூக வலைத்தளங்களில் வைரல்\nஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு 4\nகொரோனா பரவல்: ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nடில்லியை விட பஞ்சாப் உசத்தி: அம்ரீந்தர் சிங் 1\nபுதுச்சேரிக்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அமைச்சரிடம் முதல்வர் வலியுறுத்தல்\nபுதுச்சேரி:'புதுச்சேரிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தினார்.\nமுதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணராவ், கந்தசாமி ஆகியோர் டில்லியில் முகாமிட்டுள்ளனர். நேற்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினர். அப்போது, புதுச்சேரி மாநிலத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதல்வர் நாராயணசாமி கோரிக்கை விடுத்தார்.\nமத்திய அரசின் தேசிய நிதி நிறுவனம் ஒன்றின் ஆய்வறிக்கை, சட்டசபை உள்ள மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு பின்பற்றப்படும் கருதுகோளின்படி 2019-20ம் நிதியாண்டில், புதுச்சேரிக்கு மத்திய அரசு 2,731 கோடி ரூபாய் வழங்கி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதனை சுட்டிக்காட்டி, மத்திய நிதியமைச்சரிடம் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தினார்.\nகுறிப்பாக, புதுச்சேரிக்கு வரக்கூடிய வருவாய்க்கும் புதுச்சேரியில் செய்யப்படும் செலவினத்திற்கும் உள்ள வித்தியாசத்தை குறைக்க கூடுதல் நிதி கோரினார். அதன்பிறகு, மில்லெண்ணியல் இந்தியா இண்டர்நேஷனல் சேம்பர் ஆப் காமர்ஸ் நடத்திய வர்த்தக மாநாட்டில் தலைமை விருந்தினராக முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டார். அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nஇக்கூட்டத்தில் புதுச்சேரியின் தொழில் கொள்கை, புதுச்சேரியிலுள்ள சலுகைகள், வசதிகளை முதல்வர் விளக்கிக் கூறினார். புதுச்சேரியில் வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்கான மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்கான பசுமை தொழிற்சாலைகளை துவக்க, வேண்டுகோள் விடுத்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nசட்டசபையில் 'செல்பி' எடுத்த காங்., எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை(1)\n :ஜெய்சங்கர் - குஹா மோதல் (37)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத���தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசட்டசபையில் 'செல்பி' எடுத்த காங்., எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை\n :ஜெய்சங்கர் - குஹா மோதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/ops-and-eps-office-secret-matter-shocking-report/", "date_download": "2020-02-28T03:04:50Z", "digest": "sha1:LYFIRRPNYT7GOLBJH6XVAX2SBFPQFNWW", "length": 12398, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அலுவலகத்தில் நடக்கும் பரபரப்பு...அதிர்ச்சி தகவல்! | ops and eps office secret matter, shocking report | nakkheeran", "raw_content": "\nஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அலுவலகத்தில் நடக்கும் பரபரப்பு...அதிர்ச்சி தகவல்\nதமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் அலுவலகத்தில் புகார் ஒன்று கிளம்பியுள்ளது. அது பற்றி விசாரித்த போது, ஓ.பி.எஸ்.சின் பி.ஏ.க்களில் ஒருவரான அருணகிரி, இஷ்டத்துக்கும் கை நீட்டுவதாக ��ொல்லப்படுகிறது. குறிப்பாக வீட்டு வசதித் துறை, வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், சி.எம்.டி.ஏ., ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் போன்றவற்றில் ஓ.பி.எஸ்.சுக்குத் தெரியாமல் ஏகத்துக்கும் கரன்ஸி மழையில் விளையாடுவதாக சொல்லப்படுகிறது. இது பற்றி உளவுத்துறை, முதல்வர் எடப்பாடியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல் எடப்பாடி அலுவலகத்திலும் பரபரப்பு செய்தி உள்ளதாக கூறுகின்றனர்.\nஅதாவது, முதல்வர் எடப்பாடியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நெடுஞ்சாலைத் துறை சென்னையில் 9 பாலங்களைக் கட்டப் போவதாக கூறுகின்றனர். இதற்கான திட்ட வரைவைத் தயாரிக்க 2 கோடியே 35 லட்ச ரூபாயை எடப்பாடி அரசு ஒதுக்க போவதாக சொல்லப்படுகிறது. இந்த பாலங்களைக் கட்டும் காண்ட்ராக்ட்டைப் பெற நிறைய கட்டுமான நிறுவனங்கள் இப்போது இருந்தே போட்டியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த காண்ட்ராக்ட் வேலைகளை மீண்டும் செய்யாத் துரையிடம் ஒப்படைப்பதற்கான வேலைகளை ஆளுங்கட்சி தரப்பு செய்து வருகின்றனர். இந்த செய்யாத் துரை தான் முதல்வர் எடப்பாடியின் பினாமி என்ற புகாரோடு வருமான வரித்துறையால் சில மாதங்களுக்கு முன், அதிரடி ரெய்டில் சிக்கினார். பின்பு கணக்கில் காட்டப்படாத 3,500 கோடி ரூபாய் விவகாரத்தில் சிக்கியவர் என்று சொல்லப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"எம்.பி. பதவி கேட்டு முதல்வரை சந்திக்க உள்ளோம்\"- தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்\nஜெயலலிதா ஒன்றும் இறுக்கமானவர் அல்ல- அனுபவங்களைப் பகிர்கிறார் பி.எச்.மனோஜ் பாண்டியன்\nஉங்க ரெண்டு பேர்ல யாராது தலைவரா இருங்க... காங்கிரஸ் கட்சியில் ஏற்பட போகும் அதிரடி மாற்றம்\nஅதிமுகவில் ராஜ்யசபா சீட் யாருக்கு நெருக்கடியில் எடப்பாடி... கடும் போட்டியில் சீனியர்கள்\n\"எம்.பி. பதவி கேட்டு முதல்வரை சந்திக்க உள்ளோம்\"- தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்\nகிளை கழக தேர்தல் திமுக தலைமை அதிரடி உத்தரவு\nஉங்க ரெண்டு பேர்ல யாராது தலைவரா இருங்க... காங்கிரஸ் கட்சியில் ஏற்பட போகும் அதிரடி மாற்றம்\nபிரபல இசையமைப்பாளருக்கு ஹார்ட் அட்டாக்\n“உங்களுடைய கடிதம் வருவதற்கு முன்பே அனைத்து உதவிகளையும் செய்துவிட்டோம்”- கமலுக்கு லைகா பதில்\nதன்னுடைய அடுத்த படம் குறித்து மிஷ்கின்...\n“பிளான் பண்ணி பன்ற காதலும் உங்களுக்கு புனித காதலா”- திரௌபதி இயக்குனர் சிறப்பு பேட்டி\nபதவி பறிக்க காரணம் குடும்ப பிரச்சனையா தலைவர்களை திட்டியதா\nநடிகை விஜயலட்சுமி பற்றி கேட்கப்பட்ட கேள்வி... கோபத்தில் சீமான் கூறிய பதில்\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nஆதாரங்கள் நான் வெளியிட்டால் ஆளும்கட்சி தாங்காது... பொள்ளாச்சி சம்பவத்தில் மறைக்கப்படும் உண்மை... காப்பாற்றும் அதிமுக\n நயன்தாரா வேணாம் நிக்கி கல்ராணி ஓகே... ஈஷாவின் சிவராத்திரி\nடிஎன்.பி.எஸ்.சி முறைகேட்டில் தப்பிக்கும் முக்கிய புள்ளிகள்... காப்பாற்றும் அதிமுக அரசு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nதப்பிக்க நினைக்கும் எடப்பாடி... பாஜக கையில் இருக்கும் முடிவு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/gold-price-low/", "date_download": "2020-02-28T03:45:36Z", "digest": "sha1:5MBYAKZXKH5ZEPWDAQYPHAV4LOZPUX4Y", "length": 10973, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "குறைந்தது விலை ! மக்கள் முகத்தில் புன்னுருவல் - Sathiyam TV", "raw_content": "\nCAA எதிர்ப்பு: வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38ஆக அதிகரிப்பு\nபெட்ரோல் டீசல் விலை நிலவரம் | 28.02.2020\n6 பேரை கொன்ற ஜோலி.. சிறையில் தற்கொலை முயற்சி\nஆபாச படம் பார்ப்போர்: புதிய பட்டியல் தயார்\nலார்ட் லபக்கு தாஸ் யாருன்னு தெரியுமா..\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“நம்பிக்கை தருவதே நல்லரசு..” – சி.ஏ.ஏ. குறித்து வைரமுத்து கவிதை\n ஃபுல் ஸ்டாப் வைத்த தனுஷ்..\nMan Vs Wild-ல் ரஜினிகாந்த்.. நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு..\nCAA குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு கமல் ஆதரவு\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 27 Feb 2020 |\n12 Noon Headlines | 27 Feb 2020 | நண்பகல் தலைப்புச் செ���்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 28 ஆயிரத்து 696 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nகடந்த 2 மாதமாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து, நடுத்தர வர்க்கத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 587 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஒரு சவரன் தங்கத்தின் விலை160 ரூபாய் குறைந்து, 28 ஆயிரத்து 696 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி, 47 ரூபாய் 80 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 47 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nபெட்ரோல் டீசல் விலை நிலவரம் | 28.02.2020\nஆபாச படம் பார்ப்போர்: புதிய பட்டியல் தயார்\nதமிழகத்தில் மேலும் 2 அருங்காட்சியகங்கள் – மாஃபா பாண்டியராஜன்\nஸ்டாலின் மத பிரிவினையை வளர்க்கும் அரசியலை செய்கிறார் – செல்லூர் ராஜூ\n10,11,மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் – 12,000 பேர் கொண்ட பறக்கும் படைகள்\n2020 கிலோ கலாம் உருவ ‘கேக்’ ஆசிய சாதனை\nCAA எதிர்ப்பு: வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38ஆக அதிகரிப்பு\nபெட்ரோல் டீசல் விலை நிலவரம் | 28.02.2020\n6 பேரை கொன்ற ஜோலி.. சிறையில் தற்கொலை முயற்சி\nஆபாச படம் பார்ப்போர்: புதிய பட்டியல் தயார்\nபாகிஸ்தானில் வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க வாத்துப்படையை அனுப்பிய சீனா\nதமிழகத்தில் மேலும் 2 அருங்காட்சியகங்கள் – மாஃபா பாண்டியராஜன்\nஸ்டாலின் மத பிரிவினையை வளர்க்கும் அரசியலை செய்கிறார் – செல்லூர் ராஜூ\n10,11,மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் – 12,000 பேர் கொண்ட பறக்கும் படைகள்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81:-10-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/productscbm_350033/20/", "date_download": "2020-02-28T02:36:17Z", "digest": "sha1:WIDGOF3DK34CHDY2OY6CCPPIGHP224YH", "length": 20307, "nlines": 81, "source_domain": "www.siruppiddy.info", "title": "வவுனியாவில் கடும் காற்று: 10 வீடுகள் சேதம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > வவுனியாவில் கடும் காற்று: 10 வீடுகள் சேதம்\nவவுனியாவில் கடும் காற்று: 10 வீடுகள் சேதம்\nவவுனியாவில் வீசிய கடும்காற்று காரணமாக 10 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.\nவவுனியாவின் பல பகுதிகளிலும் நேற்று மாலை கடும் காற்று வீசியிருந்தது.\nஇதன்காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பம்பைமடு பகுதியில் 5 வீடுகளும், மாளிகை பகுதியில் ஓரு வீடும், ஆறுமுகத்தான்புதுக்குளம் பகுதியில் 3 வீடுகளும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரம்பமடு பகுதியில் ஓரு வீடும் என 10 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் 10 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகாற்றின் காரணமாக தற்காலிக மற்றும் அரை நிரந்தர வீடுகளின் கூரைப்பகுதிகளே இவ்வாறு சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் முன்னெடுத்துள்ளது.\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 1ஆம் திருவிழா\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 1 ஆம் திருவிழா 08.05.2019 புதன் கிழமைவெகு சிறப்பாக இடம்பெற்றது உபயம் திரு.சி.செல்வரத்தினம் குடும்பம்நிலமும் புலமும் சிறுப்பிட்டி 09.05.2019\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய புத்தாண்டு நிகழ்வு\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலயத்தில் புத்தாண்டு பூஜை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இளைஞர்கள் அனைவரும் புத்தாண்டு பூஜையில் கலந்து சிறப்பித்தார்கள்.வருடப்பிறப்பு இவ்வருடம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி15.04.2019\nவிவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி( காணொளி)\nவிவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி ஜ பி சி தமிழ் தொலைக்காட்சியில் வணக்கம் தாய் நாடு என்னும் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகிய காணொளி. நிலமும் புலமும் சிறுப்பிட்டி ...\nதுன்னாலையில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nதுன்னாலை கோவிற்கடவை பிள்ளையார் ஆலயத்தில் ,1.3.2019.அன்று சிறுப்பிட்டி கலைஞர் சத���தியதாஸின் வில்லிசை சிறப்பாக நடைபெற்றதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி 02.03.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் ஆலயத்தில் 108 சாங்கா அபிசேகம்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான ்வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்து நின்ற நற் காட்சி பக்தர்களை பரவசமாக்கி நின்றது.நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் 2019\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை இன்று சிறப்பாக பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது நிலமும் புலமும் சிறுப்பிட்டி08.02.2019\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு 16.12.2018 ஞயிற்றுகிழமை அன்று ஜெர்மனி டோட்மூண்ட் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இவருக்கு சிறுப்பிட்டி இன்போ இணையமும் தனது இதயபூர்வமான...\nசிறுப்பிட்டியூர் க.சத்தியதாஸின் வில்லிசை . சத்தியவான் சாவித்திரி\nசிறுப்பிட்டி மண்ணின் வில்லிசை இன்னிசை கலைஞன் க. சத்தியதாஸின் வில்லுப்பாட்டு சத்தியவான் சாவித்திரி முழு காணொளி சிறுப்பிட்டி செய்திகள் 04.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை \"செயற்பட்டு மகிழ்வோம்\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற இருக்கிறது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். பாடசாலை சமூகம்.சிறுப்பிட்டி செய்திகள்03.02.2019\nசிறுப்பிட்டி மற்றும் புலம்பெயர் சிறுப்பிட்டி உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்.\nசிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள். ஊர்புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்ச்சத்தில்...\nமஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு \nஉலகெங்கும் வாழும் இந்து மக்கள் இன்று மஹா சிவாராத்திரி விரதத்தினை அனுஷ்டித்���ு வருகின்றனர்.மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது...\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nமகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள், சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று ஔவையார்...\nபுதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்\nதேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும்....\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இரு���்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2011/11/how-to-add-twitter-follower-widget-to.html", "date_download": "2020-02-28T01:37:36Z", "digest": "sha1:HBHINKHY2BDQWIRK4V5NRAZMZJAKPETU", "length": 7336, "nlines": 112, "source_domain": "www.softwareshops.net", "title": "உங்கள் பிளாக்கரில் Twitter-ன் ஃபாலோவர் விட்ஜெட் இணைப்பது எப்படி?", "raw_content": "\nHometwitter tipsஉங்கள் பிளாக்கரில் Twitter-ன் ஃபாலோவர் விட்ஜெட் இணைப்பது எப்படி\nஉங்கள் பிளாக்கரில் Twitter-ன் ஃபாலோவர் விட்ஜெட் இணைப்பது எப்படி\nநமது பிளாக்கரில் வாசகர்களை அதிகரிக்க பல்வேறு வழிகளை நாடுகிறோம். அதில் ஒன்றுதான் இந்த பாலோவர் விட்ஜெட்.\nபிளாக்கரில் பாலோவர் விட்ஜெட் இருப்பதைப் போன்று , ட்வீட்டருக்கும் ஃபலாவர் விட்ஜெட் இருக்கிறது. ட்வீட்டரின் ஃபாலோவர் விட்ஜெட்டை எளிதாக அமைக்கலாம்.\n1. உங்கள் பிளாக்கரில் Design==>>Page Element==>Add Gadget செல்லுங்கள்.\n2. அங்கு இருக்கும் html/javascript gadget என்பதைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.\n3.கீழிருக்கும் கோடிங்கை காப்பி செய்து செய்து கொள்ளவும்.\n4. காப்பி செய்த கோடிங்கை html/javascript gadget-ல் பேஸ்ட்செய்யவும்.\nஇந்த கோடிங்கில் Twitter user name என்பதில் உங்களுடைய ட்விட்டரின் user name ஐ கொடுத்து சேமித்துவிடுங்கள். அவ்வளவுதான். உங்களுடைய ட்விட்டர் ஃபலோவர் விட்ஜெட் உங்களுடைய பிளாக்கரில் இணைந்திருக்கும். சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் கேட்கவும்.\n5. மாற்றம் செய்த பிறகு (save)சேமிக்கவும்.\nஅவ்வளவுதான். உங்களுடைய ட்விட்டர் ஃபலோவர் விட்ஜெட் உங்களுடைய பிளாக்கரில் இணைந்திருக்கும்.\nநன்றி நண்பர்களே.. மற்றுமொரு பயனுள்ள பதிவில் சந்திப்போம். பதிவு உபயோகமாக இருந்தால் பின்னூட்டம் இட மறக்காதீர்கள்.\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nபாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் \nமென்பொருள் (Software) என்றால் என்ன\nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\n Man vs Wild ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் \nஆண்ட்ராய்ட் மொபைல்களில் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய\nசந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி \nபாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா\nவேர்க்கடலையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். வேர்க்கடலை என்றாலே அதில் கொழுப்பு அ…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQwMzM3OQ==/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D!-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-02-28T02:29:44Z", "digest": "sha1:SFHECZ3K2PNCPATA3F4KKKNY2ZLQ26IQ", "length": 10243, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஒரு தேசம்... ஒரு சலான்! போக்குவரத்து விதிமீறல்களுக்கு தீர்வு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினமலர்\nஒரு தேசம்... ஒரு சலான்\nகோவை:'ஒரு தேசம்; ஒரு சலான்' திட்டத்தின் கீழ், போக்குவரத்து விதிமீறல்களை பதிவு செய்ய, கோவை மாநகர போலீசாருக்கு, 32 இ-சலான் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் வாயிலாக, அபராதத்தை போலீசாரிடம் ஆன்லைனில் செலுத்தலாம். சலான் பெற்று பிற்பாடு செலுத்த தவறுவோர், பிற்பாடு வாகனத்தை விற்கும்போதோ, உரிமம் புதுப்பிக்கும்போதோ சிக்கிக்கொள்வர்.\nநாட்டில் ஏற்படும் சாலை விபத்துகளுக்கு, போக்குவரத்து விதிகளை மீறுதல், அதிவேகம் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களே காரணம். இதைக்கருத்தில் கொண்டு, போக்குவரத்து விதிகளை கடுமையாக அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்க, பல்வேறு நடைமுறைகள் வகுக்கப்பட்டன.\nஇருப்பினும், அபராதம் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.இதைக்கருத்தில் கொண்டு, இ - சலான் நடைமுறை ஏற்படுத்தப்பட்டது. இம்முறையிலும், அபராதம் வசூலிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதைக்கருத்தில் கொண்டு, 'ஒரு தேசம்; ஒரு சலான்' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் எங்கிருந்தும், ஆன்-லைன் முறையில், அபராதம் செலுத்தலாம்.போக்குவரத்து போலீசார் கூறியதாவது:சாலை விதிகளை மீறுவோரின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, சம்பவ இடத்தில் ஆன்-லைன் பேங்கிங் முறை அல்லது டெபிட் அல்லது கிரெடிட் கார்டு முறையில் பணத்தை, இ-சலான் இயந்திரத்தின் மூலம் செலுத்தலாம்.\nஇது தவிர, இ-சலானை பெற்றுக் கொண்டு, வங்கியிலும் செலுத்தலாம். இந்நடைமுறைகள் அனைத்தும், வாகன உரிமையாளர் விபரத்தில் இணைக்கப்படும். அபராதத்தை செலுத்தாமல், செல்லும் நபர்கள், பிற்பாடு வாகனத்தை பிறருக்கு விற்கும் போதோ, உரிமம் புதுப்பிக்கும் போதோ, நிலுவை அபராதத்தை செலுத்தியாக வேண்டும்.\nஇதன் மூலம், போக்குவரத்து போலீசார் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே ஏற்படும் பிரச்னைகள் தவிர்க்கப்படும். அனைத்து நடைமுறைகளும், ஆன்லைன் முறை என்பதால், பண பரிவர்த்தனைக்கு வாய்ப்பில்லை.இத்திட்டத்தை செயல்படுத்த, கோவை மாநகர போலீசாருக்கு, 32 இ-சலான் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 17 கருவிகள் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nஇ-சலானை பெற்றுக் கொண்டு, வங்கியிலும் செலுத்தலாம். இந்நடைமுறைகள் அனைத்தும், வாகன உரிமையாளர் விபரத்தில் இணைக்கப்படும். அபராதத்தை செலுத்தாமல், செல்லும் நபர்கள், பிற்பாடு வாகனத்தை பிறருக்கு விற்கும் போதோ, உரிமம் புதுப்பிக்கும் போதோ, நிலுவை அபராதத்தை செலுத்தியாக வேண்டும்.\nஆப்கானிஸ்தானில் சண்டை நிறுத்தம் அமெரிக்கா - தலிபான் நாளை அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் இம்ரானும் பங்கேற்பு\nமது தொழிற்சாலையில் 5 பேர் சுட்டுக்கொலை: ஊழியர் வெறிச்செயல்\nஈரான் துணை அதிபர் மசூமே எப்டேகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக தகவல்\nகொரோனா வைரஸ் பீதி: புனித பயணம் செல்லும் பயணிகளுக்கு சவுதி அரசு தற்காலிக தடை..சென்னை பயணிகள் தடுத்து நிறுத்தம்\nஅமெரிக்காவில் பீர் தொழிற்சாலையில் 5 சக ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை\nகே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்துக்கு ஜனவரி, பிப்ரவரி மாதத்துக்கான தண்ணீர் திறப்பு\nகிராமசபை கூட்டத்தில் மதுக்கடை வேண்டாமென முடிவெடுத்தால் நடைமுறைபடுத்த என்ன தயக்கம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி\nடெல்லி கலவர பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு\nசோனியா, ராகுல், பிரியங்கா உட்பட காங்., ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்கு பதிய உத்தரவிட கோரி மனு\nவன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு பாஜ தலைவர்கள் மீது வழக்கு பதிய முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nலோகேஷ் ராகுல் ‘நம்பர்–2’: ‘டுவென்டி–20’ தரவரிசையில் | பெப்ரவரி 27, 2020\nஜெமிமா நடனம் * ரசிகர்கள் உற்சாகம் | பெப்ரவரி 27, 2020\nஎழுச்சி பெறுமா இந்திய அணி * நாளை இரண்டாவது டெஸ்ட் துவக்கம் | பெப்ரவரி 27, 2020\nகவுகாத்தியில் ஐ.பி.எல்., போட்டி | பெப்ரவரி 27, 2020\nநடந்ததை மறந்து விடுங்கள் * என்ன சொல்கிறார் ரகானே | பெப்ரவரி 27, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-28T02:42:12Z", "digest": "sha1:E765IITCQTZGHJ6PIZZ3RCATRQROXPTN", "length": 3775, "nlines": 70, "source_domain": "www.techtamil.com", "title": "வள்ளுவர் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகார்த்திக்\t Nov 21, 2010\nமழலையாக மண்ணில் தவழ தொடங்��ுகின்ற காலம் முதல் ஆடி அடங்குகின்ற அந்திம காலம் வரை மனிதனின் வாழ்வில் எண்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. எண்கள் இல்லாமல் ஏதும்இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.மழலை பருவத்தில் குழந்டியின் வளர்ச்சியில் எண்ணப்படும்…\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/", "date_download": "2020-02-28T02:41:28Z", "digest": "sha1:DTFZ4VCV4RNPAMA2OG4EOVTBU6MWAWLD", "length": 14088, "nlines": 260, "source_domain": "newkollywood.com", "title": "NewKollywood - Home | Kollywood Tamil Cinema News & Gossips", "raw_content": "\nஹன்ஷிகாவின் “மகா” படத்தில் போலீஸ் அதிகாரியாக ஶ்ரீகாந்த் \n“கன்னிமாடம்” இசை வெளியீட்டு விழா \nஓ மை கடவுளே – விமர்சனம்\n“கல்தா” இசை வெளியீட்டு விழா \nரம்யா நம்பீசன் இயக்கத்தில் முதல் குறும்படம் \nபிரபுதேவா, ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணையும் படம் “பஹிரா” \n“ஓமை கடவுளே” பத்திரிகையாளர் சந்திப்பு \n2.5 மில்லியன் இதயங்களை கொள்ளை கொண்ட “ஓ மை கடவுளே” டிரெய்லர் \nஹன்ஷிகாவின் “மகா” படத்தில் போலீஸ் அதிகாரியாக ஶ்ரீகாந்த் \n“கன்னிமாடம்” இசை வெளியீட்டு விழா \nஓ மை கடவுளே – விமர்சனம்\n“கல்தா” இசை வெளியீட்டு விழா \nபிரபுதேவா, ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணையும் படம் “பஹிரா” \n“ஓமை கடவுளே” பத்திரிகையாளர் சந்திப்பு \n2.5 மில்லியன் இதயங்களை கொள்ளை கொண்ட “ஓ மை கடவுளே” டிரெய்லர் \nஹன்ஷிகாவின் “மகா” படத்தில் போலீஸ் அதிகாரியாக ஶ்ரீகாந்த் \nஇந்த வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க...\nரம்யா நம்பீசன் இயக்கத்தில் முதல் குறும்படம் \nநடிகை ரம்யா நம்பீசன் திரையில்...\nஜீவாவின் சீறு பிப்ரவரி 7-ல் ரிலீஸ் \nதமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான...\n100ஆவது நாளை நெருங்கும் விஜய்யின் பிகில்\nபோனா போகுதுன்னு விட்டுருந்தேன் ; ‘ஞானச்செருக்கு’ விழாவில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கலாட்டா*\nபாணியின் தன்னாட்சி குடில் படைப்பு...\nஓ மை கடவுளே – விமர்சனம்\nசிவப்பு மஞ்சள் பச்சை – வ��மர்சனம்\n“கன்னிமாடம்” இசை வெளியீட்டு விழா \nநடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி தொடர்களில்...\n“கல்தா” இசை வெளியீட்டு விழா \nபிரபுதேவா, ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணையும் படம் “பஹிரா” \n“ஓமை கடவுளே” பத்திரிகையாளர் சந்திப்பு \n2.5 மில்லியன் இதயங்களை கொள்ளை கொண்ட “ஓ மை கடவுளே” டிரெய்லர் \nமாநகரம், கைதி படங்களை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி...\nமிஸ் இந்தியா 2020′ அழகி பட்டத்தை வென்ற சென்னை பெண் ‘பாஷினி பாத்திமா’..\nஒத்த செருப்பு சைஸ் 7\nபோதை ஏறி புத்தி மாறி படத்தில் நாயகியான துஷாரா \n‘மாவீரன்’ நெப்போலியன் நடிப்பில் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’\n“சர்வர் சுந்தரம்” மற்றும் “டகால்டி” ரிலீஸ் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு \nசந்தானம் நடிப்பில் “டகால்டி” மற்றும் “சர்வர்...\n‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா’ சர்ச்சை போஸ்டர் குறித்து இயக்குனரின் விளக்கம்\nஅந்தரங்க படங்களை வெளியிட்ட நடிகை பிரியங்காவின் கணவர்\nவிஜய் மகனின் இரண்டாவது வீடியோ வெளியானது\nகேப்டன் விஜயகாந்த் ஒரு புயல் வேக அரசியல்வாதி....\nவிடுதலைப்புலி பிரபாகரனின் இறப்பு சான்றிதழ் கொடுக்காதது ஏன்\nதிருவாரூர் இடைத்தேர்தலில் ரஜினிகாந்த் போட்டி\nவிஜயகாந்த் தமிழக அரசியலை மீண்டும் கலக்குவார்\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nஹன்ஷிகாவின் “மகா” படத்தில் போலீஸ் அதிகாரியாக ஶ்ரீகாந்த் \n“கன்னிமாடம்” இசை வெளியீட்டு விழா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/232770/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-28T03:23:21Z", "digest": "sha1:2U3A7CDBEDCX3E7SSHL3OWYCZXEIIO6O", "length": 9357, "nlines": 150, "source_domain": "www.hirunews.lk", "title": "நாணய மாற்றுவிகிதம்... - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி\nஅமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179 ரூபா 39 சதம் விற்பனை பெறுமதி 183 ரூபா 6 சதம்.\nஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 18 சதம். விற்பனை பெறுமதி 239 ரூபா 41 சதம்.\nயூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 197 ரூபா 73 சதம் விற்பனை பெறுமதி 204 ரூபா 49 சதம்.\nசுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 184 ரூபா 25 சதம். விற்பனை பெறுமதி 190 ரூபா 56 சதம்\nகனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 136 ரூபா 43 சதம் விற்பனை பெறுமதி 141 ரூபா 31 சதம்.\nஅவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 121 ரூபா 84 சதம். விற்பனை பெறுமதி 126 ரூபா 92 சதம்.\nசிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 132 ரூபா 34 சதம். விற்பனை பெறுமதி 136 ரூபா 69 சதம்.\nஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 62 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 67 சதம்.\nஇந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 55 சதம்.\nபஹ்ரேன் தினார் 480 ரூபா 97 சதம்இ ஜோர்தான் தினார் 255 ரூபா 76 சதம்இ குவைட் தினார் 597 ரூபா 39 சதம் கட்டார் ரியால் 49 ரூபா 80 சதம்இ சவுதி அரேபிய ரியால் 48 ரூபா 33 சதம்இ ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 49 ரூபா 36 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.\nசமையல் எாிவாயு கொள்கலன்களில் பற்றாக்குறை..\nநாட்டில் சில பகுதிகளில் சமையல் எாிவாயு கொள்கலன்களில்...\nஇறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவித்துக் கொள்ள நிவாரண காலம்\n2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான...\nஇலங்கையின் பணவீக்கம் 3.4 சதவீதமாக...\nகொழும்பு-கடவத்தை அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டம்\nமாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான...\nகையிருப்பில் உள்ள நெல்லை சந்தையில் விநியோகிக்க நடவடிக்கை\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nகொழும்பு பங்குச் சந்தையின் விலைச்சுட்டெண்...\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nஜுலை மாதம் இலங்கையின் உற்பத்தி செயற்பாடுகளில்...\nகொழும்பு பங்கு சந்தையின் தினசரி...\nஇலங்கையின் பணவீக்���ம் 4.0 சதவீதமாக குறைவடைந்துள்ளது..\nஜூலை வரையான 12 மாத காலப்பகுதியில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/pandian-stores/154340", "date_download": "2020-02-28T02:29:56Z", "digest": "sha1:Z5L2PCW4M7RAJQ7GGFNVSQE2FXD7OM4R", "length": 4858, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Pandian Stores - 14-02-2020 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nலீசிங் பணியாளர்களின் தரக்குறைவான பேச்சால் விபரீத முடிவெடுத்தார் இளம் தாய்- யாழில் துயரம்\nமனைவிக்கு குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் சடலமாக தொங்கிய கணவர்\nகனடா புறப்பட தயாராக இருந்த விமானம்... குழுந்தை இருமியதால் மொத்த குடும்பத்தையும் வெளியேற்றிய விமானி\nகுணமடைந்துவிட்டதாக நேரலையில் பேட்டியளித்த கொரோனா நோயாளி: பதறிப்போய் இழுத்து சென்ற மருத்துவர்கள்\nகிளிநொச்சியில் உறவினர்களால் தொடர்ந்து சித்ரவதையை அனுபவிக்கும் 16 வயது சிறுமி\nசரமாரியாக பொழிந்த குண்டு மழை: 22 இராணுவ வீரர்கள் பலி... ஏராளமானோர் காயம்\nபடுக்கையறை காட்சிகளில் ஏன் நடித்தேன்.. மனவேதனையுடன் ஆண்ட்ரியா கூறிய தகவல்..\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா\nஅதிகாலை பொழுதே ராஜயோகம் எந்த ராசிக்கு அடிக்கபோகுது தெரியுமா.. 12 ராசிகளின் பலன்கள் இதோ..\nபிக்பாஸ் வனிதா மூலம் குக்வித் கோமாளி பாலாவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா\nதண்ணீருக்காக தவித்த நாய்.. ஒட்டுமொத்த பார்வையாளர்களின் நெகிழ வைத்த முதியவர்.. வைரல் காணொளி\n சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்த பிரபல நடிகர்\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா\nவிஜே அர்ச்சனா மகள் சாராவுக்கு அடித்த ஜாக்பாட்.. டாப் ஹீரோ படத்தில் நடிக்கிறார்\nஅண்ணாத்த படத்திற்காக நயன்தாரா வாங்கும் சம்பளம்\nநேருக்கு நேர் மோதிய லாரிக்கு நடுவே சிக்கிக்கொண்ட நபர்.... உயிரைக் காப்பாற்ற ஓடிய ஓட்டத்தைப் பாருங்க\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த அதிரடி வீடியோவை வெளியிட்ட டிவி சானல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tisrilanka.org/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-02-28T02:06:17Z", "digest": "sha1:HVRDXPW3KAGLCMAPEQK6JCH4AMZQDM7I", "length": 28999, "nlines": 86, "source_domain": "www.tisrilanka.org", "title": "Transparency International Sri Lanka | நிதி அமைச்சின் கடன் சலுகை வெற்றியளித்ததா?", "raw_content": "\nநிதி அமைச்சின் கடன் சலுகை வெற்றியளித்ததா\nHome நிதி அமைச்சின் கடன் சலுகை வெற்றியளித்ததா\nநிதி அமைச்சின் கடன் சலுகை வெற்றியளித்ததா\nஇலங்கையில் பின்தங்கிய பிரதேசங்களில் வறுமை நிலையில் வாழும் குடும்பங்களில் நுண்நிதிக் கடன் பாரிய பிரச்சினையை கொண்டு வந்திருக்கின்றது. இந்நுண்நிதிக் கடனானது, வறுமையில் வாழும் குடும்பங்களை இன்னும் வறுமை நிலைக்குத் தள்ளியுள்ளது. குறிப்பாக வறுமையில் வாழும் பெண்கள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளன. இந்நிலைமைகள் பெரிதும் பாதிப்பினை சமூகத்தில் ஏற்படுத்திய நிலையில் இலங்கை நுண்நிதி வழங்குநர் சம்மேளனத்தில் பதிவு செய்துள்ள நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்துள்ள நிதிக் கம்பனிகளிலிருந்து ஆகக்கூடியது 100,000 ரூபாவினை (ஆரம்ப மூலதனம்) நுண்நிதிக் கடனாகப்பெற்று 2018 ஜூன் 30 ஆம் திகதி ஆகக் குறைந்தது 3 மாதங்கள் நிலுவையைக் கொண்டுள்ள திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், குருநாகல், புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய வறட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வாழும் பெண்களுக்கான கடன் நிவாரணத்தை வழங்குவதற்கு 2018 ஜூலை 24 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.\nபெண்களுக்கு வீடு வீடாகச் சென்று நுண்நிதிக் கடன்களை வழங்கும் வழிமுறையினை கொண்டு நடாத்தும் நுண்நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன்களுக்கு நூற்றுக்கு 40 தொடக்கம் 220 சதவீதம் வரை வருடாந்த வட்டி அறவிடப்படுகின்றது. அவதானம் மிக்க பொருளாதார செயற்பாடுகள் மற்றும் நுகர்வு நடவடிக்கைகளுக்காகவும் வழங்கப்படும் இந்த கடன் காரணமாக கிராமிய மட்டத்தில் கடன் பெறுபவர்கள் கடன் என்னும் சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளத��டு தற்போது இது கடுமையான பிரச்சினையொன்றாக மாறியுள்ளது. இதற்கு கூடுதலாக முகங்கொடுத்துள்ள வரட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களை இந்த கடன்களிலிருந்து விடுவித்து கொள்வதற்கு ‘Enterprise Srilanka’ நிகழ்ச்சித்திட்டத்துக்கு ஒருங்கிணைவாக கடன் சலுகை நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.\nஇதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், அமைச்சால் அடையாளப்படுத்தப்பட்ட வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வசிப்பவர்கள், ஆரம்ப மூலதனம் ரூபா 100,000 அல்லது அதனைவிட குறைந்ததான கடன் ஒன்றினை நிதிக் கம்பனி அல்லது நுண்நிதி நிறுவனமொன்றிலிருந்து பெற்றிருப்பதுடன் நிலுவைக் காலப்பகுதியானது, 2018 ஜூன் 30 ஆம் திகதியன்று ஆகக் குறைந்தது தொடர்ச்சியாக 3 மாத காலமாக இருத்தல் வேண்டும் போன்ற தகைமைகளுடன் மேற்குறிப்பிடப்பட்ட மாவட்டங்களிலிருந்து 45,139 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டன. இதற்காக 2019 ஆம் ஆண்டில் 500,000,000 ரூபாவினை நிதி அமைச்சு ஒதுக்கியிருந்ததுடன் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளிலும் இத்தொகையினை ஒதுக்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இருப்பினும் நுண்நிதிக் கடனை தள்ளுபடி செய்வதற்காக நிதி அமைச்சினால் வவுனியா மாவட்டத்துக்கு 2018 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 85.5 மில்லியன் ரூபாவுக்கு என்னவானது என்பது தொடர்பில் எவ்வித ஆவணங்களும் காணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.\nவடக்கில் 56 இற்கும் மேற்பட்ட குடும்பப் பெண்கள் நுண்நிதி நிறுவனங்களின் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில், பாராளுமன்றத்தின் அங்கீகாரம் பெறப்பட்டு நிதி அமைச்சிற்கு 1,414 மில்லியன் ரூபா நுண்நிதிக் கடன் தள்ளுபடிக்காக ஒதுக்கப்பட்டு மாகாண ரீதியாக பிரித்து வழங்கப்பட்டிருந்தது. அந்தவகையில் வவுனியா மாவட்டத்துக்கு 85.5 மில்லியன் ரூபா நிதி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்களின் கடன்களை தள்ளுபடி செய்வதற்காக எவ்விதமான ஆவணங்களும் மாவட்ட செயலகத்தில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் நுண்நிதிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, பயனாளிகளின் பெயர் விபரங்கள் மற்றும் நுண்நிதி நிறுவனங்களின் பெயர் விபரங்கள் எதுவும் தங்களிடம் இல்லையென மாவட்ட செயலகத்தால் குறிப்பிடப்பட்டுள்ளதாகவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலை காரணமாக நிதி நிறுவனங்கள் கடன்பெற்ற குடும்பப் பெண்களை தொடர்ந்து வற்புறுத்தி வருவதாகவும், கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால் அதன் விபரங்கள் ஏன் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மாவட்ட செயலகம் அறிவிக்கவில்லை என்பதுடன், அரசு வவுனியா மாவட்டத்துக்கு ஒதுக்கிய 85.5 மில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது என்பதுவே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாகவிருக்கின்றது. இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வவுனியா அரசாங்க அதிபர் பணிமனையிடம் (GA/VA/EB/05/RTI/01) தகவல் கோரியிருந்த நிலையில், வவுனியா மாவட்டத்தில் நுண்நிதிக் கடனால் பாதிக்கப்பட்டோர் தொடர்பான விபரங்கள் தம்மிடம் இல்லையெனவும் வவுனியா மாவட்டத்தில் நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பான தகல்களும் தம்மிடம் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால் 2018 ஆம் ஆண்டு நிதி அமைச்சினால் வழங்கப்பட்ட நிவாரணத்தின் மூலம் 85.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும் இதன்மூலம் 5675 பயனாளிகள் பயனடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. நிதி அமைச்சினால் வழங்கப்பட்ட நிதிக்கான பயனாளிகள் அந்தந்த கூட்டுறவுச் சங்கங்களின் அங்கத்தவர்களாய் இருப்பவர்களுக்கு, அந்தந்த கூட்டுறவுச் சங்கங்களினால் தெரிவு செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் நுண்நிதி நிறுவனங்களினால் வழங்கப்பட்ட கடனுக்கும் கூட்டுறவு சங்கத்திற்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லையென்பதுடன் அவ்வாறான எந்த நிதியும் நிதி அமைச்சினால் ஒதுக்கப்படவில்லையென்பதை வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் அலுவலகம் உ றுதிப்படுத்தியுள்ளது.\nவடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் 45,139 பெண்களின் செலுத்தப்படாத நுண்நிதிக் கடன் ரூபா 1.25 பில்லியனுக்கும் அதிகமான தொகையை அரசாங்கம் உள்ளீர்த்துக் கொண்டுள்ளது. அதேவேளை கடன் வழங்கும் கம்பனிகள் இந்தக் கடன்கள் தொடர்பான 141.41 மில்லியன் ரூபா பெறுமதியான வட்டிக் கொடுப்பனவுகள��� இரத்துச் செய்துள்ளன என்று நிதி அமைச்சின் 2018 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் யோசனையின் கீழ் 37 நுண்நிதி நிறுவனங்களும் நிதிக் கம்பனிகளும் தமது உரிமைக்கோரல்களை சமர்ப்பித்திருந்தன. மூலதனம் மற்றும் வட்டி என்பனவற்றை உள்ளடக்கியதாக இரத்துச் செய்யப்பட்ட கடன் தொகை தொடர்பான யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இரத்துச் செய்யப்பட்ட மூலதனத்தை திரும்ப வழங்குவதற்கான உறுதிப்பாட்டை திறைசேரி கொண்டிருந்தது.\n3 வருடங்களுக்குள் சமமான அல்லது அரைவருட தவணைக்கட்டனமாக வழங்குவதென தெரிவிக்கப்பட்டது. கடன்களுக்கான வட்டியை இரத்துச் செய்வதால் ஏற்பட்ட இழப்பை கடன் வழங்கியவர்கள் பொருத்துக் கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. பாரம்பரியமாக நுண்கடன்களை வழங்கும் அரச சார்பற்ற அமைப்புகள், அபிவிருத்திக்கான கருவியாக இதனைச் செய்யும் அமைப்புகள் கூட இதற்கு தன்னை முன்னிறுத்தியிருந்தன. நிதி அமைச்சின் வருடாந்த அறிக்கையின் பிரகாரம் நுண்நிதி முறையானது கிராமப் பகுதிகளில் நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகளவுக்கு முக்கியமான மாதிரியாக காணப்படுகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்றுறை கடந்த சில வருடங்களாக அதிகளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது. இலங்கையின் கிராமப்புற சமூகங்கள் மத்தியில் வறுமையை குறைப்பதற்கு செயற்பாட்டுத் திறன் கொண்ட கருவியாக இது இருந்தது. கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கிய பங்கை வழங்குவதால் அவ்வாறு கருதப்பட்டது.\nகுருநாகல் மாவட்டத்தில் 10,999 கடன்கள் பதிவாகியுள்ளன. மொத்தம் இரத்துச் செய்யப்பட்ட கடனில் இது 24 வீதம் ஆகும். கடன் நிவாரணத் திட்டத்தின் கீழ் அனுகூலமடைந்த பெண்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் புத்தளம், அம்பாறை மாவட்டங்களிலேயே அதிகளவுக்கு காணப்படுகின்றது. கடந்த வருடம் நுண்நிதித்துறைக்கு கடனாக 76 பில்லியன் ரூபாவை வங்கிகள் வழங்கின. அதில் 47 பில்லியன் ரூபாவை சணச வங்கி வழங்கியது. நுண்நிதிக் கடன்கள் அதிக வட்டி வீதத்தில் சிறிய கடன் தொகையாக பெண்களுக்கு அவர்களின் வீட்டு வாசலுக்கு சென்று வழங்கும் உபாயத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டது. அதிகளவு நெருக்கடியுள்ள சிறிய விவசாய நடவடிக்கைகள், பொருளாதார நடவடிக்கைகள், நுகர்வுக்கான நோக��கத்திற்கும் இக்கடன் வழங்கப்பட்டிருப்பதை அறிக்கைகள் காண்பிக்கின்றன.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டு நுண்கடன் காரணமாக 37 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி செல்வி மனோகர் தெரிவித்திருந்தார். இந்த ஆண்டு (2018) 37 பெண்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலை செய்துள்ளதுடன் 163 கணவன் மனைவிகள் நீதிமன்றம் சென்று விவாகரத்து பெற்றுள்ளனர். 300க்கும் அதிகமான தாய்மார் தமது பிள்ளைகளைப் பிரிந்து வெளிநாடுகளுக்கு தொழிலுக்காகச் சென்றுள்ளனர். இவற்றுக்கு முக்கிய காரணம் நுண்கடன் பிரச்சினையே காணப்படுவதாக நாம் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரிய வந்திருப்பதுடன் தமிழ் கிராமங்களை இலக்கு வைத்தே நுண்நிதி நிறுவனங்கள் செயற்படுவதாகவும் ஒரு சில பெண்கள் 17 நுண்நிதிக்கடன்களை பெற்று திருப்பிச் செலுத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார். அந்தளவுக்கு நுண்நிதிக் கடன் நிறுவனங்கள் மக்களின் வறுமையை சாதகமாக்கிக்கொண்டு செயற்பட்டுவருவதை கண்டறிந்து கொண்டாலும்கூட அவற்றினை தவிர்ப்பதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிவாரணங்கள் முழுமையாக சென்றடைகின்றதா என்பது தொடர்பாக அதிகளவுக்கு சந்தேகங்கள் காணப்படுகின்றன.\nவவுனியா மாவட்டத்தில் நுண்நிதிக் கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக நிதி அமைச்சின் நிவாரணங்கள் சென்றடைந்தனவா என்பது தொடர்பில் அறிந்து கொள்வதற்கு எவ்விதமான ஆதாரங்களும் விபரங்களும் இல்லையென வவுனியா மாவட்ட செயலகம் அறிவித்திருப்பதானது, அதிகாரிகளின் அசமந்தப்போக்கினையும் மக்களுக்கு நிவாரணங்கள் முறையாக கிடைக்கப் பெறாமையினையுமே எடுத்துக் காட்டுகின்றது. சில பெண்கள் பல நுண்நிதி நிறுவனங்களிடமிருந்து மூன்று அல்லது நான்கு தடவைகள் கடன்களை பெற்றுள்ளனர். இதனால் நிலுவையிலிருக்கும் தவணைக்கட்டணங்களுக்குப் பதிலாக “பாலியல் சலுகைகள்’ கோரப்படுகின்றன. சிலர் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு சிறுநீரகங்களையும் விற்பனை செய்ய முயற்சித்திருப்பதையும் ஐ.நா. நிபுணர் குழு கடந்த வருடம் சுட்டிக்காட்டியிருந்தது. இலங்கையிலுள்ள 84 வீதமான பெண்கள் நிதி முகாமைத்துவம் தொடர்பில் அறியாதவர்களாகவும் நிதி தொடர்பான பிரச்சினைகளாலும் அவதிப்படுகின்றனர். நுண்ந���திக் கடன் வழங்கும் நிறுவனங்களில் அங்கத்தவர்களாக இருப்போரில் 90 வீதமானோர் பெண்களாகவே இருப்பதாகவும் அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.\nகடன்களை பெறுகின்ற வாடிக்கையாளர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்குரிய இயலமையை கொண்டிருக்கின்றாரா என்பது தொடர்பாக நுண்நிதி நிறுவனங்களும் ஊழியர்களும் கவனம் செலுத்துவதில்லை. அவ்வாறு தெரிந்தாலும்கூட அப்பிரதேசங்களில் இயங்குகின்ற ஏனைய நுண்நிதி நிறுவனங்களின் போட்டிகளை சமாளிப்பதற்காகவும் ஊழியர்கள் மாதாந்தம் அடைய வேண்டிய கடன் வழங்கல் இலக்கினை அடைந்து கொள்வதற்காகவும் கடனை திரும்ப செலுத்தமுடியாத நிலையிலிருக்கும் வறுமையானவர்களுக்கும் கடன்கள் வழங்கப்படுகின்றன. இதுவே பின்னர் கடன் பெற்றவர்களை பாரிய சிக்கலுக்கு முகம் கொடுக்க வைக்கின்றன. அத்துடன் வங்கிகளின் அடர்த்தியானது, ஒரு இலட்சம் மக்களுக்கு எத்தனை வங்கிகள் என்ற அடிப்படையிலேயே கணிக்கப்படுகின்றது. அந்த வகையில் 2009 ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் 9.9 ஆக இருந்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் 118 வீதம் வளர்ச்சியடைந்து 21.6 ஆக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேல் மாகாணத்தில் ஒரு இலட்சம் மக்களுக்கு இருக்கும் வங்கிகளும் நிதி நிறுவனங்களையும் விட அதிகமாக வட மாகாணம் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/tamilfont/topics/narendra-modi", "date_download": "2020-02-28T04:20:51Z", "digest": "sha1:OVDU6JKAL4DMWEGOTLAWXVCW43B23NZW", "length": 5858, "nlines": 129, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Narendra Modi Latest updates and news - IndiaGlitz.com", "raw_content": "\nபிரதமர் மோடி கூறிய முக்கிய விஷயம் இதுதான்\nமோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்\nஇணையத்தில் டிரெண்ட் ஆகும் 'கோபேக் மோடி', 'வெல்கம் அபிநந்தன்'\nதமிழகம் வந்து செல்லும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு: பிரதமர் மோடி\n ஏடிஎம் நோக்கி குவியும் பொதுமக்கள்\nமோடியும் அமித்ஷாவும் ஹிட்லர்-முசோலினி: ரஜினிக்கு பதிலடி கொடுத்த அரசியல்வாதி\nபிரதமர் மோடி வீட்டில் நடந்த பாரபட்சம்: பாடகர் எஸ்பிபி அதிருப்தி\nஇங்கேதான் பிறந்தேன்... 25 ஆண்டுகளாக இருக்கிறேன்... குடியுரிமை கேள்விக்குறியானதால் கருணைக் கொலை செய்ய இளைஞர் மனு.\nஅவர்கள் கிருஷ்ணன்,அர்ஜுனன் கிடையாது.. ��ுரியோதனனும் சகுனியும்..\nஉலக வரலாற்றில் இதுதான் ஆச்சரியம்: பிக்பாஸ் ஆர்த்தி\n\"5 வருடம் முன் இருந்த பொருளாதார பேரழிவை நாங்கள் தான் சரி செய்திருக்கிறோம்\"..\nபிரதமர் மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்ட நயன்தாரா பட நடிகர்\nசிவபெருமானுக்காக ரிசர்வ் செய்யப்பட்ட சைடு அப்பர் பெர்த்.. மோடி துவக்கிய காசி மஹாகால் எக்ஸ்பிரஸ்.\nட்ரம்ப் வருகையால் விழாக் கோலாம் பூண்ட அகமதாபாத் – ஏற்பாடுகள், செலவுகள் குறித்த தொகுப்பு\nதமிழகத்தில் மோடி தோல்வி ஏன்\nமோடி பதவியேற்பு விழாவுக்கு கமலுக்கு அழைப்பு இல்லையா\nஎல்லோரும் செளகிதாரை எடுத்துவிடுங்கள்: பிரதமர் மோடி கோரிக்கை\nசாதித்துவிட்டீர்கள்: பிரதமர் மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து\nநடுக்காடு, கையில் துப்பாக்கி: ஒரு த்ரில் பயணத்தில் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-02-28T03:19:23Z", "digest": "sha1:3GINY6O3UI5IIERG76AG6BKIKSWHDCQC", "length": 7361, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n03:19, 28 பெப்ரவரி 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nமணிரத்னம்‎ 10:36 +67‎ ‎2409:4072:710:9cd5:b6e9:26b:4313:22ad பேச்சு‎ →‎இயக்கிய திரைப்படங்கள்: Need every month update அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/news/khadi-school-uniforms-for-up-students/articleshow/69744421.cms", "date_download": "2020-02-28T03:27:22Z", "digest": "sha1:ANY5FR3X2MRZHD27MWR7GDSPLRYNUWHP", "length": 16442, "nlines": 145, "source_domain": "tamil.samayam.com", "title": "Kalviseithi Today: பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கதர் சீருடைகள் - khadi school uniforms for up students | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கதர் சீருடைகள்\nமுதல் கட்டமாக சோதனை முறையில் இந்தத் திட்டம் நான்கு மாவட்டங்களில் மட்டும் அமல்படுத்தப்பட உள்ளது. மாநிலத்தின் தலைநகரான லக்னோவைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகளும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற உள்ளனர்.\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கதர் சீருடைகள்\nஉள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில் உத்தரப் பிரதேச்த்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கதர் ஆடைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.\nஉத்தரப் பிரதேச மாநில அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டு வகுப்புகள் வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கதிர் சீரூடை கொடுக்க முடிவு செய்துள்ளது.\nமுதல் கட்டமாக சோதனை முறையில் இந்தத் திட்டம் நான்கு மாவட்டங்களில் மட்டும் அமல்படுத்தப்பட உள்ளது. மாநிலத்தின் தலைநகரான லக்னோவைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகளும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற உள்ளனர்.\nஇது குறித்து மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் ரேணுகா குமார் கூறுகையில், \"உத்தரப் பிரதேச கதர் மற்றும் க���ராம நிறுவனங்களின் வாரியம் (Uttar Pradesh Khadi & Village Industries Board) இத்திட்டத்துக்கான கதர் ஆடைகளை மாணவ மாணவிகளுக்கு வழங்க உள்ளது. ஒவ்வொருவருக்கும் இத்திட்டத்தின் வாயிலாக இரண்டு செட் கதர் சீருடைகள் இலவசமாக தரப்படும். ஒரு செட் ரூ.300 மதிப்பிலானது. இதன் மூலம் ஒரு செட் சீருடைக்கு கடந்த ஆண்டைவிட 100 ரூபாய் அதிகம் செலவாகிறது.\" எனத் தெரிவித்தார்.\n\"லக்னோவில் உள்ள மோகன்லால்கஞ்ச், சீதாபூரில் உள்ள சிந்தோலி, மிர்சாபூரில் உள்ள சான்பே, பஹ்ராய்ச்சில் உள்ள விசேஷ்வர்கஞ்ச், மஹாசி, மதேரா ஆகிய பகுதியில் இருக்கும் அனைத்து பள்ளிகளிலும் இந்த சோதனைத் திட்டம் வரும் கல்வி ஆண்டிலேயே ஆரம்பிக்கிறது.\" எனக் கூறிய அவர் சீருடைக்கான துணியின் தரம் மற்றும் அம்சங்கள் பற்றி கதர் மற்றும் கிராம நிறுவனங்களின் வாரியம் முடிவு செய்யும் என்றார்.\nமாணவர்களுக்கு பழுப்பு நிற அரை கால் சட்டையும் சிகப்பு நிறத்தில் கட்டம் போட்ட சட்டையும் வழங்கப்படும். மாணவிகளுக்கு பழுப்பு நின்ற ஸ்கர்ட் மற்றும் பழுப்பு நிற காலருடன் சிவப்பு நிற மேல்சட்டை கொடுக்கப்படும்.\nசீருடைகளை வாங்க முதல் தவணைத் தொகையாக 75% பணத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள எல்லா பள்ளிகளுக்கும் அரசே வழங்கும். பள்ளி நிர்வாகம் மூலமே சீருடைகள் மாணவ மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்படும்.\nஇத்திட்டத்தை மேற்பார்வை செய்ய மாவட்ட அளவில் ஒரு கண்காணிப்புக் குழு அமைக்க்படும். இந்தக் குழுவில் மாவட்ட மாஜிஸ்திரேட், தலைமை மேம்பாட்டு அதிகாரி, மாவட்ட நிறுவனங்கள் மையத்தின் பொது மேலாளர் மற்றும் தலைமைப் பொருளாளர், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன தலைவர், மாவட்ட அடிப்படைக் கல்வி அதிகாரி, மாவட்ட பள்ளி ஆய்வாளர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் அதிகாரி ஆகியோர் இடம் பெறுவராகள்.\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள மொத்தம் 1.58 லட்சம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1.50 கோடிக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயில்கிறார்கள். 71 மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கும் மத்திய நெசவுத்துறை அமைச்சகத்தின் கீழ் நெசவு குழு மூலம் சீருடைகள் வழங்கப்படும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கல்வி செய்திகள்\n10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாதிர��� வினாத்தாள்\nமேற்கு வங்கத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள்களை மாணவர்களே திருத்தலாம்\nடாப் 100 தரவரிசைப் பட்டியலில், 11 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளது\nஆசிரியர் - மாணவர் விதிதாசாரம் சரிபார்க்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nபி.இ படிக்க கெமிஸ்டரி தேவையில்லை: AICTE முடிவு\nஎன்கவுண்ட்டர் செய்யுங்க: போலீசிடம் ஆவேசப்பட்ட நாயுடு\nதிரெளபதி: பிஆர்ஓ ஆன ராமதாஸ்\nநெல்லையில் விவசாயியை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிய கும்பல்\n'சிஏஏ எதிர்ப்பு போராட்டம் அல்ல போர்'\nபாஜகவுக்கு பெரிய இன்சல்ட்: பிரியாணிக்கு பாதுகாப்பு கேட்கும்...\nஅரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி\nதேசிய தொழில்நுட்ப கழகத்தில் MCA படிப்பிற்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பு\nஉதவி அறுவை சிகிச்சை நிபுணர் TNPSC தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு\nபொதுத்தேர்வுக்கான வினா வங்கி புத்தகங்கள் கிடைக்கும் மையங்கள்\nமத்திய அரசு பணிக்கான SSC CHSL 2018 தேர்வு முடிவுகள் வெளியீடு\nசென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை.. சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடக்கம்\n: அய்யோ, ப்ரியா பவானி சங்கருக்கு அப்படி என்ன பிரச்சனையோ\n400 முறை- டெல்லி உளவுத்துறை அதிகாரிக்கு நேர்ந்த பயங்கரம்\nடாஸ்மாக் விவகாரம்: தமிழக அரசைக் கிழித்து தொங்கவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\n\"எமனுக்கு கண்டனம்” - மதுரைக்காரங்க செஞ்ச வேலையை பாருங்க\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கதர் சீருடைகள்...\nபொதுப் பிரிவினருக்கு கல்வி, வேலையில் 10% இடஒதுக்கீடு: கோவா ஒப்பு...\nஜூன் 15ம் தேதிக்குப் பிறகு தான் பாடப்புத்தகங்கள் கிடைக்கும்: பள்...\nMedical College Seats: நாடு முழுவதும் 4,500 மருத்துவ இடங்கள் அதி...\nபள்ளி, கல்லூரி பாடத் திட்டத்தில் யோகா கட்டாயம்: மத்திய அமைச்சர் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/18068313/notice/101184?ref=ls_d_obituary", "date_download": "2020-02-28T03:25:41Z", "digest": "sha1:EHJYLIG3N6ARGCC2AE44YU2K76CJHRDM", "length": 10070, "nlines": 162, "source_domain": "www.ripbook.com", "title": "Santhirarajah Kamalanathan - Obituary - RIPBook", "raw_content": "\nதிருகோணமலை(பிறந்த இடம்) பிரித்தானியா London - United Kingdom\nசந்��ிரராஜா கமலநாதன் 1959 - 2019 திருகோணமலை இலங்கை\nபிறந்த இடம் : திருகோணமலை\nவாழ்ந்த இடங்கள் : பிரித்தானியா London - United Kingdom\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வதிவிடமாகவும் கொண்ட சந்திரராஜா கமலநாதன் அவர்கள் 12-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், சந்திரராஜா சந்திர ராசாத்தி தம்பதிகளின் அன்பு மகனும், அருள்ராஜா சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஜெயந்தி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,\nசிவதுர்க்கா, சிவசுருதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்ற கனகநாதன், விஜயநாதன்(கனடா), ஜெகநாதன்(கனடா), காலஞ்சென்றவர்களான பரவதகுமாரி, யோகநாதன் மற்றும் செல்வநாதன்(இலங்கை), விக்கினகுமாரி(இலங்கை), வசந்தகுமாரி(இலங்கை), விஜயகுமாரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅண்ணாவின் திடீர் பிரிவினை அறிந்து அதிர்ச்சி அடைந்த நாங்களும் உங்கள் துயரில் கலந்து கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி.சாந்தி.சாந்த\nசித்தப்பாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஒரு சிறிய தகப்பானக நீங்கள் செய்த கடமைகளை என்றும் நாங்கள் மறவோம் அன்பு சித்தப்பாவே.. ஜ மிஸ் யூ சித்தப்பா\nஉங்கள் ஆத்மா சாந்தி அடைய கடவுளை பிராத்திக்கின்றோம்\nபிரித்தானியா London - United Kingdom வாழ்ந்த இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/12/google-doodle-interactive-crossword.html", "date_download": "2020-02-28T02:59:43Z", "digest": "sha1:O2C7XS77OHPHHWPWCWQLARHXMJ2UHUJD", "length": 5116, "nlines": 98, "source_domain": "www.tamilcc.com", "title": "Google Doodle (Interactive) சிறப்பித்த Crossword Puzzle இன் நூற்றாண்டு விழா", "raw_content": "\nவழமை போல இது US மக்களின் Doodle தான். அதே போல கணணிக்கல்லூரியில் அதை இங்கேயே விளையாட வழி செய்து தந்துள்ளது. இதுவரை கணணிக்கல்லூரியில் சிறப்பிக்கப்பட்ட Google Doodles தொகுப்பு இங்கே.\nஇதை உருவாக்கியவர் Merl Reagle. இவர் உலகின் சிறந்த Puzzle வடிவமைப்பாளர்களின் ஒருவர். ஆனால் இந்த Puzzle மிகவும் இலகுவானது. HTML5 இல் அட்டகாசமாக Google Engineer Tom Tabanao வடிவமைத்துள்ளார்.\nஇதை கீழே அல்லது இங்கே சென்று நிரப்பி விளையாடுங்கள். விளையாடி முடிந்ததும் உங்கள் புள்ளிகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\n2013 ஆம் ஆண்டு முன்னணி தேடல்கள்\n2014ல் Digital உலகம் எப்படி இருக்கும்\n2013 Google தேடலில் இந்தியர்கள்\nசொந்தமாக வலைப்பூவுக்கு Domain வாங்க போகிறீர்களா\nஅழகிய ஹவாய் தீவுக்கூட்டங்களில் Street View வில் சு...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/sports/sports_102049.html", "date_download": "2020-02-28T03:02:44Z", "digest": "sha1:JKRGFQLBBCY7V47H24HFNJRX2A6NL4H7", "length": 16086, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "ஐந்தரை ஆண்டுகளுக்கு பின் பேட் செய்த சச்சின் : முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார்", "raw_content": "\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் பங்கேற்பு\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹூ‌சைனுக்கு தொடர்பு - கட்சிப் பொறுப்பிலிருந்து சஸ்பெண்ட்\nடெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு - டெல்லி காவல் துறை உத்தரவு\nகுடியுரி‌மை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nடெல்லியில் பிரதமர் மோதியுடன் மியான்மர் அதிபர் பேச்சுவார்த்தை - ஆள்கடத்தலை தடுப்பது உள்ளிட்ட 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஐ.சி.சி., மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - நியூசிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்\nடெல்லியில் நிகழ்ந்த வன்முறையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு - உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி\nடெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் ���மைப்பு - டெல்லி காவல்துறை உத்தரவு\nஊழியர்கள் 50 சதவீதம் பேருக்கு கட்டாய விருப்ப ஓய்வு - சேவைகளை அளிக்‍க முடியாமல் திணறுகிறது பி.எஸ்.என்.எல் நிறுவனம்\nஐந்தரை ஆண்டுகளுக்கு பின் பேட் செய்த சச்சின் : முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனையின் சவாலை ஏற்ற சச்சின் டெண்டுல்கர் ஒரே ஒரு ஓவர் மட்டும் பேட்டிங் செய்தார்.\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிதிரட்டும் நோக்கத்தில் 10 ஓவர்கள் கொண்ட கண்காட்சி போட்டி மெல்பர்னில் நடைபெற்றது. இந்த போட்டியில் தனது பந்துவீச்சை சச்சின் எதிர்கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை எல்லீஸ் பெர்ரி சவால் விடுத்திருந்தார். இதனை ஏற்றுகொண்ட சச்சின் ஒரு ஓவர் மட்டும் பேட் செய்தார். ஐந்தரை ஆண்டுகளுக்கு பின் தான் எதிர்கொண்ட பந்துவீச்சை பவுண்டரியுடன் அவர் தொடங்கியது ரசிகர்களை பரவசப்படுத்தியது.\nஐ.சி.சி., மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - நியூசிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்\nஇந்திய கிரிக்‍கெட் அணியின் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் பெண் காவலருடன் ஆடிய நடனத்தை டிவிட்டரில் வெளியிட்ட ஐ.சி.சி\nகால்பந்து விளையாட்டின் போது விலகிய மூட்டு : தனது கைகளாலேயே விலகிய எலும்பை சரிசெய்த வீராங்கணை\nடெல்லி வன்முறை சம்பவங்கள் : முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், யுவராஜ் சிங், சேவாக் வேதனை\nஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு - நம்பர் ஒன் இடத்தை இழந்தார் இந்திய கேப்டன் விராட் கோலி - மீண்டும் ஆஸ்திரேலியாவின் ஸ்மித் முதலிடம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை திரைப்படமாக வெளிவர உள்ளது\nரஷ்யாவை மரியா ஷரபோவா சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nமெக்‍சிகோ ஓபன் டென்னிஸ் முதல் சுற்று : ஸ்பெயினின் ரஃபேல் நடால் வெற்றி\nஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மென் தரவரிசை பட்டியல் : முதலிடத்தில் இருந்து 2ம் இடத்துக்கு சரிந்தார் விராத் கோலி\nஉலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறுகிறது : கொரோனா தாக்கம் க��ரணமாக சீனா உட்பட 5 நாடுகள் பங்கேற்க முடியாத நிலை\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் பங்கேற்பு\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹூ‌சைனுக்கு தொடர்பு - கட்சிப் பொறுப்பிலிருந்து சஸ்பெண்ட்\nடெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு - டெல்லி காவல் துறை உத்தரவு\nகுடியுரி‌மை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nடெல்லியில் பிரதமர் மோதியுடன் மியான்மர் அதிபர் பேச்சுவார்த்தை - ஆள்கடத்தலை தடுப்பது உள்ளிட்ட 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஐ.சி.சி., மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - நியூசிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்\nமயிலாடுதுறை அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nமகாராஷ்டிராவில் அனைத்துப் பள்ளிகளிலும் மராத்தி மொழி கட்டாயம் : சட்டப்பேரவையில் ஒருமனதாக மசோதா நிறைவேறியது\nபஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பிய நிரவ் மோடியின் காவல் மார்ச் 24-ம் தேதி வரை நீட்டிப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் : கழக நிர்வாகிகள் பங் ....\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி - முதலமைச ....\nடெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹூ‌சைனுக்கு தொடர்பு - கட்சிப் பொறுப்பிலிருந்து ....\nடெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு - டெல்லி காவல் துறை உத ....\nகுடியுரி‌மை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறு ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் ��லக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21543", "date_download": "2020-02-28T02:29:32Z", "digest": "sha1:JBVXIN3UBDCBT7LDYMTENEAKVVTPZ7AL", "length": 19448, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 28 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 211, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 09:36\nமறைவு 18:28 மறைவு 22:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், நவம்பர் 28, 2019\n நீர் தேங்கும் தாழ்வான சாலைகளில் நகராட்சி சார்பில் கருங்கல் சரல் பரத்தப்பட்டது\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 490 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் தென்மாவட்டங்களி் வடகிழக்குப் பருவமழை கடந்த செப்டம்பர் மாத கடைசியில் துவங்கி, நிகழும் நவம்பர் மாதத்தில் தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, நகரின் தாழ்வான சாலைகளில் வழமை போல மழை நீர் தேங்கிக் காணப்படுகிறது.\nபல்லாண்டுகளாக நகரில் பெரும்பாலும் அனைத்து சாலைகளும் சீர்கெட்டுள்ள நிலையில், இரண்டாம் குடிநீர் திட்ட குழாய் பதிப்பு போன்ற காரணங்களைக் காட்டியும், பணி அலட்சியத்தாலும் நகராட்சி இதுவரை அப்பகுதிகளில் புதிய சாலைகளை அமைத்திட ஆர்வம் காண்பிக்கவில்லை.\nஇவ்வாறிருக்க, அதிகம் மழை நீர் தேங்கும் பக��திகளில் சாலைகள் குண்டும் குழியுமாகி, பொதுமக்களுக்குப் பெரும் இடையூறு அளித்துள்ளதையடுத்து, அப்பகுதிகளில் தற்காலிகமாகவேனும் பள்ளங்களை நிரப்பித் தருமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதையடுத்து, சதுக்கைத் தெரு – பஞ்சாயத்து வீதி குறுக்குச் சாலை, சதுக்கைத் தெரு – நெய்னார் தெரு குறுக்குச் சாலை, கி.மு.கச்சேரி தெரு, அலியார் தெரு, சித்தன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கருங்கல் சரல் பரத்தப்பட்டு, பள்ளங்களில் நிரப்பப்பட்டுள்ளன.\nஇதன் காரணமாக அப்பகுதிகளில் மழை நீர்த்தேக்கம் சற்று குறைந்துள்ளபோதிலும், பொதுமக்கள் நடந்தோ – வாகனங்களிலோ கடந்து செல்வதற்கு ஏற்ற நிலையில் அவை இல்லை.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநகரில் மழைவெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஐக்கியப் பேரவை சார்பில் குழுக்கள் அமைப்பு\nநகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் “மெகா / நடப்பது என்ன” சார்பில் உணவுப் பொதிகள் பகிர்வு” சார்பில் உணவுப் பொதிகள் பகிர்வு\nநகரில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் கொண்டு உறிஞ்சி வெளியேற்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவேற்பாடு செய்க மாவட்ட ஆட்சியரிடம் “மெகா / நடப்பது என்ன மாவட்ட ஆட்சியரிடம் “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை\nதொடர் கனமழை: தூ-டி. மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nநகராட்சி சார்பில் – தேங்கி மழைநீரை வழிந்தோடச் செய்ய தற்காலிக வடிகால் அமைப்பு\nகிணறுகள் நிறைந்து கழிவுநீர்த் தொட்டியுடன் கலங்கின மையவாடிகள் குளங்களாயின நகர் முழுக்க மழை நீர்த்தேக்கம்\nஇன்றுடன் மூன்றாவது நாளாக நகரில் தொடர் கனமழை தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்பு இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்பு\n நிரந்தரத் தீர்வு காண நகராட்சியை வலியுறுத்தி “மெகா / நடப்பது என்ன” சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்” சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பெருந்திரளானோர் பங்கேற்பு\nசமூகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) கலந்தாலோசனைக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nரியாத் கா.ந.மன்றத்தின் 73ஆவது செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள்\nஹாங்காங் பேரவையின் 11ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள் காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nஅடுத்தடுத்த செயற்குழுக் கூட்டங்களில், பொதுக்குழு உறுப்பினர்களிலிருந்து மூவர் அழைக்கப்படுவர் மக்வா பொதுக்குழுவில் தீர்மானம்\nநவ. 22இல் துபை கா.ந.மன்ற பொதுக்குழு காயலர்களுக்கு அழைப்பு\nநவ. 15 அன்று அபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழு காயலர்களுக்கு அழைப்பு\nகாயல் நற்பணி மன்றத்தின் 43- வது பொதுக்குழு கூட்டம் (14/11/2019) [Views - 983; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 122 வது செயற்குழு கூட்ட நிகழ்வுகள்:- (6/10/2019) [Views - 1723; Comments - 0]\nகத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் 98 பயனாளிகள் பயன் பெற்றனர் 98 பயனாளிகள் பயன் பெற்றனர்\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 121-வது செயற்குழு கூட்ட நிகழ்வுகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/national/national_92071.html", "date_download": "2020-02-28T02:04:35Z", "digest": "sha1:B5B6JOPKRUOELUUAAHACSV6DQ647JXBW", "length": 17996, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.in", "title": "எதிர்க்கட்சிகள் மற்றும் மைனாரிட்டி மக்களுக்கு எதிராக ஜெகன்மோகன் அரசு அடக்குமுறையை கையாளுகிறது - மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை", "raw_content": "\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹூ‌சைனுக்கு தொடர்பு - கட்சிப் பொறுப்பிலிருந்து சஸ்பெண்ட்\nடெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு - டெல்லி காவல் துறை உத்தரவு\nகுடியுரி‌மை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nடெல்லியில் பிரதமர் மோதியுடன் மியான்மர் அதிபர் பேச்சுவார்த்தை - ஆள்கடத்தலை தடுப்பது உள்ளிட்ட 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஐ.சி.சி., மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - நியூசிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்\nடெல்லியில் நிகழ்ந்த வன்முறையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு - உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி\nடெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு - டெல்லி காவல்துறை உத்தரவு\nஊழியர்கள் 50 சதவீதம் பேருக்கு கட்டாய விருப்ப ஓய்வு - சேவைகளை அளிக்‍க முடியாமல் திணறுகிறது பி.எஸ்.என்.எல் நிறுவனம்\nசி.ஏ.ஏ. விவகாரத்தில் ரஜினி நிலைப்பாட்டை மாற்றிக்‍கொள்ள வேண்டும் : என்.ராம் வேண்டுகோள்\nஎதிர்க்கட்சிகள் மற்றும் மைனாரிட்டி மக்களுக்கு எதிராக ஜெகன்மோகன் அரசு அடக்குமுறையை கையாளுகிறது - மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nவீட்டு காவலில் வைத்திருப்பதால் தன்னை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது என ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.\nஆந்திராவில் ஆளும் ஒ.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அரசியல் வன்முறையில் ஈடுபடுவதாகவும் அரசை கேள்வி கேட்கும் தங்கள் மீது காவல்துறையை கொண்டு அடக்க முயற்சிப்பதாகவும் தெலுங்குதேசம் கட்சி விமர்சித்தது. இப்பிரச்சினையை முன்வைத்து இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடபோவதாக முன்னாள் முதலமைச்சரும், தெலுங்குதேச கட்சி தலைவருமான சந்திரபாபு ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை அவர் உண்ணாவிரதத்தை தொடங்கிய நிலையில், சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் லோகேஷ் ஆகியோரை போலீசார் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இதனால் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.\nஇந்தநிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி���ளித்த திரு.சந்திரபாபு நாயுடு, வீட்டுக்காவல் மூலம் தன்னை அடக்கிவிட முடியாது என ஆக்ரோஷத்தோடு தெரிவித்தார். சிறுபான்மையின மக்கள் மீது அரசு அடக்குமுறைகளை ஏவிவருவதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர்களை எச்சரித்ததாகவும் தெரிவித்தார்.\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹூ‌சைனுக்கு தொடர்பு - கட்சிப் பொறுப்பிலிருந்து சஸ்பெண்ட்\nடெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு - டெல்லி காவல் துறை உத்தரவு\nடெல்லியில் பிரதமர் மோதியுடன் மியான்மர் அதிபர் பேச்சுவார்த்தை - ஆள்கடத்தலை தடுப்பது உள்ளிட்ட 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nமகாராஷ்டிராவில் அனைத்துப் பள்ளிகளிலும் மராத்தி மொழி கட்டாயம் : சட்டப்பேரவையில் ஒருமனதாக மசோதா நிறைவேறியது\nபஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பிய நிரவ் மோடியின் காவல் மார்ச் 24-ம் தேதி வரை நீட்டிப்பு\nடெல்லியில் நிகழ்ந்த வன்முறையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு - உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி\nடெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு - டெல்லி காவல்துறை உத்தரவு\nஊழியர்கள் 50 சதவீதம் பேருக்கு கட்டாய விருப்ப ஓய்வு - சேவைகளை அளிக்‍க முடியாமல் திணறுகிறது பி.எஸ்.என்.எல் நிறுவனம்\nகலவரம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய முடியாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் காவல்துறை பதில் - பிரமாணப்பத்திரம் தாக்‍கல் செய்ய உத்தரவு\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹூ‌சைனுக்கு தொடர்பு - கட்சிப் பொறுப்பிலிருந்து சஸ்பெண்ட்\nடெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு - டெல்லி காவல் துறை உத்தரவு\nகுடியுரி‌மை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nடெல���லியில் பிரதமர் மோதியுடன் மியான்மர் அதிபர் பேச்சுவார்த்தை - ஆள்கடத்தலை தடுப்பது உள்ளிட்ட 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஐ.சி.சி., மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - நியூசிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்\nமயிலாடுதுறை அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nமகாராஷ்டிராவில் அனைத்துப் பள்ளிகளிலும் மராத்தி மொழி கட்டாயம் : சட்டப்பேரவையில் ஒருமனதாக மசோதா நிறைவேறியது\nபஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பிய நிரவ் மோடியின் காவல் மார்ச் 24-ம் தேதி வரை நீட்டிப்பு\nபழனியில்பங்குனி உத்திரத்தையொட்டி பக்‍தர்கள் நேர்த்திக்‍கடன் : கிரேனில் அந்தரத்தில் தொங்கியபடி பறவைக்காவடி வழிபாடு\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி - முதலமைச ....\nடெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹூ‌சைனுக்கு தொடர்பு - கட்சிப் பொறுப்பிலிருந்து ....\nடெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு - டெல்லி காவல் துறை உத ....\nகுடியுரி‌மை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறு ....\nடெல்லியில் பிரதமர் மோதியுடன் மியான்மர் அதிபர் பேச்சுவார்த்தை - ஆள்கடத்தலை தடுப்பது உள்ளிட்ட 1 ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000009658.html", "date_download": "2020-02-28T01:59:00Z", "digest": "sha1:OGFPKTYRDWN7AHKSICPJ7EGHG2MWVZV5", "length": 5914, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "புதுமைப் பித்தன் கதைகள் சில விமர்சனங்களு���் விஷமத்தனங்களும்", "raw_content": "Home :: இலக்கியம் :: புதுமைப் பித்தன் கதைகள் சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும்\nபுதுமைப் பித்தன் கதைகள் சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும்\nபதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவிலகும் திரைகள் பெண் கதைகள் தாகூரின் கவிதைகள்\nஉடுமலை நாராயணகவியின் திரைப்பாடல் இலக்கியம் டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு நானும் கடவுளூம் நாற்பது ஆண்டுகளும்\nவர்மக் கலையைக் கற்றுக்கொள்ளுங்கள் மனிதன் மாறிவிட்டான் Charles Darwin\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/08/blog-post_3.html", "date_download": "2020-02-28T02:31:56Z", "digest": "sha1:YD76OQXR56GIE5XBFV6T4NZRBXKFBMME", "length": 2770, "nlines": 35, "source_domain": "www.kalaneethy.com", "title": "நம்பி வந்தவள் நடுத்தெருவில்... பெண் அரசியல் முக்கியதுவம் தொடர்பான கூட்டம் யாழில் - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome புதிய பதிவுகள் நம்பி வந்தவள் நடுத்தெருவில்... பெண் அரசியல் முக்கியதுவம் தொடர்பான கூட்டம் யாழில்\nநம்பி வந்தவள் நடுத்தெருவில்... பெண் அரசியல் முக்கியதுவம் தொடர்பான கூட்டம் யாழில்\nவாதவூர் டிஷாந்த் - August 03, 2018\nஅரசியலில் பெண்களின் முக்கியம் தொடர்பான கலந்துரையாடல் இன்று யாழில் இடம்பெற்றது.\nஅரசியலில் பெண்களின் முக்கியதுவம் பெண்தலைமைகள் அரசியலுக்கு வரவேண்டும் தொடர்பான முக்கியகலந்துரையாடல் இன்று யாழில் இடம் பெற்றது இந்நிகழ்வில் மாகாணசபை அமைச்சர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nஇதில் வேதனைக்குரியவிடயம் என்னவென்றால் கடந்த மாகாணசபை அமர்வின் போது அனந்திக்கு எதிரான அஸ்வின் பொய் குற்றச்சாட்டிக்கு ஆதரவு தெரிவித்தோரே இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்\nஇவர்கள் எவ்வாறு பெண் அரசியல்வாதிகளுக்கு முக்கியதுவம் வழங்குவார்கள் என்று மக்கள் மத்தியில் ���ேள்விக்குறியாய் உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/1", "date_download": "2020-02-28T03:44:36Z", "digest": "sha1:YXVW3V5B3F55LALMQVWWGAATKC4VSNDL", "length": 10744, "nlines": 105, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search விமான நிலையம் ​ ​​", "raw_content": "\n250 தமிழக உம்ரா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு\nகொரோனா வைரஸ் முன் எச்சரிக்கையாக 250 தமிழக உம்ரா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 250 இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் அல்லாத உமரா யாத்திரையாக சவுதியில் உள்ள மெக்கா-மதீனா செல்ல இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தனர். திடீர் என்று சவுதி ஏர்லைன்ஸ்...\nகதிரவன் மயங்கும் மாலையில், காதலின் சின்னமான தாஜ்மஹாலை மனைவி சகிதம் சுற்றிப் பார்த்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவின் கலாச்சாரத்தை காலம் கடந்தும் பறைசாற்றும் அழகு பொக்கிஷமாக அது இருப்பதாக வியந்து பாராட்டி இருக்கிறார். அகமதாபாத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு...\nபறக்கும் விமானத்தில் கதவைத் திறக்க முயன்ற பயணிகள்\nபறக்கும் விமானத்தின் கதவை பலவந்தமாக திறக்க முயன்ற சில பயணிகளால் விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது. டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 110 பயணிகளுடன் இண்டிகோ விமானம் ஜெட்டா நோக்கி புறப்பட்டது. அப்போது விமானத்தின் கதவை பலவந்தமாக திறக்க முயன்ற 5 பயணிகள்...\n2011ல் ஜப்பானை நிலைகுலைய வைத்த நிலநடுக்கம்\nஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையின் புதிய வீடியோ வெளியாகி உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 9 புள்ளி 1 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தினால் ஏராளமான...\nஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக 5 புதிய திட்டங்கள்...\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்துள்ள தமிழக அரசு, ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 5 புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளது. சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,...\nவிமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கிலோ கடத்த���் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் இலங்கையில் இருந்து வந்த ஆகேஷ்காந்த் என்ற பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில், அவரிடமிருந்து...\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உதவியாளர் மீண்டும் கைது\nநிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் உதவியாளராக அறியப்படும் ரியாஸ் பாத்தி என்பவன், (Riyaz Bhatti) வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்றபோது, மும்பை விமான நிலையத்தில் வைத்து, மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறான். கடந்த ஆண்டு, மும்பையில் அம்போலி (Amboli) மற்றும் ஜூகு(Juhu) ஆகிய...\nபிரிட்டன் எம்.பிக்கு வழங்கப்பட்டிருந்த இந்திய விசா ரத்து\nஇந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளால் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் டெப்பி ஆபிரகாமுக்கு வழங்கப்பட்டிருந்த இந்திய விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை டெல்லி விமான நிலையம் வந்த அவர், இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். காஷ்மீருக்கான பிரிட்டன் நாடாளுமன்ற குழு தலைவரான டெப்பி...\nவிமான நிலையத்தில் நெஞ்சுவலியால் மயங்கி விழுந்த பயணி\nகொல்கத்தா விமான நிலையத்தில் நெஞ்சுவலியால் மயங்கி விழுந்த பயணியை, பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் முதலுதவி அளித்து காப்பாற்றினர். கொல்காத்தாவிலிருந்து பாக்தோக்ரா (Bagdogra) செல்வதற்காக விமான நிலையம் வந்த ராய் சவுத்ரி என்ற பயணி, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்....\n‘பாராசைட்’ இயக்குனருக்கு உற்சாக வரவேற்பு\n4 ஆஸ்கர் விருதுகளை பெற்ற ”பாராசைட்” திரைப்பட இயக்குநர் போங் ஜுன் ஹோவுக்கு சொந்த நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ((Bong Joon ho)) கடந்த 9ம் தேதி அமெரிக்காவில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4...\nஅங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூட அதிரடி உத்தரவு - எதிர்ப்பு தெரிவிக்க ஸ்டிரைக் அறிவிப்பு\nஅங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூட மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு\nஇந்தியன் 2 படத்தின் தயாரிப்பு மேலாளர் முன்ஜாமீன் கோரி மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?p=15431", "date_download": "2020-02-28T02:40:19Z", "digest": "sha1:4D7JLNDPXY7I53QMRCQ2FCTWPBLWV773", "length": 32942, "nlines": 180, "source_domain": "newkollywood.com", "title": "“ஓமை கடவுளே” பத்திரிகையாளர் சந்திப்பு ! | NewKollywood", "raw_content": "\nஹன்ஷிகாவின் “மகா” படத்தில் போலீஸ் அதிகாரியாக ஶ்ரீகாந்த் \n“கன்னிமாடம்” இசை வெளியீட்டு விழா \nஓ மை கடவுளே – விமர்சனம்\n“கல்தா” இசை வெளியீட்டு விழா \nரம்யா நம்பீசன் இயக்கத்தில் முதல் குறும்படம் \nபிரபுதேவா, ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணையும் படம் “பஹிரா” \n“ஓமை கடவுளே” பத்திரிகையாளர் சந்திப்பு \n2.5 மில்லியன் இதயங்களை கொள்ளை கொண்ட “ஓ மை கடவுளே” டிரெய்லர் \n“ஓமை கடவுளே” பத்திரிகையாளர் சந்திப்பு \nFeb 08, 2020All, வளரும் படங்கள்0\nஎல்லோருடமும் இளமை மாறாத ஒரே உணர்வு காதல். தமிழ் சினிமாவில் காதல் படங்களே வராதா ஏக்கத்தை போக்க, இளமை பொங்கும் படைப்பாக, தற்கால நவீன இளைஞரகளின் வாழ்வை அழகாய் சொல்லும் படமாக வருகிறது “ஓ மை கடவுளே”. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் பத்திரைக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் தயாரிப்பாளர் அபிநயா செல்வம் பேசியது…\nநானும் தம்பி அசோக்கும் சிறுவயதில் இருந்தே நிறைய சேட்டைகள் செய்திருக்கிறோம். அவனுடைய கிரஷ்ஷிடம் எப்படி பேச வேண்டும் என்று கூட அவனுக்கு சொல்லி தந்துள்ளேன். என் வாழ்வில் எப்போதும் உடனிருப்பவன். அவனுடன் இந்தப்படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் எங்கள் வாழ்வில் முக்கியமான படம். அனைவருக்கும் பிடிக்ககூடிய படமாக எடுத்திருக்கிறோம். பார்த்துவிட்டு சொல்லுங்கள் நன்றி.\nநிர்வாக தயாரிப்பாளர் நோவா பேசியது….\nசினிமாவில் ஜெயிக்கும் அதே நேரம் மனதுக்கு பிடித்த படத்தை செய்ய வேண்டும் என நினைக்கும் டீம் நாங்கள். நண்பர்களாக இணைந்து இந்தப்படத்தை எடுத்திருக்கிறோம். நண்பர்கள் எப்போதும் தோற்பதில்லை. இந்தப்படம் கண்டிப்பாக ஜெயிக்கும் நன்றி.\nஒளிப்பதிவாளர் விது அயன்னா பேசியது….\nஇது என்னோட மூன்றாவது படம் “மேயாத மான், எல் கே ஜி” என ஒவ்வொரு படமும் வேறு வேறு ஜானர். காதல் படம் என்றால் எனக்கு பிடிக்கும். இதுவும் காதல் படம் என்பதால் நான் ஒத்துக்கொண்டேன். இயக்குநர் மிகத்தெளிவானவராக இருந்தார். விஷுவல் நன்றாக இருப்பதாக பார்த்தவர்கள் சொன்னார்கள். எல் கே ஜி படத்தை ரிலீஸ் செய்த டீம் மீண்டும் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார்கள். அது எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி நன்றி.\nசக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்தி பேசியது…\nடில்லிபாபு சாரை ��ுதலில் பார்த்த போது நீங்கள் தான் இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும். பிஸுனஸ் விஷயம் எல்லாம் அப்புறம் பார்த்துகொள்ளலாம் என்றார். படம் அருமையாகவே இருந்தது. கடைசியாக சில்லுகருப்பட்டி ரிலீஸ் செய்தேன். அதே மனதுடன் நேர்மறை தன்மையுடன் இந்தப்படத்தையும் ரிலீஸ் செய்கிறேன். இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவரும் ஒரு டீமாக எந்த ஈகோவும் இல்லாமல் வேலை செய்துள்ளார்கள். சந்தோஷமான மனதுடன் இந்தப்படத்தை ரிலீஸ் செய்கிறேன் நன்றி.\nஇது கிட்டதட்ட என்னோட ரூம்மேட்கள் சேர்ந்து எடுத்த படம். எல்லோரும் சேர்ந்து வேலை செய்தது மிக மகிழ்ச்சி. படப்பிடிப்பு நார்மலாகவே இருக்காது நண்பர்கள் சேர்ந்தால் நடக்கும் கலாட்டா எல்லாமே நடக்கும். ஹீரோயின் ரித்திகாவுடன் கேரளாவில் படப்பிடிப்பில் இருந்தேன். மிக எளிமையானவர் தானே மேக்கப் போட்டுக்கொண்டு இயல்பாக ஹீரோயின் எனும் பந்தாவே இல்லாமல் இருந்தார். பாடல்கள் அருமையாக வந்துள்ளது. படம் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.\nநடிகை வாணி போஜன் பேசியது…\nஒரு படம் செய்யும் போது அந்தப்படத்தில் படத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் அந்தப்படம் பிடித்திருக்க வேண்டும். இந்தப்படம் அப்படிபட்ட படம். நான் பார்ப்பவர்களிடம் எல்லாம் முதலில் “ஓ மை கடவுளே” ரிலீஸ் ஆக வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். எல்லோரும் கேட்டார்கள் அப்படி என்ன படம் அது என்று. இது எங்கள் படம் நாம் தான் தயாரிப்பாளர் போல் இருக்கிறோம் என்று அசோக்கிடம் சொன்னேன். எல்லோரும் நண்பர்கள் போல் இணைந்து இந்தப்படத்தை எடுத்துள்ளோம். கண்டிப்பாக இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.\nநடிகை ரித்திகா சிங் பேசியது…\nஇந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படம். மூன்று வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வந்துள்ளேன். இப்படக்குழு அனைவரும் என் மீது மிகப்பெரும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். தயாரிப்பாளர் அபிநயா என்னுடைய சகோதரி போல் மாறி விட்டார். இயக்குநர் அஷ்வத் மிகத் தெளிவானவர். காட்சிகள் எப்படி வர வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். சாரா மிகச்சிறந்த நண்பர், மிக கலகலப்பானவர். வாணி போஜன் மிக எளிமையானவர், மிக அழகானவர் அவர் என் சகோதரி போல் அன்பு செலுத்தினார். அசோக் செல்வன் மிகமிக ஆதரவாக இருந்தார். ஒரு நண்பனாக எந்த ஈகோவும் இன்றி கூட இருந்���ார். அவர் போல பெண்களுக்கு துணையாக ஆண்கள் உலகில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தப்படம் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் எல்லோரும் பார்த்து ரசியுங்கள் நன்றி.\nஎங்கள் படங்களுக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி. நாங்கள் பெரிய பட்ஜெட் படம் எடுப்பதில்லை. சின்ன படஜெட் படங்கள் தான் எடுக்கிறோம். அது நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்கு ஆதரவு தந்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. எங்கள் கம்பனியில் வித்தியாசமான படங்கள் எடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு. “ராட்சசன்” படத்திற்கு பின்னர் அடுத்து என்ன செய்யலாம் எனும் போது அஷ்வத் சொன்ன கதை எங்களுக்கு பிடித்தது. உடனே முடிவு செய்து இப்படத்தை ஆரம்பித்தோம். எல்லாமே கடவுளின் செயல் போல் தான் நடக்கிறது. இப்படம் நம் வாழ்வில் நடக்கும் கதைதான் ஆனால் அதை சொல்லும் விதத்தில் நேர்த்தி இருக்கும். இயக்குநர் அழகாக இயக்கியுள்ளார். ரித்திகா சிங் தான் இந்தக்கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று விரும்பினோம். அவரும் மிகுந்த ஒத்துழைப்பு தந்தார். மிக மிக இயல்பான நபராக இருந்தார். அர்ப்பணிப்பு மிக்கவரகா இருந்தார். அசோக் செல்வனுக்கு இந்தப்படம் முக்கியமான படமாக இருக்கும். அவருடைய திறமை இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை என்றே சொல்வேன். அவர் இன்னும் பல உயரங்கள் செல்வார். வாணி போஜனை தமிழில் அறிமுகப்படுத்துவதில் பெரிய மகிழ்ச்சி. சாரா எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் இந்தப்படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருக்கிறார். இந்தப்படம் பார்ப்பார்கள் அனைவருக்கும் சாராவை பிடிக்கும். விஜய் சேதுபதி மிகுந்த ஆதரவாக இருந்து நடித்து தந்தார். சக்தி ஃபிலிம் ஃபேக்டரிக்கு இந்நேரத்தில் நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன். அவருக்கு படம் காட்டினேன் அவருக்கு படம் பிடித்திருந்தது. கட்டிப்பிடித்து பாராட்டினார். தெலுங்கில் இருந்து வந்து படம் பார்த்து ரிமேக் செய்ய இப்போதே அணுகினார்கள். படம் ரிலீஸாகும் முன்பே எங்களுக்கு இந்த மரியாதை கிடைத்திருக்கிறது. அதை பெருமையாக நினைக்கிறேன். பூபதி அருமையாக எடிட் செய்திருக்கிறார். என்னை அதிகம் காயப்படுத்திய இயக்குநர் அஷ்வத் தான் ஆனால் அதிகமான சந்தோஷம் தந்த படத்தை தந்திருக்கிறார். அஷ்வத் உடன் இன்னும் ஒரு படம் செய்ய விரும்பு��ிறேன். படம் முதலில் நமக்கு பிடிக்க வேண்டும் அப்போது தான் அடுத்தவர்களுக்கு பிடிக்கும். பாடல்கள் மற்றும் டிரெயலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படமும் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.\nஇசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் பேசியது….\nஒரு சூப்பரான ஃபிரஷ்ஷான டீமுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. இது ஒரு ஃபேண்டஸி ரோம் காம் ஸ்டோரி. அஷவத் மிகத்தெளிவாக எழுதுபவர். அற்புதமான படைப்பாளி. மிகத்திறமை வாய்ந்தவர். இந்தப்படம் ரசிகனாக என்னை அதிகமாக கவர்ந்திருக்கிறது. இதில் எட்டு பாடல்கள். படம் எல்லோருக்கும் விருந்தாக இருக்கும் நன்றி.\nஇயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பேசியது….\nஇந்த மேடை நெடு நாளைய கனவு. நான் சினிமா எடுப்பேன் என அம்மா, அப்பா நம்பவில்லை. என் குறும்படம் ஒன்றை பார்த்த பிறகு தான் நம்ப ஆரம்பித்தார்கள். இப்போது வரை பெரிய ஆதரவாக உள்ளார்கள். இந்த மேடையில் இருப்பவர்கள் அனவருமே எனது நெருங்கிய நண்பர்கள். அவர்களால் தான் இந்தப்படம் நடந்தது. அசோக் எனது நெருங்கிய நண்பன். அபியிடம் அனுப்பி கதை சொல்ல சொன்னார் அப்படி தான் இந்தப்படம் ஆரம்பித்தது. தயாரிப்பாளர் டில்லிபாபு அவரை முதலில் சந்தித்த போதே லேட்டாகத்தான் போனேன். ஆனால் அவருக்கு கதை பிடித்திருந்தது. எந்த ஈகோ இல்லாமல் ராட்சசனுக்கு பிறகு என் படம் தயாரிக்க ஒத்துகொண்டார். அவர் இல்லை என்றால் இந்த மேடை இல்லை. இந்த டீமில் இருக்கும் அனைவருமே தங்கமான மனிதர்கள். லியான் ஜேம்ஸ் என்னோட அலைவரிசையில் இயங்கும் மனிதர். அவருக்கு லவ் என்றால் பிடிக்கும். இந்தப்படத்தில் இசை வெகு முக்கியம் அதை அவர் நிவர்த்தி செய்துள்ளார். சாராவை இதுவரையிலும் யாரும் சரியாக பயன்படுத்தவில்லை. இப்படத்தில் அவரை அனைவருக்கும் பிடிக்கும். வாணி போஜன் கேரக்டருக்கு நிறைய பேரை அணுகினோம் ஆனால் அக்கா எனும் வார்த்தையால் யாரும் செய்ய மாட்டேன் என்றார்கள். ஆனால் வாணி போஜன் அவரே முன்வந்து இந்தக்கதாப்பாத்திரத்தை செய்தார். அவர் இந்தப்படத்திற்கு பிறகு எல்லோருடைய கிரஷ்ஷாக மாறி விடுவார். ரித்திகா சிங் இறுதிசுற்றுக்கு பிறகு இந்தப்படத்தில் அனைவருக்கும் அவரைப்பிடிக்கும். அவர் மிகச்சிறந்த நடிகர். அவர் மிக எளிமையாக இருந்தார். மிக மிக அர்ப்பணிப்பானவர். அவர் நிறைய தமிழ் படங்கள் செய்ய வேண்டும். பூபதி என்ன���டைய காலேஜ் ஜீனியர் என்னுடைய குறுமபடத்திலிருந்து அவர் தான் எடிட்டர். இனிமேல் செய்யும் படங்களுக்கும் அவர் தான் செய்வார். அசோக் என் மச்சான் நாளைய இயக்குநரிலிருந்து தெரியும். நான் என்ன சொன்னாலும் செய்வேன் என சொல்பவர். அவரது முழுத்திறமையை இப்படம் வெளியில் காட்டும். இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.\nநடிகர் அசோக் செல்வன் பேசியது…\nரொம்ப நாள் கழித்து உங்களை சந்திக்கிறேன். என் அக்கா அபிநயா செல்வம் பிரில்லியண்ட். என்னுடைய பெஸ்ட் ஃபிரண்ட். ஆனால் மிகப்பெரும் தைரியமாக படத்தை எடுத்திருக்கிறார். அஷ்வத் என் நண்பன். மிகச்சிறப்பாக எழுதும் திறமை இருக்கிறது. ராட்சசன் போன்ற படத்திற்கு பிறகு எங்களுடன் இணைந்து படம் செய்ததற்கு டில்லிபாபு சாருக்கு நன்றி. காதல் படத்திற்கு இசை வெகு முக்கியம் லியான் ஜேம்ஸ் பாதி படம் முடிந்த பிறகு தான் உள்ளே வந்தார். ஆனால் அத்தனை அற்புதமாக இசையமைத்துள்ளார். விது , பூபதி எல்லோருமே நண்பர்கள். இவர்களுடன் வேலை பார்த்தது சந்தோஷம். வாணி அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. ரித்திகா இப்போது நெருக்கமான நண்பியாக மாறிவிட்டார். அவருடன் இன்னும் நிறைய படங்கள் செய்ய ஆசைப்படுகிறேன். சாராவை முதலில் நான் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் படம் பார்த்த பிறகு அவர் தான் மனதில் நின்றார். சினிமாவில் பணம் சம்பாதிக்க ஆசை இல்லை அதனால் தான் இந்த பெரிய இடைவெளி. எனக்கு நிறைய வித்தியாசமான கேரக்டர், கதைகள் செய்ய ஆசை. இப்போது காதல் கதைகள் எதுவும் வருவதில்லை அதனால் இந்தப்படம் செய்யலாம் எனத் தோன்றியது. எனக்கு பிடித்து ஆசைப்பட்டு செய்த படம் உங்களுக்கும் பிடிக்கும். அஷ்வத் 8 வருடம் ஒன்றாக பயணிக்கும் நண்பன். அஷ்வத் இந்தப்படம் செய்கிறான் என்பதால் எனக்கு பயமே இல்லை அந்தளவு முழுமையாக அவனை நம்புகிறேன். படத்தில் முக்கியமான பாத்திரம் ஒன்னு இருக்கு. அதுக்கு விஜய் செதுபதி அண்ணாகிட்ட கேட்டோம். நான் நல்லா வர வேண்டும் என்று மனதார நினைப்பவர். கதையே கேட்காமல் எனக்காக நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கு பெரிய மனசு எளிமையா வந்து நடிச்சு கொடுத்திட்டு போயிட்டார். விஜய் சேதுபதி இந்தப்படத்தில் கடவுளாக நடிக்கிறார். மற்றதெல்லாம் திரையில் பாருங்கள் நன்றி.\n2020 பிப்ரவரி 14 காதலர் தினத்���ன்று வெளியாகவுள்ள இப்படம் சென்சார் ஃபோர்டில் U/A சர்டிஃபிகேட் பெற்றுள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள இப்படத்தை Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.\nவாணி போஜன், M S பாஸ்கர், ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nதொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்\nஎழுத்து , இயக்கம் – அஷ்வத் மாரிமுத்து\nஇசை – லியான் ஜேம்ஸ்\nஒளிப்பதிவு – விது அயன்னா\nபடத்தொகுப்பு – பூபதி செல்வராஜ்\nகலை இயக்கம் – இராமலிங்கம்\nஉடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன்\nஉடைகள் – முகம்மது சுபையர்\nசண்டைப் பயிற்சி – ராம்குமார்\nபாடல்கள் – கோ சேஷா\nதயாரிப்பு மேற்பார்வை – சேதுராமலிங்கம், பூர்னேஷ்\nநிர்வாக தயாரிப்பு – நோவா.\nPrevious Postபிரபுதேவா, ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணையும் படம் “பஹிரா” Next Postசீறு - விமர்சனம்\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nஹன்ஷிகாவின் “மகா” படத்தில் போலீஸ் அதிகாரியாக ஶ்ரீகாந்த் \n“கன்னிமாடம்” இசை வெளியீட்டு விழா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruppur.nic.in/ta/service/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-02-28T02:04:32Z", "digest": "sha1:DUQNYIHFNM7YIQCFLFQIP6IWBJPN45RB", "length": 5401, "nlines": 95, "source_domain": "tiruppur.nic.in", "title": "வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைத் தேட | திருப்பூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | பின்னலாடை நகரம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருப்பூர் மாவட்டம் Tiruppur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைத் தேட\nவாக்காள���் பட்டியலில் உங்கள் பெயரைத் தேட\nதலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம்\nபொது (தேர்தல்) துறை, தலைமைச் செயலகம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை,சென்னை - 600 009\nஇடம், இருப்பிடம் : பொது (தேர்தல்) துறை,தலைமைச் செயலகம் | மாநகரம் : சென்னை | அஞ்சல் குறியீட்டு : 600009\nதகவல்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 27, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2014/10/10.html", "date_download": "2020-02-28T03:00:19Z", "digest": "sha1:NHGJFOZB44ZVWD4PZXMHGW6PLL4FRSLI", "length": 13315, "nlines": 187, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: பிரயாகை 10 - நாம் வெறும் விலங்குகளே", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபிரயாகை 10 - நாம் வெறும் விலங்குகளே\nபுறத்தே நிகழும் சம்பவங்கள் அக்கணத்திலேயே கரைந்துவிடுகின்றன. ஆனால், அவை அகத்தில் உண்டாக்கும் நினைவுகளே திகிலூட்டுகின்றன. போர்க்காட்சியை பீமன் எளிதில் எதிர்கொள்கிறான். தருமானாலோ அவ்வாறு அக்காட்சியைக் கடந்துவிட முடிவதில்லை. கண்முன்னே நிகழ்வுகள் இல்லாமல் ஆனபின்னும் அந்நிகழ்வுகளின் பிம்பங்களால் தருமன் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறான். அவனின் இயல்பே அதுதான். அதனால்தான் பீமனிடம் அறத்தைப் பற்றிச் சொல்கிறான். பீமனோ களத்தில் நெறியென்று எதுவுமில்லை என எளிதில் தருமரை எதிர்கொண்டுவிடுகிறான். கூடவே நாம் வெறும் விலங்குகளே என்றும் சொல்கிறான். அதுகாறும் மானுடப்பரப்பாக மையம் கொண்டிருந்த உரையாடல் பிரபஞ்சப்பரப்புக்கு விரியும் நேர்த்தியான தருணம் அது. நம்மை மானுடர் என்றும், பிற உயிர்களிடமிருந்து தனித்துவம் பெற்றவர் என்றும் நம்பிக்கொண்டிருந்த அகங்காரத்தின் மீது தொடுக்கப்பட்ட சொற்கணை அது. மானுட உலகில் மனிதன் மனிதனாக இருக்கலாம். பிரபஞ்சத்திலோ அவன் பிற உயிர்களைப்போன்ற விலங்கே. களத்தில் நெறியை முன்வைக்கும் மானுடம் அதைப் பின்பற்ற முடியாமல் ப���ன்வாங்குதல் முரணன்று. அதுவே பிரபஞ்ச இயல்பு. நாம் ஒழுங்கற்றிருக்கும் அமைப்பை ஒழுங்குபடுத்தப் பார்க்கிறோம். அலைபாயும் மனது அமைதியை விரும்புவது இயல்பு என்றாலும், மனதின் இயல்பு அலைபாய்வதே. எளிமையாகச் சொல்வதாயின் அலைபாய்வதும், அமைதியை நாடுவதும் என்றிருப்பதே மனதின் முழுமை. நாம் தருமனாக இருக்க விரும்பினாலும் அப்படியே இருந்து விட முடியாது. தருமனின் கெஞ்சலே அதற்கு சான்று. நமக்குள் தருமன், பீமன், அர்ச்சுனன், துரோணர் என எல்லோரும் இருக்கின்றனர். அவர்கள் நமக்கு ஒழுங்கற்றிருக்கும் நம்மை அடையாளம் காட்டியபடியே இருக்கின்றனர். கூடவே, நாம் கற்பனை செய்திருக்கும்படியான மானுடவாழ்வைக் கேள்விக்குள்ளாக்கியபடியும் இருக்கின்றனர். முழுமையை ஒழுங்கு என நம்புகிறோம். அங்குதான் தவறு நேர்ந்துவிடுகிறது. ஒழுங்கும், ஒழுங்கின்மையும் இணைந்த்தே முழுமை.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nபிரயாகை 8 - ஒருமையின் நேர்த்தரிசனம்\nபிரயாகை 10 - நாம் வெறும் விலங்குகளே\nவண்ணக்கடல்- குருஷேத்ரத்துக்கான வழி-ராமராஜன் மாணிக்...\nபிரயாகை 7 - உடலை நடுங்க வைக்கும் அறம்\nபிரயாகை-7-அர்ஜுனன் பார்வையும், அறத்தின் பார்வையும்...\nபிரயாகை-6- தர்மம் காக்கும் தர்மம்\nபிரயாகை 6 - நிலவரைபடத்தின் திகைப்பூட்டும் சாத்தியங...\nபிரயாகை 9 - பிரபஞ்ச ஒருமையை நோக்கிய கவனக்குவிப்பு\nகல்வியும் ஞானமும் பிரயாகை 5\nஅர்ஜுனன் - பீமன் - கர்ணன்\nபிரயாகை 4 அவிழாத ஆடைக்காரி\nபிரயாகை 3 நீதி தேவதை\nபிரயாகை 1- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- காமம்- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- நாகங்கள் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல் -குந்தி- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- கடல்பயணம்- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல் ஆணவம் இருகதைகள்- ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல்- ஆடல் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடல் ஞானமும் கவிதையும் -ராமராஜன் மாணிக்கவேல்...\nவண்ணக்கடல்- கண்ணீர் -ராமராஜன் மாணிக்கவேல்\nவண்ணக்கடலின் பகடி -ராமராஜன் மாணிக்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2020/feb/14/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3357251.html", "date_download": "2020-02-28T01:55:52Z", "digest": "sha1:NQIAAHIVU5OANCSYJC2LGPE5VIPHYB7N", "length": 6474, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கூடலூா் மருந்துக் கடைகளில் ஆய்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nகூடலூா் மருந்துக் கடைகளில் ஆய்வு\nBy DIN | Published on : 14th February 2020 07:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகூடலூரில் உள்ள மருந்துக் கடையில் ஆய்வு மேற்கொண்ட மருத்துவக் குழுவினா்.\nகூடலூரில் உள்ள மருந்துக் கடைகளில் மருந்து ஆய்வாளா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.\nகூடலூரில் உள்ள மருந்துக் கடைகளில் மருத்துவா் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறதா என்பது குறித்து மருந்து ஆய்வாளா் நந்தகுமாா் தலைமையில், மருத்துவக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/minister-rajendra-balaji-interview-0/", "date_download": "2020-02-28T02:18:32Z", "digest": "sha1:XYXRU4HI7SH6PFQLOP7QVZJYXWK77LFU", "length": 10935, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "வெள்ளையறிக்கையுடன் வெள்ளரிக்காயும் தருவோம்- ராஜேந்திர பாலாஜி! | minister Rajendra Balaji interview | nakkheeran", "raw_content": "\nவெள்ளையறிக்கையுடன் வெள்ளரிக்காயும் தருவோம்- ராஜேந்திர பாலாஜி\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 13 நாள் வெளிநாடு சுற்றுப்பயணத்திற்கு பின் நேற்று சென்னை திரும்பினார். இந்தப்பயணத்தின் மூலம் 8,835 கோடிக்கான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நீர் மேலாண்மையை பற்றி அறிந்துகொள்ள இஸ்ரேல் செல்ல இருப்பதாகவும் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.\nமுதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளையறிக்கை விடவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிக்கைவிட்டிருந்தார். இந்நிலையில் விருதுநகரில் இதற்கு பதிலளிக்கு வகையில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,\nவெள்ளையறிக்கை மட்டுமின்றி மஞ்சள், பச்சை அறிக்கையுடன் வெள்ளரிக்காயும் தருவோம். புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தவுடன் தொழில் தொடங்க முடியாது. ஸ்டாலின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது எனக்கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநாங்க உங்க பக்கம் வந்துடுவோம்... அதிமுகவில் அதிருப்தி அணி... ரஜினியால் எடப்பாடிக்கு ஏற்பட்ட டென்ஷன்\nபணத்தைப் பற்றி பேசாதீங்க, வெளியே தெரிஞ்சா அசிங்கம்... கோபமான அமைச்சர்... அப்செட்டான ஓபிஎஸ், இபிஎஸ்\nஅட்ஜஸ்ட் பண்ணிப் போங்க, ஏன் பிரச்சினை பண்ணுறீங்க... அமைச்சரால் கோபமான எடப்பாடி... அதிருப்தியான நிர்வாகிகள்\nஆவினில் நடக்கும் பல ஊழல்கள் நமக்கு தெரியவே மாட்டேங்கிறது... அதிர்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nநாமக்கல்லில் கோழிப்பண்ணையில் ஐ.டி ரெய்டு\nகுடிபோதையில் 'நெருங்கிய' தந்தை; ஆட்டுக்கல்லால் அடித்துக்கொன்ற மகள்\nதனியார் மில் தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை\nதினமலர் ஆர்.ஆர்.கோபால்ஜியின் தாயார் சுப்புலட்சுமி மறைவு- தமிழக முதல்வர் இரங்கல்\nபிரபல இசையமைப்பாளருக்கு ஹார்ட் அட்டாக்\n“உங்களுடைய கடிதம் வருவதற்கு முன்பே அனைத்து உதவிகளையும் செய்துவிட்டோம்”- கமலுக்கு லைகா பதில்\nதன்னுடைய அடுத்த படம் குறித்து மிஷ்கின்...\n“பிளான் பண்ணி பன்ற காதலும் உங்களுக்கு புனித காதலா”- திரௌபதி இயக்குனர் சிறப்பு பேட்டி\nபதவி பறிக்க காரணம் குடும்ப பிரச்சனையா தலைவர்களை திட்டியதா\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nநடிகை விஜயலட்சுமி பற்றி கேட்கப்பட்ட கேள்வி... கோபத்தில் சீமான் கூறிய பதில்\nஆதாரங்கள் நான் வெளியிட்டால் ஆளும்கட்சி தாங்காது... பொள்ளாச்சி சம்பவத்தில் மறைக்கப்படும் உண்மை... காப்பாற்றும் அதிமுக\n நயன்தாரா வேணாம் நிக்கி கல்ராணி ஓகே... ஈஷாவின் சிவராத்திரி\nடிஎன்.பி.எஸ்.சி முறைகேட்டில் தப்பிக்���ும் முக்கிய புள்ளிகள்... காப்பாற்றும் அதிமுக அரசு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nதப்பிக்க நினைக்கும் எடப்பாடி... பாஜக கையில் இருக்கும் முடிவு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2020/01/blog-post_55.html", "date_download": "2020-02-28T02:00:56Z", "digest": "sha1:QLT5QASNUBYWZATRMGO7LLUW5UUMPPBH", "length": 14974, "nlines": 323, "source_domain": "www.padasalai.net", "title": "வாக்கு எண்ணிக்கை சம்பளத்தில் பிடித்தம், உணவு தராததால் மயக்கம் - ஆசிரியர்கள் போராட்டம் ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Telegram குழுவில் பெற Click Here & Join Now\nவாக்கு எண்ணிக்கை சம்பளத்தில் பிடித்தம், உணவு தராததால் மயக்கம் - ஆசிரியர்கள் போராட்டம்\nசேலம், திருப்பூர் போன்ற இடங்களில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு அலுவலர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்கப்படாததால் சிலர் மயக்கம் அடைந்தனர். பலர், போராட்டத்தில் ஈடுபட்டனர்.மதியம் வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் ஆகியோருக்கு உணவு ஆட்டோவில் எடுத்து வரப்பட்டது. இதனை பார்த்த வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் அந்த ஆட்டோவை மறித்து அதில் இருந்த உணவு பொட்டலங்களை எடுத்து சென்றனர். இதனால் வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு மதிய உணவு கிடைக்காமல் போனது.\nதிருப்பூர் மாவட்டத்தில் உடுமலை ஒன்றியத்துக்கு உடுமலை அரசு கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பணியில் இருந்து அலுவலர்களுக்கு பிற்பகல் 3.30 மணியாகியும் மதிய உணவு வழங்கப்படவில்லை. பசியில் வாடிய ஆசிரியர்கள் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தினர். ஒரு மணி நேரத்துக்குபின் சாப்பாடு வந்தது. சாப்பிட்டுவிட்டு பணியை தொடர்ந்தனர்.அடிப்படை வசதி செய்து தரக்கோரி ஆசிரியர்கள், ஊழியர்கள் தர்ணா\nஅவிநாசி அருகே திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள பெரியாயிபாளையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதற்காக ஊழியர்கள் காலை 7 மணிக்கு வந்தனர். மையத்தில் அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீர், மற்றும் காலை உணவு உள்ளிட்டவை செய்து கொடுக்கப்படவில்லை.\nஎனவே, 9 மணியளவில் திடீரென பொறுமையுடன் காத்திருந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி, பள்ளியின் முன்பு திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் அவிநாசி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தவமணி மற்றும் அவிநாசி டி.எஸ்பி. பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உடனடியாக காலை உணவு வழங்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் வாக்குகள் எண்ணும் மையத்துக்கு சென்று பணியை தொடங்கினர்.சம்பளத்தில் கமிஷன் பிடித்தம் அரசு ஊழியர்கள் சாலை மறியல்\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள், அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த பணியில் சூப்பர்வைசர்கள், உதவியாளர்கள் என்ற அடிப்படையில் 550க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். இதில் சூப்பர்வைசர்களுக்கு 850, உதவியாளர்களுக்கு 650 சம்பளமாக வழங்கப்படுகிறது.\nஇந்நிலையில் திருச்செங்கோடு ஒன்றியத்தில் பணியாற்றியவர்களுக்கு நேற்றிரவு அதிகாரிகள் சம்பளம் வழங்கினர். இதில் சூப்பர்வைசர்களுக்கு 850க்கு பதில், 700ம், உதவியாளர்களுக்கு 650க்கு பதில் 500ம் வழங்கப்பட்டது. இது தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/blast.html", "date_download": "2020-02-28T02:28:55Z", "digest": "sha1:32CJ7YJJZNBV4Z6AEWVF5WSDIDHKZP75", "length": 7803, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "முல்லைத்தீவில் வெடித்தது குண்டு; ஒருவர் படுகாயம் - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / முல்லைத்தீவில் வெடித்தது குண்டு; ஒருவர் படுகாயம்\nமுல்லைத்தீவில் வெடித்தது குண்டு; ஒருவர் படுகாயம்\nயாழவன் February 08, 2020 முல்லைத்தீவு\nமுல்லைத்தீவு - சிலாவத்தை மாதிரி கிராமம் பகுதியில் இன்று (08) மதியம் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவியாபாரத்துக்கென அபாயகரமான வெடி பொருட்களை எடுத்து வந்து அவற்றை பிரித்து மீள் விற்பனை செய்வதற்கு முற்பட்ட வேளையில் மோட்டார் வகையான ஒரு குண்டு வெடித்து சிதறியுள்ளது.\nஇதன்போது குறித்த குண்டை பிரித்துக் கொண்டிருந்த நபர் படுகாயமடைந்தார். இதன்போது தண்ணீர் முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த சூசைப்பிள்ளை புலேந்திரன் (42-வயது) என்ற நபரே காயமடைந்துள்ளார்.\nசம்பவ இடத்திற்கு வருகைதந்த முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இராணுவத்தினர் விசேட அதிரடிப் படையினரும் குறித்த இடத்தை சோதனையிட்டு வருகின்றனர்.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nநீதிமன்றம் காட்டிய அதிரடி - யாழில் அடங்கியது பதற்றம்\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/80970-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-28T03:03:17Z", "digest": "sha1:7AZCDXXOTQER2NMIGLUD2BD3V5HOUQ4E", "length": 7174, "nlines": 119, "source_domain": "www.polimernews.com", "title": "தலைமறைவாக இருந்த முன்னாள் காவல் ஆணையர் சிக்கினார் ​​", "raw_content": "\nதலைமறைவாக இருந்த முன்னாள் காவல் ஆணையர் சிக்கினார்\nதலைமறைவாக இருந்த முன்னாள் காவல் ஆணையர் சிக்கினார்\nதலைமறைவாக இருந்த முன்னாள் காவல் ஆணையர் சிக்கினார்\nசாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கொல்கத்தா முன்னாள் காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரின் மறைவிடத்தை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டனர்.\nஇதையடுத்து இன்று காலை 11 மணிக்கு சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. ஆஜராக தவறினால் கைது செய்யப்படுவார் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nராஜீவ் குமாருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை அண்மையில் கொல்கத்தா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனையடுத்து கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக ராஜீவ் குமார் தலைமறைவானார்.\nஅவரைத் தேடி சிபிஐ அதிகாரிகள் , காவல்அதிகாரிகளின் மெஸ் , 5 நட்சத்திர விடுதி, ராஜீவ்குமாரின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொண்டனர். ராஜீவ் குமாரின் மறைவிடத்தை கண்டறிந்து சம்மன் அனுப்பி உள்ளனர்.\nகொல்கத்தாமுன்னாள் காவல் ஆணையர் சிபிஐ அதிகாரிகள் Rajeev Kumarkolkataராஜீவ் குமார்\nமத்திய அமைச்சரை அடித்து, உதைத்த மாணவர்கள்..\nமத்திய அமைச்சரை அடித்து, உதைத்த மாணவர்கள்..\nஒரே வாரத்திற்குள் இரு முறை சந்தித்து பேசும் மோடி-டிரம்ப்\nஒரே வாரத்திற்குள் இரு முறை சந்தித்து பேசும் மோடி-டிரம்ப்\nபாரம்பரிய முறைப்படி சேலை அணிந்துக் கொண்டு மாணவர்களுடன் உரையாடிய சோபியா ரோபோ\nவிமான நிலையத்தில் நெஞ்சுவலியால் மயங்கி விழுந்த பயணி\nஅங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூட மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு\nஇந்தியன் 2 படத்தின் தயாரிப்பு மேலாளர் முன்ஜாமீன் கோரி மனு\nடெல்லி வன்முறையைக் கண்டித்த நீதிபதியின் பணியிட மாற்றத்திற்கு மத்திய அரசு மறுப்பு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகண���ரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/paatondru-ketten-song-lyrics/", "date_download": "2020-02-28T02:10:59Z", "digest": "sha1:JASYVUZ56EMAW3UM7FOAXMKM23TBLZOE", "length": 8078, "nlines": 210, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Paatondru Ketten Song Lyrics", "raw_content": "\nபாடகி : ஜமுனா ராணி\nஇசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி\nபெண் : பாட்டொன்று கேட்டேன்\nபாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்\nகுழு : பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்\nபாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்\nபெண் : கூடொன்று கண்டேன்\nகுழு : குரலால் அழைக்கவில்லை\nபெண் : ஏடொன்று கண்டேன்\nநான் அதை எழுதவில்லை ஹோய்\nகுழு : நான் அதை எழுதவில்லை\nபெண் : குணமும் அறிவும்\nகுழு : ஆடி முடிந்தது ஆவணி வந்தது\nபாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது\nநாடகம் போலே தூது நடந்தது\nபெண் : பாவையின் முகத்தை\nகுழு : பாட்டொன்று கேட்டேன்\nபாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்\nபெண் : நான் சொன்ன வார்த்தை\nபெண் : அவர் சொன்ன வார்த்தை\nபெண் : இருவர் நினைவும்\nகுழு : ஆடி முடிந்தது ஆவணி வந்தது\nபாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது\nநாடகம் போலே தூது நடந்தது\nபெண் : பாவையின் முகத்தை\nகுழு : பாட்டொன்று கேட்டேன்\nபாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/08/2-rajh-selvapathi.html", "date_download": "2020-02-28T02:27:43Z", "digest": "sha1:HMLGTI7DGDHNIZEPT7HDCP4ZJPGRPEJR", "length": 14263, "nlines": 207, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: \"Fences had devoured the Crops\" (2) By Rajh Selvapathi", "raw_content": "\n2006 ஆகஸ்டில் புதிய திருமணச்சட்டத்தை புலிகள் கொண்டுவந்திருந்தாலும் சில இரக்கம் கொண்ட பிறப்பு இறப்பு பதிவாளர்கள் கட்டாயமாக கடத்தி செல்லப்படும் அபாய நிலையில் இருந்த இளம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உதவினர். 2006 ஜூன் மாதத்ற்கு முன்பாகவே திருமணம் நடை பெற்றதாக காட்டுவத்ற்காக தமது பதிவுகளை பின்திகதியிட்டு மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு 2006 நவம்பரில் மாத்திரம் கிளிநொச்சியில் 141 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.\nகடத்தி செல்வதற்காக வீடுகளுக்குள் நுழையும் புலிகளிடம் தங்களது திருமணபதிவு சான்று பத்திரத்தை காட்டி தமது பிள்ளைகளை காப்பாற்றி விடலாம் எனநினைத்தனர் அவர்களின் பெற்றோர். ஆனாலும் புலிகள் விடுவதாக இல்லை. மணமான ஆ���்களை எல்லைபடைக்கு செல்லுமாறு பணித்தனர். மணமான பெண்களை பிடித்துச்சென்று கர்ப்பபரிசோதனை செய்தனர். அந்தபெண கர்ப்பினியாக இல்லாமலோ அல்லது நான்கு மாதத்துக்கு குறைவான கருவை கொண்டிருந்தாலோ அந்த பெண்கள் வேறு பேச்சுக்கு இடமில்லாமல் புலிகளின் போர் பயிற்சிக்கு அனுப்பட்டனர். எல்லைபடை பயிற்சிக்கு அனுப்பபட்ட அவர்களின் கணவர்மார்களும் பிரதான் போர்பயிற்சிக்கு மாற்றப்பட்டு போராளியாக்கப்பட்டனர்.\nஇவ்வாறு ஒரு பரிதாபகரமான சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் நடந்தது.\nகணேசபுரம் கிராமத்தில் மணமான ஒரு இளம் பெண் கடத்தி செல்லப்பட்டு அருகே இருந்த புலிகளின் டாக்டர் பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கர்ப்பபரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இவர் மீது இரக்கம் கொண்ட வேறு ஒரு கர்ப்பிணி பெண் தனது சிறுநீரை இந்த பெண்ணிற்கு வழங்கியதன் பொருட்டு அந்த குறித்த இளம்பெண் கருகலைப்பு செய்யமுடியாத நிலையிலுள்ள கர்ப்பிணி என கூறப்பட்டமையால் புலிகளால் விடுவிக்கப்பட்டிருந்தார். ஆனால் அந்த பெண்ணின் விதி வேறு ஒரு கோணத்தில் விளையாடியது.\nவழமைபோன்று காட்டிக்கொடுப்புகளுக்கு பெயர்பெற்ற தமிழர்களின் குணம் அந்த இளம் பெண்ணின் அயல்வீட்டுக்காரனையும் விடவில்லை. அந்த பக்கத்துவீட்டுகாரன் புலிகளுக்காக அந்த பெண்ணை உளவு பார்த்து கொடுத்த தகவலால் அந்த பெண்ணின் வீட்டினுள் நுழைந்த புலிகள் அவரை பிடித்து இழுத்து வேனில் போட்டுக்கொண்டு போய்விட்டனர். ஏமாற்றிய குற்றத்துக்காக அந்த பெண்ணுக்கு தனியான அடி உதை பரிசாக வழங்கப்பட்டு அவர் பிடித்து செல்லப்பட்டிருந்தார். மறுநாள் கிளிநொச்சி முருகன் ஆலயத்தில் கடவுளிடம் கண்ணீர் விடுவதை தவிர அந்த பெண்ணின் பெற்றோருக்கு வேறு வழியே இல்லாமல் போய்விட்டது.\nஇரக்கம் காட்டிய திருமணபதிவாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டும் தண்டிக்கப்பட்டதன் விளைவாக அவர்களும் சில நாட்ட்களில் கல்நெஞ்சக்காரர்களாக மாறிபோயியிருந்தனர்.\nமக்களோ தங்களை காப்பாற்ற கடவுள் வரமாட்டாரா என மௌனமாக அழுதுகொண்டிருக்க விதி போடும் கணக்கை அறியாமல் புலிகள் காட்டுமிராண்டித்தனமாக மென்மேலும் ஆட்களை சந்தோசமாகவும் உற்சாகமாகவும் இரவு பகலாக பிடித்துக்கொண்டிருந்தனர்.\nபரவுவது வைரஸ் மட்டுமல்ல: வதந்தியும் வன்மமும்தான்\nபிப்ரவரி 14, 2020 சீ னாவைக் கலங்கடித்துள்ள ஆட்கொல்லி வைரஸுக்கு இப்போது பெயர் வைக்கப்பட்டுவிட்டது – கோவிட்-19. மனித உயிரணுக்களுக்குள் ...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீண்டும் இனவாதக் கொத்தளம...\n‘தோழர்” விக்கிரமபாகுவின் செஞ்சோற்றுக் கடன்\nபயிரை மேய்ந்த வேலிகள் – பகுதி 1 – ராஜ் செல்வபதி ( ...\nகாஸ்மீரில் இந்திய இராணுவத்தின் வெறியாட்டம்\n\"‎பயிரை_மேய்ந்த_வேலிகள்\"‬.(4) By Raj Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(3) ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள்..(6)-(7) ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள்..(8) -: ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள்- 9, 10 &11 ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள் –(12)-(13) -: ராஜ் செல்வபதி\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2015/03/15032015.html", "date_download": "2020-02-28T02:01:29Z", "digest": "sha1:PRY6O6CGUNRRBUV75AFJ52BNYSNE3LQU", "length": 29424, "nlines": 611, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): இன்று யாழினிக்கு பிறந்தநாள். 15/03/2015", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇன்று யாழினிக்கு பிறந்தநாள். 15/03/2015\n(என் மார்ப்பு மற்றும் கை கால்களை சுட்டிக்காட்டி)\nகுரங்குக்கு முடி இருக்கறது போல.... உன் உடம்பு புல்லா ஏன்பா முடி வளர்ந்திருக்குது\nஉங்களுக்கு கணேஷா மந்திரம் தெரியுமா\nஅப்ப உனக்கு கணேஷ் உம்மாச்சி எதையுமே கொடுக்காது...\nஅந்த மந்திரம் தெரிஞ்சாதான்.. சுவாமி எல்லாம் நமக்கு தருவார்.\nஇன்று யாழினிக்கு 15-03-2015 பிறந்தநாள்.....\nமூன்று வயதில் இருந்து நான்க��வது வயதில் காலடி எடுத்து வைக்கின்றாள்.... பெங்களூருவில் உள்ள ரிச்சமன்ட் சர்க்கிளில் உள்ள ரிபாப்ளிக் மருத்துவமணையில் அவளை கைகளில் ஏந்தியது போல் உள்ளது... அதற்குள் மூன்று வருடங்கள்....\nஎப்போதும் போல மீண்டும் உங்கள் வாழ்த்துகள் வேண்டி....\nLabels: Labels: இன்று பிறந்தவர்கள், இன்று பிறந்தவர்கள், யாழினிஅப்பா\nஉங்கள் அன்பு மகள் யாழினிக்கு எனது இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.அனைத்து வளங்களையும் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.\nயாழினிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று Sunday, March 15, 2015 4:45:00 PM\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.. யாழினி பாப்பா செல்லத்துக்கு\nபிற்நத நாள் வாழ்த்துக்கள் யாழினி குட்டிமா\nகுழந்தை யாழினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....\nயாழினிக்கு என்னுடைய பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள்...\nயாழினி குட்டிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nயாழினி குட்டிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nயாழினி குட்டிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஉப்புக்காத்து 32 (கனகா எனும் இளம்விதவை)\nசாண்ட்வெஜ்& நான் வெஜ் ((18/03/2015))\nஇன்று யாழினிக்கு பிறந்தநாள். 15/03/2015\nEnnakkul oruvan -2015 எனக்குள் ஒருவன் திரைவிமர்சனம...\nசென்னை மயிலையில் அதிகரிக்கும் நடமாடும் டீக்கடைகள்...\nமணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி டிரைலர் ரிவியூவ்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/99023-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE.html", "date_download": "2020-02-28T02:15:58Z", "digest": "sha1:4S3R7OCJXVDFGUNC2ARAK5XXZIW4P3TR", "length": 43906, "nlines": 387, "source_domain": "dhinasari.com", "title": "வரலக்ஷ்மி விரதம் - விஞ்ஞான விளக்கம் - தமிழ் தினசரி", "raw_content": "\nதில்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு\nவீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை\nஏமாற்றி அழைத்துச் சென்று… பிளஸ்-1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த… திமுக, செயலர்…\nஎஸ்.ஆர்.எம் பல்கலை.,யில் தொடரும் தற்கொலைகள்: சிபிஐ விசாரணை தேவை\n தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளம்… சிக்கல்\nஇன்ஜினியர் படிச்சுட்டு இவர் பண்ற தொழில் என்ன தெரியுமா\n தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளம்… சிக்கல்\nஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு\n இன்று ‘சந்தனக் கடத்தல் மன்னன்’\nகழிவறையில் மாட்டிக் கொண்ட இளைஞனின் கை கார் சாவியை எடுக்க முயன்ற போது நேர்ந்த…\nதில்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு\nரத்தன்லால் உயிரிழப்பை கண்டிக்காதவன் குடிமகனே இல்லை\nஇன்ஜினியர் படிச்சுட்டு இவர் பண்ற தொழில் என்ன தெரியுமா\nஜனாதிபதி மாளிகையில் ட்ரம்புடன் ஏ ஆர் ரஹ்மான்\nஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு\nஅழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி\nமாஸ்க் அணிந்து வந்தவனை மாப் கொண்டு துரத்திய மாதரசி\nராஜினாமா செய்து மீண்டும் வர… புதுக்கணக்கு போடும் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது\nமுதல் டெஸ்டில் கோட்டை விட்ட இந்தியா: நியூசிலாந்து அபார வெற்றி\n இந்தியில் டிவிட் செய்த டிரம்ப்\nகுடியுரிமைச் சட்டத்தை விளக்கி… புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி பொதுக்கூட்டம்\nஏமாற்றி அழைத்துச் சென்று… பிளஸ்-1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த… திமுக, செயலர்…\nமதுரை: சிறார் வதை வீடியோ: சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது\nமறைந்திருந்து பெண் குளிப்பதை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஜன்ம குருவும் – பிரத்யட்ச குருவும்\nகருப்பசாமி கோவில் திருவிழா அரிவாள் மீது நடந்து மிளகாய் அபிஷேகம்\nதிருப்பதி பக்தர்களுக்கு இனிய செய்தி மலைக்குச் செல்ல எளிய வழி\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.24- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.23- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nநடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்\nதலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா\nஅஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்\nசிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ\nஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் வரலக்ஷ்மி விரதம் - விஞ்ஞான விளக்கம்\nவரலக்ஷ்மி விரதம் – விஞ்ஞான விளக்கம்\nநடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 25/02/2020 12:13 PM 0\nஅட��த்தடுத்து இவர் நடித்த கன்னட படங்கள் வசூலை குவிக்க கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.\nதலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 24/02/2020 1:20 PM 0\nதலைவி படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. கங்கனா ரனாவத்தின் இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.\nஅஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 24/02/2020 11:50 AM 0\nஅஜித் சிறிய முதலுதவி சிகிச்சையுடன் தனது ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தி இருக்கிறார்\nசிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ\nசில காட்சிகளில் உடல் முழுவதும் திருநீறு அணிந்து அகோரி போலவும் காட்சி அளிக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nதில்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு\n#DelhiRiots2020 தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு செய்து, சட்டம் ஒழுங்கு சூழ்நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nஇன்ஜினியர் படிச்சுட்டு இவர் பண்ற தொழில் என்ன தெரியுமா\nதனது நண்பர்களின் உதவியுடன் ஆரம்பித்த இந்த பூக்கடையில் ஆரம்பத்தில் குறைந்த வருமானமே கிடைத்தாலும் தற்போது கை நிறைய பணம் பார்க்கும் அளவிற்கு பொறியியல் பட்டதாரி இளைஞர் கார்த்திக் முன்னேறியுள்ளார்.\nவீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 26/02/2020 11:44 AM 0\nஅவர் சொன்னதைப் போல் ' இமயமலையில் சிகரங்கள் வெளியே தெரிவதில்லை ' என்பதற்காக சிகரங்கள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா சிகரம் சின்னதாகப் போகுமா\nவெளிநாட்டு நன்கொடையில் 10% எனக்கு 90 % உமக்கு மாட்டிய கருணா பால் விகாஸ்\nகருணா பால் விகாஸ், 10% வெளிநாட்டு நிதிப் பங்களிப்பை மட்டுமே தனக்கு பயன்படுத்தியது. மீதமுள்ள 90% நிதி, தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள 300 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது\nதில்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு\n#DelhiRiots2020 தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு செய்து, சட்டம் ஒழுங்கு சூழ்நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nவீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 26/02/2020 11:44 AM 0\nஅவர் சொன்னதைப் போல் ' இமயமலையில் சிகரங்கள் வெளிய�� தெரிவதில்லை ' என்பதற்காக சிகரங்கள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா சிகரம் சின்னதாகப் போகுமா\nஏமாற்றி அழைத்துச் சென்று… பிளஸ்-1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த… திமுக, செயலர் உள்பட 3 பேர் கைது\nபட்டப் பகலில் பொதுமக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவியை மயக்கமாக்கி கடத்திச் சென்று ஒரு கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎஸ்.ஆர்.எம் பல்கலை.,யில் தொடரும் தற்கொலைகள்: சிபிஐ விசாரணை தேவை\nஅரசியல் தினசரி செய்திகள் - 26/02/2020 10:25 AM 0\nஎஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த தற்கொலைகளை மட்டும் தனித்த நிகழ்வுகளாக பார்க்க முடியாது. அங்கு நடைபெறும் பிற சட்டவிரோத செயல்களுக்கும், தற்கொலைகளுக்கும் தொடர்பு உண்டா\n தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளம்… சிக்கல்\nஎனவே, ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உரிய நாளில் சம்பளம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது... என்று வருத்தத்துடன் கூறினர்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.81, ஆகவும், டீசல்...\nஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்க: பாஜக., எஸ்சி., பிரிவு மனு\nதிமுக., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரி, புகார் மனு அளிக்கப் பட்டது.\n இன்று ‘சந்தனக் கடத்தல் மன்னன்’\nஅரசியல் ராஜி ரகுநாதன் - 25/02/2020 9:46 PM 0\nவித்யாராணி பாஜக.,வில் சேர்ந்ததன் தொடர்பில், மறுபடியும் வீரப்பனின் பெயர் அடிபட்டு வருகிறது. ஆனால் ஓர் வித்தியாசம்… முன்பெல்லாம் வீரப்பன் என்றும், போராளி என்றும் எழுதிவந்த ஊடகங்கள், இப்போது சந்தனக் கடத்தல் மன்னன் என்று வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கியதுதான்\nஇவங்க மூணு பேரு சரி.. யாரு இவங்க அதுவும் சிவப்பு கம்பளத்தில் நடந்து…\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 25/02/2020 8:02 PM 0\nமோடி, டிரம்ப், மெலனியா டிரம்ப்… இம்மூவரோடு சேர்ந்து சிகப்புக் கம்பளத்தில் ஆமதாபாத் விமான நிலையத்தில் நடந்து வந்த இந்திய பெண்மணி யார்\nபிச்சைக்காரரை சாதாரண மனிதராக மாற்றிய எஸ்.பி., குவியும் பாராட்டுகள்\nஇந்தியா ராஜி ரக���நாதன் - 25/02/2020 5:34 PM 0\nஎஸ்பி க்கு குவிந்த பாராட்டுக்கள். திருப்பதி அர்பன் எஸ்பி.,யின் மனிதாபிமானம். மலர்ந்த சேவை குணம். பிச்சைக்காரனை மனிதனாக மாற்றிய கருணை.\nவருடத்திற்கு ஒருமுறை சிராவண மாதத்தில் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக் கிழமையன்று வரலட்சுமி விரதம் கொண்டாடுகிறோம்.\nசுமங்கலிப் பெண்கள் ஸ்ரீமகாலக்ஷ்மியை வரங்களை அள்ளித் தரும் வரலட்சுமியாக விரத நியமத்தோடு பூஜை செய்து வணங்குகிறோம். அஷ்ட லட்சுமிகளின் சொரூபம் வரலட்சுமி.\nஇந்த பண்டிகை பலப்பல விஞ்ஞான உண்மைகளை விளக்குகிறது. நம் சம்பிரதாயங்கள் அனைத்தும் இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டவை. பிரகிருதி சக்தியின் மீது பக்தியையும் சிரத்தையையும் வளர்க்கும் விதமாக நம் முன்னோர் இவற்றை ஏற்படுத்தியுள்ளனர்.\nநம் நாடு விவசாயத்தை ஆதாரமாகக் கொண்டது. பருவமழை பெய்யும் ஆடி, ஆவணி மாதங்களில் செல்வத்திற்கு அன்னையான லக்ஷ்மி தேவியின் கருணை வேண்டி பிரார்த்திக்கிறோம். இந்த விரதத்தில் எவ்வளவோ அர்த்தமும் பரமார்த்தமும் நிரம்பி உள்ளன.\nபூஜை ஆரம்பிக்கும் முன் வீட்டையும் வாசலையும் சுத்தம் செய்து மாவிலை தோரணம் கட்டுகிறோம். அம்மனின் பூஜை மண்டபத்தையும் மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கிறோம். மாவிலைத் தோரணம் பிராண வாயுவை வெளியிட்டு பூஜைக்கு வரும் சுமங்கலிகளின் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதமளிக்கிறது.\nஅடுத்து கலச ஸ்தாபனம். அழகாகக் கோலமிட்ட பீடத்தின் மீது நெல் பரப்பி அதன் மத்தியில் கலசத்தை வைத்து, அதில் அரிசியிட்டு, பொன் அல்லது வெள்ளி நாணயம், வெற்றிலை, முழுப் பாக்கு, மஞ்சள் கிழங்கு, காய்ந்த பேரீச்சை, காதோலை கருகமணி, ரூபாய் நாணயம் போன்றவற்றால் நிரப்புகிறோம். கலசத்தின் மேல் மாவிலை வைத்து, மஞ்சள் பூசிய தேங்காயை அமர்த்துகிறோம். தாழம்பூவால் ஜடை பின்னுகிறோம். அம்மனுக்கு வளையலணிவிக்கிறோம். தேங்காய்க்கு மாவினால் கண், மூக்கு வைத்து அம்மனை அதில் காண்கிறோம். அல்லது வெள்ளி முகத்தை அதில் சொருகி வைக்கிறோம். சிலர் கலசத்தின் மேல் சுண்ணாம்பு, கண் மை இவற்றால் முகம் எழுதி, குங்குமத்தால் வாயும் உதடும் சிவப்பாக வரும்படி வரைவதுண்டு. அவரவர் விருப்பத்திற்கேற்ப கலசத்தின் கழுத்தில் ஆபரணங்களும், அம்மனுக்கு ஆடை அலங்காரமும் இருக்கும்.\nஇதில் ஈடுபடும் சுமங்கலிப் பெண்களின் மனோ நிலை��ை நினைத்துப் பாருங்கள் எத்தனை பரவசம் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து, அதனை நடத்துவிக்கும் இயற்கைச் சக்தியைத் தாயாக பாவித்து, “அம்மா” என்றழைத்து, தன் கையால் அவளை அலங்கரித்து ஆராதிக்கும் நம் கலாசாரத்தில் உள்ள அன்யோன்ய பாவனையின் அற்புதம் விளங்கும்.\nதாயின் அரவணைப்பில் கிடைக்கும் அன்பு, பாதுகாப்பு, வாத்சல்யம், தைரியம் போன்றவற்றை இந்த விரதத்தின் முற்பகுதியிலேயே உணரத் தொடங்கி விடுகிறோம்.\n“ஸ்ரீ” என்பது ஐஸ்வர்யங்களுக்குச் சின்னம். ‘வரம்’ என்றால் சிறப்பானது, சிரேஷ்டமானது என்று பொருள். நாம் சிறப்பானவற்றையே எப்போதும் அடைய விரும்புகிறோம். அவற்றை அளிப்பவளே வரலட்சுமி.\nகலசத்தில் எதனால் இப்பொருட்களை இடுகிறோம் குழந்தைக்குத் தாய் செய்து மகிழ்வது போல, எதற்காக இப்படி அலங்காரம் செய்கிறோம் குழந்தைக்குத் தாய் செய்து மகிழ்வது போல, எதற்காக இப்படி அலங்காரம் செய்கிறோம்\nபிரம்மாண்டத்தின் குறியீடான கலசத்தில் செல்வம், பசுமை, நற்பலன், மங்களம் இவற்றை நிரப்பி வழிபடுகிறோம். இவற்றின் மூலம் ஆண்டு முழுவதும் வயிறு நிரம்ப அன்னத்திற்குக் குறைவு வராமல் காக்கும்படி லக்ஷ்மிதேவியை வேண்டுகிறோம். வெற்றிலை, பாக்கு, மஞ்சள் போன்ற மங்கலப் பொருட்கள் வீட்டில் ஆண்களின் ஆரோக்யத்தைக் காத்து, பெண்களை சுமங்கலிகளாக வைக்கும்படிக் கோரும் பிரார்த்தனையின் வெளிப்பாடு. பொன், வெள்ளிக் காசுகளும், ரூபாய் நாணயமும் ஐஸ்வர்த்தை நாடும் நம் வேண்டுதலை அம்மனுக்குத் தெரிவிக்கின்றன. அதே போன்று, புதுப் புடவை அல்லது ரவிக்கைத் துணி, நமக்கு வஸ்திரக் குறைவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்படி அம்மனுக்கு நாம் வைக்கும் விண்ணப்பம்.\nஇவ்விதம் நம் தேவைகளையும் கோரிக்கைகளையும் ஒன்றாகச் சேர்த்து கலசத்தில் இட்டு அம்மனை ஆவாஹனம் செய்கிறோம்.\nஅதே போல் பூரண எண்ணான ஒன்பது முடிச்சுகள் இட்டு மஞ்சள் சரடு தயார் செய்கிறோம். அதில் பூ முடிகிறோம். ஏன் இது நவகிரகங்களின், நவ துர்கைகளின் அருளால், நவ தானியங்கள் நன்கு விளைந்து, நோய்களின்றி சமுதாயம் வாழவேண்டும் என்பதற்காக.\nஆரோக்கியம், சௌபாக்யம், ஐஸ்வர்யம் இவற்றை வேண்டிச் செய்யும் பூஜையாதலால் நம்மிடம் இருக்கும் சிறப்பான பொருட்களை அம்மனுக்குச் சமர்பித்து ஆனந்தமடைகிறோம்.\nமாலையில், அண்டை அயல் பெண்களை அழைத்த�� மஞ்சள், குங்குமம், தாம்பூலம், கொண்டைக் கடலை சுண்டல் அளித்து மகிழ்கிறோம். அவர்களை அம்மனாக பாவித்து கௌரவிக்கிறோம்.\nமெய்ஞானமும், விஞ்ஞானமும் இணைந்த இப்பண்டிகை சிநேகம், உதவும் குணம், ஒற்றுமை இவற்றை வளர்க்கிறது.\nமஞ்சளும், குங்குமமும் சுபத்தைக் குறிக்கும் பொருட்கள். அதோடு ஆரோக்யத்தையும், அழகையும் அதிகரிக்கச் செய்பவை. மஞ்சள் மருத்துவ குணங்கள் நிரம்பியது. கிருமி நாசினியும் கூட. தாம்பூலம் நட்பையும் உறவையும் வளர்க்கும் குணம் கொண்டது. கொண்டைக் கடலை போஷாக்கு நிறைந்த சத்துணவு. இவற்றைப் பெண்களுக்கு அளிப்பதன் உட்பொருள் அனைவரும் சுக சௌக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகவே. இது சமுதாய நலன் கோரும் நற்செயல்.\nவரலட்சுமி அம்மனைப் பூஜித்து மகிழும் நாம், அவள் நம் வீட்டில் நிலைத்து நிற்க வேண்டுமானால் நித்தியமும் சில நியமங்களோடு வாழப் பழக வேண்டும்.\nநல்ல பழக்க வழக்கங்கள், சுத்தம், சுகாதாரம், திருப்தி, சிநேகம், வீரம், தைரியம், நன் முயற்சி முதலிய சத்துவ குணங்கள் நிரம்பிய வீடுகளில் லட்சுமி தேவி நிலைத்து வசிப்பாள்.\nகலகங்கள் நிகழுமிடம், தீய வார்த்தை பேசுமிடம், பெண்களை அவமதிக்குமிடம், சந்தியா நேரங்களில் உறங்குமிடம், ‘இல்லை, இல்லை’ என்று கூறி தான தர்மம் செய்யாத லோபி வசிக்குமிடம், தாய் தந்தையரை இழிவு படுத்துமிடம், பொய், கோள் உரைக்குமிடங்கள், பயம், திகில் கொண்டோர் வாழுமிடங்கள் – போன்றவற்றை விட்டு விஷ்ணு பத்தினி விலகி விடுவாள்.\nபக்தியோடு பூஜிப்போருக்கு வரங்களை அள்ளித் தரும் வரலட்சுமியை வணங்கி மகிழ்வோம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleகாஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு சரியே: காங்கிரஸ் தலைவர் கரண் சிங்\nNext articleஇப்போ, பசி அடங்கிடுத்தா\nபஞ்சாங்கம் பிப்.26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 26/02/2020 12:05 AM 1\nகேரள சமையல்: நேத்திரங்காய் தோல் கறி\nபச்சை மிளகாய் விழுது சேர்த்து கெட்டியான பிறகு இறக்கவும். அத்துடன் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.\nகேரள சமையல்: பலாக்காய் மசால்\nவேக வைத்த பலாக்காய் சேர்த்துக் கிளறி கலவை கெட்டியானதும் இறக்கி பறிமாறவும்.\nகேரள சமையல்: அடை பிரதமன்\nதேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, நெய்யில் வறு��்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பருகவும். கேரளாவின் பாரம்பரியமான டிஷ் இது\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nதில்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு\n#DelhiRiots2020 தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு செய்து, சட்டம் ஒழுங்கு சூழ்நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nஇன்ஜினியர் படிச்சுட்டு இவர் பண்ற தொழில் என்ன தெரியுமா\nதனது நண்பர்களின் உதவியுடன் ஆரம்பித்த இந்த பூக்கடையில் ஆரம்பத்தில் குறைந்த வருமானமே கிடைத்தாலும் தற்போது கை நிறைய பணம் பார்க்கும் அளவிற்கு பொறியியல் பட்டதாரி இளைஞர் கார்த்திக் முன்னேறியுள்ளார்.\nவீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை\nஅவர் சொன்னதைப் போல் ' இமயமலையில் சிகரங்கள் வெளியே தெரிவதில்லை ' என்பதற்காக சிகரங்கள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா சிகரம் சின்னதாகப் போகுமா\nஜன்ம குருவும் – பிரத்யட்ச குருவும்\nஜன்ம குருவும் - பிரத்யட்ச குருவும்(வனவாசமும் -குரு பார்வையும்)(இரண்டு...\nவரகூரான் நாராயணன் - 26/02/2020 7:18 AM 0\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-02-28T02:16:27Z", "digest": "sha1:YVRSHSD54EYVG427OL2S3EH2DS7ZFCJT", "length": 4926, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புதுநிலவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுதுநிலவு, மறைமதி அல்லது அமாவாசை என்பது நிலவின் முதல் கலை ஆகும். வானியல்படி நிலவும் கதிரவனும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நாளே புதுநிலவு ஆகும்.[1] இந்நாளில் கதிரவ ஒளியானது புவியில் இருந்து காண இயலாத நிலவின் பிற்பக்கத்தில் முழுமையாகப் பதிகிறது. எனவே இந்நாளில் புவியை நோக்கி இருக்கும் நிலவின் முற்பக்கம் ஒளியின்றி இருக்கும்.\nநிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதையானது சுமார் ஐந்து பாகைகள் அளவுக்கு சாய்வாக இருக்கிறது. எனவே புதுநிலவு நாட்களில் கதிரவ வெளிச்சத்தால் ஏற்படும் நிலவின் நிழல் பெரும்பாலும் புவியின் மீது விழுவதில்லை. அவ்வாறு விழும்போது கதிரவ மறைப்பு நிகழும்.\n29 மார்ச் 2006ல் நிகழ்ந்த முழுக் கதிரவ மறைப்பின் உச்ச நிலையின் போது புதுநிலவின் காட்சி\nபுதுநிலவு ஒரு இருள் நிறைந்த வட்டம் போன்று இருக���கும். இது எப்போதும் கதிரவனுடன் ஒரே நேரத்தில் எழுந்து மறைந்து விடுவதால் இதைக் காண இயலாமல் போகிறது. எனினும் முழுக் கதிரவ மறைப்பு நிகழ்வின் உச்ச நிலையின் போது மட்டும் புதுநிலவை வெறும் கண்களால் காண இயலும்.[2]\nசந்திரமானம் எனப்படும் நிலவை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் புதுநிலவு நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது.\nஇந்து சமயத்தில் திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் அமாவாசையும் ஒன்று.\n↑ \"புது நிலவு (ஆங்கிலத்தில்)\".\nஇது வானியல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/cheteshwar-pujara-interview-pink-ball-test-visibility-problem/", "date_download": "2020-02-28T03:47:25Z", "digest": "sha1:CNW6N4YYJZNZMTF55E3ONQWOFOU24GAF", "length": 40540, "nlines": 134, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Cheteshwar Pujara interview pink ball test visibility problem - புஜாராவுடன் ஒரு நேர்காணல் : பிங்க் பந்தில் ஆட்டத்தில் பந்தை பார்ப்பதில் சிக்கல் - புஜாரா ஓபன் டாக்", "raw_content": "\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nபுஜாராவுடன் ஒரு நேர்காணல் : 'பிங்க் பந்து ஆட்டத்தில் பந்தை பார்ப்பதிலேயே சிக்கல்' - புஜாரா ஓபன் டாக்\nவேகப்பந்து வீச்சாளர்களுக்கு இளஞ்சிவப்பு பந்து மூலம் வெளிநாடுகளில் நிறைய சாதகம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். நாங்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடினால் - என்ன நடக்கப்போகிறது என்று...\nடெஸ்ட் போட்டிகளில் பிங்க் நிற பந்துகளை எதிர்கொள்வதில் உள்ள பிரச்சனை உட்பட பல சுவாரஸ்ய தகவல்களை இந்தியன் எக்ஸ்பிரஸுடன் சத்தீஸ்வர் புஜாரா பகிர்ந்து கொள்கிறார்.\nஇளஞ்சிவப்பு(Pink Ball) பந்தை சரியாக பார்ப்பது சிக்கலாக இருந்ததா குறிப்பாக விளக்குகளின் கீழ் இரண்டாவது செஷனில் விளக்கு வெளிச்சத்தின் கீழ் எப்படி இருந்தது\nஆம். நீங்கள் அந்த பந்தை சரியாக கணிக்க கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். களத்தில் சிறிது நேரம் செலவிட வேண்டும். சிவப்பு பந்து என்று வரும்போது, பகல் நேரத்தில் தெரிவுநிலை என்பது ஒரு பிரச்சனையாக இருக்காது. ஆனால் விளக்கு வெளிச்சத்தின் கீழ் இளஞ்சிவப்பு பந்தை எதிர்கொள்ள, இரண்டாவது அல்லது ம���ன்றாவது செஷனில் போது ஓய்வறையில் இருந்துவிட்டு, பேட் செய்ய விளக்குகளின் கீழ் நீங்கள் நடக்கும் போது, பார்வை என்பது சற்று சிக்கலாக இருக்கும். பந்து அப்போது அதிகம் ஸ்விங் ஆகும். எனவே நீங்கள் கிரீசில் சிறிது நேரம் செலவிட வேண்டும். அந்த ஒளியுடன் பழக முயற்சி செய்ய வேண்டும். அதன் பின்னர் நீங்கள் உங்கள் ஷாட்களை விளையாட ஆரம்பிக்கலாம்.\nவிளக்குகளின் கீழ், இளஞ்சிவப்பு பந்தை வீசும் போது பந்து வீச்சாளரின் கையில் இருந்து பந்து சற்று தாமதமாக வருவதாக நீங்கள் பார்க்கிறீர்களா சரியாக அப்போது என்ன நடக்கிறது\nஅது தாமதம் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் அது நிச்சயமாக சற்று வித்தியாசமானது. அந்த சூழ்நிலையில் நான் ஒரு இன்னிங்ஸ் மட்டுமே விளையாடியதால், நான் அதை அப்படியே உணர்ந்தேன். நான் அதிகமாக விளையாடியிருந்தால், நான் சரியாக அந்த சூழலை விளக்க முடியும். ஆனால் அது வித்தியாசமானது. பனி உள்ளே வரத் தொடங்குவதற்கு முன்பு நான் 30-45 நிமிடங்கள் விளக்கு வெளிச்சத்தின் கீழ் விளையாடிக் கொண்டிருந்தேன். பந்து அவ்வளவு நகரவில்லை; இது கொஞ்சம் எளிதாகிவிட்டது. மேலும், கொல்கத்தாவில் சற்று முன்னதாகவே இருட்டாகிறது. இந்த நேரத்தில் வானிலை வேறுபட்டது – சற்று மங்கலான வளிமண்டலம் இருந்தது, அதில் இது சில பார்வை சிக்கல்களையும் சேர்க்கலாம். இவை அனைத்தும் யூகங்களே – இது பிங்க் பந்து கிரிக்கெட் டெஸ்ட்டின் ஆரம்ப நாட்களே. எனவே இது குறித்து எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. வெவ்வேறு இடங்களில் விளையாடும் போது எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.\nஅதன் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இளஞ்சிவப்பு பந்து பிரதானமாக மாறுமா\nஒரு வருடத்தில் ஒரு பகல் இரவு டெஸ்ட் போட்டி என்பது நலம். அதிக ரசிக கூட்டம் வரும் சூழ்நிலையை உருவாக்க நீங்கள் விரும்பினால் அப்படி செய்யலாம். ஆனால் ஒரு வழக்கமான அடிப்படையில் இதை நான் சொல்ல மாட்டேன். டெஸ்ட் கிரிக்கெட் நிச்சயமாக சிவப்பு பந்துடன் விளையாடப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எப்போதாவது, நீங்கள் இளஞ்சிவப்பு பந்துடன் விளையாடலாம். ஆனால் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் சிவப்பு பந்துடன் விளையாடப்படும்.\nபகல் இரவு டெஸ்ட்டில் பனி ஒரு முக்கிய காரணி, இதனால் ஸ்விங், ஸ்பிங் பாதிக்கக்க��டும் என்ற கவலையும் உள்ளது. இந்தியாவில் நம்முடைய சொந்த பலங்களை மறுப்பது புத்திசாலித்தனமா\nஇதைப் பற்றி நான் சொல்ல முடியாது. பி.சி.சி.ஐ தான் முடிவெடுக்க வேண்டும். நான் சொல்வது என்னவென்றால், நாம் இளஞ்சிவப்பு பந்து போட்டியை ஒரு ஆட்டத்தில் மட்டும் விளையாடினால் நன்றாக இருக்கும். ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இது இருப்பது சூழல் தெரியவில்லை. நாம் இளஞ்சிவப்பு பந்துகளில் மூன்று போட்டிகளில் விளையாடுகிறோம். எனக்குத் தெரிந்தவரை இது நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. காலம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். ஒரு வருடத்தில் ஒரு பிங்க் பந்து ஆட்டம் என்றால் நன்றாக இருக்கும்.\nஇளஞ்சிவப்பு பந்து கடினமானது என்று ஒரு பேச்சு இருந்தது. அதன் கடினத்தன்மையை நீங்கள் என்ன எடுத்துக்கொள்கிறீர்கள்\nநீங்கள் விளையாடும் எந்த இளஞ்சிவப்பு பந்தாக இருந்தாலும், அது கொல்கத்தா டெஸ்ட்டில் பயன்படுத்தப்பட்ட எஸ்ஜி தயாரிப்பு பந்தாகவோ, அல்லது கூக்கபுரா தயாரிப்பு பந்தாகவோ தான் இருக்கும். ஆனால், இளஞ்சிவப்பு பந்து நிச்சயமாக சிவப்பு பந்தை விட கடினமானது என்பது உண்மை தான். இது சிவப்பு அல்லது வெள்ளை பந்தை விட சற்று வேகமாக பயணிக்கும். அரக்கு கூடுதலாக பூசப்படுவதால், கடினத்தன்மைக்கு காரணமாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன். ஆனால், வேகமாக செல்வதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை. மேலும், இது ஒரு வகையான நகர்வுகள் / அசைவுகள், வெள்ளை பந்தை விட அதிகமாக ஸ்விங் ஆகும். ஸ்லிப்பில் நிற்பவர்களுக்கு இது சவாலாக இருக்கும். சிவப்பு நிற பந்தை விட இது விரைவாக பயணிக்கிறது என்பது உண்மை தான்.\nவிளக்கு வெளிச்சத்தின் கீழ் விளையாடியது தான் பங்களாதேஷ் பேட்ஸ்மேன்கள் பவுன்சர்களால் தாக்கப்பட்டதற்கு காரணமா\nஅவர்களுக்கு இளஞ்சிவப்பு பந்துடன் விளையாடிய எந்த முதல் தர அனுபவமும் இல்லை. எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் மிக வேகமாக வீசக் கூடியவர்கள். கூடுதலாக, நான் சொன்னது போல் இளஞ்சிவப்பு பந்தின் தன்மை மிக விரைவாக இருக்கும். இதெல்லாம் ஒரு பங்கைக் கொண்டிருந்திருக்கும்.\nஇப்போது, ஆஸ்திரேலியா மற்றும் பிற வெளிநாட்டு அணிகள் இந்தியாவுக்கு எதிரான சூழல்களில் இளஞ்சிவப்பு பந்து டெஸ்ட் விளையாட அழுத்தம் கொடுக்கின்றன. இளஞ்சிவப்பு பந்து அங்கு செல்வதை எப��படிப் பார்க்கிறீர்கள்\nவேகப்பந்து வீச்சாளர்களுக்கு இளஞ்சிவப்பு பந்து மூலம் வெளிநாடுகளில் நிறைய சாதகம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். நாங்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடினால் – என்ன நடக்கப்போகிறது என்று எனக்குத் தெரியவில்லை. பி.சி.சி.ஐ என்ன தீர்மானிக்கிறது என்பதைப் பார்ப்போம்… ஆட்டத்தின் போது, பந்து பழையதாகிவிட்டால், கூடுதலாக சில ரன்களை எடுக்க முடிகிறது, இளஞ்சிவப்பு பந்து போட்டிகள் இதுவரை அதிக ஸ்கோர்களை குவிக்கவில்லை.\nஒரு அணியாக இந்தியா அதிக பிங்க் பந்து டெஸ்ட் விளையாட வேண்டுமா இல்லையா என்ற விவாதத்திற்கு அப்பால், ஒரு பேட்ஸ்மேனாக சவால் எப்படி இருந்தது\nநான் சவாலை அனுபவித்தேன், ஆம். இது முற்றிலும் வேறுபட்ட அனுபவம். ஒருவருக்கு வித்தியாசமான நுட்பம் தேவை, ஆனால் வேறு அணுகுமுறை தேவை என்று நான் கூறமாட்டேன். முதல் செஷனில் நீங்கள் பேட்டிங் செய்யும்போது, பந்து நன்றாக வரும். அதனால் உங்கள் ஷாட்களை நீங்கள் விளையாடலாம். புதிய பந்து என்றாலும், காலை பொழுதில் ஒரு புதிய சிவப்பு பந்து ஸ்விங் ஆவது போல் அது ஆவதில்லை. இது பிற்பகலில் மட்டுமே தொடங்குகிறது, அந்த நேரம் எளிதாக அமைகிறது. சிவப்பு பந்தில் விளையாடுகையில், முதல் செஷன் மிகவும் முக்கியமானது. இளஞ்சிவப்பு பந்து என்றால் அது வேறு விதம். இரண்டாவது செஷன் விளக்குகள் எரிவதால் இரண்டாவது செஷன் மிகவும் முக்கியமாகிறது. முதல் செஷனில் நீங்கள் பந்துகளை தவிர்ப்பதை விட, இரண்டாவது செஷனில் இன்னும் சில பந்துகளை தவிர்க்க வேண்டியிருக்கும்.\nஇளஞ்சிவப்பு பந்தில் விளையாடி உங்களிடம் அதிக பயிற்சி இல்லை. நீங்கள் அதை எவ்வாறு நிர்வகித்தீர்கள்\nமிக முக்கியமான விஷயம் என்னவென்றால், விளக்குகளின் கீழ் முடிந்தவரை பல வலைப் பயிற்சி செஷன்கள் இருந்தன. நாங்கள் அதில் பலவற்றை முயற்சித்தோம். முதல் டெஸ்டுக்கு முன் என்.சி.ஏவில் இரண்டு செஷன்கள், பின்னர் கொல்கத்தாவில் ஒரு நெட் செஷன் இருந்தது. ​​நாங்கள் இனி இளஞ்சிவப்பு-பந்து டெஸ்ட்களை விளையாடப் போகிறோம் என்றால், முடிந்தவரை அதிக நெட் செஷன்கள் இருக்க வேண்டும்.\nஇந்த தொடரில் நீங்கள் விளையாடிய இரண்டு இன்னிங்ஸ்களிலும் உங்களுக்கு அரைசதம் கிடைத்தன, ஆனால் அந்த இன்னிங்ஸ்களை நீங்கள் அடுத்தக் கட்டத்திற்கு தொடரவில்லை. எவ்வளவு ஏம��ற்றமடைந்தீர்கள்\nஇந்த டெஸ்ட் போட்டி (கொல்கத்தா) நான் ஏமாற்றமடையவில்லை. நான் எனது பேட்டிங்கை கட்டுப்பாட்டில் வைத்திருந்தேன். ஆனால் அந்த பந்து இன்னும் கொஞ்சம் பவுன்ஸ் மற்றும் வேகத்தைக் கொண்டிருந்தது. நான் மிகவும் வித்தியாசமாக எதையும் அப்போது செய்திருக்க முடியாது; நான் நன்றாக செட் ஆகி விளையாடிக் கொண்டிருந்தேன். சற்று வித்தியாசமாக நடந்து கொள்ளும் ஒரு பந்தை எப்போதாவது நீங்கள் பெறுவீர்கள். பந்து வீச்சாளர் அதிக வேகத்தில் பந்து வீச முயற்சித்தது போல் தெரியவில்லை. ஆடுகளம் அந்த பந்தை விரைவாகவும் கூடுதல் பவுன்ஸ் ஆகவும் மாற்றியது என்று நினைத்தேன்.\nஇந்தூர் ஷாட் குறித்து நான் சற்று ஏமாற்றமடைந்தேன்; நான் டிரைவ் செய்ய முடியும் என்று நினைத்தேன், ஆனால் அந்த ஷாட் அதற்கு போதுமானதாக இல்லை. ஒட்டுமொத்தமாக, நான் பேட்டிங் செய்யும் விதத்தில் மகிழ்ச்சியடைகிறேன். நான் பந்தை டைமிங் செய்த விதம், ஷாட்களில் சரளமாக, இந்த இரண்டு இன்னிங்ஸ்களிலும் எனது கால் நகர்த்தல் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.\nநீங்கள் சில நேரங்களில் மிகவும் கோபப்படுகிறீர்களா இந்தூர் டெஸ்ட்டில் உங்கள் ஷாட் மிகவும் காற்று நிரப்பப்பட்ட ஷாட்டாக இருந்ததே\n(சிரிக்கிறார்). இல்லை, நான் அதை செய்ய மாட்டேன். இது நான் கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்று. பாருங்கள், ஒரு டெஸ்ட்டில் 50 ரன்கள் மட்டும் எடுப்பது என்பது தோல்வி அல்ல சில நேரங்களில் டெஸ்ட் போட்டியில் புஜாரா 50 ரன்கள் மட்டும் எடுப்பது என்பது தோல்வி என்றே மக்கள் நினைக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்புகளை வைத்திருப்பது நல்லது. ஆனால் பேட்ஸ்மேனாக நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். 50 எளிதானது அல்ல சில நேரங்களில் டெஸ்ட் போட்டியில் புஜாரா 50 ரன்கள் மட்டும் எடுப்பது என்பது தோல்வி என்றே மக்கள் நினைக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்புகளை வைத்திருப்பது நல்லது. ஆனால் பேட்ஸ்மேனாக நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். 50 எளிதானது அல்ல இப்போதிலிருந்து ஒவ்வொரு இன்னிங்ஸிலும் நான் 50 ரன்கள் எடுத்தாலும், நான் அதை ஏற்றுக் கொள்வேன். நீங்கள் நூறு ரன்கள் அடித்தாலும் கூட, பேட்டிங்கில் மேலும் முன்னேற்றம் அடை���து எப்போதும் முக்கியமாகும்.\nஇந்தூரில், போ என்ற வார்த்தையிலிருந்து (அதிரடியாக) உங்கள் ஷாட்களை விளையாடத் தொடங்கினீர்கள். அங்கு என்ன நடந்தது உங்கள் ஷாட்களை நீங்கள் விளையாடப் போகிறீர்கள் என்று நினைத்து வெளியே வந்தீர்களா\nஅது எதேச்சையாக நடந்தது. நான் அப்படி ஒரு மனநிலையுடன் வெளியே வரவில்லை. நான் சரளமாக நகர்கிறேன் என்பதைக் கண்டேன், நேரம் நன்றாக இருந்தது, நான் அப்படி (வேகமாக) விளையாட ஆரம்பித்தேன். தளர்வான பந்துகளை பவுண்டரிகளாக மாற்ற முயற்சித்தேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது போன்ற விஷயங்களை நீங்கள் முன்கூட்டியே தீர்மானி முடியாது; அது இயற்கையாகவே நடக்கிறது. டிக்ளேர் செய்யவோ அல்லது வேறு எதையோ எதிர்பார்க்கிறீர்கள் (அதிரடியாக ஆட நினைக்கிறீர்கள்) எனில் அப்படி முன்கூட்டியே தீர்மானித்து விளையாடலாம். ஆனால், அந்த சூழல்களை தவிர்த்து நீங்கள் முன்கூட்டியே எதையும் தீர்மானிக்க முடியாது. முதல் இன்னிங்ஸில், நீங்கள் அங்கு சென்று நிலைமைகளை மதிப்பிட்டு எதிர்வினையாற்றுகிறீர்கள். அவ்வளவு தான்.\nவேகப்பந்து வீச்சாளர்கள் பற்றிய கேள்வி. இந்த இந்திய வேகப்பந்து கூட்டணி பந்து வீசும் போது, ஸ்லிப்பில் நிற்பதை எப்படி உணருகிறீர்கள்\nஇதில் சிறந்த விஷயம் என்னவெனில், ஸ்லிப்பில் நிற்கும் போது நீங்கள் ஒருபோதும் தூங்க முடியாது.\nசில நேரங்களில், நீங்கள் ஓய்வெடுக்க நினைப்பீர்கள். ஆனால் தற்போதைய வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் போது, நீங்கள் எப்போதும் உங்கள் கால்விரல்களில் நிற்பீர்கள். எந்த ஒரு பந்திலும் கேட்ச் வரலாம் என்று நீங்கள் நினைப்பீர்கள். இது ஒரு பெருமையான உணர்வு. நீங்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருப்பீர்கள். அந்த ஒரு பந்து (கேட்ச்) எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பது உங்களுக்குத் தெரியும். இது உண்மையில் ஸ்லிப் ஃபீல்டிங்கை எளிதாக்குகிறது – ஏனென்றால் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பதால், பந்து எந்த நேரத்திலும் வரும் என்று எதிர்பார்த்து, அந்த நேரத்தில் நீங்கள் விளையாட்டில் அதிக கவனத்தோடு இருப்பீர்கள். இது ஒரு சிறந்த உணர்வு. இது ஒரு பெருமையான தருணம்.\nஉங்கள் பந்துவீச்சு கூட்டணியை (வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமல்ல) தெரிந்து கொள்ள ஏதாவது சிறப்பாக ஒன்றை உங்களால் செய்ய முடியும். அடிலெய்ட் டெஸ்ட�� எனக்கு நினைவிருக்கிறது, நாங்கள் 250 அல்லது ஏதோவொன்றைப் பெற்றோம், பிறகு, அந்த ரன்களுக்குள் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முன்னிலை பெற்றோம். அது ஒரு சிறப்பு உணர்வு. ஒழுக்கமான ஆடுகளத்தில் 250 ரன்களுக்கும் குறைவாக ஆல் அவுட் செய்யும் பந்துவீச்சாளர்களைப் பார்ப்பது ஒரு சிறந்த உணர்வு.\nஅணியில் விளையாடும் பந்து வீச்சாளர்கள் மட்டுமல்ல, வெளியே காத்திருப்பவர்களும் சிறப்பானவர்களே.\nஉங்கள் ஸ்லிப் அமைப்பு ஒருவருக்கொருவர் நெருக்கமாக நிற்பது போல் இருக்கிறது. முதல் மற்றும் இரண்டாவது அல்லது இரண்டாவது மற்றும் மூன்றாவது ஸ்லிப் ஃபீல்டர்களுக்கிடையிலான இடைவெளி – ஆஸ்திரேலியா அல்லது தென்னாப்பிரிக்கா போன்ற மற்ற அணிகளை விட குறுகலாகத் தெரிகிறது. காரணம் என்ன, நீங்கள் அதிகமாக டைவ் செய்ய விரும்பவில்லையா\nபந்து புதியதாக இருக்கும்போது, எட்ஜ்கள் மிகச்சிறப்பாக வரும். பழைய பந்துடன் எங்கள் ஸ்லிப் கார்டனைப் பார்த்தால், எங்கள் ஸ்லிப் இடையே நிறைய இடைவெளி இருக்கும். ஸ்லிப்களுக்கு இடையில் சரியான தூரம் இருப்பது முக்கியம்; பீல்டர்களுக்கு இடையில் பந்து செல்வதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். பந்து புதியதாக இருக்கும்போது, அது வேகமாகப் பயணிப்பதால், அது உங்களை கடந்து செல்ல நீங்கள் விரும்பமாட்டீர்கள். பந்து சற்று பழையதாக இருக்கும்போது, உங்களுக்கு அதிக நேரம் கிடைப்பதால், நீங்கள் டைவ் செய்ய முடியும்.\nஆனால் பந்து புதியதாக இருக்கும்போது, நாங்கள் இப்போது கடைபிடிக்கும் ஸ்லிப் முறையே அர்த்தமுள்ளதாக இருக்கும். மேலும், போட்டி இந்தியாவில் நடப்பதால், இரண்டாவது ஸ்லிப் முதல் ஸ்லிப்பை விட மிகவும் நெருக்கமாக நிற்கும். அப்போது குறுகிய அல்லது தாழ்வான உயரத்தில் வரும் பந்தைப் பிடிக்க முடியும். மூன்றாவது ஸ்லிப் இரண்டாவது ஸ்லிப்பை விட இன்னும் முன்னால் இருக்கும். அது லோ கேட்ச்சாக இருந்தால் அப்போது, மற்ற பீல்டர்கள் அதை பிடிக்கச் செல்வார்கள் என்று உங்களுக்கு தெரியும். அதுவே, பந்து உயரமாக முதல் ஸ்லிப்பை நோக்கி வந்தால், இரண்டாவது ஸ்லிப்பில் உள்ளவர் அங்கு செல்ல வேண்டியதில்லை என்று தெரிந்து கொள்வார். எந்த குழப்பமும் அங்கு இருக்காது.\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் – ஆமதாபாத்தில் மோடி முன்னிலையில், டிரம்ப் திறப்பு\nஒவ்வொரு இந்தியரும் இந்தி தெரிந்திருக்க வேண்டும்: கிரிக்கெட் வர்ணனையாளர் சர்ச்சை கருத்து\nஇந்தியா U19 vs வங்கதேசம் U19 இறுதிப் போட்டி 2020 – போட்டி நேரம், வானிலை, வீரர்கள் விவரம் இங்கே\nபிசிசிஐ ஒப்பந்தத்தில் தோனி இல்லை என்பதற்காக அவரது கிரிக்கெட் வாழ்க்கை ஏன் முடிவுக்கு வராது\nதோனி பெயர் இல்லாத பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல்; ‘தல’யை இப்படியா வழியனுப்புவது\nடேனிஷ் கனேரியா சர்ச்சை குறித்து மனம் திறந்த இன்சமாம் உல் ஹக்\nஇரண்டாவது பந்திலேயே விக்கெட்; ஆல்ரவுண்டரான புஜாரா\nஆண்டுக்கு 2 ஐபிஎல் தொடர்கள் – பிசிசிஐ “பலே” திட்டம்….\nதமிழ்நாடு பிரீமியர் லீக்கில் ரூ 225 கோடி சூதாட்டம்: பிசிசிஐ விசாரணையில் அம்பலம்\nபகல் நிலவு ஷிவானிக்கு இத்தனை வயசா\nசிம்ரனுக்கு அப்புறம் இவங்கதானாம்: ‘ஸ்லிம்’ ரம்யா பாண்டியனின் ஸ்வீட் படங்கள்\n‘அந்த நபர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது’ பிரேக்-அப் பற்றி தர்ஷன் விளக்கம்\nநான் இதிலிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.\nலாஸ்லியா நடனம்: அஜித் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி\nஇந்துஸ்தான் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட லாஸ்லியா, அஜித்குமார் நடத்த வேதாளம் படத்தில் வரும் 'ஆலுமா டோலுமா' பாட்டிற்கு நடனமாடினார்.\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஇந்திய உச்சநீதிமன்ற 4 நீதிபதிகள் பரபரப்பு புகார் : உச்சநீதிமன்றத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வற்புறுத்தல்\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nடாஸ்மாக் கடை வேண்டாம் கிராம சபையில் தீர்மானம்; நடைமுறைப்படுத்த அரசு தயக்கம் காட்டுவது ஏன்\nசெக்ஸ் வாழ்க்கையைப் பற்றி மன அழுத்தத்தில் இருக்கும் பல இளம் பெண்கள் – ஆய்வு ரிப்போர்ட்\nஅனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு; கலெக்டர்களுக்கு எச்சரிக்கை\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் பிரீத்தி ஜிந்தா; வைரல் வீடியோ\nஜெயலலிதா இருந்தபோது பார்க்ககூட முடியாத ஜெ.தீபா தடை கோர உரிமை இல்லை; கௌதம் வாசுதேவ் மேனன்\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீ���் ரத்து – உயர் நீதிமன்றம்\nராணுவ சீருடையை காப்பியடிக்கும் இதர பாதுகாப்பு படைகள், ஏன் எதிர்க்கிறது ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-bjp-vijaya-raghu-murder-165085/", "date_download": "2020-02-28T03:30:08Z", "digest": "sha1:CKPU7WBNMGKKNJDE5RXJETQVCK7ZV7U4", "length": 12010, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திருச்சி பாஜக நிர்வாகி விஜய ரகு கொலை", "raw_content": "\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nதிருச்சி பாஜக நிர்வாகி விஜய ரகு கொலை: கட்சியினர் மறியல், போக்குவரத்து பாதிப்பு\nTrichy Gandhi Market Vijaya Raghu Murder: திருச்சிராப்பள்ளி மாவட்டம் பாலக்கரை பகுதி பாரதிய ஜனதாக் கட்சியின் மண்டல் செயலாளராக இருந்தவர் விஜய ரகு.\nTrichy BJP Vijaya Raghu Murder: திருச்சியில் பாஜக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் மீது நடவடிக்கை கோரி பாஜக.வினர் மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் பாலக்கரை பகுதி பாரதிய ஜனதாக் கட்சியின் மண்டல் செயலாளராக இருந்தவர் விஜய ரகு. இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பணியை செய்தார்.\nஇன்று (27-ம் தேதி) காந்தி மார்க்கெட் வாசலில் ஒரு கும்பல் விஜய ரகுவை வெட்டிக் கொலை செய்தது. அக்கம்பக்கத்தினர் சுதாரிப்பதற்குள் அந்தக் கும்பல் தப்பிவிட்டது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர்.\nஅதே பகுதியை சேர்ந்த மிட்டாய் பாபு என்பவர் இந்தக் கொலையை செய்ததாக தெரிய வந்திருக்கிறது. அவர் மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்தக் கொலை பதற்றத்தையும் பரபரப்பையும் அதிகரித்திருக்கிறது. கொலையாளிகளை கைது செய்யக் கோரி பாஜக.வினர் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு மறியல் செய்தனர்.\nஇன்று இரவுக்குள் குற்றவாளிகளை கைது செய்வதாக போலீஸார் உறுதி கொடுத்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இந்தக் கொலைக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.\n12-ம் வகுப்பு வினாத்தாள் : இது தான் கேள்வியா இல்ல நெஜமாவே இது தான் கேள்வியா\nபாஜகவுக்கு பலம் சேர்ப்பாரா வீரப்பன் மகள்\nகருத்தியல் தொடர்பான கேள்விகளை புறக்கணித்தால் ஆம்ஆத்மியும், பாஜகவும் ஒன்று தான்\nடிஎன்பிஎஸ்சி ஊழல்: சிபிஐ விசாரணை கேட்டு நீதிமன்றம் செல்கிறது திமுக\nடெல்லி கருத்துக் கணிப்பு: 50+ இடங்களுடன் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி\nஹாய் கைய்ஸ் : தமிழ் “காளையை” விரும்புகிறார் ‘புத்தம் புது காலை’ ஹீரோயின்\nபாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பா; மாநில மகளிரணி செயலாளர் பதவிக்கு குறி\nபட்ஜெட் 2020: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் முக்கிய அறிவிப்புகள்\nகாங்கிரஸ் கவுன்சிலரை முத்தமிட்ட பாஜக கவுன்சிலர்; பரபரப்பு வைரல் வீடியோ\nஏர் இந்தியாவின் 100% பங்குகளை விற்கு மத்திய அரசு முடிவு\nடைமிங் மிஸ்… ‘லெக் சைட் சிக்ஸ் புலி’ டி வில்லியர்ஸ்க்கே இந்த நிலைமையா\n12-ம் வகுப்பு வினாத்தாள் : இது தான் கேள்வியா இல்ல நெஜமாவே இது தான் கேள்வியா\nஉங்களுக்கு சந்தேகம் ஏதும் இருப்பின் இந்த தேர்வினை எழுதிய மாணவர்களிடம் போய் கேளுங்கள் - ட்வீட் செய்தவர் பதில்\nபாஜகவுக்கு பலம் சேர்ப்பாரா வீரப்பன் மகள்\nவீரப்பன் மகள் வித்யா ராணி பாஜகவில் சனிக்கிழமை இணைந்துள்ளார். வீரப்பன் மகளின் வருகை பாஜகவுக்கு தமிழ்நாடு, கர்நாடகா எல்லைப் பகுதிகளில் பலம் சேர்க்கும் என்று பாஜக வட்டாரங்களில் கூறப்படுகிறது.\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nSaaho Movie Reactions: ’சாஹோ’வைப் பற்றி என்ன கூறுகிறார்கள் ட்விட்டர் வாசிகள்\nஇந்திய உச்சநீதிமன்ற 4 நீதிபதிகள் பரபரப்பு புகார் : உச்சநீதிமன்றத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வற்புறுத்தல்\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nடாஸ்மாக் கடை வேண்டாம் கிராம சபையில் தீர்மானம்; நடைமுறைப்படுத்த அரசு தயக்கம் காட்டுவது ஏன்\nசெக்ஸ் வாழ்க்கையைப் பற்றி மன அழுத்தத்தில் இருக்கும் பல இளம் பெண்கள் – ஆய்வு ரிப்போர்ட்\nஅனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு; கலெக்டர்களுக்கு எச்சரிக்கை\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் பிரீத்தி ஜிந்தா; வைரல் வீடியோ\nஜெயலலிதா இருந்தபோது பார்க்ககூட முடியாத ஜெ.தீபா தடை கோர உரிமை இல்லை; கௌதம் வாசுதேவ் மேனன்\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஐ.பி.எஸ் ��திகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nராணுவ சீருடையை காப்பியடிக்கும் இதர பாதுகாப்பு படைகள், ஏன் எதிர்க்கிறது ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2476968", "date_download": "2020-02-28T03:21:36Z", "digest": "sha1:SHVKTD3HPYJRGFIPYL7FXLMV7L2VSU7M", "length": 19652, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "எங்ககிட்டயேவா! மின்கோபுரம் மாற்ற பணம்...மல்லுக்கட்டுகிறது மாநகராட்சி| Dinamalar", "raw_content": "\nசீனாவில் கொரோனா வைரசுக்கு பலி 2788 ஆக அதிகரிப்பு\n4.6 கோடி பேர் நேரலையில் ரசித்த 'நமஸ்தே டிரம்ப்' 1\nபா.ஜ., திரட்டிய நன்கொடை ரூ.742 கோடி; காங்., ரூ.148 கோடி\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை குறைவு\nசோனியா, ராகுல், பிரியங்காவுக்கு எதிராக மனு 3\nசிஏஏ அமல்படுத்துவதில் பின்வாங்க மாட்டோம்: சட்ட ... 8\nமெக்கா, மதீனா பயணம் ரத்து\nஜெமிமா நடனம்: சமூக வலைத்தளங்களில் வைரல்\nஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு 5\nகொரோனா பரவல்: ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\n மின்கோபுரம் மாற்ற பணம்...மல்லுக்கட்டுகிறது மாநகராட்சி\nகோவை:கோவை எஸ்.என்.ஆர்., கல்லுாரி சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள, மின் கோபுரத்தை இடம் மாற்றுவதில் சிக்கல் தொடர்கிறது. மின்கோபுரத்தை மாற்ற, மின்வாரியம் பணம் செலுத்துமாறு கேட்கிறது; மாநகராட்சியோ முடியாது என்கிறது.காந்திபுரம், நுாறடி ரோட்டில் ஏழாவது குறுக்கு சந்து அருகே துவங்கி, ஜி.பி.சந்திப்பு மற்றும் ராமகிருஷ்ணா சாலை சந்திப்பை கடந்து, இறங்கும் வகையில், 1.75 கி.மீ., துாரத்துக்கு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது.\nபயனுள்ள பாலம்நுாறடி ரோட்டில் இருந்து, இப்பாலத்தில் வருபவர்கள், எஸ்.என்.ஆர்., கல்லுாரி சாலையில் இணைந்து, அவிநாசி ரோட்டுக்கு செல்லலாம். வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதால், இப்பாலத்தை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.பாலத்தை கடந்து வரும்போது, 'எஸ் - பெண்டு' பகுதியில், ரோட்டில், மின் கோபுரம் இருக்கிறது. அதை சற்றுத்தள்ளி இடம் மாற்றிக் கொடுக்குமாறு, கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடந்த சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில், மாநில நெடுஞ்சாலைத்துறை வலியுறுத்தியது.பணம் கேட்கிறது... அதற்கு, மின் கோபுரத்தை இடம் மாற்றுவதற்கான தொகை செலுத்த வேண்டும்; அருகிலுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி, இடம் ஒதுக்கித் தர வேண்டும் என, மின்வாரியம் அறிவுறுத்தியது.\nவீடுகளை காலி செய்ய வேண்டுமெனில், குடிசை மாற்று வாரியம் மூலம் மாற்று வீடு வழங்க வேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமான ரோட்டை ஆக்கிரமித்து, மின் கோபுரம் அமைத்திருப்பதோடு, வேறிடத்துக்கு மாற்றுவதற்கு, தங்களிடமே பணம் கேட்பதால், மாநகராட்சி அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nமாநகராட்சி 'உஷ்ணம்'மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'எஸ்.என்.ஆர்., சாலை, மாநகராட்சிக்கு சொந்தமானது. செம்மொழி மாநாடு நடந்தபோது, அக்கல்லுாரி நிர்வாகம் தானமாக கொடுத்த இடம். அவ்விடத்தை மின்வாரியம் ஆக்கிரமித்து, மின்கோபுரம் அமைத்துள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது; வேறிடத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என கூறினால், எங்களை பணம் கட்டச் சொல்வது நியாயமல்ல' என்கின்றனர்.'நீயா...நானா' என மல்லுக்கு நிற்காமல், மக்கள் நலன் கருதி யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்துதான் ஆக வேண்டும்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஅதிகரிப்பு உரம் பூச்சிக்கொல்லி மருந்துகளில் போலி... இயற்கை உரம் என்ற பெயரில் மோசடி\nபூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாரிவாக்கம் சந்திப்பு மேம்படுத்தும்பணி நிறைவு\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅதிகரிப்பு உரம் பூச்சிக்கொல்லி மருந்துகளில் போலி... இயற்கை உரம் என்ற பெயரில் மோசடி\nபூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாரிவாக்கம் சந்திப்பு மேம்படுத்தும்பணி நிறைவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2479460", "date_download": "2020-02-28T03:14:34Z", "digest": "sha1:U3MHB4ITRBWX5L65SFH2LJPYCIL6U2GH", "length": 17824, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "முதல்வர் கோப்பை போட்டி முடிவுகள்| Dinamalar", "raw_content": "\nசீனாவில் கொரோனா வைரசுக்கு பலி 2788 ஆக அதிகரிப்பு\n4.6 கோடி பேர் நேரலையில் ரசித்த 'நமஸ்தே டிரம்ப்' 1\nபா.ஜ., திரட்டிய நன்கொடை ரூ.742 கோடி; காங்., ரூ.148 கோடி\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை குறைவு\nசோனியா, ராகுல், பிரியங்காவுக்கு எதிராக மனு 2\nசிஏஏ அமல்படுத்துவதில் பின்வாங்க மாட்டோம்: சட்ட ... 4\nமெக்கா, மதீனா பயணம் ரத்து\nஜெமிமா நடனம்: சமூக வலைத்தளங்களில் வைரல்\nஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு 4\nகொரோனா பரவல்: ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nமுதல்வர் கோப்பை போட்டி முடிவுகள்\nசிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி இரண்டு நாட்கள் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து பள்ளி, கல்லுாரிகளைச் சேர்ந்த 1800க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். குழு போட்டிகளில் காரைக்குடி அழகப்பா பல்கலை\nஉடற்கல்வி கல்லுாரி அணி ஆதிக்கம் செலுத்தியது.\nவெற்றி பெற்ற அணிகள் ஹாக்கி (ஆண்கள்)முதல் பரிசு: அழகப்பா பல்கலை உடற்கல்வி\nகல்லுாரி, காரைக்குடிஇரண்டாம் பரிசு: வீரபாண்டியன் நினைவு ஹாக்கி கிளப், காரைக்குடி\nஹாக்கி (பெண்கள்)முதல் பரிசு: அழகப்பா பல்கலை உடற்கல்வி கல்லுாரி, காரைக்குடிஇரண்டாம் பரிசு: ஏ.பி.ஜெ., அப்துல்கலாம் ஹாக்கி கிளப், சிவகங்கைகபடி (ஆண்கள்)\nமுதல்பரிசு: ராஜராஜன் கல்லுாரி காரைக்குடி\nஇரண்டாம் பரிசு: ஓ.வி.சி., மானாமதுரை\nமுதல்பரிசு: கோவிலுார் ஆண்டவர் கல்லுாரி, காரைக்குடி\nஇரண்டாம் பரிசு: அழகப்பா கலைக்கல்லுாரி, காரைக்குடி\nவாலிபால் (ஆண்கள்)முதல் பரிசு: திருப்புத்துார் வாலிபால் கிளப், திருப்புத்துார்\nஇரண்டாம் பரிசு: ராயல் வாலிபால் கிளப், இளையான்குடி\nவாலிபால் (பெண்கள்)முதல் பரிசு: அழகப்பா பல்கலை உடற்கல்வி கல்லுாரி, காரைக்குடி\nஇரண்டாம் பரிசு: எஸ்.ஆர்.வி., பள்ளி சோழபுரம்\nகூடைப்பந்து (ஆண்கள்) முதல் பரிசு: கங்கை பிபிசி, சிவகங்கை\nஇரண்டாம் பரிசு: மன்னர் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை\nகூடைப்பந்து (பெண்கள்) முதல் பரிசு: மன்னர் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை\nஇரண்டாம் பரிசு: ஜஸ்டின் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை\nவெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த அணி மாநில போட்டிகளுக்கு தகுதி பெற்றது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபிரீமியர் லீக் கபடி மாவட்ட வீரர்கள் தேர்வு\nஸ்ரீவி., பள்ளியில் கராத்தே போட்டி\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டு��் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிரீமியர் லீக் கபடி மாவட்ட வீரர்கள் தேர்வு\nஸ்ரீவி., பள்ளியில் கராத்தே போட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480279", "date_download": "2020-02-28T01:35:20Z", "digest": "sha1:OYAPS4Q6WDHHME7GYCG7OOB3UNMSLJXS", "length": 17214, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "மரங்களை கடத்தி வந்த 11 லாரிகள் பறிமுதல்| Dinamalar", "raw_content": "\n4.6 கோடி பேர் நேரலையில் ரசித்த 'நமஸ்தே டிரம்ப்'\nபா.ஜ., திரட்டிய நன்கொடை ரூ.742 கோடி; காங்., ரூ.148 கோடி\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை குறைவு\nசோனியா, ராகுல், பிரியங்காவுக்கு எதிராக மனு\nசிஏஏ அமல்படுத்துவதில் பின்வாங்க மாட்டோம்: சட்ட ... 2\nமெக்கா, மதீனா பயணம் ரத்து\nஜெமிமா நடனம்: சமூக வலைத்தளங்களில் வைரல்\nஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு 4\nகொரோனா பரவல்: ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nடில்லியை விட பஞ்சாப் உசத்தி: அம்ரீந்தர் சிங்\nமரங்களை கடத்தி வந்த 11 லாரிகள் பறிமுதல்\nஈரோடு: மரங்களை கடத்தி வந்த, 11 லாரிகளை, ஈரோட்டில் வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஈரோடு தாசில்தார் ரவிச்சந்திரன், தலைமையிலான வருவாய் துறையினர், ஈரோட்டில், சென்னிமலை, கரூர் சாலைகளில் நேற்று அதிகாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விறகுகள் ஏற்றிக்கொண்டு வந்த, 11 லாரிகளை நிறுத்தி விசாரித்தனர். மரங்களை வெட்டுவதற்கான அனுமதி சான்று, கொண்டு வருவதற்கான சான்று இல்லாததால், லாரிகளை பறிமுதல் செய்து, ஈரோடு ஆர்.டி.ஓ., முருகேசனிடம் ஒப்படைத்தனர். அவர் விசாரணைக்குப் பிறகு, லாரிகளுக்கு உரிய அபராதம் விதிக்கப்படும் என்று, வருவாய் துறையினர் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஈரோடு மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து, சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டு, ஈரோட்டில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்கு, லாரிகளில் நாள்தோறும் கொண்டு வரப்படுகிறது. மாமூல் பிரச்னையில் ஏற்பட்ட மோதலால், உயர் அதிகாரிகள் வரை, யாரோ போட்டுக் கொடுத்ததால், திடீர் சோதனை, லாரிகள் பறிமுதல் என்ற நாடகம் அரங்கேறியுள்ளது. வழக்கம்போல் பறிமுதல், அபராதத்துடன் முடித்துக் கொள்ளாமல், உயரதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nடூவீலர்கள் நேருக்குநேர் மோதல்; குழந்தை சாவு\nமாஜி எம்.எல்.ஏ., தம்பி தோட்டத்தில் நள்ளிரவில் சந்தனமரம் வெட்டி கடத்தல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் ம���தல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடூவீலர்கள் நேருக்���ுநேர் மோதல்; குழந்தை சாவு\nமாஜி எம்.எல்.ஏ., தம்பி தோட்டத்தில் நள்ளிரவில் சந்தனமரம் வெட்டி கடத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam", "date_download": "2020-02-28T03:58:38Z", "digest": "sha1:DOMII77SFDSAWYRY2KOTM7XQLHMNL2VU", "length": 8151, "nlines": 197, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | பாலஜோதிடம்", "raw_content": "\nபோராட்டக் களத்தில் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் -தடை விதிக்க சட்ட விதிகள்…\n மப்டியில் இருந்தால் கோழி திருடன்\nநாமக்கல்லில் கோழிப்பண்ணையில் ஐ.டி ரெய்டு\nகுடிபோதையில் 'நெருங்கிய' தந்தை; ஆட்டுக்கல்லால் அடித்துக்கொன்ற…\nதினசரி ராசிப்பலன் - 28.02.2020\nதனியார் மில் தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை\nதினமலர் ஆர்.ஆர்.கோபால்ஜியின் தாயார் சுப்புலட்சுமி மறைவு- தமிழக முதல்வர்…\n\"எம்.பி. பதவி கேட்டு முதல்வரை சந்திக்க உள்ளோம்\"- தேமுதிக…\nதிருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் பிப்.29ல் சான்றிதழ் சரிபார்ப்பு\nSearch : magazinesஇனிய உதயம்ஓம்சினிக்கூத்துசினிக்கூத்து Specialபாலஜோதிடம்பொது அறிவுஹெல்த்\nஊடகங்களில் சாதனை புரிவோர் யார்\nஇந்த வார ராசிபலன் 23-2-2020 முதல் 29-2-2020 வரை\n12 ராசி, 27 நட்சத்திரத்தினருக்கு மார்ச் மாதப் பரிகாரங்கள்\nஎண்ணெய்க் குளியல் எப்போது செய்யலாம் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 23-2-2020 முதல் 29-2-2020 வரை\nசெவ்வாய் தோஷம் அனைவரையும் பாதிக்குமா -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nபெண் சாபத்தால் தடையான திருமணம்\nமணப் பொருத்த விதிகள் - ஏ.ஆர்.ஆர். சுதர்சனன்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nகோலிவுட்டை கலக்கும் காம்பியரிங் கேர்ள்ஸ்\nசின்னத்திரை சங்கதிகள் யார் ஒஸ்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/77302-tips-for-diabetes-patients.html", "date_download": "2020-02-28T01:36:04Z", "digest": "sha1:ISBMQACZHG5JPIUTGT4IMAWEDR3EDHWR", "length": 12437, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "சர்க்கரை நோயாளி ஏன் இனிப்பு சாப்பிடகூடாது தெரியுமா ? | Tips for Diabetes Patients", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிட��் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nசர்க்கரை நோயாளி ஏன் இனிப்பு சாப்பிடகூடாது தெரியுமா \nநாம் உண்ணும் உணவு பொருள்கள் அனைத்திலுமே சர்க்கரை சத்து உண்டு. இவை கார்போஹைட்ரேட் என்று சொல்கிறோம். இவையெல்லாம் கூட்டு சத்தாக இருப்பவை. இதில் குளுக்கோஸ் என்பதும் ஒரு பொருள். ஆனால் இனிப்புகள் அப்படி அல்ல. அவை குளுக்கோஸ் மட்டுமே.\nசர்க்கரை நோய் வந்தாலே இனிப்பு பொருள்களை எடுக்க கூடாது என்று சொல்லும் போது சர்க்கரைக்கு மாற்றாக வெல்லம், தேன் எடுக்கலாமா என்ற கேள்வி வரும். ஆனால் சர்க்கரை கட்டுப்படாமல் இருக்கும் போது கண்டிப்பாக தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.\nஉணவு பொருள்களிலும் சர்க்கரை சத்து உண்டு ஆனால் இனிப்பு சேர்த்த பொருளை மட்டும் ஏன் எடுக்க கூடாது என்று கேட்பவர்கள் உண்டு. நாம் உணவிற்கு பயன்படுத்தும் அரிசி, தானியம், கோதுமை அனைத்திலுமே சர்க்கரை சத்து உண்டு. ஆனால் இவை கூட்டு பொருளாக நிறைந்திருக்கிறது. இவை எடுக்கும் போது உள்ளுக்குள் செரிமானத்துக்கு மாற்றப்படும் போது சர்க்கரை மாலிக்குள் ஆக மாறும். நேரடியாக மாறாது என்பதால் இந்த உணவுகளை குறைவாக எடுத்துகொள்வது நல்லது. புழுங்கல் அரிசி, கைக்குத்தல் அரிசியான மாப்பிள்ளை சம்பா, கைகுத்தல் அரிசி போன்ற பாரம்பரிய அரிசி வகைகளை எடுத்துகொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.\nஆனால் காய்கறிகளையும் குறிப்பாக நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை எடுத்துகொள்வதால் இவை செரிமானத்தை தாமதப்படுத்தி குளுக்கோஸை உடனடியாக இரத்தத்தில் கலக்காது. அதனால் காய்கறிகளை உணவோடு கலந்து சாப்பிடும் போது அரிசியில் இருக்கும் சர்க்கரை மெதுமெதுவாக ஏறும். அதே போன்று பழங்களும் எடுக்கலாம். அதிகப்படியான இனிப்பு நிறைந்த சப்போட்டா, மாம்பழம் போன்ற பழங்களை தவிர்த்து மற்ற பழங்களை உணவு இடைவேளையில் எடுத்துகொள்ளலாம். உணவோடு எடுக்க கூடாது. இப்படி கலந்து சாப்பிடும் போது அவை இரத்தத்தில் மெதுவாகவே சர்க்கரையை கலக்கிறது. ஆனால் இனிப்பு பொருள்களை எடுக்கும் போது அவை வேகமாக இரத்தத்தில் குளுக்கோஸாக சேமிக்கப்படுகிறது. அதனால் தான் இனிப்பு உணவுகளை சர்க்கரை நோயாளிகள் எடுக்க கூடாது என்கிறது மருத்துவம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n2. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n3. மெரினா கடற்கரையில் குளித்த போது சோகம் குடும்பத்தினர் கண்முன்னே இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்\n4. 10, 11, 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\n5. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n6. பொள்ளாச்சியில் திருமணம் செய்து கொண்ட இளம்நடிகை\n7. காத்துல பறக்குது திமுக பிரமுகரின் மானம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசர்க்கரை வியாதியா.. கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்கள்..\nபக்கவிளைவுகளில் இல்லாமல் நீரழிவு நோயை எதிர்கொள்வது எப்படி\nசர்க்கரை ரேஷன் கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்றலாம்: அமைச்சர் காமராஜ்\nநீரிழிவு நோயை குறைக்கும் இலைச்சாறு \n1. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n2. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n3. மெரினா கடற்கரையில் குளித்த போது சோகம் குடும்பத்தினர் கண்முன்னே இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்\n4. 10, 11, 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\n5. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n6. பொள்ளாச்சியில் திருமணம் செய்து கொண்ட இளம்நடிகை\n7. காத்துல பறக்குது திமுக பிரமுகரின் மானம்\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/77110-father-arrested-for-molesting-daughter.html", "date_download": "2020-02-28T02:15:06Z", "digest": "sha1:KXJH3HZMVALFTLL7SYMGLSVEN6BRX27Y", "length": 10836, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "சொந்த மகளுக்கே பாலியல் தொல்லைக் கொடுத்த தந்தை! போக்சோவில் சிறையிலடைந்த போலீசார்! | Father arrested for molesting daughter", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nசொந்த மகளுக்கே பாலியல் தொல்லைக் கொடுத்த தந்தை\nசென்னை டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த பழனி (45) என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவரது மனைவி தனது இரண்டு மகள்களுடன் தாயார் வீட்டில் அவருடன் வசிக்கிறார். இந்நிலையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு பழனி தனது மனைவியின் வீட்டுக்கு வந்தார். அங்கு மனைவியும், மூத்த மகளும் இல்லாத நிலையில் இளைய மகள் மட்டும் தனியாக இருந்தார்.\nஅப்போது பழனி அந்த சிறுமியிடம் மகள் என்று கூட பார்க்காமல் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. தாய் வீட்டுக்கு வந்ததும் அவரிடம் தனக்கு நேர்ந்த கொடூமை குறித்து மகள் அழுதபடி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பழனியின் மனைவி கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.\nபோலீசார் வழக்கு பதிவு செய்து பழனியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவெளிநாட்டு அழகிகளை வைத்து விபச்சாரம்\nபிரபல நிறுவனங்களின் பெயரில் கலப்பட நெய் தயாரிப்பு: அதிர்ச்சியில் மக்கள்..\n1. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n2. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n3. 10, 11, 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\n4. மெரினா கடற்கரையில் குளித்த போது சோகம் குடும்பத்தினர் கண்முன்னே இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்\n5. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n6. காத்துல பறக்குது திமுக பிரமுகரின் மானம்\n7. பொள்ளாச்சியில் திருமணம் செய்து கொண்ட இளம்நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதாலி கட்டிய மகன்.. ஜல்சா பண்ணிய மாமனார்.. புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nடெல்லியில் கொடூரம்.. காதல் திருமணம் செய்த பெண் ஆணவக் கொலை.. பெற்றோர் வெறிச்செயல்\nபள்ளி மாணவிக்கு பால��யல் தொல்லை பொள்ளாச்சியில் தொடரும் செக்ஸ் தொல்லைகள்\nதிருமணமான ஒரே வாரத்தில் மகளை வெட்டிக் கொன்ற தந்தை\n1. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n2. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n3. 10, 11, 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\n4. மெரினா கடற்கரையில் குளித்த போது சோகம் குடும்பத்தினர் கண்முன்னே இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்\n5. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n6. காத்துல பறக்குது திமுக பிரமுகரின் மானம்\n7. பொள்ளாச்சியில் திருமணம் செய்து கொண்ட இளம்நடிகை\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2020/01/31/121182.html", "date_download": "2020-02-28T02:42:35Z", "digest": "sha1:5H3DH54VL5JVVNVNGBLXE4RFIP6ZRCNC", "length": 20426, "nlines": 190, "source_domain": "thinaboomi.com", "title": "சபரிமலை வழக்கு: வரும் 3-ம் தேதி சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரணை", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடெல்லி வன்முறை: பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\nடெல்லி கலவரம்: ஜனாதிபதியிடம் காங்கிரஸ் மனு\nநீதிபதி இடமாற்றம் கொலிஜியம் அமைப்பு பரிந்துரையில் நடந்தது: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம்\nசபரிமலை வழக்கு: வரும் 3-ம் தேதி சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரணை\nவெள்ளிக்கிழமை, 31 ஜனவரி 2020 ஆன்மிகம்\nசபரிமலையில் பெண்கள் அனுமதிப்பது உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்குப் பாகுபாடு காட்டப்படுவதற்கு எதிரான வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வரும் 3-ம் தேதி மீண்டும் விசாரிக்கிறது.\nஇந்த வழக்கில் உள்ள சட்டச் சிக்கல்கள், பிரச்சினைகள், கேள்விகள் குறித்து 4 மூத்த வழக்கறிஞர்கள் கருத்தொற்றுமையுடன் பேசி அறிக்கை அளிக்க நீதிபதிகள் கேட்டிருந்தனர். ஆனால் வழக்கறிஞர்களுக்கு இடையே கருத்தொற்றுமை வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டதால், நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.\nசபரிமலை கோவிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று கடந்த 2018 செப்டம்பர் 28-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்��்பளித்தது. இதனை மறு ஆய்வு செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 7 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.\nஇந்நிலையில் சபரிமலை வழக்கை 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என்றும் ஜனவரி மாதம் 13-ம் தேதி முதல் விசாரணை தொடங்கும் என்றும் சுப்ரீம் கோர்ட் அண்மையில் அறிவித்தது. இதன்படி தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண், நாகேஸ்வர ராவ், சந்தானகவுடர், எஸ்.ஏ.நசீர், சுபாஷ் ரெட்டி, கவாய், சூரிய காந்த் ஆகியோர் அடங்கிய 9 நீதிபதிகள் அமர்வு முன்பு கடந்த 13-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில் மனுத்தாக்கல் செய்துள்ள 4 மூத்த வழக்கறிஞர்கள் மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்குக் காட்டப்படும் பாகுபாடு, சபரிமலை விவகாரம் ஆகியவை குறித்த பிரச்சினைகளை ஒன்றுகூடி பேசி எங்களிடம் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்தது. அதை தொடர்ந்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நீதிபதிகள் பி.ஆர். காவே, சூர்யகாந்த் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. அப்போது மூத்த வழக்கறிஞர் வி.கிரி வாதிடுகையில், இந்த வழக்கில் வாதிடும் சில வழக்கறிஞர்கள் சட்டபூர்வமான சில விஷயங்களைத் தயார் செய்து அளித்துள்ளோம். அதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால், மூத்த நீதிபதிகள் 4 பேரை இந்த வழக்கு தொடர்பாக அமர்ந்து பேசி வழக்கில் உள்ள சட்டச் சிக்கல்கள், பிரச்சினைகள் குறித்து கருத்தொற்றுமையுடன் பேசி அறிக்கை அளியுங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், வழக்கறிஞர்களுக்கு இடையே எந்தவிதமான கருத்தொற்றுமையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான நீதிபதிகள் அமர்வு கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக சட்டச் சிக்கல்கள், பிரச்சினைகளைக் கருத்தொற்றுமையுடன் ஆய்வு செய்து கூறுங்கள் என்று மூத்த வழக்கறிஞர்களிடம் தெரிவித்திருந்தோம். ஆனால், கருத்தொற்றுமை வராதது எங்களுக்கு வேதனையளிக்கிறது. இருப்பினும் இந்த வழக்கில் வாதிடும் ம���்ற சில வழக்கறிஞர்கள் சில கேள்விகளை முன்வைத்துள்ளார்கள். அதைக் கருத்தில் எடுத்துக் கொண்டு வரும் பிப்ரவரி 3-ம் தேதி 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதை விசாரிக்கும். அப்போது இந்த வழக்குத் தொடர்பான பிரச்சினைகளை, சிக்கல்களை நீதிபதிகளே முடிவு செய்வார்கள். அதன்பின் விசாரணை எப்போது இருந்து தொடங்கும் என அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nடெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள்: விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு - ஆம் ஆத்மி கவுன்சிலர் தொழிற்சாலைக்கு சீல்\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் மியான்மர் அதிபர் வின்மைன்ட் சந்திப்பு: 10 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து\nடெல்லி வன்முறை வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றம் - பிரியங்கா காந்தி கண்டனம்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குனர் சங்கர் விளக்கம்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு\nஅரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிவது கட்டாயம்: தமிழக அரசு\nகாவிரி டெல்டா பகுதியில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு - ஓ.என்.ஜி.சி. கோரிக்கை நிராகரிப்பு\nடெல்லி கலவரத்தால் ஏற்பட்ட உயிர் பலி - ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை\nஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\nஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 22 பேர் பலி\nசென்னை - கோவா மோதும் அரை இறுதி டிக்கெட் விற்பனை\nஇந்தியா - நியூசி. மோதும் 2 வது டெஸ்டில் தொடக்க வீரர் பிரித்வி ஷா விளையாடுவாரா\nஐ.பி.எல். 2020 : சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் மீண்டும் கேப்டனாக நியமனம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 248 குறைந்தது\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ. 168 உயர்வு\nஇந்திய பயணம் மிகப்பெரும் வெற்றி: அமெரிக்கா திரும்பிய பின் டிரம்ப் தகவல்\nவா‌ஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்திய பயணம் குறித்து தனது டுவிட்டர் தளத்தில் சில கருத்துகளை ...\nஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\nடோக்கியோ : உலகிலேயே மிக வயதான மனிதராக அறியப்பட்ட ஜப்பானை சேர்ந்த சிடேட்சு வடானபி உடல் நலக்குறைவால் ...\nடெல்லி கலவரம் எதிரொலி: பாக். மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை\nஇஸ்லாமாபாத் : டெல்லி கலவரம் எதிரொலியாக, பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.குடியுரிமை ...\nபூமி கண்காணிப்புக்கான செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 5-ம் தேதி ஏவப்படுகிறது\nபூமி கண்காணிப்புக்கான ஜிசாட்-1 செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி-எப்10 ராக்கெட் மூலம் வரும் 5-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. ...\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ...\nவெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2020\n1இந்திய பயணம் மிகப்பெரும் வெற்றி: அமெரிக்கா திரும்பிய பின் டிரம்ப் தகவல்\n2டெல்லி வன்முறை: பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\n3நீதிபதி இடமாற்றம் கொலிஜியம் அமைப்பு பரிந்துரையில் நடந்தது: மத்திய அமைச்சர்...\n4ஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1355598.html", "date_download": "2020-02-28T01:44:06Z", "digest": "sha1:36ITWA3SUWXWSZH2QI4MHHGAV7EDTLR2", "length": 12856, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "இந்து கடவுள்களுக்கு குடியுரிமை கேட்கும் ஐதராபாத் அர்ச்சகர்..!!! – Athirady News ;", "raw_content": "\nஇந்து கடவுள்களுக்கு குடியுரிமை கேட்கும் ஐதராபாத் அர்ச்சகர்..\nஇந்து கடவுள்களுக்கு குடியுரிமை கேட்கும் ஐதராபாத் அர்ச்சகர்..\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உஸ்மான்சாகர் ஏரிக்கரை அருகில் சில்கூர் பாலாஜி கோவில் உள்ளது. வெளிநாடு செல்ல விசா கிடைக்க விரும்புபவர்கள் சில்கூர் கோவிலில் பெருமாள் காலடியில் தங்களது பாஸ்போர்ட்டுகளை வைத்து வணங்கினால் விசா விரைவில் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.\nஇதனால் இங்குள்ள பெருமாளுக்கு ‘விசா பாலாஜி’ என்று பெயர். இந்த நிலையில் பெருமாளுக்கு குடியுரிமை சட்டத்தின்கீழ் குடியுரிமை வழங்க வேண்டும் என்று சில்கூர் கோவில் தலைமை அர்ச்சகர் ரங்கராஜன் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-\nகடவுள்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. அர்ச்சகர், அறங்காவலர் அல்லது நிர்வாக அதிகாரி போன்ற நட்பு நபர்கள் மூலம்தான் நீதிமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்ய முடியும்.\nஎனவே திருப்பதி ஏழுமலையான், சில்கூர் பாலாஜி, ஐயப்ப சாமி, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி உள்ளிட்ட அனைத்து இந்து தெய்வங்களுக்கும், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின் பிரிவு 5(4)-ன் கீழ் குடியுரிமை வழங்க வேண்டும். அனைத்து தெய்வங்களையும் குடிமக்களாக அரசு பதிவு செய்ய வேண்டும்.\nசபரிமலை கோவில் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, இந்துக்களின் மத சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை காட்டுகிறது.\nஅரசியலமைப்பு விதிகள் மற்றும் நீதித்துறையின் உத்தரவுகள் இருந்தபோதிலும், இந்து கோவில்கள் மற்றும் மத அறக்கட்டளை நிறுவனங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன.\nஇயற்கை அனர்த்தத்தினால் இலங்கைக்கு வருடாந்தம் 50 பில்லியன் ரூபா இழப்பு\nநிர்பயா வழக்கு- கடைசி ஆசையை சொல்லாமல் மவுனமாக இருந்த குற்றவாளிகள்..\nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\nபுதுவை அருகே மரக்கட்டையால் தாக்கி மூதாட்டி கொலை- வடமாநில சைக்கோ வாலிபர் கைது..\nடெல்லி வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு..\nஅமெரிக்கா உருவாக்கும் இலங்கையின் அடுத்த ஹீரோ \nடெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் – கெஜ்ரிவால்…\nசோனியாகாந்தி காங்கிரஸ் தலைவராக நீடிக்க வேண்டும்- மணிஷ்திவாரி எம்பி பேட்டி..\nஎல்லை தாண்டி மீன்பிடித்த 5 மீனவர்கள் படகுடன் கைது\nஇஸ்ரேலில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு\nதரக்குறைவாகப் பேசியதால் மனமுடைந்து போன 5 பிள்ளைகளின் தயார்\nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\nபுதுவை அருகே மரக்கட்டையால் தாக்கி மூதாட்டி கொலை- வடமாநில சைக்கோ…\nடெல்லி வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு…\nஅமெரிக்கா உருவாக்கும் இலங்கையின் அடுத்த ஹீரோ \nடெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்…\nசோனியாகாந்தி காங்கிரஸ் தலைவராக நீடிக்க வேண்டும்- மணிஷ்திவாரி எம்பி…\nஎல்லை தாண்டி மீன்பிடித்த 5 மீனவர்கள் படகுடன் கைது\nஇஸ்ரேலில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு\nதரக்குறைவாகப் பேசியதால் மனமுடைந்து போன 5 பிள்ளைகளின் தயார்\nவவுனியா செட்டிக்குளத்தில் வீடு புகுந்து மர்ம நபர்கள் அட்டகாசம் \nமன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமரால் பாராட்டு பெற்ற மூதாட்டிக்கு…\nஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்..\n350 தோட்டாக்கள் மாயமான வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் கைது..\nசீனாவில் கொரோனா வைரசுக்கு மேலும் 29 பேர் பலி- இறப்பு விகிதம்…\nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\nபுதுவை அருகே மரக்கட்டையால் தாக்கி மூதாட்டி கொலை- வடமாநில சைக்கோ…\nடெல்லி வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு..\nஅமெரிக்கா உருவாக்கும் இலங்கையின் அடுத்த ஹீரோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?page=12&s=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&si=0", "date_download": "2020-02-28T02:22:53Z", "digest": "sha1:NYCFSJ6YUMAAZWRFOAHMP6BEBK3TUJJE", "length": 24145, "nlines": 328, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » ஒரு மனிதன் » Page 12", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ஒரு மனிதன் - Page 12\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 3 4 5 6 7 8 9 10 11 12 13 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஇந்து தொன்மவியலின் படி மனு என்பது ஒரு பதவியாகும். பிரம்மனின் ஒரு பகலான கல்பத்தில் பதினான்கு மனுக்கள் ஆட்சிபுரிவதாக குறிப்புகள் காணப்படுகின்றன. ஒரு மனுவின் ஆட்சி காலம் மனுவந்தரம் எனப்படுகிறது.\nதற்போது நடைபெறுகின்ற சுவேத வராக கற்பத்தில் சுவயம்பு, சுவாரோசிஷம், உத்தமம்,தாமசம், ரைவதம், [மேலும் படிக்க]\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nஇந்த நாடகங்கள் வாழ்வைத் தீவிர நிலையில் எதிர்கொள்ளும் தருணங்களின் வெளிப்பாடு, தனக்குத்தானே ஒருமனிதன் உரையாடிக் கொள்ளும் நெருக்கடியிலிருந்துதான் நாடகம் பிறக்கிறது. அதிகாரத்தை எதிர் கொள்வதும், வரலாற்றை, கலாச்சாரப் புனைவுகளைக் கட்டுடைப்பதும், மனப் பிறழ்வுகளின் மீத��� மையம் கொள்வதும் என இந்த நாடகங்கள் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nமுருங்கைமர வேதாளம் 27 ഷണ யிருக்கின்றன. ஒரு முனிவருடைய வேண்டுகோளின் படி விக்கிரமாதித்தன் முருங்கை மரமொன்றில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த அந்த வேதாளத்தைக் க ட் டி த் துாக்கிக்கொண்டு வருவாளும், வேதாளம் ஒரு சிக்கலான புதிர்க்கதை யொன்றைச் சொல்லி அதை [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : என்.சி. தெய்வசிகாமணி\nபதிப்பகம் : கண்ணப்பன் பதிப்பகம் (Kannappan Pathippagam)\nஉலகத்தின் தோற்றமும் வரலாறும் - Ulagathin Thottramum Varalarum\nசுமார் 460கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் இருந்து தெறித்து வந்த ஒரு அக்கினிப் பிழம்புதான் பிறகு பூமியாக மாறியது. அதன்பின் ஜீவராசிகள் தோன்றின. காட்டிமிராண்டியாக வாழ்ந்த மனிதன், பல ஆண்டுகளுக்குப்பின் படிப்படியாக கற்கால மனிதனாக மாறினான். உலகின் பல்வேறு பகுதிகளில் நாகரிகங்கள் [மேலும் படிக்க]\nபதிப்பகம் : சேது அலமி பிரசுரம் (Kavitha Publication)\nஜெயகாந்தன் இந்திய இலக்கியசூழலில் உருவான முற்போக்கு அலையின் படைப்பாளிகளில் ஒருவர். தகழி சிவசங்கரப்பிள்ளை [மலையாளம்] , பிமல் மித்ரா[பங்காளி] , யஷ்பால் [இந்தி] , முல்க்ராஜ் ஆனந்த் [ஆங்கிலம்] என அவருடன் ஒப்பிடக்கூடிய படைப்பாளிகள் சிலரே. அவர்கள் இந்திய சிந்தனைச்சூழலில் மிகப்பெரிய [மேலும் படிக்க]\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : ஜெயகாந்தன் (Jayakanthan)\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nநம்முடைய பண்டைய இதிகாசங்களான இராமாயணமும் மகாபாரதமும் மிகச் சிறந்த நீதியைக் கூறும் நூல்கள். ஒவ்வொரு தருமத்தையும் விரித்துக் கூறுவது புராணம். அநேக அறங்களை உணர்த்துவது இதிகாசம். மகாபாரதத்தில் அடங்காத அறமே இல்லை என்று கூறுவர் முன்னோர்.வியாச முனிவர் கூற, விநாயகப் பெருமானே [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : திருமுருக கிருபானந்த வாரியார்\nபதிப்பகம் : குகஸ்ரீ வாரியார் பதிப்பகம் (Guhashri Vaariyaar Pathippagam)\nமாக்ஸிம் கார்க்கி தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - Maaksiyam Kaarkki Therenthedutha Sirukathaigal\nஜிப்சி, இஸெர்கீல் கிழவி, திருடன், என் வழித்துணைவன், சலிப்பைப் போக்க, ஒருமுறை இலையுதிர் காலத்தில், இராஜாளி பற்றிய பாடல், ஒர்லோப் தம்பதியர், வாசகன், இருபத்தாறு பேரும் ஒருத்தியும், புயற்பறவை பற்றிய பாடல், பனிக்கட்டி நகர��கிறது, மனிதன் பிறந்தான், முதல் காதலைப் பற்றி [மேலும் படிக்க]\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : பூ. சோமசுந்தரம், நா. முகம்மது செரீபு\nபதிப்பகம் : அகல் பதிப்பகம் (Agal Pathippagam)\nநீரிலும் நடக்கலாம் - Neerilum Naakkalam\nஇந்தச் சிறுகதைகள் மௌனத்தில் உறைந்துபோன மனிதர்களின் வாழ்க்கையைச் சுட்டிக் காட்டுகின்றன. ஒரு கதையில் ஆன்டன் செகாவ் முக்கிய கதாபாத்திரமாக வருகிறார். அவர் சந்திக்கும் மனிதன் வழியே செகாவ் கொள்ளும் அனுபவம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. தமிழ் இலக்கியத்தில் செகாவை ஒரு கதாபாத்திரமாக [மேலும் படிக்க]\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : எஸ். ராமகிருஷ்ணன்\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nமனிதர்கள் கசப்பையும் ஏமாற்றத்தையும் வாழ்நிலையாகக் கொண்டுவிட்ட ஒரு காலத்தின் சாட்சியங்கள் எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கதைகள். மனித மனிதன் சொல்லித் தீராத விசித்திரங்களிலிருந்து பிறக்கும் அபத்த நிலைகளின் வழியே ஹபுறக்கணிப்பின் தனிமையின், அவமதிப்பின் எல்லையற்ற கனத்த இருளின் வழியே இக்கதைகளின் பாத்திரங்கள் நடந்து செல்கின்றன. [மேலும் படிக்க]\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : எஸ். ராமகிருஷ்ணன்\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nஇரண்டாயிரம் வருடங்களாக கவித்துவத்தின் ஈரம் படர்ந்த ஒரு மொழிப் பரப்பில் நவீன மனிதனின் உலர்ந்த இதயத்தை கொண்டு வருவதுபோல் சவால் நிரம்பியது வேறு எதுவும் இல்லை. இந்தச் சவாலை இந்திரஜித்தின் கவிதைகள் சாதுர்யமாக எதிர்கொள்கின்றன. அவை இன்றைய மனிதன் தனது வாழ்வில் [மேலும் படிக்க]\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 3 4 5 6 7 8 9 10 11 12 13 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nJayasankari Chandramohan என் ஆர்டர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தொகை செலுத்திய பிறகும் ஆர்டர் எண் 109406\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஅம்பானி வெற்றி கதை, Discover book palace, நோ ப்ராப்ளம், அதீத சக்தி, சுஜாதா வின், துக்கு, கல்வெட்டுக்களும், பெருமாள் முருக, அகல் பதிப்பகம், vazhvil, unave marundhu, vari, சிற்பியே உன்னை செதுக்குகிறேன், பார்வைகள், தெள்ளாறு மணி\nகடல் வழி வணிகம் -\nஉரையாடல் மூலம் வெற்றி பெறுவது எப்படி\nஇல்லத்தரசிகளுக்கு இனிய குறிப்புகள் 1000 -\nஜன்னல்கள் திறக்கின்றன - Jannlkal Thirakkindrana\nஊருக்கு நல்லது சொல்வேன் - Oorkku Nallathu solluven\nஜப்பான் நாட்டின் கற்பனை உலகம் - Japan Natin Karpanai Ulagam\nதமிழர் கலையும் பண்பாடும் -\nஅடியார் அடியொற்றி - Adiyaar Adiyotri\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/tamils-%E2%80%8B%E2%80%8Bin-the-sri-lankan-presidential-election-must-reject-the-tna-directive-2/", "date_download": "2020-02-28T03:38:24Z", "digest": "sha1:UDGT73RPNXISAHKYTLPQUT57FACEL2O4", "length": 12883, "nlines": 73, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிவுறுத்தலை நிராகரிக்க வேண்டும் | Tamil Diaspora News", "raw_content": "\n[ February 20, 2020 ] தனிநாடு வேண்டுமா என்பதை தமிழர்கள் தீர்மானிப்பார்கள், சிதைந்த சம்பந்தனும் சுமந்திரனும் தனிநாடு வேண்டாம் என்று சொல்ல உரிமையற்றவர்கள் .\tஅண்மைச் செய்திகள்\n[ February 12, 2020 ] இனப்படுகொலையாளியை ஒப்படைக்கத் தாயர் என்கிறது சூடான்\nஇலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிவுறுத்தலை நிராகரிக்க வேண்டும்\nஇந்த முறை தமிழர்கள் ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிவுறுத்தலை புறக்கணிக்க வேண்டும்.\nதமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனையை நிராகரிப்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையும் இலங்கை அரசாங்கத்துடனான அவர்களின் நடவடிக்கையும் இனி பொறுத்துக் கொள்ளப்படாது என்று கூறும்.\nதமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்தால், தமிழர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவுக்கு பின்வரும் விடயங்களை சொல்லுகிறார்கள், அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளை தமிழர்கள் நிராகரிக்கிறார்கள்:\n1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏக்கிய ராஜ்யவை (ஒற்றை ஆட்சியை ) தமிழர்கள் நிராகரிக்கிறார்கள்\n2. வடகிழக்கு பிரிவினையை தமிழர்கள் நிராகரிக்கின்றனர்\n3. புத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை தமிழர்கள் நிராகரிக்கின்றனர்.\n4. 2015 இல் கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மை முஸ்லீம் சபையை நிறுவ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவை எதிர்ப்பது மட்டுமன்றி, எதிர்காலத்திலும் தமிழர்கள் நிராகரிப்��ார்கள் என்று கூறுகிறார்கள்.\n5. தமிழர்கள் ரணிலினதும் சஜித் பிரேமதாசவினதும் வடகிழக்கில் 1000 விகாரைகளை உருவாக்ககும் திட்டத்தை நிராகரிக்கிறார்கள்\n6. நாவற்குழி , வவுனியா மற்றும் முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றத்தை தமிழர்கள் நிராகரிக்கின்றனர்\n7. இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணையை தமிழர்கள் விரும்புகிறார்கள்\n8. சிங்களவர்களுடனான எந்தவொரு பேச்சையும் தமிழர்கள் நிராகரிக்கின்றனர்.\n9. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவான சர்வதேச நாடுகளின் உதவிகளை மறுத்ததால், தமிழர்கள் இவர்களை மறுப்பதால், தமிழ் அரசியல் தேவைகளை அடைய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஈடுபாடு தேவை என்பதை தமிழர்கள் மீண்டும் கூறுகிறார்கள்\nவடகிழக்கு அரசியல்வாதிகளின் வரலாற்றில் மிகவும் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளை அகற்றுவதே தமிழர்களுக்கு மற்ற மற்றும் மிக முக்கியமான நன்மை.\nதமிழர்களின் எந்த ஆதரவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தகுதியற்றது. அவர்கள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளுடன் தமிழர்களைக் காட்டிக் கொடுத்தனர், அவை, கூட்டாட்சி தீர்வு, வடகிழக்கு இணைப்பு, காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பது, இராணுவத்தை நிலத்தை திரும்பப் பெறுதல், இலங்கை இராணுவத்தை வடகிழக்கில் இருந்து விடுவித்தல் மற்றும் பல.\nஎல்லாவற்றிற்கும் பதிலாக, அவர்களின் முக்கியமான விஷயங்கள் தமிழ் எம்.பி.க்களுக்கான அரசாங்க பதவிகள், எதிர்க்கட்சி தலைமை, இப்போது எதிர்க்கட்சித் தலைமை இல்லாமல், சம்பந்தன் கொழும்பில் ஒரு ஆடம்பர கார் மற்றும் பங்களாவைத் தொடர்ந்தார். தமிழர்களுக்கு எதிரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாழ்ப்பாணத்திற்கு வரும்போது எஸ்.டி.எஃப் பாதுகாப்பு தேவை.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனையை நிராகரிப்பதன் மூலம், தமிழர்கள் புதிய தலைமைக்கு வழி வகுப்பார்கள்.\nசிறிய வித்தியாசங்களை புறக்கணிப்பதன் மூலம் ஒன்றுபட்ட புதிய தலைமை உருவாகும் என்று நாங்கள் நம்புகிறோம். யாராவது ஒற்றுமையை நிராகரித்தால், அவர்கள் ஒரு தேர்தல் சுழற்சிக்காக தமிழ் அரசியலை விட்டு வெளியேற வேண்டும்.\nகடவுள் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் – 1976 இல் தந்தாய் செல்வா\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உ���கமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nஆங்கிலத்தில் “Tamizh” அல்லது “Thamizh ” என்று எழுதி “Tamil ” அல்லது “Thamil” என்ற வார்த்தையை அழிக்க வேண்டாம்.\nபிரதமரின் வவுனியா விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து உறவுகள் போராட்டம்\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nதனிநாடு வேண்டுமா என்பதை தமிழர்கள் தீர்மானிப்பார்கள், சிதைந்த சம்பந்தனும் சுமந்திரனும் தனிநாடு வேண்டாம் என்று சொல்ல உரிமையற்றவர்கள் . February 20, 2020\nஇனப்படுகொலையாளியை ஒப்படைக்கத் தாயர் என்கிறது சூடான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42401134", "date_download": "2020-02-28T03:25:47Z", "digest": "sha1:J2VHVRNWLPATXZUCN2KBS7L2VEOSKU2O", "length": 8418, "nlines": 114, "source_domain": "www.bbc.com", "title": "#வாதம் விவாதம்: ''குஜராத் தேர்தல் முடிவு பா.ஜ.கவுக்கு ஒரு எச்சரிக்கை மணி'' - BBC News தமிழ்", "raw_content": "\n#வாதம் விவாதம்: ''குஜராத் தேர்தல் முடிவு பா.ஜ.கவுக்கு ஒரு எச்சரிக்கை மணி''\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகுஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று தனது ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில், ''கடந்த தேர்தல்களை விட குறைந்த இடங்களை கைப்பற்றிய பாஜகவுக்கு இது எச்சரிக்கை மணியா ஆட்சியை கைப்பற்ற கிடைத்த நல்ல வாய்ப்பை மீண்டும் நழுவவிட்டதா காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்ற கிடைத்த நல்ல வாய்ப்பை மீண்டும் நழுவவிட்டதா காங்கிரஸ்'' என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.\nஇதற்கு பிபிசி நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே...\n''மோதிக்கு எச்சரிக்கை என்பதை விட காங்கிரஸ் கட்சிக்கு ஒரு முன்னோட்டம்'' என நமசிவாயம் கூறுகிறார்.\n''திடீர் ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறைப்பு; தேர்தல் அறிவிப்பு தள்ளிவைப்பு என அனைத்தையும் பயன்படுத்திய பாஜகவிற்கு மணிசங்கர் அய்யரின் பேச்சும், எப்போதும் போன்ற பாகிஸ்தான் கோஷமும் பெரும் வரபிரசாதமாக அமைந்தது'' என்கிறார் முருக���்.\n''மக்களின் அதிருப்தி தெளிவாகப் பார்க்க முடிகிறது. இருப்பினும் அதனை சரிசெய்ய முடியும். குஜராத்தில் இந்த நிலை என்றால் பிற மாநிலத்தில் வெற்றிக்கு மிக மிக கடுமையாக உழைக்க வேண்டிய நிலை இருப்பதை பாஜக உணர வேண்டும். வரிகள் குறைப்பு சாமானிய மக்களுக்கு முற்றிலும் பயன் தரவில்லை'' என கருத்து தெரிவித்துள்ளார் சுப்ரமணியன்.\n''பாஜகவுக்கு இந்த வெற்றி ஒரு வேகத்தடை, எச்சரிக்கை மணி'' என்கிறார் சரோஜா.\nஉலகின் மிகவும் ஆபத்தான இடத்திற்குச் சுற்றுலா செல்ல ஆசையா\nLIVE: குஜராத், இமாச்சல் பிரதேசத்தில் அறுதி பெரும்பான்மை பெற்றது பாஜக\nபா.ஜ.கவின் வெற்றிக்கு ஹர்திக் படேல் சொல்லும் காரணம்\nமும்பையில் பயங்கர தீ விபத்து – 12 பேர் உயிரிழப்பு\nஆங் சாங் சூச்சி மீது, `இனப்படுகொலை` குற்றச்சாட்டு பாயக்கூடும்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/05/08175659/Thirumoorthy-hill.vpf", "date_download": "2020-02-28T02:40:31Z", "digest": "sha1:7R2E7TDTSJ45AOYVENFB5EIBOWQATPN3", "length": 11031, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thirumoorthy hill || மும்மூர்த்திகளும் அருளும் திருமூர்த்தி மலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமும்மூர்த்திகளும் அருளும் திருமூர்த்தி மலை + \"||\" + Thirumoorthy hill\nமும்மூர்த்திகளும் அருளும் திருமூர்த்தி மலை\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இயற்கை எழில் சூழ்ந்த மலைச்சாரலிலே அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. எண்ணற்ற சித்தர்கள், தங்கள் தவ வலிமையைப் பெருக்கிக் கொண்ட ஆற்றல் நிறைந்த இடமாக இது விளங்குகிறது.\nஇறைவன் அருள்புரியும் திருத்தலங்களில் இந்த திருமூர்த்தி மலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இத்தலத்தில் இறைவன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம். எனவே கேட்டதெல்லாம் கிடைக்கும். இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன�� ஆகிய மும்மூர்த்திகளும் சிறிய குன்றில் சுயம்புவாக அருள்பாலிக்கின்றனர். இது ஒரு குடவரைக் கோவிலாகும். குரு அம்சமான தத்தாத்ரேயர் அவதரித்த புண்ணிய ஸ்தலம் இதுவாகும்.\nசப்த ரிஷிகளில் முதன்மையானவராக விளங்குபவர், அத்ரி மகரிஷி. இவரது தர்மப் பத்தினியாக இருந்தவர் கற்புக்கரசி அனுசுயாதேவி. இவர் அத்ரி முனிவருடன் சேர்ந்து தவ வாழ்க்கை மேற்கொண்ட புனித யோக பூமிதான் திருமூர்த்தி மலை. பதஞ்சலி மகரிஷி, திருமந்திரத்தை அருளிய திருமூலர் மற்றும் குரு தத்தாத்ரேயர் ஆகியோர் அந்த தெய்வீகத் தம்பதியருக்குப் பிறந்த அவதாரப் புருஷர்கள் ஆவார்கள்.\nமும்மூர்த்திகளே தமக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்பது அத்ரி மகரிஷியின் விருப்பம். இவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டும், இவரது மனைவி அனுசுயாதேவியின் கற்பின் மகிமையை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் இங்கு தோன்றினர்.\nஒரு முறை அத்ரி மகரிஷி வெளியே சென்ற போது, மும்மூர்த்திகளும் அனுசுயாவை தேடி வந்து தங்களுக்கு நிர்வாணமாக பிச்சையிடுமாறு வேண்டினர். அனுசுயாவை தன் கணவனை மனதால் நினைத்து, தீர்த்தத்தை அவர்கள் மீது தெளிக்க மூவரும் குழந்தைகளாக மாறினர். பின் அந்த குழந்தைகளுக்கு நிர்வாணமாக பாலூட்டி, அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்ச்சி நடந்த தலமே திருமூர்த்தி மலை.\nஇந்த மலையின் மீது ‘பஞ்சலிங்க அருவி’ என அழைக்கப்படும் அருவி ஒன்றும் உள்ளது. அங்கே மலையின் மீது பஞ்ச லிங்கம் உள்ளது. அத்ரி மகரிஷியும் அவரது மனைவி அனுசுயாவும் தினமும் இந்த பஞ்ச லிங்கத்தை வழிபட்டு வந்துள்ளார்கள். இன்னமும் அவர்கள் தினமும் இந்த பஞ்ச லிங்கத்தை வழிபடுவதாக நம்பப்படுகிறது. மேலும் குரு முனி அகத்தியர் கண்டு வணங்கிய இடமே ‘பஞ்சலிங்கம்’ என வழங்கப்படுகிறது.\nபழனியில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில், உடுமலையில் இருந்து 20 கி.மீ தொலைவில் திருமூா்த்தி மலை அமைந்துள்ளது. உடுமலையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்��ட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/miscellaneous/south-koreans-fake-funerals-for-life", "date_download": "2020-02-28T03:29:30Z", "digest": "sha1:RDYLHPOYQ74ZJYJLM3LIS2NE6PXYEFES", "length": 7408, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "மரணத்தின் நுழைவு வாயில், சவப்பெட்டிக்குள் சில நிமிடங்கள் - வைரலாகும் புகைப்படம் | South Koreans fake funerals for life", "raw_content": "\nமரணத்தின் நுழைவு வாயில்... சவப்பெட்டிக்குள் சில நிமிடங்கள்\nவாழ்க்கை குறித்த புரிதலை ஏற்படுத்துவதற்காகத் தென்கொரியாவில் சடங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.\n``அம்மா இறக்கும் முன்னே சவப்பெட்டி வந்துவிட்டது\nசவப்பெட்டிக்குள் மக்கள் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. இளம்வயதினர் முதல் முதியவர்கள் வரை ஏராளமானவர்கள் சவப்பெட்டிகளுக்குள் அமர்ந்திருந்த அந்தப் புகைப்படம் தென்கொரியாவில் எடுக்கப்பட்டது எனத் தெரியவந்தது. போட்டோ ஷூட்டுக்காக இதுபோன்ற புகைப்படத்தை எடுத்திருப்பார்கள் என நினைத்தவேளையில் நமக்குக் கிடைத்த தகவல் ஆச்சர்யமாக இருந்தது. தென்கொரியாவில் உள்ள ஹியோவோன் (HYOWON) என்ற மையம் மக்களுக்கு வாழ்க்கை குறித்த புரிதலை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற செயல்பாடுகளைச் செய்து வருகிறது.\nஹியோவோன் நிறுவனம் தென்கொரியாவில் இறுதிச்சடங்குகளை மேற்கொள்ளும் பணிகளைச் செய்து வருகிறது. இந்த நிறுவனம்தான் தற்போது மக்களுக்கு வாழ்க்கை மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இந்தப் பணியைக் 2012-ம் ஆண்டு முதல் செய்து வருகிறது. இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் மூடப்பட்ட சவப்பெட்டிகளுக்குள் 10 நிமிடம் இருக்க அனுமதிக்கின்றனர். அந்த சூழலில் அவர்களின் மனதில் பல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அந்த மையத்தை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.\nஇந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அவர்கள் மற்றவர்களை மன்னிக்கவும் குடும்பத்தினருடன் இணைந்து வாழ பழகிக்கொள்வதாகக் கூறப்படுகிறது. ``இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் வாழ்க்கையைச் சிறந்தாக மாற்றிக்கொள்ள உதவுவதாகவும். இளைஞர்களுக்கு மனப்பக்குவத்தை கொடுப்பதாகவும்”அந்த மையத்தை சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகிறார்.\nஇந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் பேசுகையில், ``நீங்கள் மரணத்தின் அனுபவத்தை உணர்ந்துவிட்டீர்கள் என்றால் வாழ்க்கையைப் புதிய முறையில் அணுகுவீர்கள்” என்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tag/jeya-tv", "date_download": "2020-02-28T03:28:14Z", "digest": "sha1:73TPM3F462K4SFBOCRF57KXTSBS63ITA", "length": 4014, "nlines": 50, "source_domain": "oorodi.com", "title": "jeya tv | oorodi : : ஊரோடி", "raw_content": "\nஜெயா தொலைக்காட்சிக்கு என்ன நடந்தது\nகாலமையில வேலைக்கு போக முதல் கண்ணில அதிகமா அகப்படுற நிகழ்ச்சியில ஒண்டு ஜெயா தொலைக்காட்சியின்ர தகவல்.கொம். இணையம் பற்றினது எண்டிறதால எந்த இணையத்தளத்தை பற்றி சொல்லுறாங்கள் எண்டு நிண்டு பாக்கிறது. ஆனா நிகழ்ச்சியில காட்டின இணையத்தளங்களை பாத்த பிறகு நிகழ்ச்சி நடத்திறவரில இருந்து தொகுப்பாளர் வரைக்கும் யாருக்கும் இணையம் சம்பந்தமான அறிவு இல்லை எண்டு விளங்குது. போன ஒரு மாதத்தில மட்டும் மூண்டு தரத்துக்கு மேல விளம்பர இணையத்தளங்களை காட்டியிருக்கினம். அதை காட்டிறதோட மட்டுமல்லாமல் அதுக்கும் விளக்கம் வேற.. அரைகுறை தமிழில..\nகீழ இருக்கிற படங்களை பாருங்க விளங்கும்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173677/news/173677.html", "date_download": "2020-02-28T01:55:15Z", "digest": "sha1:GRL7UM64RXIHOAJSHH2B2OKO7UQ52HOF", "length": 9114, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கூந்தல் பிரச்சனைகளுக்கான காரணங்களும் – தீர்வும்..!! : நிதர்சனம்", "raw_content": "\nகூந்தல் பிரச்சனைகளுக்கான காரணங்களும் – தீர்வும்..\nசில வகையான வைட்டமின் குறைபாடுகள் கூந்தல் வளர்ச்சி மாற்றத்தில் பிரச்னைகளை ஏற்படு���்தக்கூடியவை. அந்த அறிகுறிகள் முதலில் முடி உதிர்வில்தான் தெரியும். பிறகுதான் உடல் அறிகுறிகளில் தெரிய ஆரம்பிக்கும். கூந்தல் உதிர்வது, உடைவது, நரைப்பது என எல்லாவற்றுக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள்தான் முக்கிய காரணம். அவற்றைத் தெரிந்து கொண்டால், உணவின் மூலமே கூந்தல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம். அதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.\nநம்முடைய கூந்தல் உடையாமலும் ஆரோக்கியமாகவும் இருக்க நிறைய ஊட்டச்சத்துகள் அவசியம். அவற்றில் முக்கியமானது துத்தநாகம். இதில் குறைபாடு ஏற்பட்டால் Premature Hair Loss என்பது ஏற்படும். பொதுவாக இள வயதில் உள்ள கூந்தல் அடர்த்தி, வயதாக, ஆக குறைவது இயல்பு. ஆனால், இள வயதில் கூந்தல் மெலிவது, உடைவது, வழுக்கை விழுவது போன்ற பிரச்னைகள் இருந்தால், அவர்கள் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்து துத்தநாகக் குறைபாடு இருக்கிறதா என உறுதி செய்து கொள்ளலாம்.\nநமது கூந்தலின் ஆரோக்கியத்துக்கு இரண்டு விஷயங்கள் நன்றாக இருந்தாலே போதும். ஒன்று ஆக்சிஜன். இன்னொன்று எல்லா ஊட்டச்சத்துகளுடன் கூடிய முறையான ரத்த ஓட்டம். ஆக்சிஜனை ரத்தத்தில் கொண்டு போவது இரும்புச்சத்து. நாம் உயிர் வாழ மட்டுமின்றி, கூந்தல் ஆரோக்கியத்துக்கும் அடிப்படையான ஆக்சிஜன் சப்ளை சரியாக இருக்க வேண்டுமானால் இரும்புச்சத்து அதற்கு மிக மிக முக்கியம்.\nஅசைவம் சாப்பிடுகிறவர்களுக்குத்தான் இரும்புச்சத்து போதுமான அளவு கிடைக்கும் என ஒரு கருத்து நிலவுகிறது. தாவரங்களில் இருந்து கிடைக்கும் உணவுகளில் அசைவத்துக்கு இணையாக இரும்புச்சத்து கிடைப்பதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. அசைவ உணவுகளின் மூலம் உடலுக்குச் சேர்கிற கொழுப்பானது கொலாஜனை குறையச் செய்துவிடும். அசைவ உணவுகளில் மட்டன், சிக்கன், முட்டை போன்றவற்றுக்கு இது பொருந்தும். மீன் மட்டும் விதிவிலக்கு.\nமீனில் கிடைக்கிற ஒமேகா 3 கொழுப்பு அமிலம், ஃபோலிக் அமிலம் இரண்டுமே கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியவை. எனவே, கொலாஜனை குறைக்காத இரும்புச்சத்து நம் உடலில் சேர வேண்டும் என்றால் தாவர உணவுகளே சிறந்தவை. இவற்றில் முதலிடம் பீட்ரூட்டுக்கு. இரும்புச்சத்து குறைபாடு இருப்பதாகவும் கூந்தல் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் நினைப்பவர்கள் தினமும் பச்சையான பீட்ரூட் ஜ��ஸை எடுத்துக் கொள்வது நல்லது. இது தவிர வெல்லம், முருங்கைக்கீரை, பசலைக்கீரை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இரும்புச்சத்து குறையும் போது முடி மெலிய ஆரம்பிக்கும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nநல்ல தொடக்கம்; தொடரட்டும் நல்லபடியாக… \nதுபாயில் மட்டுமே நடக்கும் சில வினோத விஷயங்கள்\nசீனா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nகொரியர்களின் 10 கொடூரமான உணவுகள்\nதைராய்டு பிரச்னையை சரி செய்யும் யோகாசனங்கள்\nஉலகத்தில் உள்ள 7 மோசமான உணவுகள் \nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-23-yo-woman-dead-over-admk-banner-slope-down.html", "date_download": "2020-02-28T03:51:50Z", "digest": "sha1:2PHDBDTPTLJBSMNNQDFDYC4ALHXNASWC", "length": 9155, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai 23 YO Woman dead over admk banner slope down | Tamil Nadu News", "raw_content": "\n‘அரசியல் கட்சி பேனர் சரிந்ததில்’.. ‘நிலைதடுமாறி லாரியில் சிக்கிய இளம்பெண்’.. ‘சென்னையில் நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்’..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபள்ளிக்கரணை அருகே பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nசென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ (23) என்பவர் கனடா செல்வதற்காக இன்று தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். பள்ளிக்கரணையிலிருந்து அவர் பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது சாலையின் ஓரத்தில் இருந்த பேனர் ஒன்று அவர்மீது சரிந்து விழுந்துள்ளது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் தண்ணீர் லாரி ஒன்றில் சிக்கியுள்ளார்.\nஇந்த விபத்தில் படுகாயமடைந்த சுபஸ்ரீ உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அரசியல் மற்றும் குடும்ப காரணங்களுக்காக பேனர் வைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் நடந்துள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கு காரணமாக இருந்த பேனர் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் என்பவரால் அவரது மகனின் திருமணத்திற்காக வைக்கப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது.\n'எதேச்சையாக குழந்தை செய்த காரியம்'.. பரிதாபமாக பலியான இளம் தாய்.. சோகத���தில் மூழ்கிய குடும்பம்\nடயர் பஞ்சராகி ஓரமாக நின்ற லாரி மீது மோதிய பேருந்து.. 5 பேர் பலியான பரிதாபம்..\n‘சொகுசு பேருந்தும் மினி வேனும்’.. ‘நேருக்கு நேர் மோதி கோர விபத்து’.. ‘நொடியில் நடந்து முடிந்த பயங்கரம்’..\n‘சாப்பாடு வேணுமா’ன்னு கேட்டது ஒரு குத்தமா.. சென்ட்ரல் ஸ்டேஷன் அருகே கால்டாக்ஸி டிரைவருக்கு நடந்த பயங்கரம்..\n'.. தலைமைச் செயலகத்தையே அலற விட்ட 'நல்ல பாம்பு'.. பதறவைத்த சம்பவம்\n‘வேன் மீது இருசக்கர வாகனம் மோதியதில்’.. ‘டீசல் டேங்க் தீப்பிடித்து’.. ‘சகோதரர்களுக்கு நடந்த பயங்கரம்’..\n'கூவத்தில்' நைட்டியுடன் மிதந்த இளம் பெண்ணின் சடலம்'...கொலையா\n'தண்ணி பிடிக்க போறப்போ'.. 'கடத்திட்டாங்க'.. '20 வருஷம் கழிச்சு உன்ன பாத்ததே போதும்பா'\n'இதுவே டவுன் பேமெண்ட் மாதிரி இருக்கே'.. அபராதம் விதித்த டிராஃபிக் காவலர்கள்.. அதிர்ந்த லாரி உரிமையாளர்\n‘கல்யாணத்துக்கு காரில் வேகமாக போன புது மாப்பிள்ளை’.. நொடியில் நடந்த விபத்து..\n‘பண்டிகைக்கு சென்ற இளைஞர்களுக்கு நடந்த பயங்கரம்’.. ‘இருசக்கர வாகனம் பாலத்தில் மோதி கோர விபத்து’..\n‘புதிய வாகன அபராதத் தொகை’... 'தமிழக அரசின் அதிரடி திட்டம்'... 'வெளியான புதிய தகவல்'\n‘சம்பளம் வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு’... ‘பைக் ஓட்ட கத்துக்கப்போய்’... ‘இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’... 'சென்னையில் நொடியில் நடந்த விபத்து'\n'அலறல் சத்தம் கேட்டுச்சு'...'குளிப்பதற்கு 'ஹீட்டரால் தண்ணீரை' சுட வைத்த பெண்'...உலுக்கும் சம்பவம்\n‘சென்னையில் ஐடி நிறுவனத்துக்கு வந்த மிரட்டல்’... ‘போலீசார் தீவிர விசாரணை’\n‘நான்கு வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’... ‘தாயின் 2-வது கணவரின் அதிர்ச்சி வாக்குமூலம்’... 'சென்னையில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்’\n‘அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம்’.. ‘நேருக்கு நேர் மோதி கோர விபத்து’.. ‘பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்’..\n‘லுங்கி கட்டிட்டு லாரி ஓட்டிய டிரைவர்’.. ‘மடக்கி பிடித்து அபராதம் விதித்த போலீஸ்’.. மிரள வைத்த சம்பவம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vikupficwa.wordpress.com/2017/11/", "date_download": "2020-02-28T02:46:45Z", "digest": "sha1:VAVYKQXFDA4CA5QCTCOPNVAKYRSWJBDI", "length": 35944, "nlines": 243, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "நவம்பர் | 2017 | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்���ள்\nElectron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி கொள்ளமுடியும்\nவிண்டோ இயக்கமுறைமை செயல்படும் கணினியில் யூஎஸ்பி வாயிலை பூட்டிவைத்தல்\n30 நவ் 2017 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips)\nநாம் இல்லாதபோது நம்முடைய விண்டோ இயக்கமுறைமை செயல்படும் கணினியில் யூஎஸ்பி வாயில் வழியாக வேறுநபர்யாராவது உள்நுழைவுசெய்து நமமுடைய கணினியின் முக்கியமான ஆவணங்களை நகலெடுத்திடாமல் தடுத்திடுவதற்காக இந்த யூஎஸ்பி வாயிலையே நம்மையறியாமல் யாரும் உள்நுழைவு செய்திடாமல் இருக்குமாறு பூட்டிவைத்திடலாம் இதற்காகபின்வரும்படிமுறைகளை பின்பற்றிடுக முதலில் விண்டோ இயக்கமுறைமையின் Start எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து Start எனும் துவக்கபட்டியலை விரியச்செய்திடுக பின்னர் அவ்வாறு விரியும் துவக்கபட்டியலில் Run எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது தேடிடும் பெட்டியில் Runஎன தட்டச்சுசெய்து உள்ளீட்டு விசையை (Enter) அழுத்துக அதன்பின்னர் விரியும் திரையில regedit என தட்டச்சுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக உடன் Registry Editor என்பது திரையில் விரியும் அதில் HKEY_LOCAL_MACHINE\\SYSTEM\\CurrentControlSet\\Services\\usbstor எனும்பகுதிக்கு செல்க பின்னர் இதனுடைய பணிப்பகுதியில் Start எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்க பின்னர் விரியும் திரையின் Value Data எனும் பெட்டியில் 4 என தட்டச்சுசெய்து கொண்டுOK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் இந்த Registry Editor எனும் திரையில் Closeஎனும் பொத்தானை சொடுக்குதல் செய்து மூடிவெளியேறுக பின்னர் கணினியின் திரையை refresh செய்திடுக\nஇவ்வாறு முடக்கம் செய்த கணினியின் யூஎஸ்பி வாயிலை பழையவாறு அனுகுவதற்கு இயலுமை செய்வதற்காக இதே Registry Editor எனும் திரையில் Value Data எனும் பெட்டியில் 3 என தட்டச்சுசெய்து கொண்டுமிகுதி படிமுறையை அப்படியே பின்பற்றிடுக\nYouTube எனும் இணையதளத்தில் நாம் விரும்பும் கானொளியைஎவ்வாறு மீண்டும் இயங்கச்செய்து repeat காண்பது\n29 நவ் 2017 2 பின்னூட்டங்கள்\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), இணையம்& இணையதளம்(web or internet)\nஇந்த YouTube எனும் இணையதளத்தில் நமக்கு பிடித்தமான கானொளி காட்சிகளை பார்த்து முடிந்தவுடன் மீண்டும் அதனை இயங்கசெய்துகாணவிழைவோம் இவ்வா���ான நிலையில் நாம் மீண்டும் காணவிழையும் கானொளி காட்சியின் இணையமுகவரியை இணைய உலாவியில் தட்டச்சு செய்திடுக இதன்பின்னர் இந்த இணையமுகவரியில் youtubeஎன்பதற்கு முன்பு https://www என்றவாறு உள்ள அனைத்து எழுத்துகளையும் நீக்கம் செய்திடுக பின்னர் மிகுதியாகஉள்ள இணையமுகவரியில்உள்ள இந்த youtubeஎன்ற சொற்களுக்கு பின்புறம் repeat என தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை (Enter) அழுத்துக இது பின்வருமாறு இருக்கும்\nஇதன்பின்னர் நம்முடைய இணையஉலாவியின் முகவரிபட்டையில்பின்வருமாறு முகவரி தோன்றிடும் http://www.listenonrepeat.com/watch/\nஅதனை தொடர்ந்து நாம் இந்த இணையபக்கத்தை மூடிடும்வரை மீண்டும்மீண்டும் இதே கானொளி காட்சி திரையில் ஓடிக்கொண்டேயிருக்கும் என்ற செய்தியை மனதில் கொள்க மேலும் எத்தனைமுறை திரும்ப திரும்ப இந்த கானொளிகாட்சி காணபிக்கப்பட்டது என்ற எண்ணிக்கையையும் திரையில் காண்பிக்கும்\nYouTube எனும் இணையதளத்தில் நாம் விரும்பும் கானொளியை எவ்வாறு நம்முடைய கணினிக்கு பதிவிறக்கம் செய்வது\n28 நவ் 2017 1 பின்னூட்டம்\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), இணையம்& இணையதளம்(web or internet)\nபொதுவாகஇந்த YouTube எனும் இணையதளத்தில் செயல்படும் கானொளி காட்சியானது இந்த இணையபக்கத்தில் மட்டும் இயங்கிடுமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும் ஆயினும் நாம் மிகஅதிகமாகவிரும்பும் கானொளி படங்களை நம்முடைய கணினியில் பதிவிறக்கம செய்து பொறுமையாக ஓய்வாக இருக்கும்போது பாரத்துகொள்ளலாமே என விழைவோம் அதற்காக பின்வரும் படிமுறைகளை பின்பற்றிடுக\nமுதலில் இவ்வாறு விரும்பும் YouTube எனும் இணையதளத்தில் செயல்படும் கானொளி காட்சியின்திரைக்கு செல்க பின்னர் நம்முடைய விசைப்பலகையில் Ctrl+L ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக\nஅதன்பின்னர் இந்த காட்சியின் இணையமுகவரிபட்டையில் உள்ள இணைய முகவரியை தெரிவுசெய்து கொண்டு Ctrl+C ஆகிய விசைகளை சேர்த்து அழுத்தி நகலெடுத்து கொள்க அதன்பின்னர் பின்வருமாறு உள்ள உரைபெட்டியில் நகலெடுத்த கானொளி காட்சியின் இணையமுகவரியை Ctrl+V ஆகிய விசைகளை சேர்தது அழுத்தி ஒட்டிடுக\nபிறகு Download Video என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இந்த உரைபெட்டியில் நாம் நகலெடுத்துவந்து ஒட்டிய இணைய முகவரியானது கண்ணிற்குபுலப்படவில்லை அல்லது சொடுக்குதல் செய்திடுமாறு இல்லையெனில் இந்தYouTube address (URL) இணையமுகவரிக்கு முன்பகுதியில் savefrom.netஎன தட்டச்சு செய்து கொள்க அனைத்தும் சரியாக செய்திருந்தோம் எனில் Downloadஎனும் பொத்தான் பச்சைவண்ணமாக தோன்றிடும் கானொளி காட்சி படமானது video எனும் வடிவமைப்பில்Low or Mediumதரத்தில் பதிவிறக்கம் செய்திடுவதற்கு தயாராக இருக்கும் இந்த Downloadஎனும் பொத்தானிற்கு வலதுபுறம் இருக்கும் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்திடுக அதில் LV, MP43GP, WebMபோன்று பல்வேறு வடிவமைப்புகளில் காண்பிக்கும் நாம் விரும்பும் வடிவமைப்பினை மட்டும் தெரிவுசெய்துகொள்க மேலும் moreஎனும் கீழறங்கு பட்டியலை விரியச்செய்து இந்த கானொளிபடத்திற்கு பொருத்தமான தலைப்பினை தெரிவுசெய்து கொண்டு Downloadஎனும் பொத்தானை சொடுக்குக அவ்வளவுதான் நம்முடைய கணினியில் நாம் விரும்பிய கானொளி படம் நாம் விரும்பிய வடிவமைப்பில் YouTube எனும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் ஆகிவிடும்\nதேவையில்லாத இணையதளபக்கங்களை காண்பிக்காமல் எவ்வாறுமுடக்கம் செய்வது\n27 நவ் 2017 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), இணையம்& இணையதளம்(web or internet)\nஇதற்காகவெனதனியாக பயன்பாடுகள் எதனையும் நம்முடைய கணினிக்கு பதிவிறக்கம் செய்திடவேண்டாம் பின்வரும் படிமுறைகளை மட்டும் பின்பற்றிடுக எனபரிந்துரைக்கப்படுகின்றது\nமுதலில் விண்டோ இயக்கமுறைமையின் Start எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து Start எனும் துவக்கபட்டியலை விரியச்செய்திடுக\nபின்னர் அவ்வாறு விரியும் துவக்கபட்டியலில் Run எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது தேடிடும் பெட்டியில் Runஎன தட்டச்சுசெய்து உள்ளீட்டு விசையை (Enter) அழுத்துக அல்லது விண்டோ உருவப்படமுள்ளWinKey + R ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக அல்லது %windir%\\system32\\drivers\\etc\\hostsஎன்பதை நகலெடுத்துஒ்டடுதல்செய்து செயல்படுத்திடுக அல்லது C:\\Windows\\System32\\Drivers\\Etc and find the file “hosts”என்றவாறு கட்டளைகளை அழுத்தி இந்த பகுதிக்கு செல்க\nபிறகு நோட்பேடினை திறந்து கொள்க இதில் “127.0.0.1localhost”என்றவாறு இருப்பதை காணலாம் இதுஇணைய பக்கத்தை தடுப்பதற்கானதாகும்\nபிறகு நாம் காணவிரும்பாத இணையமுகவரியை 127.0.0.1localhost ,127.0.0.2 http://www.youtube.com , 127.0.0.3 http://www.allgovtjobs.in ,என்றவாறு சேர்த்து கொள்க இங்கு 127.0.0.x என்பதில் கடைசியில் உள்ள x என்பது நாம் புதியதாக சேர்த்திடும்போது கூடுதலாக ஆகி மாறிகொணடே இருப்பதை உறுதிசெய��து கொள்க\nஇதன்பின்னர்இந்த நோட்பேடின் கோப்பினை சேமித்து வெளியேறுக இணையஉலாவி பயன்பாட்டினை நிறுத்தம் செய்து மீண்டும் செயல்படச்செய்தால் நாம் முடக்கிய இணையதளத்தினை நம்முடைய கணினியில் காணஇயலாது\nஒன்றிற்கு மேற்பட்ட கானொளி காட்சி பட கோப்புகளை (video files) எவ்வாறு ஒரேகோப்பாக சேர்த்து உருவாக்குவது\n26 நவ் 2017 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips)\nMPEG, DAT, MPG, mp4, AVI போன்ற வடிவமைப்புகளில் உள்ள ஒன்றிற்கு மேற்பட்ட கோப்புகளை ஒரே கானொளி படக்கோப்பாக பின்வரும்படிமுறைகளை பின்பற்றி இதற்கெனதனியாக பயன்பாடுகள் எதனுடை ய துனையும்இல்லாமல் மிகஎளிதாக உருவாக்கலாம்\nமுதலில் விண்டோ இயக்கமுறைமையின் Start எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து Start எனும் துவக்கபட்டியலை விரியச்செய்திடுக\nபின்னர் அவ்வாறு விரியும் துவக்கபட்டியலில் Run எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விண்டோ உருவப்படமுள்ளWinKey + R ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக\nஉடன்விரியும் திரையில் cmd என தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக பின்னர்விரியும் கட்டளைவரிகளின் திரையில் நாம் ஒருங்கிணைக்க விரும்பும் கோப்பக இடஅமைவை C: , D: , E என்றவாறு ஒன்றினை தெரிவுசெய்து கொள்க\nபின்னர்®Copy /b a + b + c என்றவாறு கட்டளைகளை தட்டுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக இங்கு a , b, cஎன்பது நம்முடைய கானொளி படங்களின் பெயர்களாகும் அல்லது copy/b “C:\\File.mp4” + “C:\\File1.mp4″என்றவாறுகட்டளைகளை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக\nஉடன் files copied என்ற கட்டளைகளுடன் நாம் செயல்படுத்திய கட்டளையும் சேர்ந்து செயல்படுத்தபடும் இந்த பணிமுடியும் வரை காத்திருக்கவும் இந்த பணிமுடிவுற்றதுஎனில் exit என தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்தி இந்த திரையிலிருந்து வெளியேறிடுக தற்போது நாம் விரும்பியவாறு கானொளி படங்கள் ஒரே கோப்பாக உருவாக்கப்பட்டிருப்பதை காணலாம்\nஇணைய இணைப்பில்லாமல் Facebook , Twitter ஆகிய வற்றை எவ்வாறு அனுகுவது\n24 நவ் 2017 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), இணையம்& இணையதளம்(web or internet)\nதற்போது உலகில் முகநூல் (facebook),கீச்சொலி(twitter) ஆகிய சமூக வலைதளங்-களானவை மிகபிரபலமாக விளங்குகின்றன நம்மில் பெரும்பாலானோர் இவ்விரண்டில் கணக்கு துவங்காதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்ற அளவிற்கு பரவலாக நாம் அனைவரும் நம்முடைய கணினி அல்லது கைபேசி வாயிலாக இவைகளை பயன்படுத்திவருகின்றோம் அவ்வாறான பிரபலமான இவைகளை\nஇணைய இணைப்பு இருந்தால் மட்டும் அனுகமுடியும் என்ற தவறானகண்ணோட்டத்தை இன்றே விட்டொழியுங்கள் இவைகளை இணைய இணைப்பில்லாமல் கூட பயன்படுத்தி கொள்ளமுடியும்\nகீச்சொலி(twitter)இதற்காகமுதலில் http://www.twitter.com எனும் இதனுடைய இணையபக்கத்தில் நாம் ஏற்கனவே நம்மால் உருவாக்கப்பட்டுள்ள நம்முடைய கணக்கிற்கு நம்முடைய கைபேசியின் வாயிலாக உள்நுழைவு செய்திடுக பின்னர்இந்ததிரையின் மேலே தலைப்பில் வலதுபுறமூலையில் பற்சக்கரம் போன்றுள்ள Settingsஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக அதன்பின்னர்விரியும் Settings எனும் பட்டியலில் Mobile என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் நம்முடைய கைபேசி எண்ணை உள்ளீடு செய்து இந்த சேவை வழங்கும் நிறுவனத்தின் பெயரை தெரிவுசெய்து கொண்டு Activate Phone எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக . உடன் இந்தசெயல் செயல்படுத்தபட்டு 40404 என்ற குறுஞ்செய்தி நம்முடைய உள்வருகை பெட்டிக்கு வந்துசேரும்\nமுகநூல் (facebook) இதற்காகமுதலில் http://www.Facebook.com எனும் இதனுடைய இணையபக்கத்தில் ஏற்கனவே நம்மால உருவாக்கப்பட்டுள்ள நம்முடைய கணக்கிற்கு நம்முடைய கைபேசியின் வாயிலாக உள்நுழைவு செய்திடுக பின்னர் இந்த திரையில் Account Settings என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக அதன்பின்னர்விரியும் Account Settings எனும் பட்டியலில் Mobile என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Mobile Settings திரையில் Activate textmessaging என்பதை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் திரையில் Activation Facebook Text (Step 1 to 2) எனும் திரையில் நம்முடைய நாடு கைபேசி செயல்படுத்திடும் நிறுவனத்தின் பெயர் ஆகியவற்றை தெரிவுசெய்து கொண்டு Nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அடுத்து விரியும் திரையில் confirmation Code என்பது தோன்றிடும் அதனை குறித்து கொள்க பிறகு நம்முடைய கைபேசியில் உரைவாயிலான குறுஞ்செய்தி பெட்டியை திறந்து அதில் Fஎன தட்டச்சு செய்து கைபேசிநிறுவனத்தாரன் குறியீட்டு எண்ணை உள்ளீடுசெய்து செய்தியை அனுப்பிடுக\nநம்முடைய விண்டோ இயக்கமுறைையில் செயல்படும் பயன்பாட்டினை முழுத்திரையிலும் காணலாம்\n23 நவ் 2017 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), விண்டோ(window)\nபொதுவாக விண்டோ இயக்கமுறையில் செயல்படும் அனைத்து பயன்பாடுகளும் முழுத்திரைக்குபதிலாக இயல்புநிலையில் வழக்கமான குறைந்த அளவு திரையாக மட்டுமே இருக்கும் நாம்பயன்படுத்திடும் பயன்பாடு முழுத்திரையில் தோன்றிட வேண்டுமெனில் இந்த திரையினுடைய மேல்பகுதியின்வலதுபுறமூலையில் நடுவில் உள்ளபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் முழுத்திரையாக மாறியமையும் நாம் விரும்பும் பயன்பாட்டினை செயல்படுத்திடும் போது ஒவ்வொரு முறையும் இவ்வாறு செயல்படுத்திடும் செயலை நம்மில் பலர் விரும்பமாட்டார்கள் ஆயினும் இந்த செயலை செயல்படுத்திடாமலேயே நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் பயன்பாடு முழுத்திரையாக மாறியமைந்திட வேண்டும் என விரும்பிடுவோம் இதற்காக முதலில் சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் குறுக்குவழி பட்டியில் Properties என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் Properties எனும் திரையில் Shortcut எனும் தாவிபொத்தானின் திரைக்கு செல்க அதில் Runஎனும் பகுதியை தேடிபிடித்திடுக அதன்வலதுபுறபகுதியில் உள்ள கீழிறங்கு பட்டியலை விரியச்செய்திடுக அதனபின்னர் அந்த பட்டியில் Maximized.எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு apply,எனும் பொத்தானையும் பின்னர் ok. எனும் பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக\nElectron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி கொள்ளமுடியும்\nஃபயர் பேஸ் ஒரு அறிமுகம் (27)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (46)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (25)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (31)\nசங்கிலி தொகுப்பு (Blockchain) (9)\nசெயற்கை நினைவக ம் (2)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (16)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (6)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (19)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (25)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் பொது (38)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\nவேலை வாய்ப்பு அல்லது பணிவாய்ப்பு (1)\nஇனிய, எளிய தமிழில் கணினி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/01/08204721/1280335/20-Indian-fishermen-from-AP-who-were-released-by-Pakistan.vpf", "date_download": "2020-02-28T02:30:45Z", "digest": "sha1:HUANXMJXRIWF5Q3PY3O62ZJYNXSR4YQX", "length": 7933, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 20 Indian fishermen from AP who were released by Pakistan met CM YS Jagan Mohan Reddy", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாக். சிறையிலிருந்து விடுதலையான ஆந்திர மீனவர்கள் ஜெகன் மோகன் ரெட்டியுடன் சந்திப்பு\nபாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஆந்திர மீனவர்கள் 20 பேரும், முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை இன்று சந்தித்தனர்.\nஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்த மீனவர்கள்\nகாஷ்மீரை கைப்பற்றுவது முதல் பல்வேறு விஷயங்களில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படது முதல், இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் தங்கள் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றன.\nஎல்லையைத் தாண்டி ஊடுருவுபவர்களையும், உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்களது நாட்டிற்குள் நுழைபவர்களையும் பாதுகாப்பின் அடிப்படையில் இருநாடுகளும் கைது செய்து வருகின்றன.\nஅவ்வகையில், கடந்த 2018-ம் ஆண்டு பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 20 பேரை பாகிஸ்தான் கடலோர காவல்படை கைது செய்தது. கராச்சி மாவட்டத்தில் உள்ள மலிர் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். அவர்களை மீட்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தது.\nஇதற்கிடையே, ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். லாகூர் நகரில் இருந்து ரெயிலில் வந்த 20 மீனவர்களும், வாகா எல்லையில் உள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nஇந்நிலையில், பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு இந்தியா வந்தடைந்த ஆந்திர மீனவர்கள் 20 பேரும் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை அமராவதியில் இன்று சந்தித்தனர்.\nIndian Fisherman Released | Pakistan | Jagan Mohan Reddy | பாகிஸ்தானில் இந்திய மீனவர்கள் கைது | இந்திய மீனவர்கள் விடுதலை | பாகிஸ்தான் | ஜெகன் மோகன் ரெட்டி\n‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியை 4½ கோடி பேர் பார்த்தனர்: ஆய்வு நிறுவனம் தகவல்\nமகாராஷ்டிராவில் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழி பாடம் கட்டாயம்: மசோதா நிறைவேறியது\nசிஏஏ-க்கு எதிராக போராட்டம் நடத்திய வங்காளதேச மாணவி இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு\nடெல்லியில் இயல்பு நிலை திரும்புகிறது - ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பேட்டி\nசிஏஏ-வில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை - மத்திய சட்டத்துறை மந்திரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2018/08/how-to-use-computer-keyboard-as-mouse.html", "date_download": "2020-02-28T03:31:49Z", "digest": "sha1:VDSPEDMFGONZUGS7WSRIWSRHX76GV62L", "length": 9466, "nlines": 114, "source_domain": "www.softwareshops.net", "title": "கீபோர்டை மௌஸ் போல மாற்றிட", "raw_content": "\nHomecomputer tipsகீபோர்டை மௌஸ் போல மாற்றிட\nகீபோர்டை மௌஸ் போல மாற்றிட\nகம்ப்யூட்டரில் சில நேரங்களில் சுட்டி (MOUSE) சரியாக வேலை செய்யாமல் செயலிழந்துவிடும். அதுபோன்ற சமயங்களில் கீபோர்டை மௌஸ் ஆக பயன்படுத்த முடியும். அதற்கான வழிமுறைகளைத் தெரிந்துகொள்வோம்.\nஎப்படி கீபோர்டை மௌஸாக பயன்படுத்துவது\n1. விண்டோஸ் கம்ப்யூட்டரில் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி, கண்ட்ரோல் பேனல் சென்று, Ease of Access ல் இடம் பெற்றுள்ள வசதியைப் பயன்படுத்தி கீபோர்டை மிக எளிதாக மௌஸ் பாயிண்டராகப் பயன்படுத்த முடியும்.\n2. அதில் Change How Your Mouse Works என்பதினை கிளிக் செய்யவும்.\n3. Turn on Mouse Keys என்பதில் டிக் மார்க் ஏற்படுத்திடவும்.\n4. Apply & Ok கொடுத்து வெளியேறவும்.\nஇனி, உங்கள் கீபோர்டில் உள்ள Numeric Keyboard மௌசாக மாறிவிடும்.\nமௌஸ் பாயிண்டரை மேல் மற்றும் இடது புறமாக நகர்த்திச் சென்றிட எண் 7 விசை பயன்படுகிறது.\nமேலே நகர்த்திச் சென்றிட எண் 8 விசை துணைபுரிகிறது.\nமேல் மற்றும் வலது புறமாக நகர்த்திட 9\nகீழுள்ள படம் மிகத் தெளிவாக \"மௌஸ் பாயிண்டரை நகர்த்திட உதவும் விசைகளை குறிப்பிட்டுக் காட்டுகின்றது.\nமௌஸ் பட்டனை தேர்ந்தெடுத்திட உதவும் விசைகள்\nஒரு ஐட்டத்தை நீங்கள் கிளிக் செய்வதற்கு முன்பு எந்த மௌஸ் பட்டன் உங்களுக்கு ஆக்டிவாக இருக்க வேண்டும் என்பதை கீழுள்ள விசைகளின் மூலம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.\nலெப்ட் பட்டனை தேர்ந்தெடுத்திட (/) ஸ்லாஷ் கீ பயன்படுகிறது.\nரைட் பட்டனை தேர்ந்தெடுத்திட (-) குறி பயன்படுகிறது.\nஇரண்டையும் மாற்றி மாற்றி பயன்படுத்திட (*) விசை பயன்படுகிறது.\nகிளிக் செய்திட உதவும் பட்டன்\nஒரு ஐட்டத்தின் மீது கிளிக் செய்திட 5 என்ற விசை பயன்படுகிறது. கிளிக் செய்யப்பட வேண்டிய ஐட்டத்தின் மீது மௌஸ் பாயிண்டரை நகர்த்திய பிறகு, 5 விசையை அழுத்தினால் அந்த ஐட்டம் கிளிக் செய்யப்படும்.\nகிளிக் செய்யப்பட வேண்டிய ஐட்டத்தின் மீது கர்சரை நகர்த்திச் சென்று, (-) குறியை ஒருமுறை அழுத்தி விட்டு (ரைட் மௌஸ் பட்டன் ஆக மாற்றுவதற்கு - குறி பயன்படுகிறது.) பிறகு (+) குறியை அழுத்த ரைட் கிளிக் ஆகிவிடும்.\nஇவ்வாறு மௌஸ் பட்டனை முதலில் தேர்ந்தெடுத்த பிறகு, அதை கிளிக் செய்திட உதவும் பட்டனுக்கான (/ அல்லது - ) விசையை அழுத்த வேண்டும்.\nஇந்த முறையில் கம்ப்யூட்டர் கீபோர்டை மௌசாக மாற்றி பயன்படுத்திட முடியும். பயன்படுத்திட சற்று கடினமாக இருப்பினும், மௌஸ் வேலை செய்யாதபொழுது இது ஒரு மாற்று வழியாக இருக்கும்.\nமேலும் விரிவாக தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்.\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nபாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் \nமென்பொருள் (Software) என்றால் என்ன\nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\n Man vs Wild ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் \nஆண்ட்ராய்ட் மொபைல்களில் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய\nசந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி \nபாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா\nவேர்க்கடலையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். வேர்க்கடலை என்றாலே அதில் கொழுப்பு அ…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-02-28T02:55:12Z", "digest": "sha1:5Q6WKUSEOQQ3FYI6FQBGU66RHZVYATFB", "length": 12445, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "உலகில் 5இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவால் மரணம் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல் | Athavan News", "raw_content": "\nஐ.நா ஆணையாளரை சந்திக்கின்றார் தினேஷ் குணவர்த்தன\n‘உண்மைச் சதுக்கம் – பொய்களை முடக்குவோம்’ அமைப்பு உதயம்\nசிறுவர் மந்த போசணையை ஒழிப்பது தொடர்பாக ஐக்கிய நாட��கள் சபையுடன் இணக்கப்பாடு\nUPDATE: புத்தூர் பதற்றநிலை முடிவுக்கு வந்தது- சடலம் வேறு இடத்தில் தகனம்\nஉலகின் மிக வயதான மனிதர் பொப் வீற்ரனின் வயது 111\nஉலகில் 5இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவால் மரணம் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nஉலகில் 5இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவால் மரணம் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nஉலகம் முழுவதும் 5 இல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவுகளால் மரணமடைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிக சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளாலேயே இந்த மரணங்கள் நிகழ்வதாக அந்த ஆய்வு கூறுகின்றது.\nத லான்ஸெட் ஒன்லைனில் 195 நாடுகளில் நடத்திய ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nஅதில் கூறியிருப்பதாவது, “உணவு தொடர்பான இறப்பு விகிதம் உஸ்பெகிஸ்தானில் மிக அதிகமாக இருந்தது. அத்துடன் இஸ்ரேலில் மிகக் குறைவாக இருந்தது. இந்த இறப்பு விகிதத்தில் அமெரிக்கா 43ஆவது இடத்திலும், பிரிட்டன் 23ஆவது இடத்திலும், சீனா 140ஆவது மற்றும் இந்தியா 118 ஆவது இடத்திலும் உள்ளன.\nவிதைகள், பால் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளின் நுகர்வு சராசரியாக குறைவாக இருந்தது. மேலும் மக்கள் அதிக சர்க்கரை பானங்கள் மற்றும் அதிக பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் உப்பு ஆகியவற்றை உட்கொண்டனர்.\nஆய்வில் பரிந்துரைக்கப்பட்ட பருப்பு மற்றும் விதைகள் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் 12 சதவிகிதம் மட்டுமே மக்கள் சாப்பிடுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட 21 கிராமில் சராசரியாக 3 கிராம் தான் ஒரு நாளைக்கு உட்கொள்கின்றனர். பரிந்துரைக்கப்பட்ட அளவை விட சர்க்கரை பானங்கள் 10 மடங்கு அதிகமாக குடிக்கிறார்கள்.\nசர்க்கரை, உப்பு மற்றும் கெட்ட கொழுப்புகள் அதிகமான உணவுகள் இதய நோய், பக்கவாதம், நீரிழிவு மற்றும் பல வகையான புற்றுநோய்களுக்கான ஆபத்து காரணிகளாக அமைகின்றன.\nஉணவு சம்பந்தமான இறப்புக்கள் இந்த ஆய்வில் 2017 இல் 11 மில்லியன் என்று கண்டறியப்பட்டது. கிட்டத்தட்ட 10 மில்லியன் பேர் இதய நோய்களாலும், புற்றுநோயால் சுமார் 913,000 பேரும், 2 நீரிழிவு நோய்களால் 339,000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஉணவு தொடர்பான வருடாந்த இறப்பு 1990 ஆம் ஆண்டில் 8 மில்லியனிலிருந்து அதிகரித்துள்ளது. என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் ப��ிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஐ.நா ஆணையாளரை சந்திக்கின்றார் தினேஷ் குணவர்த்தன\nவெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டை சந்த\n‘உண்மைச் சதுக்கம் – பொய்களை முடக்குவோம்’ அமைப்பு உதயம்\n‘உண்மைச் சதுக்கம் – பொய்களை முடக்குவோம்’ எனும் அமைப்பொன்று நேற்று(வியாழக்கிழமை) அங\nசிறுவர் மந்த போசணையை ஒழிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையுடன் இணக்கப்பாடு\nசிறுவர் மந்த போசணையை ஒழிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. ஐக்கிய\nUPDATE: புத்தூர் பதற்றநிலை முடிவுக்கு வந்தது- சடலம் வேறு இடத்தில் தகனம்\nபுத்தூர் மேற்கு சிறுப்பிட்டி கலைமதி கிந்துபிட்டி மாயனத்தில் உடலை தகனம் செய்ய வந்தவர்களை வல்லை மண்டான\nஉலகின் மிக வயதான மனிதர் பொப் வீற்ரனின் வயது 111\nபிரித்தானியாவில் நீண்ட ஆயுளைக் கொண்ட மனிதராகக் கருதப்படும் பொப் வீற்ரனின் (Bob Weighton) வயது 111 ஆக\nஜோர்ஜ் புயல் : 70 மைல் வேகத்தில் காற்றுடன் கடும் மழை பெய்யும்\nபல வாரங்களாக, கடும்மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் இங்கிலாந்தின் பல பகுதிகள் பேரழிவுக்குள்ளாகியுள்ள\nசீனாவின் முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸினால் மேலும் 433 பேர் பாதிப்பு 29 பேர் உயிரிழப்பு\nசீனாயின் முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 433 ஆக அதிகரித்த\nரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் சி.ஐ.டி. விசாரணை\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி காதர் மொஹமட் ஷப்தீன் ஆயிஷாவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக\nஅடிப்படைவாதிகளின் பேரம்பேசும் நடவடிக்கைக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைப்போம்- கெஹலிய\nஅடிப்படைவாதிகளின் பேரம்பேசும் நடவடிக்கைக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைப்போம் என இராஜாங்க அமைச்சர் கெ\nபக்ஸ்ரனில் ஆரம்பப் பாடசாலை மற்றும் சிகிச்சை நிலையம் மூடப்பட்டுள்ளன\nஇத்தாலி மற்றும் கனரி தீவுகளின் ரெனெரிஃபில் (Tenerife) இருந்து திரும்பிய இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்\n‘உண்மைச் சதுக்கம் – பொய்களை முடக்குவோம்’ அமைப்பு உதயம்\nஉலகின் மிக வயதான மனிதர் பொப் வீற்ரனின் வயது 111\nஜோர்ஜ் புயல் : 70 மைல் வேகத்தில் காற்றுடன் கடும் மழை பெய்யும்\nப��்ஸ்ரனில் ஆரம்பப் பாடசாலை மற்றும் சிகிச்சை நிலையம் மூடப்பட்டுள்ளன\nபோர்க் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லையாம்: ஐ.நா. ஆணையாளரின் குற்றச்சாட்டை மறுத்தது இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iamkarki.blogspot.com/2008/07/", "date_download": "2020-02-28T03:12:42Z", "digest": "sha1:X6JGECVQDIAJGIXS7XNGKGXCG3J7QTMW", "length": 62587, "nlines": 323, "source_domain": "iamkarki.blogspot.com", "title": "சாளரம்: July 2008", "raw_content": "\nநான் ரசித்த பாடல்கள் 1\nLabels: நான் ரசித்த பாடல்கள்\nநா.முத்துக்குமார். நான் வெகுவாய் சிலாகிக்கும் பாடலாசிரியர்.என்னைப் பொறுத்தவரை திரை இசை பாடலாசிரியர்களில் முதலிடம் இவரக்குத்தான்.எழுத தொடங்கிய குறுகிய காலத்தில் பல சுவைகளில் இவர் படைத்திருக்கும் பாடல்கள் உலகத்தரம்.பாடல்கள் எழுதுவது எளிது.ஆனால் ஒவ்வொரு வரியும் கதையின் கருவை சுமக்கும்படி எழுதுவது அரிது.மெட்டுக்குள் மூழ்கி முத்தெடுக்கும் கலை முத்துக்குமாருக்கு கை வந்த கலை.இந்த \"நான் ரசித்த பாடல்கள்\" தொடரில் நான் ரசித்த இவரின் பாடலகளைப் பற்றி சொல்லப்போகிறேன். \"கண் பேசும் வார்த்தைகள்\" என்ற புத்தகத்திலிருந்து அவர் பாடலகளை பற்றி அவர் எழுதிய வார்த்தைகளோடு என் பார்வையும் கலந்து எழுதப் போகிறேன்.\nமுதல்முறையாக நான் முத்துக்குமாரின் வரியில் லயித்தது காதல் கொண்டேன் என்ற படத்தில் வந்த \"தேவதையை கண்டேன்\" என்ற பாடலைக் கேட்ட போது தான்.இந்த பாடல் கதையை உள்வாங்கி எழுதப்பட்டதா,இல்லை இந்த பாடலைப் படித்த பின் இயக்குனர் இந்த கதை எழுதினாரா என்ற குழப்பம் எனக்கு உண்டு.படத்தை பார்த்தவர்களுக்கு இது புரியும்.\n\"ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழி தேடி வந்தது\nஅதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது\"\nஎன்ற வரிகள் கதநாயகனின் நிலையை தெளிவாக உணர்த்தும்.காதலி கூடவே இருந்தாலும் வேறு ஒருவனின் காதலியானதை கண்ட ஒருவனது மன வலியை காட்சிகளை விட இந்த இரு வரிகள் இயல்பாய் உணர்த்தியது.\nஎன்ற‌ வ‌ரிக‌ள் ப‌ட‌த்தின் காட்சிக‌ளை விட‌ வீரிய‌மான‌வை.\nநாய‌க‌ன் நாய‌கியிட‌ம் எதை எதிர்ப்பார்க்கிறான் என்ப‌தை ப‌ல காட்சிக‌ள் மற்றும் வ‌ச‌ன‌ங்க‌ள் மூல‌ம் சொன்ன‌தை விட‌ பின்வ‌ரும் வ‌ரிக‌ள் மிக‌ எளிதாய் இய‌ல்பாய் சொல்கின்ற‌ன‌.\nவ‌ழியுதே என் காத‌லி‍ அத‌ன்\nஆழ‌ங்க‌ள் நீ உண‌ர்ந்தால் போதும்\"\nஅடுத்த‌ முறை இந்த‌ பாட‌லை கேட்கும் போது க‌தையை மெல்ல‌ அசைப்போடுங்க‌ள்.இதோ,இந்த‌ பாட‌ல் வ‌ரிக‌ள்\nஎன் உயிருட‌ன் க‌லந்து விட்டாள்\nஎன் முக‌வ‌ரி மாற்றி வைத்தாள்\nஒரு வண்ணத்து பூச்சி என் வழி தேடி வந்தது\nஅதன் வண்ணங்கள் மட்டும் என் விரலோடு உள்ளது\nம‌ண‌ல் வீடு க‌ட்டி வைத்தேன்\nகான‌லாய் ஒரு காத‌ல் கொண்டேன்\nஉன்னிட‌ம் கோப‌ம் இங்கு நான் கொண்டால்\nஎங்கு போவ‌து என்ன‌ ஆவ‌து\nஎன் வாழ்வும் தாழ்வும் உன்னைச் சேர்வ‌து.\nவ‌ழியுதே என் காத‌லி‍ அத‌ன்\nஆழ‌ங்க‌ள் நீ உண‌ர்ந்தால் போதும்\nஅருகாமையில் உன் வாசம் வீசினால்\nகல்லறை மேலே பூக்கும் பூக்கள்\nஎத்தனை காதல் எத்தனை ஆசை\nஒரு ஊமைக்கனவு உடைந்து போகுதே\nஉங்களுக்கு பிடித்த வரிகளை குறிப்பிடுங்கள் நண்பர்களே \nகோல்கொண்டா கோட்டை -ஒரு பயணம்\nசென்ற வாரம் கோல்கொண்டா கோட்டைக்கு சென்றேன்.உண்மையில் பல ஆச்ச்ரியங்களை கொண்டது இந்த கோட்டை.முகப்பிலே உள்ள \"curtain wall\" என்ற சுவர் கோட்டையின் கதவை எதிரிகளின் தாக்குதகளில் இருந்து காக்கும் வண்ணம் எழுப்பபட்டிருந்தது. கையால் வரையப்பட்டிருந்தாலும் இந்த பலகை தெளிவான பாதையை காட்டியது.தினம் ஆயிரம் சுற்றுலா பயனிகள் வரும் இந்த கோட்டைக்கு அவ்வளவுதான் நிதி ஒதுக்கபட்டது போலும்.\nஇந்த கோட்டையின் மிக பெரிய ஆச்சரியம் இதுதான். \"clapping hall\" என்று அழைக்கபடும் இந்த இடத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தில் நின்று கைத்தட்டினால் அது 24 முறை எதிரொலிக்கிற‌து.ந‌ம் கைகளில் இருந்து செல்லும் ஒலி அலைகள் இந்த கூரையின் 24 முகங்களில் பட்டு எதிரொலிக்கிறது.அதுவும் இந்த எதிரொலி நீங்கள் அந்த இடத்தில் நின்றால் மட்டுமே கேட்கிரது.உங்கள் பக்கத்தில் இருப்பவருக்கு கூட கேட்பதில்லை.இதை எல்லம் விட,நாம் தட்டும் பலமான கைத்தட்டல் கோட்டையின் மிக உயரமான புள்ளியில் (சுமார் 450 அடி)தெளிவாக கேட்கிற‌து. அந்த காலத்தில், கோட்டைக்கு வருபவர்களை பற்றி உய்ரத்தில் இருக்கும் அரசவையில் இருக்கும் மந்திரிகளிடம் தெரிவிக்க இதை பயன் படுத்தி இருக்கிறார்கள்.நம்ப முடிகிறதா அது மட்டுமில்லாமல் இது போன்ற பல கூரைகள் அரண்மனை முழுவதும் காணப்படுகிற‌து.நான்கு மூளைகளில் நான்கு பேர் நின்று கொண்டு சுவறில் எழுப்பும் மெல்லிய ஒலி மீதி மூவருக்கும் தெளிவாக கேட்கிற‌து.இது பாரசீக கட்டட கலையின் அதிசயம்.அதை பற்றி கேள்விபட்டு அந்நாட்டு கலைஞரின் உதவியோடு கட்டபட்���ிருக்கிற‌து.\nஇன்னமும் சிதையாத தடுப்பு சுவர்.\nஎன் கண்ணில் சிக்கிய‌ அழகிய மரம்.\nகாலத்தால் அழியா கோட்டையைத்தான் நம்மால் கட்ட முடியாது என்று நம் மக்கள் மக்காத பிளாஸ்டிக் குவளைகளை கோட்டையில் போட்டு தங்கள் வரவை அழியாத வகையில் பதிவு செய்கின்றனர்.\nஇது ஓசோன் மண்டல ஓட்டை இல்லை.கோட்டையில் உள்ள அரண்மனையின் கூரையில் விழுந்த ஓட்டை.\"கோட்டையில் ஓட்டை\" என்று வாரப்பத்திரிக்கைகள் ஒரு கட்டுரை எழுதலாம்.\nஇன்னும் பல படங்களும் செய்திகளும் இருக்கிற‌து.அதை தனியே ஒரு வலைபூவில் போடலாம் என்று எண்ணம்.உங்கள் கருத்துக்களை சொல்ல மறக்காதீர்கள் நண்பர்களே \nஇதோ..குசேலன் தயாராகி விட்டது.ஏற்கனவே அதைப் பற்றிய விவாதங்களும் தொடங்கிவிட்டன.முன்னோட்டத்தின் தெளிவான வீடியோவும் நண்பர் ஒருவர் தனது வலைபூவில் தந்து விட்டார்.பாடல்களும் வெளியாகிவிட்டன..சரி,என்ன சொல்ல வருகிறேன் என்கிறீர்களா\nஇது தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்ல போகும் படமல்ல..உலகத்தரம் போன்ற எந்த முத்திரையும் இதற்கு இல்லை.வழக்கமாக ரஜினி படத்தில் வரும் அனைத்து காட்சிகளும் குசேலனிலும் இருக்கும் என் நம்பலாம்.ரஜினியை ரஜினியாகவே காண்பிக்க போகும் இந்த படத்தில் அவரின் திரையுலக செல்வாக்கை விவரிப்பது எளிதான செயலே.சந்திரமுகி,சிவாஜி படங்கள் வெளியான அன்று நடந்த கொண்டாட்டங்களில்( சிலருக்கு கூத்து)ஒரு பங்கை காட்டினாலே போதும்.ஆக,இது ரஜினி ரசிகர்களுக்கு விருந்து வைக்க போகும் படம் என்றுதான் இயக்குனர் சொல்லி வருகிறார். அதனால் நீங்கள் வேறு எதாவது எதிபார்த்து செல்வதாக இருந்தால் அதை விட சிறுபிள்ளைத்தனமான செயல் வேறு இருக்க முடியாது.\nநான் சொல்ல வருவது என்னவென்றால் ,\"வலையுலக நண்பர்களே மேற்சொன்ன விடயங்களில் உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் தயவு செய்து இந்த படத்தை பார்க்காதீர்கள்..அதனால் உங்களுக்கு தலை வலியும் எரிச்சலும்,பண விரயமும்,கால விரயமும் ஏற்படும்.எழுதுவதற்கு எத்தனையோ தலைப்புக்கள் உண்டு.அதற்கு நேரம் ஒதுக்குங்கள்.அப்படி எல்லாம் இல்லை,சூடான இடுகைகள் பகுதியில் உங்கள் பதிவும் வர வேண்டும்,அதற்காகத்தான் நீங்கள் (திட்டி) விமர்சனம் எழுத போவதாக இருந்தால் அதை ஒரு அடைப்பு குறிக்குள் சொல்லிவிடுவது நலம்.\"\nஉங்கள் நலம் விரும்பி கார்க்கி..\nக���ைகளும்,ரசனைகளும்,கலாச்சாரங்களும் ஒவ்வொரு நாட்டிற்கும் இணத்திருக்கும் மாறுபடும். பூச்சிகளை வறுத்து சாப்பிடுவதை என்னால் பார்க்க கூட இயலாது.சொந்த மகளையே விலை பேசி விற்கும் அத்தனை தாய்களை தாய்லாந்தை தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது. மேற்கிந்திய மக்களின் தலை முடியை ஸ்டைல் என்று எத்தனை பேர் ஒத்து கொள்வார்கள்\nஇவை ஏன்,ஒரு வீட்டுலேயே எவருக்கும் ஒரே வித விருப்பங்கள் இருப்பது இல்லை. எதிரெதிர் திசையில் இருவர் நிற்கும் போது ஒருவர்க்கு வலப்பக்கம் இருக்கும் பொருள் மற்றவருக்கு இடப்பக்கம் தானிருக்கும்.\nசும்மா நானும் மொக்கை போட ட்ரை பண்ணேன்...சில பதிவர்கள் தங்களை தாங்களாகவே பெருசா நினச்சுகிட்டு தனக்கு புடிக்கலனா அது மட்டம்,குப்பை என்று சகட்டு மேனிக்கு திட்டுவதை வாடிக்கையாக இருக்கின்றனர். குறிப்பாக சினிமா விமர்சனத்தில் இத்தகைய போக்கு நிறைய இருக்கு..உங்கள் விமர்சனம் எதுவாக இருந்தாலும் காசு கொடுத்து பார்க்கும் அனைவருக்கும் அந்த உரிமை இருக்கிறது. ஆனால்,என் கேள்வி எல்லாம் ரஜினியும் விஜயும் இன்ன பிற மசாலா பட நாயகர்களும் எங்கள் வழி இதுதான் என்று சொன்ன பிறகு ,எதற்காக இவர்கள் அந்த படத்தை பார்க்க வேண்டும்எதற்காக அவர்களை திட்ட வேண்டும்எதற்காக அவர்களை திட்ட வேண்டும் நான் கவனித்த வரையில் இவர்களை சாடும் அனைத்து பதிவர்களும் இத்தகைய ,குறிப்பாக,ரஜினி மற்றும் விஜயின் அனைத்து படங்களையும் பார்த்து விமர்சிக்க தவறவில்லை..\nஉண்மையை சொல்ல போனால் ,இவர்கள் எவ்வளவோ பரவா இல்லை..தங்கள் விருப்பத்தை தெளிவாக சொல்லிவிட்டு அதை விரும்பி வரும் ரசிகர்களுக்கு தேவையானதை தங்கள் படங்களில் வைக்கின்றனர். ஆனால், உலக தரத்தில் படம் என்று புருடா விட்டு தசாவதாரம் போன்ற படத்தை வெற்றிகரமாக ஓட செய்திருகிராரே கமல் அவர் எப்படி உடனே நான் கமலுக்கு எதிரானவன் என் நினைக்க வேண்டாம்.அவரின் மகாநதியும் அன்பெசிவமும் தமிழ் திரையுலகில் சிறந்த படங்களின் வரிசையில் உண்டு என்று நினைப்பவன்.எனக்கு சில நேரங்களில் நல்ல படங்கள் பார்க்க வேண்டும் என்று தோன்றும்.அப்போது தமிழின் சில படங்களையும் சில வேற்று மொழி படங்களையும் பார்ப்பேன்.சில நேரங்களில் நண்பர்களோடு திரை அரங்கம் சென்று ரஜினி,விஜய் படங்களையும் பார்ப்பேன்.என் தேவையை நான் அ��ிந்து அதற்கு தகுந்தாற்போல் தேர்வு செய்வேன்.\nஅப்படி இல்லாமல் எதை பற்றி எழுதினாலும் அதில் ரஜினையும் விஜயையும் கிண்டல் அடித்தால் எதோ அவர் ஒரு மாமேதை என்ற ரீதியில் சிலர் எழுதுவது எனக்கு புடிக்கவில்லை.நான் எல்லா நண்பர்களையும் சொல்லவில்லை,இப்படி செய்து கொண்டிருக்கும் அன்பர்களை மட்டுமே குறிப்பிடுகிறேன். ஒரு வலைப்பதிவில் ஒரு அன்பர் \"ஒரு நல்ல படம் என்பது ரெண்டு நாளிக்காவது அவர் மனதை பாதிக்க வேண்டுமாம்\"..அய்யா,உங்களுக்கு அதற்கு நேரமிருக்கிறது ,சினிமாவை பார்த்து அதற்காக கவலைப்பட நேரமிருக்கிறது..வாரம் ஆறு நாள் கச்டபட்டுவிட்டு ஒருநாள் நான் சந்தோஷமாக இருக்க ஆசைப்படுவது தவறாஅந்த நாளிலும் சோகமான படத்தை பார்த்துவிட்டு அடுத்த நாள் வேலையும் ஓடாமல் திட்டு வாங்க என்னால் முடியாது..அதற்க்கு நீங்கள் சொல்லும் மசாலா படங்கள்தான் சரி..படம் முடியும்வரை என்ஜாய் பண்ணிவிட்டு வெளியே வரும்போது நாம் அதை மறந்திருப்பேன்..இத்தகைய தேவை உள்ளவர்களை நீங்கள் ரசனையற்ற ஜென்மம், கீழ்த்தரமானவன் இன்ன பிற வார்த்தைகளால் அழைக்கலாம்.அதை பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை.. பணம்,என்ற முதலையை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு நாடு விட்டு நாடு சென்று வேலை செய்து கொண்டு ஐயோ இதை விட்டு விட்டோம் அது கிடைக்கவில்லை என்று போலி கவிதைகள் எழுதுபவர்களை விட நாங்கள் ஒன்னும் மட்டமானவர்கள் அல்ல..கோவபடாதிர்கள்சில விதிவிலக்குகள் உண்டு..புலம் பெயர்ந்தவர்கள், குறைந்த ஊதியத்தில் வேலை செய்பவர்கள் போன்றோர் பற்றி நாம் கூறவில்லை..கணினி துறையில் இருக்கும் நண்பர்களையும்,அதில் நாங்கள் இதை எல்லாம் இழந்து விட்டான் என்று கவிப்பாடும் நண்பர்களை மட்டுமே இங்கு சாடுகிறேன்..நீங்கள் அவ்வாறு இல்லை,பணத்திற்காக தான் இங்கே இருக்கிறேன் என்று தெளிவாக சொன்னால் உங்களை மனமார பாராட்டுகிறேன்..இங்கேயே கணினி துறை வேலைகள் பெருகிவிட்டன..அங்கே போனால் ஒரு லட்சம் இங்கே முப்பதாயிரம்..மற்றபடி வேறு வித்தியாசம் இல்லை..இப்படி தங்கள் பொருளாதரத்தை உயர்த்த அனைவரும் பாடுபடுகிறோம்.அதே போல் தன்னை வைத்து படம் எடுப்பவர்கள் பணம் பண்ண வேண்டும் என்று இவர்கள் கூறுவது சரி என் எனக்கு படுகிறது..\nஉங்களால் ஒரே ஒரு மாற்று நடிகனை காண்பிக்க முடியுமா விக்ரம், சூரியா போன்றவர்கள�� தயவு செய்து சொல்லிவிடாதிர்கள்..நீங்கள் சொல்ல போகும் நடிகர் ரஜினி ,விஜயை போன்று மசாலா குப்பைகளில் நடிக்க கூடாது.. நீங்கள் வெறுக்கும் ரசிகர் மன்றங்களை அங்கீகரிதிரிக்க கூடாது..இந்த இரண்டே இரண்டு நிபந்தனைகளை ஏற்க்க கூடிய ஒரே ஒரு நடிகனை காட்டுங்கள்..பருத்தி வீரன்,சுப்ரமணியபுரம் எல்லாம் நல்ல படங்கள் தான்..அமீரின் முதல் படம் பற்றி தெரியுமா விக்ரம், சூரியா போன்றவர்களை தயவு செய்து சொல்லிவிடாதிர்கள்..நீங்கள் சொல்ல போகும் நடிகர் ரஜினி ,விஜயை போன்று மசாலா குப்பைகளில் நடிக்க கூடாது.. நீங்கள் வெறுக்கும் ரசிகர் மன்றங்களை அங்கீகரிதிரிக்க கூடாது..இந்த இரண்டே இரண்டு நிபந்தனைகளை ஏற்க்க கூடிய ஒரே ஒரு நடிகனை காட்டுங்கள்..பருத்தி வீரன்,சுப்ரமணியபுரம் எல்லாம் நல்ல படங்கள் தான்..அமீரின் முதல் படம் பற்றி தெரியுமா அப்போது வந்து கொண்டுஇருந்த விஜய் படங்களுக்கும் மௌனம் பேசியதே க்கும் எந்த வித்யாசாமுமில்லை....ரெண்டு படம் ஓடாவிட்டால் இந்த வழிக்கு வந்துதான் ஆக வேண்டும்..\nஉங்களால் இவர்களின் படங்களை ரசிக்க முடியாவிட்டால் தவிர்த்து விடுங்கள்.. அசிங்கம் என்று தெரிந்து அதை தொட்டுவிட்டு முகம் சுழிப்பவன் அறிவாளி அல்ல...எங்களை பற்றி கவலை படாதிர்கள்..நாங்கள் சாணத்தை உரமாக எடுப்பவர்கள்...\"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு\"என்பார்கள்..இங்கே,தமிழ் மனத்தில் கூட அதிக வாக்குகள் வாங்கும் பதிவிற்கு சிறப்பு தகுதி கிடைக்கிறது..எத்தனை பேருக்கு புடிகிறதோ அதுதான் சிறந்த பதிவு என்பதாக அர்த்தம்.ஆனால் பலருக்கு புடித்த படம்,அதனால் வசூலில் வென்ற படம் உங்கள் பார்வையில் குப்பை..இருக்கட்டும் ,உங்கள் பார்வைக்கு குப்பை என்று சொல்லுங்கள் ..ஆனால் அடுத்தவனின் ரசனையை கிண்டல் செய்யாதிர்கள்..ஏனென்றால் ,இப்போது முதல் பத்தியை படியுங்கள்...\nஅவள் மடியில் சாய்ந்திருந்த நொடியை..\nஅவள் பிரிந்த அந்த நொடியை...\nஇடியாய் ஒலிக்கும் அவள் பிரிவு\nமின்னல் ஒளியாய் வரும் அவள் நினைவு..\nஇன்னும் நெஞ்சில் காதல் வளர்க்கின்றேன்,\nகாதல் காடு தேடி வருவாள் என்று...\nயாருமில்லா அறைக்குள் நான் புலம்பும் ஓசை\nகாடு தேடி ஒருத்தி வருவாளா என்று....\nதிரைப்பாடல்களின் மெட்டில் நான் சில பாடல்களை எழுதி இருக்கிறேன்.ஷாஜகான் படத்தில் வரும் மெல்லினமே என்ற பாடலின் மெட்டுக்கு நா���் எழுதிய பாடல்..\nஎன்னுயிரே என்னுயிரே என் உயிரை உன்னிடம் தந்தேன்\nஅதை கொடுத்த பின்னும் என் மனசுக்குள்ளே அட ஏதோ உறுத்த கண்டேன்\nஇது எதுவும் புரியவும் இல்லை இது எதனால் தெரியவும் இல்லை\nஉன்னை காணும் நேரம் மட்டும் என் இதயம துடிப்பதே இல்லை ஓஹோ..ஹே\nவிழிகள் மோதி உடையும் ஒரு இதயம் என்னிடம் கண்டேன்\nஅதை முழுதாய் பார்த்து கொள்ள உந்தன் கையில் தந்தேன்\nஅந்த கண்ணின் மீது புருவம் அது மூன்றே நாளான மதியோ\nஅந்த புருவத்தில் நானும் வீழ இது காதல் செய்த சதியோ\nகாதலின் பெயரிலே வன்முறை செய்கின்றாள்\nகண்களால் கண்களால் அணுகுண்டை வீசுகின்றால்\nகாயம் எதுவும் இல்லை என்ன மாயம புரியவும் இல்லை\nஉன்னை காணும் நேரம் மட்டும் எந்த இதயம் துடிப்பதே இல்லை..ஓஹோ..ஹே\nநிற்க கூட நேரமின்றி காலத்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து இன்றைய உலகம் ஓடும் ஓட்டத்தை தான் வாழ்க்கை என்கின்றனர் என் நண்பர்கள்.பல நேரங்களில் அது உண்மை என்பது போல நானும் ஓடி கொண்டு தானிருக்கிறேன். ஆனால் சில நேரங்களில்,அதுவும் குறிப்பாக நான் தனியாக இருக்கும் நேரங்களில் ,என்னை அறியாமல் நான் என்றோ பார்த்த பல காட்சிகள் என் கண் முன்னே விரிவது போல் கண்டேன். அவ்வாறு கண்ட காட்சிகளில் பெரும்பான்மை பெற்று இன்றைய கருப்பொருளாக வந்திருப்பவர் தான் ராதாக்கா\nநான் பள்ளி சென்ற காலங்களில் எங்கள் கையில் 1 ரூபாய் இருந்தாலே பெரிய விஷயம்.ஆனால் அந்த ஒரு ரூபாயிலே பத்து பேருக்கு வேண்டியதை வாங்கி மகிழும்படி செய்தவர் இந்த ராதாக்கா.உணவு இடைவேளையில், இவரை சுற்றிதான் பள்ளியே இருக்கும்.வெறும் ஐந்து காசுக்கு இவர் தந்த தேன் மிட்டாய், காரம்,ஜீவா ஜோதி இத்யாதிகளை சுவைக்காதவரே எங்கள் பள்ளியில் இல்லை என்று சொல்லலாம். சில நேரங்களில் கடன் சொல்லியும் வாங்குவதுண்டு. சில மாணவர்கள் அவரை ஏமாற்றியும் வாங்குவதுண்டு. இது தெரிந்தாலும் பெரிதாய் எடுத்து கொள்ள மாட்டார் ராதாக்கா.\nசில மாதங்கள் முன்னால் எங்கள் பள்ளியின் வழியாய் செல்ல நேரிட்டது. ஆச்சரியம்அங்கே அதே ராதாக்கா...அதே கூடை ..ஆனால் கூட்டத்தை மட்டும் காணவில்லை.சில பொருட்கள் மாறியிருந்தன. தண்ணீரும் மோரும் வைத்து விற்று கொண்டு இருந்தார்.வயாதாகி விட்டது..இருந்தாலும் வேலை செய்து கொண்டு இருந்தார்.எந்த ஒரு மாற்றத்தையும் என்னால் காண முடியவில்லை அவரிடம்.சேலையில் இருந்து செருப்பு வரை அதே ராதாக்கா.\nஅவரை போன்ற ஒரு சிலருக்கு மட்டும் வாழ்க்கை ஒரு புள்ளியில் நின்று விடுகிறது.சில நேரங்களில் அது அவர்கள் செய்த புண்ணியம் என்று கூட சொல்ல தோன்றுகிறது.எதை தேடுகிறோம் என்றே தெரியாமல் ஓடி கொண்டு இருக்கும் நம்மை விட அவர் நிம்மதியை இருப்பதாகவே நாம் நினைக்கிறேன்.\nசமீப காலமாக அல்ல,எப்போதுமே குத்து பாடல்கள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்று. இலந்த பழத்தில்(அதற்கு முன்னேயும் இருக்க கூடும்,எனக்கு தெரியவில்லை) ஆரம்பித்து மொழ மொழ வரைக்கும் நீளும் இந்த பட்டியலில் அனைத்து நடிகர்களின் பாடல்களும் அடங்கும்.நடிகர்கள் மட்டும் அல்ல,இசை அமைப்பாளர்கள்,பாடல் ஆசிரியர்கள் என இதை தொடதவர்கள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதில் தவறு இருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை. ஆனால் சமீப காலமாக வைரமுத்து மற்றும் சிலர் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.அதற்கு அவர்கள் சொல்லும் காரணம்,குத்து பாட்டு ஊறுகாய் போன்றதாம்,அதனால் ஒரு படத்திற்கு ஒரு பாடல் மட்டுமே வைக்க வேண்டுமாம்.நல்ல வேலை கதைக்கு தேவை இருந்தால் மட்டுமே அதை வைக்க வேண்டும் சொல்லாமல் விட்டதற்காக நன்றி சொல்லலாம்.பாடல் என்ற ஒன்றே கதைக்கு தேவை இல்லாத ஒன்று என்பது என் கருத்து.ஒரு சில விதிவிலக்கல்கள் இருக்கலாம். இளமை காலங்களில் பல குத்து பாடல் எழுதிய இவர்,வயதான பின் இவர் விரும்புவதையே சினிமா உலகம் செய்ய வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் நியாயம் ஆகும் இன்றும்,சூப்பர் ஸ்டாரின் அறிமுக பாடல் எழுதும் வாய்ப்பு வந்தால் தவிர்க்காத கவிப்பேரரசு அதை ஒரு நல்ல மெல்லிசை பாடலாக வைக்கும் படி அறிவுரை வழங்கலாமே.அப்படி அவர் அதை தவிர்க்கும் பட்சத்தில் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி விடலாமே..\nவெள்ளி இரவானால் புப்,டிஸ்கோ என்று தேடும் இன்றைய இளைஞர்கள் அங்கே \"பூங்கதவே\" என்று ஆடினால் நன்றாக இருக்கும் என்கிறாரா கவிஞர் யாக்கை திரி என்ற பாடலில் தமிழின் அழகை அத்துனை சிறப்பாக எழுதிய வைரமுத்து , பத்து ஆண்டுக்கு முன் எழுதிய சில பாடல்களை இங்கே குறிப்பிட என்னால் முடியவில்லை. தன் துறையில் சிகரம் தொட்ட பல படைப்பாளிகள் இந்த தவறை செய்கிறார்கள்.அவர்கள் இருந்த காலத்தில் தங்களுக்கு பிடிக்காதவற்றை செய்த இவர்கள் ஓய்வெடுக்கும் நேரம் நெருங்கும் போது தனக்கு அடுத்த சந்ததியை பார்த்து இதை செய்யாதே என்று சொல்வது அறிவுரையாக எனக்கு தெரியவில்லை.\nஇரட்டை அர்த்த வார்த்தைகள் தான் குத்துபாடலகள் வேண்டாம் என்று சொல்வதற்கு காரணம் என்று அவர்கள் சொல்லியதாக எங்கோ படித்த ஞாபகம்.நல்ல மேல்லிசைகளில் வைரமுத்துவின் வார்த்தை விளையாட்டுகளை அறியாதவர்கள் இருக்க முடியாது.என்னை பொருத்த வரை யாக்கை திரியும் குத்து பாடல்தான்.ஆனால் முழுவதும் தமிழ் வார்த்தைகளையே கொண்ட பாடல் அது.வேட்டையாடு விளய்யடு என்ற படத்தில் வரும் நெருப்பே என்ற பாடலும் முழுவதும் தமிழ் வார்த்தைகளையே கொண்ட குத்து பாடல் தான்..அதற்காக பாடல்கள் முழுவதும் தமிழ் மொழியில் மட்டுமே எழுத வேண்டும் என்று நாம் சொல்லவில்லை.ஆனால் அப்படி தான் எழுதுவேன் இல்லை என்றால் வாய்ப்பே வேண்டாம் என்ற பெண் கவிஞர் தாமரை எடுத்த முடிவை கூட எடுக்காத இந்த கவிப்பேரரசு பிற பாடல் ஆசிரியர்களை எந்த பூக்கை எந்த விட வேண்டும்.பார்ட்டியில் கெட்ட ஆட்டம் போடும் அதே இளைஞர்கள் தான் தங்கள் ஐ பாட் இல் உங்களது காலத்தால் அழியா பல பாடல்களை கேட்டு கொண்டிருக்கிறார்கள்.எந்த ரசிகர்களால் நீங்கள் இந்த புகழை அடைந்தீர்களோ அவர்களது ரசிப்பு தன்மையே சந்தேகிக்கும் உங்களது இந்த கருத்து என்னை மிகவும் கவலை கொள்ள செய்திருக்கிறது. எந்த வகை பாடல் ஆனாலும் அதன் வெற்றி நியாயமானதாகவே இருக்கும் என்று நினைப்பவன் நான் .ஒரு வேலை அது எனக்கு பிடிக்காமல் போனாலும் ,பிறரின் விருப்பத்திற்கு மதிப்பளித்து என் விருப்ப பாடலை கேட்பேனே தவிர எனக்கு பிடிக்காத பாடலை பழி சொல்வது தவறு என நினைக்கின்றேன். எந்த ஒரு மாற்றமும் தன்னில் இருந்து தொடங்க வேண்டும் என்ற காந்தியின் வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது.வெறும் டண்டனக்க என்ற தாளமும் வேகமும் ,ஒரு நடிகையின் கவர்ச்சியும் மட்டுமே ஒரு பாடல் வெற்றிக்கு போதாது என்பதற்கு ஆயிரம் எடுத்து காட்டுக்கள் தரலாம்.சமிபத்திய வெற்றி குத்தான நாக்க முக்க இது வரை யாரும் பார்த்து இல்லை. ஆனால் அதன் வித்தியாசமான இசை அமைப்புக்காக இந்த வெற்றியை பெற்றுள்ளது.\n\"இசை ஒரு கடல்.நமக்கு வேண்டுயது எல்லாமே அதில் உண்டு.நம் வேலை,தேடி எடுத்து கொள்ள வேண்டியது.\" வைரமுத்துவின் வைர வரிகளையே அவருக்கு பதில���க்கி முடிக்கிறேன்.\nஇயக்குனர் மகேந்திரனிடம் சில கேள்விகள்\nசமீபத்தில் வண்ணத்துபூச்சி என்ற திரைப்படத்தின் ஒலி நாட வெளியீட்டு விழாவில் பேசிய மஹேந்திரன் இன்றைய இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்..டூயட் எனப்படும் காதல் பாடல்கள் இல்லாமல் படம் எடுக்க வேண்டுமாம். சிறந்த படைப்பாளி என்று சிலரை நாம் நினைத்து கொண்டு இருக்கும் போது அவர்களது சில கருத்துக்கள் நம்மை சந்தேகிக்க வைத்து விடும். அவர் படங்கள் எடுத்த போது அவருக்கு தோன்றாத இது போன்ற சில விஷயங்கள் இப்போது தோன்றுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.அப்படி என்றால் டூயட் பாடல்களோடு அவர் எடுத்த சில காவியங்கள் உண்மையிலே சிறந்த படங்கள் இல்லையா முள்ளும் மலரும் என்ற அற்புதமான படத்தில் நித்தம் நித்தம் நெல்லி சோறு என்ற குத்து பாடல் வைத்த மகேந்திரனக்கு இப்போது பாடல்கள் மேலே வெறுப்பு வர காரணம் என்ன முள்ளும் மலரும் என்ற அற்புதமான படத்தில் நித்தம் நித்தம் நெல்லி சோறு என்ற குத்து பாடல் வைத்த மகேந்திரனக்கு இப்போது பாடல்கள் மேலே வெறுப்பு வர காரணம் என்னசரி, காலப்போக்கில் இதை புரிந்து கொண்ட இயக்குனர் இந்த நற்செயலை தனது சாசனம் படத்தில் இருந்தவாது தொடங்கி இருக்கலாமே.வித்யாசாகர் இசைமைத்த பல நல்ல பாடல்களுக்காகவே அவரது படத்தை ஆவலுடன் சில ஆண்டுகளாக காத்திருக்கிறேன். அப்போதும் வரவில்லை இந்த நல்ல விஷயம் இயக்குனரின் கவனத்திற்கு.\nபின் அவரது மகன் சச்சின் என்ற படம் எடுத்த போதும் அவருக்கு தோன்ற வில்லை ..இப்போது ,அதுவும் ஒரு படத்தின் ஒலி நாட வெளியீட்டு விழாவின் போது இந்த கருத்தை சொல்லி இருக்கிறார் மஹேந்திரன்.அவரது நியாயம் எனக்கு புரியவில்லை.உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்களேன்..\nஇணையத்தில் கண்ட ஒரு விமர்சனத்தின் ஒரு பகுதி தான் இந்த கதை.\nமேல்நாட்டு மன்னன் ஒருவனை ஏமாற்றி உலகத்திலேயே அழகான உடை தைத்துத் தருகிறேன் என்று சொல்லி நிறையப் பொன்னும் பொருளும் பெற்றுக் கொண்டானாம் ஒரு தையல் தொழிலாளி. அளவெடுக்கிறேன் என்று அலப்பறை வேறு. இந்த உடை உண்மை பேசுபவர்களுக்கு மட்டும்தான் தெரியும் என்று \" பிட்டை\" பரப்பிவிட்டான். நகர்வல நாளும் வந்தது. உடைமாட்டிவிடுகிறேன் என்று சும்மாக்காச்சும் பாவனை காட்டினான். நிர்வாண மன்னனைக் கண்டு அலங்கார உடுப்பு உலகத்திலேயே யாருக்கும் கிடையாது என்று இன்னொரு \" பிட்\".மன்னனுக்கு தனது நிர்வாணத்தைக் கண்டு நாணம். இருந்தாலும் எங்கே தான் பொய் சொன்னதால் தான் தனக்கு இந்த உடை தெரிவதில்லை என்று கண்டுபிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் \"ஆஹா அற்புதம்\" என்று வெமகுமதியளித்தான்.\nகுறிப்பாக ராணியிடம் சொன்ன பொய்கள். ராணியின் பாராட்டோ உண்மை போலவே இருந்தது. ரெம்ப நல்லா இருக்கு என்றால் பலருக்கும் பொதுப்படையாக இருக்குதே என்று சந்தேகம் வரும். இந்த 5 தங்க பொத்தான்களும் காலரின் சரிகைக்கு ஏற்றவாறு இருக்கின்றது என்று ராணி சொன்னால் பொய்போலவா இருக்கிறது. ராணிக்கும் தன் பொய்கள் குறித்துப் பயம். பின்னே அரசனுக்கு தினம் ஒருத்தி என்பதால் ராணி காயமுடியுமா தான் உத்தமன் இல்லை என்றாலும் தன் மனைவி பத்தினிதான் என்று நம்பும் பிற கணவன்களைப் போலவே ராணியின் சொல் நம்பி மகிழ்ச்சியுடன் நகர்வலம் சென்றான். மந்திரிகளும் , அடிப்பொடிகளும் உடைகளைப் புகழ்ந்த விதம் கவித கவித. அருவி மாரிக் கொட்டுச்சு. ஆனால் இந்தக் கூத்தையெல்லாம் பார்த்த சிறுவன் \" ஐயே தான் உத்தமன் இல்லை என்றாலும் தன் மனைவி பத்தினிதான் என்று நம்பும் பிற கணவன்களைப் போலவே ராணியின் சொல் நம்பி மகிழ்ச்சியுடன் நகர்வலம் சென்றான். மந்திரிகளும் , அடிப்பொடிகளும் உடைகளைப் புகழ்ந்த விதம் கவித கவித. அருவி மாரிக் கொட்டுச்சு. ஆனால் இந்தக் கூத்தையெல்லாம் பார்த்த சிறுவன் \" ஐயே ராஜா அம்மணமா வர்ராறு என்று போட்டு உடைத்துவிட்டான்.\nவெட்கப்பட்ட ராஸா வீட்டுக்குள் ஓடினாராம். தசாவதாரம் படமும் உலகப்புகழ் பெற்ற உடை போலத்தான் இருக்கிறது. இருக்கிறது. கருணாநிதி முதல் மனோரமா வரை இப்படித்தான் புகழ்ந்து தள்ளினார்கள். அனேகமாகக் கருணாநிதி \"கண்ணம்மாவை\" ஒப்பிட்டுப் புகழ்ந்திருப்பாரோ என்ற ஐயமும் நிலவுகிறது.\nஉண்மைதான்.கமல் என்ற மகா கலைஞன் இது போன்ற படங்களை உலக தரம் என்கிற போது நமக்கு அவர் திறமை மீது சந்தேகம் வருவது இயல்பு தான்.அது வியாபார யுத்தி என்ற போதும் இது போன்ற செயல்களை அவர் தவிர்ப்பது நல்லது என்றே எனக்கு தோன்றுகிறது. இது தான் உலக தரம் என்றால் அவரது மஹாநதி மற்றும் அன்பே சிவம் படங்களை என்ன என்று சொல்வது\nவாசிக்க மட்டுமே பழகிய என்னை எழுதும் அளவிற்கு ஏற்ற�� விட்டது சுஜாதா அவர்களின் எழுத்துக்கள் தான்.தன்னம்பிக்கை என்ற பெயரில் எத்தனயோ புத்தகங்கள்ஆனால் அந்த பெயர் மட்டும் இல்லாமல் அவ்வேலையை செய்தன சுஜாதாவின் எழுத்துக்கள்.\nஇதோ ,என் முதல் பதிவை அவருக்கு அர்ப்பணித்து என் பயணத்தை துவங்குகின்றேன்.\nநான் ரசித்த பாடல்கள் 1\nகோல்கொண்டா கோட்டை -ஒரு பயணம்\nஇயக்குனர் மகேந்திரனிடம் சில கேள்விகள்\nநான் ரசித்த பாடல்கள் (14)\nபாஸ் என்கிற‌ பாக‌வ‌த‌ர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-81/29043-3", "date_download": "2020-02-28T02:42:56Z", "digest": "sha1:LUK3EFILEH5LYFGVNPBGRTWJ3RXOUIX2", "length": 53820, "nlines": 290, "source_domain": "keetru.com", "title": "ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 3", "raw_content": "\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 6\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 2\n‘விநாயகர்’ ஊர்வலங்களில் விதி மீறல்கள்\nஅரசியல் சட்டமும் நாத்திகர் உரிமைகளும்: நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுவது என்ன\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 7\nஇறப்புச் சடங்குகளைப் புறக்கணித்த பண்பாட்டுப் போராளி முருகேசன்\nபூகோள அரசியலில் இந்தியா, ஆப்கானிஸ்தானின் முக்கியத்துவம்\nடெல்லி கலவரம் - மோடி டிரம்புக்கு அளித்த பரிசு\nஉணவில் பாகுபாடு காட்டும் அட்சய பாத்ரா\nசாதியின் தோற்றமும் சங்க காலத்தில் சாதியும்\nபெரியார் ஈ.வெ.ரா. - நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பும் செயல்பாடுகளும்\nசம்மத வயது விசாரணையின் அதிசயம்\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nவெளியிடப்பட்டது: 25 ஆகஸ்ட் 2015\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 3\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 1\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 2\nசபரிமலை செல்பவர்கள் போகும்போதும், வரும்போதும் வழியிலிருக்கும் பிரபலமான கோயில்களுக்கு எல்லாம் செல்வது வழக்கம். டிசம்பர், ஜனவரி மாதங்களில் தென்தமிழகத்தில் இருக்கும் அத்தனை கோயில்களிலும் அய்யப்ப பக்தர்களைக் காண முடியும். அப்படித்தான் அய்யப்ப பக்தர்களுடான எனது முதல் அனுபவம் ஏற்பட்டது. 1996, ஜனவரி 1ம் தேதி (பதினொன்றாம் வகுப்பு படித்தபோது), எங்களது கிராமத்துப் பள்ளியிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஒரு நாள் சுற்றுப்பயணம் சென்றோம்.\nகன்னியாகுமரியில் அதிகா��ை நான்கரை மணிக்கு நாங்கள் இறங்கியபோது, கடற்கரையில் போடப்பட்டிருந்த பெரிய பெரிய பாறைக்கற்கள் பக்கம் அய்யப்ப பக்தர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். சூரிய உதயமான பின்புதான் தெரிந்தது, அந்தப் பாறைக்கற்கள் அனைத்தையும் திறந்தவெளி கழிப்பிடங்களாக மாற்றி இருக்கிறார்கள் என்பது. அதன்பின்பு, திற்பரப்பு அருவிக்கு சென்றபோது, அருவிக்கு தண்ணீர் வரும் வழித்தடங்களை எல்லாம் அய்யப்ப பக்தர்கள் நாறடித்துக் கொண்டிருந்தார்கள் (அண்மைக்காலத்தில்தான் அந்தப் பக்கம் செல்வதற்கு தடுப்பு போடப்பட்டிருக்கிறது).\nகர்நாடகா, ஆந்திராவிலிருந்து வரும் அய்யப்ப பக்தர்கள் சபரிமலை பயணத் திட்டத்துடன் தமிழகத்தை சுற்றிப் பார்க்கும் திட்டத்தையும் சேர்த்துக் கொள்கிறார்கள். அதனால் மொத்தப் பயணம் ஒரு வாரம், பத்து நாட்கள் வரை நீடிக்கிறது.\n(ஜனவரி மாதத்தில் கன்னியாகுமரியில் குவிந்திருக்கும் அய்யப்ப பக்தர்கள்)\nபெரும்பாலும் டாடா சுமோ, வேன் மாதிரியான வாகனங்களில் தான் பயணிப்பார்கள். தினம் ஒரு துணி உடுத்துமளவிற்கு லக்கேஜ் அதிகம் கொண்டுவர முடியாது. இருமுடி கட்டு, இதனுடன் இரண்டு செட் கருப்பு உடைகள், ஒரு துண்டு அடங்கிய தோள்பை இவற்றுடன்தான் வருவார்கள்.\nபயணச் செலவைக் குறைப்பதற்காக, போகிற இடங்களில் அறை எடுத்துத் தங்க மாட்டார்கள். ஒன்று வேனில் தூங்குவார்கள் அல்லது வேன் நிற்கும்போது, கிடைக்கிற இடங்களில் துண்டு விரித்து, படுத்துக் கொள்வார்கள். அறை எடுக்காததால், துணிகளை சரியாகத் துவைத்து உடுத்துவதற்கும் முடியாது. ஊர் திரும்பும்வரை இரண்டு செட் துணிகளையே மாற்றி, மாற்றி உடுத்துவதால், பெரும்பாலும் அவை அழுக்கேறித்தான் காணப்படும். 48 நாட்கள் அல்லது 60 நாட்கள் முடி வெட்டாமல், சவரம் செய்யாமல் தலை புதர் மண்டிக் காணப்படும். அறை வசதி இல்லாததால், காலைக் கடன்களைக் கழிப்பதற்கு, தண்ணீர் கிடைக்கிற இடங்களை எல்லாம் பயன்படுத்திக் கொள்வார்கள்.\nஇப்படித்தான் அழுக்காக, சுற்றுப்புறத்தை அசுத்தமாக்குபவர்களாக அய்யப்ப பக்தர்கள் என்னுடைய 16 வயதில் அறிமுகமானார்கள். இன்றுவரையும் தமிழகத்திற்குள் அய்யப்ப பக்தர்களின் இந்த ‘Swachh Bharat’ நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை.\nஇதற்குக் காரணம் அவர்கள் மட்டும்தானா பொதுஇடங்களில், அதிகமானோர் கூடும் சுற்று���ாத் தளங்களில் முறையான கழிப்பிட வசதிகளை எந்தவொரு அரசாவது செய்து கொடுத்திருக்கிறதா பொதுஇடங்களில், அதிகமானோர் கூடும் சுற்றுலாத் தளங்களில் முறையான கழிப்பிட வசதிகளை எந்தவொரு அரசாவது செய்து கொடுத்திருக்கிறதா ஓரிரு இடங்களில் கட்டப்பட்டிருக்கும் கழிப்பறைகளும், ‘ஒருத்தரும் உள்ளே போயிறக்கூடாது’ என்ற நிலையில்தான் பராமரிக்கப்படுகின்றன. சுத்தம் என்ற வஸ்துவைப் பற்றி நாம் கவலையே படுவதில்லை. அது வீடுகளில் பெண்களின் தலையிலும், பொதுவிடங்களில் அரசாங்கத்தின் தலையிலும் சுமத்தப்பட்டுள்ளது.\nபொதுக் கழிப்பிடங்களில் நாம் உள்ளே போகும்போது என்ன மாதிரியான சுத்தத்தை எதிர்பார்க்கிறோமோ, அதேமாதிரியான சுத்தத்தை அங்கிருந்து வெளியேறும்போது மற்றவர்களுக்குத் தர வேண்டும் என்பது குறித்து நாம் கவலையே படுவதில்லை. முறையாக தண்ணீர் ஊற்றாமல், சிகரெட் துண்டுகள், வத்திக்குச்சிகள், நாப்கின்கள், சட்டைப் பைகளில் இருக்கும் தேவையில்லாத காகிதங்கள் ஆகியவற்றை போட்டுவிட்டு வருகிறோம். அதோடு அசிங்க, அசிங்கமான கெட்ட வார்த்தைகள், பிடிக்காத பெண்களின் கைபேசி எண்களை எழுதும் பலகையாகவும் கழிப்பறை சுவர்களை மாற்றுகிறோம். இதில் அய்யப்ப பக்தர்களை மட்டும் குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது\nநமது சுத்தமின்மைக்கும், இந்து மதப் பண்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவே கருதுகிறேன். மன்னர்கள் காலத்தில் இருந்து, இன்றுவரை பொதுமக்கள் கூடும் வெளியாக எல்லா ஊர்களிலும் இருப்பது கோயில்கள் மட்டுமே. அதற்கு அடுத்து சந்தைகள் என்றாலும், அவை எல்லா ஊர்களிலும் இல்லாமல், சற்று பெரிய ஊர்களில் மட்டும்தான் இருக்கும். அப்படி இருக்கையில், ஒரே பொதுமக்கள் வெளியான கோயில்களை இந்துக்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் தேவாலயங்களிலும், பள்ளிவாசல்களிலும் இருக்கும் சுத்தம் இந்துக் கோயில்களில் பேணப்படுகிறதா தேவாலயங்களிலும், பள்ளிவாசல்களிலும் இருக்கும் சுத்தம் இந்துக் கோயில்களில் பேணப்படுகிறதா இந்துக்களின் வழிபாட்டு முறையே அசுத்தமாக இருக்கும்போது, கோயில்கள் மட்டும் எப்படி சுத்தமாக இருக்க முடியும்\nஅங்கப் பிரதட்சணம் செய்கிறோம் என்று கோயில் முழுக்க தண்ணீர் ஊற்றுகிறார்கள். தேங்காய், பூசணிக்காயை கோயில் வாசலில் உடைத்து குப்ப���யாக்குகிறார்கள். அபிஷேகம் செய்கிறோம் என்று பால், மஞ்சள், இளநீர், தேன், சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், தயிர், விபூதி, குங்குமம், நெய் ஆகியவற்றை சிலைகளின் மீது கொட்டுகிறார்கள். அபிஷேகத்திற்குப் பின் இதே பொருட்கள் குப்பையாக கோயிலின் பின்புறம் சேர்கின்றன. பிரசாதத்தை சாப்பிட்ட பின்பு, இலையை அப்படியே கோயில் சுவருக்கு வெளியே எறிகிறார்கள்.\nகோயிலில் தரப்படும் விபூதி, சந்தனத்தைப் பூசியதுபோக, சுவர்களில் தேய்க்கவோ, பிரகாரத் தூண்களின் கீழ்ப்புறத்தில் கொட்டவோ செய்கிறார்கள். தமிழர்களின் கட்டடக்கலைக்குப் புகழ் பெற்ற சாட்சியமாக இருக்கும் தஞ்சைப் பெரிய கோயிலின் சுவரிலும் இப்படித்தான் அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள்.\nகோயில்களில் பொங்கல் வைத்துவிட்டு, கற்களையும், கரித்துண்டுகளையும் குப்பையாக போட்டுவிட்டுச் செல்கிறார்கள். அன்னதானம் போட்டுவிட்டு, எச்சில் இலைகளை கோயில் சொத்தாக விட்டுச் செல்கிறார்கள். சட்டி விளக்கு, எலுமிச்சை விளக்கு ஏற்றுகிறோம் என கோயில் பிரகாரங்களில் எண்ணெய் கொட்டுகிறார்கள். விளக்கு ஏற்றிய கையோடு, நம் கடமை முடிந்துவிட்டது எனக் கிளம்பி வந்து விடுகிறார்கள். அவற்றை அகற்றும் வேலை அடுத்தவர் தலையில்தான் விழுகிறது. தீர்த்தமாடிவிட்டு ஈரம் சொட்டச் சொட்ட கோயிலைச் சுற்றி வருகிறார்கள்.\nமிகவும் சுத்தமாக இருக்கும் தேவாலயங்களில் (இந்துக்களின் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றும் RC தேவலாயங்களை நான் குறிப்பிடவில்லை) செருப்பு அணிந்து போக முடிகிறது. ஆனால் அசுத்தமாக இருக்கும் இந்துக் கோயில்களில் செருப்பு அணியாமல்தான் போக முடியும். இந்துக்களின் புகழ் பெற்ற கோயில்களான இராமேஸ்வரம், சபரிமலைக்குள் ஓர் அந்நிய நாட்டு சுற்றுலாப் பயணியை செருப்பில்லாமல் போகச் சொன்னால், அவர் என்னவிதமான அருவெறுப்புக்கு உள்ளாவர் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.\nவழிபாட்டு முறை இப்படி இருந்தால் கோயில் எப்படி சுத்தமாக இருக்கும் இன்னொரு முக்கிய காரணம், பொது இடங்களை சுத்தப்படுத்தும் வேலை சமூகத்தின் அடித்தட்டில் அழுத்தி வைக்கப்பட்டிருக்கும் அருந்ததிய மக்களிடம் திணிக்கப்பட்டுள்ளது. அதனால் மற்ற சாதியினர் சுத்தத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என ஒதுங்கிக் கொள்கி���்றனர்.\nபுனிதமாக நினைக்கும் கோயிலையே இந்த இலட்சணத்தில்தான் பராமரிக்கிறார்கள் என்றால், மற்ற இடங்கள் சுத்தமற்று இருப்பதைச் சொல்ல வேண்டுமா\nநல்வினையாக நான் சென்ற பயணக்குழு எந்தவொரு இடத்திலும் திறந்தவெளிகளை கழிப்பிடங்களாக மாற்றவில்லை.\nவண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக அருப்புக்கோட்டை – கோவில்பட்டி சாலையில் உருள ஆரம்பித்ததும், என் மனதில் ஒரு பயம் மெல்ல தலைதூக்க ஆரம்பித்தது. எனது சிறுவயதில் சாத்தூர் – கோவில்பட்டியில் சாலை வழியாகச் சென்ற அய்யப்ப பக்தர்கள் பாடிக் கொண்டே செல்வதைப் பார்த்திருக்கிறேன். அதேபோல் நான் இருந்த வண்டியில் இருப்பவர்களும் பாடுவார்களோ\n20 ஆண்டுகளுக்கு முன்னர், எங்களது கிராமத்தில் நடந்த ஒரு திருமணத்தில் இரவி மாமா ‘சுபமங்களம்’ பாட்டு பாடினார்; அதுவும் ஒலிப்பெருக்கியில். அன்றைக்கு ஊரைவிட்டு ஓடிய நாலைந்து நாய்கள் அதன்பின் திரும்பவேயில்லை. மாமாவின் குரல் வளம் அப்படி…\nவண்டியில் சரவணனும், நானும் அருகருகே உட்கார்ந்திருக்க, மாமா எனக்குப் பின்னால்தான் உட்கார்ந்திருந்தார். அவர் பாடினால் நிச்சயம் எனது காதுக்குள்தான் நேரடியாக ஒலிக்கும். 'எந்த ஒரு தற்காப்பும் இல்லாமல் இப்படி முழுசா மாட்டிக் கொண்டோமே' என்று மனதுக்குள் பயம் மலைபோல் எழ ஆரம்பித்தது. நல்வாய்ப்பாக, வண்டி ஓட்டுனர் அய்யப்ப பக்திப் பாடல்கள் அடங்கிய காணொளி குறுந்தகட்டை இயக்கி, என் உயிரைக் காப்பாற்றினார்.\nபாப் ஆல்பங்களை ஒலி வடிவில் மட்டுமின்றி, காணொளி வடிவிலும் வெளியிட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள் தானே தலேர் மெஹந்தி, அட்னன் சாமி ஆல்பங்களில் அவர்களே ஆடிப் பாடி நடித்திருப்பார்கள். அதேபோல் அய்யப்பன் பாடல் ஆல்பங்களும் வெளிவந்துள்ளன. வீரமணிதாசன், ஶ்ரீஹரி முதலான பாடகர்கள் அய்யப்ப பக்தர்களாக ஆடிப் பாடி, சபரிமலைக்கு செல்வதுபோல் நடித்திருக்கிறார்கள். சபரிமலை போகும் வழிகளில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். பாடகர் முன்னே பாடி ஆடி வர, பின்னே பத்து, பதினைந்து அய்யப்ப பக்தர்கள் கோரஸ் பாடுவது போலவும், குழு நடனம் ஆடுவது போலவும் எடுத்திருக்கிறார்கள். பல பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளன. வீரமணிதாசனும், ஶ்ரீஹரியும் தேர்ந்த நடிகர்கள் போல் நடித்திருக்கிறார்கள். (உதாரணத்திற்குப் பார்க்க... https://www.youtube.com/watch தலேர் மெஹந்தி, அட்னன் சாமி ஆல்பங்களில் அவர்களே ஆடிப் பாடி நடித்திருப்பார்கள். அதேபோல் அய்யப்பன் பாடல் ஆல்பங்களும் வெளிவந்துள்ளன. வீரமணிதாசன், ஶ்ரீஹரி முதலான பாடகர்கள் அய்யப்ப பக்தர்களாக ஆடிப் பாடி, சபரிமலைக்கு செல்வதுபோல் நடித்திருக்கிறார்கள். சபரிமலை போகும் வழிகளில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். பாடகர் முன்னே பாடி ஆடி வர, பின்னே பத்து, பதினைந்து அய்யப்ப பக்தர்கள் கோரஸ் பாடுவது போலவும், குழு நடனம் ஆடுவது போலவும் எடுத்திருக்கிறார்கள். பல பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளன. வீரமணிதாசனும், ஶ்ரீஹரியும் தேர்ந்த நடிகர்கள் போல் நடித்திருக்கிறார்கள். (உதாரணத்திற்குப் பார்க்க... https://www.youtube.com/watchv=irOJYnKsyqg, https://www.youtube.com/watch\nஎல்லாப் பாடல்களின் கருத்துக்களும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. அய்யப்பனின் வாழ்க்கை வரலாறை சொல்வது அல்லது ‘கல்லும், முள்ளும் தாண்டி வாரோம், எங்களைக் காப்பாத்து’ என்று வேண்டுவது. பாடல்களுக்கு இடையே ‘அசல் சிம்பொனி நிறுவன குறுந்தகடுகளை வாங்கி, பாடகர்களை வாழ வையுங்கள்’ என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள். திருட்டு விசிடி பிரச்சினையை அய்யப்பனிடம் முறையிடாமல், பக்தர்களிடம் முறையிடுகிறார்கள். திருட்டு விசிடியை அய்யப்பனால்கூட ஒழிக்க முடியாது போலும்.\n‘கல்லும், முள்ளும் தாண்டி வாரோம்’ இரகப் பாடல்களைக் கேட்டால், அய்யப்ப பக்தர்கள் மேற்கொள்ளும் விரதமுறைகளைக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். மேலும் சிலவற்றை சீனியர் சாமிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவை என்ன என்கிறீர்களா\nசபரிமலை செல்பவர்கள் 60 நாட்கள் அல்லது ஒரு மண்டலம் (சிலர் 45 நாட்கள் என்றும், சிலர் 48 நாட்கள் என்றும் சொல்கிறார்கள்) விரதம் இருக்க வேண்டும். கார்த்திகை மாதம் முதல் தேதியில் மாலை போடுவதாக இருந்தால் நல்ல நாள் பார்க்க வேண்டியதில்லை. இல்லை என்றால் நல்ல நாள் பார்த்து மாலை போட வேண்டும். அதிகாலையில் நீராடி, குரு சாமியின் முன்னிலையில் கோயிலில் வைத்து மாலை போட்டுக் கொள்ள வேண்டும். உருத்திராட்ச மணி 54 கொண்டதாகவோ, துளசி மணி 108 கொண்டதாகவோ மாலை இருக்க வேண்டும்.\nமாலை போடும் தினத்திலிருந்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். கறுப்பு, நீலம், மஞ்சள், பச்சை வண்ணங்களில் மட்டுமே துணி உடுத்த வே��்டும். மாமிசம், போதைப் பொருட்கள் உட்கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும். பெண்களை பாலியல் எண்ணத்துடன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். படுக்கை, தலையணை இல்லாமல் வெறும் தரையில் துண்டு விரித்து தூங்க வேண்டும். காலணிகள், குடை ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது. சவரம் செய்து கொள்ளக் கூடாது. பொய் சொல்லுதல், கோபம், குரோதம் முதலானவற்றைத் தவிர்க்க வேண்டும். ஒருவரிடம் பேச்சைத் தொடங்கும்போதும், முடிக்கும்போதும், ‘சாமி சரணம்’ சொல்ல வேண்டும். அனைவரையும் ‘சாமி’ என்றுதான் விளிக்க வேண்டும்.\nமரணம் சம்பவித்த வீடுகள், குழந்தை பிறந்த வீடுகள் மற்றும் பூப்புனித நீராட்டு விழாக்களுக்கு மாலை அணிந்தவரும், அவரது குடும்பத்தினரும் செல்லக் கூடாது. முதன்முதலாக மாலை போடும் ‘கன்னி சாமி’, குரு சாமி தலைமையில் மற்ற சாமிகளோடு சேர்ந்து ‘கன்னி பூஜை’ நடத்த வேண்டும். சபரிமலைக்குப் புறப்படும்போது, யாரிடமும் ‘போய் வருகிறேன்’ என்று சொல்லி விட்டுப் போகக் கூடாது.\nபயணம் முடிந்து திரும்பும்போது, பிரசாதக் கட்டை தலையில் வைத்துக் கொண்டு, வீட்டு வாசலில் விடலைத் தேங்காயை உடைத்து, உள்ளே போக வேண்டும். பூஜை அறையில்தான் பிரசாதக் கட்டினை இறக்கி, விநியோகிக்க வேண்டும். குரு சாமி கையாலோ, குரு சாமி இல்லை என்றால் பெரியவர்கள் கையாலோ மாலையை இறக்கி, ஒரு குவளை பாலில் மூழ்கும்படி போட வேண்டும். மாலையை இறக்கிய பின்புதான் இயல்பு வாழ்க்கைக்கு - அதாவது மனைவி பக்கமோ, டாஸ்மாக் பக்கமோ - போக வேண்டும்.\nஅருப்புக்கோட்டையிலிருந்து கிளம்பிய அரைமணி நேரத்தில், நொறுக்குத் தீனி பொட்டலங்கள் வண்டியிலிருந்த அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது. 50 கிராம் மிக்ஸர் மற்றும் ஓர் இனிப்பை பேக் செய்து, எடுத்து வந்திருந்தார்கள். கூடவே, ஆளுக்கொரு தண்ணீர் பாட்டீல். அய்யப்பன் மீதுள்ள பக்தியில் லௌகீக விஷயங்களை மறந்து, நம்மை பட்டினி போட்டுவிடுவார்களோ என்ற பயம் ஆரம்பத்தில் எனக்கு இருந்தது. ஆனால், அப்படி எல்லாம் எந்த ஒரு அசம்பாவிதமும் பயணத்தில் எந்தவொரு இடத்திலும் நடக்கவில்லை. மூன்று வேளையும் வகைவகையான உணவு சமைக்கப்பட்டு, அனைத்து சாமிகளுக்கும் குறைவில்லாமல் படைக்கப்பட்டது.\nநாங்கள் பயணம் செய்த வண்டியும் சொகுசான வேன். LED TV, DVD Player, Digital Surround system, Push back seat முதலான வசதிகள் அடங்கியது. போகும்ப��து அய்யப்பனை நினைத்துக் கொண்டு பக்திமயமாக செல்வதற்கு அய்யப்பன் பக்திப் பாடல்களும், வரும்போது அய்யப்பனை மறந்து, குஜாலாக வருவதற்கு தமிழ்ப் படங்களும் காண்பித்தார்கள்.\nசும்மா சொல்லக்கூடாது, பயண ஏற்பாடுகளில் அவ்வளவு ஒரு கச்சிதம் இருந்தது.\nஅருப்புக்கோட்டையிலிருந்து சபரிமலைக்கு இராஜபாளையம் வழியாகவோ, கோவில்பட்டி வழியாகவோ செல்லலாம். கோவில்பட்டி வழியாக என்றால் கொஞ்சம் கிலோமீட்டர்களை மிச்சப்படுத்தலாம். எங்களது பயணம் போகும்போது கோவில்பட்டி வழியாகவும், வரும்போது இராஜபாளையம் வழியாகவும் இருந்தது. கோவில்பட்டி வழி என்றதும் ஹேமாவிற்கு அழைத்துச் சொன்னேன். ஹேமாவின் வீடு கோவில்பட்டியின் முக்கிய சாலையில் இருக்கிறது. அவர்களது வீட்டைக் கடந்துதான் சபரிமலை செல்லும் சங்கரன்கோவில் சாலையைப் பிடிக்க முடியும். வீட்டிற்கு அருகில் வரும்போது, ஹேமா, மாமா, அத்தை சாலைப் பக்கம் வந்து எனக்கும், சரவணனுக்கும் டாடா காட்டினார்கள்.\nசபரிமலைக்குச் செல்பவர்கள் வழியில் இருக்கும் கோயில்களுக்குச் செல்வார்கள் என்று சொன்னேன் அல்லவா எங்கள் குழுவின் தொடக்கமாக சங்கரன்கோவிலுக்குப் போனோம். அப்போது மாலை ஐந்தரை மணி இருக்கலாம்.\nசங்கரன்கோவில் என்றதும் எனக்கு உடனே நினைவுக்கு வருவது சுல்தான் கடை பிரியாணி. நான் ஒரு பிரியாணிராமன். தினமும் பிரியாணி என்றால்கூட அலுக்காமல் சாப்பிடுவேன். எந்த ஊருக்குச் சென்றாலும், அந்த ஊரில் பிரியாணி எப்படி செய்கிறார்கள் என்பதை ருசித்துப் பார்ப்பேன். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாகச் செய்கிறார்கள் என்றாலும், ஆம்பூர் பிரியாணி, சென்னை பிரியாணி (இராவுத்தர் தலைப்பாகட்டு, புகாரி, அஞ்சப்பர், ஆசிப் கடை), திண்டுக்கல் தலைப்பாகட்டி, ஹைதராபாத் பிரியாணி, சங்கரன்கோவில் சுல்தான் பிரியாணி ஆகியவை எல்லோராலும் சிலாகிக்கப்படுபவை. எனக்கு விருப்பமானது சென்னையில் தயாரிக்கப்படும் பிரியாணிதான். சுவையும், மணமும் அள்ளும். ஹைதராபாத், திண்டுக்கல் வகைகளை என்னால் பிரியாணியாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. பிரியாணிக்குரிய எந்த மணமும், சுவையும் அவற்றில் இல்லை. ஆம்பூர் பிரியாணியில் சுவை இருந்தாலும், எண்ணெய் அதிகமாக இருக்கும்.\nதென்தமிழகத்தில் பெரும்பாலானோர்க்கு பிரியாணி செய்யத் தெரியாது என்பது எனது திடம���ன கருத்து. படித்து முடித்து, சென்னை வரும்வரை ஒரு நல்ல பிரியாணியை நான் சாப்பிட்டதே இல்லை. புலாவ் செய்துவிட்டு பிரியாணி என்பார்கள். இல்லையென்றால் அது புளிசாதமாக இருக்கும். ஆனால் சுல்தான் கடை பிரியாணி அப்படி இல்லை. சென்னைக்கு அடுத்தபடியாக எனக்குப் பிடித்த பிரியாணி.\nசுல்தான் கடை ரொம்பவும் பெரிய கடை எல்லாம் இல்லை. ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 25 பேர் தான் சாப்பிட முடியும் என நினைக்கிறேன். அந்த 25 பேரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அவர்களுக்குப் பின்னால் அடுத்த 25 பேர் இடத்தைப் பிடிக்க நின்று கொண்டிருப்பார்கள். மட்டன் பிரியாணி மட்டும்தான் கிடைக்கும்; அதுவும் சீரகச் சம்பா அரிசியில்தான் செய்யப்பட்டிருக்கும். அரைத் தட்டு மட்டன் பிரியாணி 100 ரூபாய். அளவு குறைவாக இருக்கும். ரெண்டு அரைத் தட்டு பிரியாணி வாங்கினால்தான் வயிறு நிறையும். அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால், நிறைய பேர் பார்சல் வாங்கிக் கொள்வார்கள். கொஞ்சம் தாமதமாகப் போனால், காலியாகிவிடும். 2 மணிக்குப் போய் ஒரு முறையும், ஒன்றரை மணிக்குப் போய் ஒரு முறையும், பிரியாணிக்குப் பதில் ‘காலியாகி விட்டது’ என்ற பதிலை வாங்கி வந்திருக்கிறேன். அதன் பின்பு உஷாராகி, அந்தப் பக்கம் போவதாக இருந்தால், 12 மணிக்கு எல்லாம் கடைப்பக்கம் இருப்பதுபோல் பார்த்துக் கொள்வேன். மட்டனை அவ்வளவு பக்குவமாக சமைத்திருப்பார்கள். சங்கரன்கோவில் போகிறவர்கள் தவறாமல் சுல்தான் கடைப் பக்கம் போய் வாருங்கள்.\nசுல்தான் கடையைத் தாண்டி, எங்கள் வண்டி போனபோது, மிட்டாய்க் கடையைப் பார்க்கும் சிறுவன்போல் ஏக்கமாகப் பார்த்தபடி போனேன். கோவில் பக்கம் போய்த்தான் வண்டி நின்றது. மனசை சுத்தமாக வைத்துக் கொண்டு தம்மடித்தால் அய்யப்பன் ஏற்றுக் கொள்வது போல், சுல்தான் பிரியாணியையும் ஏற்றுக் கொள்வாரா என்று எந்த சாமியிடமாவது கேட்கலாம் என்று பார்த்தால், எல்லா சாமிகளும் பக்தியோங்கி, கோவிலுக்குள் போய்விட்டார்கள். சுல்தான் கடைப்பக்கமாகத் திரும்பியிருந்த நாக்கை மடக்கி, வாய்க்குள் போட்டுக்கொண்டு சோகமாக கோயிலுக்குள் போனேன்.\nசங்கரன்கோவிலுக்கு பலமுறை வந்திருந்தாலும், கோவில் பக்கம் இதுவரை போனதில்லை. நமக்கு அங்கே என்ன சோலி, வந்த வேலையை பார்த்தோமோ, பிரியாணி சாப்பிட்டோமா என்றுதான் இருந்திருக்கிறேன். முதன்முறையாக இப்போதுதான் உள்ளே போகிறேன், அதுவும் பக்தர்கள் சூழ...\nசங்கரநாராயணர் கோவில் என்பதுதான் காலப்போக்கில் மருவி, சங்கரன்கோவிலாக மாறியது என்பதை எங்கோ படித்திருக்கிறேன். தென்தமிழகத்தில் முஸ்லிம்கள் கணிசமாக வாழும் ஊர்களில் இதுவும் ஒன்று.\nகோயிலினுள்ளே சென்றதும், தல புராணம், வழிபாட்டு முறைகள், இங்கு வழிபடுவதால் கிடைக்கும் புண்ணியங்கள் பற்றி மற்ற சாமிகளுக்கு குரு சாமி விரிவாக விளக்கினார். அவற்றை இங்கே விளக்கினால், இந்த அத்தியாயம் நீண்டுவிடும்.\n‘அய்யப்பனின் பிரம்மச்சரியம் குறித்து முதல் நாளிலேயே அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது’ என்று முந்தைய அத்தியாயத்தில் சொன்னேன் அல்லவா அது என்ன என்பதை மட்டும் சொல்லிவிட்டு, இந்த அத்தியாயத்தை முடித்துக் கொள்கிறேன்.\n‘பிரம்மச்சாரி’யான அய்யப்பனுக்கு உண்மையில் இரண்டு பொண்டாட்டிகள். இது குரு சாமியே சொன்னது. அது என்ன கதை என்பதையும், சங்கரன்கோவில் செல்வதால் உண்டாகும் ‘மகிமை’களையும் அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.\n- கீற்று நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅருமையான கட்டுரை. பாராட்டுகள். அய்யப்ப பக்தர்களின் செயல் பற்றி நன்கு நகைச்சுவை ததும்ப விவரித்துள்ளது கூடுதல் சிறப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/06/actor-karunakaran-demanding-political-talk-actor-vijay/", "date_download": "2020-02-28T03:56:48Z", "digest": "sha1:QFBNQ4KNXJYXURZO4L36L742HKTYG6B7", "length": 42787, "nlines": 496, "source_domain": "tamilnews.com", "title": "Actor Karunakaran demanding political talk actor Vijay", "raw_content": "\nஅரசியல் பேசும் நடிகர் விஜய்க்கு நடிகர் கருணாகரன் கோரிக்கை\nஅரசியல் பேசும் நடிகர் விஜய்க்கு நடிகர் கருணாகரன் கோரிக்கை\nகடந்த ஏப்ரல் மாதம் தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக் அறிவித்த போது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் படக்குழுவினர் மட்டும் சிறப்பு அ��ுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தியதை நடிகர் கருணாகரன் டிவிட்டரில் விமர்சித்திருந்தார்.Actor Karunakaran demanding political talk actor Vijay\nஇதற்கு விஜயின் ரசிகர்கள் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் அவரை தகாத வார்த்தைகளால் வசைபாடியும் அவர் முகம் பொருந்திய பல மீம்ஸ்களை உருவாக்கியும் அவரை கேலி செய்தனர்.\nஇதைத்தொடர்ந்து சர்கார் இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், நிஜத்தில் தான் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன் என்று குட்டிக் கதை கூறினார்.\nஅப்போது, “தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஊழலற்றவர்களாக இருக்க வேண்டும். ஒருமன்னன் சரியாக இருந்தால் கீழே இருக்கும் அனைவரும் சரியாக இருப்பார்கள் ” என்று கூறினார்.\nவிஜய்யின் குட்டிக்கதை மற்றும் அவரது கருத்தை விமர்சித்த கருணாகரன், “குட்டி கதைகள் வெறும் அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தானா ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் நடிகர்கள் தன் நண்பன், நண்பிகள் அதை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்” என விஜய்யை மறைமுகமாக சாடினார் .\nஇதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் கோபத்தில் தகாத வார்த்தைகளால் திட்டித்தீர்த்தனர். ரசிகர்களின் கோபத்துக்கு பதிலளித்த கருணாகரன், “”தம்பி எங்க அப்பா இந்த நாட்டுக்காக ’ரா’(RAW) அதிகாரியாக என்ன எல்லாம் செய்தார் என்று உனக்கு தகவலுக்காக சொல்கிறேன்.\nஉன்னைப் போன்ற ஃபேக் ஐடியில் வந்து தகாத வார்த்தைகளால் பேசுவதால் தான் விஜய் சாரை வெறுக்கிறேன்” என்று கோபத்துடன் தெரிவித்தார் கருணாகரன்.\nஆனாலும் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அவரைத் தகாத வார்த்தைகளால் விமர்சிப்பதால், “எனது அடுத்த கேள்வி எனது தாய் மொழியில் இருக்கும். ரெடியா சர்கார் அடிமைகளா\nமேலும் தனது அடுத்த பதிவில், “நீங்கள் தமிழ்நாட்டை சுத்தப்படுத்துவதற்கு முன் உங்களது ரசிகர்களை சுத்தப்படுத்த வேண்டும் என்று நடிகர் கருணாகரன் நடிகர் விஜய்-க்கு கோரிக்கை வைத்துள்ளார்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nகாஷ்மீரில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் பலி\nவேறு சாதியைச் சேர்ந்தவரோடு ஓடிப் போனதாக சிறுமியை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கிராம மக்கள்\nகாற்றுக்காக கதவை திறந்துவைத்த வேளையில் ஒரு மாத குழந்தை திருட்டு\nசிறுமிக்கு பூச்சி மருந்து கொடுத்து கொல்ல செய்த கொடூர தந���தை\nதமிழகம், கேரளா, இலட்சத்தீவு பகுதிகளில் தொடர்ந்தும் கன மழைக்கு வாய்ப்பு\nஇரசாயன தாக்குதல்; பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கண்டனம்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nகாஷ்மீரில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் பலி\nஎதிர்கட்சி ட்விட் போடுவதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறது\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர��வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீ��்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக ��ுடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் ச��ுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஎதிர்கட்சி ட்விட் போடுவதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2020/02/12/121737.html", "date_download": "2020-02-28T02:44:04Z", "digest": "sha1:MGA4F2OSN62VTRQSNU32NGYAO56LIYUQ", "length": 17029, "nlines": 191, "source_domain": "thinaboomi.com", "title": "ப்ரித்வி ஷாவுக்குப் பதில் ஷுப்மான் கில்லுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்: ஹர்பஜன் சிங்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடெல்லி வன்முறை: பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\nடெல்லி கலவரம்: ஜனாதிபதியிடம் காங்கிரஸ் மனு\nநீதிபதி இடமாற்றம் கொலிஜியம் அமைப்பு பரிந்துரையில் நடந்தது: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம்\nப்ரித்வி ஷாவுக்குப் பதில் ஷுப்மான் கில்லுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nபுதன்கிழமை, 12 பெப்ரவரி 2020 விளையாட்டு\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக ஷுப்மான் கில்லை களம் இறக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி வந்தனர். ரோகித் சர்மா காயத்தால் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளதால் ப்ரித்வி ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 16 மாதங்களுக்குப்பின் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.\n21-ம் தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக மயங்க் அகர்வால் உடன் களம் இறங்க ஷுப்மான் கில் மற்றும் ப்ரித்வி ஷா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஷுப்மான் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘மாற்று தொடக்க வீரராக அணியில் இருந்து கொண்டும், ஆடும் லெவனில் இடம் கிடைக்காமல் இருக்கும் ஷுப்மான் கில்லுக்கு கட்டாயம் வாய்ப்பு கொடுக்க வேண்டும். மயங்க் அகர்வால் டெஸ்ட் பேட்ஸ்மேன் மற்றும் டாப் ஆர்டர் வீரர் என்பதை நிரூபித்துவிட்டார். அவர் போட்டியை பற்றி நன்கு புரிந்து கொண்டுள்ளார். அவர் மூன்று ஒருநாள் மற்றும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி உள்ளார். இதனால் அவரை நீங்கள் நீக்கி விட முடியாது.\nஷுப்மான் கில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறப்பாக விளையாடியுள்ளார். மயங்க் அகர்வால் மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர்தான் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும்’’ என்றார். நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கெதிரான முதல் போட்டியில் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கிய ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்தார். தொடக்க வீரராக களம் இறங்கிய 2-வது போட்டியில் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nடெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள்: விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு - ஆம் ஆத்மி கவுன்சிலர் தொழிற்சாலைக்கு சீல்\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் மியான்மர் அதிபர் வின்மைன்ட் சந்திப்பு: 10 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து\nடெல்லி வன்முறை வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றம் - பிரியங்கா காந்தி கண்டனம்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குனர் சங்கர் விளக்கம்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\n��ிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு\nஅரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிவது கட்டாயம்: தமிழக அரசு\nகாவிரி டெல்டா பகுதியில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு - ஓ.என்.ஜி.சி. கோரிக்கை நிராகரிப்பு\nடெல்லி கலவரத்தால் ஏற்பட்ட உயிர் பலி - ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை\nஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\nஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 22 பேர் பலி\nசென்னை - கோவா மோதும் அரை இறுதி டிக்கெட் விற்பனை\nஇந்தியா - நியூசி. மோதும் 2 வது டெஸ்டில் தொடக்க வீரர் பிரித்வி ஷா விளையாடுவாரா\nஐ.பி.எல். 2020 : சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் மீண்டும் கேப்டனாக நியமனம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 248 குறைந்தது\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ. 168 உயர்வு\nஇந்திய பயணம் மிகப்பெரும் வெற்றி: அமெரிக்கா திரும்பிய பின் டிரம்ப் தகவல்\nவா‌ஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்திய பயணம் குறித்து தனது டுவிட்டர் தளத்தில் சில கருத்துகளை ...\nஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\nடோக்கியோ : உலகிலேயே மிக வயதான மனிதராக அறியப்பட்ட ஜப்பானை சேர்ந்த சிடேட்சு வடானபி உடல் நலக்குறைவால் ...\nடெல்லி கலவரம் எதிரொலி: பாக். மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை\nஇஸ்லாமாபாத் : டெல்லி கலவரம் எதிரொலியாக, பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.குடியுரிமை ...\nபூமி கண்காணிப்புக்கான செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 5-ம் தேதி ஏவப்படுகிறது\nபூமி கண்காணிப்புக்கான ஜிசாட்-1 செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி-எப்10 ராக்கெட் மூலம் வரும் 5-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. ...\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ...\nவெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2020\n1இந்திய பயணம் மிகப்பெரும் வெற்றி: அமெரிக்கா திரும்பிய பின் டிரம்ப் தகவல்\n2டெல��லி வன்முறை: பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\n3நீதிபதி இடமாற்றம் கொலிஜியம் அமைப்பு பரிந்துரையில் நடந்தது: மத்திய அமைச்சர்...\n4ஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sltj.lk/?p=541", "date_download": "2020-02-28T03:03:21Z", "digest": "sha1:FAEGEMEDQZMHIDLMOCOBBFEFWZODAMNR", "length": 14971, "nlines": 198, "source_domain": "www.sltj.lk", "title": "துல்ஹஜ் மாதம் ஆரம்பம் | SLTJ Official Website", "raw_content": "\nSLTJ சம்மாந்துறைக் கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nஅம்பாறை மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு\nமருதமுனை கிளையின் தினம் ஒரு ஹதீஸ் நிகழ்ச்சி\nஸக்காத் வசூலிப்பு மற்றும் வினியோகிப்பு நடவடிக்கைகள்\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllதிடல் தொழுகைதிருக்குர்ஆன் அன்பழிப்புநிர்வாக நிகழ்ச்சிகள்பிரச்சார நிகழ்சிகள்பொதுகூட்டங்கள்மாநாடுகள்வழக்குகள்விசேட நிகழ்ச்சிகள்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 9வது தேசிய பொதுக்குழு\nதவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னால் உறுப்பினர் மீது பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை…\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பில் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை\nAllகிளைகளுக்கான பதிவிரக்கங்கள்நிகழ்ச்சி அறிவிப்புபிறை அறிவிப்புமுக்கிய அறிவிப்பு\nசூரிய கிரகணம் தென்பட்டால் தொழுவது நபிவழி\nரபீவுல் அவ்வல் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nதீவிரவாதத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள்\nAllஇரத்தான நிகழ்ச்சிகள்உதவிகள்நிவாரண நிகழ்வுகள்போதை ஒழிப்புவிருதுகள்\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் களத்தில்\nகொழும்பு பெட்டா ஐந்துலாம்பு சந்தியில் தற்போது இலவச ஜூஸ் வினியோகம்.\nசிறப்பாக நடந்து முடிந்த இரத்ததான முகாம்\nசாய்ந்தமருது கிளையில் நடைபெற்ற இரத்ததானம் முகாம்\nஅழைப்பு – ஜனவரி பெப்ரவரி – 2019\nஇன்று 02.08.2019 வெள்ளிக்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு துல்ஹஜ் மாதத்திற்க்கான தலைப்பிறை இலங்கையின் பொத்துவில் பகுதியில் பிறை பார்க்கப்பட்டு உறுதி செய்ததின் அடிப்படையில் இன்று மஹ்ரிப் முதல் துல்ஹஜ் மாதம் முதலாம் பிறை ஆரம்பமாகின்றது\nதுல்ஹஜ் ஒன்பதாம் பிறை அரபா நோன்பு\n11 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை\n12 ம் திகதி திங்கள் கிழமை ஈதுல் அல்ஹா (ஹஜ்ஜுப் பெருநாள்)\nPrevious articleதுல்ஹஜ் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nNext articleSLTJ தலைமையகம் நடத்தும் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை\nரபீவுல் அவ்வல் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nஸஃபர் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nமுஹர்ரம் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nதுல்ஹஜ் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nதுல்கஃதா மாதத்திற்க்கான தலை பிறை தென்படவில்லை\nபலஸ்தீனுக்கு ஓர் காசா... ரஷ்யாவுக்கு ஓர் செசன்யா... இந்தியாவுக்கு ஓர் காஷ்மீர்... மியன்மாருக்கு ஓர் ரோஹிங்கியா...\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nகொழும்பு மாவட்ட மர்கஸ் SLTJ - December 31, 2019\n நாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கம் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்...\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nகொழும்பு மாவட்ட மர்கஸ் SLTJ - December 31, 2019\n நாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கம்...\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.b4blaze.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-02-28T03:08:45Z", "digest": "sha1:UMPRGQ25JBU5AQJURB3JR6ZLUQGEFXBK", "length": 9433, "nlines": 82, "source_domain": "tamil.b4blaze.com", "title": "வாழப்பாடி அருகே வாலிபரை தாக்கிவிட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல் - B4blaze Tamil", "raw_content": "\nவாழப்பாடி அருகே வாலிபரை தாக்கிவிட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல்\nவாழப்பாடி அருகே வாலிபரை தாக்கிவிட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல்\nவாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த 35 வயதுடைய திருமணமான இளம்பெண் ஒருவர், மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள நெகிழி குடங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் தினேஷ் (வயது 25) என்ற இளைஞரும் நெருங்கிப் பழகியுள்ளனர்.\nஇந்த நிலையில், நேற்று காலை இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நெய்யமலை அடிவாரத்திலுள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அங்கு இருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.\nஅப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல், தினேசை மிரட்டி, அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனால் அவருடன் வந்த இளம்பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார். தினேசை அடிக்காதீர்கள், விட்டு விடுங்கள் என அவர்களிடம் கெஞ்சினார்.\nஆனால் மீண்டும் தினேசை அடித்து உதைத்து விட்டு அவர்கள், இளம்பெண்ணை வனப்பகுதிக்குள் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று மாறிமாறி பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால் பதறிப்போன தினேஷ், இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் நடந்ததைக் கூறி பொதுமக்களை அழைத்து வந்து கூச்சலிட்டதால், இளம்பெண்னை வனப்பகுதியிலேயே விட்டுவிட்டு, அங்கிருந்து 6 பேரும் தப்பிச்சென்று தலைமறைவாகி விட்டனர்.\nபாதிக்கப்பட்ட இளம்பெண் கண்ணீர் மல்க ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது பற்றி உயர் அதிகாரிகளான போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் மற்றும் வாழப்பாடி டி.எஸ்.பி. சூரிய மூர்த்தி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.\nதனிப்படை போலீசார், சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். நெய்யமலை பகுதி மக்கள் கூறிய தகவல்களை வைத்தும், பாதிக்கப்பட்ட பெண் கூறிய அங்க, அடையாளங்களை வைத்தும், அந்த பகுதியில் பதுங்கியிருந்த 4 பேரை செய்தனர். இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅங்கன்வாடி பணியாளர்கள் 1512 பேருக்கு செல்போன்கள் வழங்கிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nகிரிக்கெட் வீரர்களின் வாழ்த்து மழையில் பிரதமர் மோடி\nஸ்மார்ட் போன்களில் மூழ்கி கிடப்பவர்களுக்கு கொடிய நோய்கள் ஏற்படும் அபாயம்- வெளியான தகவல்\nநகை கடை அதிபர் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது- போலீசார் விசாரணை\nசின்னத்திரை பிரபலம் விக்ரமிற்கு திருமணம் முடிந்தது ; அழகிய தம்பதியின் புகைப்படம் வெளியானது\nநாளை அரையிறுதி போட்டிக்கு இணையதளம் மூலம் டிக்கெட்டு முன்பதிவு\nடோக்கியோ மதக்குழு தலைவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நாள்\nபோலந்தில் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் 5 பேர் கொல்லப்பட்ட நாள்\nகூலி தொழிலாளியை சரமாரியாக தாக்கிய மூன்று பேர் கைது\nசேலையில் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை அதுல்யா ரவி\nஇளையோரை மிகவும் கவர்ந்த வாழைக்காய் பருப்பு கூட்டு தயாரிப்பது எப்படி\nஅஜித் எனக்கு இதை நிறைய பண்ணினார்- முன்னணி நடிகர் தகவல்\nதனது வலிமையை நிரூபிக்க சண்டை போட்ட கொமேடோ டிராகன்கள்\nஎளிய முறையில் பாஸ்போர்ட், விசா பெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது – மந்திரி முரளீதரன் \nஅமெரிக்காவில் இ-சிகரெட் புகைத்த மேலும் ஒருவர் பலி\nநாளை அரையிறுதி போட்டிக்கு இணையதளம் மூலம் டிக்கெட்டு முன்பதிவு\nடோக்கியோ மதக்குழு தலைவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நாள்\nபோலந்தில் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் 5 பேர் கொல்லப்பட்ட நாள்\nகூலி தொழிலாளியை சரமாரியாக தாக்கிய மூன்று பேர் கைது\nசேலையில் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை அதுல்யா ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/dermac-gm-p37115399", "date_download": "2020-02-28T04:12:24Z", "digest": "sha1:XI2DWVVFX6ILD4MBWL5HL6ECEE2JFP2H", "length": 20387, "nlines": 383, "source_domain": "www.myupchar.com", "title": "Dermac Gm in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Dermac Gm payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Dermac Gm பயன்படுகிறது -\nஅன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சி\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Dermac Gm பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஅன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சி translation missing: ta.rare\nஇந்த Dermac Gm பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Dermac Gm பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Dermac Gm-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Dermac Gm-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Dermac Gm-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Dermac Gm-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Dermac Gm-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Dermac Gm எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Dermac Gm உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Dermac Gm உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Dermac Gm எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Dermac Gm -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Dermac Gm -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nDermac Gm -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Dermac Gm -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.nixs.in/2019/05/These-are-the-best-players-after-Kohli-chris-gayle.html", "date_download": "2020-02-28T03:31:12Z", "digest": "sha1:4GGVQM56DI2EAU5KEWULKNVTXE7BZNMP", "length": 16351, "nlines": 218, "source_domain": "www.nixs.in", "title": "கிறிஸ்கெய்ல் - கோலிக்கு பிறகு சிறந்த ஆட்டக்காரர்கள் இவர்கள்தான்... | Tamil News | Online Tamil News | Tamil News | Tamilnadu News |Tamil news Live| Nixs | Nixs.in", "raw_content": "\nகிறிஸ்கெய்ல் - கோலிக்கு பிறகு சிறந்த ஆட்டக்காரர்கள் இவர்கள்தான்...\nகிறிஸ்கெய்ல் - கோலிக்கு பிறகு சிறந்த ஆட்டக்காரர்கள் இவர்கள்தான்..\nகிறிஸ்கெய்ல் இவர் வெஸ்ட்இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன், மற்றும். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடும் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பின்வருமாறு கூறியுள்ளார்...\nலோகேஷ் ராகுல் மிக திறமையுள்ள பேட்ஸ்மேன்...என் மனதில் தோன்றிய சிறந்த வீரராக அவர் இருக்கிறார்...விராட் கோலிக்கு பிறகு இந்திய அணிக்காக நீண்ட காலம் சேவை செய்பவராக ராகுல் உள்ளார்...\nஇந்தியாவில் திறமையான வீரர்கள் பலர் உள்ளனர்... ஆனால் அதிகமான பேருக்கு வாய்ப்புகள் கிடைப்பது இல்லை. எனினும் அஸ்வின் ஒரு சிறந்த மற்றும் மிகவும் உணர்ச்சி பூர்வமான பந்துவீச்சாளர்...அணி தலைவராகவும் சிறந்த ஆர்ப்பணிபுடன் செயலாற்றுகிறார்...\nபஞ்சாப் அணியில் சில ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடிவருகிறேன்... இதுவே எனக்கு மிகவும் மனநிறைவு தருகிறது ..‘பிளேஆப்’ சுற்றே எங்கள் குறிக்கோள்...\nஇவ்வாறு கிறிஸ் கெய்ல் அந்த பேட்டியில் கூறினார்...\nSubscribe us$desc=அண்மை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே பதிவு செய்யவும்\nகூர்தீட்டப்பட்டது ஜல்லிக்கட்டு மாட்டின் கொம்பை மட்டுமல்ல... குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்..\nகூர்தீட்டப்பட்டது ஜல்லிக்கட்டு மாட்டின் கொம்பை மட்டுமல்ல... குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்.. குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்..\nமுஸ்லிம் பெண்களுக்கு மூத்த சகோதரர் மோடி, ராக்கி கயிறு அனுப்பிய வாரணாசி பெண்கள்\nஉத்திரபிரதேசத்தில் பிரதமர் மோடி அவர்களின் சொந்த தொகுதியான வாரணாசியில் உள்ள முஸ்லீம் பெண்கள் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு அனுப்பியுள்...\nரஃபேல் விமான வழக்கில் இன்று தீர்ப்பு\nரஃபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. சுமார் ர���.58 ...\nஎதனால் தேன்மொழிக்கு இந்த நிலை \nதேன்மொழியின் வாக்குமூலம் மற்றும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையின் தொகுப்பு பின்வருமாறு.. தேன்மொழி மற்றும் சுரேந்தர் இருவரும் ஈரோடு...\nஉயிருக்கு போராடிய இளம் பெண் நின்று படம் எடுத்த மக்கள்\nஉபி மாநிலம்: உபி மாநிலம் சஹரன்புர் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜுலி என்ற 16 வயது பெண் அந்த பகுதியில் 9 ஆம் வகுப்பு படித...\nஅதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமா கோவப்படுற பொம்பளையும், நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல\nஅதிகமா ஆசைப்படுற ஆம்பளையும் , அதிகமா கோவப்படுற பொம்பளையும் , நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல அளவுக்கு அதிகம...\nஇனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்\n[full_width] இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் நம் நட்பு நட்பு நம்பிக்கையிலானது, நீடித்து வருவது, மறக்கக்கூடியது அ...\nபுதிய கூகுள் டூடுல் இது நிச்சயம் குழந்தைகளை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nபுதிய கூகுள் டூடுல் இது நிச்சயம் குழந்தைகளை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது உலகில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் ஆன்லைன் நிற...\nமும்பை அருகே வெள்ளத்தில் சிக்கிய மகாலட்சுமி எக்பிரஸ் ரயில்\nமும்பை அருகே தற்போது பெய்துவரும் மழையால் வெள்ளத்தில் சிக்கிய மகாலட்சுமி எக்பிரஸ் ரயில் 700 பயணிகள் தவிப்பு. மீட்பு படையினர் உடனே விரைந்த...\nகிறிஸ்கெய்ல் - கோலிக்கு பிறகு சிறந்த ஆட்டக்காரர்கள் இவர்கள்தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/Drug.html", "date_download": "2020-02-28T03:10:40Z", "digest": "sha1:BN5BYC67M5P2JQNAG3PGKPTRIWJX3OFZ", "length": 7175, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "கஞ்சா குகையாக யாழ்ப்பாணம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கஞ்சா குகையாக யாழ்ப்பாணம்\nடாம்போ February 05, 2020 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பிராந்தியத்தில் சுமார் 157 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.\nகாங்கேசன்துறை கடற்பிராந்தியத்தின் பல பகுதிகளில் நேற்று (04) கடற்படையினரால் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஇதன்போது, கடற்கரைப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 43 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.\nஅத்துடன், குறித்த பகுதியை அண்மித்த 3 இடங்களில் மேற்கொண்ட சோதனையின்போது 113 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் ���ைப்பற்றப்பட்டுள்ளது.\nஇதன் தொடர்ச்சியாக நேற்றுவரை சுமார் ஆயிரம் கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nநீதிமன்றம் காட்டிய அதிரடி - யாழில் அடங்கியது பதற்றம்\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/drug.html", "date_download": "2020-02-28T02:49:13Z", "digest": "sha1:6ZL4AGV7WIP5GOKJ6KOJZ7IIDSQPPWZF", "length": 7141, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "போதைப்பாவனையை எதிர்த்து கையெழுத்து வேட்டை - www.pathivu.com", "raw_content": "\nHome / மன்னார் / போதைப்பாவனையை எதிர்த்து கையெழுத்து வேட்டை\nபோதைப்பாவனையை எதிர்த்து கையெழுத���து வேட்டை\nயாழவன் February 13, 2020 மன்னார்\nநாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇதன்பொருட்டு, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று (13) மாலை மன்னார் புதிய பேருந்து நிலையத்துக்கு முன்பாக மக்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெற்றது.\nதேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரணையில் இந்த கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nநீதிமன்றம் காட்டிய அதிரடி - யாழில் அடங்கியது பதற்றம்\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி ச��ங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2016/07/google-indic-keyboard-backround-image.html", "date_download": "2020-02-28T02:08:31Z", "digest": "sha1:3DRYP5BFQZBZUQMWVLN64FSJDZ6QU27S", "length": 6749, "nlines": 98, "source_domain": "www.softwareshops.net", "title": "ஆன்ட்ராய்ட் போனில் கீபோர்ட் பேக்ரவுண்ட் இமேஜ் வைக்க", "raw_content": "\nHomeandroid appsஆன்ட்ராய்ட் போனில் கீபோர்ட் பேக்ரவுண்ட் இமேஜ் வைக்க\nஆன்ட்ராய்ட் போனில் கீபோர்ட் பேக்ரவுண்ட் இமேஜ் வைக்க\nஆன்ட்ராய்ட் போனில் உங்கள் புகைப்படத்தை கீபோர்ட் செயலின் பேக்ரவுண்ட் இமேஜாக வைப்பது எப்படி\nஆன்ட்ராய்ட் போனில் கீபோர்ட் செயலியின் பேக்ரவுண்ட் இமேஜாக உங்கள் புகைப்படத்தை கொண்டுவர முடியும். அதற்கு கூகிள் இன்டிக் கீபோர்ட் உங்கள் போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.\nகூகிள் இன்டிக் இன்புட் டூல் டவுன்லோட் செய்ய சுட்டி:\nகூகிள் இன்புட் டூல் மூலம் தமிழ் உட்பட உலகின் பல மொழிகளிலும் டைப் செய்துகொள்ளலாம். தற்பொழுது கூகிள் இன்புட் செயலியில் புதிய மேம்படுத்தல்கள் செய்யப்படிருக்கின்றன.\nஅதில் உள்ள ஒரு வசதிதான் கீபோர்ட் பேக்ரவுண்ட் இமேஜ் வைப்பது.\nஆன்ட்ராய்ட் போனில் கீபோர்ட் பேக்ரவுண்ட் இமேஜ் வைப்பது எப்படி\nமுதலில் கூகிள் இன்டிக் இன்புட் டூலை போனில் இன்ஸ்டால் செய்து, திறந்து கொள்ளவும்.\nபிறது அதில் Keyboard => Theme என்பதை கிளிக்செய்யவும்.\nஅதில் My Image என்பதை கிளிக் செய்து, உங்கள் போனில் இடம்பெற்றுள்ள உங்களுக்கு விருப்பமான போட்டோவை தேர்ந்தெடுக்கவும்.\nஅவ்வளவுதான். இனி, உங்களது கூகிள் இன்டிக் இன்புட் கீபோர்ட் பின்னணியாக நீங்கள் தெரிவு செய்த படம் வந்திருக்கும்.\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nபாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் \nமென்பொருள் (Software) என்றால் என்ன\nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\n Man vs Wild ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் \nஆண்ட்ராய்ட் மொபைல்களில் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய\nசந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி \nபாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா\nவேர்க்கடலையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். வேர்க்கடலை என்றாலே அதில் கொழுப்பு அ…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/thanjavur-son-looking-for-his-parents-for-39-years", "date_download": "2020-02-28T03:23:48Z", "digest": "sha1:22ZN7UNGKYEYM4GI4CAC2POPCGNBCG4Y", "length": 16830, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "தாயைத் தேடி டென்மார்க் டூ தஞ்சாவூர்.. சினிமாவை மிஞ்சும் 39வருட பாசப்போராட்டம்! | Thanjavur son looking for his parents for 39 years", "raw_content": "\nதாயைத் தேடி டென்மார்க் டு தஞ்சாவூர்... சினிமாவை மிஞ்சும் 39 வருட பாசப்போராட்டம்\nதாயைத் தேடும் டேவிட் சாந்தகுமார்\n\"வறுமையின் காரணமாகப் பெற்றோர், குழந்தையாக இருந்த என்னை தத்து கொடுத்திட்டாங்க. நான் வளர்ந்தது டென்மார்க்கில், நல்லவேலை, கைநிறைய சம்பளம். ஆனால், எனது உண்மையான பெற்றோரை பார்க்க முடியலையே” - பெற்ற தாயின் முகத்தைப் பார்க்க தஞ்சை வீதிகளில் அலைகிறார் டேவிட் சாந்தகுமார்.\nதஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை, சின்னக்கடைத் தெருவை சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி மற்றும் தனலட்சுமி தம்பதியர். வறுமை காரணமாக சென்னைக்குக் குடிபெயர்ந்த இவர்கள் கடந்த 1979-ம் ஆண்டு, தங்களின் மகனைத் தத்துக் கொடுத்துவிடுகிறார்கள். சென்னை, பல்லாவரத்தில் உள்ள ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் டென்மார்க் நாட்டில் வாழும் தம்பதிக்குத் தத்துக் கொடுக்கப்பட்ட சாந்தகுமார், டானிஸ் எனும் தம்பதியால் டேவிட் கில்டென்டல் நெல்சன் என்ற பெயருடன் பாசமாக வளர்க்கப்பட்டார்.\nதற்போது 41 வயதாகும் இவர், டென்மார்க்கிலிருந்து அவரின் உண்மையான பெற்றோரைத் தேடித் தமிழகம் வந்துள்ளார். அவரைச் சந்தித்தோம்.\n“டென்மார்க்கில் வளர்ந்தாலும், எனது நிறத்திலும் உருவத்திலும் வேறுபாடு இருந்தது. எனது வளர்ப்புப் பெற்றோர் என்னை மிக நல்ல முறையில், தத்து எடுத்த உண்மையைச் சொல்லியே வளர்த்தார்கள். தற்போது படிப்பை முடித்து, டென்மார்க்கில் உள்ள பங்குச்சந்தை நிறுவனத்தில் நல்ல முறையில் பணியாற்றி வருகிறேன். இடையிடையே என் அம்மா மற்றும் குடும்பத்தாரை பார்க்க ஆசைய���க இருந்தது. எனக்குத் திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். பிள்ளைகள் வளர வளர, எனக்கு என் தாயின் ஏக்கம் அதிகமானது. அதையடுத்து எனது விருப்பத்தை, வளர்ப்புப் பெற்றோரிடம் கூறி, அவர்களின் சம்மதத்தின்பேரில் கடந்த 2013-ல் சென்னை வந்து உண்மையான பெற்றோர்களைத் தேடி அலைந்தேன். ஒரு மாதகாலம் தேடியும் எந்த விவரமும் கிடைக்கவில்லை. விரக்தியுடன் திரும்பிச் சென்றுவிட்டேன்.\n2017-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து டென்மார்க் நாட்டுக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த அருண் டோஹ்லி என்பவரை சந்தித்தேன். அவர் புனேவில் குழந்தைகள் பாதுகாப்பு தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகக் கூறினார். அவரிடம் எனது விவகாரத்தைக்கூறி, அம்மாவை பார்க்கவும், கண்டுபிடித்துத் தரவும் கோரிக்கை வைத்தேன்.\nதாயைத் தேடும் டேவிட் சாந்தகுமார்\nஅதனடிப்படையில் அருண் மற்றும் அவரது வழக்கறிஞர் அஞ்சலி பவார் ஆகியோர், தொடர்ந்து முயற்சி செய்ததன் பலனாக, என்னை சிறு வயதில் தத்துக் கொடுக்க உதவிய சென்னை பாதிரியார் ஜார்ஜ் என்பவரின் உறவினர்கள் மூலமாக 40 வருடங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட என் அம்மா மற்றும் குடும்பத்தினர் புகைப்படமும் எனது பிறப்புச் சான்றிதழும் கிடைத்தன. மேலும் ஓர் அதிர்ச்சியாக என் அண்ணனும் தத்துக் கொடுக்கப்பட்ட விவரமும் அப்போதுதான் தெரியவந்தது. எனது இயற்பெயர் டேவிட் சாந்தகுமார் என்பதும், என் அண்ணன் பெயர் மார்டீன் என்கிற டேனியல்ராஜன் என்பதையும் தெரிந்து கொண்ட நான் அதன்பிறகு டென்மார்க் திரும்பி என் அண்ணனைத் தேடி அலைந்தேன். ஆனால், அவர் வேறு பகுதியில் உள்ள தம்பதிக்குத் தத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறார். அவர் டென்மார்க்கில்தான் இருக்கிறார் என்பதால் எப்படியேனும் சந்தித்துவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கு முன் என் அம்மாவைச் சந்திக்க வேண்டும்.\nபிறப்புச் சான்றிதழ் கிடைத்த மகிழ்ச்சியில் அடுத்தமுறை சென்னை வந்தேன். பிறப்புச் சான்றிதழில் எனது பெற்றோர் தண்டையார்பேட்டை, பட்சம்மாள் தெருவில் வசிப்பதாக இருக்க அங்கு தேடிப்போனோம். அங்கும் அவர்கள் இல்லை. அங்கிருந்து என் பெற்றோர் பெரம்பூர் மற்றும் திருவொற்றியூர் பகுதியில் குடியேறியதாகத் தகவல் கிடக்க அங்கும் தேடினோம். ஆனால், அங்கிருந்தவர்கள் என் அம்மா மற்றும் அப��பா பெயரில் இருந்த வேறு நபர்கள். உண்மையான பெற்றோரைப் பார்க்க முடியவில்லை. ஒருவழியாக என் பெற்றோரின் பூர்வீகம் தஞ்சாவூர் என்பது தெரியவந்தது. இந்நிலையில் அவர்களைத் தேடி டென்மார்க்கில் இருந்து செப்டம்பர் 24-ம் தேதி வந்தேன். நேற்று முன்தினம் முழுவதும் அம்மாவைத் தேடி அலைந்தேன்.\nஎதுவுமே இல்லாமல், டென்மார்க்கில் இருந்து வந்த என்னிடம் இப்போது நிறைய புகைப்படங்கள் கிடைத்துள்ளன. அதைவைத்து சொல்கிறேன்... இம்முறை நிச்சயம் அம்மாவைப் பார்த்து விடுவேன்\nஎனது உடல்நிலையில் மாற்றம் இருந்தாலும்கூட, என் முகத்தைப் பார்த்ததும் என் பெற்றோர் அடையாளம் கண்டுகொள்வார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. என் தாயின் புகைப்படங்கள் உள்ளதால், நானும் என் அம்மாவை சுலபமாக அடையாளம் காண முடியும். எதுவுமே இல்லாமல், டென்மார்க்கில் இருந்து வந்த எனக்கு, இத்தனை நாள் தேடலில், குடும்பத்தினரின் நிறைய புகைப்படங்கள் கிடைத்துள்ளன. அதை வைத்துக்கொண்டு தேடி அலைகிறேன். இம்முறை நிச்சயம் அம்மாவை பார்த்துவிடுவேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.\nடேவிட் சாந்தகுமாரின் உண்மையான தாய் தனலட்சுமி\nதொடர்ந்து வழக்கறிஞரான அஞ்சலி பவார், \"சாந்தகுமார், அவரின் பெற்றோரை கடந்த சில வருடங்களாகத் தேடிவருகிறார். அவருக்கு உதவியாக நாங்களும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். 39 வருடங்களுக்கு முன்பு பிரிந்த அவரின் பெற்றோரைக் காண மிகுந்த ஆவலில் உள்ள அவர், டென்மார்க்கிலிருந்து தனியாக வந்துள்ளார். தொடர்ந்து அவருடன் பெற்றோரைத் தேட ஆரம்பித்துள்ளோம். வரும் 29-ம் தேதி மதியம்வரை சாந்தகுமார் தமிழகத்தில் இருப்பார். அதற்குள் அவர் அம்மாவைக் கண்டுபிடித்துவிட வேண்டும்” என்றார் நம்பிக்கையுடன்.\nதஞ்சாவூர் அம்மாபேட்டை பகுதியில் அம்மாவையும் குடும்பத்தாரையும் தேடி அலைந்துகொண்டிருக்கிறார் சாந்தகுமார்.\nதாயைப் பார்க்க தவிக்கும் மகனின் ஏக்கம் நிறைவேறட்டும்.\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். நான் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். தற்போழுது மதுரையில் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20856", "date_download": "2020-02-28T01:51:09Z", "digest": "sha1:K3TAYG4PFOIAECQ5FDIG3MT4EDD57CYJ", "length": 16830, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 28 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 211, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 09:36\nமறைவு 18:28 மறைவு 22:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஆகஸ்ட் 21, 2018\nநாளிதழ்களில் இன்று: 21-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 285 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநாளிதழ்களில் இன்று: 25-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/8/2018) [Views - 306; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 24-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/8/2018) [Views - 354; Comments - 0]\nஹஜ் பெருநாள் 1439: ஸெய்யிதி��ா பிலால் பள்ளியில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nஹஜ் பெருநாள் 1439: பெரிய குத்பா பள்ளியில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nஹஜ் பெருநாள் 1439: மகுதூம் ஜும்ஆ பள்ளியில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nஹஜ் பெருநாள் 1439: தாயிம் பள்ளியில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nஹஜ் பெருநாள் 1439: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர கிளை சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை திரளானோர் பங்கேற்பு\nஹஜ் பெருநாள் 1439: சென்னை மஸ்ஜிதுல் மஃமூரில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nநாளிதழ்களில் இன்று: 23-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/8/2018) [Views - 373; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/8/2018) [Views - 375; Comments - 0]\nஆக. 24 அன்று, காயல்பட்டினம் நகர மக்களை ஒட்டுமொத்தமாகத் திரட்டி, நகரில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அறிக்கை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அறிக்கை\nநாளிதழ்களில் இன்று: 20-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/8/2018) [Views - 394; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/8/2018) [Views - 364; Comments - 0]\nஇ.யூ.முஸ்லிம் லீக் மாணவரணிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு ஆக. 24இல் நடைபெறும் போதைப்பொருள் ஒழிப்புப் பேரணியில் பங்கேற்கவும் நகர கூட்டத்தில் முடிவு ஆக. 24இல் நடைபெறும் போதைப்பொருள் ஒழிப்புப் பேரணியில் பங்கேற்கவும் நகர கூட்டத்தில் முடிவு\nஇந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பேயி காலமானார் டெல்லியில் உடல் தகனம்\nதஃவா சென்டர் மேலாளரின் தந்தை காலமானார் இன்று 10.30 மணிக்கு நல்லடக்கம் இன்று 10.30 மணிக்கு நல்லடக்கம்\nரெட் ஸ்டார் சங்க முன்னாள் செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார் இன்று 09.30 மணிக்கு நல்லடக்கம் இன்று 09.30 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 18-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/8/2018) [Views - 326; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 17-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/8/2018) [Views - 318; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/category/world/", "date_download": "2020-02-28T02:42:23Z", "digest": "sha1:AAHVHDGSB24EXTEDBQSRKPCDZOWOSGLU", "length": 9009, "nlines": 55, "source_domain": "muslimvoice.lk", "title": "Warning: Use of undefined constant ‘display_errors’ - assumed '‘display_errors’' (this will throw an Error in a future version of PHP) in /home/rifkas/public_html/muslimvoice.lk/wp-config.php on line 97", "raw_content": "\n80 வயது மூதாட்டியை திருமணம் செய்த இளைஞர் – காரணத்த கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..\n(80 வயது மூதாட்டியை திருமணம் செய்த இளைஞர் – காரணத்த கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..) உக்ரைனில் ராணுவத்தில் சேருவதை தவிர்க்க மூதாட்டியை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஐரோப்பிய […]\nஇஸ்லாம் மனதை மட்டுமல்ல, தோற்றத்தையும் மாற்றிவிடுகிறது என்பதற்கு உதாரணம்\n(இஸ்லாம் மனதை மட்டுமல்ல, தோற்றத்தையும் மாற்றிவிடுகிறது என்பதற்கு உதாரணம்) ஆப்ரிகக பழங்குடி இன தலைவர்கள் மூவர் அண்மையில் இஸ்லாத்தில் இணைந்தனர். அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்புள்ள தோற்றத்தை முதல் படமும், ஏற்ற பிறகுள்ள தோற்றத்தை […]\nஉம்ராவுக்கான புதிய நடைமுறை அறிமுகம்\n(உம்ராவுக்கான புதிய நடைமுறை அறிமுகம்) ஹிஜ்ரி 1441 ஆம் ஆண்டுக்கான முதலாவது உம்ரா விசா சற்று நேரத்தின் முன்னர் வெளியாகியுள்ளது .2019ஆம் ஆண்டு ஹஜ் இற்கு பின்னர் இலங்கைக்கான முதலாவது உம்ரா விசா தற்போது […]\nஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ராபர்ட் முகாபே மரணம்..\n(ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ராபர்ட் முகாபே மரணம்..) ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ராபர்ட் முகாபே உடல் நல குறைவால் இன்று காலமானார். ராபர்ட் கேப்ரியல் முகாபே கடந்த 1924ம் ஆண்டு ஜனவரி […]\nபோர்ச்சுக்கல் நாட்டின் சிறந்த வீரருக்கான விருதை 10-வது முறையாக வென்றார் ரொனால்டோ\n(போர்ச்சுக்கல் நாட்டின் சிறந்த வீரருக்கான விருதை 10-வது முறையாக வென்றார் ரொனால்டோ) போர்ச்சுக்கல் நாட்டில் ஆண்டுதோறும் சிறந்த கால்பந்து வீரர்களுக்கு ஆண்டி��் சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான விருதை பெற […]\n“அல்குர்ஆன் அமைதியை போதிக்கும் வேதம்; இஸ்லாம் அமைதி நிறைந்த மார்க்கம்”\n(“அல்குர்ஆன் அமைதியை போதிக்கும் வேதம்; இஸ்லாம் அமைதி நிறைந்த மார்க்கம்”) அல்குர்ஆன் அமைதியை போதிக்கும் வேதம். இஸ்லாம் அமைதி நிறைந்த மார்க்கம்.உலக கிருத்துவர்களின் தலைவர் போப்The POPE, says Quran is a book of […]\nமக்கா ஹரம் ஷரீபில் குடை அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்\n(மக்கா ஹரம் ஷரீபில் குடை அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்) மக்கா, ஹரம் ஷரீபின் வெளிப்பகுதியில் குடைகள் அமைக்கும் திட்டம் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.அத்திட்டத்தை எதிர்வரும் ரமழானிற்கு முன்னர் பூர்த்திசெய்யும்படி இரு ஹரம்களின் தலைமை நிருவாகி அஷ்.ஷெய்க்.அப்துர் […]\nசூடானில் நடந்த, வித்தியாசமான திருமணம்\n(சூடானில் நடந்த, வித்தியாசமான திருமணம்) சூடானில் ஒருவர் தன் மகன் திருமண வலீமா விருந்துக்கு ஏழைகளை மட்டும் அழைத்தார். உணவு உண்பதற்கு அவர்களை அமரவைக்காமல், ஒவ்வொருவருக்கும் ஒரு ஸஹன்- தாம்பாளத் தட்டில் உணவு வழங்கி, […]\nஇம்ரான் கானுடன் மொஹமட் பின் சல்மான், மஹாதிர் மொஹமட் முக்கிய ஆலோசனை\n(இம்ரான் கானுடன் மொஹமட் பின் சல்மான், மஹாதிர் மொஹமட் முக்கிய ஆலோசனை) இம்ரான் கானுடன் கஷ்மீர் பிரச்சனை பற்றி சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் மற்றும் மலேசிய பிரதமர் மஹாதிர் முஹம்மத் ஆகியோர் ஆலோசனை […]\n6 வயது சிறுமியின் மாத வருமானம் இத்தனை கோடியா\n(6 வயது சிறுமியின் மாத வருமானம் இத்தனை கோடியா) தென் கொரியாவைச் சேர்ந்தவர் போரம்(6). இவருக்கு 2 யூ டியூப் சேனல்கள் உள்ளன. உலக அளவில் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்கு ரிவ்யூ கூறுவதுதான் போரம் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/seven-month-old-baby-becomes-youngest-mayor-in-american/", "date_download": "2020-02-28T03:09:52Z", "digest": "sha1:PEPHFTWGWWJIAM23LHXBACXDZEHWIATW", "length": 10350, "nlines": 163, "source_domain": "colombotamil.lk", "title": "அமெரிக்க நகரில் கௌரவ மேயர் பதவிக்கு 7 மாத குழந்தை தெரிவு Widgets Magazine", "raw_content": "ஊடக அறம், உண்மையின் நிறம்\nஅமெரிக்க நகரில் கௌரவ மேயர் பதவிக்கு 7 மாத குழந்தை தெரிவு\nஅமெரிக்க நகரில் கௌரவ மேயர் பதவிக்கு 7 மாத குழந்தை தெரிவு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒயிட்ஹால் நகரின் தீயணைப்பு துறையில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அந்த நகரின் கௌரவ மேயர் பதவி ஏலம் விடப்படும்.\nஅந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஏலம் கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. இதில் வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் என்ற 7 மாத ஆண் குழந்தை ஏலத்தை வென்று கௌரவ மேயர் பதவிக்கு தேர்வானது.\n‘மேயர் சார்லி’ என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வொயிட்ஹாலில் நடந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு தன்னுடைய கௌரவ மேயர் பதவியை ஏற்றுக்கொண்டது.\nஇந்த விழாவில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களின் ஆடல், பாடலுடன் விழா களைகட்டியது. பதவி ஏற்பின்போது மேயர் சார்லி சார்பாக பிராங்க் என்பவர் பேசினார்.\nஅப்போது அவர் ‘‘வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் ஆகிய நான் மேயர் பதவியை மனதார ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு உண்மையாகவும் இருப்பேன். விளையாட்டு மைதானத்தில் அனைவரிடமும், கனிவாகவும் அன்புடனும் இருப்பேன்.\nதீயணைப்பு துறை வீரர்களுக்கு பிஸ்கட் எடுத்து செல்வேன். எனது நாட்டை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பேன். அதற்காக அம்மாவும், அப்பாவும் உதவி செய்ய வேண்டும்’’ என கூறினார்.\nமேயர் சார்லியின் வளர்ப்புத்தாய் நான்சியிடம், ‘‘சார்லி குடியரசு கட்சி ஆதரவாளரா அல்லது ஜனநாயக கட்சி ஆதரவாளரா’’ என பத்திரிகையாளர்கள் நகைச்சுவையாக கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு நான்சி, ‘‘எந்தவித பாகுபாடுமின்றி மேயர் சார்லி அனைவரையும் நேசிப்பார். அனைவரின் ஒற்றுமைக்காகவும் உழைப்பார். ‘அமெரிக்காவை மீண்டும் கனிவான நாடாக உருவாக்குவேன்’ (மேக் அமெரிக்கா கைன்ட் அகெய்ன்) என்பதே அவரின் அரசியல் முழக்கம்’’ என்று கூறினார்.\nTamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்\nWilliam Charles McMillianyoungest mayorகுழந்தை மேயர்வில்லியம் சார்லஸ் மெக்மில்லன்\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை பதவி நீக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றம்\n‘சாம்சங்’ நிறுவன தலைவருக்கு 18 மாதம் சிறைத்தண்டனை\n‘என்னை இளவரசர் என்று அழைக்காதீர்கள்’ ஹரி விடுத்துள்ள கோரிக்கை\nபுனிதப் பயணிகளுக்கான விசாக்களைத் தற்காலிகமாய் ரத்துசெய்தது சவுதி அரேபியா\nசீனாவுக்கு வெளியே கொரோனா பாதிப்பு கணிசமான அதிகரிப்ப�� இல்லை: உலகச் சுகாதார நிறுவனம்\nCOVID-19 கிருமித்தொற்றால் சீனாவில் ஒரே நாளில் 242 பேர் மரணம்- சுமார் 15,000 பேர்…\nபாக்ஸர் படத்துக்காக அருண்விஜய் துணிந்த எடுத்த முடிவு\n153 தேசிய பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமனம்\nமஸ்கெலியாவில் வீட்டை விட்டு வெளியேறியவர் சடலமாக மீட்பு\n‘என்னை இளவரசர் என்று அழைக்காதீர்கள்’ ஹரி…\nமயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்டதாக பாடகி பகீர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fos.cmb.ac.lk/blog/tag/tamil/", "date_download": "2020-02-28T02:04:49Z", "digest": "sha1:OH2KHRTTA6WURO6SVI74QC3QM32QUCUC", "length": 3838, "nlines": 67, "source_domain": "fos.cmb.ac.lk", "title": "Tamil Archives | FOS Media Students' Blog", "raw_content": "\nஉசுரே நீதானே உறைஞ்சி போனேனே… மனசு திசைகெட்டு அலையக் கண்டேனே… மஞ்சப் பூவெடுத்து மார்பில் அணைச்சவளே என்னை அணைச்சிக்கிட்டு இதமா போயேண்டி… கொஞ்சும் விழியழகி குத்தி நிற்கும்\nஅவளை அவ்வளவு நேசித்தேன் அளவிட முடியாதளவு அவளை அனுதினமும் சுவாசித்தேன் ஆழ் மூச்சு தொடுமளவு மலர்களை எறிந்து விட்டு சாலையோரத்து மரங்களெல்லாம் விதவையானது ஏன் தெரியுமா\nவெற்றி … துரத்துபவன் கண் பின்னும் துரத்தாமல் கிடைத்திடும் என நம்புபவனின் கை மேலும் தவழ்ந்திடும் குழந்தை. நிச்சயமாய் குறுக்கு வழி இல்லா ஒற்றை வழி பாதை\nSLUG XIII – 2019 -இலங்கை பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள்\nஇலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் அதி உன்னதமான விளையாட்டு போட்டி தொடரான SLUG XIII ,கடந்த வாரம் ,ஆவணி மாதம் 26ம் திகதி ,அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களால் ஆரம்பித்து\nஆமாம்.சரிந்திட்டாள். இவ்வேலையில் இணைந்து சில நாட்களிலே பல ஆண் நண்பர்கள். இன்னொருவரும் இணைகிறார்; எந்தவொரு விதத்திலும் விஷேசமாக தெரிந்திடாத அவர். கண்டதும் காதல் ஒரு வகை எனின்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-02-28T02:31:11Z", "digest": "sha1:M3WDD6MVWH47HRTEA7UJOZ63LC5XJIQH", "length": 10634, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சவ்வரிசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசவ்வரிசி (இலங்கையின் சில பகுதிகளில்: சௌவரிசி, Sago) என்பது பாயசம் போன்ற உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஓர் உணவுப் பொருள். இது சவ்வரிசி மரம் (Metroxylon sagu) என்ற மரத்தின் தண்டுகளின் நடுப்பகுதியில் சேமிக்கப்படும் மாப்பொருளிலிருந்து தயாரிக்கப்படுகின்றது.\n2 சவ்வரிச��த் தாவரங்களின் பயன்பாட்டு நிலை\nஉண்மையான சவ்வரிசி இந்தோனேசியத் தீவுகளில் வளர்கின்ற சவ்வரிசி மரம் (Sago Palms) எனப்படும் தாவரங்களிலிருந்து பெறப்படுகின்றது. சவ்வரிசி மரம் பப்புவாத் தீவிலேயே மிகக் கூடுதலாகக் காணப்படுகிறது. அரெகாசெயா (Arecaceae) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த மெற்றொக்சிலன் சாகு (Mertroxylon Sagu) என்பதே உண்மையான சவ்வரிசித் தாவரமாகும். அதே சாதியைச் சேர்ந்த மெற்றொக்சிலன் ரம்பீ (Metroxylon rumphii) என்ற தாவரமும் சவ்வரிசி பெறுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. இவை இந்தோனேசியாவின் செராம் (Ceram) என்ற தீவில் பெருங் காடுகளாக வளர்ந்துள்ளன. போர்னியோ (Borneo) தீவிலும் இவை தற்போது பயிரிடப்படுகின்றன.\nசவ்வரிசித் தாவரங்களின் பயன்பாட்டு நிலைதொகு\nசவ்வரிசித் தாவரங்கள் தாழ்ந்த சதுப்பு நிலங்களில் வளர்கின்றன. 9 மீற்றர் (30அடி) வரை உயரமாக வளரக்கூடிய இத்தாவரங்களின் தண்டுப் பகுதி தடிப்பாக விருத்தியடையும். 15 ஆண்டுகளில் சவ்வரிசித் தாவரம் முதிர்ச்சி நிலையை அடையும். இந்நிலையில் பல பூக்களைக் கொண்ட ஒரு பூந்துணர் உருவாகும். இக்காலத்தில் தாவரத் தண்டின் நடுப்பகுதியில் பெருமளவு மாப்பொருள் சேகரிக்கப்பட்டிருக்கும் பூக்களிலிருந்து காய்கள் உருவாகி அவை முதிர்ந்து கனிய இடம்கொடுத்தால் தண்டிலுள்ள மாப்பொருள் அனைத்தும் உறிஞ்சப்பட்டு விடுவதோடு தண்டின் நடுப்பகுதி வெறுமையாகிவிடும். இதனால் காய்கள் பழுத்த பின்னர் தாவரம் செத்துவிடுகிறது.\nதுண்டங்களாக வெட்டப்பட்டுள்ள சவ்வரிசி மரங்கள்\nசவ்வரிசி பெறுவதற்காகப் பயிர்செய்யப்படும் தாவரங்கள் பூந்துணர் தோன்றிய உடனேயே வெட்டி வீழ்த்தப்படுகின்றன. பின்னர் குற்றிகள் துண்டங்களாக வெட்டப்பட்டுப் பிளக்கப்படுகின்றன. இவற்றிலிருந்து சோறு (Pith) எனும் நடுப்பகுதி பிரித்தெடுக்கப்பட்டு இடித்துத் தூளாக்கப்படுகின்றது. இவ்வாறு தூளாக்கப்பட்ட பகுதியில் மாப்பொருளோடு நார்கள் கலந்திருக்கும். இத்தூளை நீரோடு சேர்த்துப் பிசைந்து அரிதட்டு ஒன்றினூடாக வடியச் செய்வதன் மூலம் மாப்பகுதியிலிருந்து நார்கள் அகற்றப்படுகின்றன. பல தடவைகள் இவ்வாறு நீரினால் அலசிய பின்னர் மாப்பகுதி உபயோகத்துக்கு ஏற்றதாக மாறிவிடுகின்றது. அதனை உணவுப் பண்டங்களைத் தயாரிப்பதற்காக நேரடியாகப் பயன்படுத்த முடியும்.\nஏற்றுமதிக்காக��் தயார்படுத்தும் போது சவ்வரிசித் தாவரத்தின் மாப்பொருள் மணிகளாக மாற்றப்படும். சவ்வரிசி மாவை நீரோடு கலந்து பிசைந்து பசைபோலாக்கி அதனை அரிதட்டுக்களினூடாகத் தேய்க்கும்போது சவ்வரிசி மணிகள் உருவாகின்றன. வித்தியாசமான பருமனுள்ள அரிதட்டுக்களை உபயோகிப்பதன் மூலம் வித்தியாசமான பருமன் கொண்ட சவ்வரிசி மணிகள் பெறப்படுகின்றன. பன்னாட்டுச் சந்தையில் முத்துச் சவ்வரிசி (pearl sago) என்ற பெரிய வகையும் சன்னச் சவ்வரிசி (bullet sago) என்ற சிறிய வகையும் கிடைக்கின்றன.\nசவ்வரிசி தூய மாப்பொருளைக் கொண்டது. அதில் 88வீதம் காபோவைதரேற்றும் 0.5 வீதம் புரதமும் மிக நுண்ணிய அளவு கொழுப்பும் அடங்கியுள்ளன. இவை தவிர சிறிதளவு உயிர்ச்சத்து B- க்கள் மாத்திரமே அதில் உண்டு. சவ்வரிசி எளிதில் சமிபாடடையக்கூடியது. தென்மேற்குப் பசிபிக் பகுதி மக்களின் அடிப்படை உணவாகச் சவ்வரிசி விளங்குகின்றது. சூப் வகைகள், கேக் வகைகள், மாக்கூழ்கள் (puddings) போன்றவை ஏனைய நாடுகளில் இனிப்புக்கூழ்கள் தயாரிப்பதற்கும் ஆணங்களைத் தடிப்பாக்குவதற்குமே இது பெரும்பாலும் உபயோகிக்கப்படுகின்றது. கைத்தொழிற்துறையில் துணிகளை விறைப்பாக்குவதற்கும் இது பயன்படுத்தப்படுகின்றது.\nஅரும்பு - பொது அறிவுச் சஞ்சிகை - இதழ்: 03\nஜவ்வரிசி தமிழகம் வந்த கதை காலச்சுவடு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-02-28T02:53:47Z", "digest": "sha1:WHKQQ5SSPSEWGRKADPQIHR7G3A7NMXUS", "length": 4344, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வாந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவாந்தி (Vomiting) என்பது இரைப்பையில் உள்ள உள்ளடக்கங்கள் தள்ளுவிசையுடன் வாய் மூலம் அல்லது சிலவேளைகளில் மூக்கு வழி மூலம் வெளித்தள்ளப்படுதல் ஆகும். வாந்தி உண்டாவதற்கு பற்பல காரணங்கள் உண்டு; இரையக அழற்சி, நஞ்சூட்டம் போன்ற சில உடல்நலப் பாதிப்புகள், சில தொற்றுநோய்கள், மூளைக்கட்டி, மண்டையோட்டுள் அழுத்தமிகைப்பு, அயனாக்கக் கதிர்வீச்சு போன்றன சில குறிப்பிடத்தக்க காரணங்கள் ஆகும். ஒரு நபருக்கு வாந்தி எடுக்கவேண்டும் போல ஏற்படும் உணர்வு குமட்டல் எனப்படும், இதனைத் தொடர்ந்து வாந்தி ஏற்படுவதுண்டு, எனினும் சிலவேளைகளில் வாந்தி வருவதில்லை. சில ச���்தர்ப்பங்களில் குமட்டல், வாந்தியைக் கட்டுப்படுத்த வாந்தியடக்கிகள் தேவைப்படக்கூடும். மிகையான அளவு வாந்தி எடுக்கும் நபருக்கு உடலில் இருந்து நீர் வெளியேற்றம் அடைவதனால் உடல் வறட்சி நிலை உருவாகலாம், இதன்போது சிரை வழி நீர்மச் சிகிச்சை தேவைப்படலாம்.\n1681ம் ஆண்டு ஓவியத்தில் ஒரு நபர் வாந்தி எடுப்பது வரையப்பட்டுள்ளது.\nவாந்தியும் எதிர்க்களித்தலும் வெவ்வேறான செயற்பாடுகள் ஆகும். எதிர்க்களித்தல் அல்லது பின்னோட்டம் என்பது சமிபாடடையாத உணவு இரைப்பையில் இருந்து பின்னோக்கி (மேல்நோக்கி) உணவுக்குழாய் மூலம் தள்ளுவிசையின்றி வாயை அடைதல் ஆகும், இச்சந்தர்ப்பத்தில் வாந்தி எடுக்கும்போது உண்டாகக்கூடிய அசௌகரியங்கள் தோன்றுவது இல்லை, மேலும் இவற்றிற்கான காரணங்கள் வேறுபட்டவையாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-28T04:00:29Z", "digest": "sha1:POW3BIUHA7C6PY5WYUTQ3RW7XF777CZZ", "length": 4993, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "முற்றம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவீட்டிற்கு உள்ளாக இருக்கும் முற்றம்\nவீட்டிற்கு வெளியாக இருக்கும் முற்றம்\nஒரு வீட்டின் முற்பகுதி.(முன் பகுதி).\nபழைய பாணி வீடுகளின் உட்புறம் நடுவிலோ அல்லது வேறு பகுதிகளிலோ சதுரமான வடிவில் வெய்யில், மழை நேரடியாக உள்ளே வரும்படியாக திறந்தவெளியாக மேற்கூறை இல்லாமல் இருக்கும் பகுதியை முற்றம் என்பார்கள். இந்த இடத்தை துவைத்த துணிகளை உலர்த்தவும், வத்தல், வடாம், மிளகாய், மற்ற தானியங்கள் போன்றவற்றை வெயிலில் காயவைக்கவும் பயன்படுத்தினார்கள்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 28 திசம்பர் 2013, 04:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/unusual-sexual-practices-from-around-the-world-014706.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-02-28T02:33:03Z", "digest": "sha1:QZGVTLRSKSOHYZDDBCX5E5X2M5ERAIF3", "length": 18291, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "உலகில் உள்ள சில அசிங்கமான மற்றும் வி��ித்திரமான பாலியல் பழக்கங்கள்! | Unusual Sexual Practices From Around The World- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago இன்றைக்கு கன்னி ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்...\n13 hrs ago 5 நாட்களில் கருவளையம் போகணுமா அப்ப தினமும் நைட் இத செய்யுங்க...\n13 hrs ago பெண்கள் தங்கள் செக்ஸ் வாழ்க்கையை நினைத்து குற்ற உணர்வு கொள்வதற்கு காரணம் என்ன\n13 hrs ago கள்ளகாதலில் ஈடுபடும் பெண்ணின் விரலை வெட்டி கள்ளகாதலன் சாப்பிடனுமாம்..கள்ளகாதலுக்கான பயங்கர தண்டனைகள்\nFinance இந்தியா முழுவதும் ப்ரீபெய்டு மின்சாரம்.. 1.5 லட்சம் கோடி ரூபாயில் மெகா திட்டம்..\nNews டெல்லி வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 82 பேர் படுகாயம்\nTechnology 48எம்பி பிரைமரி கேமராவுடன் களமிறங்கும் விவோ வி19 ஸ்மார்ட்போன்.\nMovies பிரபல நடிகை கடத்தித் துன்புறுத்தப்பட்ட வழக்கு... முக்கிய சாட்சியான மஞ்சு வாரியர் வாக்குமூலம்\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகில் உள்ள சில அசிங்கமான மற்றும் விசித்திரமான பாலியல் பழக்கங்கள்\nஉலகின் ஒவ்வொரு பகுதியிலும் பழக்கவழக்கங்களில் வேறுபாடுகள் கட்டாயம் இருக்கும். அதிலும் பாலியல் பழக்கங்களை எடுத்துக் கொண்டால், உலகின் சில பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் பழங்காலம் முதல் இன்று வரை விசித்திரமான சில பாலியல் பழக்கங்களைக் கொண்டுள்ளனர்.\nஅப்பழக்கங்கள் என்னவென்று தெரிந்தால், அது நமக்கு அசிங்கமானதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும். இக்கட்டுரையில் உலகில் உள்ள சில அசிங்கமான மற்றும் விசித்திரமான பாலியல் பழக்கங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபுதிய கினியாவில் வாழ்ந்து வரும் சம்பியன் பழங்குடியினரின் பாரம்பரிய பழக்கங்களுள் ஒன்று தான், 7 வயதிலேயே சிறுவர்களை தாயிடமிருந்து 10 வர��டங்கள் பிரித்து விடுவார்கள். இக்காலத்தில், அந்த சிறுவர்களை சிறந்த வீரனாக்க அவர்களுக்கு துளையிடல், மூக்கில் இரத்தக்கசிவை உண்டாக்கல் மற்றும் பழங்குடியினரின் விந்துவை பருகச் செய்வது போன்ற விசித்திர செயல்களில் ஈடுபடுத்துவார்கள்.\nபுதிய கினியாவில் உள்ள பப்புவா பகுதியைச் சேர்ந்த ட்ரோபிரியாண்டர் பழங்குடியினர், சிறுவயதிலேயே பாலியல் உறவில் ஈடுபடுத்துவார்கள். அதில் சிறுவர்களை 10-12 வயதில் இருந்தும், சிறுமிகளை 6 வயதில் இருந்தும், பாலியல் உறவில் ஈடுபடச் செய்வார். இது அப்பகுதியில் குற்றச்செயல் அல்ல.\nதென் பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவான மண்கையாவில், 13 வயதை சிறுவர்களை வயதான பெண்களுடன் உடலுறவில் ஈடுபட செய்வார்களாம். இதனால் வாழ்க்கைத் துணையை எப்படி சந்தோஷப்படுத்துவது என்று சொல்லிக் கொடுப்பார்களாம்.\nகிராமப்புற ஆஸ்திரியாவில், இளம் பெண்கள் ஆப்பிள் துண்டுகளை தங்களது அக்குளில் வைத்துக் கொண்டு நடனம் ஆடுவார்கள். நடனமாடிய பின்பு, அந்த ஆப்பிள் துண்டுகளை தனக்கு பிடித்த ஆணுக்கு கொடுப்பார்களாம், அதை அந்த ஆண் கட்டாயம் சாப்பிட வேண்டுமாம்.\nகம்போடியாகில் உள்ள க்ருங் பழங்குடியினரது ஒரு விசித்திரமான பழக்கம் தான் இது. அது என்னவெனில், ஒரு பெண் பருவ வயதை எட்டிவிட்டால், அப்பெண்ணுக்கு அவரது பெற்றோர்கள் ஒரு 'காதல் குடிசை' அமைத்துக் கொடுப்பார்கள். அந்த குடிசையில் அப்பெண் தன் மனதிற்கு பிடித்த ஆணை கண்டுபிடிக்கும் வரை, பல ஆண்களுடன் தினமும் இரவு நேரத்தை கழிக்கலாமாம்.\nநேபாளத்தில் உள்ள குறிப்பிட்ட சில பழங்குடியினரின் ஒரு கேவலமான பழக்கம் என்னவெனில், ஒரு குடும்பத்தில் உள்ள அண்ணன் தம்பிகள் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொள்வார்களாம். இன்னும் சில பழங்குடியினர், சொத்தை பிரிக்கக்கூடாது என்பதற்காக அண்ணன் தங்கைகளே திருமணம் செய்து கொள்வார்களாம்.\nமேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வுடாப் பழங்குடியினர், ஒவ்வொரு வருடமும் ஒரு திருவிழா நடத்துவார்கள். இந்த விழாவின் போது, மற்றவருடைய மனைவியை கடத்தி தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாமாம்.\nகொலம்பியாவைச் சேர்ந்த குவாஜிரோ பழங்குடியினர், கோலாகத்துடன் நடனம் ஆடுவார்கள். அப்படி நடனம் ஆடும் போது, ஒரு பெண் ஒரு ஆணை சேர்த்து கொண்டு ஆடினால், அவர்கள் கட்டாயம் உடலுறவு கொள்ள வேண்டுமாம��.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்றைக்கு கன்னி ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்...\nபெண்கள் தங்கள் செக்ஸ் வாழ்க்கையை நினைத்து குற்ற உணர்வு கொள்வதற்கு காரணம் என்ன\nமனிதர்களின் இந்த செயல்களுக்கு பின்னால் இருக்கும் மர்மத்தை விஞ்ஞானத்தால் கூட விளக்க முடியவில்லையாம்\nஇந்த 4 ராசிக்காரங்களுக்கு நிறைய பணம் கிடைக்குமாம்...\nதிருமண உறவை தாண்டிய ரகசிய உறவுகள் எப்படி ஏற்படுதுன்னு தெரியுமா\nசிம்ம ராசிக்காரங்களுக்கு இன்று கோபம் அதிகம் வருமாம் கவனம்...\nசொந்த வீடு நிலம் வாங்கும் யோகம் உங்களுக்கு இருக்கா எந்த ராசிக்காரர்களுக்கு எப்போது கிடைக்கும்\nஇந்த ராசிக்காரங்க காரமான உணவை சாப்பிடாதீங்க வயிறு பிரச்சினை வருமாம்...\nஇன்றைக்கு இந்த ராசிக்காரங்க ரொம்ப லக்கி... காரணம் என்ன தெரியுமா\nஇந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் புதையல் கிடைக்குமாம்...\nஇந்த ராசிக்காரங்களுக்கு வீண் விரைய செலவு வரும்...\nஎமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nRead more about: pulse insync சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nMar 23, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்க லவ்வர் ‘அந்த’ விஷயத்தில் மிகவும் கைதேர்ந்தவர் என்பதற்கான அறிகுறிகள் இதுதானாம்…\nஇரவு தூங்கும் போது சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்குவதால் பெறும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\nவரலாற்றின் படி இரத்தக்காட்டேரிகளுக்கும்,இந்தியாவிற்கும் இருக்கும் சுவாரஸ்யமான தொடர்பு என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/wind-power", "date_download": "2020-02-28T03:31:14Z", "digest": "sha1:HIDJBAAO4KLLCEE4WZMVLOAQYJ4SVC3U", "length": 8017, "nlines": 165, "source_domain": "tamil.oneindia.com", "title": "Wind Power: Latest Wind Power News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅம்மியையும் பறக்க வைக்கும் ஆடிக் காற்று... காற்றாலை மின் உற்பத்தி ஜோர்..\nசீசனே முடியலை.. ரெஸ்ட் எடுக்கும் காற்றாலைகளால் மின்வெட்டு பீதி\n\"காணாமல்\" போன காற்று.. மின் உற்பத்தி மடமடவென சரிவு\nஇன்று காலை வெறும் 97 மெ.வாட் காற்றாலை மின்சாரமே உற்பத்தி.. வெளுத்து வாங்கப் போகும் மின்வெட்டு\nகாற்றாலை மின்சாரம் 4500 மெகாவாட் ஆக உயர்வு: பயனின்றி வீணாகும் நிலை\nகாற்று வீச்சு அபார��் - காற்றாலை மின் உற்பத்தி 3000 மெகாவாட்டாக உயர்வு\nகை கொடுத்த காற்று – 3000 மெகாவாட்டை தொட்ட காற்றாலை மின் உற்பத்தி\nகாற்றாலைகள் புண்ணியத்தால் சற்றே குறைந்த மின் வெட்டு\nகுறைந்து போன காற்று… 15 மெகாவாட் மட்டுமே உற்பத்தி: மீண்டும் கடும் மின் வெட்டு அபாயம்\nகாற்றாலை மின் உற்பத்தி கடும் சரிவு.. மின்வெட்டு அதிகரிப்பு.. தொழில்கள் பாதிப்பு\nகிராமங்களில் 5 மணி நேரம்.. நகரங்களில் 3... மீண்டும் மின்வெட்டு அமல்\nதமிழகம் முழுக்க 2 மணிநேர மின்வெட்டு இருப்பது உண்மையே\nதமிழகத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி வீழ்ச்சி\nசுஸ்லான் ரூ.453 கோடி நஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/07/blog-post_59.html", "date_download": "2020-02-28T02:08:17Z", "digest": "sha1:4O62RRJYSUCUBZYEETPZSIWGN2B7OKW6", "length": 5368, "nlines": 34, "source_domain": "www.kalaneethy.com", "title": "மரணத்தில் சந்தேகம்! - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome பிந்திய செய்திகள் மரணத்தில் சந்தேகம்\nவாதவூர் டிஷாந்த் - July 06, 2018\nஎமது மகன் உயிரை மாய்த்ததாக வைத்தியரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பாக அவரது மரணத்தில் எமக்கு சந்தேகம் உள்ளது என துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை மல்லாகம் பகுதியில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் கடமையில் இருந்த திருகோணமலை பகுதியை சேர்ந்த என்.நஸீர் (வயது-22) என்ற பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.\nஇந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் மரணம் தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்கள் சந்தேகம் நிலவுவதாக குறிப்பிட்டுள்ளனர். அதாவது எமது மகன் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸ் சேவையில் ஒரு வருட பயிற்சியை நிறைவுசெய்த பின்னர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் நியமனம் பெற்று கடமையாற்றி வந்துள்ளார். அவர் சம்பவம் இடம்பெற்ற தினம் காலை எங்கள் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பளம் எடுத்திருப்பதாகவும் அதனை வங்கியில் வைப்பிலிட்டுள்ளதாகவும் உம்மாவிடம் அந்த பணத்தை வங்கியில் இருந்து பெற்று கொடுக்குமாறு கூறியிருந்தார். பின்னர் பின்னேரம் ஒரு தொலைபேசி அழைப்பு எங்களுக்கு வந்தது உங்கள் மகன் கடமையில் இருக்கும் போது தவறுதலாக துப்பாக்கி வெடித்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சொல்லப்பட்டது.\nபின்னர் சில நேரத்தின் பின்னர் மற்றுமொரு அழைப்பில் மகன் உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கபப்ட்டது. ஆனால் இவர் தற்கொலை செய்துகொள்வதற்கு எந்த காரணமும் இல்லை. நல்ல மனநிலையில் தான் இருந்தார். இந்த மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் நிலவுகின்றது சிரேஸ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் எம்முடன் கதைக்கும் போது அவர் தற்கொலை செய்வதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை என கூறியிருந்தார். எனவே உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என சித்தப்பா மற்றும் சகோதரர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2017/10/free-internet-download-manager.html", "date_download": "2020-02-28T01:29:37Z", "digest": "sha1:Q7OAD7JOBSGSEZ6BHGZ46SSJG2KIZU3T", "length": 8185, "nlines": 103, "source_domain": "www.softwareshops.net", "title": "இலவச இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர்", "raw_content": "\nHomeinternet download managerஇலவச இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர்\nஇலவச இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர்\nஇணையத்தில் மென்பொருள் உட்பட பலவித கோப்புகள் தரவிறக்கம் செய்கிறோம். டவுன்லோட் ஆகும்போது திடீரென பாதியில் இணைய இணைப்பு தடை பட்டால், அந்த ஃபைலை மீண்டும் புதியதாக டவுன்லோட் செய்ய வேண்டும்.\nஅவ்வாறு பாதி பைல் (File) டவுன்லோட் முடிந்த நிலையில், மீண்டும் தொடக்கத்திலிருந்து டவுன்லோட் செய்திடுகையில் \"டேட்டா\" அதிகமாக செலவாகும். அதே வேளை டவுன்லோட் செய்வதற்கான கால விரயம் ஏற்படும்.\nஇதைத் தவிர்க்க உருவாக்கப்பட்ட மென்பொருள் \"இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர்\".\nஇந்த மென்பொருள் மூலம் ஒரு ஃபைலை டவுன்லோட் செய்திடுகையில், பாதியில் தடை ஏற்பட்டு டவுன்லோட் நின்று விட்டாலும், மீண்டும் கணினி/இணையம் தொடங்குகையில் விடுப்பட்ட இடத்திலிருந்து டவுன்லோட் தொடர்ந்திடும்.\nவீடியோ, சாப்ட்வேர், சினிமா போன்ற அதிக அளவு உடைய கோப்புகளை டவுன்லோட் செய்பவர்களுக்கு IDM பயனுள்ளதாக இருக்கும்.\nInternet Download Manager மூலம் இணையவழியில் அதி வேகமாக கோப்புகளை டவுன்லோட் செய்திடலாம்.\nஅதிக சைஸ் கொண்ட கோப்புகளை தொடர்ச்சியாக டவுன்லோட் செய்திடலாம்.\nஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கோப்புகளை டவுன்லோட் செய்திடலாம்.\nபாதியில் தடைபட்டாலும், விட்ட இடத்திலி��ுந்து டவுன்லோடை தொடங்கிடலாம்.\nகுறுகிய நேரத்தில் டவுன்லோட் செய்து முடித்திடலாம்.\n\"ப்ரீ இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர்\" சாப்ட்வேர் பயன்படுத்தி அதிகமான அளவுகொண்ட கோப்புகளை தரவிறக்கம் செய்வதோடு, அதற்கு ஆகும் நேரத்தை குறைக்கவும் செய்ய முடியும். அதே நேரத்தில் அதிக வேகமாவும் ஃபைல்கள் தரவிறங்கும்.\nஇது இலவசம் என்பதால் பலரும் பயன்படுத்துகின்றனர். கட்டணம் இல்லாமல் இதுபோன்ற பயனுள்ள \"இலவச மென்பொருட்கள்'' இணையத்தில் கிடைப்பது உண்மையிலேயே அதிர்ஷ்டம் தான்.\nஇலவச இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் தரவிறக்கச் சுட்டி :\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nபாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் \nமென்பொருள் (Software) என்றால் என்ன\nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\n Man vs Wild ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் \nஆண்ட்ராய்ட் மொபைல்களில் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய\nசந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி \nபாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா\nவேர்க்கடலையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். வேர்க்கடலை என்றாலே அதில் கொழுப்பு அ…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eluththugal.blogspot.com/2015/08/02.html", "date_download": "2020-02-28T02:30:21Z", "digest": "sha1:EZXPW3N7LW22KC3AWLF4RAUTQX3NCB55", "length": 13665, "nlines": 183, "source_domain": "eluththugal.blogspot.com", "title": "யாழ்பாவாணனின் எழுத்துகள்: புதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02", "raw_content": "யாழ்பாவாணனின் இலக்கிய முயற்சிகள் அல்லது இலக்கியப் பதிவுகள்.\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ்வாறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்துப் புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனிவரும் காலங்களில் உங்கள் யாழ்பாவாணனின் புதிய பதிவுகள் யாவும் இப்புதிய தளத்���ிலேயே இடம்பெறும். எனவே, இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஇப்புதிய தளத்தில் 45 பக்கங்களும் (Pages) 45 பதிவு வகைகளும் (Categories) பேணப்படுகிறது.\nஇப்புதிய தளத்தில் ஒவ்வொரு திங்கள் காலையிலும் வியாழன் காலையிலும் புதிய பதிவுகளைத் தர எண்ணியுள்ளேன்.\nஎனவே, பழைய வலைப்பூக்களுக்குத் தந்த ஒத்துழைப்பை இப்புதிய வலைப்பூவிற்கும் தருவீர்களென நம்புகின்றேன்.\nவிட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........\nஆன்லைன் வேலை பற்றிய சந்தேகத்தை பதிவிட கிழே உள்ள லிங்கில் உங்களை உறுபினராக இணைந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்\n\"இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016\"\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்\nஇனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்\nசுகந்திர தினத்தை முன்னிட்டு புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .\nநமது தளத்தை பார்க்க Superdealcoupon\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\nசொல் வழி பதிவுத் தேடல்\nமின்னஞ்சலில் புதிய பதிவுகளை அறிய\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nஓரிரு வரிப் பதிவு (4)\nகுறும்பா (குறும்புக் கவிதை) (18)\nஓர் ஊரில புதிதாய் ஒரு குடும்பம் வந்து இருந்தது. அவ்வீடோ பென்னம் பெரியது. ஆளுக்காள் 'லலிதா' நகை மாளிகை உடைமை எல்லாம் கழுத்து, நெஞ்சு,...\nபலர் முன்னே ஒருவரை மற்றொருவர் பிறர் மதிக்காமல் செய்தார்... நேரில் கண்ட பலரும் துயரப்பட்டுச் செல்ல மதிப்பிழந்தவர் மட்டும் சிரித்துக்கொ...\nசிறப்புப் பாடகர் (Super Singer) வெற்றிப் பரிசு யாருக்கு\n'விஜய்' தொலைக்காட்சி நடாத்திய சிறுவர்களுக்கான சிறப்புப் பாடகர் 4 (Super Singer Junior 4) நிகழ்வின் இறுதி நாள் (20/02/2015) நிகழ்வைப...\nஅறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்\nஅறிஞர் அப்துல்கலாம் அவர்களை அறியாத எவரும் இங்கில்லை... அறிஞர் அப்துல்கலாம் அறிந்த அறிவியலைத் தான் அறிந்தே ஒவ்வொரு இந்தியன் மட்டுமல்ல ஒவ...\nசுடும் நாய்ச் (HOT DOGS) சாப்பாடு\nகட கட வென கொத்துற சாப்பாடு ஆவ் ஆவ் வென வறுக்கிற சாப்பாடு ஊ ஊ வென உறிஞ்சிற சாப்பாடு சூ சூ வென சூப்பிற சாப்பாடு சா சா வென நக்கிற சாப்ப...\nஅவுஸ்ரேலியாவை, அமெரிக்காவை, ஆபிரிக்காவை கண்டுபிடித்தவர்களை விட உலகில் எந்தெந்த நாடுகள் ஏதிலி(அகதி)யாக இருக்க இடம் கொடுக்குமெனக் கண்டுபிட...\nபணமிருக்கும் வரை இருந்த உறவு பணமில்லையென்றால் பறந்து போய்விடுமே அன்பு(பாசம்) காட்டினால் உறவு மலரும்... மலர்ந்த உறவு வற்றாத அன்பால்(ப...\nசீரடி சாய் பாபாவின் ஒன்பது நாணயங்கள்.\nஉலகெங்கும் வழிபடுவோர் பார்வைக்குக் காண்பிக்கப்பட்டுவரும் சீரடி சாய் பாபா அவர்களின் ஒன்பது நாணயங்கள் இலங்கை-யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவந்தி...\nஇலங்கை இனச்சிக்கல்(பிரச்சனை), உள்நாட்டுப் போர் பற்றிய கருத்தாக இப்பதிவினை எழுதவில்லை. இதனைத் தமிழர் வரலாற்றுப் பதிவாகக் கருதுமாறு வேண்...\nதீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்\nஉலகெங்கும் வாழும் பல இலட்சம் தமிழ்ப் படைப்பாளிகள் இருப்பினும் 12000 இற்கு மேல் தமிழ் வலைப்பூக்கள் பேணப்படுவதாக அறிய முடிகிறது. அத்தனை ஆயிரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/11/blog-post_53.html", "date_download": "2020-02-28T02:10:58Z", "digest": "sha1:EGLTO35UUWHBMYXYSONPAMCWSWEJRV62", "length": 9373, "nlines": 144, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: புதிய பென்ஷன் திட்டம் - காலாவதியானது வல்லுனர் குழு", "raw_content": "\nபுதிய பென்ஷன் திட்டம் - காலாவதியானது வல்லுனர் குழு\nபுதிய பென்ஷன் திட்டம் - காலாவதியானது வல்லுனர் குழு\nபுதிய பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு காலாவதியானதால் அரசு ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர். தமிழகத்தில் 2003 ஏப்.,1 முதல் புதிய பென்ஷன் திட்டம் அமுலில் உள்ளது. இதுவரை 4.23லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தனர். அவர்களிடம் வசூலித்த பென்ஷன் சந்தா, அரசு பங்கு தொகை என, 8,543 கோடி ரூபாயை ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் பணியில் இறந்தோரின் குடும்பத்தினர், ஓய்வு பெற்ற ஊழியர்கள் பணம் பலன் பெற முடியாமல் தவிக்கின்றனர்.புதிய பென்��ன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிப்ரவரியில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் தொடர் போராட்டம் செய்தனர்.பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலாநாயர் தலைமையில் 5 பேர் கொண்ட வல்லுனர் குழுவை பிப்., 26ல் அரசு அமைத்தது.அந்த குழு ஒருமுறையே கூடியது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களைச் சந்திக்காமலேயே, அந்த குழுவிற்கான இயங்கும் காலம் ஜூன் 25 ல் முடிந்தது.இப்பிரச்னை சட்டசபையில் எழுப்பப்பட்டதால், குழுவின் இயங்கும் காலம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.உறுப்பினர்களாக இருந்த பார்த்தசாரதி, லலிதா சுப்ரமணியம் நீக்கப்பட்டு, சென்னை 'மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்' நிறுவன பேராசிரியர் பிரிஜேஸ் சி. புரோகித் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்த குழு செப்., 15, 16 மற்றும் செப்., 22 ல் அரசு ஊழியர், ஆசிரியர் அமைப்புகளை சந்தித்தது. அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில் அக்., 27 வுடன் அக்குழுவின் இயங்கும் காலம் முடிந்தது.இதனால் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து 4.23 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் கூறியதாவது: வல்லுனர் குழு அமைத்தது கண்துடைப்பு போல் உள்ளது. அக்., 27 ல் குழு இயங்கும் காலம் முடிந்தது. அக்குழு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ததா (அ) குழு மீண்டும் நீடிக்கப்பட்டதா என்பது குறித்த அறிவிப்பு இல்லை. குழு மீது நம்பக தன்மை இல்லாததால் அரசு ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர், என்றனர்.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென...\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=79b8f6804416e64ad4b014c9721e0074&searchid=1460692", "date_download": "2020-02-28T03:19:58Z", "digest": "sha1:HTAXN6N7LUW3HHNFB3LYVSQJZAEUU4NY", "length": 12659, "nlines": 290, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nஇனம் என்பதே சரி. பகிர்வுக்கு நன்றி.\nஉள்ளே மனித நெரிசல் .. வெளியே போக்குவரத்து...\nஉள்ளே மனித நெரிசல் ..\nவெளியே போக்குவரத்து நெரிசல் ..\nமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழ்ப்...\n\"கூற்றுவனே வந்தாலும் கையூட்டுக் கொடுத்தங்கே...\n\"கூற்றுவனே வந்தாலும் கையூட்டுக் கொடுத்தங்கே\nபின்னூட்டத்திற்கு நன்றி, ஜகதீசன் அவர்களே.\nவேட்பாளர் வெற்றி பெற மற்றவர்களின் உழைப்பு...\nவேட்பாளர் வெற்றி பெற மற்றவர்களின் உழைப்பு கிடைக்கும்\nமாணவன் வெற்றி பெற தானேதான் உழைக்க வேண்டும்.\nபடிப்பில் இழப்பது ஒரு வருடம்\nவாழ்வில் இழப்பது எத்தனை வருடங்கள் \n(காதலியின்) மனச்சிறைக்குள் இருந்தால்தான் சுதந்திரமாய் உணர முடிகிறதோ \nThread: கோடை விடுமுறையில் ஒருநாள் ...\nதொலைக்காட்சியும், கணிணியும் கைபேசியும் களவாடித்தொலைத்துவிட்ட பொக்கிஷ தருணங்களை உங்கள் கவிதை நினைவூட்டுகிறது. அருமை.\nThread: கோடையில் மென்பானங்களைக் குடிக்கலாமா\nமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்: ...\nமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்:\nஆசிரிய பணியில் இருக்கும் உங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் இந்த தகவலை கொடுத்து அவரவர்களின் பள்ளிக்கூடத்தில் உள்ள அனைத்து வகுப்பு மாணவ மாணவிகளிடமும்...\nசெங்கல்... பிறப்பு எடுத்ததே தீக்குளித்த...\nஓடிக் கொண்டே இருந்தாலும் நகராதது போலவே இருக்கிறது...\nஓடிக் கொண்டே இருந்தாலும் நகராதது போலவே இருக்கிறது பூமி \nவேலைக்குச் சென்று திரும்பும் ஒவ்வொரு...\nவேலைக்குச் சென்று திரும்பும் ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் தினமுமே இதே கதைதான் \nபாடத்தெரியாதலால் வடையை இழந்த காகம், ...\nவாருங்கள். நட்பூ மலரட்டும். தங்கள்...\nதங்கள் படைப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவாருங்கள். தங்கள் படைப்புகளையும் பகிர்ந்து...\nதங்கள் படைப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nThread: அன்பர்களே அன்பான வணக்கம் .\nவாருங்கள். தங்கள் படைப்புகளையும் பகிர்ந்து...\nதங்கள் படைப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nThread: அன்பு சகோதர சகோதரிகளுக்கு என் முதல் வணக்கம்.\nவாருங்கள��. தங்கள் படைப்புகளுக்காக ஆர்வமுடன்...\nதங்கள் படைப்புகளுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறோம்.\nஇது தேர்தல் காலம் அல்லவா\nஇது தேர்தல் காலம் அல்லவா\nகட்சி மாறி (மறந்து) சென்றவர்களும் மீள்வருகை தரும் நேரம்தான்.\nவாருங்கள், தங்கள் படைப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nThread: நான் மது - சுய அறிமுகம்\nதங்கள் படைப்புகளில் மயங்க காத்திருக்கிறோம்.\nதங்கள் படைப்புகளையும் ரசிக்க ஆர்வமாய் உள்ளோம்.\nவரைவது ஓவியன் கரைவது சாக்பீஸ் வளர்வது ஓவியம்...\nநிறைவது ஓவியனின் மனசும் வயிறும்\n இது நம்ம வீடுன்னு நினைச்சி...\nஇது நம்ம வீடுன்னு நினைச்சி தாராளமா வாங்க \nதங்கள் படைப்புகளையும் ரசிப்பதற்கு ஆவலாய் இருக்கிறோம்.\nதங்கள் வரவு நல்வரவாகட்டும். உங்கள்...\nஉங்கள் படைப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-02-28T02:45:04Z", "digest": "sha1:CZ6NMSAURFZ3NOFJCPOCMBV73QFMLBFL", "length": 8511, "nlines": 168, "source_domain": "colombotamil.lk", "title": "சரத்குமார் குடும்ப படத்தின் பெயர் ‘பிறந்தாள் பராசக்தி’ Widgets Magazine", "raw_content": "ஊடக அறம், உண்மையின் நிறம்\nசரத்குமார் குடும்ப படத்தின் பெயர் ‘பிறந்தாள் பராசக்தி’\nசரத்குமார் குடும்ப படத்தின் பெயர் ‘பிறந்தாள் பராசக்தி’\nசரத்குமார், அவரது மனைவி ராதிகா மற்றும் மகள் வரலட்சுமி ஆகிய மூவரும் ஒரு நடித்து வரும் படத்துக்கு ‘பிறந்தாள் பராசக்தி’ என, டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஓம் விஜய் என்பவர் இயக்கி வருகிறார்.\nரகுநாதன் இசையில் வைரமுத்து பாடல் வரிகளில் வீரமணி ஒளிப்பதிவில் நிர்மல் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.\nதென்மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நடைபெறும் கதையம்சம் கொண்ட இந்த படத்தை ராதிகாவின் ரேடான் நிறுவனம் தயாரிக்கின்றது.\nமுதல்முறையாக சரத்குமார், ராதிகா, வரலட்சுமி மூவரும் இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.\nசெய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலிய�� டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.\nColombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநான் தான் வெளியேற்றப்படுவேன் – ஷெரின்\nஅதற்கு நான் தயாராகவில்லை – தமன்னா\nபாக்ஸர் படத்துக்காக அருண்விஜய் துணிந்த எடுத்த முடிவு\nமயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்டதாக பாடகி பகீர் தகவல்\nஷெரீனுடன் தர்ஷன்… சனம் ஷெட்டிக்கு பதிலடி\n“வடிவேலு கியூட்டாக இருக்கிறார்” நடிகை ராஷ்மிகா\nபாக்ஸர் படத்துக்காக அருண்விஜய் துணிந்த எடுத்த முடிவு\n153 தேசிய பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமனம்\nமஸ்கெலியாவில் வீட்டை விட்டு வெளியேறியவர் சடலமாக மீட்பு\n‘என்னை இளவரசர் என்று அழைக்காதீர்கள்’ ஹரி…\nமயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்டதாக பாடகி பகீர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vikupficwa.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-28T02:47:34Z", "digest": "sha1:JJX2CRYB5C6RFUWYGCIP5KA5XOBMUYKC", "length": 20126, "nlines": 204, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "செயற்கை நினைவக ம் | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nElectron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி கொள்ளமுடியும்\nநிதி நிறுவனங்களுக்கும் இயந்திரகற்றல், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் சேவை அவசியம் தேவையாகும்\n17 நவ் 2018 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in செயற்கை நினைவக ம்\nஅறிவியல் புரட்சியினால் தோன்றிய செயற்கை நுண்ணறிவானது (Artificial Intelligence (AI))அமோஸான் நிறுவனத்தின் முகப்புபக்கத்தில் பல்வேறு பயனாளர்களுக்கு பொருத்தமான சேவையை வழங்குவதற்கேற்ப விரிவடைந்து வருவதைபோன்று வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்களுக்கும் இயந்திரகற்றலும் செயற்கை நுண்ணறிவும் கண்டிப்பாக தேவையாகும் கணினியானது ஆங்கில மொழியால் செயல்படும் பயன்பாடுகளை கொண்டது ஆயினும் வங்கியில் வாடிக்கையாளர்கள் பல்வேறு மொழிகளில் தொடர்பு கொள்ளும்போது அவர்களுடைய கோரிக்கையை ந��றைவேற்றுவதற்கு voice responses எனும் வசதியை செயற்கை நுண்ணறிவின் மூலம் செயல்படுத்தி வங்கி பணிகளை எளிதாக கையாளலாம் மேலும் மொழிமாற்றியின் தடங்களினால் ஏற்படும் வாடிக்கையாளர்களின் விடுபட்ட கோரிக்கைகளை இதே செயற்கை நுண்ணறிவின் chatbots என்பதை இயலுமைசெய்து வங்கிகளில் advisor finbot ஐ நிறுவுகை செய்து சிறந்த சேவைகளை வழங்கச்செய்யலாம் அதுமட்டுமல்லாது இதே செயற்கை நுண்ணறிவின் bot என்பதை பயன்படுத்தி குறிப்பிட்ட குழுவான விவசாயிகள் சிறுவணிகர்கள், தொழில்முனைவோர்கள் ஆகியோர்களின் நடைமுறை பழக்கவழக்கங்களை தெரிந்து கொண்டு அவர்களுக்கு தக்க சேவையை செயற்படுத்திடலாம் பணியாளர்கள் வாடிக்கையாளர்கள் ஆகியோர்களின் குற்ற நடவடிக்கைகளினால் வங்கியானது பாதிப்படையாமல்இருப்பதற்காக இதே செயற்கை நுண்ணறிவின் Risk.net என்பதை பயன்படுத்தி அவ்வாறான வங்கிகளுக்கு இழப்பு ஏற்படுத்து-கின்ற குற்ற நடவடிக்கைகளை தவிர்த்திடலாம் எக்செல்எனும் பயன்பாட்டினை பயன்-படுத்தி வருங்காலத்தில் நிதிநிலை எவ்வாறு இருக்கும் என யூகித்தலை Azure எனும் இயந்திர கற்றலை பயன்படுத்தி துல்லியமாக கணித்து அதற்கேற்ப நிதிநிறுவனங்களின் எதிர்(வருங்)கால நடவடிக்கைகளை திட்டமிடலாம் இந்தAzure எனும் இயந்திர கற்றல் வசதி தற்போது HPE financeஎன்பதன் மேககணினி சேவையிலும் கிடைக்கின்றது\nசெயற்கை நினைவகத்திற்கான சிறந்த கட்டற்ற கருவிகள்\n05 நவ் 2018 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in கட்டற்றமென்பொருள், செயற்கை நினைவக ம், பயன்பாடுகள்(Applications & Utilities)\nவருங்காலத்தில் நாம் காலை சிற்றுண்டி உண்பதற்காக உணவகத்திற்கு சென்றவுடன் நமக்கு எந்தெந்த சிற்றுண்டி தேவையென நாம் வாயால் கூறாமலேயே நமக்கான உணவு நமக்கு முன்புற இலையில் பரிமாறப்படும் அதற்கு அடிப்படையாக விளங்குவதுதான் இயந்திர கற்றலாகும் இது செயற்கைநினைவகத்தின் ஒரு கிளையாகும் இவ்வாறான இயந்திர கற்றலின் நினைவக செயல்திட்டத்திற்காக பல்வேறு கட்டற்ற கருவிகள் தற்போது பயன்பாட்டில்உள்ளன அவை பின்வருமாறு\n1.Apache Mahout: என்பது விண்டோ மட்டுமல்லாது லினக்ஸ் மேக் ஆகிய இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது இது ஒரு கட்டற்ற இயந்திர கற்றல் கருவியாகும்இதுபேரளவு தரவுகளின் சிக்கலான முழுவதுமான ஆய்விற்கு பேருதவியாக விளங்குகின்றது இது ���ுள்ளியியல் ,வரைபடம் ,இயல்கணிதம்ஆகியவற்றில் கணக்கீடுகளை எளிதாக கணக்கிடுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது பேரளவு தரவுகளைஅலசி ஆய்வுசெய்து அதிலிருந்து நமக்கான முக்கிய தகவல்களை மட்டும் இதன் வாயிலாக பெறமுடியும் இதற்கான இணையமுகவரி https://mahout.apache.org/ஆகும்\n2. Distributed Machine Learning Toolkit (DMTK) என்பது ஒரு கட்டற்ற இயந்திர கற்றல் கருவியாகும் பேரளவு தரவகளை நம்முடைய பல்வேறு பணிகளுக்கும் மிகஎளிதாக பயன்படுத்தி கொள்ள இதஉ உதவுகின்றது இது கணினியின் நெறிமுறை மட்டுமல்லாமல் இயந்திரகற்றல் நெறிமுறைகளையும் கையாளும் திறன்மிக்கது நெறிமுறைகளை ஆய்வுசெய்துஅதில் மாறுதல் செய்வது செயல்களை தூண்டிவிடுதல் அதனால் ஏற்படும் விளவுகள் யாவைஎன ஆய்வுசெய்திடவும் பயன்படுகின்றது இதற்கான இணையமுகவரி http://www.dmtk.io/ஆகும்\n3. Open Neural Networks (OpenNN) என்பது இயற்கை வலைபின்னலை செயற்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட சி++ எனும் கணினிமொழியால் உருவாக்கப்பட்டதொரு கட்டற்ற இயந்திர கற்றல் கருவியாகும் இதனுடைய நூலகங்கள் ஆழ்ந்த கற்றலிற்கு மிகஉதவியாக உள்ளன பொருட்களின் போக்குவரத்திற்கும் சந்தைபடுத்துவதற்கு மிகப்பேருதவியாய் இது அமைகின்றது இது மிகவிரைவான செயலியை கொண்டிருப்பதால் தரவுகளின் ஆய்வில் மிகஅதிக திறனை வெளிப்படுத்துகின்றது இதற்கான இணையமுகவரி http://www.opennn.net/ஆகும்\n4.Apache SystemML: என்பதுசிக்கலான கணக்குகளையும் எளிதாக தீர்வுசெய்வதற்காக வும் பேரளவுதரவுகளை கையாளுவதற்காகவும் நெகிழ்வுதன்மையுடன்கூடிய கட்டற்ற கருவியாக வடிவமைக்கப்பட்டுள்ளது இது ஆர் பைத்தான் ஆகிய கணினி மொழிகளின் இலக்கனத்தை செயல்படுவதற்காக பயன்படுத்தி கொள்கின்றது இதனை Spark , Hadoopஆகியவற்றிற்கு வரையறுக்கமுடியும் இது ஆழ்கற்றலின் இயற்கைவலைபின்னல் கட்டமைவின் GPUsகளுடன் கொண்ட பயிற்சிக்கு இந்த அழ்ந்த கற்றல் தளம் பேருதவியாக இருக்கின்றது இதற்கான இணையமுகவரி https://systemml.apache.org/ஆகும்\n5. H2O: என்பது விண்டோ மட்டுமல்லாது லினக்ஸ் மேக் ஆகிய இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது இது ஒரு கட்டற்ற இயந்திர கற்றல் கருவியாகும் இது R, Python , Java ஆகிய கணினிமொழிகளில் உருவாக்கப்பட்ட செயற்கை அறிவுஆய்வாளர்களுக்காக பயன்படும் சிறந்ததொரு கட்டற்ற கருவியாக வடிவமைக்கப்பட்டுள்ளது இது பேரளவு தரவுகளிலிருந்து முன்கணிப்பு செய்வதற்காக பெரிதும் பயன்படுகின்றது மிக முக்கியமாக திருடுதல்ஏமாற்றுதல் ஆகிய நிகழ்வுகளில் உண்மையை கண்டறிய மிகப்பயனுள்ளதாக விளங்குகின்றது அதுமட்டுமல்லாது மருத்துவமனைகளில் நோயாளிகளை ஆய்வுசெய்வது அவர்களுக்கு சிறந்த மருத்து சேவைஅளித்து நோய்களை தீர்வுசெய்திட மிகமுக்கியமாக பயன்படுகின்றது இதற்கான இணையமுகவரி https://www.h2o.ai/ ஆகும்\nElectron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி கொள்ளமுடியும்\nஃபயர் பேஸ் ஒரு அறிமுகம் (27)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (46)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (25)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (31)\nசங்கிலி தொகுப்பு (Blockchain) (9)\nசெயற்கை நினைவக ம் (2)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (16)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (6)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (19)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (25)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் பொது (38)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\nவேலை வாய்ப்பு அல்லது பணிவாய்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-january-12-2020/", "date_download": "2020-02-28T03:40:35Z", "digest": "sha1:TX45AL7EW45MER3HK5U5QHIALVOF2GO3", "length": 13164, "nlines": 136, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs January 12 2020 | WE SHINE ACADEMY", "raw_content": "\nஇந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் முதல் இடத்தை சென்னை ஐஐடி நிறுவனம் பிடித்துள்ளது.\nநாட்டின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட இந்த பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 14 ஆவது இடத்திலும், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 21 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.\nஅதே போல் நாட்டின் சிறந்த 200 பொறியியல் நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தையும், அண்ணா பல்கலைக்கழகம் 9 ஆவது இடத்தையும், திருச்சி NIT10 ஆவது இடத்தையும், SRM நிறுவனம் 36 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.\nஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா 2017-ல் விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதற்காக ஒரு தேர்வை நடத்தியது. இதில் 17 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இதில் சிலரை மட்டும் தேர்வு செய்து கடந்த 2 வருடமாக நாசா பயிற்சி அளித்து வந்தது. அந்த பயிற்சியில் மொத்தம் 11 பேர் வெற்ற��கரமாக பயிற்சியை முடித்துள்ளனர்.\nஇந்த 11 பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 41 வயதான ராஜா ஜான் உர்புத்தூர் சாரியும் ஒருவர். இவரது தந்தை நிவாஸ் சாரி ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். ஹைதராபாதில் இன்ஜினீயரிங் படித்து முடித்த அவர் உயர்கல்விக்காக அமெரிக்காவுக்கு வந்தார்.\nவரும் 2024-ல் நிலவுக்கு முதல்முறையாக பெண்ணை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 2030 வரை ஒவ்வொரு ஆண்டிலும் நாசா சார்பில் நிலவுப் பயணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநாசா ஆராய்ச்சி நிலையம், விண்வெளியில் சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தை அமைத்து வரும் நவம்பரில் 20 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன.\nஹாக்கி தமிழ்நாடு சார்பில் நடைபெற்ற மாவட்டங்களுக்கு இடையிலான சீனியர் மகளிர் ஹாக்கி போட்டியில் ஈரோடு அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.\nவெற்றி பெற்ற அணிகளுக்கு ஹாக்கி தமிழ்நாடு தலைவர் சேகர் ஜே.மனோகரன், பொதுச் செயலாளர் எம்.ரேணுகா லட்சுமி, தொழிலதிபர்கள் ஆரோக்கியசாமி (அன்னை எண்டர்பிரைசஸ்), வி.முருகன் (வினாயகா மைன்ஸ் நிறுவனம்) ஆகியோர் பரிசளித்தனர்\nவளைதடிப் பந்தாட்டம் பந்தின் எடை 156 கிராம் முதல் 163 கிராம் வரை இருக்கலாம். சுற்றளவு4 செ.மீ முதல் 23.5 செ.மீ வரை இருக்கும்.\nஇந்த ஆட்டக் காலத்தின் முதல் பகுதி 35 நிமிடம், ஓய்வு 5 நிமிடம், இரண்டாம் பகுதி 35 நிமிடம் ஆக மொத்தம் 75 நிமிடங்கள்.\nஐசிசி டி20 தரவரிசை பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 6-ஆவது இடத்தில் உள்ளார். அதே நேரம் கோலி 9-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் டி20 தரவரிசைப் பட்டியல்01.2020 அன்று வெளியிடப்பட்டது.\nபேட்ஸ்மேன்கள் பட்டியலில் பாக். வீரர் பாபர் ஆஸம் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு ஆடுத்து ஆஸி. வீரர் ஆரோன் பின்ச், இங்கிலாந்து டேவிட் மலான், நியூஸி. காலின் மன்றோ, ஆஸி. வீரர் மேக்ஸ்வெல் ஆகியோர் உள்ளனர்.\nஐ.சி.சி.யின் தலைமை நிர்வாக அதிகாரி: மனு சானே\nநிறுவப்பட்டது : 15 ஜுன் 1909\nசுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ஆம் தேதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.\n1984 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை “தேசிய இளைஞர் நாளாக” அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் ஜனவரி 12-ம் தேதி முதன்முதலாக கொண்டாடப��பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது\nகுறள் எண் : 74\nகுறள் பால் : அறத்துப்பால்\nகுறள் இயல் : இல்லறவியல்\nகுறள் அதிகாரம் : அன்புடைமை\nஅன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்\nவிளக்கம் : அன்பு, பிறரிடத்து விருப்புடனிருக்கும் தன்மையைக் கொடுக்கும், அஃது அவனுக்கு நட்பு என்னும் அளவு கடந்த சிறப்பைக் கொடுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/actress-nalini-supports-rajinikanth-political-entry/", "date_download": "2020-02-28T02:07:13Z", "digest": "sha1:NGADQEFBCY6GDCCKK3JI5ASTPHFAZBDU", "length": 4355, "nlines": 96, "source_domain": "www.filmistreet.com", "title": "ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்கும் நடிகை நளினி", "raw_content": "\nரஜினியின் அரசியல் வருகையை வரவேற்கும் நடிகை நளினி\nரஜினியின் அரசியல் வருகையை வரவேற்கும் நடிகை நளினி\n1980களில் சினிமாவில் நாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை நளினி.\nஅதன்பின்னர் சில வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார்.\nதற்போது சீரியல் மற்றும் சினிமாக்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள நாவலூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளார் நளினி.\nஅப்போது அவர் தற்போதைய சினிமா நிலவரம் மற்றும் ரஜினியின் அரசியல் குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டனர்.\nசினிமாவைப் போல டி.வி. தொடர்களுக்கும் சென்சார் சர்ட்டிபிகேட் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசினிமாவில் வன்முறை காட்சிகளை தவிர்த்து சமுதாய சீர்திருத்தம் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.\nயார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர்கள் வந்தாலும் தவறில்லை.\nரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கினாலும் சரி, பா.ஜனதாவின் மாநில தலைவராக வந்தாலும் சரி அதை நிச்சயம் வரவேற்பேன்.\nநடிகை நளினி சீரியல், ரஜினி கட்சி திட்டம், ரஜினி செய்திகள், ரஜினி தனிக்கட்சி, ரஜினி நளினி, ரஜினி பாஜக மாநில தலைவர்\nமீண்டும் ரஜினியை இயக்கும் முருகதாஸ்; விஸ்வாசம் சிவா என்னாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/vijay-antony-plans-to-change-his-body-language-for-agni-siragugal-movie/", "date_download": "2020-02-28T02:57:28Z", "digest": "sha1:UZGJMQ7BVDSZR2NGUD2Y7O5GS5CQK7TA", "length": 5664, "nlines": 109, "source_domain": "www.filmistreet.com", "title": "அக்னிச் சிறகுகளுக்காக பாடிலாங்வேஜை மாற்றும் விஜய் ஆண்டனி", "raw_content": "\nஅக்னிச் சிறகுகளுக்கா�� பாடிலாங்வேஜை மாற்றும் விஜய் ஆண்டனி\nஅக்னிச் சிறகுகளுக்காக பாடிலாங்வேஜை மாற்றும் விஜய் ஆண்டனி\n‘மூடர் கூடம்’ படத்தை இயக்கிய நவீன் இப்போது ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.\nஇப்படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி மற்றும் அருண்விஜய் நடித்து வரும் ‘அக்னிச் சிறகுகள்’ என்ற படத்தில் இயக்க உள்ளார் நவீன்.\nஇதில் பிரகாஷ்ராஜ், ஷாலினி பாண்டே, நாசர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.\nடி.சிவாவின் ‘அம்மா கிரியேசன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை அண்மையில் கமல் வெளியிட்டார்.\nஇப்படத்திற்காக விஜய் ஆண்டனியில் பாடிலாங்வேஜை முழுமையாக மாற்ற திட்டமிட்டு இருக்கிறாராம் நவீன்.\nமேலும் இதில் வித்தியாசமான விஜய்ஆண்டனியைப் பார்க்கலாம் என்கிறார் படக்குழுவினர்.\nஅதைத்தானே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்… ஆகட்டும்.. ஆகட்டும்…\nVijay Antony plans to change his body language for Agni Siragugal movie, அக்னி சிறகுகள் விஜய் ஆண்டனி, அக்னிச் சிறகுகளுக்காக பாடிலாங்வேஜை மாற்றும் விஜய் ஆண்டனி, டி.சிவா அம்மா அக்னி சிறகுகள் விஜய் ஆண்டனி, மூடர் கூடம் நவீன், விஜய் ஆண்டனி அருண்விஜய்\nகஜா-வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய்சேதுபதி 25 லட்சம் நிதி\nகஜா தாக்கிய டெல்டா பகுதிக்கு ஜிவி.பிரகாஷின் நிவாரண பொருட்கள்\nமுழுநேர நடிகராக மாறிய தயாரிப்பாளர் ஜேஎஸ்கே\n'தரமணி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த…\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\n'அக்னி சிறகுகள்' படப்பிடிப்பு முடியும்போது இப்படக்குழுவினரிடமிருந்து…\n2 விஜய்களின் ‘அக்னி சிறகுகள்’ சூட்டிங்கில் அக்‌ஷரா பர்த்டே பார்ட்டி\nடி.சிவா தயாரிப்பில் ‘மூடர்கூடம்’ பட புகழ்…\nரஷ்யாவின் தலைநகரில் “அக்னி சிறகுகள்” படக்குழு \nபடத்தின் அறிவிப்பில் இருந்தே ஆச்சர்யங்களையும் எதிர்பார்ப்பையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/diplomate.html", "date_download": "2020-02-28T02:34:46Z", "digest": "sha1:NZHN6EA5DZZEYA2NTCZPDCJ2MM3D3XLF", "length": 8352, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "இறுகுகின்றது இலங்கைக்கான இந்திய நெருக்கடி? - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / இலங்கை / இறுகுகின்றது இலங்கைக்கான இந்திய நெருக்கடி\nஇறுகுகின்றது இலங்கைக்கான இந்திய நெருக்கடி\nடாம்போ January 18, 2020 இந்தியா, இலங்கை\nஜனாதிபதி கோட்டா��ய ராஜபக்சவுக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று கொழும்பில் இன்று நடந்தது.\nகோத்தா அரசிற்கு எதிரான சர்வதேச நெருக்குவாரம் உச்சம் அடைந்துள்ளது.கோத்தா சீனாவிற்கு பயணம் செய்யவுள்ள நிலையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஒரு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (18) இலங்கை வந்துள்ளார்.\nஅவர் இன்று பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதன்போது, பொருளாதார மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் மற்றும் மத்தல சர்வதேச விமான நிலையத்தில் முதலீடுகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட பிரதான வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.\nகடந்த வாரத்தில் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்தன இந்தியாவிற்கான விஜயமொன்றை மேற்கொண்ட பின்னர் டோவால் இந்நாட்டிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nநீதிமன்றம் காட்டிய அதிரடி - யாழில் அடங்கியது பதற்றம்\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/drug-captured-by-us-coast-guard", "date_download": "2020-02-28T03:13:32Z", "digest": "sha1:G4NYXZIZCGVASH2YIF5BOZLIJGMXKESP", "length": 9796, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "டன் கணக்கில் போதை பொருள்கள்; அதிவேக நீர்மூழ்கி கப்பல் - அதிரடி காட்டிய கடற்படை வீரர் # ActionVideo - Drug captured by US coast guard", "raw_content": "\nடன் கணக்கில் போதை பொருள்கள்; அதிவேக நீர்மூழ்கிக் கப்பல் - அதிரடி காட்டிய கடற்படை வீரர் # ActionVideo\nநீர் மூழ்கிக் கப்பல் ( US Coast Guard )\nஅமெரிக்கக் கடற்படையினர் போதைப்பொருள் கடத்துவதை தடுக்கும் அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.\nஅமெரிக்காவில் போதை பொருள்களின் புழக்கம் அதிகரித்துவருவது அந்நாட்டு அரசை அதிகம் வருத்தமடைய செய்து வருகிறது. இதன் காரணமாக சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் கொண்டு வரப்படும் போதை பொருள்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.\nபோதை பொருள்கள் கடத்தப்படும் கப்பல்கள் கடற்படை அதிகாரிகளால் தீவைக்கப்படுகிறது\nஇதற்கான பாதுகாப்பு வீரர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 18 டன் போதைப்பொருள்கள் அமெரிக்கக் கடற்படையால் கைப்பற்றப்பட்டது. பிடிக்கப்பட்ட போதை பொருள்கள் கடத்தும் கப்பல்கள் கடற்படை அதிகாரிகளால் நடுக்கடலிலேயே தீவைக்கப்படுகிறது\nகடந்த சில மாதங்களாக அமெரிக்கக் கடற்படையின் விமானம் மூலம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் தொடர் சோதனை பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அதற்கு அவ்வப்போது பலனும் கிடைத்து வந்தது.\nஇந்நிலையில்தான் கடந்த ஜூன் மாதம் 18 -ம் தேதி கடற்படைக்கு சொந்தமான விமானம் சட்டவிரோதமாகப் பயணிக்கும் சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றைக் கண்டது. உடனடியாக அமெரிக்கக் கடற்படைக்கு இந்தத் தகவல் அளிக்கப்பட்டது.\nஅவர்களும் சிறிய படகுகளில் அதிவேகமாகப் பயணித்த அந்த நீர்மூழ்கிக் கப்பலைச் சுற்றிவளைத்தனர். இந்தச் சம்பவம் ஹெல்மெட் கேமராக்களில் பதிவு செய்யப்பட்டது. இது ஜூன் மாதம் நடந்திருந்தாலும் இந்த அதிரடிக் காட்சிகளை நேற்றுதான் வெளியிட்டது அமெரிக்கக் கடற்படை.\nஇந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே பெரும் வைரல் ஆனது. தங்களின் படகிலிருந்து அதிவேகமாகப் பயணிக்கும் அந்த நீர்மூழ்கிக் கப்பலில் குதிக்கிறார் ஒரு வீரர். கடலின் நீர் மட்டத்தில் பயணிக்கும் அந்த நீர்மூழ்கி மேல் நின்று படகை நிறுத்தும்படியும் கதவைத் திறக்கும்படியும் உத்தரவிடுகிறார்.\nஅதன்பின்னர் அதன் கதவு திறக்கப்படுகிறது. அங்கு ஒருவர் கைகளை தூக்கியபடி சரணடைகிறார். இத்துடன் அந்த வீடியோ காட்சி முடிவுக்கு வருகிறது. சுமார் 40 அடி நீளம் கொண்ட அந்தப் படகை சோதனையிட்ட அதிகாரிகள் அதில் டன் கணக்கில் போதை பொருள்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.\nபெரும்பாலும் கடல் மார்க்கமாகவே கடத்தப்படும் போதை பொருள்களை தடுப்பது என்பது கடும் சிரமமான விஷயம். ஆனால் இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருள்கள் சிக்கி இருப்பது அமெரிக்க வரலாற்றில் முக்கியமானது என்கின்றனர் அதிகாரிகள். கைப்பற்றப்பட்ட போதை பொருளின் மதிப்பு சுமார் 232 மில்லியன் அமெரிக்க டாலர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,500 கோடிக்கும் மேல் செல்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulamaa-pno.blogspot.com/", "date_download": "2020-02-28T03:34:32Z", "digest": "sha1:K6SB23FCM2QB4XICKI3KNQKGYHPFJOPO", "length": 50422, "nlines": 1091, "source_domain": "ulamaa-pno.blogspot.com", "title": "நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை - பரங்கிப்பேட்டை", "raw_content": "\nஇது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.\nபேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,\nபேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,\nஅவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,\nபொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.\nமேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.\nவெள்ளி, 5 ஜூன், 2015\n9-ம் ஆண்டு ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா\nபரங்கிப்பேட்டை மீராப்பள்ளியுடன் இணைந்த அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யாவின் 9ம் ஆண்டு ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா கடந்த திங்கள் அன்று காலை மீராப்பள்ளியில், அதன் நிர்வாகி கலிமா ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் தலைமையில் நடைப்பெற்றது.\nஇதில் முஹம்மது முபாரக் அலி (மேலப்பாளைம்), உமர் ஃபாருக் (பொதக்குடி) மற்றும் முஹம்மது அஷ்ரஃப் அலி (கடலூர்) ஆகிய மூன்று மாணவர்கள் ஹாஃபிழ் பட்டம் பெற்றனர். இவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பட்டங்கள், தங்க பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினர்.\nஇந்நிகழ்ச்சிக்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவரும் கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருமான எம்.எஸ் முஹம்மது யூனுஸ், ஜக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் எம். ஹமீது அப்துல் காதர், மீராப்பள்ளி நிர்வாகிகளான எஸ். அலி அக்பர் மற்றும் ஜி.எம். நெய்னா மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்துஸ்மது ரஸாதி கிராஅத் ஓதி துவக்கி வைத்தர்.\nஅதனைத் தொடர்ந்து வரவேற்புரையுடன ஆண்டறிக்கை வாசிக்கபடப்டது. மாணவர்களுக்கு பட்டம் (ஸனது) மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக மாணவர்களை வாழ்த்தி ஆலிம் பெருமக்கள் உரையாற்றினார்கள்.\nவிழா நிகழ்வை எம். முஹம்மது ஷேக் ஆதம் மழாஹிரி தொகுத்து வழங்கினார். விழா நிறைவில் கலிமா பள்ளிவாசல் முத்தவல்லி பஷீர் அஹமது நன்றியுரை வழங்கினார்.\nஇந்நிகழச்சிக்கு வெளியூரிலிந்து மதரஸா மாணவர்களின் குடும்பத்தினர் கலந்துக் கொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டடிருந்தது.\nபடங்கள்: ஷேக் ஆதம் மழாஹிரி\nபதிவர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ இந்த நேரத்துல 11:10:00 பிற்பகல் 0 படிச்சவங்க சொன்னது இதனுடன் தொடர்புடையது\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமுக்கிய செய்திகள் – Google\n\"அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் (ஆலிம்கள் எனும்) அறிஞர்களே\" - திருக்குர்ஆன் 35:28\n) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன், விவேக மிக்கவன்\" - திருக்குர்ஆன் 2:32\n) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள். இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜக்காத் முறையாகக் கொடுப்போராகவும் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள். அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.\" -திருக்குர்ஆன் 4:162\n\"அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.\" - திருக்குர்ஆன் 3:7\n\"அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.\" - திருக்குர்ஆன் 3:7\n\"நிச்சயமாக ஆலிம்கள் நபிமார்களின் வாரிசுகள் ஆவர்\" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். -அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ தர்தா (ரழி), ஆதார நூல்கள்: ஸுனன் அபூதாவூத், ஸுனன் திர்மிதீ\nஇந்த வலைப்பூ மென்மெலும் சிறப்பாக செயல்பட தங்களுக்கு தெரிந்த ஆலிம்கள், அரபிக்கல்லூரிகள், இஸ்லாமிய ஊடகங்கள், ஊர்கள் மற்றும் பயனுள்ள இணையதளங்களின் முகவரிகளை எங்கள் பேரவையின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வையுங்கள்.\nதமிழ் கூறும் சமுதாய மக்களுக்கு அவற்றை அறிமுகப்படுத்தி வைக்கும் ஒரு வாய்ப்பாக இந்த அழைப்பை தாங்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.\n2. மக்தப் (குர்ஆன் பள்ளி) மதரஸாக்கள் ஒருங்கி���ைப்பு மற்றும் சீரமைப்பு.\n3. மார்க்க விளக்க சொற்பொழிவுகள்.\n5. கோடைக்கால தீனிய்யாத் சிறப்பு பயிற்சி முகாம்கள்.\n6. புனித ஹஜ் மற்றும் உம்ரா வழிகாட்டல் நிகழ்ச்சிகள்.\n8. இணைய வழி இஸ்லாமியப் பிரச்சாரம்.\n9. கல்வி விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல் முகாம்கள்.\n10. இளைய சமுதாயத்திற்கான நல்லொழுக்க பயிற்சிகள்.\nதங்களின் ஆலோசனைகள், விமர்சனங்கள், கருத்துக்கள், பின்னூட்டங்கள், பதிவுகள், விளம்பரங்கள் மற்றும் செய்திகள் ஆகியவற்றை அனுப்ப....\nநகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை,\n11/12, கும்மத் பள்ளி தெரு,\nபரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை\nபரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை\nபேரவை வெளியிட்ட தொழுகை கால அட்டவணை\nஈஸவீ To ஹிஜ்ரீ காலண்டர் மாற்றி\nபரங்கிப்பேட்டை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇவ்வூர் மஹ்மூதுபந்தர், போர்டோநோவோ (புதிய துறைமுக நகரம்) மற்றும் முத்து கிருஷ்ணபுரி என்றும் அறியப்படுகிறது.\nவங்காள வளைகுடா கடலோரத்தில் அமைந்துள்ள இவ்வூர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிசாரால் காலனி ஆதிக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.\nஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது.\nஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை இங்கு நிறுவப்பட்டிருந்தது.\nகி.பி. 1781ல் ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந்தார்.\nஅதன் நினைவு போர்கொடி கம்பமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக உள்ளது.\nஇங்கு கடல்சார் கல்வியான அண்ணாமலை பல்கலைகழகத்தினால் நிறுவப்பட்டு ஆராய்ச்சி படிப்புகள் நடைபெற்று வருகின்றது.\nஇதன் கடல்சார் அருங்காட்சியகம் இங்கு பிரசித்தி பெற்றது.\nவிழுப்புரம் - மயிலாடுதுறை கோட்ட பாதையின் இடையே அமைந்துள்ளது.\nசிதம்பரம் இரயில் நிலையம் இங்கிருந்து 11 கி.மீ தூரத்திலும், கடலூ சந்திப்பு 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.\nஅருகில் உள்ள விமான நிலையங்கள்:\nதிருச்சிராப்பள்ளி - 145 கி.மீ., சென்னை - 230 கி.மீ.\nஅஞ்சல் குறியீடு (Pincode): 608502\nபரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம் வலைப்பூவிலிருந்து...\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,901 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.\nஇவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள்.\nபரங்கிப்பேட்டை மக்களி��் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும்.\nஇது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே.\nபரங்கிப்பேட்டை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nபரங்கிப்பேட்டை கடல்வளம் நிறைந்த பகுதி.\nஇங்கு கடற்கரை கழிமுகம், சதுப்புநிலம் ஆறு நீரோடைகள் அனைத்தும் காணப்படுகின்றன.\nஇந்த ஊரை கடல் ஆராய்ச்சிக்காக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் விலங்கியல் துறையினர் தேர்ந்தெடுத்து கடல் உயிரின ஆய்வு மையம் (Marine Biological Station) ஒன்றினை நிறுவினர்.\nஇந்த மையத்தில், கடல் உயிரினங்கள் பற்றிய ஓர் அருங்காட்சியகம் இருக்கிறது.\nஇதனைக் காண ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் தினமும் வருகின்றனர்.\nஓரு கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள 10,000 புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சி தொகுப்புகள் அடங்கிய ஒரு நூலகமும் இங்கு இருக்கிறது.\nஆய்வுக்காக ஒரு கப்பல் மற்றும் நான்கு படகுகளும் உள்ளன.\nபரங்கிப்பேட்டையின் (Marine Biological Station) மரைன் பயாலாஜிக்கள் ஸ்டேஷன் தான் இந்தியாவின் கடல் உயிரின ஆய்வுக்காகத் தொடங்கப்பட்ட முதல் ஆய்வு நிலையம் என்பது குறிப்பித்தக்கது.\nதமிழ் விக்கிப்பீடியா கட்டற்ற கலைக்களஞ்சியம் தொகுப்பிலிருந்து...\nஇங்கு முதலில் காலடி எடுத்து வைத்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள்.\nஅடுத்து டச்சுக்காரர்களின் ஆதிக்கத்திற்கு உள்ளானது.\nபோர்ச்சுக்கீசியர் காலத்தில் போர்ட்டோ நோவா என்று அழைக்கப்பட்ட இந்நகர் ஆங்கிலேயர் வசம் வந்த பிறகு பரங்கிப்பேட்டை என மாறியது.\nஇங்கு வாழும் இஸ்லாமியர்கள் பெரும்பாலோர் கடல் வணிகம் செய்பவர்கள்.\nமாலுமியார், அரைக்காசு நாச்சியார், ஹபீஸ் மிர் சாஹிப், செய்யது சாஹிப் ஆகிய இறையடியார்களின் பெயரிலான தர்காக்கள் மிக முக்கியமானவை.\nதமிழ்நாடு சுற்றுலாத் துறை இணையதளத்திலிருந்து...\nதமிழகத்தில் முதல் இரும்பு தொழிற்சாலை நகரம்\nஅரபிக் கல்லூரிகள் / மதரஸாக்கள்\nகீழக்கரை - செய்யது ஹமீதா\nசென்னை - கீழக்கரை புஃகாரீ ஆலிம்\nதேவ்பந்த் - தாருல் உலூம்\nலக்னோ - தாருல் உலூம் நத்வ(த்)துல் உலமா\nலால்பேட்டை - ஜாமிஆ மன்பவுல் அன்வார்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஆலங்குடி அப்துல் ஹாதி பாகவி\nஆலங்குடி அப்துல் ஹாதி பாகவி\nஆவணியாபுரம் ஜாஹிர் ஹுஸைன் உலவி\nஇலங்கை ஷெய்க் அகார் நளீ��ீ\nகீழக்கரை காதர் பக்ஸ் ஹுஸைன் ஸித்திக்கீ\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)\nகோவை அப்துல் அஜீஸ் பாகவீ\nகோவை அப்துல் அஜீஸ் பாகவீ\nகோவை அப்துல் அஜீஸ் பாகவீ\nஜம்இய்யத்துல் உலமா - தென் ஆப்பிரிக்கா\nபரங்கிப்பேட்டை கவுஸ் முஹ்யத்தீன் மன்பயீ\nபாகவீ ஆலிம்கள் சங்க(ம)ம் - LIBAS\nபின்னத்தூர் ஜஃபர் அலீ மன்பயீ\nமதுரை நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி\nமுதுவை பஷீர் சேட் ஆலிம்\nகிரசண்ட் நல்வாழ்வுச் சங்கம் (CWO)\nஅல் இஸ்லாம் - அரபி இணையதளம்\nதமிழில் குர்ஆன் - புத்த‌க‌ வ‌டிவில்\nதமிழ் இஸ்லாமிய ஒலி / ஒளிப்பேழைகள்\nதமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி\nதிருக்குர்ஆனும் தமிழுரையும் - MP3 ஒலி வடிவில்\nதிருக்குர்ஆன் - காரீ அப்துல் பாஸித் கிராஅத்\nதிருக்குர்ஆன் தேடல் - அரபி\nமக்கா மஸ்ஜித் - சென்னை\nவெள்ளி மேடை - ஜும்ஆ உரைகள்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nதமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nசென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம்\nதன்னம்பிக்கை & சுய முன்னேற்றம்\nதமிழில் 'டைப்' செய்ய உதவும் இணையதளம்\nதமிழ்நாடு அரசு - ஊரக வளர்ச்சித்துறை\n9-ம் ஆண்டு ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா\n9-ம் ஆண்டு ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா\nஅஹ்லே சுன்னத் வல் ஜமாஅத்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nஉலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரியம்\nநகர ஜமாஅத்துல் உலமா பேரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=79b8f6804416e64ad4b014c9721e0074&searchid=1460693", "date_download": "2020-02-28T03:20:41Z", "digest": "sha1:FHX3OQNHD2WA6D5AUT2AFXXGLSMVXHYL", "length": 9076, "nlines": 252, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: கரம் கூப்பி சிரம் தாழ்த்திய வணக்கங்கள்\nகரம் கூப்பி சிரம் தாழ்த்திய வணக்கங்கள்\nஎன் அன்பின் தமிழ் மன்ற உறவுகளுக்கு, கரம் கூப்பி சிரம் தாழ்த்திய வணக்கங்கள்...\nThread: விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு\nSticky: மன்ற உறவுகள் அனைவருக்கும் என் இனிய மாலை...\nமன்ற உறவுகள் அனைவருக்கும் என் இனிய மாலை வணக்கங்கள்....\nThread: இரத்த அழுத்தத்தை மாத்திரைகள் இல்லாமல் சமாளிக்க உதவும் 10 குறிப்புகள் \nபயனுள்ள பகிர்வு... நன்றி அமீன்...\nThread: ஆச்சரியம் ஆனால் உண்மை\nராஜபாண்டியனின் கம்பீரமான கவிதைகள்... சில...\nசில எழுத்துப் பிழைகள் தவிர...\nThread: புத்தாண்டை வரவேற்போம் -2014\nமன்ற உறவுகள் அனைவருக்கும் தாமதமான இனிய புத்தாண்டு...\nThread: உங்களை இங்கே தேடுகிறார்கள்..\nThread: அனைவருக்கும் இனிய ஈதுல்பித்ரு பெருநாள் நல்வாழ்த்துக்கள்...\nமன்ற இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் இனிய ரமலான்...\nThread: அறிமுகம்: யாழினி-அனைவருக்கும் வணக்கம்\nThread: ராம் குமார் முருகன்\nஅன்பு வரவேற்புகள் ராம் குமார் முருகன்...\nஅன்பு வரவேற்புகள் ராம் குமார் முருகன்...\nThread: ஆதலினால் செய்த காதலிது\nஅனுபவித்தது வார்த்தைகளில் வெளியாகி உள்ளது... ...\nஅனுபவித்தது வார்த்தைகளில் வெளியாகி உள்ளது...\nதங்கை கீதமின் மற்றொரு முத்திரை...\nநிலா (மரு)மகள் மலைக்க வைத்தாள் என்னை...\nநிலா (மரு)மகள் மலைக்க வைத்தாள் என்னை மறுபடியும்...\nசேட்டைகள் தொடர என் வாழ்த்துக்கள்...\nThread: தலைக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்- வாழ்த்துவோம் வாங்க\nThread: அவள் அவளாகவே இருக்கிறாள்\nThread: மனங்கவர் பதிவருக்கான பரிந்துரை துவக்கம்\nThread: இன்று உலகத் தண்ணீர் தினம்..\nThread: தித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nஆசைக்கு எப்போதாவது ஒரு முறை சாப்பிட்டால் தப்பொன்றும் இல்லை...\nThread: தித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...\nஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...\nThread: நான்காம் வகை ஆசிரியர்கள்\nஇயற்பியல் ஆசிரியர் பேரு \"வரதராஜனா\"...\nThread: கமலக்கண்ணனின் பிறந்தநாள் இன்று.\nதாமதமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...\nThread: ♔ முகநூலில் கண்டவை.. அகம்நெகிழக் கொண்டவை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-02-28T02:52:41Z", "digest": "sha1:GH3S44HFRH5IHOPQHS5SD6DSUTUXJLPU", "length": 6964, "nlines": 158, "source_domain": "colombotamil.lk", "title": "முதலீட்டுக்காக கொழும்பு துறைமுக நகர திட்டம் திறந்துவைப்பு Widgets Magazine", "raw_content": "ஊடக அறம், உண்மையின் நிறம்\nமுதலீட்டுக்காக கொழும்பு துறைமுக நகர திட்டம் திறந்துவைப்பு\nமுதலீட்டுக்காக கொழும்பு துறைமுக நகர திட்டம் திறந்துவைப்பு\nகொழும்பு துறைமுக நகர திட்டம் முதலீட்டுக்காக நேற்று (07) திறக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இது தொடர்பான வைபவம் துறைமுக நகர வளவில் இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் இரவு விசேட வான வெடி நிகழ்வும் இடம்பெற்றது.\nநேரடி வெளிநாட்டு முதலீட்டு அடிப்படையில் முன்னெடுக்கப்படும் பாரிய திட்டமான இந்த திட்டம் 2014 செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.\nTamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்\nகொழும்பு துறைமுக நகர திட்டம்மஹிந்த ராஜபக்ஷ\nநாட்டின் பல பகுதிகளில் 200 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு\nபாதுகாப்பு செயலாளர் பாதுகாப்பு கல்லூரிக்கு விஜயம்\n153 தேசிய பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமனம்\nமஸ்கெலியாவில் வீட்டை விட்டு வெளியேறியவர் சடலமாக மீட்பு\nஉதவிக் கண்காணிப்பாளர் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nஜீவன்மீது பொய்யான குற்றச்சாட்டு; விளக்கமளித்தது இ.தொ.கா இளைஞர் அணி\nபாக்ஸர் படத்துக்காக அருண்விஜய் துணிந்த எடுத்த முடிவு\n153 தேசிய பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமனம்\nமஸ்கெலியாவில் வீட்டை விட்டு வெளியேறியவர் சடலமாக மீட்பு\n‘என்னை இளவரசர் என்று அழைக்காதீர்கள்’ ஹரி…\nமயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்டதாக பாடகி பகீர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_2010", "date_download": "2020-02-28T03:54:56Z", "digest": "sha1:LH3YFEKG2QMOV4BWL3GS2HNAB7WHRPUU", "length": 6441, "nlines": 75, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"வார்ப்புரு பேச்சு:தமிழிணைய மாநாடு 2010\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"வார்ப்புரு பேச்சு:தமிழிணைய மாநாடு 2010\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← வார்ப்புரு பேச்சு:தமிழிணைய மாநாடு 2010\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு பேச்சு:தமிழிணைய மாநாடு 2010 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nabacus ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndado ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி பேச்சு:தமிழ் விக்சனரி பக்க வடிவமைப்பு/dado2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:dado2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு பேச்சு:செந்தமிழ் மாநாடு-2010 (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி பேச்சு:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம்/இதுவரை நடந்த பழைய உரையாடல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு பேச்சு:ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தமா10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மேல்எண்1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nabsolute line ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nabsolute point ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி பேச்சு:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம்/தானியங்கிச் சோதனை-1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஆனந்தமூலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/enumerate", "date_download": "2020-02-28T03:56:30Z", "digest": "sha1:SEB24TETR3WYWDZUNWID2DSTPN562AHM", "length": 4704, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "enumerate - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎண்ணிக்கை யிடு; எண்ணிக்கையிடு; கணக்கிடு; பட்டியலிடு\nஒன்றன்பின் ஒன்றாக எண்ணிடுதல்; தனித்தனியே குறித்துரைத்தல்.\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 05:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/dharma-vs-law-tamil/", "date_download": "2020-02-28T02:42:25Z", "digest": "sha1:UIX65QL3PZOBDFCVOJEBBAXMIMTT2BQM", "length": 28685, "nlines": 184, "source_domain": "tamil.pgurus.com", "title": "தர்மமும் அதிகாரமும் - PGurus1", "raw_content": "\nHome வாழ்க்கை பாணி கலாச்சாரம் தர்மமும் அதிகாரமும்\nதர்மம் இல்லாத இடத்தில் இருக்கும் அதிகாரம் மக்களுக்குப் பயனற்றது\nதர்மம் இல்லாத இடத்தில் இருக்கும் அதிகாரம் மக்களுக்குப் பயனற்றது\nமேலே விவாதிக்கப்பட்ட விஷயங்களில் பல இடங்களில் அதிகாரத்தில் இருப்போர் தர்மத்தின் வழியில் செல்வது கிடையாது என்பது தெளிவாகிறது. தர்மமும் அதிகாரமும் ஒன்றாக செல்வது கிடையாது. தர்மம் இல்லாத இடத்தில் இருக்கும் அதிகார���் மக்களுக்குப் பயனற்றது. தர்மத்தின் அடிப்படையில் உருவாக்கப்படாத எந்த சட்டமும் மக்களை நல்வழிப்படுத்த இயலாது. பீஷ்மர் அதிகாரத்தில் உள்ளவன் சொல்வது தான் இங்கு இப்போது தர்மம் என்றார். இன்றைக்கும் இதே நிலை தொடர்வதை காண்கிறோம். ஆனால் அது தவறு. தர்மத்தை காக்காத மன்னனோ மந்திரியோ அதற்குண்டான பலனை அனுபவிப்பர். இது சாபம் அல்ல.\nதுச்சாதனன் துகில் உரியும் போது திரவுபதியின் உடலின் ஒவ்வொரு அணுவும் அனுபவித்த அவமானத்தை பீஷ்மர் தனது அம்பு படுக்கையில் இருக்கும் போது அனுபவித்தார்\nஇயற்கை நியதி. இது மதம் பாவி என்று எவரையும் சுட்டவில்லை. ஆனால் செத்தவரை வணங்கும் ஒரு மதமும் தம்மை தவிர மற்ற அனைவரையும் சாகடிக்க வேண்டும் என்று கற்பிக்கும் மற்றொரு மதமும் மனிதராகப் பிறப்பதே ‘ஜென்ம பாவம்’ என்கின்றன. இந்து மதம் என்ன சொல்கிறது நீ என்ன விதைக்கிறாயோ அதையே நீ அறுவடை செய்வாய் என்கிறது. இது ஓர் உலகளாவிய தத்துவம். இதை எவரும் மறுப்பதற்கில்லை. பீஷ்மர் திரவுபதி தர்மம் எங்கே எனக் கேட்ட போது சொன்ன பதிலுக்காக 13 ஆண்டுகள் கழித்து அம்பு படுக்கையில் இருந்த போது வருத்தப்பட்டார். துச்சாதனன் துகில் உரியும் போது திரவுபதியின் உடலின் ஒவ்வொரு அணுவும் அனுபவித்த அவமானத்தை பீஷ்மர் தனது அம்பு படுக்கையில் இருக்கும் போது அனுபவித்தார்.\nபீஷ்மர் அம்பு படுக்கையைத் தேர்தெடுத்ததற்கு ஒருவர் ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். ஆனால் அன்று திரவுபதியை பாதுகாக்காத குற்றத்துக்காக பீஷ்மரை இயற்கை நீதி அம்பு படுக்கையில் வைத்து தண்டித்தது என்று கருதுவதே சரி. சட்டமும் தர்மமும் வெவ்வேறாக இருந்தால் தர்மம் ஒரு நாள் சட்டத்தை தண்டிப்பது உறுதி. தர்மத்தை காக்கத் தான் சட்டமே தவிர சட்டத்தின் போக்குக்கு தர்மத்தை வளைக்க கூடாது.\nசபரி மலை கோயிலுக்கு வீட்டுக்கு விலக்கான பெண்கள் ஏன் போக கூடாது என்பதற்கு ஒரு காரணம் உண்டு. கோயில் என்பது ஒரு கட்டிடம் அல்ல. அங்கு யந்திரம் மந்திரம் தந்திரங்களால் விக்கிரகம் நிலை நிறுத்தப்பட்டு அதற்கு தெய்விக சக்தி ஏற்றப்படுகிறது. அதன் பிறகு கோயில் பிரபஞ்ச சக்திகளோடு இணைந்து அதன் பிரதிபலிப்பாக இயங்குகிறது. கோயில்களின் கட்டுமானமே அதன் கொடி மரம் போன்றவை இயற்கையின் பிரபஞ்ச சக்திகளை பூமிக்குக் கொண்டு வருவதற்கு ஏதுவாக ‘ஆ��்டெனா’ போல் அமைக்கப்பட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி இது பற்றி ஓர் ஆய்வு நடத்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது. [சென்னையில் அந்த ஆண்டு தீவு திடலில் நடந்த வர்த்தகக் கண்காட்சியில் கோயில் அதிசயங்கள் பற்றிய பரிசோதனைகள் செய்து காட்டப்பட்டன]\nகுற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் இக்கண்காட்சிக்கு பரிசோதனை கூடத்துப் பொருட்களை எல்லாம் கொண்டு வந்து சுலோகம் சொல்லும் போதும் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போதும் பழங்கள் மற்றும் இலைகளை காணிக்கையாக இறைவனுக்கு அளிக்கும் போதும் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிவியல் பூர்வமாக செய்து காட்டினர். இப்பரிசோதனைகளுக்கு பொறுப்பாக இருந்த பேராசிரியர் கோயில் வழிபாட்டில் அறிவியல் காரணம்\nஅதிகளவில் மறைந்து இருக்கிறது என்பதை உறுதிபட எடுத்துரைத்தார்\nஇதற்கிடையே யாகங்களின் [Athirathram Yajna ] அறிவியல் உண்மை பற்றிய ஆய்வும் நடந்து வந்தது, அது போல அக்னிஹோத்ர ஹோமம் போன்ற ஹோமங்கள் குறித்தும் ஆய்வு நடந்தது. போபால் விஷ வாயுவால் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களின் துயரம் தீர்க்க ஹோமங்களின் மூலமாக முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் வீட்டுக்கு விலக்கான ஒரு பெண் ஹோமத்திற்குப் பயன்படுத்தும் பாத்திரங்களைத் தொட்டதால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.\nஇந்து மதத்தில் நடத்தப்படும் யாகங்கள் மற்றும் ஹோமங்கள் குறித்து விரிவான அறிவியல் ஆய்வு நடத்தப்பட வேண்டியுள்ளது. இந்து மதத்தின் தொன்மையை நிரூபிக்கும் வகையில் பல ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். எந்த ஒரு பண்பட்ட சமூகமும் தனது பாரம்பரியங்களை வருங்கால சந்ததியினரும் மாறாமல் பின்பற்ற வேண்டுமென்று தான் கருதும் அவ்வாறான ஒன்று தான் வீட்டுக்கு விலக்கான பெண்கள் கோயிலுக்குள் வரக் கூடாது என்பது. ஆனால் அதை உணராத கேரள அரசு கோயிலின் புனிதம் கெடும் வகையில் நாற்பது வயது பெண்களைப் பாதுகாப்புடன் அழைத்து சென்று கோயிலுக்குள் விட்டு தான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றிவிட்டதாக மார் தட்டி கொள்வதில் எந்த நியாயமும் இல்லை. சட்ட வல்லுனர்களும் கோயிலுக்குள் பெண்கள் செல்வதால் கோயிலுக்கோ பெண்களுக்கோ எந்த தீங்கும் வராது என்கின்றனர். என்ன தீங்கு வரலாம் என்பதை எடுத்து கூறும் பொறுப்பு நம்ம��டையது தான். அதற்கான ஆராய்ச்சிகளை நாம் செய்து முடிக்கவேண்டும். பாரம்பரியத்தின் பெருமையை அறிவியல் பூர்வமாக நிறுவ முயல வேண்டும்.\nகோயிலில் முறைகேடுகள், ஒழுங்கீனங்கள் நடக்கும்போது அவற்றை சரி செய்ய பரிகாரச் சடங்குகளை நம் முன்னோர் கற்றுத் தந்துள்ளனர். சுத்திகரணம் என்ற சடங்கை செய்து இது போன்ற நேரங்களில் கோயிலைத் தூய்மைப் படுத்துகின்றனர். இந்த சடங்கு இன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டது அல்ல. காலம் காலமாக நம் இந்துப் பாரம்பரியத்தில் இருந்து வருகிறது.\nபாலின சமத்துவம் பற்றி ஆராயும்போது தர்மத்தின் காவலர்கள் எனப் போற்றப்பட்ட விதுரர், பீஷ்மர், தர்மர் ஆகிய மூவருள் யுதிஷ்டிரன் எனப்படும் தர்மர் பணயமாக வைத்து தனது மனைவியை இழந்ததன மூலமாக ஒரு செய்தி நமக்கு அளிக்கிறார். அதாவது பெண் என்பவள் ஒரு உடைமை அல்ல; அவள் அடிமையும் அல்ல அவள் மனித உணர்வும் மனமும் கொண்ட ஒரு தனி மனுஷி. இந்தக் கருத்தை துரியோதணன் சபையில் பீஷ்மர் உரத்த குரலில் சொல்ல பயந்தார். ஆனால் விதுரர் ஒரு கருத்தை எடுத்துரைத்தார். யுதிஷ்டிரன் தன்னை இழக்கும் முன்னர் திரவுபதியை பணயப் பொருளாக வைத்திருந்தால் அவளை இழந்திருக்கலாம் ஆனால் அவர் தன்னை இழந்த பின்பு திரவுபதி மீது அவருக்கு அந்த உரிமை கிடையாது என்றார். அவர் திரவுபதியை யாரும் பணயம் வைக்க முடியாது என்றதால் அவளை வைத்து ஆடுவது என்ற கேள்விக்கே இடமில்லை. அவளை வைத்து யாரும் வெல்லவும் இல்லை தோற்கவும் இல்லை என்றார். அதாவது அவள் சுதந்திர மனுஷி என்று சொல்லி விட்டார்.\nஇதை விட பெண்களை சுதந்திரமானவர்கள் என்று சொல்ல வேறு ஆதாரம் எதுவும் வேண்டுமா தர்மத்தின் அடிப்படையில் உருவான மதம் பெண்ணுக்கு அதர்மமான காரியங்களைச் செய்யுமா தர்மத்தின் அடிப்படையில் உருவான மதம் பெண்ணுக்கு அதர்மமான காரியங்களைச் செய்யுமா இன்றைக்கு ஏராளமான துச்சாதனர்கள் இந்து மதத்தை துகில் உரிகின்றனர்.\nதிரவுபதி இயக்கத்தில் இருந்து இந்து மதத்தை மீட்பது எப்படி\nதிரவுபதி துகிலுரியும் கதை நமக்கு ஏராளமான விஷயங்களை எடுத்து சொல்கிறது. திருதராஷ்டிரர் அவளுக்கு வரம் தர முன்வந்த போது அவள் முதலில் யுதிஷ்ட்ரனையும் பின்பு மற்ற நால்வரையும் விடுதலை செய்யும்படி கேட்டாள். இன்னும் அதிகமாக கேள் என்று சொல்லியபோது அவள் பேராசை பெரு நஷ்ட���் என்று சொல்லிவிட்டாள். பேராசையினால் நற்குணங்கள் அழிந்து விடும் என்பது அவளது கருத்து.\nஐந்து பாண்டவர்களும் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையான பின்பு திரவுபதிக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக அவள் மானம் காப்பாற்றப்பட வேண்டி போர் தொடுத்தனர். உடம்பின் ஐம்புலன்களும் பேராசையின் சங்கிலியால் கட்டி போடப்பட்டுள்ளன. அவற்றை தர்மம் ஒன்றினால் மட்டுமே விடுவிக்க முடியும். தர்மத்தினை அனுசரித்து வந்தால் நாம் இந்து மதத்தை திரவுபதியின் நிலைக்கு உள்ளாக்காமல் தடுக்க முடியும். அவளை அப்படியே விட்டுவிட முடியாது.. நாம் நமது தர்மத்தை திரவுபதியை காப்பாற்றியாக வேண்டும். நாம் யாராக இருந்தாலும், பிரதமரோ, தலைமை நீதிபதியோ, யாத்ரீகரோ, சராசரி மனிதரோ யாராக இருந்தாலும் அவரவர் தர்மத்தின் படி செயலாற்ற வேண்டும்.\nஇந்து மதத்தின் பல பிரிவுகளின் தலைவர்களும் ஒரு குடைக் கீழே இணைந்து செயல்பட வேண்டும்\nஒரு யாத்ரிகர் தன பயணத்தை ஒத்தி போடுவது போல சுருக்கிக் கொள்வது போல திசையை மாற்றி செல்வது போல ஒரு தாந்திரி இருக்க இயலாது. கோயிலின் விக்கிரகதத்துக்கு மந்திரம் தந்திரம் யந்திரம் ஆகியவற்றிற்கும் மேலாக அங்கு வரும் பக்தர்கள் மற்றும் யாத்ரிகர்களும் அவசியமாகும். . வேதங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகளைப் போல மந்திர உச்சாடனம் தரும் அதிர்வும் கோயிலை தெய்வாம்சமாக மாற்றுகின்றது. இந்த மந்திர உச்சாடனம் பற்றி குற்றாலம் பராசக்தி கல்லூரியில் ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. எனவே நீங்கள் தினமும் கோயிலுக்கு போய் சுலோகங்களையும் மந்திர உச்சாடனங்களையும் சரணங்களையும் சொல்ல வேண்டும். இதனால் கோயில் எங்கும் ஆக்கப்பூர்வமான அதிர்வுகள் கிளம்பி உங்களுக்கும் விக்கிரகத்துக்கும் நன்மை தரும். நமக்கு இன்னும் நிறைய கோயில்கள் வேண்டும். தெருவுக்கு தெரு கோயில்கள் கட்ட வேண்டும். ஊரெங்கும் வேதம் முழங்க வேண்டும்.\nஇந்து மதத்தின் பல பிரிவுகளின் தலைவர்களும் ஒரு குடைக் கீழே இணைந்து செயல்பட வேண்டும். இந்துக்களுக்கு எங்கு அநீதி நடந்தாலும் அங்கு கூடி நின்று குரல் கொடுக்க வேண்டும். திரவுபதியின் வெற்றிக்கு காரணம் தர்மம் மட்டுமே.. நாமும் தர்மத்தை துணை கொண்டால் அனைத்து எதிர்ப்புகளையும் தூள் தூள் ஆக்கலாம். இப்போது இந்துக்களுக்குள் ஒற்றுமை இல்லாதது தா��் மற்றவர்கள் குதியாட்டம் போட முக்கிய காரணம் ஆகும். நாம் ஒருவருக்குள் ஒருவர் முரண் படுகிறோம். நமக்கும் கருத்து ஒற்றுமை ஏற்பட்டு ஒன்றாகக் கூடி நின்று இந்து தர்மம் செழிக்கப் பாடுபட வேண்டும். இந்துக்களின் வெற்றி என்பது இந்து தர்மத்தின் வெற்றி ஆகும். திரவுபதியின் கண்ணியத்தை காக்க வேறு என்ன வேண்டும்\nதர்மம் இல்லாத இடத்தில் இருக்கும் அதிகாரம் மக்களுக்குப் பயனற்றது\nPrevious articleராகுல் காந்தியின் பிரிட்டிஷ் குடியுரிமையை நிறுவுவதில் ஏன் இந்த தாமதம்\nNext articleமோடி அரசு தனது செயல்பாடுகளைக் குறித்து வருத்தப்பட காரணங்கள் இல்லை\nஅயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை\nஹிந்துக்களுக்கு வேண்டியது இந்தியாவிலிருந்து சுதந்திரம்\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nஅமலாக்கத்துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங்கை துன்புறுத்தி சிதம்பரத்தை காப்பாற்ற நினைக்கும் ஹஸ்முக் ஆதியா\nகாவேரி தீர்ப்பு – சாதகமா பாதகமா ஒரு உரையாடல் சுமந்த் ராமனுடன்\nபக்தர்களே சபரிமலைக்கு இந்த சீசனுக்கு வராதீர்கள் மார்க்சிஸ்ட் கட்சி [CPI – M]...\nஸ்ரீ சிவ விஷ்ணு கோவிலில் டி எம் கிருஷ்ணாவின் கச்சேரி ரத்து\nபோலி அறக்கட்டளைகள் – வரி ஏய்ப்புத்தலங்கள் பற்றிய கட்டுரை – 5\nசுவாமி கேட்ட வழிபாட்டுரிமைக்கு உச்சநீதிமன்றம் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/how-much-can-solar-wind-energy-help-with-india-power-needs-tamil/", "date_download": "2020-02-28T02:10:39Z", "digest": "sha1:753BRPSB2UCGIIQR2ZF4XRDHT4A7HGDW", "length": 40167, "nlines": 224, "source_domain": "tamil.pgurus.com", "title": "காற்றாலை, சூரிய மின்சாரம் கொண்டு இந்தியாவின் மின் தேவையை எந்த அளவில் பூர்த்தி செய்ய முடியும்? - PGurus1", "raw_content": "\nHome வணிகம் ஆற்றல் காற்றாலை, சூரிய மின்சாரம் கொண்டு இந்தியாவின் மின் தேவையை எந்த அளவில் பூர்த்தி செய்ய...\nகாற்றாலை, சூரிய மின்சாரம் கொண்டு இந்தியாவின் மின் தேவையை எந்த அளவில் பூர்த்தி செய்ய முடியும்\nகாற்றாலை, சூரிகாற்றாலை, சூரிய மின்சாரம் கொண்டு இந்தியாவின் மின் தேவையை எந்த அளவில் பூர்த்தி செய்ய முடியும்\nமின்சாரம் காற்றாலை, சூரிய மின்சாரத்தில் மோடி அரசின் சாதனைகள்\nமத்திய அரசு, இந்தியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயு மற்றும் பெட்ரோல், டீசலின் தேவையை குறைக்க வேண்டியதின் அவசியத்தை குறித்து வலியுறுத்தி வருகிறது. இத்தகைய குறைப்பு சுற்றுப்புற சூழல் பாதிப்பை தடுக்கவும், இறக்குமதியை குறைக்கவும்; அவசியமாகிறது. சில மாதங்களுக்கு முன்பு பாரீஸில் நடந்த உலக சுற்றுப்புற சூழல் மாநாட்டில, காற்றாலை, சூரிய சக்தி போன்றவற்றை கொண்டு 175,000 மெகா வாட் மின்சார உற்பத்தி திறனை ஏற்படுத்தும் என உறுதி அறிவித்துள்ளது. உலகில் பல நாடுகள் மோடி அரசின் இத்தகைய தீர்மானத்தை, சுற்றுப்புற சூழலை மேம்படுத்த பெரிதும் உதவும் என்று கூறி வெகுவாக பாராட்டின.\nமின்சாரம் காற்றாலை, சூரிய மின்சாரத்தில் மோடி அரசின் சாதனைகள்\nகாற்றாலை மற்றும் சூரிய சக்தி கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களுக்கு மத்திய அரசு பெரிதும் ஆதரவும், ஊக்கமும் அளித்து வருகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மோடி அரசு பதவி ஏற்றபோது இந்தியாவின் சூரிய சக்தி மின் உற்பத்தி திறன் சுமார் 1500 மெகா வாட் என்ற நிலையில் இருந்தது. தற்போது நாலரை வருடங்களில் சூரிய சக்தி மின் உற்பத்தி திறன் 25,000 மெகா வாட் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதே போல், காற்றாலை சார்ந்த மின் திறனும் கணிசமாக உயர்ந்து தற்போது 32,500 மெகா வாட் என்ற அளவை எட்டியுள்ளது.\nஇந்த அளவு காற்றாலை மற்றும் சூரிய மின் சக்தி உற்;பத்தி திறன் நாலரை ஆண்டுகளில் கூட்டியிருப்பது மகத்தான சாதனை. கடந்த 60 வருடங்களில் இத்தகைய முன்னேற்றமான வேகம் காணப்பட்டதே இல்லை.\nகாற்றாலை, சூரிய சக்தி மின்சாரம் எந்த அளவில் உதவும்\nஇருப்பினும் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் திறன் இந்தியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயு, பெட்ரோல், டீசல் தேவையை போதுமான அளவு குறைக்காது.\nதற்போது, இந்தியாவின் மொத்த மின் உற்பத்தி திறன் 3,45,000 மெகா வாட். நாட்டின் மின்சார தேவை சுமார் 1,71,000 மெகா வாட். இந்தியாவின் 80 சதவீதம் மின் உற்பத்திக்கு நிலக்கரி, இயற்கை எரி வாயு, பெட்ரோல், டீசல் எரி பொருளாக உபயோகிக்கப்படுகிறது.\nநாட்டின் மின் தேவை ஆண்டொன்றிற்கு சுமார் 6.5 சதவீதம் கூடி வருகிறது. இத்தகைய கூடுதலான தேவை வருங்காலத்தில் தொடரும்.\nஇந்தியாவின் மின் உற்பத்தி கணிசமான அளவு நிலக்க���ி, கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயுவை எரி பொருளாக கொண்டு செய்யப்படுவதாலும், போக்குவரத்து, தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு இயற்கை எரி வாயு, பெட்ரோல், டீசல் பெருமளவில் தேவைப்படுவதாலும், கடந்த ஆண்டு சுமார் 220 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால்,இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆண்டொன்றிற்கு சுமார் 32 மில்லியன் டன் தான்.\nஇந்தியாவில் கடந்த வருடம் சுமார் 25000 மில்லியன் க்யூபிக் மீட்டர் (cubic metre) இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது இந்தியாவின் இயற்கை எரி வாயு உற்பத்தி ஆண்;டொன்றிற்கு சுமார் 32000 மில்லியன் க்யூபிக் மீட்டர் என்ற அளவே உள்ளது.\nதேவை கூடிவருவதால் இந்தியாவின் கச்சாஎண்ணெய், இயற்கை எரி வாயுவின் இறக்குமதி ஆண்டிற்கு 6 சதவீதம் அளவு கூடி வருகிறது. இத்தகைய கூடுதல் வரும்காலத்தில் தொடரும்.\nதற்போது, இந்தியா ஈட்டும் அந்நிய செலவாணியில் 70 சதவீதம், கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயு இறக்குமதி செய்யவே செலவிடப்படுகிறது. மேலும் இறக்குமதி கூடும் நிலையில், இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு நிலை மிகவும் பாதிக்கப்படும்.இந்தியாவின் பொருளாதாரமே சிக்கலான நிலையை சந்திக்க கூடிய சூழ்நிலை ஏற்படக் கூடும். இவ்வாறு ஏற்படக்கூடிய இக்கட்டான நிலையை காற்றாலை, சூரிய மின்சக்தியை மேலும் கூட்டுவதனால் தவிர்க்க முடியுமா என்பதே கேள்வி.\nகுறைவாக காற்றாலை, சூரிய மின்சக்தி உற்பத்தி\nபிரச்சினை என்னவென்றால் சூரிய மின்சக்தி உற்பத்தி திறனில்,சுமார் 15 சதவீதம் அளவே மின் சக்தி உற்பத்தி செய்யக் கூடும். காற்றாலை மின் சக்தியில், சுமார் 30 சதவீதம் அளவே மின் சக்தி உற்பத்தி செய்யக் கூடும். இத்தகைய குறைவான மின் உற்பத்திக்கு காரணம், சூரிய ஒளி 24 மணி நேரமும் கிடைக்காது என்பதும், காற்று வருடத்திற்கு சுமார் 4 மாதமே தேவையான வேகத்தில் வீசும் என்பதும், சூரிய ஒளியை ஒரளவே மின் சக்தியாக மாற்ற முடியும் என்பதே.\nஅதாவது 25000 மெகா வாட் சூரிய மின் சக்தி திறனுள்ள நிலையில் மின் சக்தி உற்பத்தி அளவு 3750 மெகா வாட் அளவே கிடைக்கக்கூடும்.\nஅதாவது, இந்தியா 1,75,000 மெகா வாட் சூரிய மின் சக்தி, காற்றாலை மின் சக்தி மற்றும் நீh மின் சக்தி போன்றவற்றால் உற்பத்தி திறன் கூட்டினாலும், கிடைக்கக்கூடிய மின்சாரம் சுமார் 35000 மெகா வாட் என்றே நிலையே க���ணப்படும்.\nமின்சாரத்தில் இயங்கும் கார், ரயில்\nமோடி அரசு மின்சாரத்தில் இயங்கும் போக்குவரத்து வாகனங்கள் உற்பத்திக்கும்;, உபயோகத்திற்கும் பெரிதளவில் ஊக்கம் அளித்துவருகிறது. இந்தியா முழுவதும் மின்சாரம் கொண்டே ரயில் எஞ்சின்களை இயக்க தேவையான ஆயத்த பணிகளை செய்து வருகிறது.\nமின்சாரம் கொண்டு இயங்கும் வாகன ஊர்திகள், மற்றும் மின்சார ரயில் இயங்க பாட்டரிகள் தேவை. இந்த பாட்டரியை சார்ஜ் செய்ய மின்சாரம் தேவை. இந்த மின்சாரம் டீசலையோ, இயற்கை எரி வாயுவையோ கொண்டு தயாரிக்கப்பட்டால், நாட்டின் டீசல், இயற்கை எரிவாயுவின் தேவையும், இறக்குமதியும் குறையாது.\nசூரிய மின்சக்தி, காற்றாலை மின்சக்தி பெரிதளவில் அதிகரிக்கப்பட்டாலும், இந்தியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயுவின் தேவை ஒரளவே குறையும். கணிசமான அளவு குறையாது.\nஇத்தகைய நிலையில், கடல்பாசி கொண்டு எரிபொருள் தயாரிக்க கூடிய சாத்தியக் கூறுகள் குறித்து தீவிரமாக ஆராய வேண்டும்.\nஇருப்பினும், இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் கடல்பாசியை எரிபொருளாக உபயோகிக்கக்கூடிய சாத்தியக் கூறுகளை பற்றி ஆராய்ச்சி ஏதும் நடத்தப்படவில்லை.\nசமீப காலங்களில் வளர்ந்த நாடுகளில், கடல்பாசியிலிருந்து எரிபொருள், மற்றும் வேதிப்பொருட்கள் தயாரிப்பது குறித்து தீவிரமாக ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. பல நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் கடற்பாசியை குறித்த ஆராய்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.\nவளர்ந்த நாடுகளில், கடல்பாசியிலிருந்து எரி பொருள் தற்போது வர்த்தக ரீதியில் தயாரிக்கப்படுகின்றது.\nகடல்பாசி விவசாயம் செய்ய தேவையானது சூரிய ஒளியும், கார்பன் டை ஆக்ஸைடு தான். கழிவு நீர் கூட தண்ணீராக உபயோகிக்கலாம். இந்தியாவின் தட்பவெப்ப நிலைக்கு கடல்பாசி விவசாயம் மிகவும் ஏற்றது. கடல்பாசி விவசாயம் அறுவடை செய்ய 30 முதல் 40 நாட்கள் தான் தேவை. கடல்பாசியில் சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை எண்ணெய் காணப்படும்.\nஇந்தியாவில் சூரிய ஒளியும், கார்பன் டை ஆக்ஸைடும் தேவையான அளவு கிடைக்கின்றன.\nகடல்பாசியிலிருந்து எரி பொருளாக உபயோகிக்கக்கூடிய எண்ணெயை பிரித்து எடுத்துவிட்டு மீதமுள்ள சக்கையிலிருநது எத்தனால் தயாரிக்கலாம்.\nகடல்பாசியை கடல்புறங்களிலும், தரிசு நிலங்களிலும் விவசாயம் செய்து, அவற்ற���லிருந்து எரிபொருள் மற்றும் வேதிப்பொருட்களை தயாரிக்கும் திட்டத்தை அமல்படுத்தினால், எரிபொருள் கிடைப்பது மாத்திரமல்லாமல் விவசாயம், தொழில்துறைக்கு மிகுந்த நன்மை ஏற்படும். வேலை வாய்ப்புகள் பெருகும்.\nஇந்தியா முழுவதும்; நூறு தொழிற்சாலைகளுக்குமேல் அமைத்து கடல்பாசியிலிருந்து எரிபொருளை தயாரிக்க சாத்திய கூறுகள் உள்ளன.ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் சுமார் ரூபாய் 150 கோடி முதலீடு தேவைப்படும். உடனடி தேவைக்கு வளர்ந்த நாடுகளிலிருந்து தொழில்நுட்பம் பெற்றுக் கொள்ளலாம்.\nஇந்த திட்டத்தை அவசரமாக மோடி அரசு அமல்படுத்துவது காலத்தின் கட்டாயம்.\nமத்திய அரசு, இந்தியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயு மற்றும் பெட்ரோல், டீசலின் தேவையை குறைக்க வேண்டியதின் அவசியத்தை குறித்து வலியுறுத்தி வருகிறது. இத்தகைய குறைப்பு சுற்றுப்புற சூழல் பாதிப்பை தடுக்கவும், இறக்குமதியை குறைக்கவும்; அவசியமாகிறது. சில மாதங்களுக்கு முன்பு பாரீஸில் நடந்த உலக சுற்றுப்புற சூழல் மாநாட்டில,; காற்றாலை, சூரிய சக்தி போன்றவற்றை கொண்டு 175000 மெகா வாட் மின்சார உற்பத்தி திறனை ஏற்படுத்தும் என உறுதி அறிவித்துள்ளது. உலகில் பல நாடுகள் மோடி அரசின் இத்தகைய தீர்மானத்தை, சுற்றுப்புற சூழலை மேம்படுத்த பெரிதும் உதவும் என்று கூறி வெகுவாக பாராட்டின.\nகாற்றாலை, சூரிய மின்சாரத்தில் மோடி அரசின் சாதனைகள்\nகாற்றாலை மற்றும் சூரிய சக்தி கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களுக்கு மத்திய அரசு பெரிதும் ஆதரவும், ஊக்கமும் அளித்து வருகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மோடி அரசு பதவி ஏற்றபோது இந்தியாவின் சூரிய சக்தி மின் உற்பத்தி திறன் சுமார் 1500 மெகா வாட் என்ற நிலையில் இருந்தது. தற்போது நாலரை வருடங்களில் சூரிய சக்தி மின் உற்பத்தி திறன் 25000 மெகா வாட் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதே போல், காற்றாலை சார்ந்;த மின் திறனும் கணிசமாக உயர்ந்து தற்போது 32500 மெகா வாட் என்ற அளவை எட்டியுள்ளது.\nஇந்த அளவு காற்றாலை மற்றும் சூரிய மின் சக்தி உற்;பத்தி திறன் நாலரை ஆண்டுகளில்; கூட்டியிருப்பது மகத்தான சாதனை. கடந்த 60 வருடங்களில் இத்தகைய முன்னேற்றமான வேகம் காணப்பட்டதே இல்லை.\nகாற்றாலை, சூரிய சக்தி மின்சாரம் எந்த அளவில் உதவும்\nஇருப்பினும் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் ��ிறன் இந்தியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயு, பெட்ரோல், டீசல் தேவையை போதுமான அளவு குறைக்காது.\nதற்போது, இந்தியாவின் மொத்த மின் உற்பத்தி திறன் 3,45,000 மெகா வாட். நாட்டின் மின்சார தேவை சுமார் 1,71,000 மெகா வாட். இந்தியாவின் 80 சதவீதம் மின் உற்பத்திக்கு . நிலக்கரி, இயற்கை எரி வாயு, பெட்ரோல், டீசல் எரி பொருளாக உபயோகிக்கப்படுகிறது.\nநாட்டின் மின் தேவை ஆண்டொன்றிற்கு சுமார் 6.5 சதவீதம் கூடி வருகிறது. இத்தகைய கூடுதலான தேவை வருங்காலத்தில் தொடரும்.\nஇந்தியாவின் மின் உற்பத்தி கணிசமான அளவு நிலக்கரி,கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயுவை எரி பொருளாக கொண்டு செய்யப்படுவதாலும், போக்குவரத்து, தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு இயற்கை எரி வாயு, பெட்ரோல், டீசல் பெருமளவில் தேவைப்படுவதாலும், கடந்த ஆண்டு சுமார் 220 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால்,இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆண்டொன்றிற்கு சுமார் 32 மில்லியன் டன் தான்.\nஇந்தியாவில் கடந்த வருடம் சுமார் 25000 மில்லியன் க்யூபிக் மீட்டர் (cubic metre) இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது இந்தியாவின் இயற்கை எரி வாயு உற்பத்தி ஆண்டொன்றிற்கு சுமார் 32000 மில்லியன் க்யூபிக் மீட்டர் என்ற அளவே உள்ளது.\nதேவை கூடிவருவதால் இந்தியாவின் கச்சாஎண்ணெய், இயற்கை எரி வாயுவின் இறக்குமதி ஆண்டிற்கு 6 சதவீதம் அளவு கூடி வருகிறது. இத்தகைய கூடுதல் வரும்காலத்தில் தொடரும்.\nதற்போது, இந்தியா ஈட்டும் அந்நிய செலவாணியில் 70 சதவீதம், கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயு இறக்குமதி செய்யவே செலவிடப்படுகிறது. மேலும் இறக்குமதி கூடும் நிலையில், இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு நிலை மிகவும் பாதிக்கப்படும். இந்தியாவின் பொருளாதாரமே சிக்கலான நிலையை சந்திக்க கூடிய சூழ்நிலை ஏற்படக் கூடும். இவ்வாறு ஏற்படக்கூடிய இக்கட்டான நிலையை காற்றாலை, சூரிய மின்சக்தியை மேலும் கூட்டுவதனால் தவிர்க்க முடியுமா என்பதே கேள்வி.\nகுறைவாக காற்றாலை, சூரிய மின்சக்தி உற்பத்தி\nபிரச்சினை என்னவென்றால் சூரிய மின்சக்தி உற்பத்தி திறனில்,சுமார் 15 சதவீதம் அளவே மின் சக்தி உற்பத்தி செய்யக் கூடும். காற்றாலை மின் சக்தியில், சுமார் 30 சதவீதம் அளவே மின் சக்தி உற்பத்தி செய்யக் கூடும். இத்தகைய குறைவான மின் உற்பத்திக்கு காரண��், சூரிய ஒளி 24 மணி நேரமும் கிடைக்காது என்பதும், காற்று வருடத்திற்கு சுமார் 4 மாதமே தேவையான வேகத்தில் வீசும் என்பதும், சூரிய ஒளியை ஒரளவே மின் சக்தியாக மாற்ற முடியும் என்பதே.\nஅதாவது 25000 மெகா வாட் சூரிய மின் சக்தி திறனுள்ள நிலையில் மின் சக்தி உற்பத்தி அளவு 3750 மெகா வாட் அளவே கிடைக்கக்கூடும்.\nஅதாவது, இந்தியா 1,75,000 மெகா வாட் சூரிய மின் சக்தி, காற்றாலை மின் சக்தி மற்றும் நீh மின் சக்தி போன்றவற்றால் உற்பத்தி திறன் கூட்டினாலும், கிடைக்கக்கூடிய மின்சாரம் சுமார் 35000 மெகா வாட் என்றே நிலையே காணப்படும்.\nமின்சாரத்தில் இயங்கும் கார், ரயில்\nமோடி அரசு மின்சாரத்தில் இயங்கும் போக்குவரத்து வாகனங்கள் உற்பத்திக்கும்;, உபயோகத்திற்கும் பெரிதளவில் ஊக்கம் அளித்துவருகிறது. இந்தியா முழுவதும் மின்சாரம் கொண்டே ரயில் எஞ்சின்களை இயக்க தேவையான ஆயத்த பணிகளை செய்து வருகிறது.\nமின்சாரம் கொண்டு இயங்கும் வாகன ஊர்திகள், மற்றும் மின்சார ரயில் இயங்க பாட்டரிகள் தேவை. இந்த பாட்டரியை சார்ஜ் செய்ய மின்சாரம் தேவை. இந்த மின்சாரம் டீசலையோ, இயற்கை எரி வாயுவையோ கொண்டு தயாரிக்கப்பட்டால், நாட்டின் டீசல், இயற்கை எரிவாயுவின் தேவையும், இறக்குமதியும் குறையாது.\nசூரிய மின்சக்தி, காற்றாலை மின்சக்தி பெரிதளவில் அதிகரிக்கப்பட்டாலும், இந்தியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயுவின் தேவை ஒரளவே குறையும். கணிசமான அளவு குறையாது.\nஇத்தகைய நிலையில், கடல்பாசி கொண்டு எரிபொருள் தயாரிக்க கூடிய சாத்தியக் கூறுகள் குறித்து தீவிரமாக ஆராய வேண்டும்.\nஇருப்பினும், இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் கடல்பாசியை எரிபொருளாக உபயோகிக்கக்கூடிய சாத்தியக் கூறுகளை பற்றி ஆராய்ச்சி ஏதும் நடத்தப்படவில்லை.\nசமீப காலங்களில் வளர்ந்த நாடுகளில், கடல்பாசியிலிருந்து எரிபொருள், மற்றும் வேதிப்பொருட்கள் தயாரிப்பது குறித்து தீவிரமாக ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. பல நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் கடற்பாசியை குறித்த ஆராய்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.\nவளர்ந்த நாடுகளில், கடல்பாசியிலிருந்து எரி பொருள் தற்போது வர்த்தக ரீதியில் தயாரிக்கப்படுகின்றது.\nகடல்பாசி விவசாயம் செய்ய தேவையானது சூரிய ஒளியும், கார்பன் டை ஆக்ஸைடு தான். கழிவு நீர் கூட தண்ணீராக உபயோக��க்கலாம். இந்தியாவின் தட்பவெப்ப நிலைக்கு கடல்பாசி விவசாயம் மிகவும் ஏற்றது. கடல்பாசி விவசாயம் அறுவடை செய்ய 30 முதல் 40 நாட்கள் தான் தேவை. கடல்பாசியில் சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை எண்ணெய் காணப்படும்.\nஇந்தியாவில் சூரிய ஒளியும், கார்பன் டை ஆக்ஸைடும் தேவையான அளவு கிடைக்கின்றன.\nகடல்பாசியிலிருந்து எரி பொருளாக உபயோகிக்கக்கூடிய எண்ணெயை பிரித்து எடுத்துவிட்டு மீதமுள்ள சக்கையிலிருநது எத்தனால் தயாரிக்கலாம்.\nகடல்பாசியை கடல்புறங்களிலும், தரிசு நிலங்களிலும் விவசாயம் செய்து, அவற்றிலிருந்து எரிபொருள் மற்றும் வேதிப்பொருட்களை தயாரிக்கும் திட்டத்தை அமல்படுத்தினால், எரிபொருள் கிடைப்பது மாத்திரமல்லாமல் விவசாயம், தொழில்துறைக்கு மிகுந்த நன்மை ஏற்படும். வேலை வாய்ப்புகள் பெருகும்.\nஇந்தியா முழுவதும் நூறு தொழிற்சாலைகளுக்குமேல் அமைத்து கடல்பாசியிலிருந்து எரிபொருளை தயாரிக்க சாத்திய கூறுகள் உள்ளன.ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் சுமார் ரூபாய் 150 கோடி முதலீடு தேவைப்படும். உடனடி தேவைக்கு வளர்ந்த நாடுகளிலிருந்து தொழில்நுட்பம் பெற்றுக் கொள்ளலாம்.\nஇந்த திட்டத்தை அவசரமாக மோடி அரசு அமல்படுத்துவது காலத்தின் கட்டாயம்.\nPrevious articleஅப்பாவி முஸ்லிம் ஆண்கள் 42 பேரை சுட்டு கொன்ற வழக்கில் உ. பி. போலிசார் 16 பேருக்கு ஆயுள் தணடனை\nNext articleசபரிமலையில் கேரளா போலிசாரின் அக்கிரமம்\nபிரதமருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்\nஜெட் ஏர்வேசை ஏர் இந்தியாவுடன் இணைக்க வேண்டும் – சுவாமி வலியுறுத்தல்\nவரி ஏய்ப்புக்காக போலி நிறுவனங்களை உருவாக்குதல் – பகுதி 2\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nசிதம்பரத்தை நிலைக்குழுவில் இருந்து அகற்ற சுவாமி முயற்சி\nஸ்ரீ லங்கா குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய கேரளாவின் ஐ எஸ் ஐ எஸ்...\nவைகோவின் பேச்சு அரசியல் உரிமை சட்டத்துக்கு புறம்பானது – சுவாமி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-january-13-2020/", "date_download": "2020-02-28T02:37:30Z", "digest": "sha1:AF2LZS3NX724LXS5ZHZP3746SIT2R2ZO", "length": 13662, "nlines": 160, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs January 13 2020 | WE SHINE ACADEMY", "raw_content": "\nதமிழக அரசின் “அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்”துவக்க விழாவினை தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீபெரும்பதூர் ஒன்றியம் “கிளாய் கிராம ஊராட்சி”விளையாட்டு மைதானத்தில் காணொலிக்காட்சி வாயிலாக துவக்கி வைக்கிறார்.\nதமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.\n“விளையாடு, வெற்றிபெறு, சிகரம்தொடு” என்ற கருத்துருவுடன் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.\nதமிழக இளைஞா ;நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.கே.செங்கோட்டையன் ஆவார்.\nதமிழக தலைமைச் செயலாளர் க.சண்முகம் ஆவர்.\nகொல்கத்தா துறைமுகத்துக்கு சியாமா பிரசாத் முகர்ஜி பெயர் சூட்டப்படும் என பிரதமர்மோடி அறிவிப்பு.\nகொல்கத்தா துறைமுகத்தின் 150-ஆவது ஆண்டுவிழா, அங்குள்ள நேதாஜி உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.\n150-ஆவது ஆண்டு விழாவையொட்டி சிறப்பு தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.\nசியாமா பிரசாத் முகர்ஜி ஜனசங்கத்தின் நிறுவனத் தலைவர் ஆவார்.\nசியாமா பிரசாத் முகர்ஜி இந்தியாவின் தொழில் வளர்ச்சியின் தந்தையென அறியப்படுகிறார்.\nசாகர்மாலா திட்டம் என்பது நாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்களையும் இணைப்பதற்காக தொடங்கப்பட்டது.\nஇந்தியா,சீனாவுக்கு எதிராக செயல்படும் என்ஜிஓ–க்களுக்கு தடை : நேபாளஅரசு அறிவிப்பு\nநேபாள எல்லைப் பகுதிகளில் மதராஸா, மடங்கள் பெயரில் கல்வி மையங்களை உருவாக்கும் சர்வதேச தொண்டு நிறுவனங்களை கட்டுப்படுத்த மசோதா உருவாக்கப்பட்டு வருகிறது.\nநேபாளத்தின் வடக்கு எல்லையாக சீனாவும் தெற்கு எல்லையாக இந்தியாவும் அமைந்துள்ளன.\nஇந்தியாவும் – நேபாளமும் 1850 கிலோமீட்டர் நீளஎல்லையை பகிர்ந்து கொள்கின்றன.\nஇந்தியா–நேபாள அமைதி மற்றும் நட்புறவுக்கான உடன்படிக்கை 1950 இல் மேற்கொள்ளப்பட்டது.\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் 2018 – 19 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருது அறிவிப்பு.\nசிறந்த வீரர் விருது – ஜஸ்ப்ரீத் பும்ரா\nசிறந்த வீராங்கனை விருது – பூனம் யாதவ்\nவாழ்நாள் சாதனையாளர் விருது – ஸ்ரீகாந்த்\nசிறந்தவீரராக தேர்வு செய்யப்படுபவருக்கு பிசிசிஐ சார்பில் பிரபல கிரிக்கெட் வீரரான பாலிஉம்ரிகர் விருதுகள் வழங்கப்படுகிறது.\nபிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி\nபிசிசிஐ செயலாளர் ஜெயா ஷா\nஏடிபி கோப்பை போட்டியில் செர்பியா அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.\nஏடிபி கோப்பை அறிமுக போட்டியில் ஸ்பெயின் அணியை வென்றது செர்பியா அணி\nசெர்பியா அணி ஜோகோவிச் தலைமையிலும், ஸ்பெயின் அணி நடால் தலைமையிலும் களமிறங்கின.\nஆடவர் உலக டென்னிஸ் போட்டி எனப்படும் ஏடிபி கோப்பை 24 நாடுகளின் அணிகள் பங்கேற்ற நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றன.\nஇந்திய கடலோரக் காவல் படையில் “அம்ருத் கௌர்”, “அன்னிபெசன்ட்” என்ற பெயர்களில் 2 ரோந்து கப்பல்கள் ஜனவரி 12, 2020 அன்று சேர்க்கப்பட்டன.\nஇவ்விரு கப்பல்களும் கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்டவை.\nவிழாவில் பேசிய பாதுகாப்புதுறைச் செயலர் அஜய்குமார் வரும் 2024-ம் ஆண்டுக்குள் கடல்சார் வளம் மூலம்74 லட்சம் கோடி திரட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதற்போது இந்தியகாவல் படையில் 145 கப்பல்கள் உள்ளன.\nகடற்படையில் 62 கண்காணிப்பு விமானங்கள் உள்ளன.\nஉலகப் பொருளாதாரத்தில் கடல்சார் பொருளாதாரம் 5 சதவீதம் ஆக உள்ளது.\nகுறள் எண் : 76\nவிளக்கம் : அறம் செய்வதற்கே அன்பு துணையாக உள்ளது என்று அறியாதவர் கூறுவர். ஆனால், தீமையை ஒழிப்பதற்கும் அதுவே துணையாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-02-28T03:51:43Z", "digest": "sha1:K3BRYE7RY2QC5BW4HSDLZWGJDREE4MXE", "length": 16200, "nlines": 92, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதித் தேர்தலினால் தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை – கஜேந்திரகுமார் | Athavan News", "raw_content": "\nஇந்தியா-மியன்மார் இடையே 10 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nபாகிஸ்தான் பிரீமியர் லீக்: பென் கட்டிங்கின் அபார துடுப்பாட்டத்தால் குவெட்டா அணி சிறப்பான வெற்றி\nகொரோனா கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் – உலக சுகாதார ஸ்தாபனம்\nகுடியுரிமைச் திருத்தச் சட்டம்: முஸ்லிம் அமைப்பினருக்கும் முதல்வர் பழனிசாமிக்கும் இடையில் சந்திப்பு\nபூமியை சுற்றும் குறுங்கோள் கண்டுபிடிப்பு\nஜனாதிபதித் தேர்தலினால் தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை – கஜேந்திரகுமார்\n���னாதிபதித் தேர்தலினால் தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை – கஜேந்திரகுமார்\nஜனாதிபதித் தேர்தலை தமிழர்கள் புறக்கணித்தால், கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றுவிடுவார் எனக் கூறும் தரப்பினர், கோட்டாவுக்கும் ஏனைய வேட்பாளர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை வெளிப்படையாகக் கூறவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.\nயாழில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதித் தேர்தலினால் தமிழ் மக்களுக்கு எவ்விதமான பயனும் இல்லை என்றும் அவர் கூறினார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான வேட்பாளர்கள் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்கள். அவர்களுடைய கருத்துக்களை பார்த்தால் பிரதானமாக மூன்று கட்சிகளின் வேட்பாளர்கள் நிலைப்பாடு பொதுவானதாகவே உள்ளது.\nஇலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற விடையமும் அதற்கு மேலதிகமாக பிரதான இரண்டு கட்சியும் இலங்கை என்ற நாடு ஒற்றையாட்சி நாடாக மட்டும் தான் இருக்கமுடியும் அந்த ஒற்றையாட்சித் தன்மையை பலப்படுத்துவது தான் தமது நோக்கம் என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.\nதமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலை யுத்தம் என்ற விடயத்தில் அவர்களைப் பொறுத்தவரையில் இந்த நாட்டை காப்பாற்றிய ஒரு விடையம்.\nஎனவே அதில் போரிட்ட இராணுவமும் முப்படையினரும் போர்வீரர்கள் என்றும் அப்போர் வீரர்களை எக்காரணம் கொண்டும் எந்த நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிப்பதற்கு தயார் இல்லை என்றும் அவர்களுடைய கௌரவத்தை இன்னும் உறுதிப்படுத்துவது தான் தங்கள் நோக்கம் என்ற விடையத்தையும் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.\nஇந்தப் பின்னணியில் தமிழ் மக்கள் எங்களைப் பொறுத்தவரையில் இரண்டு விடையங்கள் முக்கியமானவை. அதாவது அரசியல் தீர்வு. அதில் விசேடமாக ஒற்றையாட்சியை நிராகரித்து தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற தமிழ்த்தேசத்தின் இறைமை அடிப்படையில் ஒரு சமஷ்டித் தீர்வுதான் எங்களுக்குத் தேவையான விடையம் இவை மட்டும்தான் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கட்டமைப்பு சார்ந்த இன அழிப்பிலிருந்து எமது மக்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.\nஅடுத்ததாக ஏற்கனவே இடம்பெற்��ிருந்த இன அழிப்பு முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் அத்தகைய சம்வங்கள் தொடராமல் இருப்பதற்கு நாங்கள் நடந்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை செய்தே ஆக வேண்டும்.\nஅவ்வாறு செய்வதே எதிர்காலத்தில் யாரும் கடந்த காலத்தைப் போன்று தமிழ் மக்களை அழிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு எச்சரிக்கையாக பெறுப்புக்கூறல் நடவடிக்கைகள் மூலம் குற்றவாளிகளாக அடையாளம் கண்டு அவர்களுக்குத் தண்டனை வழங்கும் செயற்பாடு அமையும்.\nஇவை இரண்டும் தான் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இன்று நடக்கும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் தீர்வைக் கொடுக்கும் இதில் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை.\nஆனால் இவை எதனையும் கருத்திற்கொள்ளாது சிங்கள வேட்பாளர்கள் நேர் எதிரான செயற்பாடுகளை தங்களை வேட்பாளர்களாக அறிமுகப்படுத்திய மாநாடுகளில் தீர்மானங்களை எடுத்துள்ளார்கள்.\nஅதுமட்டுமன்றி எந்தவிதமான நிபந்தனைகளுக்கும் இனங்கப் போவதில்லை எனவும் எவருடனும் எந்தவிதத்திலும் ஒப்பந்தங்கள் எழுத்து மூல உடன்படிக்ககைகள் செய்யத் தயார் இல்லை என அறிவித்துள்ளனர்.\nஇத்தகைய நிலையில் தமிழ் மக்களுக்கு யோசிப்பதற்கு ஒன்றுமேயில்லை. நாங்கள் தமிழ் மக்களுடைய நலன்கள் என்று பார்ப்பதானால் எங்களுக்கு இந்தத் தேர்தலில் எவ்விதமான அக்கறையும் இருக்க முடியாது” எனக் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்தியா-மியன்மார் இடையே 10 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nஇந்தியா- மியன்மார் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் 10 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. மிய\nபாகிஸ்தான் பிரீமியர் லீக்: பென் கட்டிங்கின் அபார துடுப்பாட்டத்தால் குவெட்டா அணி சிறப்பான வெற்றி\nபாகிஸ்தான் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 9ஆவது லீக் போட்டியில், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 5 விக்கெ\nகொரோனா கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் – உலக சுகாதார ஸ்தாபனம்\nகொரோனா வைரஸ் கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஜ\nகுடியுரிமைச் திருத்தச் சட்டம்: முஸ்லிம் அமைப்பினருக்கும் முதல்வர் பழனிசாமிக்கும் இடையில் சந்திப்பு\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எ���ிராக வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தி வரும் முஸ்லிம் அமைப்பினர், முதல\nபூமியை சுற்றும் குறுங்கோள் கண்டுபிடிப்பு\nநிலவைப் போலவே பூமியை சுற்றி வரும் மற்றுமொரு கோளினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒரு கார் அளவே கொண்ட\nவாக்களிப்பு நிலையங்கள் தொடர்பாக அறிவிக்குமாறு அறிவுறுத்தல்\nவாக்களிப்பு நிலையங்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு பிரதி மற்றும் மேலதிக தேர்தல\nஉள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு\nஉள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக தங்க ஆபரண வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். C\nதேங்காய்க்கான நிர்ணய விலையை நிர்ணயம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை\nசிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா\nபுனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து\nபுனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு\nமுதன்மை செய்திகள் ( 27-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (27-02-2020)\nபாகிஸ்தான் பிரீமியர் லீக்: பென் கட்டிங்கின் அபார துடுப்பாட்டத்தால் குவெட்டா அணி சிறப்பான வெற்றி\nபூமியை சுற்றும் குறுங்கோள் கண்டுபிடிப்பு\nவாக்களிப்பு நிலையங்கள் தொடர்பாக அறிவிக்குமாறு அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/hai-guys-pongal-kaanum-pongal-celebration-dhoni-bcci-alanganallur-jallikattu/", "date_download": "2020-02-28T02:32:46Z", "digest": "sha1:FQCSZZNXFBTKFQ3LYIBUKB2RP6HSLMDO", "length": 13194, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "hai guys pongal kaanum pongal celebration dhoni bcci alanganallur jallikattu - காணும் பொங்கல கண்டும் காணாம விட்றாதீங்க பாஸ் ; அப்புறம் காணாம போயிரும்..", "raw_content": "\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nHai Guys - காணும் பொங்கல கண்டும் காணாம விட்றாதீங்க பாஸ் ; அப்புறம் காணாம போயிரும்..\nHai Guys : ஹாய் பிரெண்ட்ஸ், பொங்கல் கொண்டாட்டத்தோட இறுதிக்கட்டத்துக்கு வந்துட்டோம். காணும் பொங்கல செமயா என்சாய் பண்ணுங்க...\nவணக்கம் வந்தனம் சுஸ்வாகதம் நமஸ்கார்\nஹாய் பிரெண்ட்ஸ், பொங்கல் கொண்டாட்டத்தோட இறுதிக்கட்டத்துக்கு வந்துட்டோம். காணும் பொங்கல செமயா என்சாய் பண்ணுங்க…\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ\nவாங்க, நாம இன்னையோட நிகழ்ச்சிக்கு போவோம்.\nகாணும் பொங்கல ஒட்டி, சென்னை மெரினாவில உச்சகட்ட கண்காணிப்பு நடந்துகிட்டுருக்கு. மாலை நேரத்தில் அதிகளவில் மக்கள் வருவர் என்பதால், ஆளில்லா குட்டி விமானங்கள், கண்காணிப்பு பணிக்கு போலீஸ் பயன்படுத்த திட்டமிட்டிருக்கு….\nசீறிப்பாயும் காளைகளை பாய்ந்து திமிலை பிடித்து காளையர்கள் அடக்கும் கண்கொள்ளா காட்சியான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மதுரையில இப்போ நடந்துகிட்டு இருக்கு. பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்கள் , இந்த ஜல்லிக்கட்டினை பாத்துகிட்டு இருக்காங்க. பாதுகாப்பு உள்ளிட்ட பணிகள்ல ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருக்காங்க…\nநம்மூர்லயும் அடுத்த வருசம் இப்படி நடத்திருவோமா – பாரீனர்களின் பண்பான உரையாடல்\nHai guys : உஷ்ஷ்…சத்தம் கூடவே கூடாது – இது மாஸ்டரின் மாஸ் ஆர்டர்\nHai guys – ஜல்லிக்கட்டுல துள்ளிக்கிட்டு பாயுறாங்க நம்ம மதுர மக்காஸ்\nபிசிசிஐ ஒப்பந்த வீரர்கள் பட்டியல்ல இருந்து தோனி நீக்கப்பட்டுள்ளார். இது அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தோனியின் ரசிகர்கள், தங்களது கண்டனங்களை, டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.\nஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றுமொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye\nஒரே பாய்ச்சலில் தாய், மகனை காப்பாற்றி மக்கள் மனதை வென்ற சிவகங்கை காளை (வீடியோ)\nதுரத்திய நெட்டிசன்கள் : துவளாத ஜல்லிக்கட்டு போராட்ட பிரபலம் ஜூலி\n மாடுபிடி வீரரை தூக்கி வீசி பந்தாடிய பலே காளை\nஅலங்காநல்லூரில் பட்டையை கிளப்பிய ஜல்லிக்கட்டு : அடக்கப்பாய்ந்த வீரர்கள்… பறக்கவிட்ட காளைகள்\n3 ட்ரோன் கேமராக்கள், 12 சிசிடிவி, 10,000 காவலர்கள் : மெரினாவில் பாதுகாப்பான காணும் பொங்கல்\nபிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சு பாய்ச்சலாமா\nHai guys : உஷ்ஷ்…சத்தம் கூடவே கூடாது – இது மாஸ்டரின் மாஸ் ஆர்டர்\nTamil Nadu News Today Updates: திரிபுராவில் புரு அகதிகளை குடியமர்த்த ரூ.600 கோடி திட்டம் – மத்திய அமைச்சர் அமித்ஷா\nரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்..\nநீட் 2020 : சமர்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களில் பிழைகளை சரி செய்வது எப்படி\nIndia vs Australia 2nd ODI: இந்��ியா பதிலடி வெற்றி: நெருங்கி வந்த ஆஸ்திரேலியாவை பவுலர்கள் முடக்கினர்\n‘பாத் பீகார் கி’ சுற்றுப்பயணம்: பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப்பதிவு\nபிரசாந்த் கிஷோரின் 'பாத் பீகார் கி' திட்டம் என்னுடைய கற்பனையில் உருவானது.விரைவில் இதை செயல்படுத்த இருந்தேன். பிரசாந்த் கிஷோர் இதை எடுத்துக் கொண்டார்.\nகொரோனா வைரஸ் : தாயகம் திரும்பினார்கள் ஜப்பான் கப்பலில் சிக்கிய இந்தியர்கள்\nஇவர்களுக்கு நோய் தொற்று இருக்கிறதா என்பதை அறிய மேலும் 14 நாட்களுக்கு மனேசார் ராணுவ முகாம்களில் அவர்கள் தங்கவைக்கப்பட உள்ளனர்.\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nஅட, இங்க பார்றா… ரஜினி ரசிகையை நிச்சயம் செய்த அதிரடி வீரர் மேக்ஸ்வெல்\nஇந்திய உச்சநீதிமன்ற 4 நீதிபதிகள் பரபரப்பு புகார் : உச்சநீதிமன்றத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வற்புறுத்தல்\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nடாஸ்மாக் கடை வேண்டாம் கிராம சபையில் தீர்மானம்; நடைமுறைப்படுத்த அரசு தயக்கம் காட்டுவது ஏன்\nசெக்ஸ் வாழ்க்கையைப் பற்றி மன அழுத்தத்தில் இருக்கும் பல இளம் பெண்கள் – ஆய்வு ரிப்போர்ட்\nஅனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு; கலெக்டர்களுக்கு எச்சரிக்கை\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் பிரீத்தி ஜிந்தா; வைரல் வீடியோ\nஜெயலலிதா இருந்தபோது பார்க்ககூட முடியாத ஜெ.தீபா தடை கோர உரிமை இல்லை; கௌதம் வாசுதேவ் மேனன்\nகொரோனா வைரஸ் பாதிப்பு: மெக்கா பயணிகளுக்கு விசாவை நிறுத்திவைத்த சவுதி\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nடாஸ்மாக் கடை வேண்டாம் கிராம சபையில் தீர்மானம்; நடைமுறைப்படுத்த அரசு தயக்கம் காட்டுவது ஏன்\nராணுவ சீருடையை காப்பியடிக்கும் இதர பாதுகாப்பு படைகள், ஏன் எதிர்க்கிறது ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-today-live-updates-weather-modi-chennai-caa-trump-cricket-nithyananda-dmk-admk/", "date_download": "2020-02-28T03:50:13Z", "digest": "sha1:I5SDMYL667DZMUIEBDA2V72A5NCVHYNK", "length": 47631, "nlines": 209, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu News Today Live: Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Live Updates - டில்லி புறப்பட்டார் முதல்வர் பழனிசாமி", "raw_content": "\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன�� கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nTamil Nadu News Today: “எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது” – ரஜினிகாந்த்\nTamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nFlash News in Tamilnadu Today Updates : குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, தி.மு.க., கூட்டணி சார்பில், வரும், 23ம் தேதி, சென்னையில் பேரணி நடத்தப்படுகிறது.சென்னை, அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடந்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும், ஒருமித்த கருத்துள்ள கட்சிகள், விவசாய அமைப்புகள், தமிழ் அமைப்புகள் அனைத்தையும், அழைத்து பேசி, அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவெடுப்போம்.இவ்வாறு, ஸ்டாலின் பேசியுள்ளார்.\nசி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்…\nஉள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது தடை வாங்க முடியுமா என, தி.மு.க., முயற்சிப்பது, இத்தேர்தலில் போட்டியிட, அது பயப்படுவதையே காட்டுகிறது,” என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். தேர்தலை எப்படியாவது நடத்த விடக்கூடாது என்பதில், தி.மு.க., கண்ணும் கருத்துமாக உள்ளது. திரும்ப திரும்ப கோர்ட்டுகளில் முறையீடு செய்து, தடுக்கப் பார்த்தது.தி.மு.க.,வின் இந்த அணுகுமுறை, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு அக்கட்சிக்கு பயம் ஏற்பட்டுள்ளது என்பதையே காட்டுகிறது. லோக்சபா தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றதை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. மக்கள், தேர்தலுக்கு தேர்தல், வித்தியாசமாகவே ஓட்டளிக்கின்றனர். அதன்படி, சட்டசபை தேர்தல் வந்தால், மக்கள் எப்போதுமே அ.தி.மு.க.,வைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். இது உறுதி. குடியுரிமை சட்டத்தை ஆதரித்து ஓட்டுப்போடும்படி, தலைமை தான் அறிவுறுத்தியது. அதிகாரி சார்பில், அ.தி.மு.க., – எம்.பி.,க்களுக்கு உத்தரவுபோடப்பட்டதாக கூறப்படுவது தவறு.இவ்வாறு, பன்னீர்செல்வம் கூறினார்.\nTamil Nadu and Chennai news today live updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.\nஎ��்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது - ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் தனது ட்விட்டரில், \"எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nவட்டியை உயர்த்தக் கூடாது - ஸ்டாலின்\nவிவசாயக் கடனுக்கான மானியத்தை ரத்து செய்து, வட்டியை 7 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது கண்டனத்திற்குரியது - திமுக தலைவர் ஸ்டாலின்\nவேளாண் கடனுக்கான மானியத்தை கட்டாயம் நீடிக்க வேண்டும், வட்டியை உயர்த்தக் கூடாது - ஸ்டாலின்\nதமிழகத்தில் ஊரக அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் 27-ம் தேதி மற்றும் 30-ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து, இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.\nஇந்நிலையில், பொங்கல் பரிசு வழங்க தடை விதிக்கக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\n‘ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பொங்கல் பரிசு வழங்க அனுமதி அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளோம். இதற்கு தேர்தல் ஆணையம் இன்னும் பதில் அளிக்கவில்லை.’ என தமிழக அரசு கூறியுள்ளது.\nதமிழக அரசு விளக்கம் அளித்ததையடுத்து, இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.\nஒரு மணிநேரத்திற்கு மேலாக முதல்வர் ஆலோசனை\nடெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக முதல்வர் ஆலோசனை\nசட்டம்-ஒழுங்கு விவகாரம், இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை பற்றி ஆலோசனை எனத் தகவல்\nரூ.52 லட்சத்துடன் ஓட்டுநர் தப்பியோட்டம்\nசென்னை வேளச்சேரியில் வங்கி ஏடிஎம்மிற்கு பணம் நிரப்ப வந்தபோது ரூ.52 லட்சத்துடன் ஓட்டுநர் தப்பினார்\n* ஊழியர்கள் 3 பேர் பணம் நிரப்பிக் கொண்டிருந்த போது காரில் இருந்த ரூ.52 லட்சத்துடன் ஓட்டுநர் தப்பினார்.\nடெல்லி - செல்போன் சேவை நிறுத்தம்\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா எதிர்ப்புப் போராட்டங்களை முன்னிட்டு, டெல்லியில் சில பகுதிகளில் செல்போன் சேவை நிறுத்தம். அரசின் கோரிக்கையின் படி சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக செல்போன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.\nகுழிபறிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரையில் நமது போராட்டம் தொடர வேண்டும்\nபல்வேறு கட்சிகள், விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nமாணவர்களின் குரல்களை நசுக்க கூடாது\nபிரிவினை இல்லாத இந்தியா, வன்முறை இல்லாத இதயம் தேவை மாணவர்களின் குரல்களை நசுக்க கூடாது - சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் பார்த்திபன் பேச்சு\nநாட்டின் ஆன்மாவை அவமதிக்கும் செயல்\n144 தடை உத்தரவால் அமைதியான போராட்டங்களை ஒடுக்குவது நாட்டின் ஆன்மாவை அவமதிக்கும் செயல்\nகல்லூரிகளை மூடுவதற்கும், இணையத்தை முடக்குவதற்கும், மெட்ரோ ரயிலை நிறுத்துவதற்கும் அரசுக்கு உரிமையில்லை\nஅரசு தன் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அதிமுக அரசு தன் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்\nஅமித் ஷாவை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி\nடெல்லியில் இன்றிரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி\nநிலுவையிலுள்ள தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து அமித் ஷாவிடம் முதல்வர் பேச வாய்ப்புள்ளதாக தகவல்\nதிமுக, அதிமுகவினர் இடையே மோதல் - 8 பேர் காயம்\nபுதுக்கோட்டை மணமேல்குடி ஒன்றிய அலுவலகத்தில் திமுக, அதிமுகவினர் இடையே மோதல் - 8 பேர் காயம்.\nஉள்ளாட்சி தேர்தல் : போட்டியின்றி தேர்வாகும் பஞ்சாயத்து தலைவர்கள்\nஉள்ளாட்சி தேர்தல் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஆயத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் பல உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் பதவிகளுக்கு பலரும் போட்டிய���ன்றி தேர்வாகி வருகின்றனர். குலுக்கல் முறையில் தேர்வானார்களா.. அல்லது மக்கள் ஆதரவா என்பது புரியாத புதிராகவே உள்ளது. இதனிடையே, பல்வேறு பகுதிகளில் குலுக்கல் முறையில் தலைவர்கள் தேர்வாகும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.\nமாணவர்கள் போராட்டம் - நடிகர் சித்தார்த் நேரில் ஆதரவு\nசென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சித்தார்த், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.\nநாசாவுக்கு செல்ல அரசுப் பள்ளி மாணவி தேர்வு : மாணவிக்கு குவிந்த உதவித் தொகை\nபுதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஜெயலட்சுமி. இந்த மாணவி தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய விண்வெ ளி குறித்த ஆன்லைன் தேர்வில் கலந்து கொண்டார். இதில் அவர் இரண்டாம் இடத்தை பிடித்து தேர்வாகி உள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த தனியார் தொண்டு நிறுவனம் அவரை விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா விற்கு அழைத்துச் செல்ல உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் அமெரிக்காவுக்கு செல்ல மாணவியிடம் பணம் இல்லை என்று தகவல் வெளியானதை அடுத்து பல்வேறு அமைப்பினர் சார்பில் அவருக்கு நன்கொடைகளை அளித்து வருகின்றனர். குறிப்பாக ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் 67 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி முன்னிலையில் அந்த மாணவியிடம் அந்த நிறுவனம் ஒப்படைத்தது.\nகர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் தடையை மீறி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடித்தது\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியும் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியும் கலைத்தனர்.\nதொடர்ந்து பதட்டமான சூழல் காரணமாக மங்களூருவில் மூன்று காவல்நிலையம் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிரபித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.\nவெள்ளிக்கிழமை இரவு வரை அறிவிக்கபட்டுள்ள பகுதியில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உத்தரவு.\nஅகிம்சை முறைப்படி போராட்டம் நடத்தினால் பிரச்னை ஏற்படாது\nஜனநாயக நாட்டில் அகிம்சை முறைப்படி போராட்டம் நடத்தினால் பிரச்னை ஏற்படாது. குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் இந்தியாவில் வாழும் இந���தியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இலங்கை வாழ் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என்பதே எங்களின் கொள்கை. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடைபெறும். குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் உள்ளாட்சி தேர்தலில் எந்த பாதிப்பும் வராது\nவெடிகுண்டு மிரட்டல் விடுத்த புகாரில் பெண் கைது\nமுதல்வர், துணை முதல்வர் ,தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புகாரில் பெண் கைது\nகைதான பார்வதி, பெரியநாயக்கன்பாளையம் அதிமுக ஒன்றிய மகளிர் அணியின் முன்னாள் தலைவி ஆவார்\nபாஜகவில் இணைந்தார் இசையமைப்பாளர் பரத்வாஜ்\nமுன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் இசையமைப்பாளர் பரத்வாஜ்.\nஉள்துறை அமைச்சகம் டெல்லியில் ஆலோசனை\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் உள்துறை அமைச்சகம் டெல்லியில் ஆலோசனை\nஉள்துறை செயலர், உளவுத்துறை உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்பு\nகமலுக்கு திமுக நேரில் அழைப்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக சார்பில் வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள பேரணியில் கலந்துகொள்ள வருகை தருமாறு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு, திமுக நேரில் அழைப்பு விடுத்துள்ளது. இந்த பேரணியில், மக்கள் நீதி மய்யம் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபோர்ப்ஸ் பட்டியல் – இவர்களுக்கு எந்த எந்த இடங்கள்\n2019ம் ஆண்டிற்கான போர்ப்ஸ் இந்தியா பத்திரிகையின் 100 பிரபலங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களது வருவாய் மற்றும் புகழை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபட்டியலின் முதலிடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், 5வது இடத்தில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் உள்ளனர்.\nநடிகர் ரஜினிகாந்த் 13வது இடத்தை பிடித்துள்ளார். இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் 16வது இடத்தையும், நடிகர் விஜய் 47வது இடத்தையும் பிடித்துள்ளார். நடிகர் அஜித் 52வது இடத்தையும், கமல் 56வது இடத்தையும் , தனுஷ் 64வது இடத்தையும் பிடித்துள்ளனர்.அதேபோல், இயக்குநர் ஷங்கர், சிவா, கார்த்திக் சுப்பாராஜ் ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.\nவாக்காளர்களின் காலில் விழ வெட்கப்பட கூடாது : அமைச்சர் செல்லூர் ராஜூ\nவாக்காளர்களின் காலில் விழ கூச்சமோ வெட்கமோ பட கூடாது என வேட்பாளர்களுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகொள் விடுத்துள்ளார். மதுரை மேலூரில் அதிமுக கூட்டத்தில் பேசிய அவர், பெண் வேட்பாளர்கள் வாக்காளர்களின் வீட்டு சமையலறை வரை நுழைந்து ஓட்டு கேட்க வேண்டும் என்றும் அன்பு கட்டளை இட்டுள்ளார்.\nபொங்கல் பரிசு இந்த மாவட்டங்களுக்கு எல்லாம் கிடையாது\nஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கமாட்டோம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடில்லியின் பலபகுதிகளில் மொபைல் இன்டர்நெட் சேவை துண்டிப்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. டில்லி செங்கோட்டை பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியா கேட், சீலாம்பூர் , ஐடிஓ உள்ளிட்ட பலபகுதிகளில் மொபைல் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.\nதமிழக ஊரக வளர்ச்சித்துறைக்கு 12 தேசிய விருதுகள்\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டுத்தினை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக 4 தேசிய விருதுகள் உள்பட மொத்தம் 12 விருதுகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விருதை மத்திய பஞ்சாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் இருந்து தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெற்றுக் கொண்டார்.\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியது தொடர்பாக, டில்லியில் யோகேந்திர யாதவ்வும், பெங்களூருவில் ராமச்சந்திர குஹாவும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் இந்தியா தங்களுக்கு துணையாக நிற்கும் என்று டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nஊழல் வழக்கு நம்முடைய நாகரீகத்தின் மீதுள்ள கறை\nதுணைவேந்தர்கள், பேராசிரியர்கள் மீது ஊழல் வழக்கு தொடரப்படுவது கவலையளிக்கிறது ஊழல் வழக்கு நம்முடைய நாகரீகத்தின் மீதுள்ள கறையாக��ம்; இது ஒருபோதும் நிகழக்கூடாது என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.\nகுடியுரிமை சட்டம் - பெங்களூருவில் ராமச்சந்திர குஹா உள்ளிட்டோர் கைது\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போராட்டம் நடத்திய வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஜனநாயக கட்சியினர் செய்த சூழ்ச்சி தான் தன் மீதான பதவி நீக்க தீர்மானம் - டிரம்ப்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற கூடாது என்பதற்காக ஜனநாயக கட்சியினர் செய்த சூழ்ச்சி தான் தன் மீதான பதவி நீக்க தீர்மானம் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.\nதலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு\nசென்னை தலைமைச்செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.\nபேராசிரியர் அன்பழகன் எனது பெரியப்பா – ஸ்டாலின்\nபேராசிரியர் - பொதுச்செயலாளர் மட்டுமல்ல; எனது பெரியப்பா நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் முதுபெரும் தந்தை, இனமானம் - தன்மானம் ஊட்டிய தாய்; இயக்கம் நடத்த வழிகாட்டிய அண்ணன் நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் முதுபெரும் தந்தை, இனமானம் - தன்மானம் ஊட்டிய தாய்; இயக்கம் நடத்த வழிகாட்டிய அண்ணன் 98-வது பிறந்தநாளில் பேராசிரியர் பெருந்தகையை, வணங்கி, வாழ்த்தி மகிழ்கிறேன் 98-வது பிறந்தநாளில் பேராசிரியர் பெருந்தகையை, வணங்கி, வாழ்த்தி மகிழ்கிறேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nநவோதயா பள்ளிகளில் ஓபிசி இடஒதுக்கீடு – ராமதாஸ் வரவேற்பு\nகேந்திரிய மற்றும் நவோதயா பள்ளிகளில் ஓபிசி இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,\nகேந்திரிய வித்யாலயா, ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தீர்மானித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பள்ளிகள் அளவில் OBC இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்படுவது புரட்சிகரமான செயலாகும். வாழ்க சமூகநீதி\nபள்ளிகள் நிலையில்OBC இடஒதுக்கீட்டை அறிமுகம் செய்யவுள்ள மத்திய அரசு, மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ளிஙிசி இடஒதுக்கீடு இல்லை என்ற குறையை போக்க வேண்டும். அந்த இடங்களுக்கும் OBC இடஒதுக்கீட்டை அறிமுகம் செய்து சமூகநீதியைக் காப்பாற்ற வேண்டும்\nடில்லியில் உருளைக் கிழங்கின் விலை 75 சதவிகிதமும், கொல்கத்தாவில் விலை இருமடங்காகவும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் முக்கிய நகரங்களில் வெங்காயத்தைத் தொடர்ந்து உருளைக்கிழங்கின் விலையும் கடுமையாக அதிகரித்து வருகிறது\nமது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் பெண்களை பிடிக்க தனிப்படை\nமது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் பெண்களை பிடிக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தனிப்படையில் பெண் உதவி ஆய்வாளர் தலைமையில் ஒரு தலைமை காவலர், இரண்டு காவலர்கள் இருப்பார்கள். முதற்கட்டமாக சென்னையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில்லை என்று உணரும் பட்சத்தில் 75300 01100 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும், Chennai city police என்ற ஃபேஸ்புக் பக்கத்திற்கும் தகவல் அளிக்கலாம் என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\nவிவசாய நகைக்கடனுக்கான வட்டி உயர்வு\nவிவசாய நகைக்கடனை, 7 சதவீத வட்டியில் வழங்கக்கூடாது என வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: 11 சதவீத நகைக்கடன் வட்டியில் வழங்கப்பட்டு வந்த 4 சதவீத மானியம் நிறுத்தப்படுகிறது. அக்., 1 முதல் வழங்கப்பட்ட விவ சாய நகைக்கடன் வட்டியை உயர்த்தி, 2020 ஏப்.,1க்குள் வசூலிக்க வேண்டும். என தெரிவித்துள்ளது.\nகுடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தது அதிமுகவின் கொள்கை முடிவு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தது அதிமுகவின் கொள்கை முடிவு எனவும், யாருடைய நிர்பந்தமும் இல்லை என்றும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை அகதிகள் விவகாரத்தில் அவர்கள் சொந்த நாட்டிற்கு செல்வதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாகவும், அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்\n10 நாட்களுக்குப்பின் டீசல் விலை உயர்வு\nசென்னையில் பெட்ரோல், 3வது நாளாக விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.77.58 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.69.97 ஆகவும் உள்ளது. தொடர்ந்து 10 நாட்களாக ஒரே விலையில் நீடித்திருந்த டீசல், இன்று அதிகரித்தது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.\nடில்லி சென்றார் முதல்வர் பழனிசாமி\nமகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள, முதல்வர் பழனிசாமி, டில்லிக்கு கிளம்பி சென்றார். காந்தியடிகளின், 150ம் ஆண்டு நிறைவு விழாவை, அனைத்து மாநிலங்களிலும், சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம், இன்று டில்லியில் நடக்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, தலைமை வகிக்கிறார்; அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முதல்வர் இ.பி.எஸ்., இன்று காலை, டில்லி கிளம்பி சென்றார்\nTamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates : நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரில் ஒருவரான அக் ஷய் குமார் தாக்கல் செய்த சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. இதையடுத்து, குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.\nநித்யானந்தாவை கண்டுபிடித்து தரக்கோரி, சி.பி.ஐ., மற்றும் இன்டர்போல் அதிகாரிகளுக்கு, கர்நாடக சி.ஐ.டி., போலீசார் கடிதம் எழுதினர். மேலும், அவரை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, இருப்பிடம் அறிந்து தெரிவிக்க கோரி, நித்யானந்தாவுக்கு எதிராக, 'புளு கார்னர் நோட்டீஸ்' வழங்கவும் கோரப்பட்டுள்ளது.\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nராணுவ சீருடையை காப்பியடிக்கும் இதர பாதுகாப்பு படைகள், ஏன் எதிர்க்கிறது ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mk-stalin-praises-mgr-jayalalithaa-357646.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-28T03:25:26Z", "digest": "sha1:CTV3BZHXHDTZIBPLGHTRX4N6VGLFF7LE", "length": 17207, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி? | MK Stalin praises MGR, Jayalalithaa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மா�� ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமதத்தை வைத்து அரசியல்... ரஜினி விமர்சித்தது திமுகவை... பிளேட்டை திருப்பிப் போட்ட பொன் ராதாகிருஷ்ணன்\nபலாத்காரம் காலம் காலமாக நடக்கிறது. பாஜகவை ஆதரித்ததால் 11 மெடிக்கல் காலேஜ்.. திண்டுக்கல் சீனிவாசன்\nடெல்லி வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 82 பேர் படுகாயம்\nஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு- பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தின் அமைதியைக் குலைக்கும் எச். ராஜாவைக் கைது செய்ய சுப. வீரபாண்டியன் வலியுறுத்தல்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nMovies இந்தியன்2 விபத்து.. இன்னும் மீளவில்லை நான்... உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஷங்கர் தலா ரூ.1 கோடி\nFinance இந்தியா முழுவதும் ப்ரீபெய்டு மின்சாரம்.. 1.5 லட்சம் கோடி ரூபாயில் மெகா திட்டம்..\nTechnology 48எம்பி பிரைமரி கேமராவுடன் களமிறங்கும் விவோ வி19 ஸ்மார்ட்போன்.\nLifestyle இன்றைக்கு கன்னி ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்...\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி\nசென்னை: மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை பாராட்டி அதிமுகவின் வாக்கு வங்கிக்கு குறிவைத்து பேசுகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.\nதேனி அருகே வீரபாண்டியில் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசினார்.\nஎம்.ஜி.ஆர். இருந்த இயக்கம்தான் திமுக; அண்ணா மறைவுக்குப் பின்னர் கருணாநிதியை தலைவராக்க ஆதரவு தந்தவர் கருணாநிதி என பட்டியல் போட்டார் ஸ்டாலின். சட்டசபையில் கருணாநிதி என பெயர் சொல்லவே எம்ஜிஆர் தடை விதித்ததை சுட்டிக்காட்டினார்.\nமேலும் எம்.ஜி.ஆர். மறைந்த போது முதன் முதலாக அஞ்சலி செலுத்த���யவர் கருணாநிதி, 40 ஆண்டுகால நண்பரை இழந்துவிட்டேன் என வருந்தியவர் கருணாநிதி என அடுக்கிக் கொண்டே போனார். அத்துடன் அப்படிப்பட்ட எம்.ஜி.ஆருக்கும் தற்போதைய அதிமுகவுக்கும் தொடர்பிருக்கிறதா\nஅடுத்ததாக ஜெயலலிதாவை சர்வாதிகாரி என விமர்சித்திருக்கிறோம்; ஆனால் மாநில உரிமைகளுக்காக டெல்லியுடன் துணிச்சலுடன் போராடியவர் ஜெயலலிதா. கருணாநிதி, ஜெயலலிதா முதல்வர்களாக இருந்த காலத்தில் தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வு வரவில்லை என்பதை பெருமையோடு பேசினார் ஸ்டாலின்.\nலோக்சபா தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி கணிசமாக திமுக பக்கம் போனது... பின்னர் அமமுகவினர் இப்போது திமுகவுக்கு தாவி வருகின்றனர். அதிமுகவின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகி நிற்கிறது. இந்த பின்னணியில் அதிமுக தொண்டர்களை திமுக பக்கம் இழுக்கும் வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை புகழ்ந்து பேசி வருகிறார் ஸ்டாலின் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமதத்தை வைத்து அரசியல்... ரஜினி விமர்சித்தது திமுகவை... பிளேட்டை திருப்பிப் போட்ட பொன் ராதாகிருஷ்ணன்\nபிறந்த நாள் வாழ்த்து.. திமுக நிர்வாகிகளுக்கு முக ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வடகலை, தென்கலை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி\nடாஸ்மாக் வேண்டாம்.. கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அரசு தயங்குவது ஏன்\nமக்களே உஷாரா இருங்க.. தொடங்கியது மீண்டும் ஒரு ஸ்டிரைக்... வீட்டில் கேன் வாட்டர் இருக்கா\nஅடி தூள்.. தமிழகத்தில் மாறும் பாலிடிக்ஸ்.. உருவாகும் மும்முனை போட்டி.. எந்த கட்சி எந்த கூட்டணியில்\nஜெயலலிதா படம்.. தீபாவுக்கு வழக்கு தொடர எந்த தகுதியும் இல்லை.. கௌதம் வாசுதேவ் மேனன் பதில்\n\"அவ்வளவுதானா\".. அது மட்டும்தானா.. வேறு எதுவும் இல்லையா.. ரஜினி பேட்டிக்கு கஸ்தூரி பொளேர் கேள்வி\nஅனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடவேண்டும்.. ஆட்சியர்களுக்கு சென்னை ஹைகோர்ட் எச்சரிக்கை\nமுடிவுக்கு வருகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி... விரிசலை அதிகப்படுத்திய முதல்வரின் பதில்\nமலிவான அரசியல் செய்கிறார்.. எதிர்காலத்துக்கு நல்லதல்ல.. ரஜினிக்கு தமிழக பாஜக கடும் வார்னிங்\nநல்லகண்ணு அய்யாவுக்கு ஒரு வீடு.. ஒரு வழியாக வந்தது புது வீடு.. ஒதுக்கியது தமிழக அரசு\nஅச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naiadmk dmk mgr jayalalitha stalin அதிமுக திமுக எம்ஜிஆர் ஸ்டாலின் ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/01/blog-post_13.html", "date_download": "2020-02-28T03:04:27Z", "digest": "sha1:2LT7ZAN6SYVAEVYSPX5Q34QLMS3LRZXE", "length": 8264, "nlines": 188, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கிராதமுழுமை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகிராதம் மிக இயல்பாக முடிந்தது நிறைவை அளித்தது. உண்மையில் பாசுபதத்தை அர்ஜுனன் பெற்றபோதே நாவல் முடிந்துவிட்டது. வேதங்களுக்கெல்லாம் ஆதியானது பாசுபதம். அது தொல்மக்களின் வேதம். மொழிகடந்தது. வெறும் ஒலிமட்டுமே ஆனது. அந்த ஒலிகளை அவர்கள் எங்கிருந்து பெற்றிருப்பர் என்று பார்த்தால் அது இயற்கைவேதம் என்பதை அறியமுடியும். [அதிலிருந்து எழுந்தது தமிழ் என்ற இடம் எனக்கு ஒரு பெரிய கிளர்ச்சியை அளித்தது]\nவேதங்களைத்தேடிப்போன அர்ஜுனன் வேதங்களின் வேதமாகிய பாசுபதத்தை அடைந்து நிறைவடைந்தான் என்பதே மிகப்பெரிய முடிவு. அவன் திரும்பிவரும் இடமும் கிருஷ்ணனைச் சந்திப்பதும் அற்புதமானவை. பாசுபதம் என்பதை ஏன் இத்தனை சிறப்பாக நம் சிற்பங்களில் செதுக்கிவைத்திருக்கிறார்கள், அது ஒரு அம்புமட்டும்தானே என நானே நினைத்ததுண்டு. அந்த கேள்விக்கு விடைகிடைத்துவிட்டது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஇருகோடுகள் வரைந்த ஒரு ஒவியம்.\nஇறையுடன் வாழ்தல் - இறையாதல்\nஇறைதத்துவமும் மனிதத்துவமும் (கிராதம் 79-82)\nஅர்ச்சுனன் செல்லும் அகவெளிப்பயணம். (கிராதம் - 78)\nஆணின் பார்வையும் பெண்ணின் பார்வையும். (கிராதம் 7...\nஉக்கிர கீதை (கிராதம் 67)\nஅறிந்ததை அறிவதே கல்வி. (கிராதம் - 67)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-january-14-2020/", "date_download": "2020-02-28T03:06:33Z", "digest": "sha1:HBRBK2VSDBFYEDN7JCNDKCIS6YQYRRAR", "length": 14820, "nlines": 155, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs January 14 2020 | WE SHINE ACADEMY", "raw_content": "\nமுதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றை சாளர அனுமதிகளுக்கான உயர்மட்ட குழுவின் இரண்டாவது கூட்டம��� தமிழக தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.\nரூ. 6,608 கோடியில் 15 தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 6763 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nமுதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றைச் சாளர அனுமதிகளுக்கான உயர்மட்ட குழு தமிழக முதல்வரின் தலைமையில் செயல்படுகிறது.\nமுதலீட்டு வழிகாட்டுதல் முதல் கூட்டம் நவம்பர் 1 –ம் தேதி நடைபெற்றது.\nதமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்\nகொல்கத்தாவில் புதுப்பிக்கப்பட்ட 4 பாரம்பரிய சிறப்புமிக்க கட்டங்களை நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி.\nபழைய கரன்ஸி கட்டடம், பெல்வடேர் இல்லம், மெட்கஃபே இல்லம் மற்றும் விக்டோரியா நினைவு அரங்கம் ஆகியவை நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டன.\nவிழாவில் பேசிய பிரதமர் மோடி கலாச்சார பாரம்பரிய மையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்ள, இந்திய பாரம்பரிய பாதுகாப்பு நிறுவனம் தொடங்கப்பட உள்ளதாக அறிவித்தார்.\nகொல்கத்தாவில் உள்ள மத்திய அரசின் நாணய அச்சகத்தில் “நாணயங்கள் & வர்த்த” அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.\nகொல்கத்தாவில் தற்போது ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் 200 – ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்தியாவின் பழமையான அருங்காட்சியகங்களில் ஒன்றான “இந்திய அருங்காட்சியகம்” கொல்கத்தாவில் அமைந்துள்ளது.\n“ரெய்சினா மாநாடு” தில்லியில் இன்று தொடங்குகிறது.\nசர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான, “ரெய்சினா பேச்சுவார்த்தை” மாநாடு தில்லியில் நடைபெற உள்ளது.\nஇந்த மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அவருடன் 7 நாடுகளின் முன்னாள் பிரதமர் மற்றும் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.\nஇந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும், அப்சர்வர்ரிசர்க்ஃ பவுண்டேஷனும் இணைந்து மாநாட்டை நடத்துகின்றன.\n3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 100 நாடுகளில் இருந்து 700 பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.\nசர்வதேச வர்த்தகம் தொடர்பான விவாதம், அரசியல், பொருளாதாரம் , ராணுவ வலிமை, சர்வதேச வளர்ச்சி ஆகியவற்றை நிர்ணயிப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து விவாதங்கள் நடைபெற உள்ளன.\nசிஆர்பிஎஃப் தலைவராக ஏ.பி.மகேஷ்வரியை மத்திய பண��யாளர் அமைச்சகம் நியமித்துள்ளது.\nமத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.\nஏ.பி. மகேஷ்வரி மத்திய உள்துறை அமைச்சகத்தின் தனிச் செயலராக பதவி வகித்து வந்தார்.\nஉலகின் மிகப்பெரிய துணை ராணுவப் படை சிஆர்பிஎஃப் ஆகும்.\nமத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை நாடு முழுவதும் உள்நாட்டு பாதுகாப்பு பணியிலும், நக்ஸல் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசிஆர்பிஎஃப் – ல்25 லட்சம் வீரர்கள் உள்ளனர்.\nஆக்லாந்து மகளிர் கிளாஸிக் டென்னீஸ் போட்டியில் செரினா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.\nதே போன்று பிரிஸ்பேனில் நடைபெற்ற சர்வதேச மகளிர் போட்டியில் கரோலினா பிளிஸ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார்.\nசாம்யின் பட்டம் வென்ற செரினா வில்லியம்ஸ் இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.\nஆக்லாந்து போட்டியில் வென்ற 30 லட்சம் பரிசுத் தொகையை ஆஸ்திரேலிய காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக வழங்கினார் செரினா.\n“சாஹியோக் – கைஜின்” – 2020 கூட்டு பயிற்சி சென்னையில் நடைபெற உள்ளது.\nஇந்திய கடலோர காவல் படையும், ஜப்பான் கடலோர காவல்படையும் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளன.\nஜப்பான் கடலோரக் காவல் படையின் “எச்சிகோ” ரோந்துக் கப்பல் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளது.\nஇந்திய, ஜப்பான் நாடுகளின் கடலோர காவல்படையினர் கடந்த 2000 – ஆவது முதல் ஆண்டுதோறும் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.\nஇந்தியா – ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி “தர்மா கார்டியன்” எனப்படும்.\n“தர்மா கார்டியன்” கூட்டு ராணுவப் பயிற்சி 2019 – ஆம் ஆண்டு மிசோராமில் நடைபெற்றது.\nகுறள் எண் : 77\nகுறள் பால் : அறத்துப்பால்\nகுறள் அதிகாரம் : அன்புடைமை\nஎன்பி லதனை வெயில்போலக் காயுமே\nவிளக்கம் : எலும்பு இல்லாத புழுக்கள் முதலியவற்றை வெயில் காய்ந்து வருத்துவதுபோல, அன்பில்லாத உயிரை அறக்கடவுள் வருத்தும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-02-28T02:20:34Z", "digest": "sha1:AVL7U434SMTGGHIY66V2AEJTQPSVDX5O", "length": 5521, "nlines": 124, "source_domain": "www.filmistreet.com", "title": "காளி வெங்கட்", "raw_content": "\nஹாட்ஸ் ஆஃப் ஆர்யா… மகாமுனி விமர்சனம் (3.75/5)\nமௌனகுரு ப���த்தை இயக்கிய சாந்தகுமார் 8 வருடங்களுக்கு பிறகு இயக்கியுள்ள படம் மகாமுனி.…\nஆண் தேவதை-க்கு வந்த சோதனை; மக்களை நம்பி காத்திருக்கும் தாமிரா\nதாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், காளி வெங்கட், ராதாரவி, சுஜாவருணி ஆகியோர்…\nநடிகர்கள்: சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், சுஜா வருணி, காளி வெங்கட், ராதாரவி, இளவரசு,…\nநடிகர்கள்: விஷ்ணு விஷால், அமலாபால், முனீஷ்காந்த், காளி வெங்கட், சூசன் மற்றும் பலர்.…\nநடிகர்கள் : விஷால், அர்ஜீன், சமந்தா, காளி வெங்கட், டெல்லி கணேஷ், ரோபோ…\nதுப்பறிவாளனுக்கும் இரும்புத்திரைக்கும் உள்ள வித்தியாசம் சொல்லும் விஷால்\nவிஷால் தயாரித்து நடித்துள்ள இரும்புத்திரை படம் இன்று உலகமெங்கும் வெளியாகிறது. மித்ரன் இயக்கியுள்ள…\nநடிகர்கள் : ஆரி, ஆஷ்னா சாவேரி, காளி வெங்கட், எம்ஜிஆர் லதா, சித்தாரா,…\n16-36-96 மூன்று கெட்டப்பில் அசத்தும் விஜய்சேதுபதி\nசி.பிரேம்குமார் இயக்கும் 96 படத்தில் விஜய்சேதுபதி மற்றுத் த்ரிஷா இணைந்து நடித்து வருகின்றனர்.…\nநடிகர்கள் : சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், மைம் கோபி, யோகி…\nசிபிராஜ்-நட்ராஜ் தலைமையில் வாஸ்து மீன்-ரோல்ஸ் ராய்ஸ் மோதல்\nமணி சேயோன் இயக்கத்தில் சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், யோகி பாபு,…\n‘மல’யுடன் மோது ‘தல’யுடன் மோதாதே… கலக்கும் காளி வெங்கட்\nவிஜய்சேதுபதி நடித்த சேதுபதி படத்தின் வெற்றியை தொடர்ந்து வான்சன் மூவிஸ் சார்பாக ஷான்சுதர்சன்…\nரூ. 50 கோடி கிளப்பில் தனுஷின் ‘கொடி’\nதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரு வேடங்களில் நடித்த படம் கொடி. வெற்றிமாறன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/news/parthiban-will-also-be-telling-the-movie-to-fans-from-15th/c76339-w2906-cid254456-s10996.htm", "date_download": "2020-02-28T01:29:37Z", "digest": "sha1:XOIHBZQTOAPO7YENE7MYXUBMO2INXEJS", "length": 4194, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "ரசிகர்களுக்கு திரைப்பட இயக்கம் சொல்லித்தரும் பார்த்திபன் – ஆகஸ்ட் 15 முதல்", "raw_content": "\nரசிகர்களுக்கு திரைப்பட இயக்கம் சொல்லித்தரும் பார்த்திபன் – ஆகஸ்ட் 15 முதல்\nஅனைவருக்கும் கதை, திரைக்கதை , வசனம், இயக்கம், பற்றி தன் அனுபவங்களை புத்தகமாக எழுதி கற்றுத்தருகிறார் பார்த்திபன் அவர்கள். இந்த புத்தகத்தை வரும் ஆகஸ்ட் 15 அன்று வெளியிடுகிறார் பார்த்திபன். என் சினிமாயனத்தில் நான் மிகவும் நேசிக்கும��� காண்டம் 'க தி வ இ'.சுதந்திர தினத்திலிருந்து உங்கள் வாசிப்பிற்கு… pic.twitter.com/2fIG82atfN — R.Parthiban (@rparthiepan) August 11, 2018 புத்தகத்தோடு சேர்த்து கதை திரைக்கதை இயக்கம் பற்றிய டிவிடியும் வெளியிடுகிறார் பார்த்திபன்.\nஅனைவருக்கும் கதை, திரைக்கதை , வசனம், இயக்கம், பற்றி தன் அனுபவங்களை புத்தகமாக எழுதி கற்றுத்தருகிறார் பார்த்திபன் அவர்கள். இந்த புத்தகத்தை வரும் ஆகஸ்ட் 15 அன்று வெளியிடுகிறார் பார்த்திபன்.\nஎன் சினிமாயனத்தில் நான் மிகவும் நேசிக்கும் காண்டம்\n'க தி வ இ'.\nசுதந்திர தினத்திலிருந்து உங்கள் வாசிப்பிற்கு…\nபுத்தகத்தோடு சேர்த்து கதை திரைக்கதை இயக்கம் பற்றிய டிவிடியும் வெளியிடுகிறார் பார்த்திபன்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Jeremiah/15/text", "date_download": "2020-02-28T01:54:57Z", "digest": "sha1:GG2XF35DHCZGS4J6TQCEM4XGV7WWKZAG", "length": 11590, "nlines": 29, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : கர்த்தர் என்னை நோக்கி: மோசேயும் சாமுவேலும் என் முகத்துக்கு முன்பாக நின்றாலும், என் மனம் இந்த ஜனங்கள் பட்சமாய்ச் சாராது; இவர்கள் என் முகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்படி இவர்களைத் துரத்திவிடு.\n2 : எங்கே புறப்பட்டுப்போவோம் என்று இவர்கள் உன்னைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: சாவுக்கு ஏதுவானவர்கள் சாவுக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவர்கள் பட்டயத்துக்கும், பஞ்சத்துக்கு ஏதுவானவர்கள் பஞ்சத்துக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராய்ப் போகவேண்டும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லு.\n3 : கொன்றுபோடப் பட்டயமும், பிடித்து இழுக்க நாய்களும், பட்சித்து அழிக்க ஆகாயத்துப் பறவைகளும், பூமியின் மிருகங்களும் ஆகிய நான்குவிதமான வாதைகளை நான் அவர்கள்மேல் வரக் கட்டளையிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n4 : எசேக்கியாவின் குமாரனும், யூதாவின் ராஜாவுமாகிய மனாசே எருசலேமில் செய்தவைகளினிமித்தம் அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலையப்பண்ணுவேன்.\n5 : எருசலேமே, யார் உன்மேல் இரங்குவார்கள் யார் உன்மேல் பரிதபிப்பார்கள் யார் உன்னிடத்திற்குத்திரும்பி, உன் ���ுகசெய்தியை விசாரிப்பார்கள்\n6 : நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய்; ஆகையால், என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன்; நான் பொறுத்துப் பொறுத்து இளைத்துப்போனேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n7 : தேசத்தின் வாசல்களில் அவர்களைத் தூற்றுக்கூடையால் தூற்றிப்போடுவேன்; என் ஜனங்கள் தங்கள் வழிகளைவிட்டுத் திரும்பாதபடியினால் நான் அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்கி அழிப்பேன்.\n8 : கடற்கரை மணலைப்பார்க்கிலும் அதிக விதவைகள் அவர்களில் உண்டாயிருப்பார்கள்; பட்டப்பகலிலே பாழாக்குகிறவனைத் தாயின்மேலும் பிள்ளைகளின்மேலும் வரப்பண்ணுவேன்; அவர்கள்மேல் பட்டணத்தின் கலகத்தையும், பயங்கரங்களையும் விழப்பண்ணுவேன்.\n9 : ஏழு பிள்ளைகளைப் பெற்றவள் களைத்துப்போகிறாள்; அவள் தன் பிராணனை விட்டுவிட்டாள்; இன்னும் பகலாயிருக்கையில் அவளுடைய சூரியன் அஸ்தமித்தது; வெட்கமும் இலச்சையும் அடைந்தாள்; அவர்களில் மீதியாகிறவர்களையோ அவர்களுடைய சத்துருக்களுக்கு முன்பாகப் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n10 : என் தாயே, தேசத்துக்கெல்லாம் வழக்குக்கும் வாதுக்கும் உள்ளானவனாயிருக்கும்படி என்னை நீ பெற்றாயே; ஐயோ நான் அவர்களுக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை, அவர்கள் எனக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை; ஆனாலும், எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள்.\n11 : உன்னில் மீதியாயிருப்பவர்கள் நன்மையடைவார்கள்; தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் காலத்திலும் உனக்காக நான் சத்துருவுக்கு எதிர்ப்பட்டு, உனக்குச் சகாயஞ்செய்வேன் என்று மெய்யாகவே சொல்லுகிறேன்.\n12 : வடக்கேயிருந்து வரும் இரும்பையும் வெண்கலத்தையும் இரும்பு நொறுக்குமோ\n13 : உன்னுடைய எல்லாப் பாவங்களினிமித்தமும், உன்னுடைய எல்லா எல்லைகளிலும், நான் உன் ஆஸ்தியையும், உன் பொக்கிஷங்களையும் கிரயமில்லாமல் சூறையிடுவிப்பேன்.\n14 : நீ அறியாத தேசத்தில் உன் சத்துருக்கள் வசமாக நான் உன்னைத் தாண்டிப்போகப் பண்ணுவேன்; உங்கள்மேல் எரியப்போகிற அக்கினி என் கோபத்தினாலே மூண்டது என்று கர்த்தர் சொன்னார்.\n15 : கர்த்தாவே, நீர் அதை அறிவீர்; தேவரீர் என்னை நினைத்து, என்னை விசாரித்து, என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு என்னிமித்தம் நீதியைச் சரிக்கட்டும்; உம்முடைய நீடிய பொறுமையினிமித்தம் என்னை வாரிக்கொள்ளாதிரும்; நான் உம்முடைய நிமித்தம் நிந்தையைச் சகிக்கிறேன் என்று அறியும்.\n16 : உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.\n17 : நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து களிகூர்ந்ததில்லை; உமது கரத்தினிமித்தம் தனித்து உட்கார்ந்தேன்; சலிப்பினால் என்னை நிரப்பினீர்.\n18 : என் நோவு நித்தியகாலமாகவும், என் காயம் ஆறாத கொடிய புண்ணாகவும் இருப்பானேன் நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற ஜலத்தைப்போலவும் இருப்பீரோ\n19 : இதினிமித்தம்: நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்குமுன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n20 : உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ள மாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத்தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n21 : நான் உன்னைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவித்து, உன்னைப் பலவந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன் என்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2020/02/14/121822.html", "date_download": "2020-02-28T02:30:41Z", "digest": "sha1:EHC6DS4GRAW2IIW3NJHQBIGSRLQO7FE2", "length": 18263, "nlines": 193, "source_domain": "thinaboomi.com", "title": "கொடைக்கானலில் குவிந்த காதல் ஜோடிகள்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடெல்லி வன்முறை: பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\nடெல்லி கலவரம்: ஜனாதிபதியிடம் காங்கிரஸ் மனு\nநீதிபதி இடமாற்றம் கொலிஜியம் அமைப்பு பரிந்துரையில் நடந்தது: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம்\nகொடைக்கானலில் குவிந்த காதல் ஜோடிகள்\nவெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020 தமிழகம்\nகாதலர் தினத்தையொட்டி கொடைக்கானல் வந்த பெரும்பாலான காதல் ���ோடிகள் கைகளில் ரோஜா மலர்களை வைத்துக்கொண்டு சுற்றி திரிந்தனர்.\nஉலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுற்றுலா தலங்களில் காதலர்கள் கூட்டம் அலைமோதியது. கொடைக்கானலில் ஏராளமான இளம் ஜோடிகள் குவிந்தனர்.\nமலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானலில் எப்போதுமே காதலர் தினத்துக்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். காதலர்கள் மட்டுமின்றி காதல் திருமணம் செய்தவர்களும் கொடைக்கானலுக்கு வந்து இயற்கை அழகை கண்டு ரசித்து சில நாட்கள் தங்கி செல்வது வழக்கம். மேலும் புதிதாக திருமணம் செய்தவர்களும் தேனிலவுக்காக இதுபோன்ற இடங்களுக்கு வருகை தருவார்கள்.\nநேற்று காதலர் தினத்தை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் காதலர்கள் வந்துள்ளனர். காதலர்கள் மலர்கொத்துகள் கொடுத்தும், பரிசுப்பொருட்கள் அளித்தும் தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர்.\nபிரையண்ட் பூங்கா, பசுமை பள்ளத்தாக்கு, மோயர்பாயிண்ட், கோக்கர்ஸ் வாக், குணாகுகை, பில்லர் ராக் உள்ளிட்ட இடங்களிலும் காதல் ஜோடிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. முக்கிய இடங்களில் நின்று செல்பி எடுத்து கொண்டனர். ஏரியில் படகுசவாரி செய்தும் மகிழ்ந்தனர். சில ஜோடிகள் குதிரை சவாரி செய்து சுற்றி பார்த்தனர். காதலர் தினத்தையொட்டி கொடைக்கானலில் ரோஜாமலர் மற்றும் பூங்கொத்து விற்பனை அமோகமாக நடந்தது.\nகாதலர் தினத்தில் தனது காதலிக்கு ரோஜா பூக்களை கொடுத்து அன்பை வெளிப்படுத்தும் பழக்கம் உள்ளது. இதற்காக ஏற்கனவே ரோஜா பூக்களும், கொய் மலர்களும் கொடைக்கானல் மேல்மலைப்பகுதியில் அதிகளவு பயிரிடப்பட்டிருந்த‌ன. சிவப்பு, வெள்ளை வண்ணங்களில் பூக்கும் இந்த கொய்மலர்கள் அறுவடை செய்யப்பட்டு காதலர் தினத்தில் விற்பனை செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்டன. இந்த மலர்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்ட‌து. கொடைக்கானலில் குளிர்பதன வசதி இல்லாத காரணத்தால், பெங்களூருக்கு அனுப்பப்படும் மலர்கள், அங்கு குளிரூட்டப்பட்ட அறைகளில் தரம் பிரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nகாதலர் தினத்தையொட்டி கொடைக்கானலில் ரோஜா மலர்களின் விற்பனை அமோகமாக உள்ளதாக பூ வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள��ளனர். கொடைக்கானல் வந்த பெரும்பாலான காதல் ஜோடிகள் கைகளில் ரோஜா மலர்களை வைத்துக்கொண்டு சுற்றி திரிந்தனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nடெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள்: விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு - ஆம் ஆத்மி கவுன்சிலர் தொழிற்சாலைக்கு சீல்\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் மியான்மர் அதிபர் வின்மைன்ட் சந்திப்பு: 10 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து\nடெல்லி வன்முறை வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றம் - பிரியங்கா காந்தி கண்டனம்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குனர் சங்கர் விளக்கம்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு\nஅரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிவது கட்டாயம்: தமிழக அரசு\nகாவிரி டெல்டா பகுதியில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு - ஓ.என்.ஜி.சி. கோரிக்கை நிராகரிப்பு\nடெல்லி கலவரத்தால் ஏற்பட்ட உயிர் பலி - ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை\nஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\nஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 22 பேர் பலி\nசென்னை - கோவா மோதும் அரை இறுதி டிக்கெட் விற்பனை\nஇந்தியா - நியூசி. மோதும் 2 வது டெஸ்டில் தொடக்க வீரர் பிரித்வி ஷா விளையாடுவாரா\nஐ.பி.எல். 2020 : சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் மீண்டும் கேப்டனாக நியமனம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 248 குறைந்தது\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nஉயர்���்து கொண்டே செல்லும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ. 168 உயர்வு\nஇந்திய பயணம் மிகப்பெரும் வெற்றி: அமெரிக்கா திரும்பிய பின் டிரம்ப் தகவல்\nவா‌ஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்திய பயணம் குறித்து தனது டுவிட்டர் தளத்தில் சில கருத்துகளை ...\nஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\nடோக்கியோ : உலகிலேயே மிக வயதான மனிதராக அறியப்பட்ட ஜப்பானை சேர்ந்த சிடேட்சு வடானபி உடல் நலக்குறைவால் ...\nடெல்லி கலவரம் எதிரொலி: பாக். மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை\nஇஸ்லாமாபாத் : டெல்லி கலவரம் எதிரொலியாக, பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.குடியுரிமை ...\nபூமி கண்காணிப்புக்கான செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 5-ம் தேதி ஏவப்படுகிறது\nபூமி கண்காணிப்புக்கான ஜிசாட்-1 செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி-எப்10 ராக்கெட் மூலம் வரும் 5-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. ...\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ...\nவெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2020\n1இந்திய பயணம் மிகப்பெரும் வெற்றி: அமெரிக்கா திரும்பிய பின் டிரம்ப் தகவல்\n2டெல்லி வன்முறை: பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\n3நீதிபதி இடமாற்றம் கொலிஜியம் அமைப்பு பரிந்துரையில் நடந்தது: மத்திய அமைச்சர்...\n4ஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=6652", "date_download": "2020-02-28T02:34:10Z", "digest": "sha1:NEGQHNARQLY5DZ2EJRJGGND63VXI2UQA", "length": 2991, "nlines": 46, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\n��ொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%B6%86%E0%B6%BB%E0%B7%9A-%E0%B6%9C%E0%B6%AD%E0%B7%92-%E0%B6%B1%E0%B7%91%E0%B6%BB%E0%B7%9A-location/", "date_download": "2020-02-28T02:07:21Z", "digest": "sha1:57IQNGTTBIHZEIAH7VKCJPA7M7OUVH5N", "length": 4904, "nlines": 154, "source_domain": "colombotamil.lk", "title": "ආරේ ගති නෑරේ On Location Widgets Magazine", "raw_content": "ஊடக அறம், உண்மையின் நிறம்\nசெக்க சிவந்த வானம் – அதிதிராவ்\nபொதுமேடையில் ரசிகரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஓவியா\nஎழுத்தாளரும் நடிகருமான முல்லை யேசுதாசன் காலமானார்\nநடிகர் ஜயலத் மனோரத்ன காலமானார்\nபிரபல பாடகர் ஜயவர்தன காலமானார்\nபாக்ஸர் படத்துக்காக அருண்விஜய் துணிந்த எடுத்த முடிவு\n153 தேசிய பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமனம்\nமஸ்கெலியாவில் வீட்டை விட்டு வெளியேறியவர் சடலமாக மீட்பு\n‘என்னை இளவரசர் என்று அழைக்காதீர்கள்’ ஹரி…\nமயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்டதாக பாடகி பகீர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/death-threaten-letter-to-actor-prakash-raj-165008/", "date_download": "2020-02-28T01:57:23Z", "digest": "sha1:36EILMNFI72TRZEED2GBTIQ4KL367FQI", "length": 18359, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "death threaten letter to actor prakash raj - பிரகாஷ்ராஜ் உட்பட 15 பேருக்கு கொலை மிரட்டல் கடிதம்!", "raw_content": "\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nஇறுதிப் பயணத்துக்கு தயாராக இருங்கள்... துரோகிகள்... பிரகாஷ்ராஜ் உட்பட 15 பேருக்கு கொலை மிரட்டல் கடிதம்\nநடிகர் பிரகாஷ்ராஜ், கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி உள்ளிட்ட கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது திரையுலகிலும் அரசியலிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகர் பிரகாஷ்ராஜ், கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி உள்ளிட்ட கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது திரையுலகிலும் அரசியலிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகர் பிரகாஷ்ராஜ், கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர் பிருந்தா காரத், நிஜகுணானந்தா சுவாமி உள்ளிட்டோருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது திரையுலகிலும் அரசியலிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவரால் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கடிதத்தில் 15 முக்கிய பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.\nஇந்தக் கொலை மிரட்டல் கடிதத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட அனைவரும் கொலை செய்யப்படுவார்கள் என்றும் அவர்கள் துரோகிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த கொலை மிரட்டல் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ள பிரபலங்கள் அனைவரும் அந்தக் கடிதத்தைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.\nமர்ம நபரால் எழுதப்பட்டுள்ள இந்த கொலை மிரட்டல் கடிதத்தில், “நிஜகுணானந்தா சுவாமி, நீங்கள் உங்கள் சொந்த மதத்துக்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறீர்கள். ஜனவரி 29-ம் தேதி உங்களுடைய இறுதிப் பயணத்திற்குத் தயாராக இருங்கள். உங்களைத் தொடர்ந்து கீழே பட்டியலில் உள்ளவர்களும் தங்களது இறுதிப் பயணத்தை மேற்கொள்வார்கள். அதற்காக, நீங்கள் அவர்களை தயார் செய்ய வேண்டும்” என்று எழுதப்பட்டுள்ளது.\nஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த கொலைமிரட்டல் பட்டியலில், “நிஜகுணானந்தா சுவாமி, கர்நாடகா முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி, நடிகர் பிரகாஷ்ராஜ், பஜ்ரங் தள அமைப்பின் முன்னாள் தலைவர் மகேந்திர குமார், நடிகரும் சமூகச் செயற்பாட்டாளருமான சேதன் குமார், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பி.டி.லலிதா நாயக், பேராசிரியர் பகவான், சமூகச் செயற்பாட்டாளர் மகேஷ் சந்திர குரு, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் ஆலோசகர் தினேஷ் அமீன் மட்டு, எழுத்தாளர் சந்திரசேகர் பாட்டில், எழுத்தாளர் அக்னி ஶ்ரீதர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பிருந்தா காரத் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.\nஇந்த கடிதத்தை தனது டுவிட்டர் பக்கத்தில், பதிவிட்டுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், “நிஜகுணானந்தா சுவாமியை கொலை செய்வோம் என்று அச்சுறுத்தும் ஒரு கோழை குழுக்கள் கடிதம் எழுதியுள்ளது… இந்த பட்டியலில் எனது பெயரும் இடம்பெற்றுள்ளது.. சலோ… இந்தியா சிஏஏ, என்.ஆர்.சி.க்கு எதிராக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nபிரபலங்களுக்குக் கடிதம் மூலம் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் பஸவராஜ் பொம்மை, இந்த விவகாரம் குறித்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறேன். எடியூரப்பா, முன்னாள் முதல்வாரக இருந்தபோது வழங்கப்பட்ட ���தே பாதுகாப்பு ஹெச்.டி.குமாரசாமி மற்றும் சித்தராமையா ஆகிய இருவருக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும்” என்று கூறினார்.\nகர்நாடகாவில், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் இந்துத்துவ சக்திகளுக்கு எதிராகவும் எழுதியும் பேசியும் வந்த கன்னடப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் எழுத்தாளருமான கல்புர்கி மற்றும் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு அடையாளம் தெரியாத மர்ம மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஅரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய் இந்த கொலை வழக்குகள் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், சுவாமி நிஜகுணானந்தா, நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட 15 பேருக்கு கொலைமிரட்டல் விடுத்து கடிதம் எழுதப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமோடியோ, ராகுலோ உங்கள் தொகுதிக்கு வேலை செய்யப் போவதில்லை- பிரகாஷ் ராஜ் சிறப்பு பேட்டி\nIE Tamil Exclusive: ‘ஓட்டு உங்கள் மொழி… விட்டுடாதீங்க’ – பிரகாஷ் ராஜ் வேண்டுகோள்\nIE Tamil Exclusive: எங்க அப்பா ரொம்ப தைரியமானவர் – பூஜா பிரகாஷ்ராஜ்\nகர்நாடகாவில் தமிழில் பேசி வாக்கு சேகரித்த நடிகர் பிரகாஷ் ராஜ்…\nElection 2019: நடிகர் பிரகாஷ் ராஜ் தேர்தல் வியூகம், தமிழர்களை குறிவைத்து பிரச்சாரம்\nஆட்டம் காணும் கர்நாடக அரசியல்… இன்று காங்கிரஸ் கட்சி கூட்டம்\nகுமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர் 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள்\nநாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் பிரகாஷ் ராஜ்… மத்திய பெங்களூர் தொகுதியில் போட்டி…\nஅரசியலில் பிரகாஷ் ராஜ்… நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட முடிவு…\nதாய்மை, கருணை நரிக்கும் உண்டு; தாயை இழந்த கோலா கரடிகளுக்கு பாலூட்டிய நரி – வைரல் வீடியோ\nஅனைத்து கவலைகளையும் மறக்க புத்தகம் தான் ஒரே வழி… தூக்கத்துக்கும் அதே வழி தான்\nபகலில் தூங்காமல் இருப்பது, தேனீர், காபி முதலியவற்றை அருந்துவதை குறைப்பது, இருட்டு அறையில் தூங்குவது ஆகியவை முக்கியம்\n உங்கள் தோல், முடியை பாதுகாக்கும் வழிமுறைகள்\nபயணத்தின் முடிவில் உங்கள் இடத்தை அடைந்ததும், குளியுங்கள். உங்கள் தலைமுடியை ஷாம்பூ அல்லது கண்டிசனர் போட்டு கழுவுங்கள்.\nசெக்ஸ் வாழ்க்கையைப் பற்றி மன அழுத்தத்தில் இருக்கும் பல இளம் பெண்கள�� – ஆய்வு ரிப்போர்ட்\nசிங்காரச் சென்னை : வட இந்தியர்களின் சொர்க்க பூமி சௌகார்பேட்டையின் புகைப்படத் தொகுப்பு\nஎல்.ஐ.சி-யில் 218 காலி பணியிடங்கள்: ரூ .57000 க்கு மேல் சம்பளம்\nராஜ்யசபாவுக்கு திமுக வேட்பாளர்கள் யார், யார் ஒரு இடத்தைக் கேட்கும் காங்கிரஸ்\nJio News: ரிலையன்ஸ் ஜியோ ‘பிரீ பெய்டு’ சலுகை திடீர் குறைப்பு- 4 மாதங்களில் இப்படியொரு அதிர்ச்சியா\nஇந்திய உச்சநீதிமன்ற 4 நீதிபதிகள் பரபரப்பு புகார் : உச்சநீதிமன்றத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வற்புறுத்தல்\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nடாஸ்மாக் கடை வேண்டாம் கிராம சபையில் தீர்மானம்; நடைமுறைப்படுத்த அரசு தயக்கம் காட்டுவது ஏன்\nசெக்ஸ் வாழ்க்கையைப் பற்றி மன அழுத்தத்தில் இருக்கும் பல இளம் பெண்கள் – ஆய்வு ரிப்போர்ட்\nஅனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு; கலெக்டர்களுக்கு எச்சரிக்கை\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் பிரீத்தி ஜிந்தா; வைரல் வீடியோ\nஜெயலலிதா இருந்தபோது பார்க்ககூட முடியாத ஜெ.தீபா தடை கோர உரிமை இல்லை; கௌதம் வாசுதேவ் மேனன்\nகொரோனா வைரஸ் பாதிப்பு: மெக்கா பயணிகளுக்கு விசாவை நிறுத்திவைத்த சவுதி\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nடாஸ்மாக் கடை வேண்டாம் கிராம சபையில் தீர்மானம்; நடைமுறைப்படுத்த அரசு தயக்கம் காட்டுவது ஏன்\nராணுவ சீருடையை காப்பியடிக்கும் இதர பாதுகாப்பு படைகள், ஏன் எதிர்க்கிறது ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/?page-no=2", "date_download": "2020-02-28T02:16:38Z", "digest": "sha1:ZNNUUEFFMODXINMIB44REIGGNEL2YEKU", "length": 10291, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 ராமதாஸ்: Latest ராமதாஸ் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடூவீலர் ரேஸ் விடுவோரை இப்படி ஒடுக்கலாமே.. டாக்டர் ராமதாஸின் சூப்பர் ஐடியா\nஏட்டுச் சுரைக்காய் கல்விமுறை வேண்டாம்... ராமதாஸ் வேண்டுகோள்\nஈழத் தமிழர் பிரச்சனை- பொது விவாதத்துக்கு ஸ்டாலின் தயாரா\nதைலாபுரம் தோட்டத்திற்கே வந்த பிரதமர் மோடியின் சகோதரர்.. ராமதாசை சந்தித்து ஆலோசனை\nஊதியமின்றி மக்கள் தவிப்பு: ஊரக வேலைத் திட்���த்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குங்கள்.. ராமதாஸ்\nதமிழில் பெயர்ப்பலகை.. அரசாணையை மிகத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.. ராமதாஸ் கோரிக்கை\nசுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்... மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nதிண்டிவனம்-திருச்சி இடையே 8 வழிச்சாலை வேண்டும்... ராமதாஸ் புதிய கோரிக்கை\nமுரசொலி விவகாரம்... ராமதாஸ் மீது மானநஷ்ட வழக்கு... திமுக அதிரடி\nவாயலூரில் அதிசயம்.. பாலாற்றை உயிர்ப்பிக்க இந்த அதிசயம் வேண்டும்.. ராமதாஸ் கோரிக்கை\nமுரசொலி நிலம்- டாக்டர் ராமதாஸ், பாஜக சீனிவாசன் மன்னிப்பு கேட்க கோரி திமுக நோட்டீஸ்\nசர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ராமதாஸ் பாராட்டுகள்\nராமதாசுக்கு காய்ச்சல்... உடல்நலம் விசாரித்த முதலமைச்சர்\nசவாலை ஏற்கிறேன்.. என் 1000 ஏக்கர் நிலத்தை சொல்லட்டும்.. காட்டினால் அது அவர்களுக்கே.. ராமதாஸ் அதிரடி\nஅதெல்லாம் ஆபத்து.. புத்தாண்டு மலர்வதற்குள் புதிய நிர்வாகம் மலர வேண்டும்.. ராமதாஸ்\nஅயோத்தி தீர்ப்பு.. அனைவரும் ஏற்போம்.. மோதல்கள், வாக்குவாதங்கள் நிகழாமல் தடுப்போம்.. ராமதாஸ்\nஐஐடி நுழைவுத் தேர்வு.. குஜராத்துக்கு ஒரு நியாயம்.. தமிழுக்கு ஒரு நியாயமா\nவாட்ஸ் அப் மூலம் ஒட்டு கேட்பு- இஸ்ரேல் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்க ராமதாஸ் வலியுறுத்தல்\nஹைட்ரோ கார்பன்.. நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தால் நிலநடுக்கம் ஆபத்து.. விரிவாக விவரிக்கும் ராமதாஸ்\nகுரு இடத்தில் பு.த.அருள்மொழி... வன்னியர் சங்கத்திற்கு புது தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/ravana-vatham", "date_download": "2020-02-28T02:50:47Z", "digest": "sha1:GCT4DDAONPTTM6YA2T6KMRXPBTEE6F3T", "length": 12829, "nlines": 210, "source_domain": "tamil.samayam.com", "title": "ravana vatham: Latest ravana vatham News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\ndraupathi திரௌபதி படத்தை முன்னாடியே பார்...\nஇதே வேலையா போச்சு ... மீண்...\nDhanush ஸ்கிரிப்ட் எழுதி ம...\nsimbu இதுதான் விண்ணைத் தாண...\nஇமான் வெளியிட்ட அண்ணாத்த இ...\nஇஸ்லாமியர் வாக்குகளைக் கவர அதிமுக புதிய ...\nCAA: முடிவுக்கு வருகிறதா ச...\nகேஸ் சிலிண்டர் புக் பண்றது...\nடாஸ்மாக்: தமிழ்நாடு அரசை க...\n18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள...\nஆஸ்திரேலியாவிடம் சரண்டர் ஆன வங்கதேசம்\nடென்னிஸ் உலகின் முடிசூடா ர...\nமகளிர் டி20 உலகக் கோப்பை; ...\nமகளிர் டி20 உலக கோப்பை: இந...\nமகளிர் உலகக் கோப்பை: பாகிஸ...\nவிவோ V19 ப்ரோ: எப்போது அறிமுகம்\nRealme: ஒரே நேரத்தில் 3 லே...\n44MP டூயல் செல்பீ கேமரா\nஉங்க பட்ஜெட் ரூ.15,000 ஆ\nTech Review: சாம்சங் கேலக்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஅவெஞ்சர்ஸ் வடிவேலு வெர்ஷன் வீடியோ செம வ...\nஆளே இல்லாத கடையில் டீ ஆற்ற...\n10ம் வகுப்பு மாணவிக்கு உதவ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கும் குறைஞ்சிருக்க...\nபெட்ரோல் விலை: சூப்பர்... ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஹ...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nநீலகிரியில் ஆய்வக உதவியாளர் வேலை\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nKanchi: ராமா என சொன்னால் அனைத்து தெய்வங்களும் வருவார்கள்... ராம நாமத்தின் மகிமையை சொன்ன காஞ்சி பெரியவர்\nராம நாமத்தின் மகிமை என்ன, ஒருவரின் துன்பத்தை போக்க அது எப்படி உதவுகின்றது என்பதை காஞ்சி மகாபெரியவர் என அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விளக்கம் தந்துள்ளார்.\nசீதைக்காக மட்டுமா ராமன் ராவணனை கொன்றார்... உண்மையான காரணம் இதுதான்...\nராவணனை ராமன் கொன்றதற்கு, சீதையின் மேல் ராவணன் ஆசை கொண்டது மட்டும்தான் காரணமா... அதற்கு உண்மையான காரணம் தான் என்ன என்பது பற்றி பார்ப்போம்.\nகொடூர கொலை - டெல்லி உளவுத்துறை அதிகாரிக்கு நேர்ந்த பயங்கரம்\nஅவெஞ்சர்ஸ் வடிவேலு வெர்ஷன் வீடியோ செம வைரல்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster\nபெட்ரோல் விலை: இன்னைக்கும் குறைஞ்சிருக்கே - அதுவும் இவ்வளவு\nஇன்றைய பஞ்சாங்கம் 28 பிப்ரவரி 2020\n\"என்னை என்கவுண்ட்டர் செய்யுங்க\": போலீசிடம் முன்னாள் முதல்வர் ஆவேசம்\nஇஸ்லாமியர் வாக்குகளைக் கவர அதிமுக புதிய யுத்தி\nCAA: முடிவுக்கு வருகிறதா சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/12/blog-post_55.html", "date_download": "2020-02-28T03:06:58Z", "digest": "sha1:ADU46BEY2GHH6DE7DMEZHGGFRQ6L65EH", "length": 9021, "nlines": 178, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: புனைவுத்தர்க்கம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபீஷ்மர் என்னும் வயோதிகர் களத்தில் அம்புபட்ட பின் எப்படி உயிரோடு இருப்பார் என்பதை குறித்து நீங்கள் எப்படி எழுத போகிறீர்கள் என்பதை வாசிக்க மிகவும் ஆவலாக இருந்தேன். ஏனென்றால் இதற்கு முன் வாசித்து மனதில் இருக்கும் மகாபாரத்தில் கூறப்பட்ட புறவய மீபுனைவுகளான துகில் உரியப்படும் திரௌபதிக்கு சேலை கிடைப்பது, திருதாஷ்டிரருக்கு சஞ்சயன் போர்களத்தை பற்றி கூறுவது, கர்ணனின் கவச குண்டலங்கள், என சிலவற்றை வெண்முரசில் அற்புதமான தர்கங்களோடு கடந்துவிட்டீர்கள். ஆனால் பீஷ்மனின் நிலை உயிர் குறித்தது..எங்கும்,எப்படியும் மரணம் காத்திருக்கும் என்பதை அறிந்த நகர மனதிற்கு.. எப்படி தர்க்கபூர்வமாய் நிருபிப்பீர்கள் என ஒரு ஆவல். ஆனால் அதை அசால்ட்டாக கடக்கும்போது உங்களின் புனைவு திறனின் மீது கொண்ட நேசத்தால் அழுதபடி சிரித்துக்கொண்டே வாசித்தேன்.\nஒரு கதையை யார் வேண்டும் என்றாலும் தொடங்கலாம் ஆனால் கதை இரண்டு வரி எழுதியதுமே முன்னால் வந்து நிற்பது தர்க்கம். அதை உடைக்காமல் அடுத்தவரி எழுதவே முடியாது என்னும்போது எத்தனை லட்சம் வரிகள் எழுதி தள்ளி இருக்கிறீர்கள். விமர்சகர்களுக்கும் வாசகர்களுக்கும் முதலில் தெரியும் பிழையே தர்க்கம் குறித்துதான். ஆனால் நீங்கள் எழுதும் கதைகளில் தர்க்க பிழை கூட கண்டுபிடிக்க முடியாமல் தான் கடுப்பில் உங்களை திட்டுகிறார்கள் போல.\nசார் புனைவுக்குள் தர்க்கத்தை எப்படி அனைவரும் ஏற்று கொள்ளும்படியான சம்பவங்களை கொண்டு புறவய தெளிவுகளோடு அமைப்பது ,அதற்கு நமக்கு தேவையான கச்சா பொருட்களை எப்படி அடைவது, எப்படி தேடுவது என்பதை கொஞ்சம் கற்றுதரமுடியுமா\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதிசை தேர் வெள்ளம்-ஊழின் பெரு நடனம்- அந்தியூர் மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/business-news/oyo-makemytrip-goibibo-in-trouble-under-investigation.html", "date_download": "2020-02-28T02:46:34Z", "digest": "sha1:O5GFFMEGHIAAM3LBVGGA4RUKE4UQKEVQ", "length": 5035, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Oyo, MakeMyTrip, GoIbibo in trouble - under investigation | Business News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்\n‘நடத்துநர் தவறாகப் பேசியதால்’.. ‘கியரைப் பிடித்து பேருந்தை நிறுத்திய இளம் பெண்’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..\n‘ஹோட்டலில் தீடீரென பற்றிய தீ’.. ‘கொழுந்துவிட்டு எரிவதால் பரபரப்பு’.. ‘கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராட்டம்’..\n‘விடுதியில் அறை எடுத்துத் தங்கிய ஆண், பெண்’.. ‘தகாத உறவால் எடுத்த விபரீத முடிவு’..\n'வாங்க வாங்க ஒரு டோக்கனை போட்டுட்டு போங்க'...'இந்த ஸ்பாட்ட பாக்க கட்டணம்'...வெளியான அறிவிப்பு\n‘விளையாடப்போன சிறுமி’... ‘2 நாள் கழித்து’... 'பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/60w-led-canopy-light/57154025.html", "date_download": "2020-02-28T03:34:17Z", "digest": "sha1:CGXPDI3I5IH5ISXYG7BF62TDM7U6CXXW", "length": 16341, "nlines": 268, "source_domain": "www.chinabbier.com", "title": "ETL ஐபி65 75W லெட் காப்புரி லைட் பல்புகள் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nவிளக்கம்:70W தலைமுடி ஒளி ஒளி,மங்கலாக்கப்பட்ட தலைக்கவசம் விளக்குகள்,லெட் மேனிபியின் லைட் பல்புகள்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED ��ோஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nHome > தயாரிப்புகள் > எல்.ஈ. டி > 60w தலைவலி ஒளி விளக்கு > ETL ஐபி65 75W லெட் காப்புரி லைட் பல்புகள்\nETL ஐபி65 75W லெட் காப்புரி லைட் பல்புகள்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: 1pcs / CTN அல்லது 4pcs / CTN\nஇந்த 70W தலைக்கவசம் ஒளி 5000K பகல் வெள்ளை மணிக்கு 8400 LM அளிக்கிறது. அதிக திறன் 120lm / w வரை Dimmable லெட் விதானம் விளக்குகள் நீண்ட ஆயுள் நேரம் 50,000 மணி நேரம் 95% திறன் ower ப உள்ளது. ETW பட்டியலுடன் 75W லெட் மேனிபிய லைட் பல்புகள் பட்டியலிடப்பட்ட உயர் தரம் மற்றும் செயல்திறன். 4 நிறுவல் விருப்பங்களுடன் மட்டு, குறைந்த சுயவிவர வடிவமைப்பு, இயக்கம் சென்சார் தானாகவே இந்த 75W தலைமையிலான விதானம் ஹூட் லண்டன் ஆன் / இனிய மாறும். இந்த 75W எரிவாயு நிலையங்கள், பார்க்கிங் நிறுத்தம், பொது இடங்களில், நிலக்கீழ், உணவகங்கள், கிடங்கு, ஜிம்மை, கார் டீலர் போன்றவை போன்ற வெளிப்புற பயன்பாடுகளுக்கான விதானம் ஒளி விளக்குகளை வழிநடத்தியது .\nதயாரிப்பு வகைகள் : எல்.ஈ. டி > 60w தலைவலி ஒளி விளக்கு\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\n50W வெளிப்புற தலைமுடி விளக்கு மின்னல் Retrofit கிட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமோஷன் சென்சார் மூலம் 50W Led கேரேஜ் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n75W பார்க்கிங் கேரேஜ் லைட் ஃபிர்ச்சர் மோஷன் சென்சார் இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W பார்க்கிங் கேரேஜ் லைட் ஃபிக்ஷர்ஸ் மோஷன் சென்சார் இப்போது தொடர்பு கொள்ளவும்\n75W லெட் பார்க்கிங் கேரேஜ் லைட்டிங் மோஷன் சென்சார் இப்போத�� தொடர்பு கொள்ளவும்\n75W லோ பே விளக்கு ஒளியியல் மோஷன் சென்சார் இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W லெட் லோ பே கேரேஜ் லைட்டிங் மோஷன் சென்சார் இப்போது தொடர்பு கொள்ளவும்\n60W வெளிப்புற லெட் கேரேஜ் காப்புரிமை லைட் ஃபிக்ஸ்டுகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\n70W தலைமுடி ஒளி ஒளி மங்கலாக்கப்பட்ட தலைக்கவசம் விளக்குகள் லெட் மேனிபியின் லைட் பல்புகள் தலைமுடி விளக்கு 50W தலைவலி படலம் 50w எல்.ஈ.டி ஒளி பகுதி ஒளி லெட் 20W பாதை துருவ ஒளி\n70W தலைமுடி ஒளி ஒளி மங்கலாக்கப்பட்ட தலைக்கவசம் விளக்குகள் லெட் மேனிபியின் லைட் பல்புகள் தலைமுடி விளக்கு 50W தலைவலி படலம் 50w எல்.ஈ.டி ஒளி பகுதி ஒளி லெட் 20W பாதை துருவ ஒளி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-02-28T02:18:21Z", "digest": "sha1:B72TZ7NRXVU5RZJ3LPAAHWZJWHM5JSWT", "length": 9183, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கிறிஸ்துமஸ் விருந்து", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 28 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - கிறிஸ்துமஸ் விருந்து\nதலைவாழை: கிறிஸ்துமஸ் விருந்து - மீன் வறுவல்\nதலைவாழை: கிறிஸ்துமஸ் விருந்து - தேங்காய் நெய் பிஸ்கட்\nதலைவாழை: கிறிஸ்துமஸ் விருந்து - செட்டிநாட்டு மீன் குழம்பு\nதலைவாழை: கிறிஸ்துமஸ் விருந்து - பெப்பர் சிக்கன் மசாலா\nதலைவாழை: கிறிஸ்துமஸ் விருந்து - வனிலா கேக்\nதலைவாழை: கிறிஸ்துமஸ் விருந்து - நெய் புலவ்\nதலைவாழை: கிறிஸ்துமஸ் விருந்து - நெ��் மட்டன் கறி\n - ஆட்டுக் கால் பாயா\nகிறிஸ்துமஸ் பரிசாக ஊழியர்களுக்கு ரூ.35 லட்சம் அமெரிக்க நிறுவனம் அதிரடி\nதமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் உற்சாக கொண்டாட்டம்\nபாலிவுட் வாசம்: கிறிஸ்துமஸ் விருந்து\nடெல்லி கலவரம் உளவுத்துறையின் தோல்வி: மத்திய அரசை...\nகுடியுரிமை கோருபவர்கள்தான் தங்களை நிரூபிக்க வேண்டும்: கவுஹாத்தி...\nசிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களை திமுக, காங்கிரஸ் தூண்டிவிடுகின்றன:...\nமத்திய அரசைக் கண்டிக்கும் அறியாமை அரசியல்; ரஜினியின்...\nடெல்லி வன்முறை: பாஜக தலைவர்கள் 3 பேர்...\nகபில் மிஸ்ரா ட்வீட்டுக்குப் பின் எச்சரித்த டெல்லி...\nடெல்லி வன்முறைக்கு 21 பேர் பலி: காங்கிரஸின்...\nமறக்கமுடியுமா இந்த நாளை: சச்சினுக்கு போட்டியான ஸ்ட்ராஸ்: திருப்புமுனை ஜாகீர்கான் பந்துவீச்சு, சமனில் முடிந்த உலகக்கோப்பை ஆட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/tolaipeci-en+Ecuttoniya.php?from=in", "date_download": "2020-02-28T02:49:46Z", "digest": "sha1:GWLUJP5GOIV4ESQCSZMRD77RRR5K3F76", "length": 11284, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "தொலைபேசி எண் எசுத்தோனியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகெ���்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெ���ிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 0525 1300525 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +372 525 1300525 என மாறுகிறது.\nஎசுத்தோனியா -இன் பகுதி குறியீடுகள்...\nஎசுத்தோனியா-ஐ அழைப்பதற்கான தொலைபேசி எண். (Ecuttoniya): +372\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான தொலைபேசி எண்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற தொலைபேசி எண் டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, எசுத்தோனியா 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00372.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/91667813/notice/101711?ref=ls_d_obituary", "date_download": "2020-02-28T02:08:55Z", "digest": "sha1:A2LOOI7P3VMHVBDW6J5WMTAKBLOKHCBZ", "length": 9404, "nlines": 167, "source_domain": "www.ripbook.com", "title": "Arasaratnam Mayuran - Obituary - RIPBook", "raw_content": "\nகரவெட்டி(பிறந்த இடம்) Essen - Germany\nஅரசரட்னம் மயூரன் 1986 - 2019 கரவெட்டி இலங்கை\nபிறந்த இடம் : கரவெட்டி\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். கரணவாய் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அரசரட்னம் மயூரன் அவர்கள் 13-05-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற அரசரட்னம், செல்வேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராஜா, தேவநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசுஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,\nசபீனா, நிவேனா, ஐசானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nதர்சினி, அனுசினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசரத் விஜயதுங்க, சுஜாதா, ஸ்ரீதரன், சுதாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசிவசோதி(சுவிஸ்), சிவராசா, செல்வவிநாயகம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,\nசாருதி, திசானா, டிஸ்யன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nயாழ்ப்பாணத்தின் அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும்,எழுச்சி மிகு இளைஞர்களைக் கொண்டதும், புகையிலைத் தோட்டம், நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித்... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=104500", "date_download": "2020-02-28T02:27:08Z", "digest": "sha1:L2RNMBHJ67G46BWZ4UAEYWANL6N4RZ32", "length": 9543, "nlines": 93, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்! தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம் - Tamils Now", "raw_content": "\n‘சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே’ பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை - டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புகிறது; டெல்லி காவல் துறை - டெல்லி கலவரம்;பாஜக தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய சொன்ன நீதிபதி திடீர் மாற்றம் காங்.கடும் கண்டனம் - \"தமிழக கோவில் சிலைகள் அரிதானவை.அவைகள் பாதுகாக்க வேண்டும்” - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு - பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்குகிறது - 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் எழுதுகிறார்கள்\nஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்\nசென்னையில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுல்லதால் ஒரு குடம் தண்ணீரை பொதுமக்கள் 10 ரூபாய் கொடுத்து வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. சென்னைக்கு தண்ணீர் வழங்கும் சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் புழல் ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் குடிநீரை மக்கள் விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி லாரிகளில் வழங்கிவந்த தண்ணீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒரு குடம் தண்ணீரை 10 ரூபாய் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மார்ச் மாதமான இப்போதே இப்படி இருக்கும் நிலையில், கோடைக்காலமான மே மாதங்களில் நிலமையை எப்படி சமாளிக்க போகிறோம் என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசென்னை மாநகராட்சி வழங்கும் குடிநீர் துர்நாற்றம் மிக்கது; பாதுகாப்பானது அல்ல: மத்திய அரசு ஆய்வறிக்கை\nபலத்த மழையால் – சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு\nவிவசாயிகள் பிரச்சனைக்கு காரணமும் தீர்வும்\nபோரூர் ஏரியில் இருந்து 100 நாட்களுக்கு தினசரி 4 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்க முடிவு ;சென்னை குடிநீர் வாரியம்.\nதாமிரபரணி தண்ணீர் வழங்குவதற்கு எதிர்ப்பு: சமூக வலைதள நண்பர்கள் உண்ணாவிரதம்\nதாமிரபரணி தண்ணீர் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக போராட்டம்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nடெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புகிறது; டெல்லி காவல் துறை\n‘சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே’ பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை\nதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலில் 505 தங்கக் காசுகள் கொண்ட புதையல்\nபிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்குகிறது – 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் எழுதுகிறார்கள்\n“தமிழக கோவில் சிலைகள் அரிதானவை.அவைகள் பாதுகாக்க வேண்டும்” – தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=2341", "date_download": "2020-02-28T02:08:04Z", "digest": "sha1:H3RWLZ4W2C75DXXVF2LRYMKDMMKVJ7BW", "length": 3468, "nlines": 45, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=34813", "date_download": "2020-02-28T03:32:36Z", "digest": "sha1:5TE6UR7TOZ6BJE2TJ5DFVDWDVOXPIFGB", "length": 8394, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "குறத்தியாறு » Buy tamil book குறத்தியாறு online", "raw_content": "\nஎழுத்தாளர் : கௌதம சன்னா\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஅண்ணன்மார் சுவாமி கதை (பொன்னர் சங்கர் முழு வரலாறு, கொங்கு நாட்டு வேளாளர் காவியம்) சமணர் கழுவேற்றம் (ஒரு வரலாற்றுத் தேடல்)\nசங்க காலம், சங்கம் மருவிய கால கட்டங்களின் இலக்கிய மரபுகளையும் மற்றும் சமண, பௌத்த இலக்கியங்களின் நுட்பங்களையும் மறுபலிக்கக்கூடிய கூறுகளையும், தொண்டை மண்டல கூத்து மரபின் தாள நய ஒத்திசைவுகளோடு கூடிய ஒரு காப்பிய மரபையும் இப்புதினத்தில் காண முடியும்.\nஆயினும் காப்பியங்களில் முன்னிறுத்தப்படும் தனி மனித முக்கியத்துவம் இதில் இல்லை. முழுக்கவும் வெகு மக்களின் சமூக உறவுகளில் உள்ள உன்னதமான உணர்வெழுச்சிகளை முன்னிறுத்தி, அதன் மூலமாகத் தனது அறத்தை இப்புதினம் படைத்துக்கொள்கிறது. அதே வேளை இதன் நடையோட்டம் விதிகளுக்குட்பட்ட செய்யுள் நடையோட்டமாக இல்லை. வசனக் கவிதை மரபோ அல்லது புதுக்கவிதை மரபோ இதில் பிரித்துக் காண்பது கடினம். ஆயினும் நடையொழுக்கில் கவி நயமும் இசை நயமும் பின்னிப் பிணைந்திருப்பதால் ஒருவித புதிய உணர்வெழுச்சியைக் காணமுடியும். அந்த வகையில் இது புதிய காலத்திற்கான சிறிய அளவிலான ஒரு மக்கள் காப்பியம்.\nஇந்த நூல் குறத்தியாறு, கௌதம சன்னா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கௌதம சன்னா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற சமூக நாவல் வகை புத்தகங்கள் :\nதுரத்தும் நினைவுகள் அழைக்கும் கனவுகள் - Thurathum ninaivukal azhaikkum kanavukal\nகுறிஞ்சி மலர் - Kurinji Malar\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசென்னை மறுகண்டுபிடிப்பு - Chennai Maru Kandupidippu\nஅந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம் - Andhaman Sirai Allathu Iruttu Ulagam\nஅனிதாவின் காதல்கள் - Anithavin Kaathalgal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=79b8f6804416e64ad4b014c9721e0074&searchid=1460696", "date_download": "2020-02-28T03:23:35Z", "digest": "sha1:VXBAPFSAQMP5B7A5NCLGW2UVS7VSMVKQ", "length": 9823, "nlines": 236, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: ரஜினியின் கோச்சடையான் ஓர் முன்னோட்டம்...\nThread: புத்தகத்தை பதிவேற்ற முடியவில்லை.. உதவுங்கள்..\nபுத்தகத்தை பதிவேற்ற முடியவில்லை.. உதவுங்கள்..\nநண்பர்களுக்கு வணக்கம்... சமீபத்தில் ஒரு புத்தகத்தை படிக்க நேர்ந்தது.. அதில் கடவுள் என்பது பற்றிய ஒரு அருமையான விளக்கம் கொடுக்கபட்டிருந்தது.. மிகவும் எளிமையாகவும் அனைவருக்கும் புரியும்படியும் அந்த...\nஉங்களின் ஒவ்வொரு கதைகளும் அருமையாக இருக்கிறது...\nஉங்களின் ஒவ்வொரு கதைகளும் அருமையாக இருக்கிறது ரமணி அவர்களே.. கொஞ்சம் தாமதமாக படித்துவிட்டேன்.. மற்றபடி வேறொன்றுமில்லை.. கதைகள் அத்தனையும் மிகவும் பிடித்துவிட்டது.. சிலது என்னை பாதித்துவிட்டது.....\nThread: மரணத்திற்குப் பின் ஆன்மாவின் நிலை என்ன\nபொதுவாக இது போன்ற விஷியங்களில் விஞ்ஞானம் என்ன...\nநீங்கள் சொல்வதுதான் அப்படாமான உண்மை... நிச்சியம்...\nThread: கண்ணா லட்டு திங்க ஆசையா\nசந்தானம் பணம் பண்ணட்டும்.. ஆனால் அதற்காக...\nஉன்மையில் நாம் இப்பொழுது துரித வாழ்கை வாழ...\nThread: தமிழ்க் காப்பி குடிக்கலாமா\nஅந்த தளம் வேலை செய்யவில்லை.. (டொமைன் எக்ஸ்பிறேது)\nஅந்த தளம் வேலை செய்யவில்லை.. (டொமைன் எக்ஸ்பிறேது)\nThread: எனக்கு ஒரு கோடி வேணும் என்று கேட்டா கொடுக்குமா\nநேரில் சென்று பார்த்தால்தான் பிரார்த்தனை...\nThread: ஒரு கல் ஒரு கண்ணாடி\nநிச்சியம் நல்ல படம்.. குடும்பத்துடன் பார்க்கலாம்..\nThread: முதல் ஆண் ஆதாம் முதல் பெண் ஏவா\nமிகவும் அற்புதமான ஒரு விளக்கம்.. இதை மேலும்...\nThread: பற்களை பாதுகாக்கும் உணவு முறைகள்\nமனிதனுக்கு ஏற்படும் நோய்களில் முக்கால்வாசி நோய்...\nThread: 8 மணிநேரம் \"கட்\"\nஜெயாவுக்கு நிச்சியம் தெரியும் இதை சரிபடுத்திவிட...\nrepeated audience இருந்தால் தான் எந்த படமும்...\nThread: சதுரகிரி -கோரக்கர் சொல்லிய வழி - பகுதி (1) அமானுஷ்யங்களும், ஆச்சிரியங்களும்\nஇந்திரா பார்த்தசாரதி அவர்களின் கதையை படிப்பது...\nThread: கணவனும் மனைவியும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்தால் ஏற்படும் நன்மைகள்-தீமைகள் என்ன\nஉயர் அதிகாரி உங்களின் துணையிடம் நடந்து கொள்ளும்...\nThread: கண்ணதாசன் சுயசரிதை-வனவாசம் 6\nநண்பா, இந்த முழு புத்தகத்தையும் pdfஆக ஏற்றினால்...\nஅவனிடன் கூறு என்று தன் கணவனை மரியாதை குறைவாகவா...\nThread: அதிமுக விலிருந்து சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் நீக்கம்\nஇது மட்டும் உண்மையாக இருந்தால் அதிமுகாவின்...\nஎங்கிருந்துதான் பிடிக்கிறாங்களோ.. ரூம் போட்டு...\nThread: வாகன டயர்களில் காற்றுக்கு பதில் நைட்ரஜன் வாயு பயன்பாடு\nஆமாம்... என்று செய்தியில் பார்த்தேன்...\nஆமாம்... என்று செய்தியில் பார்த்தேன்...\nThread: வாகன டயர்களில் காற்றுக்கு பதில் நைட்ரஜன் வாயு பயன்பாடு\nநண்பர் சொல்வதை போல்.. இரண்டு சக்கர வாகனங்களுக்கு...\nநண்பர் சொல்வதை போல்.. இரண்டு சக்கர வாகனங்களுக்கு இது எந்த விதத்தில் சரி படும் என்று தெரியவில்லை.. தீடீரென்று puncture ஆனால் என்ன செய்வது.. விளக்கம் ப்ளீஸ்.\nThread: வேப்பமரத்தில் பால் வடிவது அம்மன் சக்தியாலா\nஇதை படித்த பிறகாவது கண்ணை மூடிக்கொண்டு எதையும்...\nஇதை படித்த பிறகாவது கண்ணை மூடிக்கொண்டு எதையும் நம்பும் ஜென்மங்கள் திருந்தட்டும்..\nஇன்னும் சில பல ஊர்களில் இந்த கொடுமை முடிந்த...\nThread: ராமனால் ஏற்பட்ட விளைவு\nபயபுள்ள அவ்வளோ பெரிய மேதைகிட்டே ஒருவன் டகால்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tisrilanka.org/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2020-02-28T03:46:29Z", "digest": "sha1:KXJVLUVCLFPPPABJXL4THR6F5BETRGRI", "length": 33335, "nlines": 120, "source_domain": "www.tisrilanka.org", "title": "Transparency International Sri Lanka | மத்திய அதிவேக வீதி நிர்மாணிப்பு", "raw_content": "\nமத்திய அதிவேக வீதி நிர்மாணிப்பு\nHome மத்திய அதிவேக வீதி நிர்மாணிப்பு\nமத்திய அதிவேக வீதி நிர்மாணிப்பு\nகடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக, நாட்டின் போக்குவரத்து மார்க்கங்களுக்கான முக்கியத்துவம் வெகுவாக உணரப்பட்டுள்ளதால், தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூட, வீதி அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகத் தனி அத்தியாயங்கள் காணப்படுகின்றன.\nஇவ்வாறு மக்களுக்கு, எதன் மீதான தேவை அதிகம் காணப்படுகின்றதோ, அதை இனம் கண்டுகொண்டு, அதைப் பூர்த்தி செய்யும் திட்டங்களை ஆரம்பித்து, அதன் மூலம், பல பித்தலாட்டங்களை மேற்கொள்ளும் நிலைமை இன்றுவரை நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு மக்கள் அதிகம் நாட்டம் கொண்டுள்ள, அதிவேக வீதிகளும் தேர்தல் காலங்களில் முக்கியப் பேசுபொருளாகி விடுகின்றன.\nஇவ்வாறாக, அதிவேக வீதிகள் மக்களுக்குப் பயன்தருவனவாக இருந்தாலும், அந்த வீதிகளுக்கான செலவு என்ற பேரில், மக்கள் பணம் எந்தளவு விரயம் செய்யப்படுகின்றது என்பது இரகசியமாகவே இருந்துவிடுகிறது. அவ்வாறான, இரகசியங்களை உடைக்கும் ஆவணங்களாகக் கணக்காய்வு அறிக்கைகளே உள்ளன.\nஅதன் அடிப்படையில், 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் 19 ஆம் திகதி, நடைபெற்ற பொது முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்��த் தெரிவுக்குழுவின் பணிப்புரைக்கமைய, கணக்காய்வாளர் தலைமை அதிபதி எச்.எம். காமினி விஜேசிங்ஹவால், 2018ஆம் ஆண்டு டிசெம்பர் 28ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையை ஆராயும் போது, மத்திய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளில் காணப்படும் தாமதப்படுத்தல்கள் நியாயமற்றவை எனத் தெரியவருகிறது.\nவீதி அபிவிருத்தி அதிகார சபையால் 2007 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட பெருந்தெருக்கள் பாரிய திட்டத்தின் பிரகாரம், மேற்கொள்ளப்பட்ட பிரதான வீதி அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்கு மத்தியில், கொழும்பு கண்டி அதிவேக வீதி, கொழும்பு யாழ்ப்பாணம் அதிவேக வீதி ஆகியவற்றையும் நிறுவுவதற்கான திட்டங்கள் குறித்து ஆராயும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.\nஇவ்வாறு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையில் இல்லாவிட்டாலும் 1990ஆம் ஆண்டிலிருந்து 2012 ஜூலை மாதம் வரை கொழும்பு கண்டி அதிவேக வீதியை நிர்மாணிக்கும் குறிக்கோள்களுடன் முகாமைத்துவ மட்டத்திலான முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டே வந்துள்ளன.\nபின்னர், 2012 ஆம் ஆண்டு இறுதியிலிருந்து 2015 ஜூலை வரை, கொழும்பு கண்டி, கொழும்பு யாழ்ப்பாணம் ஆகிய அதிவேக வீதிகளை நிர்மாணிக்கத் தீர்மானிக்கப்பட்டதோடு, அதை வடக்கு அதிவேக வீதியாகப் பெயரிட்டு, எந்தர முல்லையிலிருந்து மீரிகம வரைக்குமான அதிவேக வீதி நிர்மாணப் பணிகளை முதற்கட்டமாகவும் மீரிகமவிலிருந்து குருநாகல் வரை இரண்டாவது கட்டமாகவும் கண்டியை இணைக்கும் வீதியின் நிர்மாணப் பணிகளுக்கான சாத்தியவள ஆய்வு ஆலோசனை சேவைகளைப் பெறுவதற்கான ஒப்பந்தக்காரர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.\nமேற்குறித்த பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இந்த அதிவேக வீதியானது, மத்திய அதிவேக வீதியெனப் பெயரிடப்பட்டு, கடவத்தையிலிருந்து தம்புளை வரை மூன்று கட்டங்களாகக் கண்டியை இணைக்கும் வீதியை நிர்மாணிப்பதாகவும் அதற்கான சாத்தியவள ஆய்வைப் பெற்றுக்கொள்வது தொடர்பான தீர்மானங்களும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.\nபெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி அமைச்சின் கீழ் அமுல்படுத்தப்படுத்தபடும் வகையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையால் 2007 – 2017 வரையான காலப்பகுதிக்காகத் தயாரிக்கப்பட்ட பெருந்தெருக்கள் பாரிய திட்டத்தின் பிரகாரம், வடக���கு அதிவேக வீதியை நிர்மாணிப்பதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.\nமேலும், 1990 ஆம் ஆண்டிலிருந்தே மத்திய மாகாணத்துக்கு அதிவேக வீதியை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்ததை மேற்படி தீர்மானங்கள் உறுதி செய்வதுடன், தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போது, அவற்றுக்குரிய தேசிய கொள்கையை அமுல்படுத்தாமையின் காரணமாக, நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நட்டம் எவ்வளவு என்பதை மதிப்பீடு செய்யமுடியாதுள்ளதாகக் கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.\n2014 டிசெம்பர் 31 ஆம் திகதி வரை, ‘ஸ்மெக்’ நிறுவனத்துக்கு 1,759 ரூபாய் மில்லியனும் அந்த நிறுவனத்தின் அறிக்கை, ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையில் இல்லாததன் காரணமாக, இது சம்பந்தமாகப் பல்வேறு ஆய்வுகளுக்காக வெளி நிறுவனங்களுக்கு 65 மில்லியன் ரூபாயும் செலுத்தப்பட்டிருந்தும் இறுதிச் சாத்திய வள ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் கணக்காய்வின் போது தெரியவந்துள்ளது.\nஅதேபோல், கணக்காய்வுத் திகதி வரையும் அதிவேக வீதிகளைத் தெளிவாக இனங்கண்டு, மதிப்பீட்டைத் திருத்தம் செய்ய முடியாத நிலைமையின் கீழ், அவற்றுக்குரிய கேள்வி ஆவணங்கள் தாயாரிக்கப்பட்டிருக்கவில்லை.\nஅதனைடுத்து, முதலாம் கட்டத்துக்காகப் பொறியியலாளர் மதிப்பீட்டுக்குக் கிடைத்த அங்கிகாரம், அது அங்கிகரிக்கப்பட்ட திகதி, அந்த மதிப்பீட்டைத் தயாரித்த உத்தியோகத்தர்களின் உத்தியோகபூர்வ முத்திரைகள் ஆவணங்களில் பொறிக்கப்பட்டு இருக்கவில்லை.\nமத்திய அதிவேக வீதியின் 01,02,03 ஆம் கட்டங்கள் தொடர்பாக ஆலோசனைக் கம்பனி, ஒப்பந்தக் கம்பனியைத் தெரிவு செய்யும் நடைமுறை, 2006 ஆம் ஆண்டு அரசாங்க பெறுகை வழிகாட்டிக் கோவையின் 1.1 ஆம் பிரிவுக்கு முரணாக அமுல்படுத்தப்பட்டு இருப்பதுடன், போட்டி விலை முறைமையைக் கடைப்பிடிக்காததன் காரணமாக 2006 ஆம் ஆண்டு அரசாங்க பெறுகை வழிகாட்டிக் கோவையின் 1.2.1 ஆம் பிரிவுக்கும் முரணாகவே இத்திட்டம் காணப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநிதி அமைச்சர் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததால், கடைப்பிடிக்கப்பட்டிருந்த போட்டிக் கேள்வி நடைமுறை நிறுத்தப்பட்டு, அதற்குப் புறம்பாக அமைச்சரின் அமைச்சரவை விஞ்ஞானத்தில் குறிப்பிடப்பட்டவாறு, கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை மனு தொடர்ப��க,‘Fujita’ நிறுவனத்துடன் கலந்தாலோசிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டமை பெறுகை வழிகாட்டிக் கோவைக்கு, முரணானதாகவே காணப்பட்டுள்ளது.\n‘Fujita’ நிறுவனத்தின் கேள்வி நிராகரிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு முரணாக அந்த நிறுவனத்துக்கு பெறுகையை வழங்க தகைமை பெற்ற ‘Taise’ கம்பனியுடன் இணைந்து கொள்வதற்கு, அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்ளுதல், அதற்குப் பலவந்தப்படுத்துதல் உள்ளிட்ட செயற்பாடுகளும் பெறுகை விதிகளுக்குப் புறம்பாகவே இடம்பெற்றுள்ளன.\nசாத்திய வள ஆய்வுக்கு சுவீடன் அரசாங்கம், அந்நாட்டு சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தால் வழங்கப்பட்ட 119 மில்லியன் ரூபாயில், 85.1 மில்லியன் ரூபாய், வீதி அபிவிருத்தி அதிகார சபையால் செலவு செய்யப்பட்ட விதம் தொடர்பாகக் கணக்காய்வுக் குழுவுக்கு விளக்கமளிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதேபோல், அமைச்சரவை அங்கிகாரத்துடன் நிறைவு செய்யப்பட்டுள்ள, மலேசிய தனியார் நிறுவனமொன்றுடன் மேற்கொண்ட உடன்படிக்கை, அதனுடன் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களும் சமர்பிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.\nஇந்த அதிவேக வீதிகள் ஆரம்பத்தில் நான்கு தடங்களைக் கொண்டவையாக நிர்மாணிக்கப்பட்டு, பின்பு ஆறு தடங்களைக் கொண்டவையாக விஸ்தரிக்கப்பட்டுவதாகத் தீர்மானிக்கப்பட்டு இருந்தது.\nஇவ்வாறிருக்க, 2015 ஆம் ஆண்டு ஜூலை ஆறாம் திகதி உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம், வடக்கு அதிவேக வீதியாக அறியப்பட்ட வீதி, மத்திய அதிவேக வீதியாகப் பெயரிடப்பட்டு, தேசிய முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய செயற்றிட்டமாகக் குறிப்பிடப்பட்டு, அதை விரைவாக ஆரம்பிப்பதற்காக, 2015 ஆண்டு ஜூலை எட்டாம் திகதி அங்கிகாரம் பெறப்பட்டிருந்தது.\nமேலும், 2015 ஆம் ஆண்டு ஜூலை எட்டாம் திகதிய அமைச்சரவை அங்கிகாரத்தின் பிரகாரம், மத்திய அதிவேக வீதியின் சாத்திய வள ஆய்வு மற்றும் பொதுஹெரவிலிருந்து கலகெதர வரையான இணைப்பு வீதியின் நிர்மாணத்துக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதி நடவடிக்கைகள் இடம்பெறுவதுடன், வீதியின் முதலாவது கட்டமாகக் கடவத்தையிலிருந்து மீரிகம வரையும் இரண்டாவது கட்டம் மீரிகமவிலிருந்து குருநாகல் வரையும் மூன்றாவது கட்டம் குருநாகலிலிருந்து தம்புள்ள வரையும் என மூன்று கட்டங்களாக அமைக்கப்படவுள்ளதுடன் அதற்கான தனித்தனி முகாமைத்துவ பிரிவுகளும் நிறுவப்பட்டன. 2012 ஆம் ஆண்டின் இறுதி வரை இக்கட்டங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட மொத்தச் செலவு ரூபாய் 284 மில்லின் என மதிப்பிடப்பட்டுள்ளது.\n2003 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் திகதிக்கான அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம், கொழும்பு – கண்டி அதிவேக வீதி செயற்றிட்டத்தை, மலேசியா அரசாங்கத்தின் உதவியுடன் ஆரம்பிக்க அங்கிகாரம் பெறப்பட்டதற்கமைய, 2003 ஆம் ஆண்டு செப்டெம்பர் 10 ஆம் திகதி, இலங்கை – மலேசிய அரசாங்கங்கள் ஒப்பந்தத்தில் கைசாத்திட்டுள்ளன.\nஅதற்கமைய, சுவீடன் ஆலோசனை நிறுவனங்களான ‘யூரோ இன்ப்ரா குருப்’ நிறுவனத்தால், அதிவேக வீதியின் நீளம் 98 கிலோ மீற்றர் என சாத்திய வள ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், 2005 மே 30 ஆம் திகதி வரை, வீதியை இனங்கண்டு கையகப்படுத்த வேண்டிய காணிகளின் அளவு அறியப்பட்டிருக்கவில்லை எனக் கணக்காய்வின் போது தெரியவந்துள்ளது.\nமேலும், அதற்கு இடைப்பட்ட காலத்தின் போது, இச் செயற்றிட்டத்தைத் தனியார் முதலீட்டின் அடிப்படையில் மேற்கொள்வதற்கு 2007 ஜூன் ஆறாம் திகதி அமைச்சரவை அங்கிகாரம் வழங்கி இருந்தமையும் மலேசிய அரசாங்கத்துடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் காலம், 2007 ஆம் ஆண்டு செப்டெம்பர் 10 ஆம் திகதி வரையும் பின்னர், 2008 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி வரையும் இரண்டு சந்தர்ப்பங்களில் நீடிக்கப்பட்டிருந்தது.\nநிர்மாணத்துக்குக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக, 284 மில்லியன் ரூபாய் செலவென வீதி அபிவிருத்தி சபையால் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், வீதி அபிவிருத்தி அதிகார சபையால் மதிப்பீடு செய்யப்படாத 85.1 மில்லியன் ரூபாய் உள்ளடங்கலாக மொத்தமாக 369.1 மில்லியன் ரூபாய் கணக்கில் கொண்டுவரப்பட்டிருக்கவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையின் ஊடாக அறியப்பட்டுள்ளது.\nமத்திய அதிவேக வீதியை நான்கு பகுதிகளாகப் பிரித்து, நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன் தேவையான நிதியை உள்நாட்டு வங்கிக் கடன் மூலம் வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்திருந்தது. ஆனாலும் அதற்குரிய திகதி கண்ணாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கவில்லை.\n2013 ஆம் ஆண்டு மே 28 ஆம் திகதி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் சீன கம்பனிக்க��ம் இடையே சீனாவில் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், வடக்கு அதிவேக வீதியின் மூன்றாவது பகுதியை அம்பேபுஸ்ஸவிலிருந்து கண்டி வரை (46 கி.மீ) நிர்மாணித்தல், நிதி வழங்கல் என்பவற்றுக்காக China Metallurdical Group Corporation (MCC) என்ற நிறுவனத்துடன் பெருந்தெருக்கள் துறைமுகங்கள் அமைச்சின் செயலாளரால் 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி, மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டுள்ளது.\nஅதையடுத்து, மேற்படி ஒப்பந்தத்தை இரகசியமாகப் பேணவும் காணி மீட்புக்காகவும் 18 மாத கால அவகாசத்தை வழக்குவதற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.\nபின்பு, 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி அதிவேக வீதியைப் பொதுஹெரவிலிருந்து ரம்புக்கன வரை நிர்மாணிக்கவும் பொதுஹெர- ரம்புக்கன உள்ளக இடமாறல்களை உள்ளடக்கி, நான்காவது பகுதியின் 3.5 கிலோ மீற்றர்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் 48,200 மில்லியனுக்கு MCC நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்டிருந்ததுடன் 2014 நவம்பர் 17 ஆம் திகதி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் MCC நிறுவனத்துக்கும் இடையே உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது.\nஅதற்கமைய சீன EXIM வங்கியிடமிருந்து கடனைப் பெற்றுத் தீர்மானிக்கப்பட்டிருந்ததுடன் இந்நிலையில், சீன நிறுவனம் உடன்படிக்கைக்கு அமைவாக, குறித்த கடனை வழங்கத் தவறியதால் அந்த நிறுவனத்துக்கு முன்பு வழங்கப்பட்ட செலவீனங்களை அந்நிறுவனம் மீள செலுத்தியிருக்காததுடன் இந்த வீதித்திட்டத்தின் முதற் கட்டமான, கடவத்தை – மீரிகம திட்டத்துக்காக குறித்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள 158,386 மில்லியன் ரூபாய் பெறுகை நியதிகளுக்கு முரணான வகையில் வழங்கப்பட்டுள்ளதாகக் கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.\nபின்னர், அந்த உடன்படிக்கையில் ஏழு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 2018 நவம்பர் 15 ஆம் திகதி வரை கால நீடிப்புப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, அதற்கான கொடுப்பனவுகள் அந்த நிறுவனத்துக்கு எவ்வாறு வழங்கப்பட்டது என்பது தொடர்பில் உரிய விளக்கம் கிடைக்கவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.\nஅத்துடன், அமைச்சரவை சரியான தீர்வை எடுப்பதற்குரிய தரவுகளை வழங்க நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் பெறுகை செயற்பாடுகளைச் சிக்கனமாக முன்னெடுக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறந்த தொடர்பாடலை ஏற்படுத்துவதுடன் தேவையற்ற கால தாமதத்தைக் குறைப்பது தொடர்பாக அவதானம் செலுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமுறையான சாத்தியவள ஆய்வை மேற்கொள்ளாமையும் திட்டங்களைத் தயாரிப்பதற்குப் போதியளவு காலம் வழங்கப்படாததால் மத்திய அதிவேக வீதியை நிர்மாணிக்கும் நடவடிக்கை நியாயமற்ற வகையில் தாமதித்துள்ளது.\nபொறுப்புகூற வேண்டிய தரப்புகளின் தவறாக தீர்மானங்கள், நிர்மாணத்துக்கான செலவில் பெருமளவில் தாக்கம் செலுத்தியுள்ளன.\nபெறுகை நடவடிக்கைகளின் போது, உயர்கல்வி பெருந்தெருக்கள் அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபை நிதி வெகுசனத் தொடர்பு அமைச்சின் செயற்றிட்ட அலுவலகம் ஆகிய நிறுவனங்களும் இதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிலையான பெறுகைக் குழு ஏனைய தொடர்புபட்ட குழுக்களால் தொழில்சார் கடமைகளை நிறைவேற்றவில்லை எனவும் தெரியவந்துள்ளது. சாத்தியவள ஆய்வு அறிக்கையைப் பயன்படுத்தாமையின் காரணமாக, இழக்கப்பட்ட நிதி தொடர்பாக உரிய தரப்புகள் பொறுப்புகூற வேண்டியது அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஎனவே, எதிர்காலத்திலாவது தேர்தல் காரணங்களுக்காகவும் பிற காரணங்களுக்காகவும் போக்குவரத்துக் கட்மைப்புகளை நிறுவும் போது, மக்கள் பணத்தை வீணடிக்கும் எண்ணத்தைத் துறந்து உரிய தரப்புகள் செயற்படுமாயின் சிறந்தாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/chola-nattu-veerasiruvan_1350.html", "date_download": "2020-02-28T01:59:46Z", "digest": "sha1:2EBWHZFD2GMUUKHY7Z4QE6R545GX6Y63", "length": 21894, "nlines": 232, "source_domain": "www.valaitamil.com", "title": "Chola Nattu Veerasiruvan Tamil kids Story | சோழ நாட்டு வீரச்சிறுவன் சிறுகதை | Chola Nattu Veerasiruvan | Chola Nattu Veerasiruvan Tamil Story | Chola Nattu Veerasiruvan Kathai", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சிறுவர் சுட்டிக்கதைகள் - Kids Stories\nசோழநாட்டை குலோத்துங்கன் என்ற மன்னன் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தார். இவர்தான் “சுங்கம் தவிர்த்த சோழன்’ என்று வரலாற்றில் பேசப்படும் மன்னர். சோழ மரபிற்கு ஒரே வாரிசு.குலோத்துங்கன் ஆட்சியில் கல்வியில் சிறந்த புலவர்கள் அரசனை நாடிப் பொன்னும் பொருளும் பெற்றுச் சென்றனர். அதே போல் வீரர்கள் தங்கள் வீரத்தைக் காட்டிப் பரிசுகள் பல பெற்றனர். நாடெங்கிலும் திருவிழாக்கள் கோலாகலமாய் நடந்தன. மன்னன் செங்கோல் தவறாது ஆட்சி நடத்தி வந்தார்.\nஅக்காலத்தில் கடோத்கஜன் என்ற மாளவ நாட்டு மல்லன் ஒருவன் நாடெங்கும் போரிட்டு வெற்றிக்கொடி நாட்டி வந்தான். வட இந்தியாவில் பல மல்லர்களை ஜெயித்த அவன் தென்னகத்திற்கும் விஜயம் செய்தான்.மற்போரில் மட்டுமல்லாமல், வில்வித்தைகளிலும், வாட்போரிலும் வாகை சூடிவந்தான். அவன் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே வீரர்கள் நடுநடுங்கினர்.\nஅவனை எதிர்த்துப் போரிட்டுத் தோற்ற வீரர்களின் தலைகளை மொட்டை அடித்து அவர்களைத் தன் அடிமைகளாக்கினான். தான் செல்லும் தேசங்கள் தோறும் அவர்களைப் பரிவாரங்களாக அழைத்துச் சென்றான். அதனால் சிறந்த வீரர்களும் கூட அவனை எதிர்க்க அஞ்சினர். சோழநாட்டிற்கு வந்த அவன் மன்னன் குலோத்துங்கனைக் கண்டு “”என் சவாலை ஏற்கக் கூடிய வீரர்கள் உம் நாட்டில் உள்ளனரா” என்று ஆணவத்துடன் கேட்டான். மன்னன் பறை முழங்கி வீரர்களுக்கு இச்செய்தியை அறிவித்தார்.\nசோழநாடு வீரத்தில் என்றும் சோடை போனதில்லை. வீரர்கள் பலர் திரண்டனர். விற்போருக்கும், மற்போருக்கும் நாட்கள் குறிக்கப்பட்டன.அன்று அரண்மனை மைதானத்தில் மன்னர் முன் ஆயிரக் கணக்கானோர் கூடினர். போட்டி ஆரம்பமாயிற்று.\nபத்துக்கும் மேற்பட்ட சோழநாட்டு வீரர்கள் கடோத்கஜனிடம் வரிசையாகத் தோற்றனர். அவர்களால் பத்து நிமிடம் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை.தோற்ற வீரர்களை கடோத்கஜனின் ஆட்கள் கூடாரத்திற்கு இழுத்துச் சென்று உடனுக்குடன் மொட்டை போட்டு அவமானப்படுத்தி அடிமையாக்கினர்.\nசோழநாட்டின் மானத்தைக் காக்க வீரன் ஒருவன் இன்றாவது வருவானா என்று மன்னன் ஏங்கிக் கொண்டிருந்தார்.கடல் அலையெனத் திரண்டிருந்த கூட்டத்தில் சிங்கமெனக் கர்ஜித்தான் கடோத்கஜன். அவனது திண்ணிய தோள்களும், விம்மிப்புடைத்த மார்பும், வலிமைபொருந்திய கால்களும், தினவெடுத்த கைகளும், அனல்கக்கும் பார்வையும் அனைவரையும் அச்சமுறச் செய்தன. கோதாவில் நின்று கொக்கரித்த அவனை எதிர்க்க யாரும் முன்வரவில்லை.\n உம்மிடம் மலைபோல் படையிருந்தும் என்னை எதிர்க்க எந்த மல்லனும் வரவில்லை. பார்த்தீர்களா என பராக்கிரமத்தை” என்று இறுமாப்புடன் சொன்னான். மன்னன் வெட்கித் தலைகுனிந்தான்.\n“”இதோ, நானிருக்கிறேன்,” என்று கூட்டத்தில் ஒரு குரல் எழுந்தது.அனைவரும் திரும்பிப் பார்த்தனர். பத்து வயது சிறுவன் ஒருவன் திறந்த மார்புடன் வெளியே வந்தான். “”ஏய் சிறுவனே, நீயா எனக்கு எதிரி மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல் நசுக்கிவிடுவேன். உயிர் பிழைக்க ஓடிவிடு,” எனக் கர்ஜித்தான் கடோத்கஜன்.\n கண் சிமிட்டும் நேரத்தில் பறந்து சென்ற சிறுவன், மல்லனின் தோள்களில் அமர்ந்து தன் வலக்கையை நீட்டி அவன் கழுத்தில் மின்னலாய் ஒரு வெட்டு வெட்டினான். அவ்வளவுதான்… கடோத்கஜனின் கழுத்து நரம்பொன்று சுளுக்கி வலப்பக்கம் 45 டிகிரி கோணத்தில் முகம் பின்புறம் திரும்பிக் கொண்டது. அவனது விழிகள் சுழன்றன. கற்சிலையாய் அசைவற்று நின்றான்.தோள்களிலிருந்து கீழே குதித்த சிறுவன் மல்லனின் இடது காலை வாரி அவனை மண்ணைக் கவ்வச் செய்தான். கூட்டம் ஆரவாரித்தது. சிறுவனைத் தலை மேல் துõக்கி வைத்துக் கூத்தாடியது. யாரிந்தச் சிறுவன்\nஉடலின் நரம்புகளின் ஓட்டம் அறிந்து இன்ன நரம்பைத் தட்டினால் இப்படி ஆகும் என்று கூறும் வர்ம சாஸ்திரக் கலை நிபுணர் வரகுணபதியின் மகன் கபிலன் தான் அவன்.கடோத்கஜினின் மனைவியும், மக்களும் மன்னனிடம் மன்னிப்புக் கேட்க, சிறுவன் கபிலன் கழுத்து நரம்பில் மற்றுமொரு தட்டு தட்டிவிட்டு தலைக்கோணலைச் சரியாக்கினான். கடோத்கஜன்வெட்கித்தலைகுனிந்தான். அவனுடைய ஆணவம் அன்றோடு அழிந்தது. தான் அடிமைபடுத்தி இருந்த ஆட்களை எல்லாம் அன்றே விடுதலை செய்து அனுப்பி வைத்தான்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன்,\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி தொடர், மற்றவை,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2020-02-28T01:36:05Z", "digest": "sha1:NSA3AQ2V7KBZ64GEXD7G2R5ZHYS2ZFZN", "length": 6003, "nlines": 79, "source_domain": "jesusinvites.com", "title": "பெண்கள், நாய், கழுதைக்கு சமமா? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபெண்கள், நாய், கழுதைக்கு சமமா\nDec 27, 2014 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nபின் வரும் ஹதீஸில் நபிகளார் பெண்களை நாய்க்கு ஒப்பிடுகின்றார்களா இதற்கு மறுப்பு என்ன ஆயிஷா(ரலி ஏன் அவ்வாறு கேட்டார்கள்\n(பெண்கள், நாய்கள், கழுதைகள் தொழுபவருக்குக் குறுக்கே சென்றால் தொழுகை முறிந்து விடும் என்று கூறுவதன் மூலம்) எங்களை நாய்களுக்கும் கழுதைகளுக்கும் சமமாக்கி விட்டீர்களே நான் கட்டிலில் படுத்திருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் கட்டிலுக்கு நேரா��� நின்று தொழுவார்கள். அவர்களுக்கு நேராக நின்று தொழுவார்கள். அவர்களுக்கு நேராகக் கால்களை நீட்டுவது எனக்குப் பிடிக்காததால் கட்டிலின் கால்கள் வழியாக நழுவிக் சென்று விடுவேன்.\nகழுதைகள், நாய்கள் பெண்கள் ஆகியோர் தொழுபவருக்கு குறுக்கே சென்றால் தொழுபவரின் தொழுகை முறிந்து விடும் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியதாக சிலர் அறிவிப்பது பற்றி ஆயிஷா ரலி அவர்களிடம் கேட்டபோது மேற்கண்டவாறு கூறுகிறார்கள். நபிகள் பெண்களை நாய்க்கு ஒப்பிட்டு இருக்க மாட்டார்கள் என்று ஆயிஷா அவர்கள் மறுக்கிறார்கள். மேலும் நானே குறுக்கே படுத்திருக்கும் போது நபிய்வர்கள் தொழுதிருக்கிறார்கள். எனவே இது பொய்யான செய்தி என்று காரணத்துடன் மறுக்கிறார்கள். இதன் மூலம் நபியவர்கள் அப்படி சொல்லவில்லை என்று தான் ஆயிஷா ரலி வாதிடுகின்றனர் என்பது தெரிகின்றது,\nTagged with: கழுதைகள், தொழுகை, நாய்கள், பெண்கள், மறுப்பு, ஹதீஸ்\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிளில் விதியைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதா\nஇயேசுவைப்போல் ஆண், பெண் உடலுறவு இல்லாமல் பரிசுத்த ஆவி மூலம் பிறந்தவர்கள் இருந்தால் காட்டுங்கள்\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 33\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B", "date_download": "2020-02-28T02:45:15Z", "digest": "sha1:VZH7UPU7QTK37SWJTNZEI7EPQRDTHN66", "length": 51168, "nlines": 295, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஈப்போ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஈப்போ (Ipoh) மலேசிய மாநகரங்களில் ஒரு முக்கியமான நகரம். 'மலேசியாவில் மிகவும் சுத்தமான நகரம்' என்று போற்றப்படும் இந்நகரம் பேராக் மாநிலத்தின் தலைமைப் பட்டணமாகும்.[2] இதனைச் சீன மொழியில் ”பாலோ” (Paloh) என்று அழைக்கிறார்கள்.\nஅடைபெயர்(கள்): 'கோடீசுவரர்களின் நகரம்' அல்லது 'போகன்விலா நகரம்'[1]\nடத்தோ ஆஜி ரோசிடி அசிம்\n'பாலோ' என்றால் ஈயத்தைத் தோண்டி எடுக்கப் பயன்படுத்தப்படும் ’எக்கி’ என்று பொருள். ”கோடீஸ்வரர்களின் சொர்க்க பூமி” எனும் அடைமொழியும் இந்த நகரத்திற்கு உண்டு.[3] இங்கே உணவுப் பொருட்களின் விலையும் குறைவு. மலிவான விலையில் பொருட்கள் கிடைக்கும் இடம் என்று பெருமையாகச் சொல்லப்படுவதும் உண்டு.\n2.2 ஈப்போ நியூ டவுன்\n4.1 ஈப்போ மாநகர மன்றம்\n6.3 டத்தோ மிச்சல் இயோ\n6.4 எம். எஸ். மெய்யப்பச் செட்டியார்கள்\n19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் ஈப்போ பெரும் வணிகத் தளமாகப் புகழ் பெற்று விளங்கியது என்பதற்குப் பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. ’இப்போ’ (Eppo) எனும் சொல் மலேசியப் பூர்வீகச் சொல் ஆகும். 'இப்போ' என்பதே மறுவி 'ஈப்போ' என்று வழங்கப்படுகிறது.\n19ம் நூற்றாண்டில் ஈப்போவில் வெள்ளீயம் பெரும் அளவில் தோண்டி எடுக்கப்பட்டது.[4] சீனாவில் இருந்து இலட்சக்கணக்கான சீனர்கள் ஈப்போவில் குடியேறினர். இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வாணிகம் செய்ய வந்தனர். குஜராத்தியர்கள் கம்பளம், பட்டுத் துணிகள், படுக்கை விரிப்புகள் போன்றவற்றை வியாபாரம் செய்ய ஈப்போவிற்கு வந்தனர்.\nபர்மியர்கள் வைரம், மாணிக்கக் கற்களை விற்க வந்தனர். தாய்லாந்து மக்கள் பட்டுத் துணிகளை எடுத்து வந்தனர். அதன் காரணமாக மலேசியாவில் மிகவும் புகழ் பெற்ற நகரமாக ஈப்போ விளங்கியது. ஒரு கட்டத்தில் மலேசியாவின் இரண்டாவது பெரிய நகரமாகவும் ஆங்கிலேயர்களின் தலையாய நிர்வாகத் தலமாகவும் இருந்தது.\n1820 ஆம் ஆண்டில் கிந்தா நதிக் கரையோரம் அமைந்திருந்த ஈப்போ ஒரு சிறிய கிராமமாக இருந்தது. அப்போது அது பெரும் புகழ் பெற்று இருக்கவில்லை. ஈப்போவிற்குத் தெற்கே 20 கி.மீ. தொலைவில் கோப்பேங் எனும் ஒரு நகரம் இருக்கிறது. இந்த நகரம்தான் அந்தக் காலத்தில் மிகவும் புகழ் பெற்றதாக விளங்கியது.\nஆனால், இப்போது நிலைமை மாறி விட்டது. இப்போது இந்தக் கோப்பேங் நகரம் ஆள் ஆரவாரம், ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக இருக்கிறது. ஆனால், ஈப்போ தலைமைப்பட்டணமாக மாறி விட்டது. ஈப்போவைப் புகழ் பெறச் செய்தவர்களில் முக்கியமானவர் சர் பிராங்க் சுவெட்டன்ஹாம் என்பவர். இவர் மேற்கு மலேசியாவில் பெரிய மாற்றங்களைச் செய்தவர். மலேசியாவில் பல சாலைகளுக்கு இவருடைய பெயர் வைக்கப் பட்டுள்ளது. இவர்தான் ஈப்போவிற்கு ஒரு புதுப் பொலிவைக் கொடுத்தவர்.\n1906 ல் ஈப்போ தொடருந்து நிலையம்.\n20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல ஆங்கிலேய நிறுவனங்கள் ஈப்போவில் வியாபார மையங்களை அமைத்தன. அதனால் ஈப்போ நகரம் புகழ் பெறத் தொடங்கியது. 1902ம் ஆண்டு இந்தியாவின் 'சார்ட்டர்ட் வங்கி', 'ஆத்திரேலியா-சீனா' நிறுவனம் போன்ற பிரபலமான வங்கிகள் ஈப்போவில் தங்கள் அலுவலகங்களைத் தொடங்கின.\nஅதற்கு அடுத்து 'ஈஸ்டர்ன் ஸ்மெல்ட்டிங்கு கம்பனி' தனது அலுவலகத்தைத் தொடங்கியது. இந்தக் கட்டத்தில் 'போட்லி அன் கோ.', 'ஏ.எச்.விட்டேக்கர் அன் கோ.', 'சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் எவட் அன் கோ.', Estate Visiting Agents Milne & Stevens போன்ற பங்கு வர்த்தக நிறுவனங்களும் செயல்படத் தொடங்கின.\nஉலகிலேயே மிகப் பெரிய ஈயப் பள்ளத்தாக்கு பேராக் மாநிலத்தில் உள்ள கிந்தா பள்ளத்தாக்கு ஆகும். இங்கு ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதும் உலக மக்களின் பார்வை அங்கே திரும்பியது. ஆயிரக்கணக்கான மக்கள் செல்வந்தர்களாகும் நோக்கத்தில் அந்தப் பள்ளத்தாக்கில் குவியத் தொடங்கினர். சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு பலர் பெரும் பணக்காரர்கள் ஆனார்கள். ஈப்போ நகரமும் வளப்பம் அடைந்தது.\n1920 ஆம் ஆண்டுகளில் ஈப்போ ஒரு மாபெரும் ஈயப் பட்டணமாக உருவெடுத்தது. செல்வந்தர்களான சீனர்கள் சிலர் ஈப்போ நகரை மேம்படுத்துவதில் தீவிரம் காட்டினர். அவர்களில் ஒருவர்தான் 'யாவ்-தெட்-சின்' எனும் செல்வந்தர் ஆவார். இவர் நியூ டவுன் எனும் புதிய ஈப்போ நகரைத் தோற்றுவித்தார். ஈப்போ நகரை கிந்தா ஆறு இரண்டாகப் பிரிக்கின்றது. மேற்குப் பகுதியில் பழைய நகரமும் கிழக்குப் பகுதியில் புதிய நகரமும் இருக்கின்றது.\nஇந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டுக் காரைக்குடியில் இருந்து பல தமிழர்கள் ஈப்போவிற்கு வந்தனர். அவர்கள் சீனர்களின் ஈய வாணிகத்திற்குப் பல வகைகளில் பண உதவிகள் செய்தனர். அதன் மூலம் அவர்கள் வட்டி வசூல் செய்தனர். பின் நாளில் இவர்கள் தான் நகரத்தார்கள் அல்லது செட்டியார்கள் என்று அழைக்கப்பட்டனர். உள்நாட்டு வங்கிகளுக்குப் பண உதவி செய்யும் அளவிற்கு இவர்கள் செல்வாக்குப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநகரத்தார் எனும் சமூகத்தவர் ஈப்போவில் வாழ்ந்தனர். பெரும் பணக்காரர்கள் என்று ஆங்கிலேயர்களே போற்றும் அளவுக்கு அவர்கள் சீரும் சிறப்பும் பெற்று வாழ்ந்தனர். ஒரு கட்டத்தில் கிந்தா பள்ளத்தாக்கின் பணச்சுழற்சியே இவர்களின் ஆதிக்கத்தின் கீழ்தான் இருந்தது. ஈப்போ நகரத்தார்கள் பற்றி ஒரு தனி வரலாறே இருக்கின்றது. இப்போது ‘லிட்டில் இந்தியா’ என்று அழைக்கப்படும் லகாட் சாலை, இரும்புச் சாமான்கள் விற்கப்படும் ஜாலான் பெண்டாஹாரா, புருவ்ஸ்டர் சாலை போன்றவை நகரத்தார்களின் ஆதிக்கத்தில் ��ருந்தவை. செட்டித் தெரு என்று ஒரு தனிச் சாலையே இருந்தது.\n1942 ஆம் ஆண்டு மலாயாவில் ஜப்பானியர்களின் படையெடுப்பு.\n1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி ஜப்பானியர்கள் ஈப்போவின் மீது படை எடுத்தனர். ஜப்பானியர்களின் ஆட்சி காலத்தில் பேராக் மாநிலத்தின் தலைமைப் பட்டணமாக 'ஈப்போ' அறிவிக்கப்பட்டது.[5] அதற்கு முன்னர் தைப்பிங் எனும் நகரம் தான் பேராக் மாநிலத்தின் தலைமைப்பட்டணமாக இருந்தது. 1942 ஆம் ஆண்டு ஜப்பானியர்கள் தங்களின் Perak Shu Seicho எனும் ஜப்பானிய நிர்வாகத்தை ஈப்போவில் நிறுவினர். ஈப்போ ஜப்பானியர்களின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது அதன் தலைமை அலுவலகம் செயிண்ட் மைக்கல் பள்ளியில் இருந்தது. இந்தப் பள்ளியில் தான் ஜப்பானியர்கள் பல கொடுமைகளைச் செய்தனர். பல நூறு பேர் கொல்லப்பட்டனர்.\nஇந்த நகரம் கோலாலம்பூரில் 200 கி.மீ. தொலைவில் வடக்கே உள்ளது. வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை வழியாகவும் ஈப்போ நகரத்தை அடைய முடியும். ஈப்போ மாநகரம் கிந்தா பள்ளத்தாக்கின் நடு மையத்தில் அமைந்து உள்ளது. நகரத்தைக் கிந்தா ஆறு இரண்டாகப் பிரிக்கின்றது. இந்தக் கிந்தா ஆற்றுடன் சுங்கை பிஞ்சி, சுங்கை பாரி எனும் இரு துணை ஆறுகளும் இணைந்து கொள்கின்றன.[6]\nஈப்போ நகரத்தைச் சுற்றிலும் சுண்ணாம்புக் குன்றுகளும் சுண்ணாம்பு மலைகளும் நிறைய உள்ளன.[7] சுண்ணாம்பு மலைகள் குடையப்பட்டு அங்கிருந்து சுண்ணாம்பு கற்கள் வெட்டி எடுக்கப் படுகின்றன. அவை சிமெண்ட் தயாரிக்க உதவுகின்றன.[8] ஈப்போவைச் சுற்றிலும் சிமெண்ட் ஆலைகள் உள்ளன.[9]\nஈப்போவின் தட்ப வெப்ப நிலை வெப்பமண்டல மழைக்காடுகளால் தீர்மானிக்கப்படுகிறது. தட்ப வெப்ப நிலையில் அதிகமான மாற்றங்கள் இல்லை. அதன் சராசரி தட்ப வெப்ப நிலை 30° செல்சியசு ஆகும். ஓர் ஆண்டிற்கு 2340 மி,மீ மழை பொழிகிறது. நவம்பர் மாதத்தில் மிகையான மழை பொழிவும் பிப்ரவரி மாதத்தில் குறைவான மழை பொழிவும் காணப்படுகிறது.\nதட்பவெப்ப நிலைத் தகவல், ஈப்போ [10]\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\nபேராக் மாநிலத்தின் \"மந்திரி பெசார்\" அல்லது பேராக் மாநில முதல்வராக டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதீர் என்பவர் 12 மே 2009 லிருந்து பொறுப்பிலிருந்து வருகிறார். இவர் பங்கோர் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பேராக் மாநிலாத்தி���் 11 ஆவது மந்திரி பெசார். இவருடைய வயது 49. இவருக்கு முன்னதாக முகமது நிஜார் ஜமாலுடின் என்பவர் மந்திரி பெசாராகப் பதவி வகித்தார். அப்துல் காதீர் 1995 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள டெம்பிள் பல்கலைக்கழகத்தில் அரசியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.\nஈப்போ மாநகரம் ஈப்போ மாநகர மன்றத்தினால் (மலாய்: Majlis Bandaraya Ipoh) ஆட்சி செய்யப்படுகிறது. டத்தோ ஹாஜி ரோசிடி ஹாசிம் என்பவர் மாநகர மன்றத்தின் மேயராகப் பதவி வகிக்கிறார். ஈப்போ மாநகரம் இரு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டது. ஈப்போ பாராட் எனும் 'மேற்கு ஈப்போ தொகுதி'. மற்றொன்று ஈப்போ தீமோர் எனும் 'கிழக்கு ஈப்போ தொகுதி'. ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதிக்கு எம். குலசேகரன் மக்களவை உறுப்பினராக இருக்கின்றார். குலசேகரன் ஒரு புகழ்பெற்ற வழக்குரைஞர். 2004 ஆம் ஆண்டு மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். இந்தியர்களுக்குச் சரி சமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார். இந்துக் கோயில்கள் உடைக்கப்படுவதையும் தடுத்து வருகிறார்.\nஈப்போ தீமோர் நாடாமன்றத் தொகுதிக்கு லிம் கிட் சியாங் மக்களவை உறுப்பினராக இருக்கின்றார். இவர்கள் இருவரும் ஜனநாயகச் செயல் கட்சி எனும் எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்கள். இருவரும் மலேசிய மக்களிடம் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் ஆவர்.\nஈப்போ அகல் பரப்புத் தொடர் காட்சி\nஈப்போ முன்பு ஈப்போ நகர மன்றம் என்று அழைக்கப் பட்டது. 27 மே மாதம் 1988ல் அது மாநகர் தகுதியைப் பெற்றது. மாநகர் முதல்வர் அல்லது மேயர் அவர்களை டத்தோ பண்டார் என்று அழைக்கிறார்கள்.\nடத்தோ ஹாஜி உமார் பின் ஹாஜி அபு (1988–1993)\nடத்தோ இஸ்மாயில் பின் ஷா புடின் (1993–1994)\nடத்தோ ஹாஜி அஹ்மட் சாலே பின் ஹாஜி ஷாரிப் (1995–1997)\nடத்தோ ஹாஜி தாலாட் பின் ஹாஜி ஹுசேன் (1998–2002)\nடத்தோ ஹாஜி சிராஜிடின் பின் ஹாஜி சாலே (2002–2004)\nடத்தோ ஹாசன் நவாவி பின் அப்துல் ரஹ்மான் (2004–2006)\nடத்தோ முகமது ராபியாய் பின் ஹாஜி மொக்தார் (2006–2008)\nடத்தோ ஹாஜி ரோசிடி பின் ஹாஜி ஹாசிம் (2008 - இந்நாள் வரை)\nசுகாதாரப் பிரிவு (Jabatan Kesihatan)\nஉரிமம், ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவு (Jabatan Perlesenan dan Penguatkuasaan)\nதகுதி நிர்ணயப் பிரிவு (Jabatan Penilaian)\nதிட்டமிடல் பிரிவு (Jabatan Perancang)\nநிலக்காட்சிப் பிரிவு (Jabatan Landskap)\nகட்டிடங்கள் பிரிவு (Jabatan Bangunan)\nஈப்போ மாநகரம் மலேசியாவின் நான்காவது பெரிய நகரமாக உள்ளது. 2009 ஆண்டு மக்கள�� தொகைக் கணக்கெடுப்பின் படி ஈப்போவிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் 1,143,778 பேர் வசிக்கின்றனர்.[11]\nஇந்த நகரத்தில் சீனர்கள் ஆதிக்கம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் தமிழர்களையும் இங்கே அதிகமாகக் காணலாம். மலேசியாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் ஈப்போவும் ஒன்று. ஈப்போவில் தமிழர்களும் சீனர்களும் மிகவும் நெருங்கிப் பழகி வாழ்கின்றனர். நூற்றுக்கணக்கான தமிழர்கள் சீனப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மலேசியாவில் அதிகமாகத் தமிழர்கள் வாழும் நகரங்களில் ஈப்போ இரண்டாவது இடம் வகிக்கிறது. புறநகர்ப் பகுதியான புந்தோங்கில் இனவாரியாகத் தமிழர்கள் தான் முன்னிலையில் இருக்கிறார்கள்.\nமலேசியாவில் ஈப்போ புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் தான் இந்தியர்களின் வாக்கு எண்ணிக்கை 46 விழுக்காடாக இருக்கிறது. 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகை புள்ளி விவரங்களின் படி ஈப்போவில் 102,866 இந்தியர்கள் வாழ்கின்றனர் என்பது தெரிய வருகிறது. இவர்களில் கணிசமான அளவில் சீக்கியர்களும் இருக்கின்றனர். மலேசியாவில் அதிகமாகச் சீக்கியர்கள் வாழும் இடம் ஈப்போ புந்தோங் ஆகும். ஏறக்குறைய 4000 சீக்கியர்கள் இங்கு இருக்கிறார்கள்.\n2008 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள்\nஈப்போ மக்கள் தொகை இன வாரியாக 2008 ஆம் ஆண்டு\nஈப்போவில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அதிகமாக வேலை செய்ய வந்துள்ளனர். வங்காள தேசத் தொழிலாளர்கள் தான் மிகுதியாகத் தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். இவர்களில் சிலர் உள்நாட்டுப் பெண்களுடன் பழகி அவர்களைத் தங்கள் நாட்டிற்கு அழைத்துச் சென்றனர். அது ஒரு சமூகப் பிரச்னையாக மாறியது. அரசாங்கம் தலையிட்டு வங்காள தேசத் தொழிலாளர்களை மலேசியாவிற்குள் கொண்டு வருவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.\nஈப்போவில் பிறந்து உலக அரங்கில் பலர் அரசியல், சமூகம், கலை, விளையாட்டுத் துறைகளில் தடம் பதித்துள்ளனர். சில இந்தியர்கள் மக்கள் மனதில் அழியாத இடங்களையும் பிடித்துள்ளனர். அவர்களில் மிக முக்கியமானவர்கள் சீனிவாசகம் சகோதரர்கள். இவர்கள் ஈப்போவில் புகழ் பெற்ற தமிழர்கள். டி. ஆர். சீனிவாசகத்தின் முழுப் பெயர் சீனிவாசகம் தர்ம ராஜா. இவர் தன்னுடைய சகோதரர் எஸ்.பி.சீனிவாசகத்துடன் இணைந்து 1953ல் மக்கள் முன்னேற்றக் கட்சியை (People’s Progressive Party (PPP)) உருவாக்கினார். பின்னர் அக்கட்சியின் தலைவராகவும் பொறுப்பு ஏற்றார். எஸ்.பி.சீனிவாசகத்தின் முழுப் பெயர் சீனிவாசகம் ஸ்ரீ பத்மராஜா.\nமுதன்மைக் கட்டுரை: சீனிவாசகம் ஸ்ரீ பத்மராஜா\nஈப்போவின் வரலாற்றை மாற்றி அமைத்த தலைவர்களில் டத்தோஸ்ரீ எஸ்.பி.சீனிவாசகம் ஒருவராகக் கருதப்படுகிறார். எஸ்.பி என்று மக்களால் அன்பாக அழைக்கப்பட்ட இவர் டி.ஆர். சீனிவாசகத்தின் சகோதரர் ஆவார். மலேசியாவில் மிகவும் புகழ்பெற்ற அரசியல் தொடர்பான நீதிமன்ற வழக்குகளில் இவர் வாதாடி உள்ளார். அந்த வகையில் 1964 ஆம் ஆண்டு நடைபெற்ற அமைச்சர் ரஹ்மான் தாலிப் லஞ்ச ஊழல் வழக்கு மிக முக்கியமானதாகும். ரஹ்மான் தாலிப் அப்போதைய கல்வி அமைச்சராக இருந்தார். இந்த வழக்கில் ரஹ்மான் தாலிப் தோல்வி கண்டார். அது மட்டும் அல்ல. அவருடைய அமைச்சர் பதவியும் பறி போனது. அந்த வேதனையில் ரஹ்மான் தாலிப் நோயுற்று இறந்து போனார். சீனிவாசகம் ஈப்போ மெங்லம்பு நாடாளுமன்றத் தொகுதியின் மக்களவை உறுப்பினராகச் சேவை செய்தவர். சுங்கை பாரி சட்டமன்றத் தொகுதியின் பிரதிநிதியாகவும் சேவை ஆற்றியவர்.\nஎஸ்.பி. சீனிவாசகம் ஒரு மிகச் சிறந்த வழக்குரைஞர். ஒரு கட்டத்தில் இவருக்கு நீதிபதி பணியும் வழங்கப்பட்டது. ஆனால், அதை அவர் மறுத்து விட்டார். பின்னர் ஆளும் பாரிசான் கட்சியுடன் இணைந்தார். அதனால் ஈப்போ மக்களிடையே மனக் கசப்புகள் உருவாகின. அதன் பின்னர் ஈப்போ அரசியலில் பற்பல மாற்றங்களும் ஏற்பட்டன. இவருக்கு 1964 ஆம் ஆண்டு டத்தோ விருதும் 1972 ஆம் ஆண்டு டத்தோ ஸ்ரீ விருதும் வழங்கப் பட்டது. 1975 ஜூலை 4 ஆம் தேதி மாரடைப்பினால் காலமானார். அவரது சேவையைப் பாராட்டி ஈப்போவில் ஒரு சாலைக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nமுதன்மைக் கட்டுரை: சிபில் கார்த்திகேசு\nபுகழ்பெற்ற சிபில் கார்த்திகேசு எனும் தமிழ்ப் பெண் போராளி ஜப்பானிய ஆட்சி காலத்தில் அவர்களுக்கு எதிராகப் போராடினார். ஜப்பானியர்களுக்கு எதிராக ஓர் இயக்கம் ஈப்போ, பாப்பான் போன்ற இடங்களில் 1943–1944 களில் இயங்கி வந்தது. அந்த இயக்கத்தில் காயம் பட்டவர்களுக்குச் சிபில் கார்த்திகேசுவும் அவருடைய கணவரும் உதவிகளைச் செய்து வந்தனர். இதை அறிந்த ஜப்பானியர்கள் அவர்களைக் கைது செய்தனர். மிருகத்தனமாகச் சித்ரவதைகள் செய்தனர். இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் ஆங்கிலேயர்கள் அவரை இங்கிலாந்திற்கு கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு வாழ்நாள் மருத்துவம் செய்யப்பட்டது. ஐக்கிய் இராச்சியத்தின் குடிமக்களின் வீரத்துக்கு அளிக்கப்படும் விருதுகளில் இரண்டாம் உயரிய விருதான 'ஜார்ஜ் பதக்கம்' அவருக்கு வழங்கப்பட்டது.\nஈப்போவில் பிறந்து உலக அரங்கில் பலர் அரசியல், சமூகம், கலை, விளையாட்டு என்று பல துறைகளில் தடம் பதித்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர் டத்தோ மிச்சல் இயோ (Dato Michelle Yeoh). இவர் 1962 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6 ஆம் தேதி ஈப்போவில் பிறந்தார். ஜேம்ஸ் பாண்ட் படமான Tomorrow Never Dies; Memoirs of a Geisha, The Mummy: Tomb of the Dragon Emperor போன்ற படங்களில் நடித்து உலகளாவியப் புகழ் பெற்றவராவார்.\nஇவருடைய தந்தை ஒரு வழக்குரைஞர். பின்னர் அரசியல்வாதியாக மாறினார். மிச்சல் இயோ தன்னுடைய பள்ளி வாழ்க்கையை ஈப்போ கான்வெண்ட் பள்ளியில் தொடங்கினார். 15 ஆவது வயதில் இங்கிலாந்திற்குச் சென்று அங்கு தொடர்ந்து படித்தார். 1983 ல் அவருடைய 21 ஆவது வயதில் மலேசிய அழகு ராணியாகத் தெரிவு செய்யப் பட்டார். அவருக்குப் பேராக் சுல்தான் 'டத்தோ விருது' கொடுத்துக் கௌரவித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு பிரான்சு அரசாங்கம் செவாலியர் விருது வழங்கியது.\nதன்னுடைய கணவர் டிக்சன் பூன் என்பவரிடமிருந்து விவாகரத்து பெற்று இப்போது ஹாங்காங்கில் வாழ்ந்து வருகிறார்.\nஎம். எஸ். மெய்யப்பச் செட்டியார்கள்தொகு\n1940 ஆம் ஆண்டுகளில் ஈப்போவில் எம்.எஸ்.எம்.எம் எனும் பெயரில் ஒரு வங்கி செயல் பட்டு வந்தது. அதை எம். எஸ். மெய்யப்பச் செட்டியார்கள் என்றழைக்கப்படும் சகோதரர்கள் இருவர் நடத்தி வந்தனர். அந்த வங்கியின் தலைமையகம் அப்போது காரைக்குடியில் இருந்தது.\nஇரண்டாம் உலகப் போர் நிதிக்கு எம்.எஸ்.எம். குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 10,000 ரூபாய் நன்கொடை வழங்கினர். அக்காலத்தில் அது பெரும் தொகையாகும். மலாயாவுக்குச் வந்த நகரத்தார்கள் பொதுவாகத் தங்களுடைய மனைவிமார்களை அழைத்து வருவதில்லை. அந்தப் பாரம்பரிய வழக்க முறையை மாற்றி அமைத்தவர் திருமதி. சொக்கலிங்கம் செட்டியார். 1933 ஆம் ஆண்டு தன் கணவருடன் ஈப்போ வந்தார். அதன் பின்னர் நகரத்தார் தம் மனைவி பிள்ளைகளை அழைத்து வரத் தொடங்கினர். அவ்வாறு வந்த அவர்களுடைய பேரப் பிள்ளைகள் பலர் தமிழகத்திற்குத் திரும்பிச் செல்லவில்லை. ஈப்போவிலேயே தங்கிவிட்டனர். வங்கி மேலாளர்கள், ���ழக்குரைஞர்கள, மருத்துவர்கள், ஆசிரியர்கள், மற்றும் கட்டடக்கலை வல்லுநர்களாகப் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் இங்கு சமயத் தொண்டுகளும் நிறைய செய்து வருகின்றனர்.\nசெட்டித் தெருவில் தமிழகத்தின் காரைக்குடி பகுதியில் உள்ள மாளிகைகளைப் போன்ற பல வீட்டு மனைகள் இன்றும் உள்ளன. அவை செட்டித் தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இந்தக் கட்டிடங்களில் பலவற்றைச் சீனர்கள் விலை கொடுத்து வாங்கி விட்டனர். வரிசை வரிசையாக இருந்த காரைக்குடி மனைகள் இப்போது சீனர்களின் வியாபார வணிகத் தளங்களாக மாற்றம் கண்டுள்ளன. 1969 ஆம் ஆண்டு மலேசியாவில் ஓர் இனக் கலவரம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காரைக்குடித் தமிழர்கள் பலர் தத்தம் வீடுகளை விற்று விட்டுத் தமிழகம் திரும்பினர். சீனர்கள் மிகக் குறைந்த விலையில் அந்த வீடுகளை வாங்கிக் கொண்டனர்.\nஈயம் மிகுதியாகத் தோண்டி எடுக்கப் பட்ட காலத்தில் 'ஈப்போ' நகரத்தில் அதிகமான எண்ணிக்கையில் படமேடைகள் திரையரங்குகள் உருவாகின. தமிழ்ப் படங்களுக்கென்று ஓடியன், கிரேண்ட் போன்ற திரை அரங்குகள் கட்டப்பட்டன. \"தி லைப் ஒப் மகாத்மா காந்தி\" எனும் படம் ஈப்போ ஓடியன் படமேடையில் 31 மே 1941 ஆம் தேதியில் திரையிடப் பட்டது. அதைக் காண ஈப்போ மக்கள் திரண்டு நின்றனர். அதைப் பற்றி ’தி ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் ஒரு நீண்ட செய்தி வெளியிட்டது.\nபுந்தோங் வாழ் தமிழர்களுக்குக் குளோரி படமேடையும் கட்டப்பட்டது. இப்போது அந்தக் குளோரி படமேடை இல்லை. அந்த இடத்தில் புந்தோங் மக்கள் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. தமிழர்களின் திருமண நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறுகின்றன.\nஈப்போ நகரில் பணம் புரண்ட காலத்தில் நூற்றுக்கணக்கான கேளிக்கை அரங்குகள் இருந்தன. அவற்றுக்கு மலேசியாவின் பல பகுதிகளிலிருந்து மக்கள் வந்தனர். 1970 களில் உலகச் சந்தையில் ஈய விலை அடி மட்டத்திற்குச் சரிந்து போனது. ஈப்போவிற்கு பயங்கரமான அடி விழுந்தது. அதனால் பெரும்பாலான ஈப்போ வாழ் மக்கள் வாழ வழி தேடி வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்தனர். சில வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை அண்டை நாடுகளுக்கு மாற்றிக் கொண்டன. அதனால் வேலை வாய்ப்புகளும் பாதிக்கப்பட்டன. இதனால் பெரும்பாலான ஈப்போ இளைஞர்கள் வெளி மாநிலங்களுக்குச் செல்கின்றனர்.\nகோலாலம்பூர், சிங்கப்பூர் போன்ற மாநகரங்களுடன் ஈப்போவினால் போட்டிப் போட முடியவில்லை. இருப்பினும் மலேசியாவிலேயே ”மிகவும் சுத்தமான நகரம்” எனும் அடைமொழியுடன் ஈப்போ சிறப்பிடம் பெறுகிறது.\nஈப்போவில் தமிழில் பயிற்றுவிக்கும் பள்ளிகள் பெருமளவில் உள்ளன.\nலகாட் சாலை செட்டியார் தமிழ்ப்பள்ளி\n↑ June 2010 வானிலைத்தகவல்கள்\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: ஈப்போ\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/due-to-nationwide-caa-protest-cbse-10-12-boards-exams-wont-be-rescheduled-cbse-confirms/", "date_download": "2020-02-28T02:19:29Z", "digest": "sha1:UXFUKBBUDGK2IZCTKLH34GX5DMHD6SKI", "length": 12701, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "10/12 வாரியத் தேர்வு தேதிகள் மாற்றப்படாது - சிபிஎஸ்சி திட்டவட்டம் - Indian Express Tamil", "raw_content": "\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\n10/12 வாரியத் தேர்வு தேதிகள் மாற்றப்படாது - சிபிஎஸ்சி திட்டவட்டம்\nமூன்று மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் எழுதும் இந்த சிபிஎஸ்இ தேர்வு தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது, மாணவர்களின் எதிர்காலம் மிகவும் முக்கியமானது.\nகுடியுரிமை திருத்தம் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற காரணங்களுக்காக நாட்டின் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பப்ட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து, தேசிய கல்வி நிறுவனங்களும் , மாநில கல்வி நிறுவனங்களும் தத்தம் தேர்வுகளை ஒத்திவைத்து வருகின்ற செய்திகளை நாம் கடந்து வருகிறோம்.\n2019ல் யுபிஎஸ்சி-நுழைவுத் தேர்வுகளில் சாதித்த தேர்வர்களின் எழுச்சியூட்டும் கதைகள்\nஇந்நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வாரியத் தேர்வுகள் 2020 பிப்ரவரி 15 முதல் தொடங்கும் என்று சிபிஎஸ்சி சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது.தொடர் ஆர்பட்டங்களால், சிபிஎஸ்சி தேர்வுகளும் தள்ளிவைக்கப்படும் என்று பரவலான கருத்தும் பேச பட்டு வந்தது.\nஆனால், இது போன்ற கருத்துகளை சிபிஎஸ்சி வாரியம் சுத்தமாக மறுத்துள்ளது. மூன்று மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் எழுதும் இந்த சிபிஎஸ்இ தேர்வு தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், மாணவர்களின் எதிர்காலம் மிகவும் முக்கியமா��து என்றும் தெரிவித்து இருக்கிறது.\nவெளிநாடுகளில் மேற்படிப்பு : நம்மை சுயபரிசோதனை செய்ய வேண்டும்.\n1929 சிபிஎஸ்சி தொடக்கப்பட்டத்தில் இருந்து, இதுவரை எந்த காரணத்திற்காகவும் வாரியத் தேர்வுகள் அறிவிக்கபப்ட்ட தேதியில் இருந்து மாற்றபப்டவில்லை என்று தெரிவித்துள்ளது.\nஒரு வேளை, பிப்ரவரி மாதமமும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தால் , சிபிஎஸ்சி தேர்வுக்கு வரும் மாணவர்கள் தங்கள் அட்மிட் கார்டை காட்டி பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தேர்வு அறைக்கு வரும் வகையில் ஏற்பாடும் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு ஆங்கில தேர்வு : கடைசி நேர டிப்ஸ், ஆலோசனைகள் இங்கே\nபிளஸ் 2 தேர்வுடன் ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு தயாராக முடியுமா\nமீம்ஸ்களின் மூலம் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்க புது முயற்சி : வெல்டன் சிபிஎஸ்இ\nதேர்வில் ‘தோல்வியுற்றவர்கள்’ என்ற சொல், இனி சிபிஎஸ்இ-ல் இல்லை\nசிபிஎஸ்சி X/XII தேர்வுகள் : கடந்த ஆண்டை விட தேர்வர்கள் எண்ணிக்கை குறைவு\nசிபிஎஸ்சி: 10/12 வாரியத்தேர்வு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்.\nசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளுக்கு 2020-ம் ஆண்டுக்கான அட்மிட் கார்டு வெளியீடு; தேர்வு அட்டவணையை பாருங்கள்\n75% சதவீதம் கட்டாய வருகை தேவை, இல்லையேல்…. சிபிஎஸ்இ அதிரடி\nசி.பி.எஸ்.இ., சி.ஐ.எஸ்.சி.இ- 10,12ம் வகுப்புத் தேர்வுகளுக்கு தயாராகும் விதம்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு 6-ம் தேதிக்கு தள்ளிவைப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு\n2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்..\nஆதார் – குடியுரிமைக்கான ஆவணம் அல்ல : தெளிவுபடுத்தியது UIDAI\nUIDAI : ஆதார் அட்டை ஒரு குடியுரிமைக்கான ஆவணம் அல்ல என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India UIDAI) கூறியுள்ளது.\nஆன்லைனில் ஆதார் அப்டேட் ரொம்ப ஈஸி – நீங்க செய்ய வேண்டியது இவ்ளோ தான்\nஆன்லைனில் முகவரியை மாற்ற வேண்டுமெனில், ஆதார் அட்டையுடன் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் வைத்திருக்க வேண்டும்\nஆன்லைனில் ஆதார் அப்டேட் ரொம்ப ஈஸி – நீங்க செய்ய வேண்டியது இவ்ளோ தான்\nஇந்திய உச்சநீதிமன்ற 4 நீதிபதிகள் பரபரப்பு புகார் : உச்சநீதிமன்றத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வற்புறுத்தல்\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nடாஸ்மாக் கடை வேண்டாம் கிராம சபையில் தீர்மானம்; நடைமுறைப்படுத்த அரசு தயக்கம் காட்டுவது ஏன்\nசெக்ஸ் வாழ்க்கையைப் பற்றி மன அழுத்தத்தில் இருக்கும் பல இளம் பெண்கள் – ஆய்வு ரிப்போர்ட்\nஅனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு; கலெக்டர்களுக்கு எச்சரிக்கை\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் பிரீத்தி ஜிந்தா; வைரல் வீடியோ\nஜெயலலிதா இருந்தபோது பார்க்ககூட முடியாத ஜெ.தீபா தடை கோர உரிமை இல்லை; கௌதம் வாசுதேவ் மேனன்\nகொரோனா வைரஸ் பாதிப்பு: மெக்கா பயணிகளுக்கு விசாவை நிறுத்திவைத்த சவுதி\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nடாஸ்மாக் கடை வேண்டாம் கிராம சபையில் தீர்மானம்; நடைமுறைப்படுத்த அரசு தயக்கம் காட்டுவது ஏன்\nராணுவ சீருடையை காப்பியடிக்கும் இதர பாதுகாப்பு படைகள், ஏன் எதிர்க்கிறது ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/train-ticket-booking-begins-on-june-29-for-diwali-festival-354895.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-28T03:32:27Z", "digest": "sha1:EBTGESJ44JLNJP6DFATHKRFK3GDMPANB", "length": 17746, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு.! ஜூன் 29 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு துவக்கம் | Train ticket booking begins on June 29 for diwali festival - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமதத்தை வைத்து அரசியல்... ரஜினி விமர்சித்தது திமுகவை... பிளேட்டை திருப்பிப் போட்ட பொன் ராதாகிருஷ்ணன்\nபலாத்காரம் காலம் காலமாக நடக்கிறது. பாஜகவை ஆதரித்ததால் 11 மெடிக்கல் காலேஜ்.. திண்டுக்கல் சீனிவாசன்\nடெல்லி வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 82 பேர் படுகாயம்\nஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு- பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தின் அமைதியைக் குலைக்கும் எச். ராஜாவைக் கைது செய்ய சுப. வீரபாண்டியன் வலியுறுத்தல்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nMovies பாறை மேல பார்த்து உட்காருங்க.. அடுத்த நயன்தாரா.. ஷாலு ஷம்முவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nFinance இந்தியா முழுவதும் ப்ரீபெய்டு மின்சாரம்.. 1.5 லட்ச���் கோடி ரூபாயில் மெகா திட்டம்..\nTechnology 48எம்பி பிரைமரி கேமராவுடன் களமிறங்கும் விவோ வி19 ஸ்மார்ட்போன்.\nLifestyle இன்றைக்கு கன்னி ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்...\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு. ஜூன் 29 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு துவக்கம்\nசென்னை: 2019-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு, அடுத்த வாரம் சனிக்கிழமையன்று தொடங்குகிறது.\nதீபாவளி பண்டிகை என்றாலே நம் அனைவருக்கும் உற்சாகம் கரை புரண்டோடும். பெரியவர் முதல் சிறியவர்கள் வரை தீபாவளி திருநாளை எதிர்பார்க்காதவர்களே இருக்க முடியாது. அப்படிப்பட்ட தீபாவளி திருநாள் நடப்பாண்டு அக்டோபர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.\nஇந்நிலையில் பணி, தொழில், வியாபாரம், படிப்பு போன்ற காரணங்கள் நிமித்தமாக தலைநகர் சென்னை உட்பட கோவை, திருச்சி, நெல்லை என பல்வேறு முக்கிய நகரங்களில் தங்கியுள்ள வெளிமாவட்ட மக்கள், தீபாவளி திருநாளை கொண்டாட சொந்த ஊர் செல்ல தற்போதிலிருந்தே மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\nபட்டைய கிளப்பும் அதிமுக.. துவம்சம் செய்யும் திமுக... ஒரே நாளில் சூடான தமிழகம்.. தண்ணீருக்காக\nலட்சக்கணக்கான மக்கள் தீபாவளிக்காக ஒரே நேரத்தில் சொந்த ஊர் செல்வது வழக்கம். பேருந்துகள், ரயில்கள் என அனைத்திலும் மக்கள் வெள்ளமே காணப்படும்.\nஇச்சூழலில் தீபாவளிக்காக ஊருக்கு பயணம் செய்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் சனிக்கிழமை அதாவது ஜூன் 29ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள், ஜூன் 29ம் தேதி முதல் ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொதுவாகவே ரயில் டிக்கெட் முன் பதிவு செய்வோர், 120 நாட்களுக்கு முன்னதாக தான் முன்பதிவு செய்ய முடியும். அந்த வகையில் அக்டோபர் 27-ம் ���ேதி ரயிலில் செல்ல ஜூன் 29-ம் தேதியும், அக்டோபர் 26-ம் தேதி ரயிலில் பயணிக்க வரும் ஜூன் 30-ம் தேதியும், அக்டோபர் 25-ம் தேதி ரயிலில் பயணம் செய்ய ஜூலை 1ம் தேதியும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதீபாவளி பண்டிகைக்காக ரயில்களில் ஊருக்கு செல்ல விரும்புவோர் தெற்கு ரயில்வே இணையதளத்தில் ஜூன் 29 காலை 8 மணிக்கு டிக்கெட் முன் பதிவு செய்யலாம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமதத்தை வைத்து அரசியல்... ரஜினி விமர்சித்தது திமுகவை... பிளேட்டை திருப்பிப் போட்ட பொன் ராதாகிருஷ்ணன்\nபிறந்த நாள் வாழ்த்து.. திமுக நிர்வாகிகளுக்கு முக ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வடகலை, தென்கலை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி\nடாஸ்மாக் வேண்டாம்.. கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அரசு தயங்குவது ஏன்\nமக்களே உஷாரா இருங்க.. தொடங்கியது மீண்டும் ஒரு ஸ்டிரைக்... வீட்டில் கேன் வாட்டர் இருக்கா\nஅடி தூள்.. தமிழகத்தில் மாறும் பாலிடிக்ஸ்.. உருவாகும் மும்முனை போட்டி.. எந்த கட்சி எந்த கூட்டணியில்\nஜெயலலிதா படம்.. தீபாவுக்கு வழக்கு தொடர எந்த தகுதியும் இல்லை.. கௌதம் வாசுதேவ் மேனன் பதில்\n\"அவ்வளவுதானா\".. அது மட்டும்தானா.. வேறு எதுவும் இல்லையா.. ரஜினி பேட்டிக்கு கஸ்தூரி பொளேர் கேள்வி\nஅனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடவேண்டும்.. ஆட்சியர்களுக்கு சென்னை ஹைகோர்ட் எச்சரிக்கை\nமுடிவுக்கு வருகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி... விரிசலை அதிகப்படுத்திய முதல்வரின் பதில்\nமலிவான அரசியல் செய்கிறார்.. எதிர்காலத்துக்கு நல்லதல்ல.. ரஜினிக்கு தமிழக பாஜக கடும் வார்னிங்\nநல்லகண்ணு அய்யாவுக்கு ஒரு வீடு.. ஒரு வழியாக வந்தது புது வீடு.. ஒதுக்கியது தமிழக அரசு\nஅச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nreservation diwali ரயில் டிக்கெட் முன்பதிவு தீபாவளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/government-has-approved-the-creation-of-post-of-chief-of-defence-staff-372290.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-28T03:06:23Z", "digest": "sha1:SMAGS23JGTEA4GMP4FB74JK4RURCRRKS", "length": 18266, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய ராணுவத்திற்கு ஒரே தலைம�� தளபதி.. மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு | Government has approved the creation of post of Chief of Defence Staff - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nமதத்தை வைத்து அரசியல்... ரஜினி விமர்சித்தது திமுகவை... பிளேட்டை திருப்பிப் போட்ட பொன் ராதாகிருஷ்ணன்\nபலாத்காரம் காலம் காலமாக நடக்கிறது. பாஜகவை ஆதரித்ததால் 11 மெடிக்கல் காலேஜ்.. திண்டுக்கல் சீனிவாசன்\nடெல்லி வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 82 பேர் படுகாயம்\nஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு- பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தின் அமைதியைக் குலைக்கும் எச். ராஜாவைக் கைது செய்ய சுப. வீரபாண்டியன் வலியுறுத்தல்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nFinance இந்தியா முழுவதும் ப்ரீபெய்டு மின்சாரம்.. 1.5 லட்சம் கோடி ரூபாயில் மெகா திட்டம்..\nTechnology 48எம்பி பிரைமரி கேமராவுடன் களமிறங்கும் விவோ வி19 ஸ்மார்ட்போன்.\nLifestyle இன்றைக்கு கன்னி ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்...\nMovies பிரபல நடிகை கடத்தித் துன்புறுத்தப்பட்ட வழக்கு... முக்கிய சாட்சியான மஞ்சு வாரியர் வாக்குமூலம்\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய ராணுவத்திற்கு ஒரே தலைமை தளபதி.. மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு\nடெல்லி: முப்படைகளையும், ஒருங்கிணைக்க ஒரே தலைமை தளபதி பதவியை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பின்னர், அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அமைச்சர், பிரகாஷ் ஜவடேக்கர் நிருபர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nபாதுகாப்பு தலைமைத் தலைவர் பதவியை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புப் பணியாளர்களின் தலைவராக நியமிக்கப்படவுள்ள அதிகாரி, நான்கு நட்சத்திர ஜெனரலாக இருப்பார். மேலும் ராணுவ விவகாரத் துறையின் தலைவராகவும் இருப்பார் என்று தெரிவித்தார்.\nஇதுகுறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் அரசு வட்டார தகவல்களை மேற்கோள் காட்டி சில தகவல்களை வெளியிட்டுள்ளது:\nராணுவ விவகாரங்களை நிர்வகிக்க தகுந்த நிபுணத்துவம் கொண்ட ராணுவ விவகாரத் துறையின் கீழ் ஆயுதப்படைகள் வரும். பாதுகாப்புத் தலைமைத் தலைவர் அதற்கு தலைமை தாங்குவார். ராணுவ விவகாரத் துறை பொதுமக்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளின் பொருத்தமான கலவையுடன் இருக்கும். பாதுகாப்புத் தளபதி, முப்படை தளபதிகள் உட்பட எந்தவொரு ராணுவக் கட்டளையையும் செயல்படுத்த மாட்டார்.\nமுப்படை, விஷயங்களில் பாதுகாப்பு அமைச்சரின் முதன்மை ராணுவ ஆலோசகராக பாதுகாப்புப் தலைமை தளபதி செயல்படுவார். மற்றபடி, முப்படை தலைவர்களும் அந்தந்த சேவைகள் தொடர்பான பிரத்தியேக விஷயங்களில் பாதுகாப்பு அமைச்சருக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்குவார்கள். இவ்வாறு அந்த செய்தி தெரிவிக்கிறது.\nஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளிலும், இதுபோன்ற பதவியிடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் மோடி இந்த ஆண்டு, தனது சுதந்திர தின உரையின் போது இந்த நிலைப்பாட்டை அறிவித்தார். \"நமது படைகள் இந்தியாவின் பெருமை. படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் அதிகப்படுத்த, நான் செங்கோட்டையில் இருந்து ஒரு முக்கிய முடிவை அறிவிக்க விரும்புகிறேன். இந்தியாவில் பாதுகாப்புத் தளபதி இருக்கப்போகிறார். இது படைகளை இன்னும் திறம்பட மேம்படுத்தப் போகிறது,\" என்று மோடி அறிவித்தார்.\nபிரதமர் நரேந்திர மோடியின் முதல் பதவிக்காலத்தில் இரண்டு ஆண்டுகள் பாதுகாப்பு அமைச்சராக இருந்து மறைந்த மனோகர் பாரிக்கர் இந்த பதவி இடத்தை வலுவாக ஆதரித்து வந்தவர்களில் ஒருவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லி வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 82 பேர் படுகாயம்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு.. தொழிற்சாலைக்கு சீல்\nஇந்தியாவில் நடந்திருப்பது 'முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை' .. துருக்கி அதிபர் க���ும் தாக்கு\nஇதுதான் சோனியா காந்தி.. மோடியையே அசைத்த கெத்து.. பாடம் கற்க வேண்டும் ராகுல்\nடெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி... கெஜ்ரிவால் அறிவிப்பு\nஒரே ஒரு நபரை சுற்றிய வாதங்கள்.. 3 உத்தரவுகள்.. டெல்லியில் 24 மணி நேரத்தில் நடந்த பகீர் திருப்பங்கள்\n\"அவ்வளவுதானா\".. அது மட்டும்தானா.. வேறு எதுவும் இல்லையா.. ரஜினி பேட்டிக்கு கஸ்தூரி பொளேர் கேள்வி\nஎரிந்து போன வீடுகள்.. சிதைந்து போன கார்கள்.. உடைக்கப்பட்ட கடைகள்..உதவாத போலீஸ்.. கண்ணீரில் மக்கள்\nகடைசி தீர்ப்பு.. நீங்க எங்க ரோல் மாடல்.. நீதிபதி முரளிதருக்கு உருக்கமான விடை தந்த டெல்லி ஹைகோர்ட்\nடெல்லி கலவரம்.. பெட்ரோல் குண்டை வீசியது அவரா.. சந்தேக வலையில் ஆம் ஆத்மி கவுன்சிலர்.. ஷாக் வீடியோ\n டெல்லி பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்ய சரியான நேரம் இல்லையாம்.. ஹைகோர்ட்டில் போலீஸ்\nநம் தேசத்திற்கே அவமானம்.. டெல்லி வன்முறை குறித்து மன்மோகன் சிங் ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindian army cabinet இந்திய ராணுவம் அமைச்சரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/where-did-aap-get-the-evm-from-theft-case-eci-likely-282205.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-28T02:07:49Z", "digest": "sha1:EFNDUFKCV2BY2P63PTZ62DB3ZA4Z2VGS", "length": 17569, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல் ஆணையத்தின் திருட்டுத்தனத்தை அம்பலப்படுத்தியதால் ஆம் ஆத்மி மீது பாயுது திருட்டு வழக்கு! | Where did AAP get the EVM from: Theft case by ECI likely - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nசோனியா சொன்னார்.. மோடி செய்தார்\nடெல்லி வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 82 பேர் படுகாயம்\nஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு- பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தின் அமைதியைக் குலைக்கும் எச். ராஜாவைக் கைது செய்ய சுப. வீரபாண்டியன் வலியுறுத்தல்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nபிறந்த நாள் வாழ்த்து.. திமுக நிர்வாகிகளுக்கு முக ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்\nஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு.. தொழிற்சாலைக்கு சீல்\nTechnology 48எம்பி பிரைமரி கேமராவுடன் களமிறங்கு���் விவோ வி19 ஸ்மார்ட்போன்.\nLifestyle இன்றைக்கு கன்னி ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்...\nMovies பிரபல நடிகை கடத்தித் துன்புறுத்தப்பட்ட வழக்கு... முக்கிய சாட்சியான மஞ்சு வாரியர் வாக்குமூலம்\nFinance மைக்ரோசாஃப்ட் உடன் கை கோர்க்கும் ஜியோ\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்தல் ஆணையத்தின் திருட்டுத்தனத்தை அம்பலப்படுத்தியதால் ஆம் ஆத்மி மீது பாயுது திருட்டு வழக்கு\nடெல்லி: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்பதை நிரூபித்து தேர்தல் ஆணையத்தின் திருட்டுத்தனத்தை அம்பலப்படுத்தியதால் ஆம் ஆத்மி மீது திருட்டு புகார் கொடுக்க இருக்கிறது தேர்தல் ஆணையம்.\nஉத்தரப்பிரதேசத்தில் 300க்கும் அதிகமான இடங்களை பாஜக கைப்பற்றியதை இதுவரை யாருமே நம்ப முடியவில்லை. இஸ்லாமியர் ஒருவரை கூட வேட்பாளராக நிறுத்தாமலேயே இஸ்லாமியர் வாக்குகள் எல்லாமே பாஜகவுக்கு விழுந்தன.\nவாக்குப் பதிவு இயந்திரத்தை வைத்து பாஜக செய்த மோசடிதான் இது என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் பாஜக இதை மறுத்து வருகிறது... பாஜகவுக்கு தேர்தல் ஆணையமும் முட்டுக் கொடுத்து வருகிறது.\nஇந்த நிலையில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்பதை விளக்குவதற்காகவே டெல்லியில் ஆம் ஆத்மி அரசு இன்று சிறப்பு சட்டசபையைக் கூட்டியது. இந்த கூட்டத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களை ஹேக் செய்து எப்படியெல்லாம் திருட்டுத்தனம் செய்ய முடியும் என்பதை ஆம் ஆத்மியின் பரத்வாஜ் விவரித்தார்.\nஒரு இயந்திரத்தில் செலுத்தப்படும் அத்தனை வாக்குகளுமே ஒரே ஒரு வேட்பாளருக்கு மட்டுமே செல்லும் வகையில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் செய்ய முடியும். இப்படித்தான் பஞ்சாபில் ஆம் ஆத்மிக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் பாஜகவுக்கு போனது என்றும் பரத்வாஜ் விளக்கினார். இதனால் டெல்லி சட்டசபையில் அமளி துமளியானது.\nஇப்படி தேர்தல் தங்களது திருட்டுத்தனத்தை அம்பலப்படுத்தியதால் ஆம் ஆத்மி கட்சி மீது திருட்டு புகாரை கொடுக்க இருக்கிறது. அதாவது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை பொதுவாக தேர்தல் ஆணைய அதிகாரிகள்தான் கையாள்வர்கள்; இந்த இயந்திரங்கள் அனைத்தும் குடோனில் வைக்கப்பட்டிருக்கும். ஆம் ஆத்மி டெமோ காட்டிய வாக்குப் பதிவு இயந்திரம் குடோனில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என கூறி அக்கட்சி மீது தேர்தல் ஆணையம் புகார் கொடுக்க இருக்கிறதாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லி வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 82 பேர் படுகாயம்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு.. தொழிற்சாலைக்கு சீல்\nஇந்தியாவில் நடந்திருப்பது 'முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை' .. துருக்கி அதிபர் கடும் தாக்கு\nஇதுதான் சோனியா காந்தி.. மோடியையே அசைத்த கெத்து.. பாடம் கற்க வேண்டும் ராகுல்\nடெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி... கெஜ்ரிவால் அறிவிப்பு\nஒரே ஒரு நபரை சுற்றிய வாதங்கள்.. 3 உத்தரவுகள்.. டெல்லியில் 24 மணி நேரத்தில் நடந்த பகீர் திருப்பங்கள்\n\"அவ்வளவுதானா\".. அது மட்டும்தானா.. வேறு எதுவும் இல்லையா.. ரஜினி பேட்டிக்கு கஸ்தூரி பொளேர் கேள்வி\nஎரிந்து போன வீடுகள்.. சிதைந்து போன கார்கள்.. உடைக்கப்பட்ட கடைகள்..உதவாத போலீஸ்.. கண்ணீரில் மக்கள்\nகடைசி தீர்ப்பு.. நீங்க எங்க ரோல் மாடல்.. நீதிபதி முரளிதருக்கு உருக்கமான விடை தந்த டெல்லி ஹைகோர்ட்\nடெல்லி கலவரம்.. பெட்ரோல் குண்டை வீசியது அவரா.. சந்தேக வலையில் ஆம் ஆத்மி கவுன்சிலர்.. ஷாக் வீடியோ\n டெல்லி பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்ய சரியான நேரம் இல்லையாம்.. ஹைகோர்ட்டில் போலீஸ்\nநம் தேசத்திற்கே அவமானம்.. டெல்லி வன்முறை குறித்து மன்மோகன் சிங் ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naap delhi assembly evm eci theft case ஆம் ஆத்மி டெல்லி சட்டசபை மின்னணு இயந்திரம் திருட்டு வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/kerala-governor-seeks-report-from-state-govt-over-caa-suit-in-sc-374487.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-28T03:36:57Z", "digest": "sha1:YTK2W6VO454TNXMMD23HOTICZPSXOIYO", "length": 16548, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "சி.ஏ.ஏ.வுக்கு எதிராக வழக்��ு: கேரளா அரசிடம் அறிக்கை கேட்கிறார் ஆளுநர் ஆரிப் முகமது கான் | Kerala Governor seeks report from State govt over CAA suit in SC - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nமதத்தை வைத்து அரசியல்... ரஜினி விமர்சித்தது திமுகவை... பிளேட்டை திருப்பிப் போட்ட பொன் ராதாகிருஷ்ணன்\nபலாத்காரம் காலம் காலமாக நடக்கிறது. பாஜகவை ஆதரித்ததால் 11 மெடிக்கல் காலேஜ்.. திண்டுக்கல் சீனிவாசன்\nடெல்லி வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 82 பேர் படுகாயம்\nஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு- பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தின் அமைதியைக் குலைக்கும் எச். ராஜாவைக் கைது செய்ய சுப. வீரபாண்டியன் வலியுறுத்தல்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nMovies பாறை மேல பார்த்து உட்காருங்க.. அடுத்த நயன்தாரா.. ஷாலு ஷம்முவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nFinance இந்தியா முழுவதும் ப்ரீபெய்டு மின்சாரம்.. 1.5 லட்சம் கோடி ரூபாயில் மெகா திட்டம்..\nTechnology 48எம்பி பிரைமரி கேமராவுடன் களமிறங்கும் விவோ வி19 ஸ்மார்ட்போன்.\nLifestyle இன்றைக்கு கன்னி ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்...\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக வழக்கு: கேரளா அரசிடம் அறிக்கை கேட்கிறார் ஆளுநர் ஆரிப் முகமது கான்\nதிருவனந்தபுரம்: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை (சி.ஏ.ஏ) எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு வழக்கு தொடர்ந்தது குறித்து மாநில அரசிடம் ஆளுநர் ஆரிப் முகமது கான் அறிக்கை கேட்டுள்ளார்.\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசியல் சாசனத்துக்கு எதிரான சி.ஏ.ஏ.வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அத்தீர்மானம் வலியுறுத்தியது.\nமேலும் சி.ஏ.ஏ.வை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலு��் கேரளா அரசு வழக்கு தொடர்ந்தது. சி.ஏ.ஏ.வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த முதல் மாநிலம் கேரளா.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்த மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், கேரளா அரசு உச்சநீதிமன்றத்துக்குப் போவதில் பிரச்சனை இல்லை. ஆனால் மாநில ஆளுநராகிய தம்மிடம் தெரிவிக்காமல் எப்படி உச்சநீதிமன்றத்துக்கு போகலாம்\nமேலும் அரசியல் சாசனப்படி தாமே மாநிலத்தின் தலைமை நிர்வாகி. ஆகையால் தம்மிடம் தகவல் தெரிவித்திருக்க வேண்டும் என்றும் ஆரிப் முகமது கான் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறித்து அறிக்கை தருமாறு கேரளா அரசிடம் ஆளுநர் ஆரிப் முகமது கான் விளக்கம் கேட்டிருக்கிறார்.\nஏற்கனவே கேரளாவை பின்பற்றி பஞ்சாப் மாநில அரசும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் கேரளாவை போல உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nயார் நீ.. ஆதார் அட்டையை காட்டு.. மேற்கு வங்க இளைஞருக்கு பளார் அறை.. கேரள ஆட்டோ டிரைவரின் அராஜகம்\nமகள் \"ராஜேஸ்வரி\"க்கு கல்யாணம்.. அசரடித்த அப்பா \"அப்துல்லா\".. பட்டுபுடவைகளுடன் பர்தாக்கள் கைகோர்ப்பு\n14 நாட்கள் இல்லை.. 28 நாட்கள்.. கொரோனாவை கட்டுப்படுத்த கேரளா பயன்படுத்திய புது முறை.. சக்சஸ்\nதிணறும் சீனா.. சாதித்த கேரளா.. கொரோனாவை மொத்தமாக கட்டுப்படுத்தியது.. 3 பேரும் குணமான அதிசயம்\nகேரள போலீஸாரின் சாப்பாட்டு மெனுவில் இருந்து மாட்டுக்கறி நீக்கம்\nகேரள மாநில பாஜக தலைவரானார் சுரேந்திரன்... செல்வாக்கு மிக்க நபரை டிக் செய்த நட்டா\nகேரளாவில் ஒட்டகத்தில் வந்த கல்யாண மாப்பிள்ளை... கையில என்ன வச்சிருக்கார்னு பாருங்க\n'தனியார் பள்ளிகளை ஏற்று நடத்த தயங்க மாட்டோம்' கேரள முதல்வர் பினராயி விஜயன் கொதிப்பு\nயாருக்கும் பரவவில்லை.. கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயல்படும் கேரள அரசு.. எப்படி சாத்தியமானது\nஎஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கேரளாவில் கைது\nபட்ஜெட் புக்கில் போடும் போட்டோவா இது.. கொதிக்கும் பாஜக.. கூலாக கேரள அரசு\nசெம என்ட்ரி.. ரெட் கலர் சேலையுடன் குத்தாட்டம் போட்டபடி மேடைக்கு வந்த கல்யாண பெண்.. மாப்பிள்ளை ஷாக்\nகொரோனா வைரஸ்.. கேரளாவில் 3 வெளிநாட்டவர்கள் உள்பட 2,528 பேர் தனியாக கண்காணிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncaa kerala governor report குடியுரிமை சட்ட திருத்தம் ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/11/blog-post_34.html", "date_download": "2020-02-28T02:17:29Z", "digest": "sha1:IIF4EM2LTE7GHKTYH3UV37VFNAM5TLIL", "length": 15999, "nlines": 192, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: நஞ்சு சிதறல்:", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு தருணம், சுபத்ரையின் சிவயோகி தன்னை வெளிப்படுத்தும் தருணம் இன்று வந்தே விட்டது. சுபத்ரைக்கும் அர்ஜுனனுக்குமான உறவை மாலினி இந்த அத்தியாயங்களின் ஆரம்பத்திலேயே சொல்லி விட்டாள். அவன் எங்கெங்கு அலைந்தாலும் மீண்டும் மீண்டும் சென்று சேரும் இடமாக அவளே இருக்கிறாள். ஆயினும் அவனை அவள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அதற்கு காரணம் அவள் கணவனை விட மேலானவனாக அவள் தமையன் இருப்பது தான் என்கிறாள் மாலினி.\nஎப்படி இருந்தாலும் காதல் கொண்ட ஒரு பெண் தன் கணவனை விடச் சிறந்தவனாக மற்றொருவரை, அது கிருஷ்ணனாகவே இருந்தாலும் எண்ணுவது என்பது சாத்தியமற்றது. மிகச் சிறந்த உதாரணம் சததன்வாவின் காதலி மாலினி. அவளிடம் சததன்வா சென்ற இடம் கேட்கும் கிருஷ்ணன் அவள் மனதில் தன்னைத் தானே எண்ணியிருந்தாள் என்று சொல்கிறான். அதற்கு அவள் ஆம், என் நெஞ்சில் உங்கள் மயில்பீலியைச் சூடியிருந்தவர் என்னவரே என்கிறாள். எனவே நிச்சயம் சுபத்ரையின் அந்த புறக்கணிப்பிற்கு அவள் கிருஷ்ணனின் தங்கை என்பது நிச்சயம் காரணமல்ல.\nஆண் – பெண் உறவு சீராக அமைந்திருக்க மிக முக்கியமான ஓர் அம்சம் இருவருக்குமிடையேயான பரஸ்பர நம்பிக்கை. புரிதலை விடவும் மிக அடிப்படையான ஒன்று இது. இந்த அம்சம் முழுமையாக அடி பட்டு விடுகிறது இவர்களின் உறவில். அதைத் தான் அர்ஜுனன் அஞ்சுகிறான். அவள் நம்பிக்கையை உடைக்கப் போவதை அஞ்சுகிறான். அது உடைபட்ட பின் அவர்களின் உறவின் நிலையை எண்ணி அஞ்சுகிறான். அந்த அவன் அச்சமே அவர்களின் உறவை இனி அமைக்கிறது. அவளைப் புண்படுத்திய இந்த தருணத��துக்காக மன்னிப்பு கேட்கும் மனநிலையிலேயே அவன் அவளைத் தேடி மீண்டும் மீண்டும் வருகிறான். அந்த நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியதாலேயே அவனை அவள் புறக்கணித்துக் கொண்டேயிருக்கிறாள். முடிவுறா சுழற்சி இது.\nசரி... அவன் தான் நம்பிக்கையை உடைத்து விட்டானே. விலகி இருக்க வேண்டியது தானே. அவள் விலகினாளா இல்லை. சற்றே சிக்கலான உறவு அவர்களுடையது. அவன் யோகியாக இருக்கும் போதே, அவன் பால் அவள் மனம் சென்ற போதே அவளின் ஆழ்மனம் நிச்சயம் அறிந்திருக்கும் அவன் யோகியல்ல என்று. இன்னும் கூர்மையாக அவன் இளைய பாண்டவனாகவே இருக்க வேண்டும் என்று கூட அறிந்திருக்கும். அதை அறிய பெரிய அறிவு ஒன்றும் தேவையில்லை. ஒரு வகையில் அவள் அர்ஜுனனை விரும்பியவள் தானே. ஆனால் அவன் பெண்களை அடைந்து விலகிச் செல்கிறான் என்று அறியும் போது அவன் மஞ்சத்தில் வந்து சென்ற எத்தனையோ பெண்களில் ஒருத்தியாக அவள் இருக்க விரும்பவில்லை. எனவே அவள் அவனை நிராகரித்து விடுவதாகக் கூறுகிறாள். ஆயினும் அவள் விரும்பியவன் அவன் தான். இதை உணர்ந்ததால் தான் கிருஷ்ணன் அர்ஜுனனிடம் அவளை மணக்கும் படி கூறுகிறான். இது அர்ஜுனனுக்கும் தெரிகிறது. சுபத்ரையின் மணம் பற்றிப் பேசுவதற்கு முன் அர்ஜுனனுக்கு வரும், ‘பாண்டவர்களில் ஒருவருக்கு மணம் செய்து கொடுப்பதால் வரும் அரசியல் பலன்கள் தான் காரணமென்றால் நகுலனுக்கோ அல்லது சகதேவனுக்கோ அவளைத் திருமணம் செய்து வைத்திருக்கலாமே, அவர்களின் வயதும் இவளின் வயதுக்கு ஏற்றது’, என்ற சந்தேகமும் அர்ஜுனன் பால் அவளுக்கு இருக்கும் ஈர்ப்பை உறுதிப்படுத்துகிறது.\nஎனினும் தன் பெண்மையை அவன் மதிக்க மாட்டான் என்று எண்ணி அவனை வெல்லும் ஒருவனைத் திருமணம் செய்வதன் மூலம் அவனை வெல்ல நினைக்கிறாள். அதனால் தான் சிவயோகியை அர்ஜுனனை வெல்ல வேண்டும் எனப் பணிக்கிறாள். இவற்றையெல்லாம் சொல்லும் போதும் இந்த சிவயோகி அர்ஜுனன் தான் என்று உள்ளூர உணர்ந்தும் இருக்கிறாள். ஒருவகையில் அவள் இந்த உண்மை உடைபடும் தருணத்தை எதிர்நோக்கித் தான் இருக்கிறாள். அவளுக்குள் இருக்கும் இந்த இருமையே அவள் வாழ்வின் நஞ்சு. அதை சிதறடிப்பது அவளை மொத்தமாகச் செயலிழக்க வைக்கும் என்பதை அறிந்தும், மிகச் சரியாக அவள் நெஞ்சின் மேலிருந்த அந்த மையப் பெரு நரம்பை அடிக்கிறான் அர்ஜுனன். நீலகண்டனாக அ��்நஞ்சை அருந்தவும் செய்கிறான்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமாநகர் – 6 - நிறைவு\nசுபகை - காதலின் நாயகி\nஅர்ச்சுனன் பிடிக்கப்போய் அரிஷ்டநேமியான கதை\nமாநகர் – 5 - பிம்பங்கள்\nமாநகர் - 2 புதிர் விளையாட்டு.\nபலராமரின் கோபம் (காண்டீபம் 66)\nஒரு காதல் காட்சி(காண்டீபம் 67-68)\nகாண்டீபம் - 69 வேர்களும் கிளைகளும்\nகூரம்பும் குழாங்கல்லும். (காண்டீபம் - 66)\nஅரிஷ்டநேமியின் துறவை தடுக்கப்பார்த்தானா கண்ணன்\nகாவியச் சுவை: (காண்டீபம் 62)\nதோழமையில் உயரும் விலங்குகள் (காண்டீபம் 59)\nதங்களுக்கென ஒரு தனியுலகம் காணும் காதலர்கள் (காண்டீ...\nநான்கு கால்களும் ஒரு கோடும்\nதுறவின் துயரம் (காண்டீபம் -55)\nஆண் பெண் இணைந்தாடும் சிறுபிள்ளை விளையாட்டுகள். (க...\nமக்கள் திரள் எனும் நீர்ப்பெருக்கு\nஅசாதாரணத்திற்கான சாதாரணரர்களின் ஏக்கம் (காண்டீபம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/05/blog-post_47.html", "date_download": "2020-02-28T03:31:16Z", "digest": "sha1:EKYLQTG5Z6WOSBCF4GYQPHQJ6WG4PVAC", "length": 6458, "nlines": 188, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: திரௌபதியின் பக்தி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nதிரௌபதி துகிலுரிந்த சந்தர்ப்பம் பற்றியும் கிருஷ்ணனைப்பற்றியும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை என்பது ஆச்சரியமானதாகத் தோன்றியது. அவள் முழுசாகச் சரணாகதி அடைந்த இடம் அது என்று சொல்வார்கள். அங்கே ஏதேனும் வடிவில் அந்த இடம் பேசப்படும் என நினைத்தேன். ஆனால் அழகியலுக்கு இடம் கொடுத்து கொண்டுசென்றிருந்தீர்கள்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/11/05162402/Mahadevar-gave-place-to-Krishna.vpf", "date_download": "2020-02-28T02:59:05Z", "digest": "sha1:VPOP3D44JPSLN7KNIGOU62E3J7O6EHCN", "length": 20781, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mahadevar gave place to Krishna || கிருஷ்ணருக்கு இடம் கொடுத்த மகாதேவர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகிருஷ்ணருக்கு இடம் கொடுத்த மகாதேவர் + \"||\" + Mahadevar gave place to Krishna\nகிருஷ்ணருக்கு இடம் கொடுத்த மகாதேவர்\nதான் தவமியற்றி வந்த இடத்தை விட்டுக் கொடுத்துக் கிருஷ்ணர் கோவில் அமைக��க உதவிய இறைவன் சிவபெருமான், அங்கிருந்து சிறிது தொலைவில் தனியாகக் கோவில் கொண்டார்.\nதான் தவமியற்றி வந்த இடத்தை விட்டுக் கொடுத்துக் கிருஷ்ணர் கோவில் அமைக்க உதவிய இறைவன் சிவபெருமான், அங்கிருந்து சிறிது தொலைவில் தனியாகக் கோவில் கொண்டார். கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், குருவாயூர் நகரில் மம்மியூர் பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்..\nவிஷ்ணுவின் தோற்றங்களில் ஒன்றான கிருஷ்ணர் அவதாரத்திற்கான நோக்கமும் காலமும் நிறை வடைந்து விட்டது. இதையடுத்து கிருஷ்ணர், அந்த அவதாரத்தில் இருந்து விலக, வைகுண்டம் சென்றார். அதன் பிறகு, துவாரகை நகரம் கடலில் மூழ்கியது. கிருஷ்ணரால் வடிவமைக்கப்பட்ட அவரது உருவத்திலான சிலை கடலில் மிதக்கத் தொடங்கியது.\nகடலில் மிதந்த அந்தச் சிலையைக் கலியுகத்திலும் வழிபாட்டுக்கு உரியதாக மாற்ற வேண்டும் என்று விரும்பிய குரு பகவானும், வாயு பகவானும் அந்தச் சிலையை எடுத்துக் கொண்டு, அதை நிறுவச் சரியான இடத்தைத் தேடி அலைந்தனர். அப்போது, ஒரு குளக்கரையில் இறைவன் சிவபெருமான் அமர்ந்து தவம் இயற்றிக் கொண்டிருந்ததைக் கண்டனர்.\nஉடனே அவர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த சிலையைச் சிவபெருமானுக்கு அருகில் வைத்துவிட்டு, அவரை வணங்கினர். அவர்கள் வந்ததை அறிந்த சிவபெருமான், அவர்களது விருப்பத்தையும் அறிந்தார். கிருஷ்ணர் கோவில்கொள்ள, தான் இருக்கும் இடமே சிறந்த இடம் என்று அவர்களிடம் தெரிவித்த சிவபெருமான், தானிருக்கும் இடத்தைக் கிருஷ்ணர் கோவில் கட்டுவதற்காக வழங்கினார். பின்னர், அங்கிருந்து சிறிது தொலைவில் தனக்கும் ஒரு கோவில் அமைத்துக் கொண்டார்.\nசிவபெருமான் வழங்கிய இடத்தில் குருவும், வாயுவும் சேர்ந்து நிறுவிய கிருஷ்ணர் கோவில் இருக்கும் இடம் ‘குருவாயூர்’ ஆனது. தானிருந்த இடத்தை விட்டுக் கொடுத்த சிவபெருமானின் பெருமையைப் போற்றும் விதமாக, அவர் கோவில் கொண்ட இடம் ‘மகிமையூர்’ என்று பெயர் பெற்றது. பிற்காலத்தில் இது ‘மம்மியூர்’ என்று மாற்றம் கொண்டது என்று இக்கோவிலின் தல வரலாறு தெரிவிக்கப்படுகிறது.\nகேரளக் கட்டுமான முறையில் அமைந்த இக்கோவிலின் கருவறையில் சிவபெருமான் இடதுபுறத்தில் பார்வதி தேவியுடன் ‘உமா மகேஷ்வரர்’ ஆகக் காட்சி யளிக்கிறார். இங்கிருக்கும் சிவபெருமான் ‘மகா தேவர்’ என்றும், ‘மம்மியூரப்பன்’ என்றும் அழைக்கப்பெறுகிறார். அருகில் இருக்கும் மற்றொரு கருவறையில் மகாவிஷ்ணு இருக்கிறார். இக்கோவில் வளாகத்தில், கணபதி, சுப்பிரமணியர், சாஸ்தா, பகவதியம்மன் மற்றும் நாக தேவதைகளுக்கும் தனித்தனிச் சன்னிதிகள் இருக்கின்றன.\nஇக்கோவிலில் மகாதேவனுக்கும், மகாவிஷ்ணுவுக்கும் ஒரே நேரத்தில் வழிபாடு செய்யப்படுகிறது. இரு அர்ச்சகர்கள் தனித்தனியே இருவருக்கும் ஒரே நேரத்தில், ஒரே மாதிரியான வழிபாடு செய்வது இக்கோவிலில் மட்டும்தான் என்கின்றனர். இக்கோவிலில் நாள்தோறும் காலை 6.45 மணி முதல் 7.45 மணி வரை வேதங்களில் முதலாவதாகக் கருதப்படும் ரிக் வேதத்தில் இருந்து சொல்லப்பட்ட மந்திரச் சொற்களைக் கொண்டு ‘ரிக் வேத தாரை’ எனும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இவை தவிர, இங்கு சிவபெருமான், மகாவிஷ்ணு ஆகியோருக்கான சிறப்பு நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி, கும்பம் (மாசி) மாதத்தில் மகா சிவராத்திரி விழாவும், மகரம் (தை) மாதத்தில் வரும் ரேவதி நட்சத்திர நாளில் இந்த ஆலயத்தில் மகாவிஷ்ணு சிலை நிறுவப்பட்ட நாள் விழாவும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. கன்னி (புரட்டாசி) மாதத்தில் வரும் நவராத்திரி விழாவில் சரஸ்வதி பூஜைக்கான நாளில், லலிதா சகஸ்ர நாம லட்சார்ச்சனை செய்யப்படுகிறது. விஜயதசமி நாளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஐந்தாயிரத்துக்கும் அதிகமானக் குழந்தைகளைக் கொண்டு சங்கீதார்ச்சனை நிகழ்வு நடத்தப்பெறுகிறது. இந்நாளில் குழந்தைகளுக்கான கல்வி தொடக்கத்திற்கான சிறப்பு வழிபாடும் (வித்யாரம்பம்) நடத்தப் பெறுகின்றன.\nவிருச்சிகம் (கார்த்திகை) மாதம் முதல் நாளில் தொடங்கி 41 நாட்கள் நடைபெறும் ஐயப்பன் வழிபாட்டிற்கான மண்டல நாட்கள் மற்றும் கேரளாவில் ராமாயண மாதம் என்று அழைக்கப்படும் கர்க்கடகம் (ஆடி) மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. கணபதி சன்னிதியில் சிங்கம் (ஆவணி) மாதம் வரும் விநாயகர் சதுர்த்தி விழாவும், சுப்பிர மணியர் சன்னிதியில் துலாம் (ஐப்பசி) மாதம் வரும் பூசம் நட்சத்திர நாளில் சஷ்டி விழாவும், நாகர்கள் சன்னிதியில் கன்னி (புரட்டாசி) மாதம் வரும் ஆயில்யம் நட்சத்திர நாளில் ஆயில்ய வழிபாடும் சிறப்பு விழாக்களாக நடக்கின்றன.\nஇதே போல் தனு (மார்கழி) மாதம் திருவாதிரை நட்சத்திர நாளில் திருவாதிரைத் திருநாளிலும், சிங்கம் (ஆவணி) மாதத்தில் ரோகிணி நட்சத்திர நாளில் வரும் கோகுலாஷ்டமி எனப்படும் கிருஷ்ணர் தோற்ற நாளிலும், மேடம் (சித்திரை) மாதம் முதல் நாள் நடைபெறும் சித்திரை விசுத் திருநாளிலும் இக்கோவிலில் சிறப்பு விழாக்கள் நடத்தப்பெறுகின்றன. கேரள மாநிலம் முழுவதும் சிங்ஙம் (ஆவணி) மாதத்தில் விவ சாயிகள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் இல்லம் நிறா எனப்படும் நிறப்புத்தேரி விழா இங்கும் நடைபெறுகிறது. மேலும், சிவபெருமானுக்குரியதாகக் கருதப்படும் பிரதோஷ நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.\nகலியுகம் தொடங்குவதற்கு முன்பே அமைந்த கோவில் என்று போற்றப்படும் இந்த ஆலயத்தில் தம்பதியர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை நீக்கி ஒற்றுமை ஏற்படச் செய்யும் தம்பதியர் ஒற்றுமைக்கான வழிபாடு, குடும்ப அமைதி மற்றும் குறைவற்ற செல்வம் வேண்டிச் செய்யப்படும் ‘ஏகாதச ருத்ராபிஷேகம்’ எனும் வழிபாடு, திருமணத் தடை நீக்கத்திற்கான உமாமகேஸ்வர வழிபாடு, ராகு வழிபாடு, நாக வழிபாடு என்று பல சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இக்கோவிலில் 120 வகையான சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nகுருவாயூர் சென்று குருவாயூரப்பனை வழிபடும் பக்தர்கள், குருவாயூர் கோவிலுக்கு அருகில் இருக்கும் இந்த மம்மியூர் மகாதேவர் கோவிலுக்கும் சென்று வழிபட வேண்டும். அப்போதுதான், குருவாயூர் கோவிலுக்கு வந்து குருவாயூரப்பனிடம் வேண்டிய பலனை முழுமையாகப் பெற முடியும் எனும் நம்பிக்கை இருப்பதால், இக்கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது.\nஇக்கோவிலில் காலை 5 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன.\nகேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், குருவாயூர் நகரில், மம்மியூர் எனும் பகுதியில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல குருவாயூர் சென்றால் போதுமானது. அங்கிருந்து எளிதில் மம்மியூர் மகாதேவர் கோவிலுக்குச் செல்ல முடியும்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lifcobooks.com/product/kuzhandhaikku-veettu-vaidyam/", "date_download": "2020-02-28T02:31:48Z", "digest": "sha1:Z4TN3A62EXNYHSPJ6YI7O4DOYDDUUA3G", "length": 3159, "nlines": 45, "source_domain": "www.lifcobooks.com", "title": "Kuzhandhaikku Veettu Vaidyam – LIFCO Books", "raw_content": "\nகுழந்தைக்கு நோய் ஏற்பட்டால், தாயார்தான் அதன் சரீர நிலைகளையும் குறிகளையும் கொண்டு நோயை அறிந்து வீட்டு வைத்திய முறையில் சிகிச்சை செய்ய வேண்டும்.இச்சிறு நூலில் விவரித்திருக்கிற மூலிகை மருந்துக்கடைகளில் சுலபமாகக் கிடைக்கக் கூடியவை.மருந்துகளைச் செய்வதும் மிகச் சுலபம். இந்த வீட்டு மருந்துகளைக் கொடுத்து நோயை விரட்டி விடலாம்.குழந்தைகள் நலமுடன் வாழ, குழந்தைகளை நலத்தோடு வாழவைக்க எல்லோரும் இன்புற்றிருக்க ஆண்டவன் அருள் பாலிப்பானாக…\nகுழந்தைக்கு நோய் ஏற்பட்டால், தாயார்தான் அதன் சரீர நிலைகளையும் குறிகளையும் கொண்டு நோயை அறிந்து வீட்டு வைத்திய முறையில் சிகிச்சை செய்ய வேண்டும்.இச்சிறு நூலில் விவரித்திருக்கிற மூலிகை மருந்துக்கடைகளில் சுலபமாகக் கிடைக்கக் கூடியவை.மருந்துகளைச் செய்வதும் மிகச் சுலபம். இந்த வீட்டு மருந்துகளைக் கொடுத்து நோயை விரட்டி விடலாம்.குழந்தைகள் நலமுடன் வாழ, குழந்தைகளை நலத்தோடு வாழவைக்க எல்லோரும் இன்புற்றிருக்க ஆண்டவன் அருள் பாலிப்பானாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/environment/what-is-the-reason-for-delhi-pollution", "date_download": "2020-02-28T03:22:02Z", "digest": "sha1:KBBI2I63IUANRD3GD2FSXNIUX2Z2J4YD", "length": 14527, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "டெல்லியைச் சூழ்ந்துள்ள நச்சுப்புகைக்கு காரணம் என்ன? - ஓர் அலசல்| What is the reason for Delhi Pollution?", "raw_content": "\nடெல்லியைச் சூழ்ந்துள்ள நச்சுப்புகைக்கு காரணம் என்ன\n`எப்போதும் இல்லாத அளவுக்குக் காற்று மாசடைந்துள்ளது, பொல்யூஷன் மாஸ்கின் விலை நூறு ரூபாய் சொல்கின்றனர். தினசரி வருமானம் சாப்பாட்டுக்கே சரியாய்ப் போகிறது, மாஸ்க் வாங்குவதற்கு நாங்கள் என்ன செய்வோம்\nடெல்லிக்கும் காற்று மாசுக்குமான உறவு, ஒவ்வோர் ஆண்டும் நெருக்கமாகிக்கொண்டே போகின்றது. அதை உறுதி செய்யும் வகையில் மீண்டுமோர் அபாய நிலை டெல்லியில் சமீபத்தில் ஏற்பட்டுள்ளது.\nடெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை நச்சுப்புகையில் மூழ்கியிருந்தன. சமீப காலங்களில் இதுவே மோசமான நிலை என்று அறியப்படுகிறது. இதனால் விமானப் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் பள்ளிகளும் மூடப்பட்டன.\nஞாயிறன்று காற்று மாசுபாட்டின் அளவு (Air quality index) 999-ஐத் தொட்டது. இது `அபாயகரமான' அளவைவிட அதிகமென்று சொல்லப்படுகிறது. 2.5 மைக்ரான்களுக்கும் குறைவான அளவுள்ள நுண்துகள்கள் காற்றில் அதிகமாகக் கலந்துள்ளன. இதுவே இந்த ஆண்டில் பதிவான மோசமான மாசுபாடு. இந்த நிலைக்கு சனிக்கிழமை மாலை பெய்த மழையே காரணமென்று, இந்திய அரசின் காற்றுத் தர வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (SAFAR) தெரிவித்துள்ளது.\nடெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரி, ரோகிணி, சோனியா விஹார், ஷாஹ்தாரா, ஓக்லா, மேஜர் தியான் சிங் ஸ்டேடியம், ஆனந்த் விஹார், பஞ்சாபி பாக், பூசா, மந்திர் மார்க், முண்ட்கா, ஜே.என்.யூ ஆகிய இடங்களில் காற்று மாசுபாடு அளவு 999 பி.எம் ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள மற்ற இடங்கள் 900 பி.எம் என்கிற அளவைத் தாண்டியுள்ளது.\nஞாயிறன்று முதல்வர் கெஜ்ரிவால் ``மாசு தாங்கமுடியாத அளவைத் தாண்டியுள்ளது\" என்று ட்வீட் செய்துள்ளார். மக்களும் அதை ரீட்வீட் செய்து \"விரைவில் இதைச் சரி செய்யுங்கள்\" என்று சொல்லிய வண்ணம் உள்ளனர்.\nபஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நெல் மற்றும் வைக்கோல்களைத் தீ வைத்து எரித்ததால், அந்தப் புகை டெல்லியைப் பாதித்தது. மொத்தத்தில் 44% அளவுக்கு அந்தப் புகையே டெல்லியைச் சூழ்ந்திருந்தது. ஆனால், சனிக்கிழமையன்று 17% ஆகக் குறைந்துவிட்டது என்றபோதும், நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளதே தவிர குறைந்தபாடில்லை.\nஞாயிறு மாலை பிரதமரின் முதன்மைச் செயலாளர் தலைமையில் ஒரு கூட்டு ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப்பைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இணைந்து திட்டமிட்டனர்.\nமருத்துவமனைகளில் சுவாசக் கோளாறு மற்றும் நுரையீரல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். மேலும், அதிக நபர்கள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.\nவெள்ளிக்கிழமையன்று உச்சநீதிமன்ற உத்தரவின்படி டெல்லி அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும், நவம்பர் 5 வரை கட்டுமானப் பணிகளை நடத்தவும் தடை விதித்துள்ளது. தடையை மீறிக் கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஐந்து ரியல் எஸ்டேட் குழுக்களைச் சேர்ந்த 38 பேரைக் கைது செய்துள்ளனர்.\nகாற்று மாசு குறித்து கல்லூரி மாணவர்களிடம் கேட்டபோது ``இந்தக் காற்று மாசுபாட்டால் எங்களின் தினசரி வேலையைக்கூடச் செய்ய இயலவில்லை. பொல்யூஷன் மாஸ்க் அணிந்துகொண்டுதான் போகிறோம். இருந்தாலும், சளி, இருமல், தலைவலி போன்றவை வந்து படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகின்றது.\"\nஎப்போதும் இல்லாத அளவுக்குக் காற்று மாசடைந்துள்ளது, பொல்யூஷன் மாஸ்கின் விலை நூறு ரூபாய் சொல்கின்றனர். தினசரி வருமானம் சாப்பாட்டுக்கே சரியாய்ப் போகிறது, மாஸ்க் வாங்குவதற்கு நாங்கள் என்ன செய்வோம் அரசு அனைவருக்கும் இலவச மாஸ்க் தர வேண்டும்.\nடெல்லி பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் ஆசிரியர் கெளரவிடம் பேசியபோது, \"காஸியாபாத் மற்றும் ஃபரிதாபாத் போன்ற இடங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. இந்தப் புகை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. அதனால் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் வெளியே செல்வதைத் தவிர்க்கவேண்டும். வெளியே செல்கையில் N95 மாஸ்க்கை அணிந்துகொண்டுதான் செல்லவேண்டும், லெமன் ஜூஸ் மற்றும் தண்ணீர் நிறைய பருக வேண்டும். நமது வீடுகளில் காற்றைச் சுத்தப்படுத்தும் சுத்திகரிப்புச் ( Air Purifier) சாதனங்களைப் பயன்படுத்தினால் உடம்புக்கு எந்தத் தொந்தரவும் வராது\" என்றார்.\nடெல்லியில், சாலைகளில் வசிக்கும் தினக்கூலிகளுக்கு மாஸ்க் வாங்குவதற்கும் காற்றைச் சுத்தப்படுத்தும் கருவிகள் வாங்குவதற்கும் பணம் கிடையாது. அவர்களைக் காற்று மாசுபாடு மிகவும் பாதிக்கிறது. அந்தப் பாதிப்பிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் அவர்களுடைய நிலையைக் கருத்தில் கொண்டு அரசு நல்ல முடிவை விரைவில் எட���க்குமென டெல்லி மக்கள் நம்புகின்றனர்.\nஇந்தியத் தலைநகரில் வாழும் மக்கள், உலகின் அதிக மாசடைந்த காற்றைச் சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் தற்காலிக நடவடிக்கைகளை அவசர அவசரமாக எடுத்துவிட்டு, பின் வழக்கம்போல் அப்படியே விட்டுவிடுவதை வாடிக்கையாகச் செய்யாமல், காற்று மாசுபாட்டுப் பிரச்னைக்கு அரசு, நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilithal.in/2019/07/27/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4/", "date_download": "2020-02-28T01:28:30Z", "digest": "sha1:23YTFWPPF4U2DHSGHWXZNT4MNH42FRBT", "length": 9399, "nlines": 139, "source_domain": "tamilithal.in", "title": "ஸ்பைசி சிக்கன் ஆப்கானி தயாரிப்பது எப்படி ? | Tamilithal.in %", "raw_content": "\nHome பொழுதுபோக்கு ஸ்பைசி சிக்கன் ஆப்கானி தயாரிப்பது எப்படி \nஸ்பைசி சிக்கன் ஆப்கானி தயாரிப்பது எப்படி \nசிக்கன் – முக்கால் கிலோ\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்\nஎலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்\nசீரகம் – 1 டீஸ்பூன்\nபிரியாணி இலை – 4\nமிளகாய் தூள் – 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்\nமல்லி தூள் – 1 டீஸ்பூன்\nகரம் மசாலா – 1/2 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\nகொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)\nதயிர் – 1 கப்\nவெங்காய பேஸ்ட் – 3 டேபிள் ஸ்பூன்\nமுந்திரி – 2 டேபிள் ஸ்பூன்\nஎள் – 2 டேபிள் ஸ்பூன்\nபூண்டு – 4 பற்கள்\n* சிக்கன் துண்டுகளை நன்கு நீரில் அலசிக் கொள்ள வேண்டும்.\n* மிக்ஸியில் முந்திரி, எள், பூண்டு சேர்த்து நைசாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\n* கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் அரைத்த முந்திரி பேஸ்ட், வெங்காய பேஸ்ட், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து கலந்து, 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.\n* 3 மணிநேரம் ஆனப் பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளித்த பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, தீயை குறைவில் வைத்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.\n* பிறகு அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, 20 நிமிடம் தீயை குறைவில் வைத்து கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.\n* பின் உப்பு, கரம் மசாலா, மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 5 நிமிடம் பிரட்டி விட வ���ண்டும்.\n* அடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 25 நிமிடம் தீயை குறைவில் வைத்து, சிக்கனை வேக வைக்க வேண்டும்.\n* சிக்கன் வெந்ததும், அடுப்பை அணைத்து, கொத்தமல்லி மற்றும் குங்குமப்பூவை தூவி அலங்கரிக்கவும்.\n* சுவையான சிக்கன் ஆப்கானி ரெடி\nPrevious articleஒரு மனிதனுக்கு கடவுளைக் காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது \nNext articleஆடி ஸ்பெஷல் 30 வகை பண்டிகை ரெசிப்பி\nஇன்று ஆண்கள் தினம் -மணி\nஅவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள். உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்\nஅமுக்கரா மூலிகையின் வியக்க வைக்கும் பயன்கள்\nஆடி ஸ்பெஷல் 30 வகை பண்டிகை ரெசிப்பி\nஅழகு குறிப்புகள்:பொடுகில்லாத கூந்தலைப் பெற……\n எப்படி என்ற அறிவியல் சிந்தனையை தங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்:CEO January 11, 2020\nஇன்று ஆண்கள் தினம் -மணி November 19, 2019\nபுதிய புதிய அறிவியல் சிந்தனைகளை மாணவர்களிடம் ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும்: October 15, 2019\n இந்த கீரையை சாப்பிடுங்கள் October 13, 2019\nவருகிற 17-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி விடும். October 13, 2019\n எப்படி என்ற அறிவியல் சிந்தனையை தங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்:CEO\nஇன்று ஆண்கள் தினம் -மணி\nபுதிய புதிய அறிவியல் சிந்தனைகளை மாணவர்களிடம் ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும்:\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 16.07.19\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=62887", "date_download": "2020-02-28T02:53:26Z", "digest": "sha1:P7LV7XGTAYDPKXNT6OFCPJVVLMCLA36V", "length": 24261, "nlines": 110, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்? கடைசி ஆட்டத்தில் இந்தியா–தென்ஆப்பிரிக்கா இன்று மோதல் - Tamils Now", "raw_content": "\n‘சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே’ பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை - டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புகிறது; டெல்லி காவல் துறை - டெல்லி கலவரம்;பாஜக தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய சொன்ன நீதிபதி திடீர் மாற்றம் காங்.கடும் கண்டனம் - \"தமிழக கோவில் சிலைகள் அரிதானவை.அவைகள் பாதுகாக்க வேண்டும்” - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு - பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்குகிறது - 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் எழுதுகிறார்கள்\nஒரு நாள் கிரிக்கெட��� தொடரை வெல்லப்போவது யார் கடைசி ஆட்டத்தில் இந்தியா–தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்\nதொடரை நிர்ணயிக்கும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா–தென்ஆப்பிரிக்க அணிகள் இன்று மும்பையில் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nதென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்திய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கான்பூரில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்திலும், ராஜ்கோட்டில் நடந்த 3–வது ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றன. அதே சமயம் இந்திய அணி இந்தூரில் நடந்த 2–வது ஆட்டத்தில் 22 ரன்கள் வித்தியாசத்திலும், சென்னையில் நடந்த 4–வது ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் 2–2 என்ற கணக்கில் சமநிலையை எட்டி, எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.\nஇந்த நிலையில் இந்தியா–தென்ஆப்பிரிக்கா இடையே கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5–வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறுகிறது.\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இழந்த இந்திய அணி, அதற்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்க இதுவே அருமையான சந்தர்ப்பமாகும். சென்னையில் கிடைத்த வெற்றியால் உத்வேகமும், புத்துணர்ச்சியும் அடைந்துள்ள இந்திய வீரர்கள் அதே வேகத்தை கடைசி ஆட்டதிலும் தொடர்வதில் தீவிரமாக இருக்கிறார்கள். மோசமாக ஆடி வந்த சுரேஷ் ரெய்னாவும் கடந்த ஆட்டத்தில் அரைசதம் எடுத்து பார்முக்கு திரும்பி விட்டார். ஷிகர் தவானின் பேட்டிங் மட்டுமே கவலைக்குரிய அம்சமாக இருக்கிறது.\nஇந்த தொடரில் இதுவரை 66 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அவர் கடைசி ஆட்டத்திலாவது கைகொடுப்பாரா என்பதை பார்க்கலாம். சுழற்பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன்சிங், அக்ஷர் பட்டேல், அமித் மிஸ்ரா ஆகியோர் முந்தைய போட்டியில் தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். அதே போன்று இந்த முறையும் அவர்களை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தால், நமது கை நிச்சயம் ஓங்கும். உள்ளூர் சூழல் மற்றும் ரசிகர்களின் ஆதரவு இந்தியாவுக்கு சாதகமான விஷயமாகும்.\nதென்ஆப்பிரிக்காவும் கோப்பையை வசப்படுத்துவதற்காக முழுமூச்சுடன் ஆயத்தமாகி வருகிறது. அந்த அணியின் ‘சூறாவளி’ கேப்டன் டிவில்லியர்ஸ் இந்த தொடரில் 2 சதங்கள் விளாசி இருக்கிறார். ஹஷிம் அம்லாவும் (இதுவரை 66 ரன்கள் எடுத்துள்ளார்) பார்முக்கு திரும்பினால் அந்த அணி இன்னும் வலுவடையும்.\nகையில் ஏற்பட்ட காயத்தால் ஆல்–ரவுண்டர் டுமினி கடைசி இரு ஆட்டங்களில் இருந்து ஏற்கனவே விலகி விட்டார். வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் 3–வது ஆட்டத்தின் போது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் 4–வது ஆட்டத்தில் விளையாடவில்லை. இன்றைய மோதலிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை. இது தான் அந்த அணிக்கு சற்று பின்னடைவாக கருதப்படுகிறது. என்றாலும் சரிவில் இருந்து மீளும் அசாத்திய திறமை கொண்டது தென்ஆப்பிரிக்கா என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.\nதென்ஆப்பிரிக்க வீரர் அம்லா நேற்று அளித்த பேட்டியில், ‘மோர்னே மோர்கல் சிறிது நேரம் வலை பயிற்சியில் ஈடுபட்டார். ஆனாலும் இன்றைய ஆட்டத்திற்கு ஏற்ப அவர் முழு உடல்தகுதியுடன் இருப்பார் என்று நான் கருதவில்லை. டுமினியின் விலகல், சரியான கலவையில் அமைந்த அணியில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இந்த ஆட்டத்தில் நெருக்கடியை எந்த அணி சிறப்பாக கையாள்கிறதோ அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகும். ஆட்டம் பரபரப்பு நிறைந்ததாக இருக்கும்’ என்றார். தென்ஆப்பிரிக்க அணி இதற்கு முன்பு 4 முறை இந்திய மண்ணில் நேரடி ஒரு நாள் தொடரில் விளையாடியும் ஒரு தடவையும் கோப்பையை முகர்ந்ததில்லை. எனவே புதிய வரலாறு படைக்கும் முனைப்புடன் வியூகங்களை தீட்டியுள்ளது.\nமொத்தத்தில் இரு அணிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் வரிந்து கட்டி நிற்பதால், போட்டியில் அனல் பறக்கும் என்று நம்பலாம். மேலும் தொடரில் அதிக ரன் குவிப்பு பட்டியலில் முதலிடத்தை பிடிப்பதில் டிவில்லியர்ஸ் (239 ரன்), ரோகித் சர்மா (239 ரன்), விராட் கோலி (238 ரன்) ஆகியோர் இடையே நிலவும் போட்டியும் சுவாரஸ்யமான அம்சமாகும். நடந்து முடிந்துள்ள 4 ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றிருப்பதால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.\nபோட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–\nஇந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, ரஹானே, சுரேஷ் ரெய்னா, டோனி (கேப்டன்), ஹர்பஜன்சிங், அமித் மிஸ்ரா, அக்ஷர் பட்டேல், புவனேஷ்வர்குமார், மொகித் ஷர்மா அல்லது எஸ்.அரவிந்த்.\nதென்ஆப்பிரிக்கா: அம்லா, குயின்டான் டி காக், பாப் டு பிளிஸ்சிஸ், டிவில்லியர்ஸ் (கேப்டன்), பெஹர்டைன், டேவிட் மில்லர் அல்லது டீன் எல்கர், கிறிஸ் மோரிஸ், ஸ்டெயின், இம்ரான் தாஹிர், ரபடா, ஆரோன் பாங்கிசோ.\nபிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.\n*இரு நாடுகள் இடையிலான ஒரு நாள் தொடரில், தொடரை முடிவு செய்யும் கடைசி ஆட்டத்தில் கச்சிதகமாக செயல்படுவதில் தென்ஆப்பிரிக்க அணியே சிறந்த வெற்றி சராசரியை கொண்டிருக்கிறது என்பதை புள்ளி விவரங்கள் பறைசாற்றுகின்றன. இவ்வாறான 13 ஆட்டங்களில் 10–ல் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருக்கிறது. 3–ல் தோல்வி கண்டிருக்கிறது. இந்திய அணியை எடுத்துக் கொண்டால் 21 ஆட்டங்களில் 11–ல் வெற்றியும், 9–ல் தோல்வியும் சந்தித்துள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.\n*5 அல்லது அதற்கு மேல் ஆட்டங்கள் அடங்கிய ஒரு நாள் தொடரில் சொந்த மண்ணில் இந்திய அணி கடைசியாக 2009–ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2–4 என்ற கணக்கில் தோற்றிருந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக 7 தொடர்களை நமது அணி உள்ளூரில் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\n*இதுவரை நடந்துள்ள 4 ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணியே வெற்றிக்கனியை பறித்திருக்கிறது. இன்றைய ஆட்டத்திலும் முதலில் பேட்டிங் மேற்கொள்ளும் அணியே வெற்றி கண்டால், 5 மற்றும் அதற்கு மேல் ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணியே வெற்றி பெற்ற 2–வது நிகழ்வாக இது அமையும். 2013–ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஒரு நாள் தொடரில் தென்ஆப்பிரிக்கா 4–1 என்ற கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்திருந்தது. இந்த தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணியே வெற்றி பெற்றிருந்தது.\nபோட்டி நடக்கும் மும்பை வான்கடே மைதானம் இந்தியாவுக்கு ஓரளவு ராசியானது என்றே சொல்லலாம். இங்கு இதுவரை நடந்துள்ள 19 ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணி 11 முறையும், 2–வது பேட் செய்த அணி 8 முறையும் வெற்றி பெற்றுள்ளன.\nஇந்திய அணி இங்கு 16 ஆட்டங்களில் பங்கேற்று அதில் 10–ல் வெற்றியும், 6–ல் தோல்வியும் கண்டுள்ளது.\nஇந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் இங்கு 3 முறை நேருக்கு நேர் மோதியிர��க்கின்றன. மூன்றிலும் இந்திய அணியே வெற்றி பெற்றிருக்கிறது. 1996–ம் ஆண்டு நடந்த ஆட்டங்களில் 35 ரன்கள், 75 ரன்கள் வித்தியாசத்திலும், 2005–ம் ஆண்டு நடந்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் தென்ஆப்பிரிக்காவை பதம் பார்த்து இருந்தது. 2003–ம் ஆண்டுக்கு பிறகு இந்த மைதானத்தில் இந்திய அணி தோற்றதில்லை.\n‘மோர்னே மோர்கல் இந்தியா இந்தியா: ஷிகர் தவான் சுரேஷ் ரெய்னா டோனி தென்ஆப்பிரிக்க ரஹானே ரோகித் சர்மா விராட் கோலி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2015-10-25\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇந்தியாவை குஜராத் மாடலாக மாற்றும் இந்துத்துவ பயங்கரவாதம்; படங்கள்…\nகாஸ்மீர் விவகாரம்;இந்தியா, பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்த தயார்: ஐ.நா. சபை அறிவிப்பு\nசர்வதேச குற்றவாளிக்கூண்டில் இந்தியாவை நிறுத்தும் பாஜக; மே பதினேழு இயக்கம் அறிக்கை\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) வெளியிட்ட தகவல்\nஒரே ஆண்டில் இந்தியாவில் 1.34 லட்சம் பேர் தற்கொலை: வேலை இல்லாதோர் தற்கொலை அதிகரிப்பு\nஇந்திய கேப்டன் விராட் கோலி புதிய சாதனை; டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nடெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புகிறது; டெல்லி காவல் துறை\n‘சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே’ பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை\nதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலில் 505 தங்கக் காசுகள் கொண்ட புதையல்\nபிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்குகிறது – 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் எழுதுகிறார்கள்\n“தமிழக கோவில் சிலைகள் அரிதானவை.அவைகள் பாதுகாக்க வேண்டும்” – தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-02-28T02:20:48Z", "digest": "sha1:AWR26R4XYPS5UB5VXMSRXNE2PMQNFCU5", "length": 8562, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "பாஜக சார்பில் 5 பேர் கொண்டகுழு |", "raw_content": "\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வை��ிட்ட டிரம்ப்\nபாஜக சார்பில் 5 பேர் கொண்டகுழு\nபாஜக சார்பில் 5 பேர் கொண்டகுழு தூத்துக் குடியில் பயணம் மேற்கொள்ள இருக்கிறோம் என்று தமிழிசை சவுந்த ராஜன் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடியில் கலவரம்வரும் என்பதை போலீசார் முன் கூட்டியே அறிந்து தடுக்க தவறி விட்டதாகவும் இதில் உளவுத் துறை முற்றிலும் தோல்வி அடைந்து விட்டதாகவும் தமிழிசை சவுந்தர ராஜன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.\nமேலும் போராட்டத்தை தூண்டும் அமைப்புகள், இயக்கங்களை கண்டறிந்து ஒடுக்கவேண்டும் என்றும் இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் இது மாதிரி கலவரம் வெடிக்கும் என்றும் அவர் கண்டனமும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பாஜக சார்பில் தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறினார். இந்தபயணத்தில் 5 பேர் கொண்ட குழுவுடன் தாம் தூத்துக்குடி செல்ல இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசியவர், வேதாந்தா குழுமநிறுவன அதிகாரிகள் தன்னை சந்திக்க நேரம்கேட்டதாகவும், ஆனால் தான் நேரம் தர மறுத்து விட்டதாகவும் கூறினார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஸ்டாலின், திருநாவுக்கரசர் தங்கள் மீது கூறும் குற்றச் சாட்டுகளுக்கு எல்லாம் பதிலளிக்க தான் தயாராக உள்ளதாக தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.\nபொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்களின்…\nதமிழிசை சவுந்தர ராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக…\nதமிழகத்தில் மீண்டும் தமிழ் மொழியை வைத்து ஸ்டாலின்…\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை…\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஹைட்ரோ…\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு ...\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம ...\nஉலகின் மிகப் பெரிய ஜனநாயகம் உங்களை மனத ...\nடிரம்ப்பை கட்டிபிடித்து வரவேற்ற மோடி\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்ப��ச் சுவை. கல்லீரலும், ...\nசர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் ...\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/04/blog-post_69.html", "date_download": "2020-02-28T03:42:27Z", "digest": "sha1:CHJI5RBXOZIIV2RWAOENEFN77MT367PQ", "length": 11875, "nlines": 192, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: நிலமானவள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபானுமதி சூதர் பாடலில் துரியனின் புயங்களில் வாழும் தெய்வங்களைக் கேட்டவுடன் கண்ணீர் மல்கியது சட்டென்று என்னை பொத்தை மேல் நின்ற வெட்டுவேல் அய்யனாரின் முன் உளம் விம்மிய ராமலட்சுமியை நினைவுபடுத்தியது. அவளின், \"எஞ்சாமி…தெய்வமா வச்சு கும்பிடுதேன்…எஞ்சாமி\", என்ற குரல் வெகு நாட்கள் கழித்தும் என் காதில் கேட்டது.\nசரி கதை நினைவுக்கு வந்துவிட்டது. மீண்டும் படிப்போமே என்று படித்தேன். அங்கே நான் சேவகப் பெருமாளைப் பார்க்கவில்லை. துரியோதனனைத் தான் பார்த்தேன். உண்மையில் கதையிலேயே நீங்கள் ஓரிடத்தில் அவனிடமிருந்து துரியோதனன் வருவதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இன்று துரியன் சொல்வது போல அவனும் ராமலட்சுமியைத் தவிர வேறு எந்த பெண்ணும் வேண்டாம் என்று முடிவெடுக்கிறான். துரியனைப் போலவே தன் தம்பியரையும், அவர்கள் குழந்தைகளையும் தன்னுடையதாகவே கருதுகிறான். அனைத்துக்கும் மேல் ராமலட்சுமியின் கண்ணசைவிலேயே அவளின் கருத்தறிந்து அதைச் செய்கிறான். எல்லாவற்றுக்கும் மேல் நிலம் மீது அபரிமிதமான பற்றுதல் வைத்திருக்கிறான். மேல் பார்வைக்கு அவன் ராமலட்சுமி சொல்வதைக் கேட்பதாகத் தோன்றினாலும், அவனுக்குப் பிடிக்காததை அவள் உரக்கச் சொல்வதுமில்லை.\nபானுமதியும் அவ்வாறே இருக்கப் போகிறாளோ துரியன் மனம் தொடுவதை இவள் கண்களால் முடிக்கிறாள். துரியன் தன்னை தான் விரும்பும் அனைவருக்��ும் ஒப்புக் கொடுக்கிறான். ஒரு வகையில் அவனும் நிலமும் ஒன்றே. இருவரும் தங்களை மற்றவர் ஆள அனுமதிக்கிறார்கள். கர்ணன், துச்சாதனன், பானுமதி என ஒவ்வொருவரும் அவனை ஆள்கிறார்கள். அவ்வாறு ஆள்வதால் தான் அவனுக்காக எதையும் இழக்கத் தயாராக இருக்கிறார்கள். \"அதான்…நெலமுண்ணா அதான்…கொல்லணும்,சாவத்துணியனும்…அதுக்குத்தான் நெலமே…\" என்று துரியனுக்காக கொல்லவும், சாகவும் துணிந்திருக்கும் சேவகப்பெருமாள்கள் தானே இவர்கள் எல்லாரும்.\nஆம் அவன் பிறவி சக்கரவர்த்தி. இவர்கள் அனைவரும் அவனின் பணியைச் செய்யும் பணியாளர்கள் தான். அவனின் அடையாளம் இது.இவர்கள் அவனை ஆளவில்லை. அவன் தான் அனுமதிக்கிறான். அவன் அனுமதியின்றி அவனை ஆள நினைப்பவர்களை அவன் மன்னிப்பதில்லை. பீமன் உண்மையில் அறியாமல் அத்தவறைச் செய்து விடுகிறான். நல்லவேளை பீமன் என்ற ஒருவன் இருப்பதாலேயே இவர்களின் அனைத்துத் தவறுகளும் துரியனால் மன்னிக்கப்படுகிறது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆண் அணங்கும் பெண் அணங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1355649.html", "date_download": "2020-02-28T03:00:07Z", "digest": "sha1:WF5TH5MQWK4A67JRQKCQQKSLFRQK4U3G", "length": 15166, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "யாழ். குப்பிழானில் தொடரும் கொள்ளை!! (படங்கள், வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nயாழ். குப்பிழானில் தொடரும் கொள்ளை\nயாழ். குப்பிழானில் தொடரும் கொள்ளை\nகுப்பிழான் கிராமத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்ககளைக் கட்டுப்படுத்துவது சம்பந்தமாக ஆராயும் அவசர கலந்துரையாடல் நேற்றுப் புதன்கிழமை( 22-01-2020) மாலை-06 மணி முதல் யாழ். குப்பிழான் விக்னேஸ்வரா சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.\nகுப்பிழான் வடக்கு, தெற்கு கிராம சேவகர்களுக்கும், சுன்னாகம் பொலிஸாருக்கும் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கமைய இடம்பெற்ற குறித்த கலந்துரையாடல்வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த. கணேசநாதனின் ஏற்பாட்டிலும், தலைமையிலும் இடம்பெற்றது.\nஇந்தக் கலந்துரையாடலில் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அத்துல கருணாபால, குப்பிழான் வடக்கு கிராம சேவகர் அ. அகிலன், ஓய்வுநிலை குப்பிழான் தெற்கு கிராமசேவகர் சோ.பரமநாதன், கிராம இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nஇந்தக் கலந்து���ையாடலின் போது வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த. கணேசநாதன் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் கருத்துரைகள் நிகழ்த்தினர்.\nஅதனைத் தொடர்ந்து குப்பிழான் கிராமத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்காக குப்பிழான் தெற்கு மற்றும் குப்பிழான் வடக்குக்குத் தனித்தனியான விழிப்புக் குழுக்களை உருவாக்குமாறு வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த. கணேசநாதன் கேட்டுக் கொண்டார்.\nகுப்பிழான் தெற்கு கடந்த பல மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற தொடர் கொள்ளைச் சம்பவங்களையடுத்து விழிப்புக் குழு அமைக்கப்பட்ட போதும் அதற்கு குறித்த பகுதி மக்களின் முழுமையான ஆதரவு கிடைக்கவில்லையெனவும், ஒரு சிலர் மாத்திரமே விழிப்புக் குழுவில் தொடர்ந்தும் பங்குபற்றியதாகவும் சில இளைஞர்கள் கடுமையாக குற்றம் சாட்டினர்.\nஇதுதொடர்பில் நீங்கள் தான் உங்களுக்குள் பேசித் தீர்மானிக்க வேண்டுமென வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கேட்டுக் கொண்டார்.\nஇந்தநிலையில் குப்பிழான் வடக்கு இளைஞர்கள் பலரின் முன்வருகையால் குப்பிழான் வடக்கு விழிப்புக் குழு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. குறித்த குழு உடனடியாகச் செயற்படுவதெனவும் முடிவு எட்டப்பட்டது. எனினும், குப்பிழான் தெற்குக்கான விழிப்புக் குழு அமைக்கும் விவகாரம் ஒத்திவைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nகிராம இளைஞர்கள் ஊக்கமாக இருக்கிறார்கள் – அங்கஜன் எம்.பி..\nகடலில் மூழ்கி தந்தை மாயம் – தப்பிபிழைத்த மகன் ; புத்தளத்தில் சம்பவம்\nமக்காவிற்கு புனிதப் பயணம் செல்வதற்கான வீசா இடைநிறுத்தம்\nகடும் வெப்பம் – உடல் ஆரோக்கியம் தொடர்பில் ஆலோசனை\nகூட்டமைப்பில் திருப்தியில்லை; கூட்டணியில் நம்பிக்கையில்லை \nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\nபுற்றுநோய் என திருப்பி அனுப்பப்பட்ட நபர்: அறுவை சிகிச்சையில் மருத்துவர்களை உறைய…\nஎன்னை இளவரசர் என்று அழைக்க வேண்டாம்’- பிரித்தானியா திரும்பிய ஹரி…\nபடுக்கையில் சிறுநீர் கழித்த குழந்தையை தண்டிக்க தாய் செய்த செயல்: 18 ஆண்டுகள் சிறை…\nசுவிட்சர்லாந்தில் ஒரு முழு கிராம மக்களையும் வீட்டை விட்டு வெளியேற்ற திட்டம்: 10…\n���ொரோனா அச்சத்திற்கு மத்தியில் வாயில் வாய் வைத்து புத்துயிர் அளித்த மருத்துவர்:…\nஆண்கள் மேலாடையின்றி இருக்கலாம் நான் இருக்கக்கூடாதா பிள்ளைகள் முன் அரை நிர்வாணமாக…\nமக்காவிற்கு புனிதப் பயணம் செல்வதற்கான வீசா இடைநிறுத்தம்\nகடும் வெப்பம் – உடல் ஆரோக்கியம் தொடர்பில் ஆலோசனை\nகூட்டமைப்பில் திருப்தியில்லை; கூட்டணியில் நம்பிக்கையில்லை \nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\nபுற்றுநோய் என திருப்பி அனுப்பப்பட்ட நபர்: அறுவை சிகிச்சையில்…\nஎன்னை இளவரசர் என்று அழைக்க வேண்டாம்’- பிரித்தானியா திரும்பிய…\nபடுக்கையில் சிறுநீர் கழித்த குழந்தையை தண்டிக்க தாய் செய்த செயல்: 18…\nசுவிட்சர்லாந்தில் ஒரு முழு கிராம மக்களையும் வீட்டை விட்டு வெளியேற்ற…\nகொரோனா அச்சத்திற்கு மத்தியில் வாயில் வாய் வைத்து புத்துயிர் அளித்த…\nஆண்கள் மேலாடையின்றி இருக்கலாம் நான் இருக்கக்கூடாதா\nபுதுவை அருகே மரக்கட்டையால் தாக்கி மூதாட்டி கொலை- வடமாநில சைக்கோ…\nடெல்லி வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு…\nஅமெரிக்கா உருவாக்கும் இலங்கையின் அடுத்த ஹீரோ \nடெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்…\nசோனியாகாந்தி காங்கிரஸ் தலைவராக நீடிக்க வேண்டும்- மணிஷ்திவாரி எம்பி…\nமக்காவிற்கு புனிதப் பயணம் செல்வதற்கான வீசா இடைநிறுத்தம்\nகடும் வெப்பம் – உடல் ஆரோக்கியம் தொடர்பில் ஆலோசனை\nகூட்டமைப்பில் திருப்தியில்லை; கூட்டணியில் நம்பிக்கையில்லை \nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/32113-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-!!?s=94d0adecc67309fd9685deeb2bffd47b", "date_download": "2020-02-28T02:37:22Z", "digest": "sha1:XIFIE2X46KB2PXZPBPMRLVPZD3GWOJHP", "length": 12773, "nlines": 362, "source_domain": "www.tamilmantram.com", "title": "கோடை விடுமுறையில் ஒருநாள் ...!!", "raw_content": "\nகோடை விடுமுறையில் ஒருநாள் ...\nThread: கோடை விடுமுறையில் ஒருநாள் ...\nகோடை விடுமுறையில் ஒருநாள் ...\nநட் பெழுதி வைக்கும் நாள்\nதொலைக்காட்சியும், கணிணியும் கைபேசியும் களவாடித்தொலைத்துவிட்ட பொக்கிஷ தருணங்களை உங்கள் கவிதை நினைவூட்டுகிறது. அருமை.\nஎவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி\nபாவூர் பாண்டி liked this post\nநிழலோடு மணலோடு கருமண்ணு உடலோடு\nயாரை நான் குத்தம் சொல்ல (அழகி படப் பாடல்) எனக்கு நினைவுக்கு வரவழைத்தது , பாவூர் பாண்டி - உங்களின் ஏக்கம்.\nகவலைப்படாதீர்கள். உஙளோடு அதே கவலையை நானும் பட்டுக்கொண்டிருக்கிறேன். இதில் நீங்கள் தனி ஆள் இல்லை என்பதால் கவலைப் படாதீர்கள்\nஉலக விஷயங்களை ஒரே இரவில் கற்று\n\"கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு\"\nஎனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,\nஎன் முக நூல் பதிவுகள்\nநினைவுகளோடு நீச்சல் போடுவது சுகம்தானே..\nநிழலோடு மணலோடு கருமண்ணு உடலோடு\nயாரை நான் குத்தம் சொல்ல (அழகி படப் பாடல்) எனக்கு நினைவுக்கு வரவழைத்தது , பாவூர் பாண்டி - உங்களின் ஏக்கம்.\nகவலைப்படாதீர்கள். உஙளோடு அதே கவலையை நானும் பட்டுக்கொண்டிருக்கிறேன். இதில் நீங்கள் தனி ஆள் இல்லை என்பதால் கவலைப் படாதீர்கள்\nதொலைக்காட்சியும், கணிணியும் கைபேசியும் களவாடித்தொலைத்துவிட்ட பொக்கிஷ தருணங்களை உங்கள் கவிதை நினைவூட்டுகிறது. அருமை.\nஉண்மைதான் நண்பரே..சில நாட்களுக்கு முன் ஊர் சென்று பார்த்தபோது, விளையாடும் ஒரு சிறு பிள்ளையை கூட காண முடியவில்லை, இத்தனைக்கும் இது கோடை விடுமுறை காலம் வேறு..\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n | வெளியூர் வேலை... »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/uyire/154329", "date_download": "2020-02-28T03:09:35Z", "digest": "sha1:KWC37G77ACENDODAP5HD6VOXSNVMTA4L", "length": 5233, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Uyire - 13-02-2020 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகாவல் ஆணையர் அலுவலகத்தில் விருந்திற்கு அழைக்கப்பட்ட இயங்குநர் சங்கர்\nலீசிங் பணியாளர்களின் தரக்குறைவான பேச்சால் விபரீத முடிவெடுத்தார் இளம் தாய்- யாழில் துயரம்\nமனைவிக்கு குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் சடலமாக தொங்கிய கணவர்\nகனடா புறப்பட தயாராக இருந்த விமானம்... குழுந்தை இருமியதால் மொத்த குடும்பத்தையும் வெளியேற்றிய விமானி\nகுணமடைந்துவிட்டதாக நேரலையில் பேட்டியளித்த கொரோனா நோயாளி: பதறிப்போய் இழுத்து சென்ற மருத்துவர்கள்\nகிளிநொச்சியில் உறவினர்களால் தொடர்ந்து சித்ரவதையை அனுபவிக்கும் 16 வயது சிறுமி\nபடுக்கையறை காட்சிகளில் ஏன் நடித்தேன்.. மனவேதனையுடன் ஆண்ட்ரியா கூறிய தகவல்..\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா\nபடுக்கையறை காட்சிகளில் ஏன் நடித்தேன்.. மனவேதனையுடன் ஆண்ட்ரியா கூறிய தகவல்..\nஆமாம் நான் Plastic சர்ஜரி செய்துகொண்டேன் .. ஸ்ருதிஹாசன் கோபமான பதிலடி\nவழக்கு போட அவருக்கு எந்த உரிமையும் இல்லை.. இயக்குனர் கௌதம் மேனன் கோபமான பதிலடி\nபுதிய கெட்டப்புடன் இலங்கை தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்... சரமாரியாக திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த அதிரடி வீடியோவை வெளியிட்ட டிவி சானல்\nகேட்பாரற்று தெருவில் பிச்சைக்காரனாக கிடந்த உதவி இயக்குனர் அந்த பிரபல நடிகர், நடிகையின் படத்தின் முக்கிய நபர் இவர் தானாம்\n3.40 கோடி கிடைத்த பணத்தை மொத்தமும் அறக்கட்டளைக்கு கொடுத்த சிறுவன்.. குவியும் வாழ்த்துக்கள்..\nஇரவில் காதலியை சந்திப்பதற்காக காதலன் செய்த விபரீத செயல்.. சிசிடிவி காட்சியை கண்டு அதிர்ந்துபோன பொலிசார்..\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/ias-ips-officers-choose-most-appropriate-consultation-with-the-central-government_340.html", "date_download": "2020-02-28T01:29:10Z", "digest": "sha1:OTW5R4SYXOQLQSZAFVZRZNMCYVQ2CM24", "length": 18781, "nlines": 218, "source_domain": "www.valaitamil.com", "title": "நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பற்றாக்குறை: அதிகளவில் தேர்வு செய்ய மத்திய அரசு ஆலோசனை.", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மற்றவை கல்வி/வேலை\nநாடு முழுவதும் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பற்றாக்குறை: அதிகளவில் தேர்வு செய்ய மத்திய அரசு ஆலோசனை\nஅரசுப் பணிகளில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், விரைவில் 150 அதிகாரிகளை தேர்வு செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. கடந்த 1990ல் அமைக்கப்பட்ட கீதாகிருஷ்ணன் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்ந்தெடுப்பது படிப்படியாகக் குறைக்கப்பட்டது. 1980களில் ஆண்டுக்கு 150 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 1990களில் அது 55லிருந்து 60 ஆகக் குறைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து, இப்போது பல்வேறு அரசுப் பணிகளில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் சேவை தேவையிருப்பதால், மீண்டும் அவர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.\nஇதுகுறித்து அமைச்சரவைச் செயலர் சந்திரசேகர் கூறியதாவது: இந்த ஆண்டு 150 அதிகாரிகளை தேர்ந்தெடுக்கிறோம். மத்தியில் இயக்குனர் நிலையிலும், மாநிலங்களில் கலெக்டர், சூப்பரன்டென்டெண்ட், டி.ஐ.ஜி., ஆகிய நிலைகளிலும் அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுகிறது. மக்கள் தொகை, அரசு நலத்திட்டங்கள், மக்களின் குறைகள் அதிகரித்துள்ளதற்கு ஏற்ப அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. மேலும், அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட இருக்கின்றன. தற்போது முதன்மைத் தேர்வு, முக்கியத் தேர்வு,நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடக்கின்றன. இதற்கு அடிப்படைத் தகுதியாக பட்டப்படிப்பு வேண்டும்.\nநிர்வாக சீர்திருத்த கமிஷன், தற்போது பிளஸ் 2 முடித்தவுடனேயே தேர்வை ஆரம்பித்து விடலாம் என்று ஆலோசனை கூறியிருக்கிறது. அதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இருந்தாலும் அதையும் ஆலோசிப்போம். அதிகாரிகளை மதிப்பிடுவதில் தற்போது பழைய முறைதான் இருக்கிறது. அதையும் மாற்றி புது மதீப்பீட்டு முறை கொண்டுவரப்படும். இவ்வாறு சந்திரசேகர் தெரிவித்தார். இந்த புதிய மாற்றங்கள் அடங் கிய 'சிவில் சர்வீஸ் -2010' மசோதா இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் தயாராகி விடும் என்று தகவல்கள் கூறுகின்றன.\nபி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ\nவேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்\nதனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\nபள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு\nபெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி\nஇணைய தளத்தில் சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது\nகிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்ப���ை\nசிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nபி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ\nவேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்\nதனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\nபள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு\nபெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி\nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள், கல்வி உதவிகள் (Education Support ),\n, தலைமைப் பண்புகள், மற்றவை,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-02-28T03:26:14Z", "digest": "sha1:DBMONI7E2OCJ2QT3WPGKALAESVTGNYU4", "length": 6639, "nlines": 165, "source_domain": "colombotamil.lk", "title": "அகலவத்தை பகுதியில் இருவர் வெட்டிக் கொலை ! Widgets Magazine", "raw_content": "ஊடக அறம், உண்மையின் நிறம்\nஅகலவத்தை பகுதியில் இருவர் வெட்டிக் கொலை \nஅகலவத்தை பகுதியில் இருவர் வெட்டிக் கொலை \nகளுத்துறை – அகலவத்தை பகுதியில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.\nஅகலவத்தை- கிரிவானகெட்டியவில் உள்ள வீடொன்றிலேயே கணவன், மனைவியான உயிரிழந்தவர்களின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவிஜய்யை நினைத்தால் ‘பெருமையாக இருக்கிறது’\n153 தேசிய பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமனம்\nமஸ்கெலியாவில் வீட்டை விட்டு வெளியேறியவர் சடலமாக மீட்பு\nஉதவிக் கண்காணிப்பாளர் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nஜீவன்மீது பொய்யான குற்றச்சாட்டு; விளக்கமளித்தது இ.தொ.கா இளைஞர் அணி\nபாக்ஸர் படத்துக்காக அருண்விஜய் துணிந்த எடுத்த முடிவு\n153 தேசிய பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமனம்\nமஸ்கெலியாவில் வீட்டை விட்டு வெளியேறியவர் சடலமாக மீட்பு\n‘என்னை இளவரசர் என்று அழைக்காதீர்கள்’ ஹரி…\nமயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்டதாக பாடகி பகீர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/05/31/world-indian-students-take-out-rally-in-australia.html", "date_download": "2020-02-28T02:24:26Z", "digest": "sha1:BRAJNPZBK22TX22WUW74Z23LJZDTUQ4U", "length": 15322, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனவெறித் தாக்குதலைக் கண்டித்து மெல்போர்னில் இந்தியர்கள் பேரணி | Indian students take out rally in Australia against racial attacks, ஆஸி.யில் இந்தியர்கள் பேரணி - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nசோனியா சொன்னார்.. மோடி செய்தார்\nடெல்லி வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 82 பேர் படுகாயம்\nஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ�� பாதிப்பு- பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தின் அமைதியைக் குலைக்கும் எச். ராஜாவைக் கைது செய்ய சுப. வீரபாண்டியன் வலியுறுத்தல்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nபிறந்த நாள் வாழ்த்து.. திமுக நிர்வாகிகளுக்கு முக ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்\nஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு.. தொழிற்சாலைக்கு சீல்\nFinance இந்தியா முழுவதும் ப்ரீபெய்டு மின்சாரம்.. 1.5 லட்சம் கோடி ரூபாயில் மெகா திட்டம்..\nTechnology 48எம்பி பிரைமரி கேமராவுடன் களமிறங்கும் விவோ வி19 ஸ்மார்ட்போன்.\nLifestyle இன்றைக்கு கன்னி ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்...\nMovies பிரபல நடிகை கடத்தித் துன்புறுத்தப்பட்ட வழக்கு... முக்கிய சாட்சியான மஞ்சு வாரியர் வாக்குமூலம்\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனவெறித் தாக்குதலைக் கண்டித்து மெல்போர்னில் இந்தியர்கள் பேரணி\nமெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்தியர்களைக் குறி வைத்து தொடர்ந்து நடந்து வரும் இனவெறித் தாக்குதலைக் கண்டித்து மெல்போர்ன் நகரில் இன்று ஏராளமான இந்தியர்கள் பேரணி நடத்தினர்.\nஇனவெறித் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கோரி நடந்த இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.\nஅமைதிப் பேரணி என்ற பெயரில் நடந்த இந்தப் பேரணியில், ஆஸ்திரேலிய இந்திய மாணவர்கள் சம்மேளனம், தேசிய மாணவர் யூனியன் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.\nஇனவெறித் தாக்குதலுக்கு ஆளாகி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் மாணவர் ஷ்ராவன் குமார் சிகிச்சை பெற்று வரும் ராயல் மெல்போர்ன் மருத்துவமனை முன்பிரருந்த இந்தப் பேரணி தொடங்கியது.\nஸ்பிரிங் தெரு வழியாக சென்ற பேரணி விக்டோரியா நாடாளுமன்றத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் சென்றவர்கள் பாரத மாதாவுக்கு ஜே என்று கோஷமிட்டபடி சென்றனர்.\nஇனவெறித் தாக்குதலை நிறுத்து, எங்களது மாணவர்களை காப்பாற்றுங்கள் என்ற தட்டிகளையும் கைகளில் ஏந்திச் சென்றனர்.\nபேரணியையொட்டி ஸ்பிரிங் தெருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் போக்குவரத்தும் திருப்பி விடப்பட்டிருந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீனாவின் வூகான் நகரில் இருந்து 76 இந்தியர்களை மீட்டு வந்தது விமானப் படை விமானம்\nகாஷ்மீர்.. டெல்லி பிரஸ் மீட்டில் பழைய பல்லவியை பாடிய ட்ரம்ப்.. பாக் மீடியாக்கள் குஷி\nடிரம்ப் போட்ட ஆயுத ஒப்பந்தம்.. இதுவா முக்கியம் நமக்கு.. அமெரிக்காவில் இருந்து எதிர்ப்பு குரல்\nஊரே பற்றி எரிகிறது.. டெல்லியில்தான் இருக்கிறார் ட்ரம்ப்.. சிஏஏ பற்றி வாயே திறக்கலையாம்\nபயங்கரவாதம்.. டிரம்ப் சாடியதை விட்டுவிட்டு பாராட்டியதை மட்டுமே வெளியிட்ட பாக் ஊடகங்கள்\nஅமெரிக்காவின் அப்பாச்சி, ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு தர ஒப்பந்தம்.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nவேலை பளுவுக்கு மத்தியில் இந்தியா வந்ததற்கு நன்றி.. டிரம்ப், மோடி கூட்டாக பேட்டி\n300 வருடங்களில் முதல் முறை.. ஷாஜகான்-மும்தாஜ் சமாதியில் நடந்த 'மட் பேக்..' வியந்துபோன மெலினா\nநாம விழுந்து விழுந்து கவனிச்சும்.. டொனால்ட் ட்ரம்ப்பின் பாகிஸ்தான் பாசத்தை பாருங்க.. அதிர்ச்சி\nடெல்லியில் டிரம்ப்: ஜனாதிபதி மாளிகையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை- காந்தி நினைவிடத்தில் அஞ்சலி\nஇதையேதான் அர்ஜென்டினா போனப்பவும் போட்டுப் போனாங்க இவாங்கா.. விலையே கேட்டாலே கிர்ருங்குதே\nDonald Trump India Visit LIVE: இந்திய பயணத்தை நிறைவு செய்து அமெரிக்கா புறப்பட்டார் டொனால்ட் டிரம்ப்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா ஆஸ்திரேலியா indians இந்தியர்கள் rally பேரணி இனவெறித் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/ammk-organisation-secretary-sarubala-thondaiman-says-people-would-worry-about-defeating-me-365552.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-28T02:00:56Z", "digest": "sha1:64IY5JZ3R5HUESKVXDQSSH6T3UEPWQL7", "length": 21702, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "Exclusive: என்னை தோற்கடித்ததற்காக மக்கள் தான் கவலைப்படனும்-சாருபாலா தொண்டைமான் | Ammk organisation secretary sarubala thondaiman says, People would worry about defeating me - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோ���ா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு- பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தின் அமைதியைக் குலைக்கும் எச். ராஜாவைக் கைது செய்ய சுப. வீரபாண்டியன் வலியுறுத்தல்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nபிறந்த நாள் வாழ்த்து.. திமுக நிர்வாகிகளுக்கு முக ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்\nஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு.. தொழிற்சாலைக்கு சீல்\nஇந்தியாவில் நடந்திருப்பது 'முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை' .. துருக்கி அதிபர் கடும் தாக்கு\nTechnology 48எம்பி பிரைமரி கேமராவுடன் களமிறங்கும் விவோ வி19 ஸ்மார்ட்போன்.\nLifestyle இன்றைக்கு கன்னி ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்...\nMovies பிரபல நடிகை கடத்தித் துன்புறுத்தப்பட்ட வழக்கு... முக்கிய சாட்சியான மஞ்சு வாரியர் வாக்குமூலம்\nFinance மைக்ரோசாஃப்ட் உடன் கை கோர்க்கும் ஜியோ\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nExclusive: என்னை தோற்கடித்ததற்காக மக்கள் தான் கவலைப்படனும்-சாருபாலா தொண்டைமான்\nதிருச்சி: அமமுகவில் இருந்து ஒரு சிலர் வெளியேறியதால் கட்சியின் கட்டமைப்பில் எந்த பாதிப்பும் இல்லை என்றும், தனிப்பட்ட காரணத்திற்காக செல்கிறவர்களை பிடித்து வைக்க முடியாது எனவும் அக்கட்சியின் அமைப்புச்செயலாளர் சாருபாலா தொண்டைமான் தெரிவித்துள்ளார்.\nஇவை உட்பட காங்கிரஸில் இருந்து வெளியேறியதற்கான காரணங்களையும் ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:\nகேள்வி : அமமுகவில் இருந்து தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவதற்கு என்ன காரணம்\nபதில்: தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் சிலர் சென்றிருக்கிறார்கள். அதற்காக கட்சி செயல்பாடுகளில் தொய்வெல்லாம் ஏற்படவில்லை. அண்மையில் கூட எங்கத் தலைவர் டிடிவி தேனியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அங்கு பார்த்தீர்கள் என்றா���் நல்ல கூட்டம் வந்திருந்தது. தங்க.தமிழ்ச்செல்வன் சென்றுவிட்டார் என்பதற்காக அங்கு யாருமே வராமலா இருந்தார்கள். தனிப்பட்ட காரணத்திற்காக போகிறவர்களை பிடித்து வைக்க முடியாது\nகேள்வி: சசிகலா விரைவில் சிறையில் இருந்து விடுதலையாவார் எனக் கூறப்படுகிறதே, அப்படி நடந்தால் அமமுகவின் போக்கு எப்படி இருக்கும்\nபதில்: இதெல்லாம் ஹேஷ்யம்..இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது.\nகேள்வி: காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் வெளியேறினோம் என என்றாவது வருத்தப்பட்டது உண்டா\nபதில்: ஒரு வருத்தமும் இல்லை..நான் சொல்கிறேன் தமிழகத்தில் எந்தக்காலத்திலும் காங்கிரஸ் பிக் அப் ஆகாது. காங்கிரஸ் என்றாலே கோஷ்டிப்பூசல் தான். காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவே இங்கு இருக்கும் தலைவர்கள் தான், யாரும் யாரையும் வளரவிடமாட்டார்கள். ஒருத்தரை ஒருவர் தலைமையிடம் குறைக்கூறிக்கொண்டே இருப்பார்கள். அதனால், காங்கிரஸில் இருந்து வெளியேறியதால் எனக்கு எப்போதும் வருத்தமில்லை.\nகேள்வி: திருச்சி தொகுதியில் 3 முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளீர்கள்...இதற்கான காரணத்தை ஆராய்ந்தீர்களா\nபதில்: தேர்தலில் தோல்வியடைந்ததற்காக நான் எதற்கு கவலைப்பட வேண்டும், மக்கள் தான் என்னை வெற்றிபெற வைக்காததற்கு கவலைப்படனும். அந்தளவுக்கு திருச்சி மேயராக இருந்தபோது பார்த்து பார்த்து பல திட்டங்களை திருச்சி மக்களுக்கு செய்திருக்கிறேன். யாராவது என்மேல் எந்த ஊழல் குற்றச்சாட்டையாவது சொல்லமுடியுமா எதையும் எதிர்பார்க்காமல் உழைத்தேன். கடந்த மக்களவைத் தேர்தலில் எனக்கு அளித்த வாக்குகள் திருடப்பட்டுள்ளன. தேர்தல் தோல்வி எனக்கான நஷ்டமல்ல, மக்களுக்குத்தான் நஷ்டம்.\nகேள்வி: முன்னாள் அமைச்சர் நேருவுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை\nபதில்: கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் வெறும் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டேன். கூட்டணி கட்சியினர் சரியாக வேலை செய்யவில்லை. முன்னாள் அமைச்சர் நேருவுக்கும் எனக்கும் தனிப்பட்ட பகை கிடையாது. அவரை எங்கு சந்தித்தாலும் பேசுவேன். 2009 தோல்விக்கு நேரு தான் காரணம் எனக் குறிப்பிட்டு சொல்லவில்லை. காங்கிரஸில் இருந்து முக்கியமான ஆட்கள் வெற்றிபெற்று பவர்சென்டர் ஆகக் கூடாது என அப்போது திமு��� நினைத்தது. அதன்படி நான் தோற்கடிக்கப்பட்டேன். கூட்டணி அமைத்துவிட்டு கூட்டணிக் கட்சி வேட்பாளரை தோற்கடிப்பது தானே திமுகவின் வழக்கமே.\nகேள்வி: காங்கிரஸ்..த.மா.கா...அதிமுக..அமமுக என அடுத்தடுத்து கட்சி மாறியது ஏன்\nபதில்: காங்கிரஸில் இருந்தபோதே அம்மாவிடம் இருந்து அதிமுகவில் சேருமாறு அழைப்பு வந்தது. ஆனால் நான் செல்லவில்லை. ஜி.கே.வாசன் என்னை மேயர் ஆக்கினார் என்பதற்காக உடனடியாக நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் த.மா.கா.வை ஜி.கே.வாசன் முறையாக நடத்தவில்லை. இந்நிலையில் மீண்டும் காங்கிரஸில் இணைய மனம் வரவில்லை. அதனால் அம்மாவின் அழைப்பை ஏற்று அதிமுகவில் இணைந்தேன். அவர் மறைவுக்கு பின்னர் நடந்தது தான் தெரியுமே, இப்போது அமமுகவில் இருக்கிறேன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரியாத்தில் திருச்சி ஜமால்முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஆண்டுவிழா கோலாகலம்\n\"டாக்டர்\" எடப்பாடி பழனிச்சாமி எனும் நான்.. அடுத்து காவிரிக் கரையில் புதுப் பட்டம் தரப் போறாங்களாம்\nஜெயலலிதா பிறந்தநாள்.. திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த 22 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்\nநான் பட்ட அவமானம் ஏராளம்... கே.என்.நேரு பேச்சு... நிர்வாகிகள் கண்ணீர்\nதமிழகத்தில் பாஜகவுக்கு அஸ்திவாரமும் இல்லை.. ஆதரவும் இல்லை.. திருநாவுக்கரசர் தாக்கு\nசனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nகுலுங்கிய திருச்சி.. விடுதலை சிறுத்தைகள் தேசம் காப்போம் பேரணி.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\n40 நிர்வாண வீடியோ.. மணப்பாறையை அலற விட்ட ஜெயக்குமார் எங்கே... திருச்சி போலீசாருக்கு வழக்கு மாற்றம்\n103 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை.. திருச்சி அப்பல்லோ மருத்துவமனை சாதனை\nகருணாநிதியின் டாக்டர் பிராமணர்தான்.. பிரசாந்த் கிஷோரும் பிராமணர்தான்.. அதற்கு என்ன இப்ப\nசிஏஏவுக்கு எதிர்ப்பு.. திருச்சியில் இஸ்லாமியா்கள் விடிய விடிய போராட்டம்\nஅதிமுக எம்.எல்.ஏ.வுக்கு பளார் விட்ட ஒன்றியச் செயலாளர்... அமைச்சர் தங்கமணி பஞ்சாயத்து\nநீங்க வேறமாதிரி செயல்பட்டால் நானும் வேறு மாதிரிதான்'.. பஞ்சாயத்து தலைவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrichy சாருபாலா தொண்டைமான் திருச்ச��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4._%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81", "date_download": "2020-02-28T03:01:56Z", "digest": "sha1:3HC5LBOZB4GA2ESAWOZJWEXDYJKII5UH", "length": 11793, "nlines": 131, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "த. ரா. பாலு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதளிக்கோட்டை இராசுத்தேவர் பாலு (டி. ஆர். பாலு, பிறப்பு: சூன் 15, 1941) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நடுவண் அரசில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.\nகப்பல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர்\nசுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்\nதளிக்கோட்டை, திருவாரூர் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா\nடி. ஆர். பி. பொற்கொடி\nடி. ஆர். பி. ராஜா\n3 போட்டியிட்ட தேர்தல்களும், வகித்த பதவிகளும்\nஇவர் சூன் 15, 1941 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தளிக்கோட்டையில் பிறந்தார். இவர் சென்னையில் உள்ள மைய பல்தொழில் நுட்பப் பயிலத்தில் தொழிற்கல்வியும், பின்னர் புதுக்கல்லூரியில் பி. எஸ். சி படிப்பையும் படித்து முடித்தார்.\nஇவருக்கு ரேனுகா தேவி மற்றும் டி. ஆர். பி. பொற்கொடி என இருமனைவிகளும், ஆர். பி. ராஜ்குமார், டி. ஆர். பி. ராஜா, செல்வகுமார் பாலு என மூன்று மகன்களும் மற்றும் இரு மகள்களும் உள்ளனர்.\nஇவர் தன்னுடைய பதினாறாம் வயதில் திமுகவில் இணைந்தார். இவர் 1982 ஆம் ஆண்டு தி.மு.க.வின் சென்னை நகர மாவட்ட செயலாளராகப் பொறுப்பேற்றார். பின்னர் முதன்முதலில் 1986 ஆம் ஆண்டு திமுக சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1996 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்றார். பின்னர் பெட்ரோலிய துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். பின்னர் 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் நடந்த இடைத்தேர்தலிலும், 2004 ஆம் ஆண்டு தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் 2009 தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அரசில் கப்பல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நாடாளுமன்ற திராவிட முன்னேற்றக் கழக தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.\nபோட்டியிட்ட தேர்தல்களும், வகித்த பதவிகளும்தொகு\n1996 தென் சென்னை வெற்றி 61.97 எச். கணேசம் அதிமுக 22.95[1]\n1998 தென் சென்னை வெற்றி 48.17 ஜன கிருஷ்ணமூர்த்தி பாஜக 45.94[2]\n1999 தென் சென்னை வெற்றி 60.03 வி. தண்டாயுதபானி இந்திய தேசிய காங்கிரசு 34.39[3]\n2004 தென் சென்னை வெற்றி 60.41 சையது பதர் அதிமுக 36.79[4]\n2009 ஸ்ரீபெரும்புதூர் வெற்றி 44.41 ஏ. கே. மூர்த்தி பாமக 41.26[5]\n2014 தஞ்சாவூர் தோல்வி 36.17 கு. பரசுராமன் அதிமுக 50.41[6]\n2019 ஸ்ரீபெரும்புதூர் வெற்றி 56.4 வைத்திலிங்கம் பாமக 20.3\n1986–1992 : மாநிலங்களவை உறுப்பினர்\n1996: 11வது மக்களவை உறுப்பினர் (முதல் முறை)\n1996-1998: பெட்ரோலியத் துறை அமைச்சர்\n1998: 12வது மக்களவை உறுப்பினர் (இரண்டாம் முறை)\n1999: 13வது மக்களவை உறுப்பினர் (மூன்றாவது முறை)\n1999-2003: சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்\n2004: 14வது மக்களவை உறுப்பினர் (நான்காவது முறை)\n2004-2009: கப்பல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர்\n2009: 15வது மக்களவை உறுப்பினர் (ஐந்தாவது முறை)[7]\n2019: 17வது மக்களவை உறுப்பினர் (ஆறாவது முறை)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-28T03:10:01Z", "digest": "sha1:YHG4JJL6ENNM6Y2LSW47EAZQONUDGYQZ", "length": 5559, "nlines": 24, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மின்னழி நிரல்மாறு படிக்க மட்டும் நினைவகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமின்னழி நிரல்மாறு படிக்க மட்டும் நினைவகம்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமின்னழி நிரல்மாறு படிக்க மட்டும் நினைவகம் (மிநி பம நினைவகம் ) (ஆங்கிலம்:EEPROM-Electrical Erasable Programmable Read Only Memory ) என்பது தன்னை இயக்கும் மின்னாற்றலை நீக்கினால் கூட தனக்குள் பதிந்து அல்லது சேமித்து வைத்து இருக்கும் தரவுகளை அழிந்துவிடாமல் அப்படியே வைத்துக் கொள்ளும் தரவழியா நினைவகம் (நான்-வோலடில் மெமரி) ஆகும். இது தொலைக்காட்சி பெட்டிகள், கணினிகள், மற்றும் இதர மின்னணு (மின்ம)க் கருவிகளில் சிறிய அளவான தரவுகளை சேமிக்க பயனாகிறது. குறிப்பாக தொலைக்காட்சியில் ஒளிவீச்சு அளவு, அலைவரிசை இசைப்பு அமைப்புகள் (சேனல் டூனிங் செட்டிங்க்ஸ்) அல்லது கணினியில் நேரம் அல்லது துவக்காயத்தம் (BIOS-Basic Input Output System) ஆகிய அமைப்புகள் சேமிக்கப்படுகின்றன. இவ்வமைப்புகளில் மின் திறன் அகன்றாலும் தரவு இழக்கப்படுவதில்லை\nதுவக்கப் பதிமென்பொருள் (பூட்அப் பேர்ம்வேர்) போன்ற அதிக அளவு தரவுகளுக்கு சேர்ந்தியங்கு ஒளிப்பு நினைவகம் (பிளாஷ் மெமரி) பயனாகிறது. சேர்ந்தியங்கு திடீர் நினைவகம் உள்ளமைவுத் தரவுகளுக்கு பொதுவாக பயனாகுவதில்லை.\nமின்னழிநிரல் நினைவகத்தை மிதப்புக் வாயில் தொழில்நுட்பத்தால் (ப்லோடிங் கேட் டெக்னாலஜி) செயல்முறைப்படுத்தப்படுகிறது.\n1978 ஆம் ஆண்டில் ஜார்ஜ் பெர்லேகோஸ் என்பவர் இன்டெல் நிறுவனத்தில் இன்டெல் 2816 என்ற செயலியை தயாரித்தார். அதில் மிநி பம ( இ-இ-புரோம்) நினைவகத்தின் முந்தைய கண்டுபிடிப்பான நிபம ( இ-புரோம்) நினைவகத்தினை பயன்படுத்தினார். அதில் மென்வாய் ஒட்சைட்டு அடுக்கை பயன்படுத்தினார். இதனால் சில்லு அதன் பிட்களை புற ஊதா ஆதாயம் இல்லாமலே அழிக்க முடிவதை உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-02-28T03:15:40Z", "digest": "sha1:R62T3GAK2SDHN3ULZO6ALKX43LGEXBKT", "length": 4574, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "மூலை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n\"உலகின் மூலையெங்கும் தமிழ் இருக்கிறது. தமிழனின் மூளையில் மட்டும்தான் தமிழ் இல்லை' என தமிழ்க் கவிஞர் ஒருவர் கவலைப்பட்டதுபோல் இன்று தமிழர்களின் நாவில் தமிழ் இல்லை (தமிழா, நீ பேசுவது தமிழா, தினமணி, 20 ஆகஸ்டு 2010)\nஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - மூலை\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2479316", "date_download": "2020-02-28T03:02:52Z", "digest": "sha1:AKH74HZFGSI6F4ZM7RCSHIX6DVYDERG7", "length": 15940, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "மொலாசஸ் கொட்டியதால் விபத்து: 25 பேர் காயம்| Dinamalar", "raw_content": "\nசீனாவில் கொரோனா வைரசுக்கு பலி 2788 ஆக அதிகரிப்பு\n4.6 கோடி பேர் நேரலையில் ரசித்த 'நமஸ்தே டிரம்ப்'\nபா.ஜ., திரட்டிய நன்கொடை ரூ.742 கோடி; காங்., ரூ.148 கோடி\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை குறைவு\nசோனியா, ராகுல், பிரியங்காவுக்கு எதிராக மனு 1\nசிஏஏ அமல்படுத்துவதில் பின்வாங்க மாட்டோம்: சட்ட ... 4\nமெக்கா, மதீனா பயணம் ரத்து\nஜெமிமா நடனம்: சமூக வலைத்தளங்களில் வைரல்\nஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு 4\nகொரோனா பரவல்: ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nமொலாசஸ் கொட்டியதால் விபத்து: 25 பேர் காயம்\nபண்ருட்டி:விழுப்புரம், முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையில் இருந்து நேற்று மாலை டி.என்.31. ஏஇசட் 5585 பதிவெண் கொண்ட டேங்கர் லாரி கரும்பு மொலாசசை ஏற்றிக் கொண்டு பண்ருட்டி வழியாக காடாம்புலியூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.\nஇரவு 8:30 மணி அளவில் மேல்மாம்பட்டு அருகே சென்றபோது, டேங்கர் மூடி கழற்றிக் கொண்டு மொலாசஸ் சாலையில் ஊற்றியபடி காடாம்புலியூர் வரை சென்றது. இதனால், சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்திற்குள்ளாகினர். இவர்களில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.தகவலறிந்த காடாம்புலியூர் போலீசார் விரைந்து சென்று, சாலையில் மொலாசசை ஊற்றிக் கொண்டு சென்ற டேங்கர் லாரியை மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nசங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகள��க்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1143790.html/attachment/000-1-89", "date_download": "2020-02-28T02:49:15Z", "digest": "sha1:CAIAPYMGB25QKBQVIHQT75UCG7H7MHWE", "length": 5811, "nlines": 122, "source_domain": "www.athirady.com", "title": "000 (1) – Athirady News ;", "raw_content": "\nமுசலி பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியது..\nReturn to \"முசலி பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியது..\nமக்காவிற்கு புனிதப் பயணம் செல்வதற்கான வீசா இடைநிறுத்த��்\nகடும் வெப்பம் – உடல் ஆரோக்கியம் தொடர்பில் ஆலோசனை\nகூட்டமைப்பில் திருப்தியில்லை; கூட்டணியில் நம்பிக்கையில்லை \nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\nபுற்றுநோய் என திருப்பி அனுப்பப்பட்ட நபர்: அறுவை சிகிச்சையில்…\nஎன்னை இளவரசர் என்று அழைக்க வேண்டாம்’- பிரித்தானியா திரும்பிய…\nபடுக்கையில் சிறுநீர் கழித்த குழந்தையை தண்டிக்க தாய் செய்த செயல்: 18…\nசுவிட்சர்லாந்தில் ஒரு முழு கிராம மக்களையும் வீட்டை விட்டு வெளியேற்ற…\nகொரோனா அச்சத்திற்கு மத்தியில் வாயில் வாய் வைத்து புத்துயிர் அளித்த…\nஆண்கள் மேலாடையின்றி இருக்கலாம் நான் இருக்கக்கூடாதா\nபுதுவை அருகே மரக்கட்டையால் தாக்கி மூதாட்டி கொலை- வடமாநில சைக்கோ…\nடெல்லி வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு…\nஅமெரிக்கா உருவாக்கும் இலங்கையின் அடுத்த ஹீரோ \nடெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்…\nசோனியாகாந்தி காங்கிரஸ் தலைவராக நீடிக்க வேண்டும்- மணிஷ்திவாரி எம்பி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2017/11/blog-post_6.html", "date_download": "2020-02-28T01:53:31Z", "digest": "sha1:QLUTQMKV47DEDRUJ36UHWVZQEKC3C35L", "length": 18187, "nlines": 206, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: புல்லுக்குள் நெல்லுப் பிடுங்கும் மைத்திரி! பி.வீரசிங்கம்", "raw_content": "\nபுல்லுக்குள் நெல்லுப் பிடுங்கும் மைத்திரி\nஇலங்கை ஒரு விவசாய நாடு. இங்கு நெல்வயல்களில் புல்லுப் பிடுங்குவது குறித்து அனைவருக்கும் தெரியும். நெல் வளருவதானால் அது அவசியம். ஆனால் இதே நாட்டில் சிலர் புல்லுக்குள் நெல் பிடுங்கும் வேலையிலும் ஈடுபடுகின்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அரசியல் எதிரிகள் என நினைத்து சிலர் மீது எடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் அப்படித்தான் பார்க்கின்றனர். சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தன்மீது விசுவாசம் காட்டாத, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கும் தொகுதி அமைப்பாளர்கள் மீது மைத்திரி தொடர்ச்சியாகப் பதவி பறிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.\nமுன்னர் சிலரின் தொகுதி அமைப்பாளர் பதவிகளைப் பறித்தார். இப்பொழுது மேலும் இருவரின் அமைப்பாளர் பதவிகளைப் பறித்துள்ளார். அவர்களில் ஒருவர் கட்சியின் மத்துகம அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம, ��ற்றையவர் நுவரெலிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்தானந்த அளுத்கமகே. இவர்களுடன் சேர்த்து இதுவரை ஏழு அமைப்பாளர்கள் மைத்திரியால் பதவி பறிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர மாத்தறை அமைப்பாளரும்\nநாடாளுமன்ற உறுப்பினருமான டளஸ் அழகப்பெரும, மைத்திரி மீது வெறுப்புக் கொண்டு தனது அமைப்பாளர் பதவியை தானாகவே ஏற்கெனவே ராஜினாமா செய்திருந்தார்.\nமைத்திரியால் தொடர்ச்சியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைப்பாளர்கள் அனைவரும் கட்சிக்காக நீண்டகாலமாக உழைத்த, பலத்த வாக்குவங்கி உள்ளவர்களாவர். இதேநேரத்தில் மைத்திரியை அரசியல் தந்திரங்கள் மூலம் ஜனாதிபதி பதவிக்கு கொண்டுவந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்கவுக்கு கட்சியின் அத்தனகல தொகுதி அமைப்பாளர் பதவியை மைத்திரி வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதையிட்டு சந்திரிக மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக சினம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஅதற்குக் காரணம் கட்சியின் ஸ்தாபகர் அமரர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவினதும் அவரது மனைவி சிறிமாவோ\nபண்டாரநாயக்கவினதும் புதல்வியாகவும்ää இரு தடவைகள் நாட்டின் ஜனாதிபதியாகவும் இருந்த தனக்கு கட்சியில் உயரிய பதவி ஒன்றை வழங்காது சாதாரணமான தொகுதி அமைப்பாளர் பதவியை வழங்கியதையிட்டு சந்திரிக கடுப்பில்\nஇருப்பதாகக் கூறப்படுகிறது. அத்துடன் மைத்திரி ஜனாதிபதியாக வந்த ஆரம்ப காலங்களில் கட்சி விவகாரங்கள் குறித்தும், அரச விவகாரங்கள் குறித்தும் சந்திரிகவினது ஆலோசனைகளைக் கேட்டு வந்தார் எனவும்ää இப்பொழுது அவ்வாறு செய்யாமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பதால் அதனாலும் சந்திரிக மைத்திரி மீது விசனம் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஎதுஎப்படியிருப்பினும்ää மைத்திரி, சந்திரிக இருவரும் சிறீ.ல.சு.கட்சிக்குத் துரோகம் இழைத்தவர்கள் என்பதே பெரும்பான்மையான கட்சி உறுப்பினர்களினதும்ää நாட்டு மக்களினதும் கருத்தாக இருக்கின்றது. ஏனெனில் இருவரும் சதித்தனமான முறையில் கட்சிக்குத் தெரியாமல் கட்சியின் பிரதான விரோதியான ஐ.தே.கவுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதுடன்ää அடுத்து வந்த பொதுத் தேர்தலிலும் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு ஐ.தே.கவின் வெற்றிக்கு ஆதரவளித்து சுதந்திரக் கட்சியைப��� பலவீனப்படுத்தியுள்ளனர்.\nகடந்த பொதுத் தேர்தலில் மக்கள் கட்சிக்கு வழங்கிய ஆணைக்கு மாறாக கட்சியின் ஒரு பகுதியினரை ஐ.தே.கவுடன் கூட்டரசாங்கத்திலும் இணைத்துள்ளனர். அதுமாத்திரமின்றி,இனிமேலும் அவ்வாறு செய்வதற்கே முயற்சிக்கின்றனர். இருவரினதும் இந்த நடவடிக்கைகளை கட்சியை அழிக்கும் துரோகச் செயலாகவே கட்சி உறுப்பினர்கள் பார்க்கின்றனர்.\nகட்சியினதும் நாட்டினதும் நலனை முதன்மைப்படுத்துவதை விட மகிந்த ராஜபக்ச என்ற ஒரு தனிமனிதனை அழிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு இவர்கள் செய்யும் நடவடிக்கைகள் கட்சியை இருந்த இடம் தெரியாமலே அழித்துவிடும் என்பதே பலரினதும் கருத்தாக உள்ளது. இதனால் கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி நாட்டு மக்களும் இவர்கள் இருவர் மீதும் பெரும் அதிருப்தியில் இருக்கின்றனர். அதனாலேயே மகிந்த தலைமையிலான எதிரணி மீது நாளுக்குநாள் மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அதன் பிரதிபலிப்பை நடந்து முடிந்த சில கூட்டுறவுச் சங்கத் தேர்தல்கள் வெளிப்படுத்தியுள்ளன. உள்ள10ராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் நடக்கும் போது அரசின் மீதான முழு வெறுப்பையும் வெளிப்படுத்துவதற்கு மக்கள் காத்திருக்கின்றனர். அதன் காரணமாகவே அத்தேர்தல்களை ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக அரசு இழுத்தடிக்கின்றது. ‘மா புளித்தால் அப்பத்துக்கு நல்லது’ என தமிழில் ஒரு சொலவடை உண்டு. அதுபோல அரசு எவ்வளவுக்கு எவ்வளவு இத்தேர்தல்களை இழுத்தடிக்கிறதோää அவ்வளவுக்கு தேர்தலில் அது படுதோல்வியைத் தழுவும் என்பது திண்ணம்.\nபரவுவது வைரஸ் மட்டுமல்ல: வதந்தியும் வன்மமும்தான்\nபிப்ரவரி 14, 2020 சீ னாவைக் கலங்கடித்துள்ள ஆட்கொல்லி வைரஸுக்கு இப்போது பெயர் வைக்கப்பட்டுவிட்டது – கோவிட்-19. மனித உயிரணுக்களுக்குள் ...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுதிய அரசியலமைப்பு: மலையைக் கெல்லி எலியைப் பிடித்த...\nபுல்லுக்குள் நெல்லுப் பிடுங்கும் மைத்திரி\nஅரசின் தனியார்மயப்படுத்தும் திட்டங்களுக்கு எதிராக ...\nகியூபா முன்நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் ஒருப...\nவட இலங்கை இடதுசாரி முன்னோடிகளில் எம்.சி.சுப்பிரமணி...\n“மக்கள் சீனத்தை பிரமாண்டமான அதிநவீனமான சோசலிச நாடா...\n\"யார் பயங்கரவாதிகள்\" By Vijaya Baskaran\nமாவீரர் நாள் புனித நாளா\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/Hund", "date_download": "2020-02-28T03:36:59Z", "digest": "sha1:U373C5YYRRECHRJZPSJ4VABLEOYR44HP", "length": 4004, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"Hund\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nHund பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nchien ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nperro ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/ppf-long-term-saving-plan-can-be-extended-to-5-more-years/", "date_download": "2020-02-28T03:54:27Z", "digest": "sha1:OVBWJ2PK6ER7MERU7UFGIV5HEQQMSXBJ", "length": 13260, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "PPF long term saving plan can be extended to 5 more years - PPF மூலம் பல்வேறு நன்மைகள்... முதலீட்டாளர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வழங்கி அசத்தல்!", "raw_content": "\nபெண் பாதுகாவலருடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ஆடிய மாஸ் டான்ஸ் – வைரல் வீடியோ\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீ���ிர சிகிச்சை\nபி.பி.எஃப். முதலீட்டாளர்களுக்கு இந்த சங்கதி தெரியுமா 5 வருசம் வருமான வரியே இல்ல\nஉங்களின் சேமிப்பு காலம் முடிவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே சேமிப்பு காலத்தினை நீடித்துக் கொள்ள விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.\nPPF long term saving plan can be extended to 5 more years : பி.பி.எஃப். என்படும் (பொது சேம நல நிதியம்) பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் அனைவருக்கும் தெரியும். நீண்ட கால சேமிப்பிற்காக பயன்படும் மிக முக்கியமான சேமிப்புத் திட்டமாகும். ஒருவர் இந்த சேமிப்புத் திட்டத்தில் 15 ஆண்டுகள் வரை பணத்தினை சேமிக்க முடியும். ஆனால் கணக்கர்கள் விரும்பினால் மேலும் 5 ஆண்டுகளுக்கு அந்த கணக்கினை நீடித்துக் கொள்ள இயலும்.\nதோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை சென்னையில் எங்க இருக்குது ‘தோச மாமா’கடை\nஎஸ்.பி.ஐ வழங்கும் பி.பி.எஃப் கணக்கு\nஇதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா\nஉங்களின் சேமிப்பு காலம் முடிவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே சேமிப்பு காலத்தினை நீடித்துக் கொள்ள விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.\nஇந்த திட்டத்தை நீங்கள் நீட்டிக்கும் பட்சத்தில் உங்களுக்கு இந்த பணத்தின் மீதான வருமான வரிக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. லிக்விடிட்டியின் போது முதலீட்டாளர் தன்னுடைய சேமிப்பில் 60% வரை ஒன்று அல்லது அல்லது தவணைகளில் பணத்தை எடுத்துக் கொள்ள இயலும்.\nஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வழங்கும் பி.பி.எஃப் திட்டம்\nமார்ச் 31ம் தேதி 2014ம் ஆண்டில் உங்கள் பி.பி.எஃப். கணக்கில் 15 லட்சம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் இந்த கணக்கை மேலும் துவங்க விரும்புகின்றீர்கள் என்றால், இதற்கு முன்பு நீங்கள் எவ்வளவு பணம் தவணை முறையில் செலுத்தீனீர்களோ அதனை நீங்கள் தொடர வேண்டும்.\nமார்ச் 31, 2019 அன்று உங்களால் உங்கள் கணக்கில் இருந்து 60% அதாவது 9 லட்சம் ரூபாயை ஒரே நேரத்தில் வித் ட்ரா செய்து கொள்ள இயலும். முதலீட்டாளர் இந்த திட்டத்தை விரும்பும் பட்சத்தில் ஃபார்ச் எச் (Form H)-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் படிக்க : கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலை : ரூ.60,000 வரை சம்பளம்\nகிரெடிட் கார்ட் : ட்யூ பணத்தை குறைவாக கட்டினால் என்ன நடக்கும்\nசீக்கிரமா ஃபாஸ்டேக் வாங்குங்க… இல்லைன்னா உங்கள யாராலும் காப்பாத்த முடியாது\n1000க்கும் மேற்பட்ட சொத்துக்கள் ஏலம் : மிகப்பெரிய ஏல நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கிறது எஸ்பிஐ\nரூ.10 போதும்; வட்டியும் அருமை – எஸ்பிஐ அளிக்கும் தொடர் வைப்பு நிதி திட்டம்\nடாப்-அப் கல்வி கடன் என்றால் என்ன நீங்கள் இதை தேர்ந்தெடுக்க வேண்டுமா\nதனி நபர் கடன்: உங்கள் தேவையை அதிகம் புரிந்து கொண்ட வங்கி எது\nஎஸ்.பி.ஐ ஆன்லைன் சேவைகள்: ஃபிக்ஸட் டெபாசிட் முதல் டீமேட் கணக்கு வரை\nவருங்கால வைப்பு நிதியை உங்கள் சம்பளத்தில் இருந்து கம்பெனி பிடிக்கிறதா\nகூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலை : ரூ.60,000 வரை சம்பளம்\nFact Check: U19 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக இலங்கையின் பதிரானா 175kph வேகத்தில் பந்து வீசினாரா\nஎம்.பி. பதவி கேட்கும் தேமுதிக ‘ஜென்டில்மேன் அக்ரிமென்ட்’ அரசியலில் நிறைவேறுமா\nTamil Nadu News: ஒரு இடத்தை அதிமுக கொடுத்தால், பிரேமலதாவின் சகோதரரும் இளைஞரணி செயலாளருமான எல்.கே.சுதிஷ் எம்.பி ஆவார்.\nடெல்லி கலவரம் பலி எண்ணிக்கை 17, பள்ளிகள் மூடல்- தேர்வு ரத்து\nTamil nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஇந்திய உச்சநீதிமன்ற 4 நீதிபதிகள் பரபரப்பு புகார் : உச்சநீதிமன்றத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வற்புறுத்தல்\nபெண் பாதுகாவலருடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ஆடிய மாஸ் டான்ஸ் – வைரல் வீடியோ\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nடாஸ்மாக் கடை வேண்டாம் கிராம சபையில் தீர்மானம்; நடைமுறைப்படுத்த அரசு தயக்கம் காட்டுவது ஏன்\nசெக்ஸ் வாழ்க்கையைப் பற்றி மன அழுத்தத்தில் இருக்கும் பல இளம் பெண்கள் – ஆய்வு ரிப்போர்ட்\nஅனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு; கலெக்டர்களுக்கு எச்சரிக்கை\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் பிரீத்தி ஜிந்தா; வைரல் வீடியோ\nபெண் பாதுகாவலருடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ஆடிய மாஸ் டான்ஸ் – வைரல் வீடியோ\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nராணுவ சீருடையை காப்பியடிக்கும் இதர பாதுகாப்பு படைகள், ஏன் எதிர்க்கிறது ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/norway-meteorological-department-says-that-chennai-will-moderate-rainfall-360501.html", "date_download": "2020-02-28T03:17:08Z", "digest": "sha1:BNEA4ZDEG5PHNXHIFDZCTMMZRZER5SDG", "length": 17382, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் வெயில் எட்டி பாக்குதேனு நினைக்காதீங்க.. இன்றும் மழை இருக்கு.. 28 வரை இப்படிதான்.. நார்வே | Norway Meteorological Department says that Chennai will get moderate rainfall - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமதத்தை வைத்து அரசியல்... ரஜினி விமர்சித்தது திமுகவை... பிளேட்டை திருப்பிப் போட்ட பொன் ராதாகிருஷ்ணன்\nபலாத்காரம் காலம் காலமாக நடக்கிறது. பாஜகவை ஆதரித்ததால் 11 மெடிக்கல் காலேஜ்.. திண்டுக்கல் சீனிவாசன்\nடெல்லி வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 82 பேர் படுகாயம்\nஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு- பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தின் அமைதியைக் குலைக்கும் எச். ராஜாவைக் கைது செய்ய சுப. வீரபாண்டியன் வலியுறுத்தல்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nMovies இந்தியன்2 விபத்து.. இன்னும் மீளவில்லை நான்... உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஷங்கர் தலா ரூ.1 கோடி\nFinance இந்தியா முழுவதும் ப்ரீபெய்டு மின்சாரம்.. 1.5 லட்சம் கோடி ரூபாயில் மெகா திட்டம்..\nTechnology 48எம்பி பிரைமரி கேமராவுடன் களமிறங்கும் விவோ வி19 ஸ்மார்ட்போன்.\nLifestyle இன்றைக்கு கன்னி ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்...\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் வெயில் எட்டி பாக்குதேனு நினைக்காதீங்க.. இன்றும் மழை இருக்கு.. 28 வரை இப்படிதான்.. நார்வே\nசென்னையில் இந்த வாரம் முழுவது மழை பொழியும் - நார்வே வானிலை மையம்\nசென்னை: சென்னையில் இன்று பிற்பகல் மழை ���ெய்யும் என நார்வே வானிலை மையம் அறிவித்துள்ளது.\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 4 நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. இந்த மழை வேலூரையே புரட்டிபோட்டுவிட்டது.\nஎங்கு பார்த்தாலும் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. வேலூரை சுற்றியுள்ள நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில் சென்னையில் இத்தனை நாட்கள் வறட்சி நிலவி வந்த நிலையில் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது.\nசிறு குறு தொழில்கள் அழியும் அபாயம்.. லட்சக்கணக்கானோர் வேலை இழந்து வருதற்கு இதுவே முக்கிய காரணம்\nஇந்த நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு காரணமாக கடந்த 3 தினங்களாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் லேசாக தூறல் இருந்து வந்தது .பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.\nஇதையடுத்து நேற்று இரவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெய்யவில்லை. இன்று காலை முதல் வெயில் தலைகாட்டி வருகிறது. இந்த நிலையில் இன்று பிற்பகல் மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று பிற்பகல் மழை பெய்யும். அதுபோல் இன்று நள்ளிரவு முதல் நாளை வரை ஒரு சில இடங்களில் கனமழையும் லேசான மழையும் பெய்யும். பின்னர் புதன்கிழமையும் மழை பெய்யும். காலையில் மழை இருக்காது. மாலை முதல் இரவு வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது.\nஇது போல் வியாழக்கிழமை மாலையும் வெள்ளிக்கிழமையும் மாலை லேசான மழை பெய்யும். பின்னர் சனி, ஞாயிறு, திங்கள் என 28-ஆம் தேதி வரை லேசான மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமதத்தை வைத்து அரசியல்... ரஜினி விமர்சித்தது திமுகவை... பிளேட்டை திருப்பிப் போட்ட பொன் ராதாகிருஷ்ணன்\nபிறந்த நாள் வாழ்த்து.. திமுக நிர்வாகிகளுக்கு முக ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வடகலை, தென்கலை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி\nடாஸ்மாக் வேண்டாம்.. கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அரசு தயங்குவது ஏன்\nமக்களே உஷாரா இருங்க.. தொடங்கியது மீண்டும் ஒரு ஸ்டிரைக்... வீட்டில் கேன் வாட்டர் இருக்கா\nஅட��� தூள்.. தமிழகத்தில் மாறும் பாலிடிக்ஸ்.. உருவாகும் மும்முனை போட்டி.. எந்த கட்சி எந்த கூட்டணியில்\nஜெயலலிதா படம்.. தீபாவுக்கு வழக்கு தொடர எந்த தகுதியும் இல்லை.. கௌதம் வாசுதேவ் மேனன் பதில்\n\"அவ்வளவுதானா\".. அது மட்டும்தானா.. வேறு எதுவும் இல்லையா.. ரஜினி பேட்டிக்கு கஸ்தூரி பொளேர் கேள்வி\nஅனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடவேண்டும்.. ஆட்சியர்களுக்கு சென்னை ஹைகோர்ட் எச்சரிக்கை\nமுடிவுக்கு வருகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி... விரிசலை அதிகப்படுத்திய முதல்வரின் பதில்\nமலிவான அரசியல் செய்கிறார்.. எதிர்காலத்துக்கு நல்லதல்ல.. ரஜினிக்கு தமிழக பாஜக கடும் வார்னிங்\nநல்லகண்ணு அய்யாவுக்கு ஒரு வீடு.. ஒரு வழியாக வந்தது புது வீடு.. ஒதுக்கியது தமிழக அரசு\nஅச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnorway chennai rain நார்வே சென்னை மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/04/blog-post_89.html", "date_download": "2020-02-28T03:52:07Z", "digest": "sha1:INROHE22HQIEGGDNRDLBETGL4TFEUJNJ", "length": 6019, "nlines": 141, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ஆசிரியரின் சொல்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகிருதர் எழுந்து “உமது சொற்களின் அனைத்து உட்பொருட்களையும் உணர்ந்தேன். ஆனால் ஆசிரியர் இன்று ஒரு சொல் சொன்னார், எண்ணியிராதன நிகழும் என்று. அவர் உம்மேல் கொண்ட அன்பு அச்சொற்களுக்கு அடியில் உறைகிறது என இப்போது உணர்கிறேன். தாங்கள் எண்ணியே இராத நன்னயம் உங்கள் கொடிவழிகளுக்கு நிகழும். தெய்வத்தை நம்பியவர்கள்கூட அழியக்கூடும், ஆசிரியரை நம்பியவர்கள் கைவிடப்பட்டதில்லை” என்றார். விருஷபர்வன் தலைவணங்கி கைகூப்பி “ஆம், அவ்வாறே ஆகுக\nசில வரிகளில் உங்களுக்கு கிடைத்திருக்கும் சரஸ்வதி கடாக்ஷம் பிரகாசிக்கிறது. இது அதில் ஒன்று.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஎளிய உயிர்களில் திரளும் நஞ்சு (மாமலர் - 68 )\nஆண் காமத்தின் உள்ளுறையும் தாழ்வுணர்ச்சி (மாமலர் 75...\nபேராளுமைகொண்டவரின் பெருங்கோபம். (மாமலர் - 69)\nதுயரக் கிணற்றிலிருந்து தப்பி மேலேறுதல் (மாமலர் -70...\nவிட்டகன்று முன்செல்லல் (மாமலர் 62)\nகாதலாக முடியாத பாசம் ( மாமலர் 61)\nகொல்லுதல் யார்க்கும் எளிய (மாமலர் - 55, 57,60)\nமாமலர் 61 – தென்முனைக் கன்னி\nஆணெனக் கொள்ளும் அகங்காரம் (மாமலர் 30, 38, 44)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.attavanai.com/1881-1890/1887.html", "date_download": "2020-02-28T02:41:41Z", "digest": "sha1:FB3E7HBQ3XFV3P5C72XJG7YWVAHQE65P", "length": 12578, "nlines": 611, "source_domain": "www.attavanai.com", "title": "1887ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1887 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1887ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nகொங்கணர், சகலகலாநிலைய அச்சுக்கூடம், சென்னை, 1887, ப.79 (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4)\nதன்வந்திரி, சகலகலாநிலைய அச்சுக்கூடம், சென்னை, 1887, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 7)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nநீ இன்றி அமையாது உலகு\nஅம்பானி கோடிகளைக் குவித்த கதை\nமாயான் : ஹூலியோ கொர்த்தஸார்\nபுலன் மயக்கம் - தொகுதி - 3\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/al-international-syllabus-accounting/colombo-district-attidiya/", "date_download": "2020-02-28T02:42:28Z", "digest": "sha1:F4FVDCK7JNLGSQOADYIH277EV4QPJLTJ", "length": 4312, "nlines": 73, "source_domain": "www.fat.lk", "title": "A/L : சர்வதேச பாடத்திட்டம் : கணக்கியல் - கொழும்பு மாவட்டத்தில் - அத்திடிய - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nA/L : சர்வதேச பாடத்திட்டம் : கணக்கியல்\nகொழும்பு மாவட்டத்தில் - அத்��ிடிய\nகணக்கியல் பயிற்சி - சா/த மற்றும் உ/த (Edexcel மற்றும் Cambridge)\nஇடங்கள்: களுத்துறை, கொழும்பு, பாணந்துறை, மொரட்டுவ\nகணக்கியல் வகுப்புக்களை - Edexcel, Cambridge சா/த, AS, A2\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shaivam.org/information-to-know/povum-nerum", "date_download": "2020-02-28T02:13:11Z", "digest": "sha1:HMWNNQAU2MS544NNGZB6SNSNIH3F7SBZ", "length": 41171, "nlines": 380, "source_domain": "www.shaivam.org", "title": "பூவும் நீரும் - Flower and Holy dravyas for worship", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android & iOS திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல\n\"அட்ட புட்பம் அவைகொளு மாறுகொண்டு\nஅட்ட மூர்த்தி அனாதிதன் பாலணைந்து\nஅட்டு மாறுசெய் கிற்பஅ திகைவீ\nரட்ட னாரடி சேரு மவர்களே\"\n\"புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு\" என்பது திருமுறை. மானிடராகப் பிறந்த ஒவ்வொருவரும் வழிபாடு செய்வது இன்றியமையாதது. வீடுகளில் செய்யப் பெறுவது ஆத்மார்த்த வழிபாடு. திருக்கோயில்களில் நிகழ்த்தப் பெறுவது பரார்த்த வழிபாடு. இவ்விரண்டிலும் இறைவன் திருவுருவங்களுக்கு அபிஷேகம், அர்ச்சனை முதலியன நிகழும். அபிஷேகத்திற்குரிய திரவியங்கள் இவை என்பதையும், அவற்றின் பயன்களையும், அதுபோல மலர்களின் மாட்சியும் அவற்றை இறைவனுக்குச் சாத்துவதால் உண்டாகும் நன்மைகளையும் அறிந்துகொள்வது அவசியம். எவ்வித வழிபாடாக இருப்பினும் புறந்தூய்மையும் அகந்தூய்மையும் வேண்டும். புறந்தூய்மை நீரால் அமையும் ஆதலால் வழிபாட்டிற்கு முன்னர் நீராடி, தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து தூயவராக விளங்கவேண்டும். திருநீறு முதலிய சமய அடையாளங்களும் தேவை. ஐம்புலன்களாலும் மனம் சலனமடையாமல் இறை வழிபாட்டில் ஒன்றுதல் வேண்டும்.\nதிருக்கோயிலுக்குச் செல்லும்போது இறைவழிபாட்டிற்குரிய மலர்கள், அபிஷேகத் திரவியங்கள், தூபம், தீபம் முதலியவற்றிற்கான பொருள்களைக் கொண்டு செல்லவேண்டும். வழிபாட்டிற்குரியனவற்றை இடுப்பிற்குக் கீழே இருக்குமாறு எடுத்துச் செல்லக்கூடாது. இரு கைகளாலும் கொண்டுசெல்ல வேண்டும். தூய்மையான இடங்களில் வைக்கவேண்டும்.\nதூய்மையான ஆற்றுநீர், கிணற்றுநீர் அபிஷ��கத்திற்கு முதன்மையானதாகும். \"சென்றாடு தீர்த்தங்கள் ஆனார்தாமே\" என்னும் அப்பர் பெருமானின் வாக்கினால் தீர்த்தம் இறைவனோடு தொடர்புடையதாகும். இதனைக் குடங்களில் தூய்மையானவர்கள் சென்று வாத்தியங்கள் முழங்க நாள் தோறும் கொண்டுவரல் வேண்டும்.\nகங்கை எல்லா நீர்நிலைகளிலும் விளங்குகின்றாள் என்பது மரபு. கொண்டுவந்த திருமஞ்சனத்திற்குரிய நீரில் பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ முதலிய மணமுள்ள பொருள்களை இடவேண்டும்.\n\"தடங்கொண் டதொர் தாமரைப் பொன்முடி தன்மேல் குடங்கொண் டடியார் குளிர்நீர் சுமந்தாட்ட\" என்னும் திருஞானசம்பந்தர் வாக்கால் அபிஷேக நீர் இறைவனுக்குக் குளிர்ச்சியுடன் குடங்களில் கொணர்தல் வேண்டும் என்பதை அறியலாம். \"போதொடு நீர் சுமந்தேத்த\" என்னும் அப்பர் வாக்கால் உரிய காலங்களில் நீர் எடுத்து வரவேண்டும் என்னும் செய்தி தெரிகின்றது. பழைய நீரைப் பயன்படுத்தக் கூடாது.\nநல்லெண்ணெய், மாப்பொடி, நெல்லிமுள்ளி, பஞ்சகவ்யம், பஞ்சாமிருதம், பால், தயிர், நெய், தேன் கரும்பின் சாறு, பழவர்க்கம், இளநீர், வாசனைச் சந்தனம் சிருங்கநீர், தாராநீர், ஸ்நபனநீர், சங்காபிஷேகம் ஆகியனவற்றை வரிசையாகச் செய்யவேண்டும். விபூதி, அன்னம், கும்பநீர், அர்க்கிய தீர்த்தம் இவற்றாலும் அபிஷேகம் செய்யவேண்டும்.\nசகலாகம சங்கிரகம் என்னும் நூலில் கீழ்க்கண்ட முறை கூறப்பட்டுள்ளது:- 1. எண்ணெய், 2. பஞ்சகவ்யம், 3. மாவு, 4. நெல்லிமுள்ளி, 5. மஞ்சள் பொடி, 6. பஞ்சாமிருதம், 7. பால், 8. தயிர், 9. நெய், 10. தேன், 11. கரும்பின் சாறு, 12. பழரசங்கள், 13, இளநீர், 14. அன்னம், 15. சந்தனம், 16. ஸ்நபனநீர்.\nநன்னீர் ஆட்டினால் நம் விருப்பங்கள் இனிதே நிறைவேறும்; வாசனைத் தைலம் சுகத்தை அளிக்கும்; பஞ்சகவ்யம் பாவத்தைப் போக்கும்; பசுவின் பால், தயிர், நெய், நீர், சாணம் இவற்றால் ஆவது பஞ்சகவ்யம்.\n\"ஆவினுக்கருங்கலம் அரனஞ்சாடுதல்\" - பசுவிற்குப் பெருமை, அதன் ஐந்து பொருள்களை இறைவன் திருமஞ்சனத்திற்கு ஏற்றருள்கின்றான். மேலும், திருநாவுக்கரசர்,\n\"பாவ மும்பழி பற்றற வேண்டுவீர்\nஆவில் அஞ்சுகந் தாடும் அவன்கழல்\nமேல ராய்மிக வும்மகிழ்ந் துள்குமின்\nகாவ லாளன் கலந்தருள் செய்யுமே\"\nஎன்று கூறுவதால் பஞ்சகவ்ய அபிஷேகத்தால் பாபம் போகுமென்பது திண்ணம்.\nபஞ்சாமிருதம் உடல் திடத்தை நல்கும். யம பயத்தைப் போக்கும் என்பதை திருஞானசம்பந்தர்\n\"பாலினால் நறுநெய்யால் பழத்தினால் பயின்றாட்டி\nநூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்\nசேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங் குடியதனுள்\nகாலினால் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே\"\n- என்று திருவாய் மலருகின்றார்.\nநெய் அபிஷேகம் செய்தால் மோட்சநிலை கிடைக்கும்; பால் நீடித்த ஆயுளையும்; சத்வகுணத்தையும் தரும்.\n\"பாலை யாடுவர் பன்மறை ஓதுவர்\nசேலை யாடிய கண்ணுமை பங்கனார்\nவேலை யார்விட முண்டவெண் காடர்க்கு\nமாலை யாவது மாண்டவர் அங்கமே\"\nஎன்னும் திருநாவுக்கரசர் திருவாக்கில், தேவர்கள் ஆலால நஞ்சால் சாவு நேரும் என அஞ்சியபோது அதனை அமுது செய்து தேவர்களுக்கு நீண்ட வாழ்வு தந்த வரலாறு பேசப்பெறுகின்றது. அப்பெருமான் உகந்தது பாலாகும்.\nதயிர்கொண்டு அபிஷேகம் செய்வதால் நன்மக்களைப் பெறலாம். குழந்தைகள் பேரில்லாதவர்கள் தயிர் அபிஷேகம் செய்து அக்குறையை நீக்கிக் கொள்ளலாம். மாப்பொடி கடன் தொல்லையை நீக்கி நல்வாழ்வு நல்கும். நெல்லிமுள்ளி அபிஷேகம் உடலிலுள்ளா நோய்களைப் போக்கி நல்லுடம்பு தரும். கரும்புச் சாறு கொண்டு திருமஞ்சனம் செய்யின் ஆரோக்கியம் அளிக்கும். தேன் சுகத்தைக் கொடுக்கும்.\n\"வான நாடனே வழித்துணை மருந்தே\nமாசி லாமணி யேமறைப் பொருளே\nஏன மாஎயி றாமையும் எலும்பும்\nதேனெய் பால்தயிர் ஆட்டுகந் தானே\nதேவ னேதிரு வாவடு துறையுள்\nஆனை யேஎனை அஞ்சல்என் றருளாய்\nஆர்எ னக்குற வமரர்கள் ஏறே\"\nபழங்களைக் கொண்டு பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்யின் செல்வப் பெருக்கு உண்டாலும். வாழைப்பழம் பயிர் வளர்ச்சியையும், மாம்பழம் மக்கட்பேறும், மாதுளை கோபத்தைப் போக்கி சாந்தத்தையும், கொளஞ்சி சோகத்தை நீக்கி இன்பத்தையும், நாரத்தம்பழம் ஒழுக்கத்தையும் நல்கும். எலுமிச்சை யம பயத்தை நீக்கும். சர்க்கரை பகையை அகற்று. இளநீர் போகங்களைத் தரும். அன்னத்தினால் அபிஷேகம் செய்வது அரச வாழ்வு தரும். சந்தனம் கலந்த நீர் இலட்சுமி கடாட்சம் நல்கும். நைவேத்யம் நிலப் பிரபுத்வத்தைத் தரும். தாம்பூலம் சுகத்தையும் சங்காபிஷேகம் புண்ணிய வாழ்வையும் அளிக்கும்.\nபஞ்சாமிருதம் இரு வகைப்படும். ரசபஞ்சாமிருதம் - ஏலக்காய் முதலிய வாசனைப் பொருள்களுடன் பால், தயிர், நெய், சர்க்கரை, தேன் சேர்த்துச் செய்யப்படுவது. பழபஞ்சாமிருதம் - மேற்கூறிய பொருள்களு���ன் வாழை, பலா, மா முதலிய பழங்களையும் கூட்டிச் செய்யப்பெறுவது.\nஅபிஷேக முறைகளைப் பார்த்தோம்; பதினாறு வகையான உபசாரங்கள் வழிபாட்டில் செய்யப் பெற வேண்டும்.\n1. தூபம், 2. தீபம், 3. மகாதீபம் (அடுக்குதீபம்), 4. நாகதீபம், 5. விருஷபதீபம், 6. புருஷதீபம், 7. பூர்ணகும்பம், 8. ஐந்து பஞ்சதீபம், 13. நட்சத்திர தீபம், 14. மேரு தீபம், 15. கற்பூரம், 16. மகாநீராஞ்சனம்.\nமகாதீபம் 11, 9, 7, 5, 3, 1 முதலிய அடுக்குகளாக அமைந்திருக்கலாம். பதினாடு அடுக்கு - ஏகாதச ருத்திரர்கள், ஒன்பது அடுக்கு - நவசக்தி, ஏழு - சப்தமாத்ரு தேவதைகள், ஐந்து - பஞ்சபிரும்மம், மூன்று - மும்மூர்த்திகள், ஒன்று - சிவன் ஆகிய மூர்த்திகள் அதிதேவதைகள் ஆகும். தூபத்தை மூக்கிற்கு நேரிலும், தீபத்தைக் கண்களுக்கு எதிரிலும் காட்ட வேண்டும்.\nபூஜை இல்லாவிடின் ரோகமும், புஷ்பமில்லாவிடில் குலநாசமும், சந்தனமில்லாவிடின் குஷ்டரோகமும், ஜலமில்லாவிடில் துக்கமும், தூபமில்லாவிடில் சுகமின்மையும், தீபமில்லாவிடில் பொருள் முட்டுப்பாடும், நைவேத்யமில்லை எனில் வறட்சியும் மந்திரமில்லை எனின் வறுமையும் உண்டாலும்.\nமிருதுவான பட்டு, பஞ்சு ஆகியவற்றால் ஆன வண்ணங்களுடன் கூடிய ஆடைகளை அணிவிக்க வேண்டும். ஆடை சாத்துவதால் சிவலோக வாழ்வு கிட்டும்.\nஅகர், சந்தனம், கோஷ்டம், குங்குமப்பூ, கற்பூரம் இவைகளூடன் பன்னீர் கலந்த சந்தனம் சாத்த வேண்டும்.\nஞாயிற்றுக்கிழமை மாணிக்க ஆபரணமும், திங்களன்று முத்துமாலையும், செவ்வாயன்று பவள வடமும், புதன் மரகத ஆபரணமும், வியாழன் புஷ்பராக அணியும், வெள்ளி வைர ஆபரணமும், சனி இந்திரநீல அணியும் அணிவிப்பது விஷேசம். எல்லா ஆபரணங்களையும் எல்லா நாட்களிலும் சாத்தலாம். ஆனால் மேலே கூறிய கிழமைகள் சிறப்பானவை.\nஇறைவன் திருமுடியில் ஒருபோதும் மலர் இல்லாமல் இருக்கக்கூடாது.\nகாலை நேரத்தில் தாமரை, புரசம்பூ, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, சண்பகம், புன்னாகம், (தாழை - இம்மலர் சிவவழிபாட்டில் பயன்படுத்தலாகாதது.) ஆகிய பத்துவித மலர்களால் வழிபட வேண்டும்.\nநடுப்பகலில் வெண்தாமரை, அரளி, புரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்குபுஷ்பம், மருதாணி, கோவிதாரம், ஓரிதழ் ஆகியன நன்மை தரும்.\nமாலையில் செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதிமுல்லை, மருக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம் ஆகியன உகந்தன.\nஅறுகு, சண்பகம், புன��னாகம், நந்தியாவட்டை, பாதிரி, பிருகதி, அரளி, தும்பை ஆகிய எட்டுமாம்.\nதாமரை ஐந்து நாட்களுக்குள்ளும், அரளி மூன்று நாட்களுக்குள்ளும், வில்வம் ஆறு மாதத்திற்குள்ளும், துளசி மூன்று மாதத்திற்குள்ளும், தாழம்பூ ஐந்து நாட்களுக்குள்ளும், நெய்தல் மூன்று நாட்களுக்குள்ளும், சண்பகம் ஒரே நாளுக்குள்ளும், விஷ்ணுகிரந்தி மூன்று நாட்களுக்குள்ளும், விளாமிச்சை எப்போதும் பயன்படுத்தலாம்.\nகையிற்கொண்டு வந்தது, தானாக விழுந்தது, காய்ந்தது, முகர்ந்துபார்க்கப்பட்டது, அசுத்தமான இடம், பொருள்களில் வைக்கப்பட்டது ஆகியன பூஜைக்கு ஆகாதனவாம். மலர்களைக் கிள்ளிச் சாத்தக்கூடாது (முழு மலராகவே சாத்த வேண்டும்). இலைகளைக் கிள்ளிச் சாத்தலாம். வில்வம், துளசி முதலியவற்றைத் தளமாகச் சாத்தவேண்டும்.\nதுளசி, முகிழ், சண்பகம், தாமரை, வில்வம், கல்ஹாரம், மருக்கொழுந்து, மருதாணி, தர்ப்பம், அறுகு, அசிவல்லி, நாயுறுவி, விஷ்ணுகிரந்தி, நெல்லி முதலியவற்றின் இலைகள் பூஜைக்குரியன.\nஅட்சதை, வெள்ளெருக்கு, ஊமத்தை ஆகியன விஷ்ணுவுக்கு ஆகாதாம். செம்பரத்தை, தாழம்பூ, குந்தம், கேசரம், குடஜம், ஜபாபுஷ்பம் இவை சிவனுக்கு ஆகாதன. அறுகு, வெள்ளெருக்கு, மந்தாரம் இவை அம்மைக்கு ஆகாதன. வில்வம் சூரியனுக்கு கூடாது. துளசி விநாயகருக்குக் கூடாது.\nமூன்று தளங்களை உடைய வில்வம் சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்கள், சோம, சூரிய, அக்னி ஆகிய முக்கண்கள் மும்மூர்த்திகள் ஆகிய தன்மைகள் பெற்றன. மூன்று ஜன்மாக்களில் செய்த பாபத்தைப் போக்கும். மூன்று தளங்களும் இச்சை, ஞானம், கிரியை என்ற மூன்று சக்திகளின் வடிவம்.\nமுல்லை, கிளுவை, நெச்சி, வில்வம், விளா ஆகியன.\nவெவ்வேறு மாதங்களில் அபிஷேகம்/அர்ப்பணம் செய்யச் சிறந்தவை\nசித்திரை மாதம் - மரிக்கொழுந்தால் அபிஷேகம்.\nவைகாசி - சந்தன அபிஷேகம்.\nஆனி - முக்கனி அபிஷேகம்.\nஆடி - பால் அபிஷேகம்\nஆவணி - நாட்டுச் சர்க்கரை அபிஷேகம்.\nபுரட்டாசி - அதிரசம் வைத்து படைப்பது.\nமார்கழி - நெய் அபிஷேகம்.\nதை - தேன் அபிஷேகம்.\nமாசி - கம்பளம் சாத்துவது.\nபங்குனி - தயிர் அபிஷேகம்.\nஇறைவனுக்கு எல்லாவற்றையும் அர்ப்பணித்து வழிபடாமல் உண்பவன் பொருள் நாசத்தை அடையும். எனவே உகந்தனவற்றை நைவேத்யம் செய்ய வேண்டும்.\nஇத்தொகுப்பில் கண்ட செய்திகள் சிவாகமங்களில் கூறப்பெற்றவை. எனவே கூடுமானவரை விதிகளை உ��ர்ந்து தவறாது அபிஷேகம், அர்ச்சனை முதலிய வழிபாடுகளைச் செய்து நல்லன எல்லாம் பெருக.\n\"வாசநலஞ் செய்திமையோர் நாடோறு மலர்தூவ\nஈசனெம் பெருமானா ரினிதாக வுறையுமிடம்\nயோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளு மொழியாமே\nபூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே\".\n(மதுரை பன்னிரு திருமுறை மன்றத்தின் பூவும் நீரும் என்ற வெளியீட்டைத் தழுவியது.)\nசிவார்ச்சனா சந்திரிகை - (சிவ வழிபாடு பற்றிய விரிவான விளக்கம். அப்பைய தீக்ஷிதரால் இயற்றப்பட்டது.)\nபுட்ப விதி - (திருவாரூர் ஞானப்பிரகாசபட்டாரகர் அருளிச்செய்தது)\nநந்தி சிவபெருமானிடம் வேண்டிய வரங்கள்\nசச்சரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசலஞ்சலம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசல்லரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசிரந்தை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nகல்லவடம் -திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்\nசிலம்பு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசின்னம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதகுணிச்சம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதக்கை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதடாரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதட்டழி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதத்தளகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதண்டு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதண்ணுமை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதமருகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதாரை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதாளம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுத்திரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுந்துபி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுடி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதூரியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதிமிலை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதொண்டகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nநரல் சுரிசங்கு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபடகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபடுதம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபணிலம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபம்பை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபல்லியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபறண்டை (திரு���ுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபறை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபாணி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபாண்டில் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபிடவம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபேரிகை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமத்தளம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமணி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமருவம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுரசு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுரவம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுருகியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுருடு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுழவு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமொந்தை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nயாழ் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவங்கியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவட்டணை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவயிர் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவீணை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவீளை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவெங்குரல் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nஅஷ்டாதச வாத்தியங்கள் (18 இசைக்கருவிகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_102557.html", "date_download": "2020-02-28T02:02:02Z", "digest": "sha1:M3QRWD6DTXYVN5JOMG4J6TUJA5HKK5D2", "length": 19121, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "தொலைத் தொடர்பு நிறுவனங்கள், நிலுவை தொகையை உடனடியாக செலுத்த மத்திய அரசு உத்தரவு : பிப்ரவரி 20-ம் தேதிக்குள் பத்தாயிரம் கோடி ரூபாயை செலுத்துவதாக ஏர்டெல் நிறுவனம் பதில்", "raw_content": "\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹூ‌சைனுக்கு தொடர்பு - கட்சிப் பொறுப்பிலிருந்து சஸ்பெண்ட்\nடெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு - டெல்லி காவல் துறை உத்தரவு\nகுடியுரி‌மை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nடெல்லியில் பிரதமர் மோதியுடன் மியான்மர் அதிபர் பேச்சுவார்த்தை - ஆள்கடத்தலை தடுப்பது உள்ளிட��ட 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஐ.சி.சி., மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - நியூசிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்\nடெல்லியில் நிகழ்ந்த வன்முறையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு - உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி\nடெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு - டெல்லி காவல்துறை உத்தரவு\nஊழியர்கள் 50 சதவீதம் பேருக்கு கட்டாய விருப்ப ஓய்வு - சேவைகளை அளிக்‍க முடியாமல் திணறுகிறது பி.எஸ்.என்.எல் நிறுவனம்\nசி.ஏ.ஏ. விவகாரத்தில் ரஜினி நிலைப்பாட்டை மாற்றிக்‍கொள்ள வேண்டும் : என்.ராம் வேண்டுகோள்\nதொலைத் தொடர்பு நிறுவனங்கள், நிலுவை தொகையை உடனடியாக செலுத்த மத்திய அரசு உத்தரவு : பிப்ரவரி 20-ம் தேதிக்குள் பத்தாயிரம் கோடி ரூபாயை செலுத்துவதாக ஏர்டெல் நிறுவனம் பதில்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nநிலுவை தொகையை வசூலிக்காத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, அனைத்து தொலைத் தொடா்பு நிறுவனங்களும், தங்கள் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nதொலைத் தொடர்பு கொள்கையின்படி, வருவாயின் ஒரு பகுதியை, தொலைத் தொடர்பு நிறுவனங்கள், மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால், முன்னணி நிறுவனங்களான, பார்தி ஏர்டெல், வோடபோன் - ஐடியா ஆகியவை, வருவாயை செலுத்தாமல் இழுத்தடித்து வந்தன. இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 92 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் செலுத்த, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு, உத்தரவிட்டது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அபராதம் செலுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் ஆணை பிறப்பித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி திரு. அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்களது உத்தரவு நிறைவேற்றப்படாததற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக, சம்பந்தப்பட்ட மத்திய தொலை‌த் தொ‌டர்பு அதிகாரியை சிறைக்கு அனுப்ப நேரிடும் என்று எச்சரித்து, வழக்கு விசாரணையை, வரும் மார்ச் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். உச்சநீதிமன்றத்தின் இந்த கண்டிப்பால், நிலுவை தொகையை உடனடியாக செலுத்துமாறு, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு, மத்திய தொலைத் தொடா்புத் துறை, சுற்றறிக்கை அனுப்பியது. இதில், ஏர்டெல் நிறுவனம், வரும் 20-ஆம் தேதிக்குள் பத்தாயிரம் கோடி ரூபாயை செலுத்தி விடுவதாகவும், எஞ்சிய தொகையை மாா்ச் 17-ஆம் தேதிக்குள் செலுத்தி விடுவதாகவும், பதிலளி்த்துள்ளது.\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹூ‌சைனுக்கு தொடர்பு - கட்சிப் பொறுப்பிலிருந்து சஸ்பெண்ட்\nடெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு - டெல்லி காவல் துறை உத்தரவு\nடெல்லியில் பிரதமர் மோதியுடன் மியான்மர் அதிபர் பேச்சுவார்த்தை - ஆள்கடத்தலை தடுப்பது உள்ளிட்ட 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nமகாராஷ்டிராவில் அனைத்துப் பள்ளிகளிலும் மராத்தி மொழி கட்டாயம் : சட்டப்பேரவையில் ஒருமனதாக மசோதா நிறைவேறியது\nபஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பிய நிரவ் மோடியின் காவல் மார்ச் 24-ம் தேதி வரை நீட்டிப்பு\nடெல்லியில் நிகழ்ந்த வன்முறையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு - உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி\nடெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு - டெல்லி காவல்துறை உத்தரவு\nஊழியர்கள் 50 சதவீதம் பேருக்கு கட்டாய விருப்ப ஓய்வு - சேவைகளை அளிக்‍க முடியாமல் திணறுகிறது பி.எஸ்.என்.எல் நிறுவனம்\nகலவரம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய முடியாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் காவல்துறை பதில் - பிரமாணப்பத்திரம் தாக்‍கல் செய்ய உத்தரவு\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹூ‌சைனுக்கு தொடர்பு - கட்சிப் பொறுப்பிலிருந்து சஸ்பெண்ட்\nடெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு - டெல்லி காவல் துறை உத்தரவு\nகுடியுரி‌மை திருத��தச் சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nடெல்லியில் பிரதமர் மோதியுடன் மியான்மர் அதிபர் பேச்சுவார்த்தை - ஆள்கடத்தலை தடுப்பது உள்ளிட்ட 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஐ.சி.சி., மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - நியூசிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்\nமயிலாடுதுறை அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nமகாராஷ்டிராவில் அனைத்துப் பள்ளிகளிலும் மராத்தி மொழி கட்டாயம் : சட்டப்பேரவையில் ஒருமனதாக மசோதா நிறைவேறியது\nபஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பிய நிரவ் மோடியின் காவல் மார்ச் 24-ம் தேதி வரை நீட்டிப்பு\nபழனியில்பங்குனி உத்திரத்தையொட்டி பக்‍தர்கள் நேர்த்திக்‍கடன் : கிரேனில் அந்தரத்தில் தொங்கியபடி பறவைக்காவடி வழிபாடு\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி - முதலமைச ....\nடெல்லி வன்முறையில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹூ‌சைனுக்கு தொடர்பு - கட்சிப் பொறுப்பிலிருந்து ....\nடெல்லி வன்முறை குறித்து விசாரிக்க 2 சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைப்பு - டெல்லி காவல் துறை உத ....\nகுடியுரி‌மை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறு ....\nடெல்லியில் பிரதமர் மோதியுடன் மியான்மர் அதிபர் பேச்சுவார்த்தை - ஆள்கடத்தலை தடுப்பது உள்ளிட்ட 1 ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-12-19-06-44-41/", "date_download": "2020-02-28T03:06:50Z", "digest": "sha1:WYUNU2KISRAUDRPMOZWDWZHIQFXYGPCS", "length": 7371, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "மஞ்சளின் மருத்துவக் குணம் |", "raw_content": "\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம்ப்\nபசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், நாடி நடையை துரிதப்படுத்துவதாகவும், தாதுபலம் பெருக்கியாகவும், வீக்கம், கட்டிகளைக் கரைப்பதாகவும் செயல்படுகிறது.\nமஞ்சளைச் சுட்டுப் புகையை முகரத் தலைவலி, நீர்க்கோவை, மண்டைநீர், மூக்கடைப்பு, நீர் ஏற்றம் ஆகியவை தீர்ந்து குணமாகும்.\nமஞ்சளை நன்கு வெயிலில் உலர்த்தி பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்துவர குழந்தைகளின் கண் நோய் குணமாகும்.\nஒரு குவளை பாலில் 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் கலந்து காலை, மாலை, சாப்பிட வறட்டு இருமல் தீர்ந்து குணமாகும்.\nமஞ்சள், மருதாணி சமனளவு எடுத்து அரைத்து கால் ஆணிமீது வைத்துக் கட்டிவர கால்ஆணி குணமாகும்.\nநன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்\nஒரு இந்து அறிந்தும் அறியாததும்\nயோகிஜி மீது திட்டமிட்டு பரப்பப்படும் பரப்புரை\nதஞ்சை பெரியகோவில் இன்று கும்பாபிஷேகம்\nகுறைந்த செலவில் புற்றுநோய்க்கு சிகிச்சை\nமிலேச்சர்களுக்கு என்ன கதி ஏற்படும் என்பதை உணர்த்தவே…\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு ...\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம ...\nஉலகின் மிகப் பெரிய ஜனநாயகம் உங்களை மனத ...\nடிரம்ப்பை கட்டிபிடித்து வரவேற்ற மோடி\nஇலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்\nஇலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் ...\nசூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்\nசூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2020/02/06/121447.html", "date_download": "2020-02-28T02:54:00Z", "digest": "sha1:ZRAGETFUV2IQXC65KTIB73WX4X6Q572C", "length": 16539, "nlines": 190, "source_domain": "thinaboomi.com", "title": "கேரளாவில் 4-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 105 வயது மூதாட்டி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடெல்லி வன்முறை: பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\nடெல்லி கலவரம்: ஜனாதிபதியிடம் காங்கிரஸ் மனு\nநீதிபதி இடமாற்றம் கொலிஜியம் அமைப்பு பரிந்துரையில் நடந்தது: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம்\nகேரளாவில் 4-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 105 வயது மூதாட்டி\nவியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2020 சினிமா\nதிருவனந்தபுரம் : கொல்லத்தை சேர்ந்த பகீரதி அம்மா என்ற 105 வயது மூதாட்டி 4-ம் வகுப்புக்கு இணையான தேர்வில் வெற்றி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.\nகேரளாவில் எழுத்தறிவற்ற முதியவர்களுக்கு கல்வி போதிக்கும் பணிகளை மாநில எழுத்தறிவு இயக்கம் தீவிரமாக நடத்தி வருகிறது. இந்த வகுப்புகளில் படித்து வருவோருக்கு ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் கொல்லத்தை சேர்ந்த பகீரதி அம்மா என்ற 105 வயது மூதாட்டி 4-ம் வகுப்புக்கு இணையான தேர்வில் வெற்றி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். வயது முதுமை காரணமாக தேர்வு எழுதுவதற்கு மிகவும் சிரமப்பட்ட பகீரதி அம்மா, சூழ்நிலையியல், கணிதம் மற்றும் மலையாளம் ஆகிய 3 பாட தேர்வு எழுதுவதற்கு 3 நாட்களை எடுத்துக்கொண்டதாக எழுத்தறிவு இயக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇவ்வாறு சிரமப்பட்டு எழுதியும், மொத்தம் 275 மதிப்பெண்ணுக்கு, 205 மதிப்பெண் பெற்று அவர் சாதித்து உள்ளார். இதில் கணிதத்தில் முழு மதிப்பெண் பெற்றது கூடுதல் சிறப்பாகும். தேர்வில் வெற்றி பெற்ற பகீரதி அம்மா கேரளாவின் வயதான 4-ம் வகுப்பு மாணவி என்ற பெருமையை பெற்றுள்ளார். கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கும் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மாநில எழுத்தறிவு இயக்க இயக்குனர் ஸ்ரீகலா, பகீரதி அம்மாவின் வீட்டுக்கு நேரில் சென்று பாராட்டி��ார். மூதாட்டி பகீரதி அம்மாவுக்கு 5 பிள்ளைகளும், 12 பேரக்குழந்தைகளும் மற்றும் கொள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nடெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள்: விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு - ஆம் ஆத்மி கவுன்சிலர் தொழிற்சாலைக்கு சீல்\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் மியான்மர் அதிபர் வின்மைன்ட் சந்திப்பு: 10 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து\nடெல்லி வன்முறை வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றம் - பிரியங்கா காந்தி கண்டனம்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குனர் சங்கர் விளக்கம்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு\nஅரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிவது கட்டாயம்: தமிழக அரசு\nகாவிரி டெல்டா பகுதியில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு - ஓ.என்.ஜி.சி. கோரிக்கை நிராகரிப்பு\nடெல்லி கலவரத்தால் ஏற்பட்ட உயிர் பலி - ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை\nஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\nஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 22 பேர் பலி\nசென்னை - கோவா மோதும் அரை இறுதி டிக்கெட் விற்பனை\nஇந்தியா - நியூசி. மோதும் 2 வது டெஸ்டில் தொடக்க வீரர் பிரித்வி ஷா விளையாடுவாரா\nஐ.பி.எல். 2020 : சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் மீண்டும் கேப்டனாக நியமனம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 248 குறைந்தது\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ. 168 உயர்வு\nஇந்திய பயணம் மிகப்பெரும் வெற்றி: அமெரிக்கா திரும்பிய பின் டிரம்ப் தகவல்\nவா‌ஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்திய பயணம் குறித்து தனது டுவிட்டர் தளத்தில் சில கருத்துகளை ...\nஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\nடோக்கியோ : உலகிலேயே மிக வயதான மனிதராக அறியப்பட்ட ஜப்பானை சேர்ந்த சிடேட்சு வடானபி உடல் நலக்குறைவால் ...\nடெல்லி கலவரம் எதிரொலி: பாக். மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை\nஇஸ்லாமாபாத் : டெல்லி கலவரம் எதிரொலியாக, பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.குடியுரிமை ...\nபூமி கண்காணிப்புக்கான செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 5-ம் தேதி ஏவப்படுகிறது\nபூமி கண்காணிப்புக்கான ஜிசாட்-1 செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி-எப்10 ராக்கெட் மூலம் வரும் 5-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. ...\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ...\nவெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2020\n1இந்திய பயணம் மிகப்பெரும் வெற்றி: அமெரிக்கா திரும்பிய பின் டிரம்ப் தகவல்\n2டெல்லி வன்முறை: பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\n3நீதிபதி இடமாற்றம் கொலிஜியம் அமைப்பு பரிந்துரையில் நடந்தது: மத்திய அமைச்சர்...\n4ஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174981/news/174981.html", "date_download": "2020-02-28T03:18:35Z", "digest": "sha1:EC6IVMWYHAXU4QPDPVDKZXBEIVZST3UN", "length": 5836, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "மீண்டும் ஜுமான்ஜி!! : நிதர்சனம்", "raw_content": "\nஜாய் ஜான்ஸ்டன் இயக்கத்தில், 1995ம் ஆண்டு வெளியாகி வசூலில் கலக்கிய ஹாலிவுட் படம் ஜுமான்ஜி. கிரிஸ் வேன் ஆல்ஸ்பர்க், 1981ம் ஆண்டு எழுதி வெளியாகிய குழந்தைகளுக்கான ஒரு நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த படமிது. இப்போது ஜுமான்ஜி வெல்கம் டு தி ஜங்கிள் உருவாகியுள்ளது. வரும் 29ம் தேதி இப்படம் தமிழிலும் வெளியாக உள்ளது. டெவய்ன் ஜான்சன், அலெக்ஸ் ஒல்ப், ஜாக் பிளாஸ், மடிசன் ஐமேன், கேவின் ஹார்ட் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஒரு பள்ளியில், சில மாணவர்கள், சுத்தப்பணியில் ஈடுபடும் போது, ஓர் அறையில் ஜுமான்ஜி என்கிற ஒரு வீடியோ கேமின் வழியாக ஒரு காட்டுப் பகுதியைச் சென்றடைகின்றனர். அக்காட்டினில் அவர்களது அனுபவங்களும் அவற்றின் மூலமாக அவர்களுக்கு கிடைக்கும் படிப்பினைகளுமே படத்தின் சாரம்.\nஇருபது வருடங்களுக்கு முன்னர் வெளியாகிய ஜுமான்ஜி படத்தில் ஒரு விளையாட்டும், அதை விளையாடுபவர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களுமே அடிப்படை. அந்த விளையாட்டு, இதில் ஒரு வீடியோ கேமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்விளையாட்டில் ஈடுபட்டவர்கள் இறுதி வரை பங்கேற்க வேண்டும். அதுவே விளையாட்டின் விதிமுறை. இதை திரில்லாக படம் சொல்கிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nநல்ல தொடக்கம்; தொடரட்டும் நல்லபடியாக… \nதுபாயில் மட்டுமே நடக்கும் சில வினோத விஷயங்கள்\nசீனா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nகொரியர்களின் 10 கொடூரமான உணவுகள்\nதைராய்டு பிரச்னையை சரி செய்யும் யோகாசனங்கள்\nஉலகத்தில் உள்ள 7 மோசமான உணவுகள் \nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/Tuticorin?page=4", "date_download": "2020-02-28T03:32:18Z", "digest": "sha1:KLV3XCSEVODFFLC3ZT2XST3SP64OIAZP", "length": 8607, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉலகம் முழுவதும் பரவிய கொரோனா..உயிரிழப்பு 2,850 ஆக உயர்வு\nகமிஷனர் அலுவலகத்தில் இயக்குனர் ஷங்கர் தர்பார்.. விசாரணையா \nசரக்கும் மிடுக்குமாய் திரெளபதி தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nபோலீஸ் சீருடையில் டிக்டாக்கில் டூயட்..\nடெல்லி வன்முறை - பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு\nமீண்டும் வேகமெடுக்கும் கொரானா... பல நாடுகளுக்கும் பரவியது\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: “தேவைப்பட்டால் ரஜினிகாந்த்தை விசாரணைக்கு அழைப்போம்”\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தேவைப்பட்டால் நடிகர் ரஜினிகாந்த்தை விசாரணைக்கு அழைப்போம் என ஒரு நபர் விசாரணை ஆணையத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின்போத...\n92 வயது மூதாட்டியை கழிவறையில் தங்க வைத்து கொடுமை : வளர்ப்பு மகனும், மருமகளும் கைது\nதூத்துக்குடியில் 92 வயது மூதாட்டியை கழிவறையில் தங்க வைத்து கொடுமைப்படுத்திய வளர்ப்பு மகனும், மருமகளும் கைது செய்யப்பட்டனர். கோட்ஸ் நகரைச்சேர்ந்த நிகோலசின். பராமரிப்பில் தாயின் சகோதரியான 92 வயது மூ...\nவாளால் கேக் வெட்டிய தூத்துக்குடி சண்டியர்..\nசென்னையில் வாளால் கேக்வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சட்டக்கல்லூரி மாணவர் ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில், தூத்துக்குடியில் கையில் வாள் பிடித்து கேக்வெட்டிய ரவுடியை காவல்துறையினர் தேடி...\nகாவல்துறை நாட்குறிப்பில் டி.எஸ்.பி குடும்ப சண்டை...\nதூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் பொது குறிப்பேட்டில் காவல்நிலைய ஆய்வுக்குச் சென்ற காவல் துணை கண்காணிப்பாளர் ஒருவரும், அவருக்கு போட்டியாக காவல் ஆய்வாளரும் தங்கள் குடும்பச் சண்டையை எழுதி வைத்த சம்பவ...\nதூத்துக்குடியில் ரூ.40,000 கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்\nதூத்துக்குடியில், 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் நடைபெற்...\nகார்-லாரி நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு\nதூத்துக்குடி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர், 2 கார்களில் குடும்பத்தினர...\nதூத்துக்குடி அனல் மின் நிலையம் முன் தனியார் ஒப்பந்ததாரர்கள் ஆர்பாட்டம்\nதூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மேற்கொண்டு வரப்படும் பராமரிப்புப் பணிகளுக்காக வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 100 கோடி ரூபாயைக் கேட்டு ஒப்பந்ததாரர்கள் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர...\nகமிஷனர் அலுவலகத்தில் இயக்குனர் ஷங்கர் தர்பார்.. விசாரணையா \nசரக்கும் மிடுக்குமாய் திரெளபதி தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nபோலீஸ் சீருடையில் டிக்டாக்கில் டூயட்..\nகடனுக்கு சிக்கன் தர மறுத்ததால் கொரோனா வதந்தி பரப்பிய சிறுவன்\nகொரானாவுக்கு மருந்து விஷாலுக்கு கிணறு…\nநித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-02-28T03:07:48Z", "digest": "sha1:3KHGPHHPZ3ZQ4TZZC7DPUAZ6CXHQGH2T", "length": 7333, "nlines": 102, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒன்பதாம் திருமுறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒன்பதாம் திருமுறை என்பது சைவத் திருமுறைகள் வைப்பினிலே திருமாளிகைத் தேவர் உட்பட 9 பேர் பாடிய பாடல்களை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. இதில் 303 பாடல்கள் அடங்கியுள்ளன..இத் திருமுறையிலுள்ள பாடல்கள் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என இரண்டு வகையாகப் பார்க்கப்படுகின்றன.\nசைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி\n1, 2, 3 - தேவாரம்\n4, 5, 6 - தேவாரம்\n8 - திருவாசகம், திருக்கோவையார்\n9 - திருவிசைப்பா, திருப்பல்லாண்டு\n11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)\nஒன்பதாம் திருமுறையிலுள்ள பதிகங்கள் வாயிலாகப் பாடப்பட்ட கோயில்கள் 14 ஆகும். அவ்விடங்களின் பெயர்களையும் அங்குள்ள இறைவன்மீது பாடப்பட்ட பதிகங்களின் எண்ணிக்கைகளையும் கீழே காண்க:\nகங்கைகொண்ட சோழேச்சரம் - 1\nதிருக்களந்தை ஆதித்தேச்சரம் - 1\nதிருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம் - 1\nதிரைலோக்கிய சுந்தரம் - 1\nதஞ்சை பெருங்கோவில் - 1\n1 பதிகங்களும் பாடலாசிரியர்களும் பாடல்களும்\n3 உசாவு துணை நூல்\nதிருமாளிகைத் தேவர் - 45\nகருவூர்த் தேவர் - 105\nபூந்துருத்தி நம்பிகாடநம்பி - 12\nபுருடோத்தம நம்பி - 22\nதிருமுறை வைப்புக்களில் மிக குறைவான பாடல்களை(301) உடையது இத் திருமுறையாகும்.\nகருவூர்த்தேவர் என்பவரே அதிகளவான பாடல்களை பாடியுள்ளார்.\nசேதிராசர், கண்டராதித்தர்,வேணாட்டடிகள் ஆகியோர் மிக குறைவான பாடல்களை பாடியுள்ளனர்.\nதஞ்சை பெரும்கோவில்,கங்கை கொண்ட சோழேச்சரம் ஆகிய பிற்கால சோழர் கட்டிய கோவில்கள் பற்றியும் பாடப்பட்ட பதிகம் இத் திருமுறையினுள் உள்ளது.\nசைவ சமயக் கலைக் களஞ்சியம்(தோத்திரமும் சாத்திரமும்)- முனைவர்.சிவ.திருச்சிற்றம்பலம்.\nபன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81", "date_download": "2020-02-28T02:50:03Z", "digest": "sha1:WRUBTSBDQEKOGAJ6ZS33MOXGWXOS2C6E", "length": 6443, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "துவாலு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதுவாலு (Tuvalu,IPA: [t:u:'valu]), என்பது பசிபிக் கடலில் ஹவாய்க்கும் ஆஸ்திரேலியாவிற்கும் நடுவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது முன்னர் எலீஸ் தீவுகள் என அழைக்கப்பட்டது. இதன் அயல் நாடுகளாக கிரிபட்டி, சமோவா மற்றும் பீஜி ஆகியன அமைந்துள்ளன. துவாலுவில் மொத்தம் நான்கு தீவுகள் உள்ளன. மொத்தப் பரப்பளவு 26 சதுர கிமீ ஆகும். இதுவே வத்திக்கானை அடுத்து உலகின் இரண்டாவது மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடாகும். ஐநா அவையில் உறுப்புரிமை கொண்ட மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடு. உலகின் நான்காவது மிகச்சிறிய நாடு.\nகுறிக்கோள்: துவாலு மொழி:\"Tuvalu mo te Atua\"\nநாட்டுப்பண்: துவாலு மொழி: Tuvalu mo te Atua\nஅரச வணக்கம்: அரசியைக் கடவுள் காப்பாற்றுவாராக\n• அரசி இரண்டாம் எலிசபெத்\n• ஆளுநர் பிலோய்மியா டெலிட்டோ\n• தலைமை அமைச்சர் அபிசாயி இயெலெமியா\n• ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து அக்டோபர் 1, 1978\n• மொத்தம் 26 கிமீ2 (227வது)\n• நீர் (%) புறக்கணிக்கத்தக்கது\n• ஜூலை 2005 கணக்கெடுப்பு 10,441 (222வது)\nமொ.உ.உ (கொஆச) 2001 கணக்கெடுப்பு\n• மொத்தம் $12.2 மில்லியன் (228வது)\n• தலைவிகிதம் $1,100 (2000 தரவு) (மதிப்பிடப்படவில்லை)\nஇந்நாட்டின் ஆதிமக்கள் பொலினேசியர்கள் ஆவார். 19ம் நூற்றாண்டின் இறுதியில் இத்தீவுகள் பிரித்தானியாவின் குடியேற்ற நாடாகியது. எலீஸ் தீவுகள் பிரித்தானியாவினால் 1892 முதல் 1916 வரை ஆளப்பட்டது. 1916இலிருந்து 1974 வரையில் இவை கில்பேர்ட் தீவுகளுடன் இணைந்து நிர்வகிக்கப்பட்டு வந்தது. 1974 இல் எலீஸ் தீவு மக்கள் தமது தீவை பிரித்தானிய ஆட்சிக்குட்பட்ட துவாலு என்ற தனித்தீவாக்க வாக்களித்தனர். இதன் படி 1978இல் இது பிரித்தானிய பொதுநலவாய நாடுகளின் கீழ் முழுமையான விடுதலை பெற்றது.\nதுவாலு அரச இணையத் தளம் - (ஆங்கில மொழியில்)\nதுவாலுதீவுகள்.கொம் - (ஆங்கில மொழியில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiludia.com/wiki/%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2020-02-28T03:44:55Z", "digest": "sha1:D3U6OTQOEMMGKHFASG5J4K4NDE4J3H5N", "length": 4292, "nlines": 42, "source_domain": "ta.wikiludia.com", "title": "சய் அப் சாவ் - தமிழ் விக்கிப்���ீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தத் தலைப்புடைய கட்டுரை தற்பொழுது விக்கிப்பீடியாவில் இல்லை.\nசய் அப் சாவ் குறித்த கட்டுரையைத் தொடங்குங்கள்.\nசய் அப் சாவ் பற்றி பிற கட்டுரைகளில் தேடிப்பாருங்கள்.\nசய் அப் சாவ் பற்றி, விக்கிமீடியாவின் இன்னொரு திட்டமான விக்சனரியில் தேடிப்பாருங்கள்\nசய் அப் சாவ் பற்றி, விக்கிமீடியாவின் இன்னொரு திட்டமான விக்கிமீடியா காமன்ஸ்-இல் (விக்கி ஊடகப் பொதுக் களஞ்சியம்) தேடிப்பாருங்கள்\nஇந்த பக்கத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் பிற பக்கங்களை பாருங்கள்\nசில சமயம், தரவுத் தளத்தை இற்றைப்படுத்துவதில் உள்ள தாமதம் காரணமாக, சில நிமிடங்களுக்கு முன்னர் நீங்கள் இந்தப் பக்கத்தை உருவாக்கியிருந்தும் அது இன்னும் தோன்றாமல் இருக்கக்கூடும். அப்படியெனில், தயவு செய்து இந்தப் பக்கத்தை purge செய்ய முயலுங்கள். இல்லையெனில், இன்னும் சிறிது நேரம் கழித்து இந்தப் பக்கத்தை பார்க்க முயன்றுவிட்டு, அதன் பிறகு மறுபடியும் இந்தக் கட்டுரையை எழுத முயலலாம்.\nஒருவேளை, முன்னர் இந்தத் தலைப்பில் நீங்கள் எழுதிய கட்டுரை நீக்கப்பட்டிருக்கக் கூடும். விவரங்களுக்கு, நீக்கப்பட்ட பங்களிப்புகள் பக்கத்தைப் பார்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-02-28T03:09:07Z", "digest": "sha1:P3DAD7ZJ4NO6SXLIQMFAUPHJEHRDVRWM", "length": 21373, "nlines": 251, "source_domain": "tamil.samayam.com", "title": "பாலக்கரை: Latest பாலக்கரை News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\ndraupathi திரௌபதி படத்தை முன்னாடியே பார்...\nஇதே வேலையா போச்சு ... மீண்...\nDhanush ஸ்கிரிப்ட் எழுதி ம...\nsimbu இதுதான் விண்ணைத் தாண...\nஇமான் வெளியிட்ட அண்ணாத்த இ...\n”காட்ஃபாதர் உயிரை பறித்த எமனுக்கு கண்டனம...\nCAA: முடிவுக்கு வருகிறதா ச...\nகேஸ் சிலிண்டர் புக் பண்றது...\nடாஸ்மாக்: தமிழ்நாடு அரசை க...\nஆஸ்திரேலியாவிடம் சரண்டர் ஆன வங்கதேசம்\nடென்னிஸ் உலகின் முடிசூடா ர...\nமகளிர் டி20 உலகக் கோப்பை; ...\nமகளிர் டி20 உலக கோப்பை: இந...\nமகளிர் உலகக் கோப்பை: பாகிஸ...\nவிவோ V19 ப்ரோ: எப்போது அறிமுகம்\nRealme: ஒரே நேரத்தில் 3 லே...\n44MP டூயல் செல்பீ கேமரா\nஉங்க பட்ஜெட் ரூ.15,000 ஆ\nTech Review: சாம்சங் கேலக்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஅவெஞ்சர்ஸ் வடிவேலு வெர்ஷன் வீடியோ செம வ...\nஆளே இல்லாத கடையில் டீ ஆற்ற...\n10ம் வகுப்பு மாணவிக்கு உதவ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கும் குறைஞ்சிருக்க...\nபெட்ரோல் விலை: சூப்பர்... ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஹ...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nநீலகிரியில் ஆய்வக உதவியாளர் வேலை\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nபாஜக பிரமுகர் கொலை வழக்கு : விசாரணை அதிகாரி அதிரடி மாற்றம்\nதிருச்சி பாஜக பிரமுகர் கொலை வழக்கில் விசாரணை அதிகாரி இன்று (புதன்கிழமை) அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.\nஇந்து என்பதால் கொலை நடக்கவில்லை, போலீஸ் திட்டவட்டம்\n\"திருச்சி பாஜக பிரமுகர் கொலை மத ரீதியிலான கொலை அல்ல\" எனத் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் திட்டவட்டமாகப் பத்திரிகைகளுக்குக் கூறினார்.\nஹிந்துக்களுக்கு எதிராக யுத்தம்: பொன்னார், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மேற்குவங்க பேரவையில் தீர்மானம்... இன்னும் பல முக்கியச் செய்திகள்\nசர்வதேச, தேசிய, மாநில அளவில் நடைபெற்ற இன்றைய முக்கிய நிகழ்வுகளின் செய்தி தொகுப்பு...\nஹிந்துக்களுக்கு எதிராக யுத்தம் தொடங்கிவிட்டது : கொளுத்திப் போடும் பொன்னார்\nஹிந்துக்களுக்கு எதிராக தமிழகத்தில் அறிவிக்கப்படாத யுத்தம் தொடங்கப்பட்டுவிட்டதாக கருதுகிறேன் என பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சியில் இப்படியொரு பயங்கரம்; பிரபல பாஜக பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை\nபாஜக மண்டல செயலாளர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n10 ஆயிரம் ஆபாச படங்கள்.. வாட்ஸப்பில் குழு, திருச்சி வாலிபரின் பின்னணி.. அடுத்த குறி சென்னைக்கு..\nகுழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்த்து பகிர்ந்து வந்த குற்றத்தில் திருச்சி வாலிபர் அல்போன்ஸ்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் சிக்கியது எப்படி என்பதை குறித்து பாப்போம்...\nபாலியல் வீடியோ விவகாரம்: குழந்தைகள் ஆபாசப்படம் பகிர்ந்த நபர் கைது... திருச்சியில் பரபரப்பு\nகுழந்தைகள் ஆபாசப்படத்தை பகிர்ந்ததற்காக ​கிறிஸ்ட்டோபர் அல்போன்ஸ் என்பவர் ​திருச்சி மாவட்டம் பாலக்கரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nசிலிண்டர் திருடிய வழக்கு: ‘லலிதா ஜுவல்லரி’சுரேஷிடம் விசாரணை\nலலிதா ஜுவல்லரி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி உள்ளிட்ட இடங்களில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட சுரேஷை இரண்டு நாள்கள் காவலில் எடுத்து பாலக்கரை காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.\nவிருத்தாசலம் செங்கழனி அம்மன் கோவில் திருவிழா\nவிருத்தாசலம் அருகேயுள்ள செங்கழனி அம்மனுக்கு செடல் மற்றும் தீச்சட்டி ஏந்தும் திருவிழா நடைபெற்றது.\n94 குழந்தைகளை பலிகொண்ட கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் நினைவு தினம்\n94 குழந்தைகளை பலிகொண்ட கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 15ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.\nதங்கையின் காதலனை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த அண்ணன்\nதிருச்சி பாலக்கரை பகுதியில் தனது தங்கையை காதலித்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை, அண்ணனே பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி: கலைநயமான ஓவியங்களால் கருத்து சொல்லும் கல்லூரி மாணவர்கள்\nதிருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலர், திருச்சியில் உள்ள மேம்பாலம் ஒன்றில் சமூக கருத்துகளை கொண்ட வண்ண மயமான ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.\nவெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாக கூறி இளைஞர்களிடம் மெகா மோசடி\nகும்பகோணத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடைசி நேரத்தில் இளைஞர்களை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதீபாவளி பண்டிகையை கொண்டாடிய மாணவ மாணவிகளுக்கு தனியாா் பள்ளி தண்டனை\nதீபாவளியை பட்டாசு வெடித்தும், கைகளில் மருதாணி வைத்தும் கொண்டாடிய மாணவ, மாணவிகளை திருச்சியில் உள்ள தனியாா் மெட்ரிகுலேசன் பள்ளி அடித்ததாக காவல் நிலையத்தில் வழக்கு ��திவு செய்யப்பட்டுள்ளது.\nதீபாவளி பண்டிகையை கொண்டாடிய மாணவ மாணவிகளுக்கு தனியாா் பள்ளி தண்டனை\nதீபாவளியை பட்டாசு வெடித்தும், கைகளில் மருதாணி வைத்தும் கொண்டாடிய மாணவ, மாணவிகளை திருச்சியில் உள்ள தனியாா் மெட்ரிகுலேசன் பள்ளி அடித்ததாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதிருச்சியில் பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு\nதிருச்சி ரயில் சந்திப்பிற்கு 11 கி.மீ தொலைவில் பிரேக் பிடிக்காத காரணத்தால் 2 ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டது, ரயில்வே அதிகாரிகளிடையே பதட்டத்தை ஏற்படுத்தியது.\n\"எமனுக்கு கண்டனம்” - மதுரைக்காரங்க செஞ்ச வேலையை பாருங்க\n400 முறை- டெல்லி உளவுத்துறை அதிகாரிக்கு நேர்ந்த பயங்கரம்\nஎங்காவது கற்பழிச்சான் போனன் வந்தான்னா அது காலங்காலமாக நடக்கிறது : மீண்டும் சர்ச்சையில் திண்டுக்கல் சீனிவாசன்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster\nஅவெஞ்சர்ஸ் வடிவேலு வெர்ஷன் வீடியோ செம வைரல்\nபெட்ரோல் விலை: இன்னைக்கும் குறைஞ்சிருக்கே - அதுவும் இவ்வளவு\nஇன்றைய பஞ்சாங்கம் 28 பிப்ரவரி 2020\n\"என்னை என்கவுண்ட்டர் செய்யுங்க\": போலீசிடம் முன்னாள் முதல்வர் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2477239", "date_download": "2020-02-28T03:12:11Z", "digest": "sha1:WUA7LY2U3GEB3LL5FMKCJ3FVQMSEYJUF", "length": 16202, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "3 ஆடுகளை கொன்ற நரி கேமராவில் சிக்கியது| Dinamalar", "raw_content": "\nசீனாவில் கொரோனா வைரசுக்கு பலி 2788 ஆக அதிகரிப்பு\n4.6 கோடி பேர் நேரலையில் ரசித்த 'நமஸ்தே டிரம்ப்'\nபா.ஜ., திரட்டிய நன்கொடை ரூ.742 கோடி; காங்., ரூ.148 கோடி\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை குறைவு\nசோனியா, ராகுல், பிரியங்காவுக்கு எதிராக மனு 1\nசிஏஏ அமல்படுத்துவதில் பின்வாங்க மாட்டோம்: சட்ட ... 4\nமெக்கா, மதீனா பயணம் ரத்து\nஜெமிமா நடனம்: சமூக வலைத்தளங்களில் வைரல்\nஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு 4\nகொரோனா பரவல்: ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\n3 ஆடுகளை கொன்ற நரி கேமராவில் சிக்கியது\nஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே, மூன்று ஆடுகளை சிறுத்தை கொல்லவில்லை, நரிதான் கொன்றது என, வனத்துறையினர் தெரிவித்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த காமராஜர்புரத்தை சேர்ந்த முரளி, 27, திருப்பதி, 32, சின்ன வேப்ப��்பட்டை சேர்ந்த வேடி, 35, ஆகியோருக்கு சொந்தமான மூன்று ஆடுகள் கடந்த, 4ல், மர்ம விலங்கு கடித்து இறந்தன. அப்பகுதி மக்கள் ஆடுகளை சிறுத்தைதான் கடித்துள்ளது என அச்சப்பட்டு வந்தனர். தகவலின்படி, திருப்பத்தூர் உதவி வன பாதுகாவலர் ராஜ்குமார், வனச்சரக அலுவலர் சோலைராஜன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடம் சென்று ஆய்வு செய்தனர். பின், மர்ம விலங்கு எது என கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமராவை கடந்த, 5ல் பொருத்தினர். நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில், ஆடுகளை கடித்து கொன்றது நரி என தெரிந்தது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமணல் கடத்திய நான்கு மாட்டு வண்டி பறிமுதல்\nநாட்றம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு மறியல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமணல் கடத்திய நான்கு மாட்டு வண்டி பறிமுதல்\nநாட்றம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு மறியல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeywin.com/Book/in-tamil-criminal-procedure-code-crpc-in-tamil/", "date_download": "2020-02-28T01:31:55Z", "digest": "sha1:G6GMMOOLUZPP6IKXGOSRRPJ224YFAPRX", "length": 90020, "nlines": 126, "source_domain": "www.jeywin.com", "title": "In Tamil - Criminal Procedure Code, CrPC in Tamil Book Online", "raw_content": "\nகுற்ற விசாரணை முறைச் சட்டம்\nகுற்ற விசாரணை முறைச் சட்டம்\nதமிழ்நாட்டின் நீதிபரிபாலனத்துறையில் தமிழ்மொழி முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்; கீழமை நீதிமன்றங்கள், அமர்வு நீதிமன்றங்கள் அல்லாது, உயர் நீதிமன்றத்திலும் தமிழ்தான் வழக்காடு, மற்றும் தீர்ப்புரை மொழியாக மற்றும் நீதிமன்றத்தின்-மொழியாக இருக்க வேண்டும் என்ற குரல்கள், வழக்குரைஞர்களிடமிருந்து மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் அனைத்து மக்களிடமிருந்தும் தற்போது ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளன. அனைத்து அரசியல் சார்ந்த அமைப்புகளும், பத்திரிகை உலகமும் மற்றும் தமிழ் அறிஞர் பெருமக்களும், கருத்து வேற்றுமையின்றி இதையே விரைவில் கொண்டுவர விரும்புகின்றனர்\nதமிழ்நாட்டைப் பொருத்தமட்டில், நான் அறிந்த வரையில், இங்கு ஆங்கில அறிவு கொண்டவர்கள் மட்டுமே புத்திசாலிகள் என்ற எண்ணோட்டம் பரவலாக உள்ளது. நீதிமன்றங்களில் ஒரு வழக்குரைஞர் ஆங்கிலத்தில் வாதிட்டால், அவர் என்ன கூறுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமலேயே, அவர் திறமைசாலி மற்றும் புத்திசாலி என போற்றப்படுகிறார். பெரும்பாலான வழக்குரைஞர்கள் தமிழிலேயே நீதிமன்றத்தில் வாதிட விரும்புகின்றனர். ஆனால், அதற்குரிய அங்கீகாரம் மற்றும் ஊக்குவித்தல், அல்லது சரியான மொழிபெயர்ப்பு சட்ட நூல்கள் இல்லாததால், சரியான சட்டத்தமிழ் சொற்கள் கிடைக்காமல், அவர்கள் தமிழில் பேசவே தயங்குகின்றனர் .\nஅருகிலுள்ள இலங்கை நாட்டில், அனைத்து மேனிலைக் கல்விகளும், அதாவது மருத்துவம், பொறியியல் மற்றும் சட்டம் தமிழ்மொழியிலேயே பயிற்றுவிக்கப்படுவதாக நான் அறிகிறேன். இலங்கையால் அது இயலக்கூடியதாக இருந்தால், செம்மொழியாகிய தமிழ்மொழி தோன்றிய நம் தமிழகத்தில், அது எப்படி சாத்தியமில்லாமல் போகும் சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ்மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டி, தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 348இன்படி, மத்திய அரசாங்கத்திற்கு 10 வருடங்களுக்கு முன்பே அனுப்பி வைக்கப்பட்டது. இதில் தீர்மானமான முடிவு எதையும் மேற்கொள்ளாத மத்திய அரசாங்கம், அத்தீர்மானத்தை உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைக் கேட்டு அனுப்பியுள்ளது. உச்ச நீதிமன்றமும், \"தமிழை வழக்காடு மொழியாக உயர் நீதிமன்றத்தில் கொண்டுவர வேண்டுமென்றால், அதற்கு தமிழ்மொழியில் போதிய சரியான சட்ட நூல்கள் மற்றும் தீர்ப்புரைகள் உள்ளனவா சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ்மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டி, தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 348இன்படி, மத்திய அரசாங்கத்திற்கு 10 வருடங்களுக்கு முன்பே அனுப்பி வைக்கப்பட்டது. இதில் தீர்மானமான முடிவு எதையும் மேற்கொள்ளாத மத்திய அரசாங்கம், அத்தீர்மானத்தை உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைக் கேட்டு அனுப்பியுள்ளது. உச்ச நீதிமன்றமும், \"தமிழை வழக்காடு மொழியாக உயர் நீதிமன்றத்தில் கொண்டுவர வேண்டுமென்றால், அதற்கு தமிழ்மொழியில் போதிய சரியான சட்ட நூல்கள் மற்றும் தீர்ப்புரைகள் உள்ளனவா அதற்குரிய சரியான மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனரா அதற்குரிய சரியான மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனரா\" என்ற வினாக்களை எழுப்பி, வழிகாட்டும் ஆலோசனையை நிலுவையில் வைத்துள்ளதாகத் தெரிகிறது.\nவாதி, அவரது வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வாதிடும்போது, அவருடனேயே இருந்தால்கூட, அவர் தனக்காக என்ன வாதிடுகிறார், எந்த வாதங்களை முன்வைக்கிறார் என அறிந்துகொள்ள இயலாமல், நீதிமன்றத்திற்கு வெளியே வந்தபின்பு, அவரது வழக்குரைஞர் கூறுவதை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கிறார்.\nகாவல் துறையினர், வழக்குரைஞர்கள், மற்றும் நீதித்துறை அலுவலர்கள் மட்டுமே சட்டங்களைத் தெரிந்துகொண்டால் போதுமானதன்று. நம்நாட்டின் அனைத்து சட்டங்களும் சாதாரணபொதுமக்களுக்கும் தெரிய வேண்டியது மற்றும் அதில் தெளிவு கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏதாவதொரு குற்றச்செயல் புரிந்ததில், சட்டப்படி அது குற்றமென்று எனக்குத் தெரியாது; தெரிந்திருந்தால் அக்குற்றத்தைச் செய்திருக்கமாட்டேன் என ஒருவர் நிலைப்பாடு கொண்டால், அந்த பொருண்மைத் தவறு, பிழைபொறுத்தலுக்கு உரியதன்று. எனவே, சாதாரண பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் வாதிகள், சட்ட மாணவர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் நீதித்துறை அலுவலர்களும் சட்டத்தை முழுமையாக மற்றும் எளிதாகப் புரிந்துகொள்ள, தாய்மொழியாம் தமிழில் சரியான, எளிமையான சட்ட நூல்கள் வெளிவருவது, இன்றைய இன்றியமையாத தேவையாகும். ஏற்கெனவே வெளிவந்துள்ள சில சட்டத் தமிழ் நூல்களைப் போலல்லாமல், எவ்வித குழப்பம் மற்றும் பொருட்பிழைகள் ஏதுமின்றி, எளிய நடையில் சட்டத்தைக் கற்பதற்கு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.\nஎனவே, தமிழ்நாட்டில் உயர் நீதிமன்றத்தை உள்ளடக்கி அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடுவது, தீர்ப்பை வழங்குவது என நீதிமன்ற-மொழியாக தமிழ்மொழியைக் கொண்டுவருவதற்கு ஏதுவாக, 20 மாதங்களாக மிகுந்த சிரத்தை மேற்கொண்டு, இந்தியாவின் முப்பெரும் சட்டங்களான (1) இந்திய தண்டனைச் சட்டம், (2) குற்ற விசாரணை முறைச் சட்டம், (3) இந்திய சாட்சியச் சட்டம், மற்றும் (4) பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் ஆகியவற்றை பொருளில் பிழையேதும் இல்லாமல், மிகச் சரியான, எளிதில் சட்டத்தைப் புரிந்துகொள்ளும்படியான தமிழ் நடையில் மொழிபெயர்த்து, சட்டம் மட்டுமே கொண்ட மேற்கண்ட சட்ட நூல்கள் அர்ப்பணிக்கப்படுகின்றன.\n.2018 வரையிலான அனைத்து குற்றவியல் சட்டத் திருத்தங்களையும் உள்ளடக்கியது இந்நூலின் சிறப்பம்சமாகும் .\nகாவல் புலன் விசாரணை - அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள்\nஇந்நூல் இரண்டு பாகங்களாக 2013இல் முதன் முதலாக தமிழில் வெளியிடப்பட்டும், காவல்துறையினர்\nமட்டுமில்லாது வழக்குரைஞர்கள், சட்ட அலுவலர்கள், நீதித்துறை அலுவலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களிடையேயும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.\nதற்போது வரையான பல்வேறு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உரிய தீர்ப்புகள், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள், தமிழ்நாடு மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்கள், புலன்விசாரணைக்கான சரிபார்ப்புப் பட்டியலில் கூடுதலான விவரங்கள், தற்போது அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்களின் முக்கிய சரத்துக்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி, மிகவும் மேம்படுத்தப்பட்ட “காவல் புலன்விசாரணை - அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள்” என்ற அதே நூல், அதிக பக்கங்களுடன் இரண்டு பாகங்களாக இரு வர்ணங்களில் சிறப்புமிகு பதிப்பாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nகாவல் அலுவலர்களைப் பொருத்தமட்டில், “காவல் புலன்விசாரணை - அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள்” என்ற இந்த சிறப்புமிகு நூல், தொய்வில்லா, அப்பழுக்கற்ற மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுத் தருவதை உறுதி செய்வதற்கான, எப்போதும் கையிலேயே இருக்க வேண்டிய ஓர் அரிய வழிகாட்டும் பொக்கிஷமாகும். மதங்களுக்கான புனித நூல்களைப் போல, காவலர்களுக்கான உற்ற துணையான மறை நூலாகும் இது. இந்நூல், காவல் அலுவலர்களின் கையில் இருந்தாலே போதும், அவர்கள் புலன்விசாரணையைச் செய்வதில் மிகுந்த தன்னம்பிக்கையை பெறுவர். புலன்விசாரணையின் போக்கில் வருகின்ற எந்த ஒரு சந்தேகத்திற்கும், சட்டபூர்வமான, சரியான வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ள இந்நூல், காவல் அலுவலர்களுக்கு பெருமை சேர்க்கக்கூடிய உற்ற தோழன் ஆகும்.\nகாவல்துறைசார்ந்த தமிழில் வெளிவந்த சட்ட நூல்களில் இது ஒரு மைல்கல்லாகும். மற்றும் சரியான சட்ட தமிழில் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூல்கள், தமிழன்னைக்கு செய்யப்பட்ட ஓர் அர்ப்பணிப்பு ஆகும்.\nஏற்கனவே வெளிவந்துள்ள, “Police Investigation - Powers, Tactics and Techniques” என்ற ஆங்கில நூல், அகில இந்திய காவல் உயர்பயிற்சியகத்தால் (National Police Academy, Hyderabad) அங்கீகரிக்கப்பட்டு, பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. “காவல் புலன்விசாரணை - அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள்” என்ற இந்த நூல், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தால் அங்கீகரிக்கப்பட்டு, பயிற்சியில் உள்ள காவல் சார்பு ஆய்வாளர் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர்களுக்கு பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நூலை, காவல் அலுவலர்முதல் காவல்துறை தலைமை இயக்குனர்வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழக்கு சம்பந்தமாகவும், அது சம்பந்தமாக உள்ள சந்தேகத்தைப் போக்கி, குற்றமற்ற புலன்விசாரணையை செய்வதற்கும் மற்றும் புலன்விசாரணை அலுவலர்களுக்கு தகுந்த அறிவுரைகளை விளங்குவதற்கும், மிகுந்த உதவியாக இருக்கின்ற ஒரு அரிய நூலாகும்.\nஇந்நூலை, ஒரு வழக்கறிஞர் நன்றாகப் படித்தால், அவர் வாதிடுகின்ற அனைத்து வழக்குகளிலும், காவல்துறையினர் செய்திருக்கின்ற தவறுகளை சுட்டிக்காட்டி, தனது கட்சிக்காரர்களுக்கு வழக்கிலிருந்து விடுதலை பெற்றுத்தர ஏதுவாகும், ஒரு காவல் அலுவலர் இந்த நூலை மீண்டும் மீண்டும் படித்து, அதில் பாண்டித்துவம் பெற்றால், அவர் புலன்விசாரணையைச் செய்கின்ற அனைத்து வழக்குகளிலும், நீதிமன்றத்தில் வெற்றிபெற முடியும். அதேபோல், நீதித்துறையைச் சேர்ந்த நீதிபதி, இந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்தால், பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு சரியான நீதியை வழங்க முடியும் ;அதே நேரத்தில் குற்றவாளிக்கு, குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப சரியான தண்டனையை வழங்கி, நீதியை நிலை நாட்ட முடியும்.\nகாவல் புலன் விசாரணை - அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள்\nஇந்நூல் இரண்டு பாகங்களாக 2013இல் முதன் முதலாக தமிழில் வெளியிடப்பட்டும், காவல்துறையினர்\nமட்டுமில்லாது வழக்குரைஞர்கள், சட்ட அலுவலர்கள், நீதித்துறை அலுவலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களிடையேயும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.\nதற்போது வரையான பல்வேறு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உரிய தீர்ப்புகள், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள், தமிழ்நாடு ���ாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்கள், புலன்விசாரணைக்கான சரிபார்ப்புப் பட்டியலில் கூடுதலான விவரங்கள், தற்போது அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்களின் முக்கிய சரத்துக்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி, மிகவும் மேம்படுத்தப்பட்ட “காவல் புலன்விசாரணை - அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள்” என்ற அதே நூல், அதிக பக்கங்களுடன் இரண்டு பாகங்களாக இரு வர்ணங்களில் சிறப்புமிகு பதிப்பாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nகாவல் அலுவலர்களைப் பொருத்தமட்டில், “காவல் புலன்விசாரணை - அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள்” என்ற இந்த சிறப்புமிகு நூல், தொய்வில்லா, அப்பழுக்கற்ற மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுத் தருவதை உறுதி செய்வதற்கான, எப்போதும் கையிலேயே இருக்க வேண்டிய ஓர் அரிய வழிகாட்டும் பொக்கிஷமாகும். மதங்களுக்கான புனித நூல்களைப் போல, காவலர்களுக்கான உற்ற துணையான மறை நூலாகும் இது. இந்நூல், காவல் அலுவலர்களின் கையில் இருந்தாலே போதும், அவர்கள் புலன்விசாரணையைச் செய்வதில் மிகுந்த தன்னம்பிக்கையை பெறுவர். புலன்விசாரணையின் போக்கில் வருகின்ற எந்த ஒரு சந்தேகத்திற்கும், சட்டபூர்வமான, சரியான வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ள இந்நூல், காவல் அலுவலர்களுக்கு பெருமை சேர்க்கக்கூடிய உற்ற தோழன் ஆகும்.\nகாவல்துறைசார்ந்த தமிழில் வெளிவந்த சட்ட நூல்களில் இது ஒரு மைல்கல்லாகும். மற்றும் சரியான சட்ட தமிழில் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூல்கள், தமிழன்னைக்கு செய்யப்பட்ட ஓர் அர்ப்பணிப்பு ஆகும்.\nஏற்கனவே வெளிவந்துள்ள, “Police Investigation - Powers, Tactics and Techniques” என்ற ஆங்கில நூல், அகில இந்திய காவல் உயர்பயிற்சியகத்தால் (National Police Academy, Hyderabad) அங்கீகரிக்கப்பட்டு, பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. “காவல் புலன்விசாரணை - அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள்” என்ற இந்த நூல், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தால் அங்கீகரிக்கப்பட்டு, பயிற்சியில் உள்ள காவல் சார்பு ஆய்வாளர் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர்களுக்கு பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நூலை, காவல் அலுவலர்முதல் காவல்துறை தலைமை இயக்குனர்வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழக்கு சம்பந்தமாகவும், அது சம்பந்தமாக உள்ள சந்தேகத்தைப் போக்கி, குற்றமற்ற புலன்விசாரணையை செய்வதற்கும் மற்றும் புலன்விசாரணை அலுவலர்களுக்கு தகுந்த அறிவுரைகளை விளங்குவதற்கும், மிகுந்த உதவியாக இருக்கின்ற ஒரு அரிய நூலாகும்.\nஇந்நூலை, ஒரு வழக்கறிஞர் நன்றாகப் படித்தால், அவர் வாதிடுகின்ற அனைத்து வழக்குகளிலும், காவல்துறையினர் செய்திருக்கின்ற தவறுகளை சுட்டிக்காட்டி, தனது கட்சிக்காரர்களுக்கு வழக்கிலிருந்து விடுதலை பெற்றுத்தர ஏதுவாகும், ஒரு காவல் அலுவலர் இந்த நூலை மீண்டும் மீண்டும் படித்து, அதில் பாண்டித்துவம் பெற்றால், அவர் புலன்விசாரணையைச் செய்கின்ற அனைத்து வழக்குகளிலும், நீதிமன்றத்தில் வெற்றிபெற முடியும். அதேபோல், நீதித்துறையைச் சேர்ந்த நீதிபதி, இந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்தால், பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு சரியான நீதியை வழங்க முடியும் ;அதே நேரத்தில் குற்றவாளிக்கு, குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப சரியான தண்டனையை வழங்கி, நீதியை நிலை நாட்ட முடியும்.\nதமிழ்நாட்டின் நீதிபரிபாலன துறையில் தமிழ்மொழி முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்;கீழமை\nநீதிமன்றங்கள் , அமர்வு ,நீதிமன்றங்கள் அல்லாது உயர் நீதிமன்றத்திலும் தமிழ்தான் வழக்காடு, மற்றும் தீர்ப்புரை மொழியாக மற்றும் நீதிமன்றத்தின்-மொழியாக இருக்க வேண்டும் என்ற குரல்கள், வழக்குரைஞர்களிடமிருந்து மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் அனைத்து மக்களிடமிருந்தும் தற்போது ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளன. அனைத்து அரசியல் சார்ந்த அமைப்புகளும், பத்திரிகை உலகமும் மற்றும் தமிழ் அறிஞர் பெருமக்களும், கருத்து வேற்றுமையின்றி இதையே விரைவில் கொண்டுவர விரும்புகின்றனர்.\nதமிழ்நாட்டைப் பொருத்தமட்டில், நான் அறிந்த வரையில், இங்கு ஆங்கில அறிவு கொண்டவர்கள் மட்டுமே புத்திசாலிகள் என்ற எண்ணோட்டம் பரவலாக உள்ளது. நீதிமன்றங்களில் ஒரு வழக்குரைஞர் ஆங்கிலத்தில் வாதிட்டால், அவர் என்ன கூறுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமலேயே, அவர் திறமைசாலி மற்றும் புத்திசாலி என போற்றப்படுகிறார். பெரும்பாலான வழக்குரைஞர்கள் தமிழிலேயே நீதிமன்றத்தில் வாதிட விரும்புகின்றனர். ஆனால், அதற்குரிய அங்கீகாரம் மற்றும் ஊக்குவித்தல், அல்லது சரியான மொழிபெயர்ப்பு சட்ட நூல்கள் இல்லாததால், சரியான சட்டத்தமிழ் சொற்கள் கிடைக்காமல், அவர்கள் தமிழில�� பேசவே தயங்குகின்றனர் . அருகிலுள்ள இலங்கை நாட்டில், அனைத்து மேனிலைக் கல்விகளும், அதாவது மருத்துவம், பொறியியல் மற்றும் சட்டம் தமிழ்மொழியிலேயே பயிற்றுவிக்கப்படுவதாக நான் அறிகிறேன். இலங்கையால் அது இயலக்கூடியதாக இருந்தால், செம்மொழியாகிய தமிழ்மொழி தோன்றிய நம் தமிழகத்தில், அது எப்படி சாத்தியமில்லாமல் போகும்\nசென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ்மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டி, தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 348இன்படி, மத்திய அரசாங்கத்திற்கு 10 வருடங்களுக்கு முன்பே அனுப்பி வைக்கப்பட்டது. இதில் தீர்மானமான முடிவு எதையும் மேற்கொள்ளாத மத்திய அரசாங்கம், அத்தீர்மானத்தை உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைக் கேட்டு அனுப்பியுள்ளது. உச்ச நீதிமன்றமும், \"தமிழை வழக்காடு மொழியாக உயர் நீதிமன்றத்தில் கொண்டுவர வேண்டுமென்றால், அதற்கு தமிழ்மொழியில் போதிய சரியான சட்ட நூல்கள் மற்றும் தீர்ப்புரைகள் உள்ளனவா அதற்குரிய சரியான மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனரா அதற்குரிய சரியான மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனரா\" என்ற வினாக்களை எழுப்பி, வழிகாட்டும் ஆலோசனையை நிலுவையில் வைத்துள்ளதாகத் தெரிகிறது.\nவாதி, அவரது வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வாதிடும்போது, அவருடனேயே இருந்தால்கூட, அவர் தனக்காக என்ன வாதிடுகிறார், எந்த வாதங்களை முன்வைக்கிறார் என அறிந்துகொள்ள இயலாமல், நீதிமன்றத்திற்கு வெளியே வந்தபின்பு, அவரது வழக்குரைஞர் கூறுவதை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கிறார்.\nகாவல் துறையினர், வழக்குரைஞர்கள், மற்றும் நீதித்துறை அலுவலர்கள் மட்டுமே சட்டங்களைத் தெரிந்துகொண்டால் போதுமானதன்று. நம்நாட்டின் அனைத்து சட்டங்களும் சாதாரணபொதுமக்களுக்கும் தெரிய வேண்டியது மற்றும் அதில் தெளிவு கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏதாவதொரு குற்றச்செயல் புரிந்ததில், சட்டப்படி அது குற்றமென்று எனக்குத் தெரியாது; தெரிந்திருந்தால் அக்குற்றத்தைச் செய்திருக்கமாட்டேன் என ஒருவர் நிலைப்பாடு கொண்டால், அந்த பொருண்மைத் தவறு, பிழைபொறுத்தலுக்கு உரியதன்று. எனவே, சாதாரண பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், நீதிமன்றத்தி��் வழக்குத் தொடுக்கும் வாதிகள், சட்ட மாணவர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் நீதித்துறை அலுவலர்களும் சட்டத்தை முழுமையாக மற்றும் எளிதாகப் புரிந்துகொள்ள, தாய்மொழியாம் தமிழில் சரியான, எளிமையான சட்ட நூல்கள் வெளிவருவது, இன்றைய இன்றியமையாத தேவையாகும். ஏற்கெனவே வெளிவந்துள்ள சில சட்டத் தமிழ் நூல்களைப் போலல்லாமல், எவ்வித குழப்பம் மற்றும் பொருட்பிழைகள் ஏதுமின்றி, எளிய நடையில் சட்டத்தைக் கற்பதற்கு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.\nஎனவே, தமிழ்நாட்டில் உயர் நீதிமன்றத்தை உள்ளடக்கி அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடுவது, தீர்ப்பை வழங்குவது என நீதிமன்ற-மொழியாக தமிழ்மொழியைக் கொண்டுவருவதற்கு ஏதுவாக, 20 மாதங்களாக மிகுந்த சிரத்தை மேற்கொண்டு, இந்தியாவின் முப்பெரும் சட்டங்களான (1) இந்திய தண்டனைச் சட்டம், (2) குற்ற விசாரணை முறைச் சட்டம், (3) இந்திய சாட்சியச் சட்டம், மற்றும் (4) பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் ஆகியவற்றை பொருளில் பிழையேதும் இல்லாமல், மிகச் சரியான, எளிதில் சட்டத்தைப் புரிந்துகொள்ளும்படியான தமிழ் நடையில் மொழிபெயர்த்து, சட்டம் மட்டுமே கொண்ட மேற்கண்ட சட்ட நூல்கள் அர்ப்பணிக்கப்படுகின்றன. .2018 வரையிலான அனைத்து குற்றவியல் சட்டத் திருத்தங்களையும் உள்ளடக்கியது இந்நூலின் சிறப்பம்சமாகும்.\nதமிழ்நாட்டின் நீதிபரிபாலன துறையில் தமிழ்மொழி முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்; கீழமை\nநீதிமன்றங்கள், அமர்வு ,நீதிமன்றங்கள் அல்லாது உயர் நீதிமன்றத்திலும் தமிழ்தான் வழக்காடு, மற்றும் தீர்ப்புரை மொழியாக மற்றும் நீதிமன்றத்தின்-மொழியாக இருக்க வேண்டும் என்ற குரல்கள், வழக்குரைஞர்களிடமிருந்து மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் அனைத்து மக்களிடமிருந்தும் தற்போது ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளன. அனைத்து அரசியல் சார்ந்த அமைப்புகளும், பத்திரிகை உலகமும் மற்றும் தமிழ் அறிஞர் பெருமக்களும், கருத்து வேற்றுமையின்றி இதையே விரைவில் கொண்டுவர விரும்புகின்றனர்.\nதமிழ்நாட்டைப் பொருத்தமட்டில், நான் அறிந்த வரையில், இங்கு ஆங்கில அறிவு கொண்டவர்கள் மட்டுமே புத்திசாலிகள் என்ற எண்ணோட்டம் பரவலாக உள்ளது. நீதிமன்றங்களில் ஒரு வழக்குரைஞர் ஆங்கிலத்தில் வாதிட்டால், அவர் என்ன கூற���கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமலேயே, அவர் திறமைசாலி மற்றும் புத்திசாலி என போற்றப்படுகிறார். பெரும்பாலான வழக்குரைஞர்கள் தமிழிலேயே நீதிமன்றத்தில் வாதிட விரும்புகின்றனர். ஆனால், அதற்குரிய அங்கீகாரம் மற்றும் ஊக்குவித்தல், அல்லது சரியான மொழிபெயர்ப்பு சட்ட நூல்கள் இல்லாததால், சரியான சட்டத்தமிழ் சொற்கள் கிடைக்காமல், அவர்கள் தமிழில் பேசவே தயங்குகின்றனர் . அருகிலுள்ள இலங்கை நாட்டில், அனைத்து மேனிலைக் கல்விகளும், அதாவது மருத்துவம், பொறியியல் மற்றும் சட்டம் தமிழ்மொழியிலேயே பயிற்றுவிக்கப்படுவதாக நான் அறிகிறேன். இலங்கையால் அது இயலக்கூடியதாக இருந்தால், செம்மொழியாகிய தமிழ்மொழி தோன்றிய நம் தமிழகத்தில், அது எப்படி சாத்தியமில்லாமல் போகும்\nசென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ்மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டி, தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 348இன்படி, மத்திய அரசாங்கத்திற்கு 10 வருடங்களுக்கு முன்பே அனுப்பி வைக்கப்பட்டது. இதில் தீர்மானமான முடிவு எதையும் மேற்கொள்ளாத மத்திய அரசாங்கம், அத்தீர்மானத்தை உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைக் கேட்டு அனுப்பியுள்ளது. உச்ச நீதிமன்றமும், \"தமிழை வழக்காடு மொழியாக உயர் நீதிமன்றத்தில் கொண்டுவர வேண்டுமென்றால், அதற்கு தமிழ்மொழியில் போதிய சரியான சட்ட நூல்கள் மற்றும் தீர்ப்புரைகள் உள்ளனவா அதற்குரிய சரியான மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனரா அதற்குரிய சரியான மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனரா\" என்ற வினாக்களை எழுப்பி, வழிகாட்டும் ஆலோசனையை நிலுவையில் வைத்துள்ளதாகத் தெரிகிறது.\nவாதி, அவரது வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வாதிடும்போது, அவருடனேயே இருந்தால்கூட, அவர் தனக்காக என்ன வாதிடுகிறார், எந்த வாதங்களை முன்வைக்கிறார் என அறிந்துகொள்ள இயலாமல், நீதிமன்றத்திற்கு வெளியே வந்தபின்பு, அவரது வழக்குரைஞர் கூறுவதை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கிறார்.\nகாவல் துறையினர், வழக்குரைஞர்கள், மற்றும் நீதித்துறை அலுவலர்கள் மட்டுமே சட்டங்களைத் தெரிந்துகொண்டால் போதுமானதன்று. நம்நாட்டின் அனைத்து சட்டங்களும் சாதாரணபொதுமக்களுக்கும் தெரிய வேண்���ியது மற்றும் அதில் தெளிவு கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏதாவதொரு குற்றச்செயல் புரிந்ததில், சட்டப்படி அது குற்றமென்று எனக்குத் தெரியாது; தெரிந்திருந்தால் அக்குற்றத்தைச் செய்திருக்கமாட்டேன் என ஒருவர் நிலைப்பாடு கொண்டால், அந்த பொருண்மைத் தவறு, பிழைபொறுத்தலுக்கு உரியதன்று. எனவே, சாதாரண பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் வாதிகள், சட்ட மாணவர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் நீதித்துறை அலுவலர்களும் சட்டத்தை முழுமையாக மற்றும் எளிதாகப் புரிந்துகொள்ள, தாய்மொழியாம் தமிழில் சரியான, எளிமையான சட்ட நூல்கள் வெளிவருவது, இன்றைய இன்றியமையாத தேவையாகும். ஏற்கெனவே வெளிவந்துள்ள சில சட்டத் தமிழ் நூல்களைப் போலல்லாமல், எவ்வித குழப்பம் மற்றும் பொருட்பிழைகள் ஏதுமின்றி, எளிய நடையில் சட்டத்தைக் கற்பதற்கு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.\nஎனவே, தமிழ்நாட்டில் உயர் நீதிமன்றத்தை உள்ளடக்கி அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடுவது, தீர்ப்பை வழங்குவது என நீதிமன்ற-மொழியாக தமிழ்மொழியைக் கொண்டுவருவதற்கு ஏதுவாக, 20 மாதங்களாக மிகுந்த சிரத்தை மேற்கொண்டு, இந்தியாவின் முப்பெரும் சட்டங்களான (1) இந்திய தண்டனைச் சட்டம், (2) குற்ற விசாரணை முறைச் சட்டம், (3) இந்திய சாட்சியச் சட்டம், மற்றும் (4) பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் ஆகியவற்றை பொருளில் பிழையேதும் இல்லாமல், மிகச் சரியான, எளிதில் சட்டத்தைப் புரிந்துகொள்ளும்படியான தமிழ் நடையில் மொழிபெயர்த்து, சட்டம் மட்டுமே கொண்ட மேற்கண்ட சட்ட நூல்கள் அர்ப்பணிக்கப்படுகின்றன. .2018 வரையிலான அனைத்து குற்றவியல் சட்டத் திருத்தங்களையும் உள்ளடக்கியது இந்நூலின் சிறப்பம்சமாகும்.\nகாவல் புலன்விசாரணை - பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள்\nமான்கள், புலிகள், யானைகள் மற்றும் சிங்கங்கள் போன்ற விலங்குகள், தனித்தனியே\nமந்தையாக வாழ்கின்றன. அவைகள் அதே இனத்துடன் தாக்குதல்களில் யானைகளில் கீழானது மேலானது என்ற வேறுபாடில்லை. சிங்கங்களில் கீழ்சாதி சிங்கம், மேல்சாதி சிங்கம் என்று இல்லை. ஆனால், மனிதன் மதங்களை படைத்து, அவைகளில் இறைவன்களைப் படைத்து, இறைவனின் பெயரால் சாதிகளைப் படைத்து, மனித இனத்திற்கு உள்ளேயே வேற்றுமைகளை விதைத்து, அது இன்று ஆல விருட்சமாக வேரூன்றிப் பரவி, மனிதனின் மாண்பைக் கெடுத்து, ஏற்றத்தாழ்வை உருவாக்கி, யார் பெரியவர் என்பதில் மோதலாகி, மனித இனம் அழிய விதை போட்டு, அது முளைக்கத் தொடங்கி, மனிதனே மனித இனத்தை மந்தையாக அழிக்கின்ற கொடூர நிகழ்வுகள் உலகெங்கிலும் ஆரம்பித்துவிட்டன. மனிதர்கள் மனிதர்களாகவே இல்லை. மாக்களுக்கு உள்ள இன ஒற்றுமை மக்களுக்கு இல்லை. இன்றைய விஞ்ஞான யுகத்தில், மனித இனத்தின் அழிவிற்கு அவனால் உருவாக்கப்பட்ட மதங்களும், ஒவ்வொரு மதத்திற்குள்ளேயே இருக்கின்ற பிரிவுகளும், சாதிகளுமே நிதர்சனமான காரணமாக இருக்கப்போகின்றன. அணுகுண்டுகள், இவ்வுலகை அழிக்கப் போவதில்லை. மதங்களும், சாதிகளுமே அந்த வேலையை எளிதாக்கப் போகின்றன.\nகீழ் ஜாதி என கூறப்படுபவர்களின் உழைப்பில் உருவான வீட்டில் வாழலாம். உழைப்பில் உருவான அரிசி, காய்கறி, பழங்களை சாப்பிடலாம். அவன் பராமரிக்கும் நந்தவனத்தில் இருந்து, வரும் பூக்களால், அவர்களால் கட்டப்பட்ட மலர்மாலைகளை இறைவனுக்கு சாத்தலாம். அப்போதெல்லாம் தீண்டத்தகாமை என்பது எங்கும் வராது. அவளின் உழைப்பில் வந்த பொருட்கள் தீண்டத்தகாதவை அல்ல.. ஆனால், அவன் மட்டும் தீண்டத்தகாதவன். மனிதக் கயவனின் கபட நாடகம்\nஇந்தியாவில் மட்டும்தான் சாதிகள் உள்ளன. மதத்தின் பெயரால் உருவாக்கப்பட்டு, வேற்றுமைப்படுத்தப்பட்டு, நான்குவித வர்ணாசிரமக் கொள்கையில், பிராமணன், வைசியன், சத்ரியன் மற்றும் சூத்திரன் என நான்கு பிரிவுகளில் மனிதர்கள் கொண்டுவரப்பட்டு, அதற்கும் கீழே இந்தப் பிரிவுகளுக்குள் வராதவர்களை “தீண்டத்தகாதவர்கள்” என ஆக்கினார்கள். இந்த தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்பட்டவர்கள் 1935இல் ஆங்கிலேயே இந்திய அரசாங்கத்தால் பட்டியலிடப்பட்டார்கள். சுதந்திர இந்தியா, குடியரசு நாடாக ஆன பின்னர், அந்தப் பட்டியலில் மேலும் பல சாதிகள் சேர்க்கப்பட்டு, 1950ஆம் வருடம் “பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்” என அவர்கள் வகைப்படுத்தப்பட்டனர். பட்டியல்படுத்தப்பட்டது, அவர்களை மேம்படுத்துவதற்காகத்தான்; சிறுமைப்படுத்த அல்ல. ஆனால், அவர்கள் மேலும் இழிவாக நடத்தப்பட்டதால், அவர்களைப் பாதுகாக்க “குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1955 இயற்றப்���ட்டு, அதைச் செம்மையாக செயல்படுத்த, 1977ஆம் வருடம் அதற்கான விதிகள் உருவாக்கப்பட்டன. இதனால் வரவேற்கத்தக்க தாக்கம் ஏற்படாததாலும், தீண்டத்தகாதவர்கள் என சிலரால் கூறப்படும் நபர்கள் மீதான கொடூரக் குற்றங்கள் அதிகரித்ததாலும், அக்குற்றங்கள் வன்கொடுமைகள் என அழைக்கப்பட்டு, “பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம், 1989 இயற்றப்பட்டும், அதை திறம்பட அமல்படுத்துவதற்காக, “பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) விதிகள் 1995 உருவாக்கப்பட்டு, வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசாங்கமே உரிய இழப்பீடு, நிவாரணம் வழங்க வகை செய்யப்பட்டது. விதிகள் 2009, 2011 மற்றும் 2014 ஆகிய வருடங்களில் பல திருத்தங்களுக்கு உள்ளாகியும் தற்போது 16.04.2016 முதல் அமலுக்கு வந்த புதிய விதிகளின்படி, இழப்பீட்டு தொகை 8 லட்சத்து 25 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. வன்கொடுமைகளின் வகைப்பாடுகளை அதிகப்படுத்தி, சட்டத்தை அமல்படுத்த மாவட்ட நிர்வாகம், காவல்துறை, நீதிமன்றங்களின் கடப்பாடுகளை அதிகரித்து, 2014இல் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் காலாவதியானதால், திருத்தச்சட்டம் 1/2016இன்கீழ் உருவாக்கப்பட்டு, அது 26.01.2016இல் அமலுக்கு வந்துள்ளது.\nமனிதர்களை, மனிதர்களாக நடத்துவதை உறுதிப்படுத்த, அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுத்தர, குற்றங்களைப் புரிந்த கொடியவர்களை தண்டனைக்கு உள்ளாக்க, சமூக நீதியை நிலைநாட்டிட, காவல்துறையினரின் பணி முதன்மையானது. எனவே, முறையான புலன்விசாரணையை உரிய காலத்திற்குள் நடத்தி, ஒடுக்கப்பட்டவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாத்து மனித மாண்பை, சமூக நல்லுறவை வளர்க்க 26.01.2016 முதல் அமலுக்கு வந்துள்ள “பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) திருத்த சட்டம், 2015 மற்றும் 16.04.2016முதல் அமலுக்கு வந்த திருத்த விதிகள், 2015 வரையான நீதிமன்ற தீர்ப்புகள், புள்ளி விவரங்கள் மற்றும் அனைத்திற்கும் முத்தாய்ப்பான புலன்விசாரணைக்கான சரிபார்ப்புப் பட்டியல் ஆகியனவற்றை உள்ளடக்கிக் கொண்டுள்ள இந்நூல், காவல் அலுவலர்களுக்கு மட்டுமல்லாது, அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட பிற துறை அலுவலர்களுக்கும், வழக்குரைஞர்க��், சட்ட அலுவலர்கள் மற்றும் நீதித் துறையினருக்கும் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nசிறார் நீதிபரிபாலன ( குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம்\nகுழந்தையும் தெய்வமும் ஒன்று எனக் கூறுவார்கள். ஏனெனில், ஒரு குழந்தை குற்றமுறு\nமனநிலையை கொண்டிருக்கவில்லை.ஆதலால், நல்லது எது,கெட்டது எது என்று அவர்கள் செய்கின்ற செயல்களின் விளைவு பற்றியும் குழந்தைகளுக்கு தெரியாது. எனவே, குழந்தைகளின் செயல்களுக்கு அவர்களைப் பொறுப்பாக்கி, அவர்களை தண்டனைக்குள்ளாக்க முடியாது. எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற பாடல் குழந்தையைப் பற்றிய மிகப்பெரிய புரிதலை நமக்கு அளிக்கிறது. எனவே, சமுதாயச் சூழலில், பெரியவர்கள் செய்கின்ற செயல்களும் குழந்தைகளுக்கு இயல்பான பாதிப்பை ஏற்படுத்துவதால், தெரிந்தோ அல்லது தெரியாமலோ குழந்தைகள் செய்யும் எந்தச் செயலும், குற்றமுறு மனநிலையை கொண்டிருக்காது. எத்தகைய கடுமையான அல்லது கொடூரமான குற்றச் செயல்களை குழந்தைகள் செய்தாலும், அவர்களை பெரியவர்களுக்கு சமமாகப் பாவித்து, விசாரணைக்கு உள்ளாகி, தண்டனைக்குள்ளாக்கச் செய்வது முறையான நீதிபரிபாலனம் ஆகாது.\nகுழந்தைகள் தவறு செய்தால், அவர்களுக்கு சிறை தண்டனை வழங்காமல், சவுக்கடி கொடுத்துவிடும் வகையில் சட்டம் 1860இல் இயற்றப்பட்டது. 1860ஆம் வருடம் இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் சட்டப்பிரிவு 82இன்படி 7 வருடங்கள் வயதைப் பூர்த்தி செய்யாத குழந்தை, எந்தக் குற்றச்செயலை செய்தாலும், அக்குழந்தைக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியாது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு சட்டப்பிரிவு 83இன்படி 7 முதல் 12 வருடங்கள் வயது உள்ள குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு, அவர்களின் குற்றச் செயல்களுக்கு அவர்களை விசாரணைக்கு உட்படுத்துவது உகந்ததா அல்லது இல்லையா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யும் .1861 மற்றும் 1898இல் இயற்றப்பட்ட குற்ற விசாரணை முறைச் சட்டத்தின் சட்டப்பிரிவுகள் 298, 399 மற்றும் 562 களின்படி குழந்தைகளை விசாரிப்பதற்கு, தனி சரத்துக்கள் ஏற்படுத்தப்பட்டன. 1876இல் 16 வருடங்களைப் பூர்த்தி செய்யாத குழந்தைகளுக்காக சீர்திருத்தப் பள்ளிகள் சட்டமும், 16 முதல் 18 வருடங்கள் வ��துள்ள குழந்தைகளுக்கு Borstal பள்ளிகள் சட்டமும் இயற்றப்பட்டன. 1919இல் ஏற்படுத்தப்பட்ட அகில இந்திய சிறைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரைகளின்படி, குழந்தைகளுக்கான தனி நீதிபரிபாலன முறை ஏற்படுத்தப்பட உறுதியான நடவடிக்கை எடுக்கவும், குழந்தைகளை இதர குற்றவாளியுடன் சிறையில் வைக்கக்கூடாது எனவும் முதன்முதலாக சிறு திருத்தம் கொண்டுவரப்பட்டது.\nஉச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படியும், பீஜிங் விதிகளை 1985இல் இந்தியா கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டதாலும், இந்தியா முழுமைக்கும் பொதுவான சிறார் நீதி பரிபாலன சட்டம், 1086 இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 253 பயன்படுத்தி, இந்திய அரசாங்கம் இயற்றியது. இச்சட்டத்தின்படி, 16 வருடங்கள் வயதைப் பூர்த்தி செய்யாதவர்கள் குழந்தைகள் என அழைக்கப்பட்டு, குழந்தைகளுக்கான பிரத்யேக சட்டம் உருவானது.\nசிறார் நீதி பரிபாலன சட்டம் 1986, 16 வருடங்களைப் பூர்த்தி செய்யாத சட்டத்திற்கு முரணான குழந்தைகளின் நீதி பரிபாலனத்திற்காக இயற்றப்பட்டது அதிலுள்ள குறைகளைக் களைந்து குழந்தை என்றால் 18 வருடங்கள் வயதைப் பூர்த்தி செய்யாதவர்கள் என பொருள் வரையறைப்படுத்தி, சட்டத்திற்கு முரணான குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்காகவும், பல்வேறு சரத்துக்களை ஏற்படுத்தி, சிறார் நீதிபரிபாலன (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2000 என்ற சட்டம் இயற்றப்பட்டும், அது 2006 மற்றும் 2011 முக்கிய திருத்தங்களுக்கு உள்ளானது.\nகொடூரக் குற்றங்களில் நேர்வில் குழந்தைகளின் வயதை குறைத்து, அவர்களை பெரியவர்களுக்கு இணையாக தண்டனைக்கு உள்ளாக்குவவதற்கு, மத்திய அரசாங்கம் புதியதொரு சட்டத்தை இயற்றலாம் என பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. எனவே சிறார் நீதிபரிபாலன (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 (2/2016) என்ற முற்றிலும் புதியதொரு சட்டத்தை மத்திய அரசாங்கம் இயற்றி, அது 15.01.2016 முதல் இந்தியா முழுமைக்கும் (ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் நீங்கலாக) அமுலுக்கு வந்து, இதற்கு முந்தைய சிறார் நீதிபரிபாலன (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2000 முற்றிலுமாக நீக்கி விட்டது.\nஇப்புதிய சட்டம் சட்டத்திற்கு முரணான குழந்தைகள�� பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் குழந்தைகளின் தடுப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றை விரிவாக கையாளுகிறது.\nபட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம்\nஇந்தியாவில் மட்டும்தான் சாதிகள் உள்ளன. மதத்தின் பெயரால் உருவாக்கப்பட்டு, வேற்றுமைப்படுத்தப்பட்டு,\nநான்குவித வர்ணாசிரமக் கொள்கையில், பிராமணன்,வைசியன், சத்ரியன் மற்றும் சூத்திரன் என நான்கு பிரிவுகளில் மனிதர்கள் கொண்டுவரப்பட்டு, அதற்கும் கீழே இந்தப் பிரிவுகளுக்குள் வராதவர்களை “தீண்டத்தகாதவர்கள்” என ஆக்கினார்கள். இந்த தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்பட்டவர்கள் 1935இல் ஆங்கிலேயே இந்திய அரசாங்கத்தால் பட்டியலிடப்பட்டார்கள்.\nசுதந்திர இந்தியா, குடியரசு நாடாக ஆன பின்னர், அந்தப் பட்டியலில் மேலும் பல சாதிகள் சேர்க்கப்பட்டு, 1950ஆம் வருடம் “பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்” என அவர்கள் வகைப்படுத்தப்பட்டனர். பட்டியல்படுத்தப்பட்டது, அவர்களை மேம்படுத்துவதற்காகத்தான்; சிறுமைப்படுத்த அல்ல. ஆனால், அவர்கள் மேலும் இழிவாக நடத்தப்பட்டதால், அவர்களைப் பாதுகாக்க “குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1955 இயற்றப்பட்டு, அதைச் செம்மையாக செயல்படுத்த, 1977ஆம் வருடம் அதற்கான விதிகள் உருவாக்கப்பட்டன. இதனால் வரவேற்கத்தக்க தாக்கம் ஏற்படாததாலும், தீண்டத்தகாதவர்கள் என சிலரால் கூறப்படும் நபர்கள் மீதான கொடூரக் குற்றங்கள் அதிகரித்ததாலும், அக்குற்றங்கள் வன்கொடுமைகள் என அழைக்கப்பட்டு, “பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம், 1989 இயற்றப்பட்டும், அதை திறம்பட அமல்படுத்துவதற்காக, “பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) விதிகள் 1995 உருவாக்கப்பட்டு, வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசாங்கமே உரிய இழப்பீடு, நிவாரணம் வழங்க வகை செய்யப்பட்டது. விதிகள் 2009, 2011 மற்றும் 2014 ஆகிய வருடங்களில் பல திருத்தங்களுக்கு உள்ளாகியும் தற்போது 16.04.2016 முதல் அமலுக்கு வந்த புதிய விதிகளின்படி, இழப்பீட்டு தொகை 8 லட்சத்து 25 ஆயிரம்வரை உயர்த்தப்பட்டுள்ளது. வன்கொடுமைகளின் வகைப்பாடுகளை அதிகப்படுத்தி, சட்டத்தை அமல்படுத்த மாவட்ட நிர்வாகம், காவல்துறை, நீதிமன்றங்களின் கடப்பாடுகளை அதிகரித்து, 2014இல் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் காலாவதியானதால், திருத்தச்சட்டம் 1/2016இன்கீழ் உருவாக்கப்பட்டு, அது 26.01.2016இல் அமலுக்கு வந்துள்ளது.\nபாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்\nவாதி, அவரது வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வாதிடும்போது, அவருடனேயே\nஇருந்தால்கூட, அவர் தனக்காக என்ன வாதிடுகிறார். எந்த வாதங்களை முன்வைக்கிறார் என அறிந்துகொள்ள இயலாமல், நீதிமன்றத்திற்கு வெளியே வந்தபின்பு, அவரது வழக்குரைஞர் கூறுவதை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கிறார். காவல்துறையினர், வழக்குரைஞர்கள், மற்றும் நீதித்துறை அலுவலர்கள் மட்டுமே சட்டங்களைத் தெரிந்துகொண்டால் போதுமானதன்று. நம்நாட்டின் அனைத்து சட்டங்களும் சாதாரண பொதுமக்களுக்கும் தெரிய வேண்டியது மற்றும் அதில் தெளிவுகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/01/21164403/1282202/periyar-issue-udhayanidhi-stalin-says-Rajini-will.vpf", "date_download": "2020-02-28T03:12:09Z", "digest": "sha1:COU5DUIYYIY52HLACMBQFEUHWV3PF7L5", "length": 16534, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெரியார் விவகாரத்தில் ரஜினி உண்மை தெரிந்த பின்பு நிச்சயம் மன்னிப்பு கேட்பார்- உதயநிதி ஸ்டாலின் || periyar issue udhayanidhi stalin says Rajini will surely apologize after she learns the truth", "raw_content": "\nசென்னை 28-02-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபெரியார் விவகாரத்தில் ரஜினி உண்மை தெரிந்த பின்பு நிச்சயம் மன்னிப்பு கேட்பார்- உதயநிதி ஸ்டாலின்\nபெரியார் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நிச்சயம் உண்மை தெரிந்த பின்பு மன்னிப்பு கேட்பார் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.\nபெரியார் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நிச்சயம் உண்மை தெரிந்த பின்பு மன்னிப்பு கேட்பார் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.\nசமீபத்தில் நடந்த துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், திமுக தலைவர் கருணாநிதி, முரசொலி, பெரியார் பற்றி குறிப்பிட்டுப் பேசிய நிகழ்வு சர்ச்சையானது.\nஇந்நிலையில் இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தான் பெரியார் குறித்துப் பேசியது சரிதான். அதற்கு மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்று கூறியிருந்தார்.\nஇது குறித்துப் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ''நண்பர் ரஜினிகாந்த் அரசியல்வாதி அல்ல, அவர் ஒரு நடிகர். அவரிடம் விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். 95 ஆண்டு காலம் தமிழ் இனத்திற்காகப் போராடிய பெரியாரைப் பற்றிப் பேசும்போது யோசித்துச் சிந்தித்துப் பேச வேண்டும்'' என்று கூறினார்.\nஇதனையடுத்து சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அவசரச் செயற்குழு கூட்டத்திற்குப் பின்பு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.\nபெரியார் பற்றி நான் கூறியதற்கு நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று ரஜினி கூறி உள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்குப் பதிலளித்த உதயநிதி, ''ரஜினி அரசியலுக்கு வந்த பின்பு நாங்கள் பதில் கூறுவோம். காவிரி விவகாரத்தில் உண்மை தெரிந்த பின்பு அவர் மன்னிப்பு கோரியது போல, பெரியார் விவகாரத்திலும் உண்மை தெரிந்த பின்பு மன்னிப்பு கேட்பார்.\nதுக்ளக் விழாவில் அவர் தெரியாமல் பேசிவிட்டார். நிச்சயம் உண்மை தெரிந்த பின்பு மன்னிப்பு கேட்பார்'' என்றார்.\nடெல்லி வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் - கெஜ்ரிவால்\nவன்முறையை தூண்டும் பேச்சுக்காக எப்.ஐ.ஆர். இல்லை- டெல்லி ஐகோர்ட்டில் போலீஸ் விளக்கம்\nஅமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்- ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்த காங். தலைவர்கள்\nமகளிர் உலக கோப்பை - நியூசிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி\nகருத்து திருட்டு.... அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது பீகாரில் வழக்கு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு அரசு வீடு ஒதுக்கி அரசாணை வெளியீடு\nஆட்டுக்கிடை தகராறில் விவசாயி கொலை- 16 பேருக்கு ஆயுள் தண்டனை\nபிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் மனு\nகாரைக்கால்-இலங்கைக்கு விரைவில் பயணிகள் கப்பல்\nநல்லகண்ணுவுக்கு அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு\nதி.மு.க. மீதுதான் ரஜினிகாந்த் குற்றம் சொல்லி இருக்கிறார்: பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன்\nரஜினி கட்சி தொடங்குவது குறித்து தமிழ்ப்புத்தாண்டில் அறிவிப்பார்- சத்யநாராயண ராவ்\nதூத்துக்குடி, ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினி மனு\n234 தொகுதிகளிலும் ரஜினி தனித்து போட்டியிடுவார்- தமிழருவி மணியன் சூசகம்\nரஜினி கட்சியில் சேர காத்திருக்கும் அமைச்சர்கள்- ஈஸ்வரன் தகவல்\nரஜினிகாந்த் பா.ஜனதாவின் நிழலாக செயல்படுகிறார்- நாராயணசாமி\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nதிருவானைக்காவல் கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுப்பு\nஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள்\nதாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன- சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்\nவைரலாகும் அண்ணாத்த படத்தின் பின்னணி இசை\nஇந்திய பெண்ணை கரம்பிடிக்கிறார் மேக்ஸ்வெல்\n‘மேன் வெர்சஸ் வைல்டு’ டீசரில் மாஸ் காட்டும் ரஜினி\nஒரேநாள் இரவில் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்: இந்திய பந்து வீச்சாளர்கள் யுனிட் மீது மெக்ராத் நம்பிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thamizhunarvu.blogspot.com/", "date_download": "2020-02-28T03:26:25Z", "digest": "sha1:HU6K7XPDTYCFPWJ7PSEP53QMXQ5F7RBP", "length": 70979, "nlines": 299, "source_domain": "thamizhunarvu.blogspot.com", "title": "தமிழுணர்வு", "raw_content": "\nசிவன் சொத்து குலநாசம் பக்தர்களுக்கு; சிவன் சொத்து கொள்ளை லாபம் தீட்சிதர்களுக்கு......... வே. மதிமாறன்\nசிவன் என்றால் நமக்கு நினைவுக்கு வருகிற உருவம் ரவி வர்மா வரைந்த ஒவியங்கள்தான். சிவன் கோயில் என்றால் நமக்கு நினைவுக்கு வருகிற உருவம் சிவலிங்கம். சிவலிங்கம் என்பது உருவம் அல்ல, அது அருஉரூபம்.\nஅதாவது உருவமாகவும் இருப்பது, அதே நேரத்தில் உருவம் இல்லாமலும் இருப்பது. சரியாக சொன்னால், ‘குறி’யீடாக இருப்பது. இப்படித்தான் எல்லா கோயில்களிலும் லிங்கமாக காட்சி தருகிறார், சிவன். அதுதான் சிவலிங்கம்.\nஇந்தப் பாட்டு ‘தளபதி’ படத்துல நடிகை ஷோபனா வாயசச்சப் பாட்டுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனால் இதை எழுதுனது, வயித்துவலி தாங்காமல், சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மதம் மாறுன சைவ சமயத்தின் ஆன்மீக ஒளி, அப்பர் அலய்ஸ் திருநாவுக்கரசர். (வயித்துவலிக்கெல்லாம் மதம் மாறுன ஆளுக்கிட்ட அப்படி என்னதான் ஆன்மீக ஒளியோ\nதேவாரத்தில் அப்பர் அடிகள் இப்படி வர்ணித்தது போல்தான், சிதம்பரத்தில் முழுஉருவமாக, நடராஜ பெருமா���ாக காட்சி தருக்கிறார், சிவன்.\nஇந்த வித்தியாசம் சிவனின் உருவத்தில் மட்டுமல்ல, சிதம்பரம் கோயில் தீட்சிதர்களின் முன்குடுமி மயிரில் இருக்கிறது. காவல் துறை அதிகாரியை அடிப்பதற்கு உயர்த்திய அந்தக் கரத்தில் இருந்தது. நந்தானரையும், ராமலிங்க அடிகளையும் கொளுத்திய அந்த நெருப்பில் இருந்தது. தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் தீட்சிதர்கள் கொண்ட அந்த வெறுப்பில் இருக்கிறது.\n‘திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்பார்கள், சைவ அன்பர்கள்.\n“உன் திருவாசகத்தை கொண்டுபோய் தெருவுல பாடு. கோயில் உள்ள சிற்றம்பல மேடையில் ஏறி பாடுன வாயில குத்துவேன்’ என்றார்கள் தீட்சிதர்கள்.\n“குத்துங்கடா அப்பவும் பாடுவேன்” என்றார் வீரமிக்க சிவனடியார் ஆறுமுகசாமி.\nதிருநாவுக்கரசர், ஞானசம்பந்தன், மாணிக்கவாசகர், சுந்தரர் - தேவாரம், திருவாசகத்தின் மூலவர்களான நால்வர்களுக்கும் இல்லாத ‘தில்’லு ஆறுமுகசாமி என்கிற இந்த சிவனடியாருக்கு இருந்தது.\n(சிதம்பரம் சிற்றம்பல மேடையில் ஏற முயற்சித்த வள்ளலாரையும் அடித்து வீதியில் வீசியிருக்கிறார்கள் தீட்சிதர்கள். அதன்பிறகுதான் கோபத்தில் அவர் வடலுரில் ஒரு போட்டி சிற்றம்பல மேடையை உருவாக்கினார். அதிலும் ஊடுறுவி அதை சீர்குலைத்தார்கள் தீட்சிதர்கள்)\n63 நாயன்மார்களில் நந்தனைத் தவிர மற்ற எல்லோருக்கும் பல்வேறு சோதனைகளுக்குப் பின், பார்ப்பன உருவத்தில் காட்சி தந்தான் சிவன். நந்தன் தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவரை சிவனின் ஆலோசனையின் பேரில் ‘ஜோதி’யில் அய்க்கியமாக்கினார்கள் பார்ப்பனர்கள்.\nஅதுபோல், நமது சிவனடியார் ஆறுமுகசாமியை, பல்வேறு சோதனைக்களுக்கு உட்படுத்தியப் பிறகும் காட்சித் தர மறுத்த நடராஜனை இழுத்து வந்து, சிவனடியார் முன் நிறுத்தியிருக்கிறார்கள் தோழர்கள்.\nநந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் இன்னும் திட்சிதர்களிடம் இருக்கிறது. ஆனால் அதை 64 நாயன்மாரான ஆறுமுகசாமியின் மேல் கொளுத்திப்போடத்தான் தீட்சிதர்களால் முடியவில்லை.\nகாரணம், நந்தனின் காலம் தந்தை பெரியருக்கு முந்தைய காலம்.\nபெரியவர் ஆறுமுகசாமியின் காலமோ தந்தை பெரியருக்கு பிந்தைய காலம்.\n‘சிற்றம்பல மேடையில் ஏறி யாரும் பக்திப் பாடல்களை தமிழில் பாடலாம்’ என்ற தமிழக அரசின் உறுதியான உத்தரவை அடுத்து 4.3.2008அன்று சிவனடியார் ஆறுமுகசாமியை யானை மேல் அமரவைத்து, ஊர்வலமாக சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அழைத்து சென்றார்கள், மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர்களும், நண்பர் ராஜு தலைமையிலான மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களும்.\nஅரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேவாரம் பாடச் சென்ற சிவனடியாரையும் மற்ற தோழர்களையும் பாடவிடாமல் தாக்கி, சட்டம் ஒழுங்கை சீர் குலைத்தார்கள் தீட்சிதர்கள். தீட்சிதர்களிடம் அடிவாங்கிய காவல் துறை, அவர்களை ஒன்றும் செய்யமுடியாத நிலையில், அரசின் உத்தரவை அமல்படுத்த தேவாரம் பாடச் சென்ற தோழர்களை வால்டர் தேவவரம் போல் பாய்ந்து தாக்கியது. சிவனடியார் உட்பட தோழர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.\n‘சிற்றம்பல மேடையில் ஏறி பாடச் செல்வோரை தாக்குகிற, தடுக்கிற தீட்சிதர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தமிழக அரசு எச்சரித்தது.\nசிவனடியார் சிறையில் இருக்க, அடுத்தநாள் மேடை ஏறி பாடுவதற்கு எந்த சிவபக்தர்களும் முன்வராததால், நாத்திகர்களான மக்கள் கலை இலக்கிய கழக தோழர்களே, சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம், திருவாசகத்தை பாடினார்கள்.\nஇப்படியாக அந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் நடேந்தேறியது.\nசிதம்பரம் கோயில் விவகாரத்தில், பல ஆண்டுகளாக பல அமைப்புகள் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் அதற்காக 2000ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பொதுகூட்டங்கள், போராட்டம், ஆர்பாட்டம் என்றும் வழக்குமன்றத்திலும் போராடி அரசு இப்படி ஒரு உத்தரவு போடுவதற்கு காரணமாக இருந்த பெரியவர் ஆறுமுகசாமிக்கும், மனித உரிமை பாதுகாப்பு மையத்திற்கும், மக்கள் கலை இலக்கிய கழகத்திற்கும் நம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇப்படி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவை பிறப்பித்த தமிழக முதல்வருக்கும் நம் நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.\nஇதுவே, ஜெயலலிதா ஆட்சியாக இருந்தால் தீட்சிதர்களுக்கு எதிராக போராடியவர்கள், பொடாவில் உள்ள போய் இருக்க வேண்டியதுதான்.\nஎல்லா விஷயங்களிலும் சீறுகிற ஜெயலலிதா, சிதம்பரம் நடராஜன் விஷயத்தில காட்டிய மவுனம் அதைதான் உணர்த்தியது. (நமது போர்வாள் வைகோவோ, ‘சிதம்பரம் நடராஜனோ, சசிகலா நடராஜனோ எல்லோரும் ஒண்ணுதான்’ என்கிற அத்துவைத நிலையில இருந்துவிட்டர்.)\n“தேவாரம், ���ிருவாசகத்திற்கு அவமானம் ஏற்பட்டால் கடவுள் நம்பிக்கையற்ற பகுத்தறிவாளர்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் என்ன வந்ததது” என்று கேட்கிறார்கள், இல. கணேசன்கள்.\nஅவமானம் தேவாரம், திருவாசகத்திற்கு அல்ல. தமிழக்கு. அதன் வழியாக தமிழர்களுக்கு.\nஒரு மொழியை தனியாக அவமானப்படுத்தமுடியாது. அந்த மொழியை தாய் மொழியாக கொண்ட மக்களை அவமானப்படுத்துவது அல்லது அந்த மக்களுக்கு என்ன ‘மரியாதை’ இருக்கிறதோ அதுவே அந்த மொழிக்கும் நேரும்.\nஅதுதான் தேவாரம், திருவாசகத்திற்கும் நேர்ந்தது.\nஆக நாத்திகர்கள் தேவாரம், திருவாசகத்திற்கு ஆதரவாக வரவில்லை. தமிழர்களுக்கு ஆதராவக வந்தார்கள்.\n“சரி, நாத்திகர்களாக இருக்கிறவர்கள், கோயில் உள்ளே நுழைந்து சிற்றம்பல மேடையில் ஏறி பக்திபாடல்களை பாடறாங்களே, இது என்ன நியாயம்” கேட்கிறார்கள், இராம. கோபாலன்கள்.\nநீ போய் பாட வேண்டியதுதானே நாத்திகர்கள் என்ன சிதம்பரம் கோயில் உள்ளே பெரியார் சிலையையா வைக்கச் சொன்னார்கள் நாத்திகர்கள் என்ன சிதம்பரம் கோயில் உள்ளே பெரியார் சிலையையா வைக்கச் சொன்னார்கள் உன்னுடைய பக்தி பாடல்களைத்தானே பாடினார்கள்.\n சமஸ்கிருதமான்னு நெருக்கடி வரும்போது, உன் பார்ப்பன யோக்கியதை எப்படி பல்ல காட்டுதுன்னு பாத்தீயா\nஉன் யோக்கியதை சரியல்லை. பக்தர்களுக்கு சுயமரியாதை இல்லை. அதனால்தான், அந்த கர்மம் புடிச்ச தேவாரம், திருவாசகத்தை நாத்திகர்கள் பாடி தொலைச்சாங்க.\nமற்றபடி நாத்திகர்களின் ஜென்ம விரோதிகள் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள்தான். சைவ சமயத்தை பற்றி தந்தை பெரியார் தன்னுடைய இறுதி சொற்பொழிவில்,\n“சைவக் கூட்டம் அயோக்கியப் பயல்கள் கூட்டம். அவர்கள், கடவுள் இல்லை என்று சொன்னவனையெல்லாம் கழுவெற்றினார்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\nநன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்\nஎன்று ரொம்ப நல்லவன் மாதிரி தேவாரம் பாடியிருக்கானே பார்ப்பனப் பிஞ்சு ஞானசம்பந்தன், அவன் நாத்திகர்களைப் பற்றி எவ்வளவு கேவலமாக பாடியிருக்கிறான் தெரியுமா\nஇதோ தந்தை பெரியார் சொல்கிறார்:\n“சம்பந்தர் என்கிற ஒரு பக்தன் - பக்தனாம் அந்த அயோக்கியப் பயல் அவன் சொல்லி இருக்கிறான், ‘கடவுள் இல்லை என்கிறவன் பெண்டாட்டிக் கிட்டே யெல்லாம் நான் படுக்கணும்’ என்று; கடவுளைக் கேட்கிறான்: ‘இசைத்துவை’ என்று” ��ப்படி பெரியார் காறிதுப்புகிற, இந்த ஞானசம்பந்தனைத்தான் சைவக் கூட்டம் ‘குழந்தை’ என்கிறது.\nஇப்படி பிஞ்சிலேயே பழுத்தவன், எழுதிய தேவாரத்தை நாத்திகர்கள் பாடுகிறார்கள் என்றால் அதற்கு ஒரே காரணம், பார்ப்பன மேல்ஜாதி திமிரை எதிர்க்க, அம்பலப்படுத்த கிடைத்த வாய்ப்பாக கருதிதான்.\nநடிகவேள் எம்.ஆர்.ராதா வாழ்க்கையில் ஒரு சம்பவம். நடிகவேள் சிறையில் இருந்தபோது, ஒரு பார்ப்பனர் திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு வந்திருக்கிறார். ‘பார்ப்பனர்களை அய்யர் என்று அழைக்கக்கூடாது’ என்கிற பெரியார் கருத்தில் ஊறிய நடிகவேள், அந்தக் கைதியை ‘அய்யிரே.. அய்யிரே..’ என்று உரக்கக் கூவி அடிக்கடி அழைக்கிறார்.\nஉடன் இருந்தவர் நடிகவேளிடம்,”நீங்கதான் அய்யர்ன்னு சொல்லமாட்டிங்களே, அப்புறம் எதுக்கு அவரை அய்யர் அய்யர்ன்னு கூப்படுறீங்க\nஅதற்கு நடிகவேள், “அய்யர்ன்னா யோக்கியமானவன்னு ரொம்ப பயலுங்க நினைச்சிக்கிட்டு இருக்கான். திருட்டு வழக்கில வந்திருக்கிறவன் ஒரு அய்யர்ன்னு மத்த கைதிக்கெல்லாம் தெரியுட்டுமேன்னுதாய்யா அப்படி கூப்பிடுரேன்” என்றாராம்.\nஅதுபோல்தான் நாத்திகர்கள் பார்ப்பனியத்தை அம்பலப்படுத்த தேவராம் பாடினார்கள். ‘தீட்சிதர்கள்’ என்கிற பார்ப்பன ஜாதிபெயரையும் அதன்பொருட்டே அடிக்கடி பயன்படுத்துகிறார்கள்.\nகோயில் நுழைவுப் போராட்டம், கருவறைப் நுழைவு போராட்டம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் இப்படி பல நேரங்களில் பக்தர்களின் சுயமரியாதைக்காக நாத்திகர்கள்தான் போராட வேண்டியதா இருக்கு. எப்படி சாமி கும்பிடறதுன்னுகூட நாத்திகர்கள்தான் சொல்லிக் கொடுக்க வேண்டி இருக்கு. என்ன பண்றது, அந்த லட்சணத்துல இருக்கு பக்தர்களோட பக்தி.\n`அனைத்து ஜாதியினரும் ஆதினங்கள் ஆகலாம்`\nபார்ப்பனர்கள் இதை எதிர்ப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தேவாரம், திருவாசகத்தை பாடுவதையே தன் தொழிலாக கொண்ட - திருநாவுக்கரசு, ஞானசம்பந்தனோட வாரிசு என்று சொல்லிக் கொள்கிற பார்ப்பனரல்லாத ஆதினங்கள் இதை குறித்து வாய் திறக்கவில்லையே\nஆதினங்களின் மவுனத்திற்கு பின் இருக்கிறது பேரிரைச்சல் கொண்ட ஒரு அரசியல். சிவன் சொத்து குலநாசம் என்பது மக்கள் நம்பிக்கை. ஆனால் சிவன் சொத்து தன் சொத்து என்பது தீட்சிதர்கள், ஆதினங்களின் வாழ்க்கை.\nஆதினங்களாக வ��வேண்டும் என்றால், சைவப் பிள்ளையாகவோ, அல்லது சைவ முதலியாராகவோ இருக்க வேண்டும். வேறு ஜாதிக்காரர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் நம் சிவனடியார் ஆறுமுகசாமியோ, மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.\nஇன்று அவரை வைத்து சிற்றம்பல மேடையில் பாடச் சொல்வார்கள். பிறகு கருவரைக்குள் நுழைந்து தமிழ் பாட வைப்பார்கள். அதன்பிறகு “அண்ணாச்சி கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி ஒக்காருங்க. நம்ம ஆளு கொஞ்சம் அதுல ஒக்காரட்டும்” என்று ஆதினங்கள் பதிவிக்கும் பங்கு கேட்பார்கள், என்கிற முன்எச்சரிக்கை உணர்வுதான், ஆதினங்களின் மவுனத்திற்கு காரணம்.\n‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்கிற சட்டத்தைக் கலைஞர் அரசு கொண்டு வந்தபோது ‘விஷ்வ இந்து பரிஷத்தோடு’ சேர்ந்து திருச்சியில் கண்டன மாநாடு நடத்தியவர்கள்தான் இந்த ஆதினங்கள். அதற்கும் இதுவேதான் நோக்கம். சங்கராச்சாரியார்களோடு, சைவ மட ஆதினங்கள் சந்திக்கிற புள்ளி இதுதான்.\nதீட்சிதர்களின் திமிரை அடக்கவும், ஆதினங்களின் கள்ள மவுனத்தை குலைக்கவும் -சிதம்பரம் கோயிலை அரசுடமை ஆக்கவேண்டும். சைவ மடங்களின் சொத்தை அரசு கைப்பற்றி, ‘அனைத்து ஜாதியினரும் ஆதினங்கள் ஆகலாம்’ என்று சட்டம் இயற்ற வேண்டும். சிதம்பரம் கோயிலில் நந்தன் நுழைந்த பகுதி என்பதற்காக ‘தீண்டாமை’யின் அடையாளமாக இருக்கிற தெற்கு வாசல் சுவரை இடித்து அதை திறக்க வேண்டும்.\nஇதற்கெல்லாம் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், வரலாற்றை கொஞ்சம் திருப்பிப் போடுவோம்.\nஇந்த முறை ‘ஜோதி’யில் கலப்பது தீட்சிதர்களாக இருக்கட்டும்.\nபேராசிரியர் சுபவீரபாண்டியன் அவர்கள் கேட்டுக் கொண்டுதற்காக, ‘கருஞ்சட்டை தமிழர்‘ இதழக்கு 2008 மார்ச் 24 அன்று எழுதப்பட்ட கட்டுரை. ஏப்ரல் மற்றும் மே மாத இதழ்கள் வெளிவராததால், கட்டுரை இங்கு பிரசுரிக்கப்படுகிறது.\nதில்லையம்பலத்தில் தேவாரம் - கி.வெங்கட்ராமன்\nகொண்ட கொள்கையில் உறுதியும் விடாமுயற்சியும் இருந்தால் ஒருவர் தமக்கு ஆதரவான துணை சக்திகளைத் திரட்டிக் கொள்ள முடியும் என்பதற்கு சிவனடியார் ஆறுமுகசாமி ஒரு எடுத்துக்காட்டு. சிதம்பரம் நடராசர் ஆலய சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம் பாட கடந்த 9 ஆண்டுகளாக அவர் மேற்கொண்ட விடாமுயற்சி இன்று வெற்றிபெற்றுள்ளது. அவர் மட்டுமின்றி பிற பக்தர்களும் அங்கு தமிழில் ��ாடி வழிபட வாய்ப்பு திறந்து விடப்பட்டுள்ளது. இது வரலாற்றுச்\nசிதம்பரம் வட்டம் குமுடிமூலை கிராமத்தைச் சார்ந்த சிவனடியார் ஆறுமுகசாமி இந்தியாவெங்கும் சைவத் தலங்களுக்குச் சென்று தமிழில் வழிபட்டு வந்தார். சிதம்பரத்தில் அது நடக்கவில்லை என்ற ஆதங்கத்தில் 1999 ஆம் ஆண்டு\nதனது முயற்சியைத் தொடங்கினார். 9-9-1999 அன்று இரவு பூசை நேரம் முடிந்த பிறகு அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்படும் சிற்றம்பல மேடையில் நின்று\nசிவபுராணம் பாட முயன்ற போது ஆறுமுகசாமியை அங்குள்ள தீட்சிதர்கள் அடித்து அவமானப் படுத்தி வெளியேற்றினர். இதன் மீது அவர் மேற்கொண்ட சட்ட முயற்சியினால் 28-10-1999 காலை 9.30 மணியளவில் கடலு}ர் சட்டப்\nபணிகள் ஆணைய நிர்வாக அலுவலர், சிதம்பரம் நடராசர் ஆலய நிர்வாக செயலர்\nஆகியோர் முன்னிலையில் சிற்றம்பல மேடையில் நின்று திருவாசகம் பாடி நடராசரை வழிபட்டார். அன்று இரவே சிதம்பரம் நகர காவல்நிலைய அதிகாரிகள் முன்னிலையில் நடந்த சமரசத்தில் ஆறுமுகசாமி தொடர்ந்து இதேபோல் பாடி\nவழிபடலாம் என சிதம்பரம் தீட்சிதர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அந்த வாக்குறுதி மீண்டும் மீண்டும் மீறப்பட்டது. ஒவ்வொரு முறை ஆறுமுகசாமி\nமுயலும் போதும் அவரை அடித்துத் துன்புறுத்தி வெளி யேற்றுவது என்பதைத் தீட்சிதர்கள் தொடர் நடவடிக்கையாக மேற்கொண்டனர். இச்சிக்கல் தொடர்பாக ஆறுமுகசாமி தமது சொந்த முயற்சியில் சில தமிழ் அன்பர்களின் துணையோடு துண்டறிக்கைள் அச்சடித்து மக்களிடம் பரப்பி வந்தார். ஒரு கட்டத்தில் நம்மையும் அணுகினார். சிதம்பரம் தமிழ் காப்பணி இப்பிரச்சினை தொடர்பாக 7-12-1999-இல் துண்டறிக்கை வெளியிட்டு பரப்புரை செய்தது.தீட்சிதர்களின் தமிழ் விரோத சாதிவெறிப் பார்ப்பனியச்\nசெயல்பாட்டை அந்த அறிக்கை விளக்கமாக அம்பலப்படுத்திக் கண்டித்தது. ஒரு அமைப்பு என்ற வகையில் இப்பிரச்சினையை\nமக்களிடையே தமிழ் காப்பணி முதன்முதலாக எடுத்துச் சென்றது.\nஆறுமுகசாமி தேவாரம் பாட அனுமதிக்கப்படாததை கண்டித்தும் தமிழில் அர்ச்சனை செய்யும் உரிமை எந்த தடையும் இன்றி தமிழக ஆலயங்களில் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ் காப்பணி சார்பில் அதன் தலைவர் (மறைந்த) முனைவர்\nச.மெய்யப்பனார் அவர்கள் தலைமையில் உண்ணாநிலைப்\nமெய்யப்பனாரும் தமிழ் காப்பணியின் வேறு சில ��ிர்வாகிகளும் இதற்கு முன்னமேயே சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் தேவாரம் பாடப்பட வேண்டும் என்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என்பது\nகுறிப்பிடத்தக்கது. 1987 ஆம் ஆண்டில் தமிழறிஞர் முனைவர்\nவ.சுப.மாணிக்கனார் அவர்கள் தலைமையில் உலகறிந்த பல்வேறு\nதமிழறிஞர்கள் ஒன்றிணைந்து சிதம்பரத்தில் உள்ள தமிழ்\nஉணர்வாளர்கள் துணையோடு இதற்கான முயற்சியை\nமேற்கொண்டனர். சிற்றம்பல மேடையில் தேவாரம் ஒலிப்பதை\nதீட்சிதர்கள் ஏற்க மறுத்தனர். வ.சுப.மாணிக்கனார் உண்ணா\nநிலைப் போராட்டத்தை அறிவித்தார். அப்போது நடராசர்\nஆலயத்திற்கு குடமுழுக்கு விழா நடந்து கொண்டிருந்தது.\nதொடர்ந்து தீட்சிதர்கள் அடாவடியாக தமிழை தடுத்துக்\nகொண்டிருக்க, தமிழக அரசோ இது பற்றி பாராமுகமாக இருந்தது.\nகுடமுழுக்கை ஒட்டி ஆலயத்தில் எழுப்பப்பட்டிருந்த \"வேள்வித்\nதீயில் வீழ்ந்து மாய்வோம்\" என்று வ.சுப.மா. இறுதி எச்சரிக்கை\nவிடுத்தார். அன்றைய அறநிலையத் துறை அமைச்சர் திரு. இராம.வீரப்பன் தலையீட்டில் சமரசம் நடந்தது. வேறு வழியின்றி\n\"காலப்பூசையின்\" முடிவில் சிற்றம்பல மேடையில் தேவாரம்\nபாடப்படும் என்று தீட்சிதர்கள் ஒத்துக் கொண்டு கையொப்ப\nமிட்டனர். ஆயினும் நம்முடையதமிழறிஞர்கள் கவனக்\nகுறைவாகவோ அல்லது அதற்கு மேல் போராட்டத்தை அடு;;த்த\nகட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியாத நிலைமையின்\nகாரணமாகவோ யார் பாடுவது என்பது குறித்து வலியுறுத்தாமல்\nவிட்டுவிட்டார்கள். ஆயினும் இது மகத்தான முதல் கட்ட வெற்றி. இதற்குப் பிறகு தான் காலையில் பூசை முடிந்த பிறகு தீட்சிதர்களில்\nஒருவர் சிற்றம்பல மேடையில் 'நடராசர் திருமுன்' பக்தர்கள்\nஅனைவரின் காதில் விழும்படியாக தேவாரம் பாடுவது நடைபெற்றது.\nதமிழ்நாட்டின் பிற ஆலயங்களில் கடவுள் சிலைநிறுவப்பட்டுள்ள கருவறைக்கு அடுத்து இருக்கும் அர்த்த மண்டபத்தில் பக்தர்கள்\nஅனுமதிக்கப்படும் இடத்தில் நின்று மனமுருகி தமிழில் பாடி வழிபாடு நடத்துவது நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது. ஆனால் சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் மட்டும் இந்த உரிமையை தீட்சிதப் பார்ப்பனர்கள் தடுத்து வந்தனர்.\nஅர்த்த மண்டபத்திற்கு அடுத்துள்ள மகா மண்டபத்தில் தான் பக்தர்கள் நின்று தமிழில் பாடி வழிபாடு நடத்தலாம் என்று அடாவடி\nசெய்தனர். இது தொன்றுதொட்டு நிலவும் ஐதீகம�� என்று காரணம்\nகூறி தமிழுக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கு\nஇக்கொடுமைக்கு எதிராக ஆறுமுகசாமி செய்த முயற்சிக்கு\nதமிழ் அன்பர்களும் சில தனிப்பட்ட வழக்குரைஞர்களும் துணை\nபுரிந்தார்கள். சிதம்பரத்திலும் கடலு}ர் மாவட்ட நீதிமன்றத்திலும்\nவழக்குகள் நடந்தன. அவை யெல்லாம் உரிய வெற்றிபெறாத\nநிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற\nவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்நிலையில் வழக்குரைஞர்\nதோழர் ராஜுவிடம் ஆறுமுக சாமியை அறிமுகம் செய்து\nவைத்து இவ்வழக்கை தொடர்ந்து நடத்த துணை செய்யுமாறு\nராஜு அவர்களை ஒருங்கிணைப்பாளராக கொண்ட மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் அதன் சகோதர அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகியவை இதனை தங்களது இயக்க\nபோராட்டமாகவே முனைப்போடு முன்னெடுத்தன. பாட்டாளி மக்கள்\nகட்சி, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட\nகட்சிகளின் உறுதுணையோடு தொடர் போராட்டங்களை\nம.உ.பா.மை. நடத்தியது. ம.க.இ.க. வுடன் இணைந்து செயல்பட\nமுடியாத சூழலில் த.தே.பொ.க.வும் தமிழ் காப்பணியும் இச்சிக்கலில்\nஇணையான இயக்கங்களை நடத்தி வந்தது. தெருமுனைக் கூட்டங்கள் உள்ளிட்ட பரப்பல்கள் நடந்தன. இந்த வகையில் கடந்த\n12-08-2006 அன்று தமிழ் காப்பணி நடத்திய எழுச்சி மிக்கக் கூட்டம்\nகுறிப்பிடத்தக்கது(விரிவிற்கு காண்க : தமிழர் கண்ணோட்டம் செப்டம்பர் 2006).\nம.உ.பா.மை. துணையோடு ஆறுமுகசாமி அளித்த மனுவின்\nமீது தமிழக இந்துசமய அறநிலையத்துறை மயிலாடுதுறை\nஇணை ஆணையர் 2004 திசம்பரில் அளித்த உத்தரவு\nதீட்சிதர்களுக்கு ஆதரவாகஅமைந்தது. தொன்றுதொட்டு வந்த\nவழக்கம் என்ற பெயரால் பக்தர்கள் சிற்றம்பல மேடையில் தேவாரம்\nபாடுவதை அந்த ஆணை தடை செய்தது. இதன் மீது ஆறுமுகசாமி\nமுன்வைத்த சீராய்வு மனு மீது அறநிலையத்துறை ஆணையர் 30-\n4-2007-இல் அளித்த உத்தரவு தெளிவானது. சிறப்பானது.\nதீட்சிதர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட எதிர்வாதங்கள் அனைத்தையும் தக்க முறையில் எதிர்கொண்டு அளிக்கப்பட்ட\nஆணையாகும் இது. தீட்சிதர்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிற\n\"வகையறாக் கோயில்\"- Dinominational temple என்ற வாதத்தை இவ்வாணை தெளிவாக\nமறுத்தது. 1888-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம்\nவழங்கிய ஒரு தீர்ப்பை இதற்கு ஆதாரமாக காட்டியது \"ஏ.எஸ்.103\nமற்றும் 159ஃ1888\" என்ற வழக்கில் நீதிபதிகள் n~ப்பர்ட��, முத்துசாமி\nஐயர் ஆகியோர் அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற ஆயம்\nஅளித்தத் தீர்ப்பு \"சிதம்பரம் நடராசர் கோயில் பன்னெடுங்\nகாலமாக ஒரு பொதுக் கோயிலாக இருந்து வருகிறது என்பதை\nமறுக்க முடியாது. இக்கோயில் தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து\nஎன்பதற்கு ஆதாரமே கிடையாது\" எனக் கூறியது(தீர்ப்பு நாள் :\n17.03.1890). அதுமட்டுமின்றி 23.01.1940-ஆம் நாள் சென்னை\nஉயர்நீதிமன்ற நீதிபதிகள் வெங்கட்ரமண ராவ், நிஜாம்\nஆகியோர் அடங்கிய ஆயமும் \"இக்கோயில் தீட்சிதர்களின்\nசொந்தக் கோயில் அல்ல என்பதிலும், அது அரசு சட்டத்தின்\nகீழ் வருகிற ஒரு பொதுக் கோயில் என்பதிலும் எவ்வித ஐயமும்\nஇல்லை\" என்று உறுதி செய்தது. ஆயினும் இவ்வாறான\nதீர்ப்புகளுக்கும், தமிழக அரசின் ஆணைகளுக்கும் எதிராக உச்ச\nநீதிமன்றம் சென்று தடை வாங்கியதை வைத்துக் கொண்டு\nநடராசர் ஆலயத்தை தீட்சிதர்கள் தொடர்ந்து தங்களது நிர்வாகத்தின்\nசைவ சமயத்தில் தனிப்பிரிவு அல்லது வகையறா என்பதற்கு\nஇடமில்லை என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை(ஆதிவிசுவேசுவரர்\nகாசி விசுவநாதர் திருக்கோயில் எதிர் உ.பி. அரசு - 1997(4)SCC606) எடுத்துக்காட்டி தீட்சிதர்கள் வாதத்தை அறநிலையத்துறை ஆணை\nமறுத்தது. அதுமட்டுமின்றி தொன்று தொட்டு நிலவும் பழக்கம்\nஎன்பதற்கான வரையறையை இந்த அரசாணை எடுத்துக்காட்டியது.\nஒரு திருக்கோயிலில் கடை பிடிக்கப்படும் பழக்கவழக்கங்கள்\nஇருக்க வேண்டும். அப்படிப்பட்ட வழக்கம் தொடங்கிய நாளில்\nஇருந்து தடையின்றி நடந்திருக்க வேண்டும். அதற்கான\nதிட்டவட்டமான சான்றுகள் இருக்க வேண்டும்.\nசுந்தரர், நடராசர் கோயில் 'திருக்களிற்றுப் படிமருங்கு' நின்று\nஅதாவது பஞ்சாட்சரப் படியிலிருந்து தேவாரம் பாடினார்\nஎன்பதைப் பெரிய புராணம் பதிவு செய்கிறது. சுந்தரர் தீட்சிதர்\nஅல்லாதவர். மேலும் கி.பி. 14, 15, 18 ஆகிய நு}ற்றாண்டுகளில்\nபடையெடுப்புகள் காரணமாகவும் சைவ வைணவ மோதல்\nகாரணமாகவும் நடராசர் ஆலய பூசைகள் அவ்வப்போது பல\nஆண்டுகள் தொடர்ச்சியாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. இதன் பிறகே\nதீட்சிதர்களின் சூழ்ச்சியால் பக்தர்கள் சிற்றம்பல மேடையில்\nஅறநிலையத்துறை ஆணை 'இந்திய அரசமைப்புச் சட்டம்\nவழங்கும் சம உரிமையை சாதி அல்லது வேறு காரணங்களை\nகாட்டி, பழக்கவழக்கங்கள் என்ற பெயரால் யாரும் மறுக்க\nமுடியாது' என்ற சட்டநிலையை எடுத்துக்��ாட்டி ஆறுமுகசாமியோ\nஅல்லது வேறு பக்தர்களோ சிற்றம்பல மேடையில் தமிழில்\nபாடி வழிபடுவதை தீ;ட்சிதர்கள் தடுக்க முடியாது என\nஆயினும் தீட்சிதர்கள் இந்த ஆணைக்கு சென்னை உயர்நீதி\nமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கினார்கள். அதன்பிறகு உயர்\nநீதிமன்ற வழிகாட்டுதலுக்கிணங்க தமிழ்நாடு இந்துசமய\nஅறநிலையத்துறை செயலரிடம் முறையீடு செய்தார் ஆறுமுகசாமி.\n29-02-2008 அன்று வழங்கிய ஆணையில் பக்தர்கள் காலப்\nப10சை முடிவில் அதன் ஒர் பகுதியாக கருதத்தக்க அளவிற்கு\nஅரை மணி நேரம் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட வழிபாட்டு\nபாடல்களை தமிழில் பாடி வழிபடலாம் என்றும் அவ்வாறு\nசெல்பவர்கள் தீட்சிதர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்\nஎன்றும் கூறியது. இதனடிப்படையில் ம.க.இ.க., விடுதலை சிறுத்தைகள் துணையோடு 02.03.2008 அன்று காலை தேவாரம் பாடச் சென்ற ஆறுமுகசாமியை தீட்சிதர்கள் திமிரோடு வழிமறித்துத் தாக்கினர். காவலுக்கு சென்ற கடலு}ர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறையினரையும் தாக்கினர். கடும் போராட்டத்திற்கு\nஇடையில் ஆறுமுகசாமியை சிற்றம்பல மேடைக்கு து}க்கிச் சென்று காவல்துறையினர் நிறுத்திய போதும் நடராசர் சிலையை பூணு}ல் அணிந்த மாமிச மலைகளாக குறுக்கே\nநின்று மறித்தார்கள் தீட்சிதர்கள். நடராசர் திருமுன் தேவாரம்\nபாடுவது என்ற அரசாணையை செயல்படுத்த விடாமல் தீட்சிதர்கள்\nசெய்த அராஜகம் உலகெங்கும் உள்ள தமிழர்களையும், சனநாயக\nசக்திகளையும் விழித்தெழச் செய்தது. பார்ப்பனியத்தின்\nகொடுங்கொன்மை விளங்காதவர் களுக்கும் விளங்க வைக்கப்பட்டது.\nமாலையில் மீண்டும் தேவாரம் பாட முயன்றவர்கள் மீது\nகாவல்துறை தடியடி நடத்தி வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 34\nபேரை கைது செய்தது. அடுத்த நாள் தீட்சிதர்கள் சிலரும் கைது\nசெய்யப்பட்டார்கள். ஆறுமுகசாமியும் கைதானார். தமிழில் வழிபாடு நடத்த வருபவர்களைத் தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என 04- 03-08 அன்று தமிழக அரசு உறுதியாக அறிவித்தது. இதைத்\nதொடர்ந்து 05-03-2008 அன்று காலை ம.க.இ.க. தோழர்கள் ஐந்து\nபேர் காவல்துறை பாதுகாப்போடு சிற்றம்பல மேடையில் தேவாரம்\nபாடி அரசாணைப்படி உள்ள வழிபாட்டு உரிமையை நிலை\nநாட்டினர். இதற்கிடையில் கைதான அனைவரும் 05-03-08 அன்று மாலை விடுதலையாயினர். 06-03-2008 அன்று சிற்றம்பல மேடையில் நின்று மனமுருகி த��வாரம் பாடி நீண்ட கால தன்னுடைய போராட்டத்தை வெற்றிகரமாக ஆறுமுகசாமி நிறைவு செய்தார்.\nஆயினும் பக்தர்கள் அனைவரும் சிற்றம்பல மேடையில் தமிழில் வழிபாடு நடத்தும் உரிமையை இடையீடு இல்லாமல் தொடர்ந்து செயல்படுத்தும் தேவை எழுந்தது. அதற்கான முயற்சியை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மேற்கொண்டது. 11-03-2008 அன்று\nசிதம்பரம் நகர காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் இதற்கான சந்திப்பு நடந்தது. 12- 03-2008 தொடங்கி நாள்தோறும் காலையில் 'காலப் பூசை' முடிந்ததும் 7.30 மணி முதல் 8 மணி வரை பக்தர்கள் தமிழில் பாடி நடராசரை வழிபடலாம் எனவும், அதற்கு தீட்சிதர்கள் எந்த வகையிலும் இடையூறு செய்யக் கூடாது எனவும் உடன்\nபடிக்கையானது. த.தே.பொ.க. சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் மற்றும் பட்டு தீட்சிதர் ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர். இதன்படி 12-03-2008 முதல் 15-03-2008 வரை காவல்துறை பாதுகாப்போடு தமிழகமெங்கும் இருந்து சிவனடியார்கள் சிற்றம்பல மேடையில் கம்பீரமாக தெளிந்த இசையில் தேவாரம், திருவாசகம் பாடினர். 15-03-2008 அன்று தமிழ் வழிபாட்டுரிமை பாதுகாப்புக் கூட்டமைப்புத் தலைவர் முனைவர் நா.இரா.சென்னியப்பனார் எழுத்துப் பூர்வமாக தெரிவித்ததைத்\nதொடர்ந்து தமிழகமெங்கும் இருந்து நாள்தோறும் காலையில்\nசிவனடியார்கள் சிற்றம்பல மேடையில் தேவாரம் திருவாசகம்\nபாடி வழிபட்டு வருகின்றனர். ஆயினும் சிதம்பரம் நடராசர்\nஆலயம் தொடர்ந்து தீட்சிதர்கள் நிர்வாகத்திலிருப்பது எந்த\nவகையிலும் ஞாயமற்றது. தீட்சிதர்கள் தனித்த சமய வகைப்\nபிரிவினர் என்பதற்கோ, இது அவர்களது வகையறாக் கோயில் என்பதற்கோ எந்த சட்ட ஆதாரமும் இல்லை. தவிரவும் வகையறாக்\nகோயில்களின் நிர்வாகத்தையும் அரசே ஏற்று நடத்தலாம் என்று\nஉச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்புரைத்திருக்கின்றது(காண்க :\nதமிழர் கண்ணோட்டம் செப்டம்பர் 2006).\nஅரசு நிர்வாகத்தின் கீழ் வராமல் பார்ப்பனர்கள் வசமே கோயில் ஒப்படைக்கப்பட்டால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்ன\nநேரும் என்பதற்கு தில்லை தீட்சிதர்களின் அடாவடியே\nஎடுத்துக்காட்டு. அரசுக் கட்டுப்பாட்டில் வந்தால் பூசை,\nசடங்குகள் நின்றுவிடும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பூசை\nசடங்குகள் நிறைவேற்றுவதற்கு பக்தர்களைக் கொண்ட நிர்வாகக்\nகுழுவை ஏற்படுத்திக் கொள்ள எந்தத் தடை��ும் இல்லை. நடராசர்\nகோயில் வளாகத்திற்குள்ளேயே இருக்கும் கோவிந்தராச பெருமாள்\nகோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளது.\nஅங்கு வழிபாட்டுச் சடங்குகள் எந்த இடைய10றும் இன்றி நடந்து தான் வருகின்றன. அதே போல் ஏற்பாடு நடராசர் ஆலயத்திலும் செய்து கொள்ள முடியும். கோயில் நகைகளைத்; திருடுவது, கோயில் வளாகத்திற் குள்ளேயே குடித்து விட்டு கும்மாளமிடுவது, பிற குற்றச்\nசெயல்கள் போன்றவற்றில் தீட்சிதர்கள் ஈடுபடுவது யாரும்\nஅறியாத ஒன்றல்ல. ஏதோ அரசு நிர்வாகத்தில் போனால் தான்\nஎல்லாம் கெட்டுவிடும் என்று ஐயுறுவதிலும் பொருளில்லை.\nஅரசு நிர்வாகத்தில் இருந்தால் பொதுமக்கள் தட்டிக்\nகேட்டுத் தலையிட சட்ட வாய்ப்பு உண்டு. தீட்சிதர்களின் தனிக்\nகோயில் என்றால் அந்த வாய்ப்பு இல்லை. எனவே இனியும்\nதாமதிக்காமல் உரிய சட்ட ஏற்பாடுகள் செய்து சிதம்பரம் நடராசர் ஆலயத்தைத் தமிழக அரசு இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரவேண்டும். தமிழ் உணர்வாளர்களின் போராட்டம் அதுவரை தொடர வேண்டும்.\nசேர்த்தவர் : க.அருணபாரதி சேர்ப்பிக்கப்பட்ட நேரம் : Monday, April 28, 2008\nதமிழிற் கலந்துள்ள பிறமொழிச்சொற்கள் தமிழர் தாமாக விரும்பிக் கடன் கொண்டவையல்ல. வளமிக்க தமிழ்மொழிக்குச் சொற்கடன் தேவையுமில்லை. மொழியறிஞர் எமினொ போன்ற பிறநாட்டு அறிஞர்கள் பலரும் தமிழின் வேர்ச்சொல் வளம் ஈடற்றதென்றுரைப்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழில் வலிந்து பிறமொழிக் கலப்பைத் தொடர்ந்து வருகின்ற சில எழுத்தாளர்கள் நடைமுறையில் –வழக்கில் – உள்ள எளிய தமிழ்ச்சொற்களையும் புறக்கணித்து வீம்புக்காகவும் உள்நோக்கத்தோடும் அயல்மொழிச் சொற்களை கலந்தெழுதிக் குழப்பிவருகின்றனர்.\nவடமொழி தேவமொழி என்றும் அம் மொழியையும் அதன் சொற்களையும் வழங்குவது இறைவனும் விரும்பும் ஏற்றம் என்றும் தவறான கருத்து வலிவாகப் பரப்பப் பட்டதால் வரைதுறையின்றி வடமொழிச் சொற்களை எவ்வகை எதிர்ப்புமின்றிக் கண்டமண்டலமாகத் தமிழில் கலந்தெழுதும் நிலையேற்பட்டது. இந்நிலையால், தமிழினுடைய தூய்மையும் வளமுங் கெடவும் பெரும்பேரளவிலான தமிழ்ச் சொற்கள் பொருளிழக்கவும் வழக்கொழியவும் நேர்ந்தது.\nநன்றாக எளிதில் புரியக்கூடிய பொருத்தமான தமிழ்ச்சொற்களை விலக்கி, அரிதான, விளங்காத, சரியாகப் பொருந்தாத வடசொற்கள் வலிய திணித்துக் கலக்கப்பட்டதற்கான சில சான்றுகளைப் பாருங்கள் :\nவலிந்து திணித்த / வழக்கு வீழ்த்தப்பட்ட\nசந்தோஷம், ஆனந்தம், குதூகலம் /மகிழ்ச்சி, உவகை, களிப்பு, இன்பம்\nகுலஸ்திரீபுருஷபாலவிருத்த ஆயவ்ய்ய பரிமாண பத்திரிக்கை /குடிமதிப்பு அறிக்கை (census report)\nஜன்னல் /பலகணி, காலதர், சாளரம், காற்றுவாரி\nஇப்பட்டியலை முடிக்கத் தனிநூலே தேவை.\nபொய்யொடு கலந்த மெய்யும் பொய்யாகத் தோன்றுவதுபோல, வடசொற்களோடு கலந்த பல தமிழ்ச்சொற்களும் வடசொற்களாகக் கருதப்படுகின்றன.\nவலிந்த மொழிக்கலப்பு செய்தபோதே, தமிழ்மொழியையும் தமிழ்ச் சொற்களையும் இழிவுறுத்தும் கொடுமையும் நடந்தது. தமிழை இழிவுபடுத்தினாலே போதும், தமிழர் இழிந்தவராகி விடுவர் என்ற உள்நோக்கத்துடன் இச்செயல்கள் நடந்தன. ‘சோறு’ என்பது தாழ்வென்றும், ‘சாதம்’ என்பது உயர்வென்றும், ‘நீர்’ என்பது இழிவென்றும் ‘ஜலம்’ என்பது உயர்வென்றும் மிகவலிந்த கருத்துத் திணிப்புப் பல்வேறு வகைகளில் நடைபெற்று வந்தது. இப்போக்கு இப்போதும்கூடச் சில இடங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.\nவடசொற் கலப்பால் தமிழரின் மொழியுணர்வு மரத்துப்போனதால் புதிது புதிதாய் ஆங்கிலம் உருது முதலான பிறமொழிச்சொற்கள் தடையின்றிக் கலந்து தமிழைச் சிதைக்கின்றன. தேவையின்றி வேற்றுச் சொற்களை ஏற்றுக்கொண்டே போவதால், தமிழ் பன்மொழிக் கலவையாக மாற நேர்கிறது. தமிழர் அடையாளமற்ற, வரலாறற்றக் குடியாக மாறும் பெருங்கேட்டிற்கு வழிசெய்கிறது.\nசிவன் சொத்து குலநாசம் பக்தர்களுக்கு; சிவன் சொத்து ...\nதில்லையம்பலத்தில் தேவாரம் - கி.வெங்கட்ராமன்\nகல்வி நிலை முதுகலை சமூகவியல் {M.A. SOCIOLOGY} கடந்த 18 ஆண்டுகளக நாளைவிடியும் என்கிற சிற்றிதழை பகுத்தறிவு, மொழி இன மேம்பாடு, பெண்ணியம் பற்றிய படைப்புகளோடு வெளியிட்டு வருகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/12/blog-post_18.html", "date_download": "2020-02-28T01:42:57Z", "digest": "sha1:NHGIABP2MDKTPAETNRJK5KVDAQCABJ4I", "length": 12396, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "பிளாஸ்டிக் போத்தல்களை சேகரித்து தருபவர்களுக்கு பரிசுகள் : மட்டு முதல்வர் அறிவிப்பு - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Batti Mayor / Mayor Saravanapavan / municipal council batticaloa / பிளாஸ்டிக் போத்தல்களை சேகரித்து தருபவர்களுக்கு பரிசுகள் : மட்டு முதல்வர் அறிவிப்பு\nபிளாஸ்டிக் போத்தல்களை சே��ரித்து தருபவர்களுக்கு பரிசுகள் : மட்டு முதல்வர் அறிவிப்பு\nபொதுமக்கள் தங்களால் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாநகர சபையினால் உருவாக்கப்பட்டுள்ள சேகரிப்பு நிலையங்களில் வழங்கி அதற்கான பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாநகரினை மாசற்ற சூழலாகப் பேணும் நோக்கில் மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் மீழ் சுழற்சிக்கான சேகரிப்பு நிலையங்களை இன்று (18.12.2019) திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nஇங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்\nமாநகர சபை எதிர்நோக்கி வந்த கழிவகற்றல் பிரச்சனைகளை குறைக்கும் வகையில் இந்த நெகிழி (பிளாஸ்டிக்) மீழ் பாவனைக்கான சேகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் நீண்ட காலம் அழியாமல் இருப்பதால் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், நீண்ட காலம் பூமியில் நிலைத்திருக்கிறது.\nபிளாஸ்டிக் உபயோகத்தினால், உயிரினங்களுக்கு மரபணு பாதிப்புகளை ஏற்படுத்துதல், நீர்நிலைகளை மாசுபடுத்துதல், மற்றும் நிலங்களை ஆக்கிரமித்து மழைநீர் நிலத்தடில் ஊடுருவதையும் தடுக்கிறது. ஒரு முறை மட்டும் உபயோகித்து தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கு புதிய உணவு பொருளாக மாறி கடல்வாழ் உயிரினங்களின் சூழலியலைக் கூட மாற்றியமைக்கிறது.\nசூழலியாளர்கள் கூற்றுப்படி ஒரு பிளாஸ்டிக் குடுவை மண்ணோடு மண்ணாக முற்றிலும் அழிந்துபோக 450 வருடங்களாவது ஆகுமாம். இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களில் 70 வீதமானவற்றை எமது மக்கள் மீழ் உபயோகமின்றி தூக்கி எறிகின்றார்கள் அல்லது எரித்து விடுகின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகளால் பல்வேறு பிரச்சனைகளை மாநகர சபையானது எதிர்கொண்டு வருகின்றது.\nதற்போது ஆசிய மன்றத்தின் ஆதரவோடு கொக்ககோலா மற்றும் எக்கோ ஸ்பாக்லஸ் நிறுவனங்களுடன் இணைந்து மேற்படி நெகிழி (பிளாஸ்டிக்) மீழ் பாவனைக்கான சேகரிப்பு நிலையத்தினை அமைத்துள்ளோம் அதற்காக எம்மோடு இணைந்து பணியாற்றும் இந்நிறுவனங்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nமேலைத்தேய நாடுகளில் குப்பைகளை கறுப்பு தங்கம் என்றே அழைப்பார்கள் ஏனெனில் அவற்றை தரம் பிரித்து மீழ் சுழற்சிக்குட்படுத்���ினால் பலர் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதோடு பணம் சம்பாதிக்கவும் முடியும். ஆனால் துரதிஸ்டவசமாக எமது நாட்டில் தொழில்வாய்ப்பில்லை என்று அரச தொழிலை மாத்திரம் எதிர்பார்க்கும் பலர் இதனைக் கருத்திற்கொள்வதில்லை. அவர்கள் முன்வந்தால் பலருக்கு தொழில் வாய்ப்பினை வழங்கவும் முடியும்.\nஎதிர்காலத்தில் எமது மாநகரினை சுத்தமாக வைத்திருக்கும் நோக்கோடு நாம் மேற்கொண்டுவரும் திட்டங்களுக்கு பொது மக்களும் தமது பங்களிப்புகளைச் செய்ய வேண்டும்.\nகுறிப்பாக நீங்கள் பாவிக்கும் அல்லது உங்களது பகுதிகளில் காணப்படும் பிளாஸ்டிக் குவளைகளை சேகரித்து இத்தகைய சேகரிப்பு நிலையங்களில் வழங்குவதோடு உங்களுக்காக வழங்கப்படும் இலத்திரணியல் புள்ளி அட்டையில் அதற்குரிய வெகுமதிப் புள்ளிகளைப் பதிவு செய்து அப் புள்ளிகளுக்கு நிகரான பொருட்களைக் கொள்வனவு செய்து கொள்ள முடியும். முக்கியமாக இந்தச் செயற்பாட்டில் மாணவர்களும் தமது பங்களிப்பினைச் செய்ய முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.\nமட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட திருப்பெருந்துறை மற்றும் கல்லடிப் பகுதிகளில் அமைந்துள்ள மேற்படி பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் நிலையங்களின் திறப்பு விழாவில் ஆசிய மன்றத்தின் பிரதி வதிவிடப் பிரதிநிதி ஜோகான் றிபேட், கொக்ககோலா நிறுவனத்தின் விரிவாக்கல் பணிப்பாளர் லக்ஸான் மதுரசிங்க, மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சி.பிரகாஸ், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.கோகுலன் மற்றும் மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nபிளாஸ்டிக் போத்தல்களை சேகரித்து தருபவர்களுக்கு பரிசுகள் : மட்டு முதல்வர் அறிவிப்பு Reviewed by THANA on 3:12 AM Rating: 5\nஇதுவரையில் மட்டக்களப்பு உப்புக்கரைச்சியில் இயங்கிவந்த ராஜன் மோட்டோர்ஸ் சின்ன ஊறணி சந்தியில் உள்ள வளைவுக்கு அருகில் தற்காலிமாக திறக்கப்பட்டுள்ளது.எனவே அன்பான வாடிக்கையாளர்கள் ஊறணி வளைவுக்கு அருகில் தமது சேவையினை பெற்றுக்கொள்ளமுடியும்.\nமட்டக்களப்பில் முதன்முறையாக போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் ��ென் பொருள் அறிமுகம் -ஆதரவினை கோரும் இளைஞர்கள்\nமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடந்த மந்திர கல்ப மஹா யாகம் -நிகழ்ந்த அற்புதங்கள்\nமட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபர் பதவியேற்பு\n500மில்லியன் ஏன் திருப்பியனுப்பப்பட்டது-மட்டு.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/anbudan-kushi/154344", "date_download": "2020-02-28T02:42:33Z", "digest": "sha1:Q32YIXRDTIBJIU4OGU7U5PSQLWJASEX2", "length": 4955, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Anbudan Kushi - 14-02-2020 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nலீசிங் பணியாளர்களின் தரக்குறைவான பேச்சால் விபரீத முடிவெடுத்தார் இளம் தாய்- யாழில் துயரம்\nமனைவிக்கு குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் சடலமாக தொங்கிய கணவர்\nகனடா புறப்பட தயாராக இருந்த விமானம்... குழுந்தை இருமியதால் மொத்த குடும்பத்தையும் வெளியேற்றிய விமானி\nகுணமடைந்துவிட்டதாக நேரலையில் பேட்டியளித்த கொரோனா நோயாளி: பதறிப்போய் இழுத்து சென்ற மருத்துவர்கள்\nகிளிநொச்சியில் உறவினர்களால் தொடர்ந்து சித்ரவதையை அனுபவிக்கும் 16 வயது சிறுமி\nசரமாரியாக பொழிந்த குண்டு மழை: 22 இராணுவ வீரர்கள் பலி... ஏராளமானோர் காயம்\nபடுக்கையறை காட்சிகளில் ஏன் நடித்தேன்.. மனவேதனையுடன் ஆண்ட்ரியா கூறிய தகவல்..\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா\nசம்பளத்தை திருப்பி கேட்ட தயாரிப்பாளர்.. விஜய் தேவரகொண்டா கேரியரில் மிகப்பெரிய சறுக்கல்\n3.40 கோடி கிடைத்த பணத்தை மொத்தமும் அறக்கட்டளைக்கு கொடுத்த சிறுவன்.. குவியும் வாழ்த்துக்கள்..\nதினமும் பச்சை மிளகாயை உணவில் சேர்ப்பதால் என்ன நடக்கும் இந்த கொடிய நோய்களுக்கு இனி மருந்து தேவையில்லை\n10 வருட கேரியரில் இது தான் மிகவும் பிடித்த சம்பவம்.. சமந்தா பதிவிட்ட வீடியோ\nதண்ணீருக்காக தவித்த நாய்.. ஒட்டுமொத்த பார்வையாளர்களின் நெகிழ வைத்த முதியவர்.. வைரல் காணொளி\nவழக்கு போட அவருக்கு எந்த உரிமையும் இல்லை.. இயக்குனர் கௌதம் மேனன் கோபமான பதிலடி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த அதிரடி வீடியோவை வெளியிட்ட டிவி சானல்\nவிஜே அர்ச்சனா மகள் சாராவுக்கு அடித்த ஜாக்பாட்.. டாப் ஹீரோ படத்தில் நடிக்கிறார்\n சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்த பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/01/29/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8/", "date_download": "2020-02-28T01:38:48Z", "digest": "sha1:NX2IPFE23ZTXLYIUQNWMZLI2DB7CD4SL", "length": 7181, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "தைரியமாக இரு… முகேனின் தந்தையின் உயிரிழப்பால் கடும் சோகத்தில் இருக்கும் ஈழத்து தர்ஷன்! | LankaSee", "raw_content": "\nகொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் அனைத்து பள்ளிகளும் மூட உத்தரவு\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nசஜித்திற்கு ரணில் வைத்த செக்\nயாழ். புத்தூர் பகுதியில் குழப்ப நிலை\nஇலங்கையின் முடிவை நிராகரித்த ஐ.நா\nஇலங்கையின் அபார வெற்றியுடன் வரலாற்று சாதனை படைத்த அவிஷ்கா பெர்ணாண்டோ…..\nடி-20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதிப்பெற்றது இந்தியா…\nயாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்ற இளைஞனின் பலநாள் மோசடி…\nதமிழர் பகுதியில் இடம்பெற்ற பெரும் சோகம்…\nஇறுதியில் என்னை காப்பாற்றியது ஒரு தமிழரே…\nதைரியமாக இரு… முகேனின் தந்தையின் உயிரிழப்பால் கடும் சோகத்தில் இருக்கும் ஈழத்து தர்ஷன்\nபிக் பாஸ் முகேனின் தந்தை நேற்று முன்தினம் மரணமடைந்திருந்தார்.இவரது இறுதி கிரியைகள் நேற்று மாலை இடம்பெற்றது.\nஇந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முகேனுடன் கலந்துகொண்ட பலரும் முகேனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.\nபிக் பாஸில் முகேனின் உயிர் நண்பராக இருந்த தர்ஷன்அவரின் டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.\nதல அஜித் குறித்த பல நாள் உண்மைகளை அம்பலப்படுத்திய நடிகர் ராஜ்கிரண்\nதயிர் சாப்பிடும்போது இந்த பழத்தை தெரியாமல் கூட சாப்பிட்டு விடாதீர்கள்\nசந்தியாவின் காதல் கணவரை தெரியுமா\nகவர்ச்சி ஆட்டத்தில் இறங்கி குத்தும் சிம்ரன்\nகர்ணன் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டது.\nகொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் அனைத்து பள்ளிகளும் மூட உத்தரவு\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nசஜித்திற்கு ரணில் வைத்த செக்\nயாழ். புத்தூர் பகுதியில் குழப்ப நிலை\nஇலங்கையின் முடிவை நிராகரித்த ஐ.நா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.attavanai.com/1971-1980/1973.html", "date_download": "2020-02-28T03:18:12Z", "digest": "sha1:IZ2RC5LQ2KSLF6D2UTOWET7ZN5N2D4I5", "length": 30018, "nlines": 717, "source_domain": "www.attavanai.com", "title": "1973ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1973 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவ���ை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1973ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nமு.அருணாசலம், காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், 1973, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1305)\nதா.ஏ.ஞானமூர்த்தி, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1973, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1245)\nஏ.வி.சுப்பிரமணிய அய்யர், 1973, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1308)\nமு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 7, 1973, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1358)\nக.ப.அறவாணன், ஆராய்ச்சிப் பேரவை, சென்னை, 1973, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1260)\nஇருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்\nமா.இராமலிங்கம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1973, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1253)\nஇலக்கண உலகில் புதிய பார்வை\nபி.கோதண்டராமன், தமிழ் நூலகம், சென்னை, 1973, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1314)\nஇலக்கணக் கொத்து மூலமும் உரையும்\nசாமிநாத தேசிகர், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1973, ரூ.15.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1449)\nசி.தேசிக விநாயகம் பிள்ளை, பாரி நிலையம், சென்னை, பதிப்பு 6, 1973, ரூ.1.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1290)\nதமிழண்ணல், புனை (இராம.பெரியகருப்பன்), மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1973, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1242)\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்\nஜெயகாந்தன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 2, 1973, ரூ.6.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1230)\nபுலியூர்க்கேசிகன், பாரி நிலையம், சென்னை, பதிப்பு 3, 1973, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1336)\nநடன காசிநாதன் & கு.தாமோதரன், தொல்லியல்துறை, சென்னை-28, 1973, ரூ.2.25 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1520)\nஎஸ்.இராமகிருஷ்ணன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 3, 1973, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1239)\nசோம.இளவரசு, குமரன் பதிப்பகம், சிதம்பரம், 1973, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1380)\nமு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 7, 1973, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1348)\nகுடும்ப விளக்கு (3, 4, 5 பகுதிகள்)\nபாரதிதாசன், பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி, 1973, ரூ.3.15, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1293)\nஇரா.சாரங்கபாணி, 1973, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1275)\nரா.சீனிவாசன், அணியகம், சென்னை-30, 1973, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1327)\nஅகிலன் புனை. (பி.வி.அகிலாண்டம்), பாரி புத்தகப் பண்ணை, சென்னை, பதிப்பு 7, 1973, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1235)\nசில நேரங்களில் சில மனிதர்கள்\nஜெயகாந்தன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 3, 1973, ரூ.8.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1229)\nம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், சென்னை-4, 1973, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1376)\nகா.மீனாட்சி சுந்தரம், இளங்கோ வெளியீடு, பழனி, 1973, ரூ.6.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1543)\nஜெயகாந்தன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 4, 1973, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1232)\nசுயசரிதைச் சுருக்கம்: கந்துகூரி வீரேசலிங்கம்\nகுடும்பராவு (கொடவடிகன்டி), நேஷனல் புக் டிரஸ்ட், டெல்லி, 1973, ரூ.4.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1315)\nசோவியத்து நாட்டில் நான் கண்டதும் கேட்டதும்\nசு.ந.சொக்கலிங்கம், என்.சி.பி.எச்., 1973, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1384)\nஇரா.நாகசாமி & மா.சந்திரமூர்த்தி, தொல்லியல்துறை, சென்னை-28, 1973, ரூ.3.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1519)\nதமிழ் இலக்கண இலக்கியக் கால ஆராய்ச்சி\nமா.இராஜமாணிக்கம், பாரி நிலையம், சென்னை, பதிப்பு 2, 1973, ரூ.5.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1282)\nதமிழ் இலக்கிய வரலாறு (12-ம் நூற்றாண்டு) இரண்டாம் பாகம்\nமு.அருணாசலம், காந்தி வித்தியாலயம், மாயூரம், 1973, ரூ.9.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1302)\nதமிழ் இலக்கிய வரலாறு (12-ம் நூற்றாண்டு) முதல் பாகம்\nமு.அருணாசலம், காந்தி வித்தியாலயம், மாயூரம், 1973, ரூ.9.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1301)\nதமிழ்நாட்டுக் குழந்தை நூற்றொகை - 1965\nவே.தில்லைநாயகம், கன்னிமரா பொது நூலகம், சென்னை-8, 1973, ப.180, ரூ.1.00, (கன்னிமரா பொது நூலகம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 600008)\nதமிழ் நாட்டு நூற்றொகை - 1965\nவே.தில்லைநாயகம், கன்னிமரா பொது நூலகம், சென்னை-8, 1973, ப.93, ரூ.5.00, (கன்னிமரா பொது நூலகம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 600008)\nதெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 3, 1973, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1250)\nஇரா.தண்டாயுதம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1973, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1252)\nடி.எம்.பார்த்தசாரதி, பாரி நிலையம், சென்னை, பதிப்பு 3, 1973, ரூ.7.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1396)\nஅ.கி.பரந்தாமனார், அல்லி நிலையம், சென்னை-7, 1973, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1284)\nபூவை அமுதன், தமிழ் எழுத்தாளர்கள் கூட்டுறவு சொஸைட்டி லிமிடெட், சென்னை-8, 1973, ரூ.4.25 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1539)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை, 1973, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1340)\nமா.இராமலிங்கம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1973, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1255)\nப.அருணாசலம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1973, ரூ.8.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1251)\nமு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 2, 1973, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1345)\nடாக்டர் பி.நசீம்தீன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1973, ரூ.4.00, (நூலகம், உலகத் த���ிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1241)\nபொன்.கோதண்டராமன், தமிழ் நூலகம், சென்னை, 1973, ரூ.1.60, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1338)\nசுப்பிரமணிய தீட்சிதர், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1973, ரூ.21.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1448)\nபுதுக் குரல்கள் (கவிதைத் தொகுப்பு)\nஎழுத்து பிரசுரம், சென்னை-5, பதிப்பு 2, 1973, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1394)\nமா.இராமலிங்கம், தமிழ் எழுத்தாளர்கள் கூட்டுறவு சொஸைட்டி லிமிடெட், சென்னை-8, 1973, ரூ.6.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1538)\nஇரா.நாகசாமி, முதலி., தொல்லியல்துறை, சென்னை-28, 1973, ரூ.1.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1521)\nபெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை\nதிரு.வி.கலியாணசுந்தரனார், புனித நிலையம், சென்னை, பதிப்பு 17, 1973, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1371)\nராஜாஜி (சி.ராஜகோபாலாச்சாரி), வானதி பதிப்பகம், சென்னை, பதிப்பு 2, 1973, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1382)\nஇரா.நாகசாமி, வாசகர் வட்டம், சென்னை, 1973, ரூ.7.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1477)\nராஜாஜி (சி.ராஜகோபாலாச்சாரி), வானதி பதிப்பகம், சென்னை, பதிப்பு 2, 1973, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1383)\nமின்னூர் சீனிவாசன், 1973, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1312)\nசு.ந.சொக்கலிங்கம், தமிழ் எழுத்தாளர்கள் கூட்டுறவு சொஸைட்டி லிமிடெட், சென்னை-8, 1973, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1537)\nஅகிலன் புனை. (பி.வி.அகிலாண்டம்), பாரி புத்தகப் பண்ணை, சென்னை, பதிப்பு 4, 1973, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1236)\nபி.ஸ்ரீ.ஆசார்யா, பதிப்பு 2, 1973, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1309)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nவெண்முரசு : நீலம் (செம்பதிப்பு)\nநீ பாதி நான் பாதி\nசூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராம��் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2474468", "date_download": "2020-02-28T02:31:47Z", "digest": "sha1:E7R2BSZAFH473YTN7XCMZYRI5AFKYS47", "length": 19644, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "பாக்., மாணவர்களை மீட்க தயார்: இந்தியா| Dinamalar", "raw_content": "\n4.6 கோடி பேர் நேரலையில் ரசித்த 'நமஸ்தே டிரம்ப்'\nபா.ஜ., திரட்டிய நன்கொடை ரூ.742 கோடி; காங்., ரூ.148 கோடி\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை குறைவு\nசோனியா, ராகுல், பிரியங்காவுக்கு எதிராக மனு 1\nசிஏஏ அமல்படுத்துவதில் பின்வாங்க மாட்டோம்: சட்ட ... 4\nமெக்கா, மதீனா பயணம் ரத்து\nஜெமிமா நடனம்: சமூக வலைத்தளங்களில் வைரல்\nஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு 4\nகொரோனா பரவல்: ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nடில்லியை விட பஞ்சாப் உசத்தி: அம்ரீந்தர் சிங் 1\nபாக்., மாணவர்களை மீட்க தயார்: இந்தியா\nபுதுடில்லி: பாக். கோரிக்கை விடுத்தால் சீனாவில் சிக்கியுள்ள பாக் மாணவர்களை மீட்க தயார் என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.\nரவீஷ்குமார் புதுடில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் பாதித்த சீனாவிலிருந்து இதுவரை 640 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் இந்தியா வர விரும்பினாலும், அவர்களுக்கு நடந்த சோதனையில் நோய் தாக்கத்திற்கான அறிகுறி இருந்ததை தொடர்ந்து இந்தியாவுக்கு அவர்கள் கொண்டு வரப்படவில்லை.என்று தெரிவித்தார்.\nஇந்நிலையில், சீனாவில் தங்கியுள்ள பாக்., மாணவர்கள் தங்களை மீட்குமாறு இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ரவீஷ்குமார், 'மாணவர்களை மீட்கும் படி பாக்கிடம் இருந்து எந்தவித கோரிக்கையும் வரவில்லை. மாணவர்களை மீட்க பாக்., கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அது குறித்து ஆலோசிக்கப்படும்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags India Pakisthan pak students இந்தியா பாகிஸ்தான் மத்திய வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை\nஉண்மை வெளிவருதே: விஜய்யை சீண்டும் எச்.ராஜா(86)\nமுகத்தை மாற்றிய கொரோனா வைரஸ் மாஸ்க்: நர்ஸ்களின் தியாகம்(13)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nanbu - London,யுனைடெட் கிங்டம்\nதெண்டம் மாதிரி அரசுக்கெதிரா சம்பந்தமே இல்லாமல் கருத்து போடும் கும்பலை அனுப்பி விடுங்க. அவர்கள் அப்பிடியே மீட்டுக்கொண்டு பாகிஸ்தானில் சுகமாக வாழட்டும்.\nanbu - London,யுனைடெட் கிங்டம்\nவேண்டாம் , வேண்டாம் .இது விஷ பரீட்ச்சை. சும்மா கிடக்குற கொள்ளிக் கட்டையை எடுத்து முதுகை சொறிந்த மாதிரி முடியும். எந்த மூர்க்கனும் நன்றி சொல்ல போவதில்லை. நன்றியுணர்வு மூர்க்கத்தில் கிடையாது.\nமாணவர்கள் பாக் அரசிடம் பேசி, பாக், இந்தியாவுடன் கலந்து ஆலோசித்து மாணவர்களை மீட்டு பாகிஸ்தானில் விட்டு விடலாம்.. தீவிரவாதம் மாணவர்கள் கையில் இல்லை.. அது உலக திருடர்களிடம் இருக்கிறது..அதற்கு ஒரு சிலர் பலி ஆகி விடுகின்றனர்.அதனால் தான் உலகத்தில் பிரச்சனை..அந்த அந்த நாட்டில் உள்ள திருடர்களை எல்லா நாடுகளும் ஒதுக்கி வைத்தால், தீவிர வாதம் இருக்காது.. மக்கள் நிம்மதியாக வாழலாம்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்���ாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉண்மை வெளிவருதே: விஜய்யை சீண்டும் எச்.ராஜா\nமுகத்தை மாற்றிய கொரோனா வைரஸ் மாஸ்க்: நர்ஸ்களின் தியாகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kurumbasiddy.com/index.php/author-login/2016-02-02-08-57-16/86-2016-05-08-08-27-55", "date_download": "2020-02-28T02:05:06Z", "digest": "sha1:TAXGL66FKPGCWNSMALWN46ML5ASZJOCI", "length": 4989, "nlines": 58, "source_domain": "www.kurumbasiddy.com", "title": "அமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல் - KURUMBASIDDYWEB.COM", "raw_content": "\nகுரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...\nஅமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல்\nஅமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல்\nஅமரர் க.இராமநாதன் அவர்கள் 16.07.2019 கொழும்பில் காலமானார். (ஓய்வு பெற்ற களஞ்சிய பொறுப்பாளர்-லிப்டன் கொம்பனி)\nகுரும்பசிட்டியைச் சேர்ந்த திருமதி .தவமணி கனகசுந்தரம் (பேபி) அவர்கள் கனடாவில் காலமாகிவிட்டார்\nகுரும்பசிட்டி அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 2018\nயாழ்/குரும்படிட்டியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகுமார் (பிராந்திய முகாமையாளர் இலங்கை வங்கி‍‍ வவுனியா) அவர்கள் வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்\nதிரு செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல்\nஉலகமயமாக்கலும் வளர்முக நாடுகளும் - ஆக்கம் புலந்திரன் மகேசன்\nகுரும்பசிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 14.07.2016 வியாழக்கிழமை\nயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் குமாரகுலசிங்கம் அவர்கள் 12.03.2016 சனிக்கிழமை அன்று காலமானார்\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-28T03:20:58Z", "digest": "sha1:GC7CWL6YNKXT2M37AKU6VAUGUMLTA7ST", "length": 3968, "nlines": 45, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉலகம் முழுவதும் பரவிய கொரோனா..உயிரிழப்பு 2,850 ஆக ���யர்வு\nகமிஷனர் அலுவலகத்தில் இயக்குனர் ஷங்கர் தர்பார்.. விசாரணையா \nசரக்கும் மிடுக்குமாய் திரெளபதி தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nபோலீஸ் சீருடையில் டிக்டாக்கில் டூயட்..\nடெல்லி வன்முறை - பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு\nமீண்டும் வேகமெடுக்கும் கொரானா... பல நாடுகளுக்கும் பரவியது\nடிச.1 முதல் ஃபாஸ்ட்டேக் கட்டாயம் - இல்லையேல்., 2 மடங்கு கட்டணம்\nதேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க வாகனங்களுக்கு வருகிற டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் ஃபாஸ்ட்டேக் கட்டயமாக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்ட்டேக் வசதியில்லாத வாகனங்கள், பாஸ்டேக் தடத்தின் வழியே சென்றால், இரண்டு மடங்கு ...\nகமிஷனர் அலுவலகத்தில் இயக்குனர் ஷங்கர் தர்பார்.. விசாரணையா \nசரக்கும் மிடுக்குமாய் திரெளபதி தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nபோலீஸ் சீருடையில் டிக்டாக்கில் டூயட்..\nகடனுக்கு சிக்கன் தர மறுத்ததால் கொரோனா வதந்தி பரப்பிய சிறுவன்\nகொரானாவுக்கு மருந்து விஷாலுக்கு கிணறு…\nநித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2018/12/the-mouse-and-its-uses.html", "date_download": "2020-02-28T01:40:00Z", "digest": "sha1:TZW7Y5DEPJLAL4IMTCZRCHJYODDXZXX2", "length": 23979, "nlines": 130, "source_domain": "www.softwareshops.net", "title": "இப்படி கூட மௌஸ் யூஸ் ஆகுமா? அட.. இத்தனை இது தெரியாம போச்சே !", "raw_content": "\nHomeகம்ப்யூட்டர் டிப்ஸ்இப்படி கூட மௌஸ் யூஸ் ஆகுமா அட.. இத்தனை இது தெரியாம போச்சே \nஇப்படி கூட மௌஸ் யூஸ் ஆகுமா அட.. இத்தனை இது தெரியாம போச்சே \nநாம் அனைவரும் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் மௌஸ் - ல் இத்தனை பயன்பாடுகள் மறைந்திருக்கும் என பலரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். அத்தனை மறைமுக பயன்பாடுகள் நிறைந்துள்ளது. சாதாரணமாக,\nகம்ப்யூட்டர் மௌசை பயன்படுத்தி ஒரு புரோகிராமை திறக்க, மூட, டெக்ஸ்ட்டை செலக்ட் செய்ய, காப்பி-பேஸ்ட் செய்ய, லிங்க் ஒன்றை திறக்க போன்ற வேலைகளை செய்திடுவோம். அது அனைவருக்கும் தெரிந்தது தான். அது மட்டும்தான் இயல்பான பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. ஆனால் அதையும் மீறி ஒரு சில பயன்மிக்க செயல்பாடுகள் இதில் உள்ளது. என்னென்ன மறைமுக பயன்பாடுகள் உள்ளன அவற்றை எப்படியெல்லாம் பயன்படுத்தி பணிகளை நிறைவு செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்துகொண்டு செயல்படுத்தலாம் வாங்க.\nஷிப்ட் கீ ��யன்படுத்தி டெக்ஸ்ட் தேர்வு\nவேர்ட் டாகுமெண்ட் ல் உள்ள டெக்ட் அல்லது இணைய பக்கங்களில் உள்ள டெக்ட் களை நாம் செலக்ட் செய்திட மௌஸ் பாயின்டரை கிளிக் செய்து இழுத்து செலக்ட் செய்வோம். சில நேரங்களில் மௌஸ் அசைவதன் மூலம் நாம் நினைத்த டெக்ட்டை மிகச் சரியாக தேர்வு செய்வதில் பிரச்னை உருவாகும்.\nஅதுபோன்ற சமயங்களில் ஆரம்பத்தில் சில வார்த்தைகளை மௌஸ் மூலம் செலக்ட் செய்துகொண்டு, பிறகு SHIFT KEY அழுத்தியவாறு, மௌசை முடிக்க வேண்டிய இடத்தில் கிளிக் செய்து , விருப்பமான டெக்ட்டை தேர்வு செய்துவிடலாம்.\nகர்சரை வைத்து வேர்டில் டாகுமெண்ட் பயன்படுத்துகையில், அல்லது பைல் பெயர் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கையில், மவுஸைப் பயன்படுத்தலாம். மவுஸின் இடது பட்டனை அழுத்தி இழுத்தாலே, டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்படும். சில வேளைகளில் குறிப்பிட்ட ஒரு கேரக்டரை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். அது போன்ற வேளைகளில், ஷிப்ட் கீ அழுத்தி மவுஸினை முன்பு போல, இடது பட்டன் மூலம் இழுப்பது, தேர்ந்தெடுப்பதில் நமக்கு உதவியாய் இருக்கும்.\nகண்ட்ரோல் கீ அழுத்தி டெக்ஸ்ட் தேர்வு\nஇது பொதுவாகப் பலரால் பயன்படுத்தப்படுவது இல்லை. டாகுமெண்ட் ஒன்றில், பல இடங்களில் உள்ள டெக்ஸ்ட்டினைத் தேர்ந்தெடுக்க, இதனைப் பயன்படுத்தலாம். இடைவெளி விட்டு அமைந்துள்ள டெக்ஸ்ட்டினைத் தேர்ந்தெடுக்க இது உதவும். முதலில் தேர்ந்தெடுக்க வேண்டிய டெக்ஸ்ட்டை, கண்ட்ரோல் கீ அழுத்தி, மவுஸின் இடது பட்டனை அழுத்தி இழுக்கவும்.\nதேர்ந்தெடுக்க வேண்டிய அளவு, தேர்ந்தெடுத்த பின்னர், கண்ட்ரோல் கீயை அழுத்தியவாறு, அடுத்த பகுதி டெக்ஸ்ட்டினைத் தேர்ந்தெடுக்கவும். கண்ட்ரோல் கீ அழுத்தப்பட்டிருப்பதை விட்டுவிட்டால், முதலில் தேர்ந்தெடுத்தது விடுபட்டுப் போகும். எனவே, அடுத்தடுத்து டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுக்கும் முன், கண்ட்ரோல் கீயை அழுத்தி இழுப்பது நல்லது.\nஇப்படியே இடைவெளி விட்டு எத்தனை தொகுதி டெக்ஸ்ட்டை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், கண்ட்ரோல் கீயைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டால், நீங்கள் முதலில் இருந்து தேர்ந்தெடுத்து ரத்தாகும். மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டியதிருக்கும்.\nநெட்டு வாக்கில் டெக்ஸ்ட் தேர்வு\nதொடர்ந்தும், இடைவெளி விட்டும் டெக்ஸ்ட் தேர்ந்தெடுப்ப���ில், மவுஸ் எப்படி உதவுகிறது எனப் பார்த்தோம். சில வேளைகளில் நெட்டுவாக்கில் உள்ள டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். இதற்கு ஆல்ட் [ALT] கீயுடன் மவுஸைப் பயன்படுத்த வேண்டும்.\nதேர்ந்தெடுக்க வேண்டிய டெக்ஸ்ட்டின் பகுதித் தொடக்கத்தில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். பின்னர், ஆல்ட் கீயினை அழுத்திக் கொண்டு, நெட்டுவாக்கில் மவுஸின் கர்சரை, அதன் இடது பட்டனை அழுத்திக் கொண்டு இழுத்தால், டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்படும். டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், ஆல்ட் கீயினை விட்டுவிடலாம்.\nடெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்கும். இதனை வழக்கம்போல தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டினை என்னவெல்லாம் செய்திடுவோமோ, அந்த செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.\nஇதனை காப்பி செய்து, வேறொரு இடத்தில் ஒட்டலாம். அல்லது அதனை அழிக்கலாம். மீண்டும் பெறலாம். நெட்டுவாக்கில் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்க இது மட்டுமே நமக்கு உதவுகிறது. ஆனால், இது ஆன்லைன் பக்கங்களில் செயல்படாது. வேர்ட் புரோகிராமில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்களில் மட்டுமே செயல்படும்.\nவயதானவர்கள் மற்றும் கண் பார்வைத் திறன் குறைந்தவர்களுக்கு, இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேர்ட் டாகுமெண்ட் தயாரிப்பில், எழுத்துக்களைப் பெரிதாக்கிப் பார்க்க எண்ணுபவர்களுக்கு இந்த டூல் வசதியாக இருக்கும்.\nமுழுத் திரையில் உள்ள டெக்ஸ்ட்டைப் பெரிதாக்கிப் பார்க்க எண்ணுபவர்கள், [CTRL] கீயை அழுத்திக் கொண்டு, மௌஸ் ஸ்குரோல் வீலை உருட்டினால் போதும். மேல் கீழாக உருட்டிச் செல்கையில், பக்கம் பெரிதாவதையும், சிறியதாக மாறுவதையும் பார்க்கலாம்.\nவிண்டோ ஒன்றினை பெரிது படுத்துவதற்கும், மூடுவதற்கும் மவுஸ் பயன்படுத்தலாம். விண்டோ ஒன்றினை மூட வேண்டும் என நினைத்தால், விண்டோவில் இடது மேல் மூலையில் உள்ள விண்டோஸ் லோகோவில் இரு முறை கிளிக் செய்தால் போதும்.\nவிண்டோவினை பெரிதாக்கவும் அல்லது மீண்டும் பழைய படி அமைக்கவும், டைட்டில் பாரில், இருமுறை கிளிக் செய்தால் போதும்.\nஇணைய தளங்களில், டாகுமெண்ட்களில், இணைய தளத்திற்கான லிங்க் தரப்பட்டிருக்கும். லிங்க் காட்டும் தளத்தினை விண்டோவில் புதிய டேப்பில் திறக்க, கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, லிங்க்கில் கிளிக் செய்தால் போதும்.\nஇ���ைய தளமானது புதிய டேப்பில் திறக்கப்படும். இருப்பினும், லிங்க்கில் ரைட் கிளிக் செய்தால், அந்த தளம் திறக்கப்படுவது குறித்து நமக்கு கூடுதல் ஆப்ஷன்கள் கிடைக்கும். புதிய விண்டோ, புதிய டேப், தடம் அறியா வகை (Incognito Window/private Window) என மூன்று வகைகளில் திறக்கக் கூடிய ஆப்ஷன்கள் காட்டப்படும்.\nநாம் நமக்கு விருப்பமான ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பெறலாம். மவுஸின் ரைட் கிளிக் சரியாகச் செயல்படாத போது, இந்த செயல்பாடு நமக்கு அதிகம் உதவும்.\nமவுஸில் ரைட் கிளிக் செய்தால், காண்டெக்ஸ்ட் மெனு கிடைக்கும் என்பதனை நாம் அனைவரும் அறிவோம். இந்த மெனுவில், கூடுதலாகச் சில விருப்பத் தேர்வுகள் பெற, மவுஸ் உதவுகிறது.\nகாண்டெக்ஸ்ட் மெனுவிற்கென, ரைட் கிளிக் செய்திடும் முன், ஷிப்ட் கீயினை அழுத்திப் பிடித்தால், நமக்குக் கூடுதல் விருப்பத் தேர்வு வழிகள் அடங்கிய மெனு கிடைக்கும்.\nஒரே நேரத்தில் பல லிங்க்குகள்\nபல வேளைகளில், ஒரே நேரத்தில் பல லிங்க்குகளில் உள்ள இணைய தளங்களைத் திறக்க வேண்டியதிருக்கும். இதற்கு, கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு அனைத்து லிங்க்குகளிலும் கிளிக் செய்திட வேண்டும். அனைத்தும் புதிய டேப் ஒன்றில் திறக்கப்படும்.\nவிண்டோ தானாக ஸ்குரோல் செய்திட\nஇணையத்தில் உலா வருகையில், சில தளங்கள் நீளமான பட்டியலைக் கொண்டிருக்கும்; அல்லது அதிக பக்கங்களைக் கொண்டிருக்கும். இதற்காக, நாம் மவுஸை ஸ்குரோலிங் பாரில் தொடர்ந்து அழுத்திக் கொண்டிருக்க வேண்டும்.\nஇது தேவையற்ற ஒன்றாகும். இதற்குப் பதிலாக auto scroll டூல் பயன்படுத்தலாம். மவுஸ் கர்சரை டெக்ஸ்ட் உள்ள இடத்தில் வைத்துவிட்டு, மவுஸில் உள்ள ஸ்குரோல் வீலை தொடர்ந்து அழுத்திப் பிடிக்கவும். மேலாகவும், கீழாகவும் அம்புக்குறி அடையாளத்துடன் கூடிய கர்சர் ஒன்று கிடைக்கும்.\nஇப்போது, ஸ்குரோல் வீலில் உள்ள விரலை எடுத்துவிட்டு, மவுஸை மேலாகவோ, கீழாகவோ நகர்த்தினால், டாகுமெண்ட் உள்ள பக்கம் மேலாகவும், கீழாகவும் செல்லும். மேலாகச் செல்கையில், மேல் நோக்கி இருக்கும் அம்புக் குறி காட்டப்படும்.\nகீழாகச் செல்கையில், கீழ் நோக்கி இருக்கும் அம்புக் குறி காட்டப்படும். மேல், கீழ் செல்வதனை நிறுத்த, மவுஸின் இடது பட்டனை அழுத்தினால் போதும். தானாக ஸ்குரோல் செய்யப்படுவது நிறுத்தப்படும்.\nவழக்கமாக, காண்டெக்ஸ்ட் மெனு பெற ந���ம் மவுஸின் ரைட் பட்டனை அழுத்துவோம். அதனை நகர்த்த, காப்பி செய்திட அல்லது டாகுமெண்ட்டின் ஒரு பகுதியை லிங்க் செய்திடவும் பயன்படுத்தலாம்.\nநான் காப்பி அல்லது நகர்த்த வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் தேர்வு செய்கிறேன். பின்னர், மவுஸை அதில் வைத்து அழுத்தியவாறே, டாகுமெண்ட்டின் எந்தப் பகுதியில் அதனை ஒட்ட வேண்டுமோ, அங்கு இழுத்துச் செல்கிறேன்.\nஅப்போது மவுஸ் கர்சரை விட்டவுடன், அதில் கிடைக்கும் சிறிய பட்டியலில் Move here, Copy here, Link here, Create hyperlink மற்றும் Cancel ஆகிய ஆப்ஷன்கள் கிடைக்கும்.\nஇதில் என் விருப்பத்திற்கேற்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்கிறேன்.\nமேலே தரப்பட்டுள்ள பத்து மவுஸ் பயன்பாடு குறிப்புகளுடன் இன்னும் பல வசதிகளைத் தரும் குறிப்புகளை நீங்களாகவே இணையத்திலிருந்து பெற்றுப் பயன்படுத்தலாம்.\nஇந்த குறிப்புகளிலிருந்து மவுஸ் எந்த அளவிற்குப் பயனுள்ள ஒரு சாதனம் என்பதனை உணரலாம்.\nமேலும் இதுபோன்ற பயனுள்ள பதிவுகளை தொடர்ந்து வாசிக்க நமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.\ncomputer tips கம்ப்யூட்டர் டிப்ஸ்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nபாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் \nமென்பொருள் (Software) என்றால் என்ன\nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\n Man vs Wild ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் \nஆண்ட்ராய்ட் மொபைல்களில் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய\nசந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி \nபாதாம் பிஸ்தாவை விட இது சிறந்தது தெரியுமா\nவேர்க்கடலையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். வேர்க்கடலை என்றாலே அதில் கொழுப்பு அ…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/smart-investor/what-is-dividend-in-the-share-market", "date_download": "2020-02-28T02:46:26Z", "digest": "sha1:3OO2MWGXKH2JOABY5M6MVFUD2L7QN65N", "length": 33994, "nlines": 229, "source_domain": "www.vikatan.com", "title": "பங்கு முதலீட்டில் லாபம் தவிர இன்னொரு பலனும் இருக்கு தெரியும��? #SmartInvestorIn100Days நாள்- 47 | What is dividend in the share market?", "raw_content": "\nபங்கு முதலீட்டில் லாபம் தவிர இன்னொரு பலனும் இருக்கு தெரியுமா\nபங்கு முதலீட்டில் லாபம் தவிர இன்னொரு பலனும் இருக்கு தெரியுமா\nமுதலீட்டில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 16 டிப்ஸ்\n`காலம் மாறிவிட்டது; இனி செலவழித்தால் நல்லதா... சேமிக்கவே வேண்டாமா\nஃபைனான்ஷியல் மேனேஜ்மென்ட் என்றால் என்ன... ஓர் விரிவான அலசல்\nமுதலீட்டாளர்களே... தங்கமும், ரியல் எஸ்டேட் மட்டுமே முதலீடு அல்ல\nசம்பாதிக்க ஆரம்பித்ததும் முதலீட்டை தொடங்கிட வேண்டும்... ஏன் தெரியுமா\nஓய்வுக் காலத்திற்காக நிச்சயம் முதலீடு செய்ய வேண்டும்; ஏன் தெரியுமா\nபங்கு விலை போலவே கரன்சி விலையும் தொடர்ந்து மாறும்... ஏன் தெரியுமா\nஷேர்மார்க்கெட்டில் பங்குகளை மட்டுமல்ல... டாலரும் வாங்கிவிற்கலாம்... எப்படி\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடா... ஃபண்டு மேனேஜர் பற்றி தெரிஞ்சே ஆகணும்...ஏன்\nமியூச்சுவல் ஃபண்டு என்றால் என்ன அதில் எப்படி முதலீடு செய்வது அதில் எப்படி முதலீடு செய்வது\nபங்குச் சந்தை மூதலீட்டில் கவனிக்க வேண்டிய 5 முதலீட்டாளார் வகைகள்\nபங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களை யார் தீர்மானிக்கிறார்கள் தெரியுமா\nபங்குச்சந்தையா, மியூச்சுவல் ஃபண்டா... முதலீட்டுக்கு எது பெஸ்ட்\nநீண்டகால முதலீடு, டிவிடெண்ட் வருமானத்துக்கு ITC பங்குகள் பாதுகாப்பானவையா\nபங்குச் சந்தை: வரியை மிச்சம் செய்ய வழி... எப்போது பங்கு வாங்கலாம்\nவரப்போகிற பட்ஜெட், பங்குச் சந்தையை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கும் தெரியுமா\nசார்ட்டை வைத்து பங்கு விலைநகர்வை முன்கூட்டி கணிக்க முடியுமா\nஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்கின் 5 ஆண்டுகால விலை `சார்ட்' கற்றுத்தரும் பாடம்\nபங்குச்சந்தையில் `ஸ்டாப் லாஸ்' எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nபங்குச்சந்தையில் ஆப்ஷன் என்பது என்ன... அதனால் அதிக லாபம் கிடைக்குமா\nபங்குச் சந்தையில் `புட் ஆப்ஷன்', `கால் ஆப்ஷன்' என்றால் என்ன\nகேஷ் மற்றும் பியூச்சர் மார்க்கெட் - எதற்கு எவ்வளவு மார்ஜின்\nடெரிவேட்டிவ் மார்க்கெட்டில் பங்குகள் கைமாறுவதில்லையே... ஏன்\n`ஷார்ட் கவரிங்' செய்யும்போது பங்குகளின் விலை உயருமா\nகாலாண்டு முடிவுகளால் பங்கின் விலை உயரும்போது என்ன செய்ய வேண்டும்\nபியூச்சர் மார்க்கெட்டில் MRF நிறுவனத்தின் லாட் சைஸ் என்ன தெரியுமா\nடிரேட் செய்ய பொருத்தமான பங்குகளின் இரண்டு லட்சணங்கள்\nபங்குகள் டிரேடு செய்யும்போது கவனிக்க வேண்டிய 18 விஷயங்கள்\nடீலர்கள் சொல்வதைக் கேட்டு பங்குச்சந்தையில் டிரேடு செய்யலாமா\nபங்குச்சந்தையில் டிரேடு செய்ய பொருத்தமான பங்குகள்\nகாபி டே நிறுவன பங்குகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் படிப்பினைகள்\nபங்குச்சந்தையில் `பிரைஸ் டைம் பிரையாரிட்டி’ பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nவாங்கிய பங்குகளை உடனுக்குடன் விற்பது நல்ல அணுகுமுறையா\nபங்குகளை வாங்கிய அன்றே விற்றாலும் வரி செலுத்த வேண்டுமா\nபங்குகளை எப்போது விற்றால் வரிச்சலுகை கிடைக்கும்\nநடுத்தர மக்கள் பங்குச்சந்தையை தவிர்ப்பது சரியா\nபங்கின் முகமதிப்பு குறையும்போது மொத்த மதிப்பில் என்னென்ன மாற்றங்கள் நேரும்\nமுதலீட்டாளர்கள் பிரிஃபரென்ஸ் ஷேர்களை ஏன் வைத்திருக்க வேண்டும் தெரியுமா\nஈக்விட்டி கேப்பிட்டல், கடன்... இரண்டுக்கும் என்ன வேறுபாடு\nபோனஸ் அல்லது டிவிடெண்ட்... இரண்டில் எது பங்குதாரருக்கு நல்லது\nபங்குகளுக்கு போனஸ் ஷேர் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது\nபிரிட்டானியா கம்பெனி ஷேர் ஹோல்டர்களுக்கு தந்த போனஸ் என்ன தெரியுமா\nபங்கை வாங்குவதற்கு முன்பு, எந்தெந்த விஷயங்களை ஆராய வேண்டும்\nரிலையன்ஸ், டி.சி.எஸ் நிறுவனங்களில் `PE மல்டிப்பிள்' எப்படியிருக்கிறது\nபங்கின் விலை ஏறுவதும் இறங்குவதும் எதன் அடிப்படையில் தெரியுமா\nஏறுமுகத்தில் இருக்கும் பங்கின் விலை திடீரென சரிவது ஏன் தெரியுமா\nகுறியீட்டு எண்ணை வைத்து ஒரு பங்கின் போக்கை கணிக்க முடியுமா\nநிஃப்டி, சென்செக்ஸ்... இரண்டுக்குள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்வோம்\nபங்குச் சந்தையைத் தீர்மானிக்க, கணிக்க உதவும் 6 காலகட்டங்கள்\nஹர்ஷத் மேத்தாவால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட மாற்றம் என்ன தெரியுமா\nஇது பங்குச்சந்தையின் `டாப் கியர்' காலமா முதலீடு செய்யலாமா\nGDP குறைந்திருப்பதால் பங்குச்சந்தை மேலும் வீழ்ச்சியடையுமா\nRIL பங்குதாரர் முகேஷ் அம்பானி 2018-19ல் பெற்ற டிவிடெண்ட் எவ்வளவு தெரியுமா\nபங்கு முதலீட்டில் லாபம் தவிர இன்னொரு பலனும் இருக்கு தெரியுமா\nபோட்ட பணத்தைப்போல, பல மடங்கு ரிட்டர்ன் தரும் பங்குகளைக் கண்டறிவது எப்படி\nஒரு நிறுவனத்துக்கு `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்’ ஏன் முக்கியம்\nமார்க்கெட் கேப்பிட��டலைசேஷன் உயர்வதால் யாருக்கு லாபம்\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனி'ல் No 1 ஆனது எப்படி\n`சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்'-ல் சேமிப்பது பாதுகாப்பானதா\nபங்குச்சந்தையில் `சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்' என்றால் என்ன\nபங்குச் சந்தையிலும் `ப்ளூ சிப்' இருக்கிறது. அது என்ன தெரியுமா\nடி.சி.எஸ். பங்குகள் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு கொடுத்தது என்ன\nபங்குச்சந்தையில் பணம் பண்ண 2 சூத்திரங்கள்\nவாங்கிய பங்கை எப்போது விற்கவேண்டும் ஜுன்ஜுன்வாலா காட்டும் வழி\n178 கோடியை இழந்த ஜுன்ஜுன்வாலா கற்றுத்தரும் படிப்பினை\nபங்குச்சந்தையில் முதலீட்டு ரிஸ்க்கை கையாள்வது எப்படி\nபங்குச்சந்தையை சூதாட்டம் என்பது சரியா... உண்மை என்ன\nமும்பை பங்குச்சந்தைக்கும் தேசிய பங்குச்சந்தைக்கும் என்ன வேறுபாடு\n மியூச்சுவல் ஃபண்டில் எப்படி முதலீடு செய்யலாம்\nஒரு பங்கின் விலை ஏறவும் இறங்கவும் என்னவெல்லாம் காரணம்\nகையிலிருக்கும் பங்கை எப்போது விற்கவேண்டும், எப்போது விற்கக்கூடாது\nடாடா மோட்டார்ஸ், IRCTC பங்குகளால் கிடைத்த படிப்பினைகள்\nடெக்னிக்கல் அனலிசிஸ், ஒரு பங்கின் ஏற்ற இறக்கத்தை கணித்துச் சொல்லுமா\nநிறுவனங்களுக்கு ₹ 92,000 கோடி அபராதம்... எந்தெந்த பங்குகள் விழும், எழும்\nநிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் காட்டப்படும் லாபம் உண்மைதானா\nஇன்ஃபோசிஸ் செய்திருப்பது நம்பிக்கை துரோகம்.. பிரச்னையின் மறுபக்கம் #SmartinvestorIn100Days நாள் -24\nசிகரெட் புகைப்பவர்களுக்கு அதிக பிரீமியம்... ஏன்\nஇன்ஃபோசிஸ் பரிதாபங்கள்: இதை அன்றே செய்திருக்கலாம்\nநம்பிக்கையை இழந்த இன்ஃபோசிஸ்... பங்கு விலை இன்னும் வீழுமா\nபங்குகளை அடமானம் வைக்க ₹50,000 ரொக்கம் கட்ட வேண்டும்... ஏன்\nஅரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் எப்படி\nநிதிநிலை அறிக்கைக்குப் பின், இன்ஃபோசிஸ் விலை குறைந்தது, டி.சி.எஸ். விலை அதிகமானது... ஏன்\nரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் இனி நிப்பான் என பெயர்/நிர்வாகம் மாற்றம்.. நல்லதா, கெட்டதா\nபங்குச்சந்தையில் இன்ட்ரா-டே வர்த்தகம் ஒரு சூதாட்டமா\nஇன்ட்ரா-டே வர்த்தகம் லாபம் தருமா\nஎஸ் பேங்கில் என் வைப்பு நிதி பாதுகாப்பாக இருக்குமா\nமொமென்டம் பங்கு... கையிலிருக்கும் பறவையா... புதரிலிருக்கும் பறவையா\nநல்ல பங்குகள்... ஆபத்தான பங்குக��்... என்ன வித்தியாசம்\nயெஸ் பேங்க் பங்குகளில் இப்போது முதலீடு செய்யலாமா இன்னும் விலை வீழுமா\nஐ.ஆர்.சி.டி.சி - ஓவர் சப்ஸ்கிரிப்ஷன் சொல்லும் உண்மை.. அலர்ட்\n`ஜீ என்டர்டெயின்மென்ட்' பங்கில் இருக்கும் அந்த ஒரு சிக்கல்..\nஐ.ஆர்.சி.டி.சி. பங்குகளுக்கு ஐந்துக்கு எத்தனை ஸ்டார் ரேட்டிங்\nபங்குச் சந்தையின் கிரே மார்கெட்டை நம்பலாமா.... கூடாதா\nஎம்.ஆர்.எஃப். பங்குக்கு நடந்தது ஐ.ஆர்.சி.டி.சி-க்கு நடக்குமா\nஒரு லட்சம் ரூபாய்... தங்கம், ஷேர், ஃபிக்சட் டெபாசிட்.. எந்த முதலீட்டில் லாபம் அதிகம்\nபங்கு சந்தையில் முதலீடு செய்யும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nபங்குச்சந்தையில ஜெயிக்க எதெல்லாம் ரொம்ப முக்கியம் தெரிஞ்சுக்கலாம்\nநிர்மலா சீதாராமன் அறிவிப்பால் பொருளாதாரம் மீண்டுவிடுமா\nபங்குகளில் வட்டி போன்ற டிவிடெண்ட் தரும் பங்குகள் இருக்கின்றன. நஷ்டம் செய்யும் நிறுவனங்கள் மட்டும்தான் பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்காது. நல்ல நிர்வாகம் இருக்கும் பல நிறுவனங்கள், அவர்கள் கொடுக்கும் டிவிடெண்ட் தொகையைத் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேபோவார்கள்.\nபலரும் பங்குகளை வாங்குவது, அது விலை உயரும் என்கிற எதிர்பார்ப்பில்தான். விலை உயர்ந்தால் கிடைப்பது, `கேப்பிட்டல் கெயின்’ எனப்படும் முதல் பெருக்கம். 100 ரூபாய்க்கு பங்கை வாங்கி, 150 ரூபாய்க்கு விற்றால், 100 ரூபாய் `முதல்' 150 ரூபாயாகிவிட்டது. 50 ரூபாய் கேப்பிடல் கெயின்.\nபங்குகள் தரும் மற்றொரு பலனும் இருக்கிறது. பலரும் அதை உபரி வருமானமாகப் பார்க்கிறார்கள். அதற்காகவே பங்குகள் வாங்குவோரும் உண்டு. அதன் பெயர் டிவிடெண்ட்.\nவங்கி டெபாசிட்டுகளுக்கு ஆண்டுக்கு இவ்வளவு என்று வட்டி தருகிறார்கள். வங்கி டெபாசிட்டுகளுக்கு வட்டி மட்டும்தான் கொடுக்கப்படும். அதில் போடப்படும் பணம் பெருகாது. 10,000 ரூபாய் டெபாசிட் செய்துவிட்டு, வட்டியை அவ்வப்போது பெற்றுக்கொண்டுவிட்டால், திரும்பக் கிடைப்பது, போட்ட அசல் மட்டுமே.\nபங்குகளில் வட்டி போன்ற டிவிடெண்ட் தரும் பங்குகள் இருக்கின்றன. நஷ்டம் செய்யும் நிறுவனங்கள் மட்டும்தான் பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்காது. நல்ல நிர்வாகம் இருக்கும் பல நிறுவனங்கள், அவர்கள் கொடுக்கும் டிவிடெண்ட் தொகையைத் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேபோவார்கள்.\nகடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் அந்தப் பங்குக்கு வழங்கப்பட்டிருக்கும் டிவிடெண்ட் தொகைகளைப் பாருங்கள்.\nஇப்படியே... ஆண்டுக்கு ஒன்றிரண்டு, சில நேரங்களில் மூன்று முறைகள்கூட டிவிடெண்ட் வழங்குகிறார்கள். 2019-ல் வழங்கப்பட்ட 4000 % என்பது ஒரு சிறப்பு டிவிடெண்ட் என்பதால் அதை விட்டுவிடலாம். 2018-ல் 500, 500, 1800 சதவிகிதம் என்பதெல்லாம் இன்டரிம் அல்லது ஃபைனல் டிவிடெண்டுகள்.\nஒரு பங்குக்கு அதன் முக மதிப்பைப் போல 1,800 சதவிகிதம் என்றால், ஒரு ரூபாய் முகமதிப்புள்ள TCS நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கிற்கும், அதன் முகமதிப்பான 1 ரூபாய் போல, 18 மடங்கு டிவிடெண்ட் கொடுத்திருக்கிறார்கள் என்று பொருள். அதாவது, ஒரு பங்கிற்கு 18 ரூபாய் டிவிடெண்ட்.\nஇப்படி இன்டரிம், ஃபைனல் என்ற பெயர்களில் ஓர் ஆண்டிலேயே சாதாரணமாக 2500% , 3000% கொடுக்கிறார்கள். ஆண்டுக்கு 30 ரூபாய் டிவிடெண்ட்.\n TCS பரவாயில்லையே என்றும் தோன்றும். ஆனால், அவர்கள் கொடுக்கும் சதவிகிதம், 1 ரூபாய் முகமதிப்பின் மீது. டிவிடெண்ட் 3000% என்பது மிகமிக அதிகம்தான். ஆனால், சந்தையில் அந்தப் பங்கு ஒன்றின் விலையோ, 2000 ரூபாய் ஆயிற்றே. அதனால் இப்போது எவரும் TCS பங்கு வாங்கினால், அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 30 ரூபாய் டிவிடெண்ட் கிடைக்கும். ஆனால், அதைப் பெற 2000 ரூபாய் அல்லவா முதலீடு செய்ய வேண்டும்.\nஅப்படியென்றால், அது 100 ரூபாய் முதலுக்கு எவ்வளவு கணக்காகும்\nஒன்றரை ரூபாய் கணக்காகும். இந்த 1.5% என்பதை `டிவிடெண்ட் ஈல்டு என்பார்கள். `ஈல்டு’ என்றால் விளைச்சல் என்பது நேரடி அர்த்தம். TCS பங்கு இப்போது நடக்கிற விலைக்கு, கிடைக்கிற டிவிடெண்ட் 1.5%. அட 3000% என்றல்லவா மகிழ்ந்தேன் என்றால், அதுவும் சரிதான். ஆனால், அது `ஈல்டு’ அல்ல. நாம் 1 ரூபாய் பங்கை ஒரு ரூபாய்க்கே வாங்கியிருந்தால் நமக்கு டிவிடெண்டும். `டிவிடெண்ட் ஈல்டு’ம் ஒன்றே.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனி'ல் No 1 ஆனது எப்படி\nஒருவர், அவர் பங்கை வாங்கிய விலையைப் பொறுத்து அவருக்கு கிடைக்கும் ஈல்டு அமையும்.\nமுந்தைய அத்தியாயத்தில் பார்த்த LG பாலகிருஷ்ணா, பங்கு கொடுக்கும் டிவிடெண்ட், 50%. அதன் விலையை வைத்துப் பார்த்தால், அது கொடுக்கும் `டிவிடெண்ட் ஈல்டு’, 1.86%.\nநோசில் பங்கு கொடுக்கும் டிவிடெண்ட், 25% அதன் `டிவிடெண்ட் ஈல்டு’, 2.43%\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டிவிடெண்ட், 65% `டிவிடெண்ட் ஈல்டு’, 0.42%\nமார்க்���ெட் கேப்பிட்டலைசேஷன் உயர்வதால் யாருக்கு லாபம்\nஇப்படியாக டிவிடெண்ட் கொடுக்கும் எல்லா நிறுவனங்களின் `ஈல்டு' களும் என்னவென்று பார்க்கலாம். `ஈல்டு’ என்பது ஒரு பங்கின் முக மதிப்பு, அது கொடுக்கும் டிவிடெண்ட் சதவிகிதம் மற்றும் பங்கின் நடப்பு விலை ஆகியவற்றால் முடிவாவது, கணக்கிடப்படுவது. அதனால் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் போல டிவிடெண்ட் ஈல்டும் மாறிக்கொண்டேயிருக்கும்.\nசோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anumar.vayusutha.in/kovil14.html", "date_download": "2020-02-28T02:18:49Z", "digest": "sha1:ZVKT2Y73BDM7PVWNEDBBXCMAUCZTR443", "length": 29605, "nlines": 76, "source_domain": "anumar.vayusutha.in", "title": "Sri Anjaneya Swami Temples of India | அனுமன் காட்டிய திருச்சித்ரகூடம் , ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் | வாயுசுதா | அனுமன்| அனுமார்| ஆஞ்சநேயர்| ஹனுமார்| மாருதி|", "raw_content": "\nமுதல் பக்கம் - கோயில்கள் - கோயில் 14\nஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள்\nசைவர்களுடைய ’பாடல் பெற்ற ஸ்தல’ங்களில் முதலிடம் பெற்றுள்ள சிதம்பரத்தை வைஷ்ணவர்களும் தங்களுடைய நூற்றியெட்டு\n’திவ்யதேசங்களில் ஒன்றான ’தில்லை நகர் திருச்சித்ர கூடம்’ என்கிறார்கள். பரமேஸ்வரன் நடராஜாவாக ஏக ஆட்டம் ஆடும் அந்த க்ஷேத்ரத்திலே, அந்த ஆலயத்திலேயே மஹா மாயாவியான மஹாவிஷ்ணு கோவிந்தராஜா என்ற பெயரில் ஒரே தூக்கமாகத் தூங்கிக் கொண்டே ஜகத்ரக்ஷணம் பண்ணுகிறார் இந்த ஸந்நதிதான் திருமங்கையாழ்வாரும் குலசேகரப் பெருமாளும் மங்களாசாஸனம் செய்துள்ள தில்லை சித்ரகூடம் என்கிறார்கள்.\nஆனால் ஸ்வாமிநாதையருக்கோ [உ.வே.சுவாமிநாத அய்யர்] இந்த திவ்யதேசம் சிதம்பரம் இல்லை என்று அபிப்பிராயம். ’சித்ரகூடம்’ என்பது பெயரானால் அதிலுள்ள மூர்த்தி ராமசந்திர மூர்த்தியாகத்தான் இருக்கணும் பேர் சித்ரகூடம், பெருமாள் கோவிந்தராஜா என்றால் பொருத்தகே இல்லையே’ என்று அவருக்கு யோஜனை. சேஷ சயனம் செய்யும் மஹாவிஷ்ணுவை கோவிந்தராஜா என்று கிருஷ்ணராக ஆக்குவது மட்டும் ஸரியா என்றால், ஸரிதான். ஏனென்றால் கிருஷ்ணர் பூர்ணாவதாரம் என்ற முறையிலே அவரையும் மஹா விஷ்ணுவைய���ம் ஒருவராகவே பாவிப்பது வழக்கந்தான். திருப்பதி ஸ்ரீநிவாஸப் பெருமாளுக்கே “கோவிந்தா” தானே போடுகிறோம்\nஐயரின் கவனத்தில் பதிந்த இன்னொரு விஷயம், சித்ரகூடத்தைப் பாடியுள்ள குலசேகரர் தம்முடைய பெருமாள் திருமொழியின் அந்தப் பாசுரத்தில் முழுக்க ராமாயண ஸம்பவங்களையே சொல்லிக் கொண்டு போவதாகும். ஆனபடியால் ராமரை மூலவராகக் கொண்டு ராமக்ஷேத்ரமாகிய வேறேதோ தில்லைச் சித்ரகூடத்தைத் தான் சிதம்பரமாக நினைக்கும் வழக்கம் வந்து விட்டதா என்று ஐயர் ஆராய்ந்து கொண்டிருந்தார்.\nஒரு எதிர் கேள்வி கேட்கலாம். “குலசேகரர் ராமனையே இஷ்ட மூர்த்தியாக உபாஸித்தவர். பூர்வத்தில் இவர் சேர நாட்டு அரசராகத் திருவஞ்சிக்களத்திலிருந்து கொண்டு ஆட்சி நடத்திய போது ராமாயண உபந்நியாஸம் நடந்து, அதிலே ’ஜனஸ்தானத்திலிருந்த பதிநாலாயிரம் ராக்ஷஸர்களுடன் யுத்தம் செய்வதற்காக ராமர் தனி மனிதராகப் புறப்பட்டார்’ என்ற இடம் வந்தவுடன் இவர் பக்திப் பரவசத்தில் கால பேதங்களை மறந்துவிட்டார். ’என் ஸ்வாமி தனித்துப் போவதா இதோ என் ஸேனைகளைத் திரட்டிக் கொண்டு, கூட போவேன்’ என்று கிளம்பியிருக்கிறார். அவருக்கு ’அந்தா ராம மய’மாக இருந்ததால் திருக்கண்ணபுரத்தில் கூடத்தான் கௌஸல்யா தேவியின் பாவத்தில் குழந்தை ராமருக்கு தாலாட்டுப் பாடியிருக்கிறார். ஆகையால் கோவிந்தராஜாவையும் அவர் ராமராகப் பாடியிருப்பதில் ஆராய்ச்சிக்கான விஷயம் என்ன இருக்கிறது இதோ என் ஸேனைகளைத் திரட்டிக் கொண்டு, கூட போவேன்’ என்று கிளம்பியிருக்கிறார். அவருக்கு ’அந்தா ராம மய’மாக இருந்ததால் திருக்கண்ணபுரத்தில் கூடத்தான் கௌஸல்யா தேவியின் பாவத்தில் குழந்தை ராமருக்கு தாலாட்டுப் பாடியிருக்கிறார். ஆகையால் கோவிந்தராஜாவையும் அவர் ராமராகப் பாடியிருப்பதில் ஆராய்ச்சிக்கான விஷயம் என்ன இருக்கிறது\nஇதிலே எனக்கு ஒரு கட்சியும் இல்லை. ஸ்வாமிநாதையர் கருத்தைச் சொல்ல மட்டும் வந்தேன். அவர் அபிப்பிராயப்படி, திருக்கண்ணபுரத்தில் பாடிய மாதிரி ஜெனரலாக – பொதுப்படையாக இல்லாமல், சித்ரகூடத்தில் பாடியபோது,\nதில்லை நகர் திருச்சித்ர கூடத்தன்னுள்\nதிறல்விளக்கு மாருதியோ டமர்ந்தான் தன்னை\nஎன்று, இது ராமனின் மூர்த்தி இருக்கும் ஸந்நிதிதான் என்று திட்டமாகக் குறிப்பிட்டே காட்டியிருக்கிறது.\nதில்லை விள���கம் : ராம விக்ரஹச் சிறப்பு\nஇவருடைய அபிப்பிராயத்தை உறுதிப்படுத்தும் ஒரு விஷயம் கேள்விப்பட்டார். ’தில்லை விளாகம்’ என்று சிதம்பரத்தின் பேர் கொண்டதாக, தஞ்சாவூர் ஜில்லா திருத்துறைப் பூண்டி தாலுக்காவில் உள்ள கிராமத்தில் நூறு வருஷம் முந்தி ஸீதா-லக்ஷ்மண-ஹநுமத் ஸமேத ராமசந்திர மூர்த்தி விக்ரஹமும், சிவகாமஸுந்தரி ஸமேத ஸ்ரீமத நடராஜ விக்ரஹமும் பூமிக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டார். இவரும் உடனே உண்மையைக் கண்டெடுக்க ஆராய்ச்சியால் தோண்டினார்’. முடிவாக இந்த தில்லை விளாகம் தான் திருச்சித்ரகூடம் என்ற திவ்யதேசம் என்று தீர்மானம் பண்ணினார். ’உபய வேதாந்தி’யாக இல்லாவிட்டாலும், ’உபய’த்தில் ஒன்றான் திவ்ய ப்ரபந்தப் ’பெருமாள் திருமொழி’யில் இவர் செலுத்திய ஈடுபாடு பலனளித்து விட்டது\n’தில்லை’ விளாகம் என்று இன்று ஊர் பேரே இருப்பதால் இது ஆதியில் ’தில்லைச் சித்ரகூடம்’ என்று பேர் பெற்றிருக்கக் கூடும்தான். தில்லைக்குரிய நடராஜாவும், சித்ரகூடத்துக்கு உரிய ராமரும் சேர்ந்து இருக்கும் இந்த ஊருக்குத்தானே இந்தப் பேர் ரொம்பப் பொருத்தம்\nஇங்கே நடராஜ மூர்த்தி அகப்பட்டது எவ்விடத்திலென்றால், ’அம்பல ஊருணி’ என்ற குளத்தருகில். மறுபடியும் தில்லைச் சிற்றம்பல ஸம்பந்தம் வந்துவிடுகிறது அதாவது பூர்வகாலத்தில் இது இரண்டாவது சிதம்பரமாகக் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். இப்போதும் திருவெண்காட்டை ’ஆதி’ சிதம்பரம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். சிதம்பர தீக்ஷிதர் மூவாயிரவரில் ஒரு பிரிவினர் வெகு காலம் முன்பு தில்லை விளாகத்திலும் பூஜகர்களாக இருந்திருக்கலாம். அதனாலேயே குலசேகரப் பெருமாள் ’அந்தணர்க ளொருமூவா யிர்வரேத்த’ என்று பாடியிருக்கலாம்\nதில்லை விளாக்த்துக்கு உள்ள ராம ஸம்பந்தம் ரொம்ப ஸ்வாரஸ்யம் விக்ரஹம் கிடைத்த பிறகு கட்டிய கோவிலுக்கு புஷ்கரிணியாக இப்போது ’ராம தீர்த்தம்’ எனப்படுவதற்கு ரொம்ப காலமாக ’நல்ல பிள்ளை பெற்றாள் குளம்’ என்ற பெயர் வழங்கி வந்திருக்கிறது. யார் அந்த ’நல்ல பிள்ளை பெற்றாள்’ என்றால் கௌஸல்யா தேவிதான். “கௌஸல்யா ஸுப்ரஜா’ என்ற விச்வாமித்ரர் வாக்கால் இன்றைக்கும் விச்வ முழுவதும் ஸ்துதிக்கப் படுபவன் ராமன். ’ஸுப்ரஜா’வுக்கு நேர்தமிழ்தான் ’நல்ல பிள்ளை’ இவ்வூருக்கு���் பக்கத்தில் ’கழுவன் காடு’ இருக்கிறது-ஜடாயுக் கழகை நினைவுப்படுத்துவதாக. ’ஜாம்பவான் ஓடை’யும் இருக்கிறது. ஏழெட்டு மைலில் ’தம்பிக் கோட்டை’- லக்ஷ்மணன் பேரில் ஏற்பட்டது என்கிறார்கள். அப்புறம் ஆறேழு மைல் போனால் அதிராம்பட்டிணம் என்கிற அதிவீர ராமபட்டினம்.\nஇன்றைக்கு தெய்விகமான ரூப ஸௌந்தர்யத்துக்குப் பேர் போன விக்ரஹங்களாக ஒரு பத்துப் பதினைந்தை முதல் rankகள் கொடுத்துச் சொன்னால் அதில் தில்லை விளாகம் ராமரும் ஒருத்தராக இருப்பார். ஐந்தடி உயரத்துக்கு அந்தசந்தமாய் ஸர்வாங்க ஸுந்தரமாய் நிற்கும் ராமசந்திர மூர்த்தியை எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். நரம்புகள், ரேகைகள் கூடத் தெரிகிற மாதிரி அப்படியொரு நுட்பமான சிற்ப வேலைப்பாடு. ’வேலைப்பாடு’ என்று சொல்வது கூடத் தப்பு – சிற்பி கை வழியாக ஸ்ரீராமனே வந்திருக்கிறானென்று தான் சொல்லணும். இதிலேயுள்ள அநேக விசேஷங்களில் ஒன்று ’ராம சரம்’ என்கிற அம்பு மற்ற ஸ்தலங்களிலுள்ளது போல், கூர்முனைக் கோடியிலுள்ள தலைப்புற நுனியில் மொட்டையாகவோ, பிறை வடிவமாகவோ முடியாமல் ஒரு முக்கோணத்தைப் போல் முடிந்திருப்பது. இன்னொரு விசேஷம், இடதுகை மணிக்கட்டில் கௌஸல்யா தேவி-நல்ல பிள்ளை பெற்றாள்-அந்த நல்ல பிள்ளையின் வனவாஸத்தில் அதற்குத் தீங்குள் வராமலிருக்க வேண்டும் என்று கட்டிய ரக்ஷை காணப்படுவது.\nஸீதை, லக்ஷ்மணர், ஹநுமார் எல்லாமே நெஞ்சைக் கவர்கிற மூர்த்திகள். ஹநுமாரிடம் சிறப்பு அம்சம், ’திறல் விளங்கு மாருதி’ என்று ஆழ்வார் சொன்னது வீரத்தின் திறலாக இல்லாமல் பணிவின் திறலாக, பக்தியின் சக்தியாக வடித்தெடுக்கப் பட்டிருப்பதாகும். எங்கேயுமே யஜமானர் முன்பு அவர் அஸம்பாவிதமாக வீரத்தைக் காட்டிக் கொண்டு நிற்பதில்லை என்றாலும் இங்கே அடக்கத்திலும் அடக்கமாக இடது கையை உடம்பைச் சேர ஒட்டித் தொடையில் வைத்துக் கொண்டு வலது கையால் வாயைப் பொத்திக் கொண்டு நிற்கிறார்.\nபரத, சத்ருக்னர்களோடு பட்டாபிஷிக்தராக அமர்ந்த திருக்கோலத்தில் இல்லாமல், இப்படி ஸீதா, லக்ஷ்மண ஸமேதராக மாத்திரம் ராமர் நின்ற திருக்கோலத்தில் விளங்குகிற ஆலயங்களை ’சித்ரகூடம்’ என்று சொல்வது வழக்கம். வனவாஸத்தில் ஸீதா லக்ஷ்மணர்களோடு மாத்திரம் ராமர் இருந்ததில் முக்யமான இரண்டு இடங்கள் சித���ரகூடமும், பஞ்சவடியம் ஆகும். ஆனால் பஞ்சவடியில் ஸீதையின் அபஹரணம் நடந்ததால் அதைச் சொல்லாமல், இப்படி. மூவராக உள்ள ஸந்நிதியைச் சித்ரகூடம் என்றே சொல்கிறார்கள். சித்ரகூடத்தில் ஆஞ்ஜநேயர் ராமரிடம் வந்து சேரவில்லைதான். ஆனால் நாம் வழிபடும்போது ஒரு தெய்வத்தோடு அதன் பிரதம கிங்கரரையும் சேர்த்துத்தான் ஆராதிக்க வேண்டும். நந்திகேச்வரர் இல்லாமல் பரமேச்வரனையும், கருடாழ்வார் இல்லாமல் மஹாவிஷ்ணுவையும், ஆஞ்ஜநேயர் இல்லாமல் ராமரையும் பூஜிப்பதற்கில்லை என்பதாலேயே இங்கே ஆஞ்ஜநேயரும் காட்சி கொடுக்கிறார்.\nகண்டெடுத்த இந்த ராமர் ’ஸெட்’டுக்குப் புதிதாகக் கோயில் கட்டி வைத்ததில் இன்னொரு பாட்டி ஸம்பந்தம் வருகிறது. இவன் ஒரு ஸுமங்கலிப் பாட்டி. கோபால க்ருஷ்ணையர் என்ற என்ஜினீயரின் பத்தினி. தில்லை விளாகத்தில் ராம மூர்த்திக்குக் கோயில் கட்டுவதற்கென்று அறுபதினாயிரம் ரூபாய் எடுத்து வைத்தவள்- அல்லது பதியை எடுத்து வைக்கச் சொன்னவள்- அவள் தான். நூறு வருஷம் முந்தி அறுபதினாயிரம் என்றால் அது இன்று எத்தனையோ லக்ஷம்.\nஎவ்வளவு தூரம் வாஸ்தவமோ, இதைப்பற்றி இன்னொன்று கூடக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதாவது, அந்த அம்மாள், தர்மவதி, தாராளமாக அறுபதினாயிரம் தரணும் என்று புருஷரிடம் சொல்லி விட்டு ஸுமங்கலியாக ராமசரணாரவிந்தத்தை அடைந்து விட்டாளாம். அப்புறம் பத்திரம் எழுதும்போது அவள் பர்த்தாவுக்கு அவ்வளவு மனஸ் வராமல் ஆறாயிரம் கொடுத்தால் போதாதா என்று தோன்றியதாம். அப்படியே எழுத ஆரம்பித்தாராம். ’எண்ணால்’ ’எழுத்தால்’ என்று இரண்டு விதமாகத் தொகையைக் குறிப்பிட வேண்டுமல்லவா முதலில் ’எண்ணால்’ 6000 என்று எழுதப் போனவர் தம்மையறியாமல் மூன்று ஸைபர்களுக்கு அப்புறம் நாலாவதாக இன்னொரு ஸைபரும் போட்டு விட்டாராம். உடனே கண்டு கொண்டார். பத்து மடங்கு ஜாஸ்தியாக பார்யாள் விரும்பிய தொகையையே போட்டு விட்டோமென்று. ஆனாலும் மனஸிலே என்னவோ ஒன்று தைத்து, ’எழுதியதை அடித்து மாற்ற வேண்டாம்; அவளுடைய பக்தியின் ஸூக்ஷ்ம சக்தியும் ராமசந்திர மூர்த்தியின் பிரபாவமுந்தான் நம்மை இப்படி எழுதப் பண்ணியிருக்கிறது’ என்று தெளிவு ஏற்பட்டு, அறுபதினாயிரம் ரூபாயே கொடுத்துக் கோயிலைக் கட்டினாராம். இதற்குச் சில வருஷங்களுக்குப் பிறகு, யாரோ குடியானவன் அம்பலவூருணி அரு��ில் வெட்டின போது தில்லை விளாகத்துக்கு அந்த பேர் ஏற்படக் காரணமான நடராஜாவின் திவ்யமான பெரிய மூர்த்தி அம்பாளோடு கண்டெடுக்கப்பட்டது. விஷயம் பெரி. நா. மெ. கண. குடும்பத்து நாட்டுக் கோட்டைப் புண்யவானுக்குத் தெரிந்தது. உடனே அவர் நடராஜ மூர்த்திக்கே உரியதான ’ஸபை’ என்கிற அமைப்பில் கோயில் கட்டினார்.\nராமர் ஸெட், நடராஜா ஸெட் ஆகிய இரண்டுவகை விக்ரஹங்களும் ஒரே அமைப்பில் இருப்பதைக் கொண்டும், மற்ற தடயங்கள், ஊசு-அநுமானங்களிலிருந்தும் சிதம்பரத்தில் போலவே இங்கேயும் ஈச்வரன் நடராஜா, பெருமாள் ராமர் ஆகிய இருவர் ஸந்நிகளும் பக்கத்தில் பக்கத்தில் இருந்திருக்க வேண்டுமென்று தோன்றியதால் அவ்வாறே ஆலய நிர்மானம் செய்யப்பட்டது.\nஐயரின் ஆராய்ச்சிக்கு அப்புறம் தில்லை விளாகம் ரொம்ப பிரஸித்தி பெற்றுவிட்டது. இரண்டு மூர்த்திகளுக்குள் சிதம்பரத்தில் ஈச்வரன் – நடராஜா – முக்யஸ்தராக இருப்பதற்கு ஈடு செய்கிறாற்போல, இங்கே பெருமாள் – ராமர் – முக்யம் பெற்று அடியார்களை ஏராளமாக ஆகர்ஷிக்கிறார்.\nஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.\nபி.கு. : 1. ஸ்ரீ ராம விக்ரஹம் 1862-லும், நடராஜ விக்ரஹம் 1892லும் கண்டெடுக்கப்பட்டன. 1905ல் லால்குடி கோபால க்ருஷ்ணயரால்\nகோயில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1913ல் குடமுழுக்கு நடைப்பெற்றது\n2. மேலே குறிப்பிட்டுள்ள குலசேகரப் பெருமாள் அருளிய\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n751 தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்\nதிறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை\nஎல்லையில்சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற்\nறதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறா\nகொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள்\nகோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த\nநல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார்\nநலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே 10. 11\nகுலசேகரப் பெருமாள் திருவடிகளே சரணம்.\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\nகாற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது.\nஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.\nஅனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன்.\nபக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anumar.vayusutha.in/kovil47.html", "date_download": "2020-02-28T02:48:17Z", "digest": "sha1:6BAIDSVKBRZ6YHVQ4UMUHTJV2BITBEAE", "length": 23874, "nlines": 80, "source_domain": "anumar.vayusutha.in", "title": "ஶ்ரீ வியாசராஜ பிரதிஷ்டை செய்த - ஶ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், கண்டி, கடப்பா மாவட்டம், ஆந்திரா | SRI VYASARAJA PRADESHTA HANUMAN : SRI VEERA ANJANEYA SWAMY TEMPLE, GANDI, CUDDAPAH DISTRICT, ANDHRA PRADESH", "raw_content": "\nமுதல் பக்கம் - கோயில்கள் - கோயில் 47\nஶ்ரீ வியாசராஜ பிரதிஷ்டை செய்த\nஶ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், கண்டி,\nதிரு மோஹன் ராவ் மற்றும் தி.பி.ஜே.எஸ்.ராஜப்பா அவர்கள்\nகடப்பா என்னும் பெயர் ’கட்டபா’ என்கிற தெலுங்கு சொல்லிருந்து வந்தது. கட்டபா என்றால் வாசல் அல்லது நுழைவாயில் என்று பொருள். முன்பு ஶ்ரீ வெங்கடேஸ்வரரை தர்சிக்க இங்கிருந்து செல்வார்கள் அதனால் ’தேவுனி கட்டபா’ என்று அழைக்கப்பட்டது. பின் மருவி கடப்பா என்று அழைக்கப்படுகிறது.\nகடப்பாவின் அருகில் விம்பல்லி என்னும் கிராமம் உள்ளது. பாபாக்னி என்னும் நதி பாலகொண்டா மலைத்தொடர்கள் வழியாக வந்து, விம்பல்லி கிராமத்தில் ஓடுகிறது. பாலகொண்டா என்னும் பெயர் வர காரணம் இரண்டு வகையாக கூறப்படுகிறது. முதலாவதாக மலை சரிவுகளில் மேச்சலில்லிருக்கும் பசுகளிலிருந்து பால் அருகிலிருக்கும் கிராமங்களுக்கு கிடைப்பதால் மலை தொடர் பாலகொண்டா என்ற பெயர் பெற்றது. இரண்டாவதாக கூறப்படுவது பாபாக்னி நதி நீரின் நிறம் வெளுமையாக பால் போன்று உள்ளதால் மலைத்தொடர் பாலகொண்டா என்ற பெயர் பெற்றது. பால என்பது பாலையும் கொண்டா என்பது மலையையும் குறிக்கும் தெலுங்கு சொற்கள்.\nபாபாக்னி நதி நந்தி மலையில் தொடங்குகிறது. கடப்பா, சித்தூர், அனந்தபுரம் வழியோடி ராய்சொடி தாலுக்குக்கு சென்று, பினாங்கினி நதியில் கலக்கிறது. இன்று இது பென்னாறு என்று அழைக்கப்படுகிறது.\nபாபாக்னி என்று அந்நதிக்கு பெயர் வர காரணம் மிகவும் சுவாரசியமானது. இப்பகுதி முழுவதும் அடர்ந்த காட்டு பகுதியாக இருந்தது, அங்கு சென்சு என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர். அப்பகுதியில் வேட்டையாட வந்த மன்னர் ஒருவரால் சென்சு மக்களின் தலைவருக்கு மரணம் விளைந்தது. அதன் பின் மன்னருக்கு குஷ்ட ரோகத்தினால் அவதிபட வேண்டி வந்தது. எவ்வளவோ வைத்தியங்கள் பார்த்தும் அது சரியாகவில்லை. சென்சு தலைவரை கொன்றதின் பாபமாக இருக்கும் என பல க்ஷேத்திரங்களுக்கு சென்று வந்தான். இருப்பினும் குணமாகவில்லை. ’கண்டி க்ஷேத்திரத்தின் அருகில் இருக்கும் புனித நதியில் நீராடினால் வியாதி குணமாகும்’ என்ற அசரீரியின் வாக்கு கேட்டது. வாயு தேவரால் பூஜிக்கப்பட்டு தவமிருந்த இடமாதலால், கண்டி க்ஷேத்திரத்திற்கு வந்து மன்னர் அப்புனித நதியில் தினம் நீராடி தவம் மேற்கொண்டார். பின் சில நாட்களில் அவர் செய்த பாபம் மறைய வியாதியும் குணமாயிற்று. நதியில் நீராடல் பாபங்களை சாம்பலாகி விடுவதால் இப்புனித நதி பாபாக்னி [பாப+அக்னி] என்ற பெயரை உடையதாகிற்று.\nபாலகொண்டா மலைத்தொடர் தொகுப்பு ஒரு சிறிய பள்ளத்தாக்கை உருவாக்கியுள்ளது. மாரெல்லமாடகா என்னும் கிராமத்தினை வாயிலாக வைத்து பாபாக்னி நதி பாலகொண்டா பள்ளத்தாக்கில் பாய்கிறது.\nபள்ளத்தாக்கு என்பதனை ’கண்டி’ என்று தெலுங்கு மொழியில் கூறுவார்கள். சுமார் இருநூறு அடி உயரத்திலுள்ள பாலகொண்டா மலைத்தொடர் இடையே பாய்ந்து வரும் பாபாக்னி நதி கடப்பா பிரதேசத்தில் சம்வெளியை தொடுகிறது. கண்டி க்ஷேத்திரத்தில் மலைகளிடையே வடகிழக்கு பகுதியிலிருந்து வரும் பாபாக்னி நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது.\nபூமானந்தா ஆஸ்ரமத்தை சேர்ந்த ஶ்ரீ ராமகிருஷ்ணானந்தா ஸ்வாமிகள் இந்த க்ஷேத்திரத்தை கண்டி க்ஷேத்திரம் என்று அழைக்கலானார்.\nகண்டி க்ஷேத்திர ஶ்ரீ ஆஞ்சநேயர்\nபாபாக்னியின் வலது கரையை ஒட்டி அமைந்துள்ளது மிக அருமையான ஶ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயில். பார்க்க கண் கொள்ளா காட்சி. நதிகரை ஓரம், பின்னால் மலைத்தொடர், அமைதியான சூழல், நதி ஓடும் சப்தம் தவிர வேறு ஒன்றும் காதுக்கு எட்டாது.\nஅங்கு ஶ்ரீ ஆஞ்சநேயருக்கு கோயில் வந்தது மிக சுவாரசியமான நிகழ்வு. வாயு தேவர் பாபாக்னியின் கரையில் கண்டி க்ஷேத்திரத்தில் தவம் புரிந்து கொண்டிருந்தார். சீதையை தேடி ராமர் தெற்கு நோக்கி பயணித்த நேரமது. ராமரின் பாத துளிகளை பூஜித்த வாயு தேவர், இந்த க்ஷேத்திரத்தில் சற்று இளைபாறுமாறு கேட்டுக்கொண்டார். ராமர் தான் சீதையை தேடி தான் போவதாகவும், அயோத்தி செல்லும்கால் வாயுவின் உபசாரத்தினை ஏற்பதாகவும் கூறி விடைப்பெற்றார்.\nஇலங்கையில் ர���வணன் மறைவும், ராமரின் வெற்றியும் பற்றி செய்தி வாயு தேவருக்கு கிடைத்தது, பாலகொண்டா மலைத்தொடர்களிடையே இருந்த வாயு தேவர், அயோத்தி திரும்பும் ராமரை வரவேற்க மலைகளிடையே தங்கத்தினாலான தோரணங்கள் கட்டி, தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். ஶ்ரீராமரை வரவேற்க தயாராயினார்.\nஶ்ரீ ராமர் வரைந்த சித்திரம்\nவாயு தேவரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அயோத்திக்கு திரும்பி கொண்டிருந்த ராமர் இந்த க்ஷேத்திரத்தில் சற்றே இருந்து விட்டு கிளம்பினார். இங்கு இருந்த நேரத்திலும் ராமருக்கு தம்பி பரதனை பார்க்க சென்றிருந்த ஆஞ்சநேயரின் நினைவாகவே இருந்தது. தனது அம்பினால் அருகிலிருந்த கல்லில் ஆஞ்சநேயரின் சித்திரத்தை வரையலானார். அயோத்திக்கு புறப்பட்டு செல்வதற்கான அவசரத்தில் ஆஞ்சநேயரின் சித்திரம் முழுமையாக வரையும் முன் புறப்பட்டார். ஆஞ்சநேயரின் சித்திரம் முழுமை ஆக இடது சுண்டிவிரல் பாக்கியிருந்தது.\nமுடிவடையா ஶ்ரீஆஞ்சநேயர் சித்திரமும் ஶ்ரீவியாசராஜாவும்\nஶ்ரீ ராமரால் மிக மெல்லிய கோடுகளாய் வரையப்பட்ட ஶ்ரீஆஞ்சநேயரின் சித்திரத்தை ஶ்ரீவியாசராஜா அவர்கள் செதுக்கி சிற்பமாக வடித்தார். இன்று நாம் பார்க்கும் ஶ்ரீராமராலும் ஶ்ரீவியாசராஜாவும் நமக்கு அளித்த அறிய படைப்பு / பொக்கிஷம். ஶ்ரீராமர் வரைந்த சித்திரத்தை சிற்பமாக ஶ்ரீவியாசராஜா மாற்றும் பொழுது நடந்த நிகழ்வு மிக ஆச்சரிய தக்கது. ஹனுமாரின் பக்தரான ஶ்ரீவியாசராஜா, சித்திரதினை சிற்பமாக மாற்றும் பொழுது ஹீனப்பட்ட இடது சுண்டு விரலை நேர் செய்து செதுக்கினார். ஆனால் அவ்விடத்திலிருந்து இரத்தம் வருவதைக் கண்டு, தனது தவறை உணர்ந்தார். ஶ்ரீராம பக்தரான ஹனுமார், தன்னை ஶ்ரீராமர் எப்படி பார்த்தாரோ அப்படியே இருக்க விரும்பினார் என்பதனை உணர்ந்தார்.\nஶ்ரீவியாசராஜா அவர்கள் 1447 வருடம் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதியில் நந்நாளில் இக்கண்டி க்ஷேத்திரத்தில் ஶ்ரீஆஞ்சநேயருரை புனருத்தாரணம் செய்வித்தார்.\nதிரு தாமஸ் மன்ரோவும் கண்டி க்ஷேத்திரமும்\nவாயு தேவன் இந்த க்ஷேத்திரத்தில் ஶ்ரீராமரை வரவேற்க தங்க தோரணம் கட்டியது உண்மை, தோரணம் இரு மலைகளுக்கு இடையில் இருப்பதை இன்றும் பார்க்க முடியும். இக்கலியுகத்திலும் இறைவனிடம் பக்தியுள்ளவர்களுக்கு இத்தோரணம் தெரிந்துள்ளது. இப்பிறவியில் தனது கட��ைகளை பக்தியுடனும், சிரத்தையுடனும் செய்திருப்பரகள் கண்ணில் இத்தோரணம் தெரிவது சத்தியம். இதை கண்டவர் மறுபிறவியின்றி இருப்பார் என்பது தின்னம்.\nஅப்படி பட்ட பெரும் பாக்யம் ஶ்ரீ தாமஸ் மன்ரோவுக்கு கிடைக்கப் பெற்றது. அவர் கடப்பாவிற்கு கலக்டெராக இருந்த பொழுது இந்நிகழ்வு நடந்தது. அந்த நிகழ்வை, மதராஸ் மாவட்ட கெஸட், கடப்பா மாவட்டம், பகுதி-1, அத்யாயம்-1 பக்கம்-3, மற்றும் அத்யாயம் 15, பக்கம் - 217 ஆகிய இடங்களில் 01.10-1914 தேதியிட்ட கெஸடில் பதிவு செய்துள்ளார்.\nஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில் - கண்டி க்ஷேத்திரம்\nமத்வ சம்ரதாயத்தை பின்பற்றும் ஸ்வாமி வஸந்தாசார்யர் ஶ்ரீ ஹனுமாருக்கு இப்புனித க்ஷேத்திரத்தில் திருக்கோயில் கட்டினார். உலகினருக்கு ஶ்ரீ ஹனுமாரின் மகிமையை வெளிச்சம் போட்டு காட்டினார். இவ்வாஞ்சநேய பக்தர் பிற்காலத்தில் உடுகவி கண்டி ஆச்சார்யா என்று புகழ் பெற்றார். கடப்பா மாத்வ சங்கம் இவ்வாசரியரை பெருமை படுத்த அவருக்கு கோயில் வளாகத்தில் சிலை நிறுவியுள்ளனர். ஶ்ரீஹனுமாருக்கு அளிக்கப்படும் பிரஸாதம், அடுத்ததாக இவ்வாசரியருக்கு அளிக்கப்படுகிறது, பின்பே வினயோகிக்கப் படுகிறது.\nகண்டி க்ஷேத்திரத்தில் பகவான் மிகவும் தேஜஸ்வியாக ஜ்வலிக்கிறார். எப்படி இளம் சூரியன் பிரகாசமாக இருக்குமோ எப்படி ஜ்வலிக்கிறார். பகவான் தனது இடது திருக்கரத்தில் சௌகந்திகா [சுகமான மணம்] புஷ்பத்தை வைத்துள்ளார். இவரின் வலது திருக்கரம் அபய முத்திரை தரித்துள்ளது. தன் பக்தர்களுக்கு பயம் இன்மையை அருளுபவர் இவர். பகவானின் வால் எழுந்து தலைக்கு மேல் சென்று, நுனி சுருண்டு உள்ளது. பகவான் முகத்தில் மீசை வைத்துள்ளர். பகவானின் தோற்றம் பக்தர்களுக்கு பயமின்மை மட்டும் அளிக்கவில்லை, தைரியம், வீரம், விழிப்புணர்ச்சி எல்லாவற்றையும் அளிப்பவாரக அமைந்துள்ளது.\nஆந்திர பிரதேசத்தில் கடப்பா மாவட்டத்தில், சக்ரயபேட்டாவில் உள்ள வீரன்நாகாட்டு பள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த க்ஷேத்திரம் கண்டி க்ஷேத்திரம் என்று பிரபலம் ராய்சூட்டி செல்லும் வழியில், வேம்பள்ளியிலிருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ராய்சூட்டி அல்லது வேம்பள்ளியிலிருந்து பேருந்துகள் உள்ளன.\nகாலை 6மணி முதல் மதியம் 2மணி வரையிலும், திரும்பவும் மாலை 5மணி முதல் 8மணி வரையிலாக க���யில் திறந்திருக்கும். காலை வேத மந்திரத்தினால் பகவானுக்கு பள்ளி எழுச்சி நடைப்பெறுகிறது. வடைமாலையும், வெற்றலை மாலையும் பகவானுக்கு இங்கு விசேடமாக சாற்றப்படுகிறது. சந்திரமாண்ய சிரவண மாதத்தில் விசேடமாக பூஜைகள் செய்விக்கப் படுகிறது.\nபக்தர்களுக்கு பயமின்மை, தைரியம், வீரம், விழிப்புணர்ச்சி எல்லாவற்றையும் கண்ட மாத்திரத்தில் அளிக்க வல்ல கண்டி க்ஷேத்திர ஶ்ரீஆஞ்சநேயரை தரிசிப்போம் வாருங்கள்.\nதமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி\nஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\nமாதம் தோறும் விரிவடையும் வலை\nகாற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது.\nஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.\nஅனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன்.\nபக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/250-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-02-28T03:11:33Z", "digest": "sha1:I6EHSEXBTOADFEXLTQVDSB3PI2NBJAEC", "length": 8121, "nlines": 161, "source_domain": "colombotamil.lk", "title": "250 பூனைகளை வளர்க்கும் பெண்! Widgets Magazine", "raw_content": "ஊடக அறம், உண்மையின் நிறம்\n250 பூனைகளை வளர்க்கும் பெண்\n250 பூனைகளை வளர்க்கும் பெண்\nஇந்தோனேஷியாவைச் சேர்ந்த அகஸ்ட்டாவைச் சுற்றி பூனைக்கூட்டங்கள் சூழ்ந்தவாறே இருக்கின்றன.\nஇந்தோனேஷியாவின் மேற்கு ஜவாங் பகுதியில் உள்ளது பாருங் என்ற கிராமம். அங்கு தன் கணவர் முகமது லுப்தியுடன் வசித்து வரும் அகஸ்டா(45), அவரது வீட்டில் 250க்கும் மேற்பட்ட பூனைகளை பராமரித்து வருகிறார்.\nபூனைகளுக்கான காப்பகம் போலவே செயல்படும் அகஸ்டாவின் வீட்டில் எங்கு பார்த்தாலும் பூனைகள் சுற்றிக்கொண்டு இருக்கின்றன.\nசிறு வயதில் இருந்தே பூனைகள் மேல் பாசம் கொண்ட அகஸ்ட்டா, சாலைகளில் சுற்றித்திரியும் பூனைகளை கண்டால் தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்துவிடுகிறார்.\nமருத்துவம், உணவு, சுகாதாரம் என ஒரு நாளைக்கு 72 டொலர் வரை பூனைகளுக்காக அவர்கள் செலவிட்டு வருகின்றனர்.\nஅதிக பூனைகள் இருப்பதால் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியுள்ளதாகவும், அதனால் ஒரு நாளைக்கு இரண்டு முறை 5 பணியாளர்கள் வீட்டை சுத்தம் செய்வதாகவும் அகஸ்ட்டா தெரிவித்துள்ளார்.\nTamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்\n5 ஆண்டாக பாலியல் தொல்லை- வியாபாரியை கத்தியால் குத்தி கொன்ற பட்டதாரி பெண்\n‘என்னை இளவரசர் என்று அழைக்காதீர்கள்’ ஹரி விடுத்துள்ள கோரிக்கை\nபுனிதப் பயணிகளுக்கான விசாக்களைத் தற்காலிகமாய் ரத்துசெய்தது சவுதி அரேபியா\nசீனாவுக்கு வெளியே கொரோனா பாதிப்பு கணிசமான அதிகரிப்பு இல்லை: உலகச் சுகாதார நிறுவனம்\nCOVID-19 கிருமித்தொற்றால் சீனாவில் ஒரே நாளில் 242 பேர் மரணம்- சுமார் 15,000 பேர்…\nபாக்ஸர் படத்துக்காக அருண்விஜய் துணிந்த எடுத்த முடிவு\n153 தேசிய பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமனம்\nமஸ்கெலியாவில் வீட்டை விட்டு வெளியேறியவர் சடலமாக மீட்பு\n‘என்னை இளவரசர் என்று அழைக்காதீர்கள்’ ஹரி…\nமயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்டதாக பாடகி பகீர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-28T03:54:20Z", "digest": "sha1:GKW4RWPQMAJITS6LFZIRAH7B4BKAB532", "length": 4595, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "கலாபம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதினம் ஒரு சொல்: - 6 நவம்பர் 2011\n ஓடி நீ வா கலாப மயிலே\nபார்வைகளால் பல கதைகள் பேசிடலாம் கலாபக் காதலா (திரைப்பாடல், 'காக்க காக்க', 2003)\nஆதாரங்கள் ---கலாபம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 பெப்ரவரி 2012, 16:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-controversy-speech-on-tamil-nadu-good-governance-award-165147/", "date_download": "2020-02-28T03:59:18Z", "digest": "sha1:ZRT5MHCA3ASPYT57NSUOEIKHMA4TBSO3", "length": 18303, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "MK Stalin controversy speech - should beat who gave one as on Tamil Nadu good governance award - தமிழக அரசுக்கு நல்லாட்சி விருந்து தந்தவர்களை அடிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ஆவேசம்", "raw_content": "\nபெண் பாதுகாவலருடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ஆடிய மாஸ் டான்ஸ் – வைரல் வீடியோ\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nதமிழக அரசுக்கு நல்லாட்சி விருந்து தந்தவர்களை அடிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு எதிரான அதிமுகவின் தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என்று திங்கள்கிழமை கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு எதிரான அதிமுகவின் தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என்று திங்கள்கிழமை கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர ராஜாவின் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த திருமணவிழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மணமக்களை வாழ்த்திப் பேசினார்.\nஅப்போது அவர் பேசியதாவது: “மணமக்கள் எல்லா நலமும், வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். இன்றைய இளைஞர்கள் தவறுகளை தட்டிக்கேட்கும் துணிச்சலுடன் இருக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் மத்திய அரசுக்கு தலைவணங்கும் தமிழக அரசு போல மணமக்கள் மவுனமாக இருக்கக்கூடாது. மனம் திறந்து பேச வேண்டும். உண்மைக்கு துணிந்து குரல் கொடுக்க வேண்டும். நாட்டின் நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.\nதலைவர் கலைஞர் முதல் அமைச்சராக இருந்தபோது வணிகர் அமைப்புகளை கலந்து பேசிய பிறகுதான் பட்ஜெட் தயாரிப்பார். இன்று அந்த நிலை இல்லை.\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு அளித்த ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தற்போது அதனை எதிர்க்கின்றன. அதிமுகவும் அதற்கு ஆதரவாக 12 வாக்குகள் அளித்துள்ளது. இவர்கள் சிஏஏ-வை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினால் நானே இவர்களை பாராட்டுவேன்.\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு மவுனமாக உள்ளது. மாநில உரிமை பறிபோவதை தமிழக அரசால் தடுக்க முடியவில்லை. அதிமுக நடத்துவது கமிஷன் ஆட்சி. தற்போது இருக்கக் கூடிய ஆட்சி வியாபார ஆட்சி. மக்களுக்கு எதிரான அதிமுகவின் தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை முதல��ல் கூட்டிவந்து அடிக்க வேண்டும்.\nகுடியுரிமை திருத்த சட்டத்தை முழுமையாக நாம் எதிர்க்கிறோம். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றின் மூலம் மக்களை மதம், ஜாதி ரீதியாக பிரிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது.\nமத்திய பாஜக ஆட்சிக்கு ஆதரவாக இருந்தவர்கள்கூட மக்களை பிரித்தாள நினைக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறார்கள். கேரளா சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது.\nபீகார் மாநில முதல்வர் இப்போது இந்த சட்டத்தை எதிர்க்கிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் மத்திய பாஜக ஆட்சியின் பிரித்தாளும் சூழ்ச்சியை எதிர்க்கின்றன.\nஆனால், தமிழ்நாட்டை ஆளும் அ.தி.மு.க. அரசு பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வர வாக்களித்தது. இப்போது பெரும்பாலான மாநிலங்கள் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை ஆகியவற்றை எதிர்க்கின்றன.\nஆனால், தமிழக அ.தி.மு.க. அரசு எதிர்க்க முடியாமல் மவுனம் காக்கிறது. மக்கள் நலன்களில் அக்கறை காட்டவில்லை. மத்திய அரசுக்கு அடங்கிப்போகிறது.\nமக்களுக்கு எதிராக இருக்கும் இந்த அரசுக்கு நல்லாட்சி விருதை மத்திய அரசு கொடுத்துவிட்டதாக கூறுகிறார்கள். மக்களுக்கு எதிரானவர்களை தட்டிக்கேட்பதற்காகவே, தி.மு.க. கூட்டணி மத்திய அரசின் மக்கள் விரோத குடியுரிமை சட்டம் உள்ளிட்டவற்றை எதிர்க்கிறது. மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை தடுக்க போராட்டங்களை நடத்துகிறது.\nபெரியார் சமூக சீர்திருத்தங்களை கொண்டுவர பாடுபட்டார். ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்க இறுதி மூச்சு உள்ளவரை உழைத்தார். சுயமரியாதை இயக்கம் கண்டு பெண்களுக்கான சம உரிமையை பெற்றுத் தந்தவர் பெரியார். இன்று அவரையே விமர்சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.” இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nராஜ்யசபாவுக்கு திமுக வேட்பாளர்கள் யார், யார் ஒரு இடத்தைக் கேட்கும் காங்கிரஸ்\nதமிழக போலிஸ் தொடங்கிய வாட்ஸ்அப் குரூப் : இணைவது எப்படி\nதமிழகம் முழுவதும் பாஜக இன்று சிஏஏ ஆதரவுப் பேரணி\nதிருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி திடீர் மரணம்\nசேலம் தொகுதி திமுக எம்.பி. வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கு தள்ளுபடி\nடி.என்.பி.சி.குரூப் 1 தேர்வு முறைகேடு; சிபிஐ விசாரணை கோரி திமுக மனு\n2021 தேர்தல் : தனித்து போட்டியிடுவது திமுகவுக்கு லாபமா\nடெல்லி கலவரம் பலி எண்ணிக்கை 17, பள்ளிகள் மூடல்- தேர்வு ரத்து\n”எங்கள் இருவருக்கும் நிறைய பேர் கதை சொன்னார்கள்… ’எஸ்’ சொன்னது ’வானம் கொட்டட்டும்’ படத்திற்கு தான்\nநரைமுடியை சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்கும் மன அழுத்தம் – ஆய்வு\nநான் தளபதி விஜய்யோட பெரிய ரசிகை – நடிகை ராஷி கண்ணா உற்சாகம்\nராஷி கண்ணா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் எலோருக்கும் ஃபேவரைட் தளபதி விஜய்... நான் தளபதி விஜய்யோட பெரிய ஃபேன் என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார். ராஷி கண்ணா விஜய்யின் பெரிய ரசிகை என்று சொன்னதும் ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டு தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.\nவிஜய்யின் மாஸ்டர் 2வது சிங்கிள் டிராக்கிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்\nநடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் 2வது சிங்கிள் டிராக் இன்று மாளை 5 மணிக்கு வெளியாகிறது என்று விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் டிரென்ட் செய்து வருகின்றனர். இதனால் ரசிகர்கள் பலரும் மாஸ்டர் 2வது சிங்கிள் டிராக்கிற்காக காத்திருக்கின்றனர்.\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஇந்திய உச்சநீதிமன்ற 4 நீதிபதிகள் பரபரப்பு புகார் : உச்சநீதிமன்றத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வற்புறுத்தல்\nபெண் பாதுகாவலருடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ஆடிய மாஸ் டான்ஸ் – வைரல் வீடியோ\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nடாஸ்மாக் கடை வேண்டாம் கிராம சபையில் தீர்மானம்; நடைமுறைப்படுத்த அரசு தயக்கம் காட்டுவது ஏன்\nசெக்ஸ் வாழ்க்கையைப் பற்றி மன அழுத்தத்தில் இருக்கும் பல இளம் பெண்கள் – ஆய்வு ரிப்போர்ட்\nஅனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு; கலெக்டர்களுக்கு எச்சரிக்கை\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் பிரீத்தி ���ிந்தா; வைரல் வீடியோ\nபெண் பாதுகாவலருடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ஆடிய மாஸ் டான்ஸ் – வைரல் வீடியோ\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nராணுவ சீருடையை காப்பியடிக்கும் இதர பாதுகாப்பு படைகள், ஏன் எதிர்க்கிறது ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/anna-was-important-mgr-likewise-jayalalitha-also-important-295585.html", "date_download": "2020-02-28T03:01:27Z", "digest": "sha1:SXODCKQBE4YJMCEBC47XWM3OVEICCIQY", "length": 16767, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்.ஜி.ஆர். வழியில்.. ஓ.பி.எஸ் + இ.பி.எஸ். அணிகள் போட்ட அதிரடி தீர்மானம்! | Anna was important for MGR- Likewise Jayalalitha also important for ADMK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nசோனியா சொன்னார்.. மோடி செய்தார்\nமதத்தை வைத்து அரசியல்... ரஜினி விமர்சித்தது திமுகவை... பிளேட்டை திருப்பிப் போட்ட பொன் ராதாகிருஷ்ணன்\nபலாத்காரம் காலம் காலமாக நடக்கிறது. பாஜகவை ஆதரித்ததால் 11 மெடிக்கல் காலேஜ்.. திண்டுக்கல் சீனிவாசன்\nடெல்லி வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 82 பேர் படுகாயம்\nஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு- பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தின் அமைதியைக் குலைக்கும் எச். ராஜாவைக் கைது செய்ய சுப. வீரபாண்டியன் வலியுறுத்தல்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nFinance இந்தியா முழுவதும் ப்ரீபெய்டு மின்சாரம்.. 1.5 லட்சம் கோடி ரூபாயில் மெகா திட்டம்..\nTechnology 48எம்பி பிரைமரி கேமராவுடன் களமிறங்கும் விவோ வி19 ஸ்மார்ட்போன்.\nLifestyle இன்றைக்கு கன்னி ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்...\nMovies பிரபல நடிகை கடத்தித் துன்புறுத்தப்பட்ட வழக்கு... முக்கிய சாட்சியான மஞ்சு வாரியர் வாக்குமூலம்\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎம்.ஜி.ஆர். வழியில்.. ஓ.பி.எஸ் + இ.பி.எஸ். அணிகள் போட்ட அதிரடி தீர்மானம்\nஅதிமுக பொதுக்குழு���ில் தீர்மானம் நிறைவேற்றம்-வீடியோ\nசென்னை: அறிஞர் மட்டுமே என் தலைவர். அதிமுகவில் தலைவர் பதவி கிடையாது என்றார் எம்ஜிஆர். அதுபோல் ஜெயலலிதா மட்டுமே நிரந்தர பொதுச் செயலாளர் என்று அதிமுகவின் இரு அணிகளும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.\nஅண்ணாவின் திராவிட கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் எம்ஜிஆர். இதனால் திமுகவில் எம்ஜிஆர் இணைந்தார். இதனிடையே அண்ணா 1969-இல் மறைந்தார். அதன் பின்னர் கருணாநிதியின் கை திமுகவில் ஓங்கியது.\nஇந்த நேரத்தில் எம்ஜிஆருக்கும், கருணாநிதிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவின. இதனால் எம்ஜிஆர் திமுகவில் இருந்து விலகி அதிமுக என்ற கட்சியை 1972-இல் தொடங்கினார்.\nஅப்போது தனக்கு தலைவர் என்றால் அது அண்ணாதான். அதிமுகவின் தலைவர் பதவியை தான் ஏற்க விரும்பவில்லை என்று கூறிய எம்ஜிஆர் கடைசி வரை அதிமுகவில் தலைவர் பதவியை உருவாக்கவில்லை. மாறாக பொதுச் செயலாளர் பதவியை உருவாக்கி அதில் அமர்ந்தார்.\nஎம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் கடும் போராட்டத்துக்கு பின்னர் ஜெயலலிதா அதிமுகவை கைப்பற்றினார். அதன்பின்னர் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக வலம் வந்தார் ஜெயலலிதா.\nஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அதிமுகவின் பொதுக்குழு கூடியது.\nஇதில் பொதுச் செயலாளராக சசிகலாவின் நியமனம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே. இதனால் இனி பொதுச் செயலாளர் பதவியே இல்லை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅண்ணாவுக்காக தலைவர் பதவியே இல்லை என்று எம்ஜிஆர் கூறியது போல், ஜெயலலிதாவுக்காக பொதுச் செயலாளர் பதவியே இனி இல்லை என்று அதிமுகவினர் இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎம்ஜிஆருக்கு ஏன் காவி சட்டை.. ஓசி முருகன் சொல்லும் சூப்பர் விளக்கம்\n30 ஆண்டு எம்ஜிஆர் சிலையில் சட்டைக்கு திடீரென காவி சாயம்- திருவண்ணாமலை அருகே பரபரப்பு\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nஎம்.ஜி.ஆர்.தாத்தா... ஜெயலலிதா பாட்டி... அமைச்சர் திண்டுக்கல் சீன���வாசன் சிரிப்பு பேச்சு\nஎம்.ஜி.ஆர். 32-வது நினைவுத்தினம்... நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை\nஎம்ஜிஆர் சொன்ன அந்த வார்த்தை.. அப்படியே கட்டுப்பட்டார் என் அப்பா.. அவரை போய்.. பிரபு வேதனை\nபுதர் மண்டிப் போய்க் கிடக்கும் எம்ஜிஆர்.. தாத்தாவின் சிலைகளுக்கு இந்த கதியா.. பேரன் வேதனை\nமச்சக்கார முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.. யாருக்குமே கிடைக்காத 2 சூப்பர் விஷயங்கள்\nஎம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை அதிமுகவுடன் இணைக்கிறார் ஜெ.தீபா.. பரபரப்பு விளக்கம்\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி\nசட்டசபை கூட்டத்தொடர் நிறைவு.. எம்ஜிஆர், ஜெ., நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர்தூவி அஞ்சலி\n'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்'.. சட்டசபையில் பாட்டு பாடி பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmgr admk general council எம்ஜிஆர் அதிமுக பொதுக் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/09/blog-post_48.html", "date_download": "2020-02-28T03:42:02Z", "digest": "sha1:BQ66V5E5YL4ZOTC3TREVCUBMM2F3UK2E", "length": 8063, "nlines": 190, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: தத்துவமும் அரசனும்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசின் சொல்வளர்காடு ஒரு முக்கியமான நூல். குறிப்பாக யோகநிலையங்களிலே பயில்பவர்களுக்கு. யோகநிலையங்களில் தத்துவம் சொல்லிக்கொடுக்கப்படும். அதைச்சார்ந்து யோகம் அமையாது. தத்துவத்தை யோகமாக ஆக்கிக்கொள்வதற்கான பல படிநிலைகளை வெண்முரசிலே கண்டாலும் சொல்வளர்காடுதான் அதற்கு உச்சமென நினைக்கிறேன்\nசொல்வளர்காட்டிலே உச்சகட்ட தத்துவவிவாதங்களெல்லாம் வருகின்றன. ஆனால் அதிலிருந்து தர்மன் சென்றது அடுக்களைக்கு. அங்கிருந்து மெய்ஞானத்துக்கு. ஓர் அரசன் அறியவேண்டியது அதைத்தான். உயர்தத்துவமோ ஆன்மாவோ அல்ல. அடுக்களையும் பசியும்தான்\nஇதை எந்த ஆட்சியாளனுக்கும் சொல்லவேண்டும். பசியை விராடரூபனாக அவன் அறிந்துகொண்டால் அவன் சக்கரவர்த்தி. அவ்வளவுதான். வேறு ஞானங்கள் எல்லாம் இந்த முதன்மையானஞானத்துக்கு உதவவேண்டும், அவ்வளவுதான்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவ���தங்கள்\nஆத்மா - சாங்கியமும் சமணமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-january-10-2020-2/", "date_download": "2020-02-28T02:19:49Z", "digest": "sha1:6PYO6B2MTZ3WOFIVKBFWEPDCFPRHVBML", "length": 14267, "nlines": 157, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs January 10 2020 | WE SHINE ACADEMY", "raw_content": "\nதாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு சட்டப் பேரவைகளிலும், மக்களவையிலும் 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வகை செய்யும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்.\nதமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.\nஇந்தத் தீர்மானத்தில் ஆங்கிலோ இந்தியன் வகுப்பினருக்கு வழங்கப்பட்ட நியமன உறுப்பினர் பதவியை நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதமிழக சட்டப்பேரவையில் ஒரு நியமன உறுப்பினர் பதவி ஆங்கிலோ இந்தியன் வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nதமிழக சட்டப்பேரவை ஆங்கிலோ இந்தியன் நியமன எம்.எல்.ஏ – நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ்.\nகுழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்க்கு ஆண்டுக்கு ரூ.15,000 வழங்கும் “தாய்மடி” (அம்ம வொடி) திட்டத்தை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.\nஇதன் மூலம் 42 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 82 லட்சம் மாணவ மாணவிகள் பயன் அடைய உள்ளனர்.\nஇதற்காக அரசு ரூ.6,456 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யபப்ட்டுள்ளது.\nஅரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக ஆந்திர அரசு “அன்று – இன்று” என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.\nஆந்திர அரசு ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை தெலுங்கு மொழியை கட்டாயமாக்கியுள்ளது.\nஇந்தியாவில் அம்ம வொடி (தாய்மடி) திட்டத்தின் மூலம் பிள்ளைகளுடைய தாயின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டம் முதன் முதலாக தொடங்கப்பட்டுள்ளது.\nமூத்த குடிமக்களுக்கு வீட்டிலேயே ரேஷன் பொருள் விநியோகம் திட்டத்தை மத்திய பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.\nதனிமையில் வசிக்கும் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வீடுகளுக்கு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.\nமத்திய பிரதேச மாநிலத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் 83 லட்சம் குடும்பங்கள் பயன்பெறுவதாக தெரிவித்துள்ளது மாநில அரசு.\nமத்திய பிரதேச அரசு பொது விநியோக திட்டத்தினை செயல்படுத்த “எம்ரேஷன் மித்ரா” மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது.\nமத்தி��� பிரதேச மாநில கவர்னர் லால்ஜி டான்டன்\nமத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத்.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் “நிதி ஆயோக்” கூட்டம் டில்லியில் நடைபெற்றது.\nநிதி ஆயோக் அமைப்பின் சார்பில் பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர்கள், தொழில்துறை தலைவர்கள், வேளாண்துறை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.\nநாட்டின் பொருளாதாரத்தை வரும் 2024 – ம் ஆண்டுக்குள் 350 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nநிதி ஆயோக் என்பது மத்திய அரசின் கொள்கை குழுவாகும்.\nநிதி ஆயோக் ஜனவரி 1, 2015 அன்று அமைச்சரவை குழுவின் தீர்மானத்தின் மூலமாக அமைக்கப்பட்டது.\nநிதி ஆயோக் தலைவராக பிரதமரும், துணைத் தலைவராக ராஜீவ் குமாரும் உள்ளனர்.\n3-ஆவது கேலோ இந்தியா யூத் போட்டிகள் குவாஹாட்டியில் இன்று (10.01.2020) தொடங்குகிறது.\nமத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் 19 வகையான விளையாட்டுகள் நடத்தப்பட உள்ளன.\n37 மாநில, யூனியன் பிரதேசங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 17 வயது மற்றும் 21 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.\nகேலோ இந்தியா போட்டிகள் முதல் பதிப்பு டெல்லியிலும், இரண்டாவது பதிப்பு புனேயிலும் நடைபெற்றன.\nசுற்றுச் சூழலை பேணும் வகையில் மின்சார வாகனங்கள் முழுவதும் பயன்படுத்தப்பட உள்ளன.\nவெளிநாடு வாழ் இந்தியர் தினம் – ஜனவரி 9\nகாரணம் : தென்னாப்பிரிக்காவில் 20 ஆண்டுகளாக வசித்து வந்த காந்தியடிகள் 1915 – ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி நாடு திரும்பியதை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது.\nவெளிநாடு வாழ் இந்தியர் என்பது இந்தியக் கடவுச் சீட்டினை பெற்று வெளி நாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் ஆவர்.\nஇத்தினம் வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் பிரவாசி பாரதிய தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது.\nகுறள் பால் : அறத்துப்பால்\nகுறள் இயல் : இல்லறவியல்\nகுறள் அதிகாரம் : அன்புடைமை\nஅன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு\nவிளக்கம் : அரிய உயிருக்கு, உடம்போடு பொருந்திய தொடர்பு யாதெனின், அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையே என அறிஞர் கூறுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2473622", "date_download": "2020-02-28T03:24:30Z", "digest": "sha1:ILYWVFANEI6JYKAD7BNWUXZHRNSSPMCY", "length": 15964, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "கள்ளச்சாராயம் காய்ச்ச வெல்லம் கடத்தல்| Dinamalar", "raw_content": "\nசீனாவில் கொரோனா வைரசுக்கு பலி 2788 ஆக அதிகரிப்பு\n4.6 கோடி பேர் நேரலையில் ரசித்த 'நமஸ்தே டிரம்ப்' 1\nபா.ஜ., திரட்டிய நன்கொடை ரூ.742 கோடி; காங்., ரூ.148 கோடி\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை குறைவு\nசோனியா, ராகுல், பிரியங்காவுக்கு எதிராக மனு 3\nசிஏஏ அமல்படுத்துவதில் பின்வாங்க மாட்டோம்: சட்ட ... 8\nமெக்கா, மதீனா பயணம் ரத்து\nஜெமிமா நடனம்: சமூக வலைத்தளங்களில் வைரல்\nஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு 5\nகொரோனா பரவல்: ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nகள்ளச்சாராயம் காய்ச்ச வெல்லம் கடத்தல்\nஆத்துார்: கள்ளச்சாராயம் காய்ச்ச, வெல்லம், கடுக்காய் கடத்தலுக்கு பயன்படுத்திய, மினி லாரியை, வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nசேலம் மாவட்டம் தலைவாசல், சிறுவாச்சூர், எலந்தவாரி காப்புக்காடு பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, ஆத்துார் வனச்சரகர் அன்பழகன் தலைமையில் வனத்துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது வந்த, 'ஈசர்' மினி லாரியை நிறுத்தினர். டிரைவர் இறங்கி, வனப்பகுதி வழியாக தப்பியோடினார்.\nஅந்த வாகனத்தை சோதித்ததில், கள்ளசாராயம் காய்ச்சுவதற்காக, வெல்லம் - 20 மூட்டை, கடுக்காய் - 10 கிலோ கடத்தி சென்றது, தெரிய வந்தது.அந்த பொருட்களுடன், வாகனத்தையும், ஆத்துார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரிடம், வனத்துறையினர் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nரூ. 5 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்\nபஸ் கண்ணாடி உடைத்த இரு மாணவர்கள் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரூ. 5 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்\nபஸ் கண்ணாடி உடைத்த இரு மாணவர்கள் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2477934", "date_download": "2020-02-28T02:49:59Z", "digest": "sha1:IANNB52LVZP5DVI72HJEY2YDGGQRZU5T", "length": 17028, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "விஷம் வைத்து மகன் கொலை? கலெக்டரிடம் விவசாயி புகார்| Dinamalar", "raw_content": "\nசீனாவில் கொரோனா வைரசுக்கு பலி 2788 ஆக அதிகரிப்பு\n4.6 கோடி பேர் நேரலையில் ரசித்த 'நமஸ்தே டிரம்ப்'\nபா.ஜ., திரட்டிய நன்கொடை ரூ.742 கோடி; காங்., ரூ.148 கோடி\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை குறைவு\nசோனியா, ராகுல், பிரியங்காவுக்கு எதிராக மனு 1\nசிஏஏ அமல்படுத்துவதில் பின்வாங்க மாட்டோம்: சட்ட ... 4\nமெக்கா, மதீனா பயணம் ரத்து\nஜெமிமா நடனம்: சமூக வலைத்தளங்களில் வைரல்\nஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு 4\nகொரோனா பரவல்: ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nவிஷம் வைத்து மகன் கொலை\nசேலம்: சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அடுத்த சிக்கனம்பட்டி காட்டு வளையை சேர்ந்த விவசாயி பழனிசாமி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.\nஅதில் அவர், கூறியிருப்பதாவது: எனக்கு சொந்தமான மூன்றரை ஏக்கரில், ஒன்றரை ஏக்கர் நிலம், அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி, 70, என்பவருக்கு குத்தகைக்கு விடப்பட்டது. பின், குத்தகையை ரத்து செய்து, ஒரு ஏக்கர் நிலம், அவருக்கு கிரய ஒப்பந்தம் செய்து கொடுத்தேன். அதற்கு உடன்படாத, ஊமையான எனது மாற்றுத்திறனாளி மகன் சந்தோஷ், 22, அதில் கையெழுத்து போடவில்லை. அதனால், குப்புசாமி, குரோதத்தை வளர்த்து கொண்டார். சமீபத்தில், நான் பெங்களூரு சென்று திரும்பிய அன்று, சந்தோஷ் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். மேல் சிகிச்சைக்காக அவர் கடந்த, 3ல், சேலம், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அன்று மாலை, 6:25 மணியளவில் இறந்துவிட்டார். இந்நிலையில், குப்புசாமி தலைமறைவாக உள்ளதால், அவரது நடவடிக்கையில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து, ஓமலூர் போலீசில் புகார் கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே, மனு மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஆம்னி பஸ்சில் ரூ.1 கோடி நகை அபேஸ்: நான்கு தனிப்படை போலீஸ் விசாரணை\nகந்துவட்டி: தம்பதியர் தீக்குளிக்க முயற்சி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட மு���ையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆம்னி பஸ்சில் ரூ.1 கோடி நகை அபேஸ்: நான்கு தனிப்படை போலீஸ் விசாரணை\nகந்துவட்டி: தம்பதியர் தீக்குளிக்க முயற்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/77222-3-oscar-awards-for-1917-film.html", "date_download": "2020-02-28T02:25:57Z", "digest": "sha1:W6WAQ4Y7R27OD3UYRXN53R5N7YQDYKAM", "length": 10697, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "3 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது 1917 திரைப்படம்! | 3 Oscar Awards for 1917 Film", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n3 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது 1917 திரைப்படம்\nஉலக சினிமா கலைஞர்களாலும், ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 92வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று துவங்கியது.\nஇன்று நடைப்பெற்ற விழாவில் சிறந்த ஒலிக்கலவை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் என மூன்று ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது 1917 திரைப்படம்.\nசாம் மெண்டெஸ் இயக்கிய 1917 திரைப்படம், போர் எத்தனை கொடுமையானது என்பதையும், வழக்கமாக போர் என்றாலே வெறும் உயிரிழப்பு தொடர்பான விஷயம் மட்டுமேயல்ல என்பதனையும் அழுத்திச் சொன்னது 1917 திரைப்படம். ராணுவ வீரரான சாம் மெண்டெஸின் தாத்தாவான ஆல்ஃபிரட் மெண்டிஸ் சொன்ன கதைகளின் ஒரு சிறுபகுதிதான் இந்த 1917. மூன்று விருதுகளைப் பெற்ற 1917 படக்குழுவிற்கு உலகம் முழுவதும் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n92வது ஆஸ்கர் விருது விழா தொடங்கியது சிறந்த துணை நடிகர் பிராட் பிட்\nஅமைச்சருக்கு ரூ500 கோடி சொத்து இருக்கு நடவடிக்கை எடுங்க\nரஜினியின் அரசியல் ஆட்டம் ஸ்டார்ட்ஸ் ஏப்.14ல் புது கட்சி செப்டம்பரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்\n‘வாட்ஸ் அப்’ பின் அடுத்த அதிரடி இந்தியா முழுக்க அறிமுகமாகும் வாட்ஸ் அப் பே சேவை\n1. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n2. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n3. 10, 11, 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\n4. மெரினா கடற்கரையில் குளித்த போது சோகம் குடும்பத்தினர் கண்முன்னே இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்\n5. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n6. காத்துல பறக்குது திமுக பிரமுகரின் மானம்\n7. பொள்ளாச்சியில் திருமணம் செய்து ��ொண்ட இளம்நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n2020 ஆஸ்கர் விருதுகளை வென்ற படங்களின் முழு பட்டியல்\nசிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை ரெனீ வென்றார்\n ரெட் கார்ப்பெட்டைப் புறக்கணித்த விருது வெற்றியாளர்கள்\n92வது ஆஸ்கர் விருது விழா தொடங்கியது சிறந்த துணை நடிகர் பிராட் பிட்\n1. உலகம் அழியபோவதை உணர்த்தும் பாதாள உலகம்.. தரிசனம் செய்வோமா\n2. மகளின் சடலம் முன்னாள் கதறி அழுத தந்தை; பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர் - வைரல் வீடியோ\n3. 10, 11, 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\n4. மெரினா கடற்கரையில் குளித்த போது சோகம் குடும்பத்தினர் கண்முன்னே இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்\n5. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n6. காத்துல பறக்குது திமுக பிரமுகரின் மானம்\n7. பொள்ளாச்சியில் திருமணம் செய்து கொண்ட இளம்நடிகை\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/Arrest.html", "date_download": "2020-02-28T02:40:24Z", "digest": "sha1:I6XTZHJBM6NMP4AVFOJYYCZSDS6Q62HT", "length": 9083, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "முல்லையில் வெடிமருந்து கடத்தல்:இருவர் கைது? - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / முல்லையில் வெடிமருந்து கடத்தல்:இருவர் கைது\nமுல்லையில் வெடிமருந்து கடத்தல்:இருவர் கைது\nடாம்போ February 10, 2020 முல்லைத்தீவு\nமீன்பிடி நடவடிக்கைகளிற்கென சட்டவிரோதமாக வெடிபொருட்களை சேகரித்தமை தொடர்பில் முல்லைதீவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமுல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று வீடொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் போது குடும்பஸ்தர் ஒருவர் காயடைந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n;சம்பவத்தினை தொடர்ந்து வீட்டின் உரிமையாளரான காயமடைந்தவரின் தாயார் மற்றும் சகோதரன் காவல்துறையினரால்; கைதுசெய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் நேற்று முல்லைதீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவீட்டில் எறிகணை ஒன்றினை பிரித்து அதில் இருந்து வெடிமருந்து எடுக்க முற்பட்ட போது எறிகணை வெடித்தில் 48 வயதுடைய சூசைப்பிள்ளை புலலேந்திரன் என்ற குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவத்தினை தொடர்ந்து சிலாவத்தை வீட்டிலிருந்து மேலும் சில வெடி பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் பூட்டி இருந்த குறித்த வீட்டை சோதனை செய்த நிலையில் மேலும்; வெடிமருந்து பொருட்கள் வீட்டினுள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nவெடிமருத்து கடத்தலுடன் தொடர்புடைய காயமடைந்த குற்றவாளியினை மருத்துவமனை சிகிச்சையின் பின்னர் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nநீதிமன்றம் காட்டிய அதிரடி - யாழில் அடங்கியது பதற்றம்\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/funny-videos/?page=5", "date_download": "2020-02-28T02:29:09Z", "digest": "sha1:3XCQFHZR7L3JWHJKUOUFJOEAHAJDKWDR", "length": 4084, "nlines": 128, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nதிடிரென்று கோடீஸ்வரர் ஆகப்போகும் அந்த 4 ராசியினர் யார் தெரியுமா\nபட வாய்ப்பு இல்லாததால் பிரபல தமிழ் நடிகர் செய்த காரியம் ரசிகர்கள் அதிர்ச்சி | Kollywood News Latest\n| காதல் பட நடிகையின் தற்போதைய பரிதாப நிலை\nசற்றுமுன் பிரபல நடிகைக்கு நடந்த சோகம் கண்ணீரில் குடும்பம் | Kollywood News Latest | Tamil Cinema Seithigal\nசற்றுமுன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா பற்றி உண்மையை உடைத்த குமரன் | Pandian Stores Chitra and Kumaran Latest\nநடிகை ரேகாவை ஏமாற்றி கமல் செய்த சிலுமிஷம் லீக்கான வீடியோ | Actress Rekha | Kamal Haasan\nபட வாய்ப்புக்காக நடிகர் பிரசாந்த் செய்த காரியம் அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actor Prashanth Latest\n45வயதில் இளம் வாலிபருடன் கூத்தடிக்கும் சிம்ரன் வீடியோ | Actress Simran Bagga Latest Video\nஉறுதியான தமிழ் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர் லீக்கான ஆதாரம் | Bigg Boss Tamil Season 4 Contestant\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5/productscbm_778781/130/", "date_download": "2020-02-28T02:05:40Z", "digest": "sha1:NDY7MF6CLFCINIMPIGP3DA5JHLGZWBQP", "length": 39684, "nlines": 127, "source_domain": "www.siruppiddy.info", "title": "நீரிழிவை கட்டுப்படுத்தும் நாவற்பழம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > நீரிழிவை கட்டுப்படுத்தும் நாவற்பழம்\nநாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nநாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து சாப்பிட்டுவர, பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், இரத்தசோ​கை, மண்ணீரல் கோளாறுகள் மற்றும் குடற்புண் போன்றன கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்.\nமேலும் சிறுநீரகத்தில் ஏற்படும் வலிக்கு சிறந்தத் தீர்வாக ந���வற்பழம் விளங்குகின்றது. அதுமட்டுமின்றி, இது நீரிழிவு நோயையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறது. நீரிழிவு நோயாளிகள் நாவற்பழத்தின் விதைகளை எடுத்து, அவற்றை இடித்து தூள் செய்து தினசரி காலை, மாலை 1 கிராம் அளவு எடுத்து, தண்ணீருடன் கலந்து குடித்துவர, இந்நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது.\nமேலும் நாவற்பழத்தை 3 வேளை தவறாமல் சாப்பிட்டுவந்தால், 15 நாட்களில 10 சதவீதத்தை குறைத்துவிடலாம்.\nமரண அறிவித்தல் திரு முத்துச்சாமி செல்வராசா. சிறுப்பிட்டி 09-06-2019\nஇனி வெளிநாட்டிலிருந்தும்O/L, A/L பரீட்சை எழுதலாம்\nஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு – 26,066 பேருக்கு நேர்முகப் பரீட்சை\nகுறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 26,066 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.எதிர்வரும் நான்கு தினங்களுக்கு மாவட்டங்கள் தோறும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவிருப்பதாக அரச நிர்வாக அமைச்சின்...\nஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ள பாணின் விலை\nபாணின் விலை நாளை (26) நள்ளிரவு முதல் ஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.இதனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.செய்திகள் 25.02.2020\nயாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த கிராமசேவகர்\nகாய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிராம சேவையாளர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார் என தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.அளவெட்டி தெற்கு பகுதியினை சேர்ந்த சிறில் ரவிநேசன் வயது (36) என்ற நபரே உயிரிழந்தவர் ஆவார்.தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய...\nவவுனியாவில் கோர விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி\nவவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.நேற்றிரவு கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கிப்பயணித்த அரச பயணிகள் பேருந்தும் எதிர் திசையில் பயணித்த சிறிய ரக வானும் நேருக்கு நேர்...\nஇன்று முதல் வெங்காயத்திற்கான சில்லறை விலை அமுல்\nஇறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு இன்று (23) முதல் ���முலாகும் வகையில் அதிகபட்ச சில்லறை விலையாக 190 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.சந்தையில் கடந்த நாட்களில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...\nதிருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம்\nதிருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு 21.02.2020 சிவராத்திரி அன்று இரவு ஆலயத் திருப்பணிச் சபையாரால் நிகழ்த்தி வைக்கப்பட்டது.https://www.ketheeswaram.com/என்பது இதன் முகவரி ஆகும்.இந்த இணையத்தளம் ஊடாக அபிஷேகத்திற்கான முற்பதிவுகளை ...\nஅதிகாலையில் நேர்ந்த கோர விபத்து – குழந்தை பலி 40 பேர் காயம்\nதம்புளளை - மாத்தளை ஏ9 பிரதான வீதியின் நாலந்த பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.தனியார் பேருந்து இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இந்த பாரிய விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள...\nதிருக்கேதிச்சரத்தில் மகா சிவராத்திரி திருவிழா\nவரலாற்று புகழ்பெற்ற மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் 2020ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி பெருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுவரும் நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.உலகம் முழுவதும் இருந்து வருகைதந்த சிவ பக்தர்கள் மன்னார் பாலாவியில் நீராடி பாலாவி தீர்த்த நீரை திருக்கேதீச்சர...\n30 வருடங்களின் பின்னர் புத்துயிர் பெற்ற காங்கேசன்துறை புகையிரதம்\n30 வருடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த ஹான்ஸ்லெட்-7214 (HUNSLET - 7214) எனும் லொக்கோமோட்டிவ் புகையிரத இயந்திரம் புத்துயிர் பெற்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் காங்சேன்துறை சீமெந்து தொழிற்சாலையில் குரித்த புகையிரதம்...\nவடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை\nவடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டைதேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் கையெழுத்து வேட்டை ஒன்று இடம்பெற்று���்ளது.தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கில் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான த��ர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு--அதிர்ச்சி தகவல்\nதொண்டு நிறுவனங்கள், அறிவியலாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து 'ஆரோக்கியமான குழந்தைகள், சிறந்த எதிர்காலம்' (எச்.பி.பி.எஃப்) என்ற கூட்டமைப்பை செயல்படுத்தி வருகின்றனர். கருவுற்ற பெண்கள், பிறந்த குழந்தைகள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் ஆகியோருக்கான உடல்நலம், உணவுமுறை போன்ற அறிவுரைகளை இந்த அமைப்பு...\nகுழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்\nதற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.* 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித் தொட்டிலில் படுக்க வைக்கலாம். அல்லது தனி கட்டிலில் தாயிற்கு அருகே...\nமதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.''அலுவலகத்���ில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian...\nநாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து...\nமூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nஇந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும்...\nஉடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண்...\nஉடல் ஆரோக்கியத்தை பேணும் பச்சைப்பயறு\nநமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள். இதில் அதிக அளவு இரும்பு சத்தும் புரதசத்தும் உள்ளது. மாப்பொருளையும் குறைந்த அளவில் கொழுப்பு சத்தையும்...\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்\nபுரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும்.இது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான மூலக்கூறு ஆகும். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம்.இந்த...\n20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள்1 வாழைப்பழத்தின்...\nகுளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்சர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள...\nஇன்றைய ராசி பலன் 13.02.2019\nமேஷம்இன்று உங்கள் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படலாம். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.ரிஷபம்இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன்...\nஏழாலை அத்தியடி விநாயகர் கும்பாபிஷேகப் பெருவிழா இன்று\nயாழ்.ஏழாலை அத்தியடி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை(10)காலை-08.58 மணி முதல் 10.05 மணி வரையுள்ள சுபநேரத்தில் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டுள்ளது.இன்று காலை-07 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் மஹா கும்பாபிஷேக கிரியைகள்...\nசூரிச் சிவன் கோயில் இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவும் 05.05.2019 \nசூரிச் அருள் மிகு சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் நடாத்தும். அற்றார் அழி பசி தீர்த்தல் தாயக உணவுக் கண்காட்ச்சியும் விற்பனையும் தாயக இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சியும் எதிர்வரும் மே மாதம் ஞாற்றுக்கிழமை 05.05.2019 Oberglatt மண்டபத்தில் ...\nஇன்றைய ராசி பலன் 09.02.2019\nமேஷம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்���ேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.ரிஷபம் இன்று எந்த...\nஇன்றைய ராசி பலன் 08.02.2019\nமேஷம் இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகலாம். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் தொழிலில் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.ரிஷபம் இன்று குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள்...\nயாழ். ஊரெழு வீரகத்தி விநாயகர் மஹோற்சவம் நாளை ஆரம்பம்\n300 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த யாழ். ஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை வெள்ளிக்கிழமை(08.02.2019) முற்பகல்-10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.தொடர்ந்தும் பன்னிரண்டு தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-17...\nஇன்றைய ராசி பலன் 06.02.2019\nமேஷம் இன்று தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும்.ரிஷபம் இன்று உற்றார் உறவினர் வருகையால்...\nஇந்த 6 ராசிக்காரர்களும் பிறப்பிலேயே கல்நெஞ்சக்காரர்களாம்…\nஅன்பு காட்டுவது, அக்கறை செலுத்துவது, உணர்ச்சிகளை காட்டுவது போன்றவைதான் மனிதர்களை மற்ற உயிரினங்களிடம் இருந்து பிரித்து காட்டும். சிலருக்கு இந்த குணங்கள் பிறவியிலேயே இருக்கும், சிலர் தங்கள் அனுபவம் மூலம் இந்த குணங்களை பெற்றிருப்பார்கள். இதற்கு நேரெதிராக சில ராசிக்காரர்களுக்கு இந்த குணங்கள்...\nஇன்றைய ராசி பலன் 04.02.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் மதிக்கப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் அனுகூலம் கிட்டும்.ரிஷபம் இன்று எந்த காரியத்தை...\nஇன்று சனி மஹா பிரதோஷம்… எப்படி சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்..\nசிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ கா���த்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். பிற தோஷங்களை நீக்கும் வலிமை பிரதோஷத்திற்கு உண்டு. சிவனுக்கு உகந்த விஷேசங்களில் பிரதோஷமும் ஒன்று. அதிலும் சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/tag/vijay-sethupathi/", "date_download": "2020-02-28T03:08:59Z", "digest": "sha1:TBM676E3HI6J26ZOI7YZENPGY3G4LPF4", "length": 4314, "nlines": 84, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "Vijay Sethupathi", "raw_content": "\nமாஸ்டர் குட்டி ஸ்டோரி பாடலை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம்\nகாத்துவாக்குல சமந்தா, நயன்தாராவிடம் காதல் செய்யும் விஜய் சேதுபதி\nமத வெறியர்களுக்கு செருப்படி கொடுத்த விஜய் சேதுபதி – வைரலாகும் ட்வீட்\nVijay Sethupathiபோயி வேற வேலை இருந்தா பாருங்கடாவிஜய் சேதுபதி\nமாஸ்டர் படப்பிடிப்பின் விஜய்சேதுபதி குறித்த காட்சிகள் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சி\nமாஸ்டர் செகண்ட் லுக் போஸ்டர்\n2nd PosterMasterThalapathy 64VijayVijay Sethupathiதளபதி 64போஸ்டர்மாஸ்டர்விஜய்விஜய் சேதுபதி\nதளபதி64 இல் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம்\nதளபதி 64-ல் இணைந்த மற்றொரு பிரபலம்\nNassarThalapathy 64Vijay Sethupathiதளபதி 64நாசர்விஜய்விஜய் சேதுபதி\n‘தளபதி 64’ படப்பிடிப்புகள் கர்நாடகாவில் – தினந்தோறும் குவியும் ரசிகர்கள்\nவிஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் அசுரன் பட நடிகை\nManju WarrierVijay Sethupathiமஞ்சு வாரியர்விஜய் சேதுபதி\nவிருது விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த தளபதி 64 நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_blog_calendar&year=2009&month=04&day=16&modid=174", "date_download": "2020-02-28T02:32:57Z", "digest": "sha1:VR4BJHTRI3QMGX4MFY23AIOAU2BN3YH3", "length": 4745, "nlines": 89, "source_domain": "www.tamilcircle.net", "title": "Tamil Circle", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுலிகள் மீளவும் புத்துயிர்ப்பு பெறுவார்களா\nபி.இரயாகரன் - சமர் /\t2009\nதுரோகம் செய்யாது புலிகள் போராடி மடிந்தால், புலிகள் மீளவும் புத்துயிர்ப்பு பெற முடியாது. துரோகம் செய்தால், அரசுடன் சேர்ந்த கூலிக்குழுவாக நீடிப்பார்கள். இதற்கு வெளியில் முன்புபோல் அவர்கள் இருக்க முடியாது. இங்கு புலிகள் போராடி மடிந்தாலும், புலிகள் உருவாக்கிய வர்க்கம் தொடர்ந்து இருக்கும். ஆனால் அதன் பிரதிநிதியாக புலிகள் இருக்க முடியாது.\nதுரோகமும் அதன் மூடுமந்திர அரசியலும்\nபி.இரயாகரன் - சமர் /\t2009\nபுலிகள் துரோகிகள், இனியும் செய்ய துரோகம் என்று ஒன்று அதனிடமில்லை என்று கூறிக்கொண்டு சரணடையக் கோருகின்றனர். யாரிடம் தமிழ் மக்களின் எதிரியிடம். தமிழ் மக்களின் முதல் எதிரியுடன் புலிகள் சேர்வதையிட்டு, எமக்கு (பாட்டாளி வர்க்கத்தின் பெயரில் கூறுகின்றனர்) அக்கறையில்லை என்கின்றனர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/chennai-cop-murdered-by-his-lover", "date_download": "2020-02-28T03:32:54Z", "digest": "sha1:ATYRUCADNRG4BYV7HAB6KDM52YYQLXKT", "length": 11608, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "`என்னைத் தவிர எந்தப் பெண்ணுடனும் பேசக்கூடாது!' - சென்னைக் காவலரைப் பெட்ரோல் ஊற்றி எரித்த பெண் | chennai cop murdered by his lover", "raw_content": "\n`என்னைத் தவிர எந்தப் பெண்ணுடனும் பேசக்கூடாது' - சென்னைக் காவலரைப் பெட்ரோல் ஊற்றி எரித்த பெண்\nசென்னையில் போதையில் தூங்கிக்கொண்டிருந்த போலீஸ்காரரை தீ வைத்து எரித்துக் கொலை செய்த இளம்பெண், அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறி நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nசென்னை திருமுல்லைவாயல், சத்யமூர்த்திநகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (30). இவருக்கும் ஜெயா என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. வெங்கடேசன், தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 2-ம் அணியில் காவலராகப் பணியாற்றிவந்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு கணவன் மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். காவலர் வெங்கடேசன், மகளுடன் தனியாக வசித்துவந்தார்.\nஇந்த நிலையில், புளியந்தோப்பைச் சேர்ந்த திருமணமான ஆஷா என்ற பெண்ணுடன் வெங்கடேசனுக்குப் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு கணவன், குழந்தைகளைப் பிரிந்து வெங்கடேசனுடன் ஆஷா குடியிருந்துவந்தார். ஆரம்பத்தில் சந்தோஷமாகச் சென்ற இவர்களின் வாழ்க்கையில் பிரச்னை வரத் தொடங்கியது.\nஇந்தச் சமயத்தில் சில தினங்களுக்கு முன்பு வெங்கடேசன் மதுஅருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் வெங்கடேசனுக்கும் ஆஷாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது, வெங்கடேசன், `உன்னால் என் வாழ்க்கையில் நிம்மதியில்லை, நீ இப்படியே நடந்துகொண்டால், உன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன்.\nஇல்லையெனில் நான் தற்கொலை செய்துகொள்வேன்' என்று மிரட்டியுள்ளார். அதற்கு ஆஷா, `உன்னை நம்பித்தானே 2 குழந்தைகளை விட்டுவிட்டு உன்னுடன் வந்தேன்' என்று கூறியுள்ளார். இருவருக்கும் நடந்த வாய்த்தகராறு கைகலப்பாக மாறியுள்ளது. அதன்பிறகு போதையிலிருந்த வெங்கடேசன், தூங்கச் சென்றார்.\nதகராறு காரணமாக ஆஷா தூங்கவில்லை. நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த வெங்கடேசன் மீது பெட்ரோலை ஊற்றிப் பற்ற வைத்திருக்கிறார். இதனால் தீ மளமளவென வெங்கடேசனின் உடலில் பிடித்துள்ளது. இதனால் அவர் அலறித் துடித்துள்ளார். அதைப்பார்த்து மனம்மாறிய ஆஷா, தீயை அணைத்துள்ளார். பிறகு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.\nஆனால், 80 சதவிகிதத்துக்கு மேல் தீக்காயம் ஏற்பட்டிருந்ததால், சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்துவிட்டார். இதுகுறித்து உதவி கமிஷனர் ஜான்சுந்தர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் விசாரணை நடத்தினார். முதலில் காவலர் வெங்கடேசன், குடும்பத் தகராறில் தற்கொலை செய்து கொண்டதாக ஆஷா கூறியுள்ளார். ஆனால், தொடர்ந்து நடந்த விசாரணையில் வெங்கடேசனைக் கொலை செய்ததை ஆஷா ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரைப் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``வெங்கடேசனின் சொந்த ஊர் விழுப்புரம், பொய்யப்பாக்கம் கிராமம். தமிழகக் காவல் துறையில் காவலராக 2016-ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்த இவர், ஜெயா என்ற பெண்ணை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். முதல் திருமண வாழ்க்கை சில ஆண்டுகளிலேயே கசந்தது. இதனால் மகளுடன் வெங்கடேசன் தனியாக வசித்து வந்தார். இதன்பின்னர், புளியந்தோப்பைச் சேர்ந்த திருமணமான ஆஷா என்ற பெண்மணியுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. அவருடன் கடந்த 7 மாதங்களாக வெங்கடேசன் வாழ்ந்துவந்திருக்கிறார். வெங்கடேசனின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த ஆஷா, அவரின் செல்போனை எடுத்து அவர் யாருடன் பேசியுள்ளார் என்பதை ஆய்வு செய்து வந்திருக்கிறார்.\nகொலை வழக்கில் சிக்கிய ஆஷா\nமேலும் வெங்கடேசனிடம், `நீ என்னைத் தவிர எந்தப் பெண்ணுடன் பேசக் கூடாது' எனக் கூறிவந்துள்ளார். சில நாள்களாக வெங்கடேசனின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. இதனால் கடந்த 15 நாள்களாக இருவருக்கும் இடையே தக���ாறு ஏற்பட்டுவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தூங்கிக் கொண்டிருந்த வெங்கடேசன் மீது தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளார்\" என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2020/02/05/121410.html", "date_download": "2020-02-28T02:47:08Z", "digest": "sha1:XO6EFXMKKG4DMYKZT6HQ6E7WH2EYXR77", "length": 23845, "nlines": 192, "source_domain": "thinaboomi.com", "title": "தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடெல்லி வன்முறை: பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\nடெல்லி கலவரம்: ஜனாதிபதியிடம் காங்கிரஸ் மனு\nநீதிபதி இடமாற்றம் கொலிஜியம் அமைப்பு பரிந்துரையில் நடந்தது: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம்\nதஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nபுதன்கிழமை, 5 பெப்ரவரி 2020 ஆன்மிகம்\nதஞ்சை பெரிய கோவில் மகா குடமுழுக்கு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் ஓம் நமச்சிவாய கோஷம் அதிரசெய்தது.\n23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவிலில் (நேற்று)கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த 8 மாதங்களாக நடைபெற்றன. கோபுரங்கள் சீரமைப்பு, சாரம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான குடமுழுக்கு திருப்பணிகள் மும்முரமாக நடந்தன. கடந்த ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி கோவிலில் பாலாலயம் நடைபெற்றது. இந்த முறை யாகசாலை கோவில் வளாகத்தில் வைக்காமல் பாதுகாப்பு கருதி அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் அமைக்கப்பட்டது. அங்கு 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டது.\nகும்பாபிஷேகத்தையொட்டி நந்தி மண்டபம் முன்பு இருந்த பழைய கொடிமரம் அகற்றப்பட்டு சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட 40 அடி உயர தேக்கு மரத்தில் புதிய கொடிமரம் தயார் செய்யப்பட்டு கடந்த 27-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் கலசங்களுக்கு தங்க முலாம் பூசப்பட்டு கலசங்கள் அனைத்தும் தொன்மை மாறாமல் பொருத்தப்பட்டன. கலசங்களுக்கு ஊற்றுவதற்காக கங்கை, காவிரி, யமுனா உள்ளிட்ட பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீர் யானை மீது வைக்கப்பட்டு ஊர்வலமாக பெரிய கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேக விழாக்கள் கடந்த 27-ம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது. முதல் கால யாகசாலை பூஜை கடந்த 1-ம் தேதி தொடங்கி 2 மற்றும் 3- ம் தேதிகளில் 2, 3, 4 மற்றும் 5–-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை 6-–ம் கால யாகசாலை பூஜைகளும், மாலையில் 7-ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. கும்பாபிஷேகத்தையொட்டி தஞ்சை மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தஞ்சைக்கு வரத் தொடங்கினர். லட்சகணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண குவிந்ததால் தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டு மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தது.\nஅதை தொடர்ந்து தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு 8-ம் கால யாக பூஜையுடன் தொடங்கியது. 335 சிவாச்சாரியார்கள், 80 ஓதுவார்கள் கலந்து கொண்டு ஹோமம் நடத்தினர்.பின்னர் ஜபம், ஹோமம், நாடி சந்தானம், ஸ்பர்ஸாஹூதி நடைபெற்றது. காலை 7 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம், க்ரஹப்பீரீதி நடந்தது. இதனை பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்தனர். காலை 7 மணி முதல் பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண கோவிலுக்குள் வரிசையாக அனுப்பப்பட்டனர். அவர்களை போலீசார் கடும் சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். பக்தர்கள் கூட்டத்தால் கோவில் வளாகம் நிரம்பி வழிந்தது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட 705 கலசங்களை காலை 7.30 மணியளவில் சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், முக்கிய பிரமுகர்கள் யாகசாலையில் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.அதனை தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக கும்பாபிஷேகம் தொடங்க தயாரானது. 9.30 மணிக்கு சிவாச்சாரியார்கள் பெருவுடையார் சன்னதியான 216 அடி உயர ராஜ கோபுரத்தின் மீது புனித நீருடன் ஏறினர். பாதுகாப்பு கருதி அவர்களுடன் 2 போலீசார் சென்றனர். அப்போது மேள தாளங்கள் முழக்கப்பட்டது.ஒவ்வொரு படியாக சிவாச்சாரியார்கள் ஏறிச் சென்றபோது பக்தர்கள் பக்தி கோ‌ஷங்களை விண்ணை முட்டும் அளவுக்கு எழுப்பினர். இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை ராஜ கோபுரகலசத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்தனர். இதேபோல் மற்ற சன்னதி கோபுர கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு செய்யப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழ��களில் நடைபெற்றது பக்தர்களை பரவசப்படுத்தியது. தொடர்ந்து பெரிய கோவிலில் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்கள் அதனை தலைவணங்கி ஏற்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் வீட்டில் இருந்தபடியே கோடிக்கணக்கான பக்தர்கள் டி.வி.யில் நேரலையில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை பார்த்தனர். இதையடுத்து பெரிய நாயகி உடனுறை பெருவுடையார் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.\nவிழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் சோ. ராமசந்திரன், கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்,வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், கலெக்டர் கோவிந்தராவ் ஆகியோர் தலைமை தாங்கினர். விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்குடமுழுக்கு விழா குழு தலைவர் துரை.திருஞானம், உறுப்பினர்கள் பண்டரிநாதன், காந்தி, புண்ணியமூர்த்தி, சரவணன், அறிவுடைநம்பி, சாவித்ரி கோபால், பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nடெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள்: விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு - ஆம் ஆத்மி கவுன்சிலர் தொழிற்சாலைக்கு சீல்\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் மியான்மர் அதிபர் வின்மைன்ட் சந்திப்பு: 10 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து\nடெல்லி வன்முறை வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றம் - பிரியங்கா காந்தி கண்டனம்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குனர் சங்கர் விளக்கம்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்���ன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு\nஅரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிவது கட்டாயம்: தமிழக அரசு\nகாவிரி டெல்டா பகுதியில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு - ஓ.என்.ஜி.சி. கோரிக்கை நிராகரிப்பு\nடெல்லி கலவரத்தால் ஏற்பட்ட உயிர் பலி - ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை\nஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\nஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 22 பேர் பலி\nசென்னை - கோவா மோதும் அரை இறுதி டிக்கெட் விற்பனை\nஇந்தியா - நியூசி. மோதும் 2 வது டெஸ்டில் தொடக்க வீரர் பிரித்வி ஷா விளையாடுவாரா\nஐ.பி.எல். 2020 : சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் மீண்டும் கேப்டனாக நியமனம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 248 குறைந்தது\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ. 168 உயர்வு\nஇந்திய பயணம் மிகப்பெரும் வெற்றி: அமெரிக்கா திரும்பிய பின் டிரம்ப் தகவல்\nவா‌ஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்திய பயணம் குறித்து தனது டுவிட்டர் தளத்தில் சில கருத்துகளை ...\nஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\nடோக்கியோ : உலகிலேயே மிக வயதான மனிதராக அறியப்பட்ட ஜப்பானை சேர்ந்த சிடேட்சு வடானபி உடல் நலக்குறைவால் ...\nடெல்லி கலவரம் எதிரொலி: பாக். மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை\nஇஸ்லாமாபாத் : டெல்லி கலவரம் எதிரொலியாக, பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.குடியுரிமை ...\nபூமி கண்காணிப்புக்கான செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 5-ம் தேதி ஏவப்படுகிறது\nபூமி கண்காணிப்புக்கான ஜிசாட்-1 செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி-எப்10 ராக்கெட் மூலம் வரும் 5-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. ...\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ...\nவெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2020\n1இந்திய பயணம் மிகப்பெரும் வெற்றி: அமெரிக்கா திரும்பிய பின் டிரம்ப் தகவல்\n2டெல்லி வன்முறை: பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\n3நீதிபதி இடமாற்றம் கொலிஜியம் அமைப்பு பரிந்துரையில் நடந்தது: மத்திய அமைச்சர்...\n4ஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sltj.lk/?p=273", "date_download": "2020-02-28T03:22:12Z", "digest": "sha1:NMA2R7BK2CUG2NQ2W75K7VIIJMGYFY4V", "length": 15165, "nlines": 191, "source_domain": "www.sltj.lk", "title": "SLTJ கொழும்பு மாவட்ட திருக்குர்ஆன் மாநாடு | SLTJ Official Website", "raw_content": "\nSLTJ சம்மாந்துறைக் கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nஅம்பாறை மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு\nமருதமுனை கிளையின் தினம் ஒரு ஹதீஸ் நிகழ்ச்சி\nஸக்காத் வசூலிப்பு மற்றும் வினியோகிப்பு நடவடிக்கைகள்\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllதிடல் தொழுகைதிருக்குர்ஆன் அன்பழிப்புநிர்வாக நிகழ்ச்சிகள்பிரச்சார நிகழ்சிகள்பொதுகூட்டங்கள்மாநாடுகள்வழக்குகள்விசேட நிகழ்ச்சிகள்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 9வது தேசிய பொதுக்குழு\nதவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னால் உறுப்பினர் மீது பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை…\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பில் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை\nAllகிளைகளுக்கான பதிவிரக்கங்கள்நிகழ்ச்சி அறிவிப்புபிறை அறிவிப்புமுக்கிய அறிவிப்பு\nசூரிய கிரகணம் தென்பட்டால் தொழுவது நபிவழி\nரபீவுல் அவ்வல் மாதத்திற��க்கான பிறை அறிவிப்பு\nதீவிரவாதத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள்\nAllஇரத்தான நிகழ்ச்சிகள்உதவிகள்நிவாரண நிகழ்வுகள்போதை ஒழிப்புவிருதுகள்\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் களத்தில்\nகொழும்பு பெட்டா ஐந்துலாம்பு சந்தியில் தற்போது இலவச ஜூஸ் வினியோகம்.\nசிறப்பாக நடந்து முடிந்த இரத்ததான முகாம்\nசாய்ந்தமருது கிளையில் நடைபெற்ற இரத்ததானம் முகாம்\nஅழைப்பு – ஜனவரி பெப்ரவரி – 2019\nSLTJ கொழும்பு மாவட்ட திருக்குர்ஆன் மாநாடு\n17/02/2019 அன்று SLTJ கொழும்பு மாவட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட திருக் குர்ஆன் மாநாட்டில் சிறுவர்களுடைய நிகழ்ச்சி புகைப்படம் மற்றும் பட்டிமன்றம் தீர்மானம் வாதித்தல் புகைப்படம்\nPrevious articleபோதை பொருள் பாவனைக்கு எதிராக மத்ரஸா மாணவர்களின் நடைப் பயணம்.\nNext articleகேகல்லை நகரில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை உதயம் அல்ஹம்துலில்லாஹ்\nSLTJ மல்வானை கிளையில் இன்று நடைபெற்ற சூரிய கிரகணத் தொழுகை.\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பில் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை\nகொட்டும் மழையிலும் சிறப்பாக நடந்து முடிந்த வாழைத் தோட்டம் கிளை மார்க்க விளக்க நிகழ்ச்சி\nஇஸ்லாத்தை ஏற்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு\nபோதை பொருள் பாவனைக்கு எதிராக மத்ரஸா மாணவர்களின் நடைப் பயணம்.\nதிருக் குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு SLTJ மாபோலை கிளை நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்.\nபலஸ்தீனுக்கு ஓர் காசா... ரஷ்யாவுக்கு ஓர் செசன்யா... இந்தியாவுக்கு ஓர் காஷ்மீர்... மியன்மாருக்கு ஓர் ரோஹிங்கியா...\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nகொழும்பு மாவட்ட மர்கஸ் SLTJ - December 31, 2019\n நாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கம் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்...\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nகொழும்பு மாவட்ட மர்கஸ் SLTJ - December 31, 2019\n நாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கம்...\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/veluprabhakaran-says-about-the-help-of-rajinikanth-news-252065", "date_download": "2020-02-28T02:44:55Z", "digest": "sha1:YHF5KNPGAJ45TBM4PSTGPU5WGWQ5NKX2", "length": 9377, "nlines": 159, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Veluprabhakaran says about the help of Rajinikanth - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » வேலுபிரபாகரனுக்கு ரஜினி உதவியது உண்மையா\nவேலுபிரபாகரனுக்கு ரஜினி உதவியது உண்மையா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அனைத்து அரசியல் தலைவர்களும் குற்றம்சாட்டிய நிலையில் இதுகுறித்து நடிகரும், நடன இயக்குனரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.\nஅந்த அறிக்கையில் ’பெரியார் மீது ரஜினிகாந்த் மிகுந்த மரியாதை வைத்திருப்பவர் என்றும் அவர் பெரியாரை அவமதிக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறினார் என்றும் பெரியாரின் கருத்துக்களைக் கொண்டு வேலு பிரபாகரன் இயக்கிய திரைப் படத்தை ரிலீஸ் செய்ய ரஜினிகாந்த் தான் மிகப் பெரிய தொகை கொடுத்து உதவியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்த வேலு பிரபாகரன் அவர்கள் ’தான் பெரியாரின் கொள்கைகளை தன்னுடைய படத்தில் கூறி வருவதாகவும் ஆனால் தனக்கு பெரியாரின் கொள்கைகளை கடைபிடிப்பவர்களே உதவி செய்யவில்லை என்றும் கூறினார்.\nதான் இயக்கிய படம் ஒன்று ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்த போது ரஜினிகாந்த் தன்னை அழைத்து ரூபாய் 5 லட்சம் கொடுத்து உதவியதாகவும் பெரியார் ஆதரவாளர்களே தனக்கு உதவாத போது ஆன்மீக கொள்கை கொண்ட ரஜினிகாந்த் உதவியது தனக்கு ஆச்சரியத்தை அளிப்பதாகவும் கூறியுள்ளார் இதிலிருந்து ராகவாலாரன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது உண்மை என்பது புரிய வருகிறது.\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட த்ரிஷா படத்தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தில் அறிமுகமாகும் பிரபலத்தின் மகள்\n'இந்தியன் 2' விபத்து: முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு செய்த பிரபலம்\n'திரெளபதி' படத்திற்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும்: பிரபல அரசியல்வாதி\nரஜினி, கமலுக்கு போட்டியாக விரும்பவில்லை: பார்த்திபன்\nபிரியாணி விருந்துடன் முடிவடைந்த ப்ரியா பவானிசங்கரின் அடுத்த படம்\n'ஜூராசிக் வேர்ல்ட் 3' படத்தின் டைட்டில், இயக்குனர், ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரஜினியின் ப��ட்டிக்கு வந்த முதல் எதிர்ப்பு\nநம்பிக்கை கொடுங்கள், நன்மை விளையும்: டெல்லி வன்முறை குறித்து வைரமுத்து\n'மாஸ்டர்' நடிகரை மிரட்டிய விஜய் ரசிகர்: டுவிட்டரில் பரபரப்பு\n'இந்தியன் 2' விபத்து: கமல் கடிதத்திற்கு லைகா பதில்\nடெல்லி வன்முறை: பா.ரஞ்சித்துக்கு காயத்ரி ரகுராம் கேள்வி\nரஜினியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஈரானிய ரீமேக் படத்திற்கு இசையமைக்கும் இசைஞானி\nசமந்தாவின் குரலாக நான் இருப்பது எனக்கு பெருமை: பிரபல பாடகி\nடெல்லி வன்முறை உளவுத்துறையின் தோல்வி: ரஜினிகாந்த்\nஅடுத்த கட்டத்திற்கு செல்கிறது தளபதி விஜய்யின் 'மாஸ்டர்'\nடப்பிங் பேச மறுத்தாரா யோகிபாபு\nபா ரஞ்சித் படத்தில் மகிழ்திருமேனி நடிக்கிறாரா\nபா ரஞ்சித் படத்தில் மகிழ்திருமேனி நடிக்கிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://guidetoislam.com/ta/tag/islamic-beliefs", "date_download": "2020-02-28T01:58:59Z", "digest": "sha1:LWIW3GE2VK5ZDXY56FHNAWTWRWZRY6U7", "length": 9558, "nlines": 163, "source_domain": "guidetoislam.com", "title": "இஸ்லாத்தின் நம்பிக்கைகள்", "raw_content": "\nநன்மையை ஏவுதலும் தீன்மையை தடுத்தலும்\nலைலத்துல் கத்ர் ஒரு நோக்கு\nபிள்ளை வளர்ப்பும், பெற்றோரினதும் பிள்ளைகளினதும் கடமைகளும்\nபெண்கள் முகம் மறைப்பது வணக்கமா வழக்கமா \nஅடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள்\nநபி ( ஸல் ) அவர்களின் தொழு கை\nகடவுள் பற்றிய இஸ்லாமிய கோட்பாடு\nநோன்பும் அதன் சட்ட திட்டங்களும்\nஉண்மையின் பக்கம் மக்களை அழைப்பதுமூமின்களின் கடமை\nஈமானிய புத்துணர்ச்சி தரும் இனிய மாதம் ரமழான்\nஸகாத்துல் பித்ர் ஓர் விளக்கம்\nநபிக்குத் தவறாத வித்ருத் தொழகை\nஓய்வு நேரத்தை எவ்வாறு கழிப்பது\nதுல்-ஹிஜ்ஜாவின் சிறப்பும் அதிலிருக்கும் உன்னத அமல்களும்\nதுல் ஹிஜ்ஜாவின் முதற் பத்தும், நாமும் – பகுதி - 02\nதுல் ஹிஜ்ஜாவின் முதற் பத்தும், நாமும் – பகுதி - 01\nஈதுல் அழ்ஹாவின் சிறப்புக்களும் அதன் ஒழுங்குகளும்\nநீங்கள் என்ன தேடுகிறீர்கள் என எம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை\nஅடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள்\nஇந்நூலானது அஷ்ஷேஹ் அப்துல்அஸீஸ் பின்மர்ஸூக்அத்தரீஃபீஅவர்கள் ஸிரியா மக்களுக்கு எழுதிய ஒரு மடலாகும் . இதில் ஒரு முஸ்லிம் அவசியம் அறிந்திருக்க வேண்டிய இறைநம்பிக்கை , இணைவைப்பு , இறைநிராகரிப்பு , தலைவர்களுக்குக் கட்டுப்படல் , நபித்தோழர்களின் சிறப்���ுக்கள் போன்ற இஸ்லாமிய நம்பிக்கையுடன் தொடர்புடைய பலதரப்பட்ட விடயங்களை நூலாசிரியர் விளக்கியுள்ளார் . அடிப்படை நம்பிக்கையுடன் தொடர்பான விடயங்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளதால் , இது ஸிரியா மக்களுக்கு எழுதப்பட்டாலும் அனைத்து முஸ்லிம்களும் அவசியம் வாசிக்க வேண்டிய பொதுவான ஒரு மடலாகத்தான் இருக்கின்றது .\nஅல்லாஹ்வையும், இஸ்லாத்தையும் நம்பிக்கை கொள்ளுங்கள்\nதன் விருப்பங்களை விட தனது மார்க்கத்துக்கு முன்னுரிமை வழங்கும் வரை ஒரு அடியான் அழிக்கப்படுவதில்லை. -உமர் இப்னு கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு). மேலும் அறிய...\nஈமானின் தூண்களில் மலக்குகள் மீது நம்பிக்கை முக்கிய பங்கு வகுக்கிறது\nபுத்தகங்கள், கட்டுரைகள், அட்டைகள், வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் ஆகியவற்றை உங்கள் முக்கியத்துவம் கருதி காண்பிப்பதற்கு குக்கீகளை இவ் இணையத்தளம் பயன்படுத்துகிறது\nமுஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள், மற்றும் அல்குர்ஆன் பற்றியும் அறிந்துகொள்ள \"இஸ்லாத்தின் வழிகாட்டி\" அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது\nஉங்களை மேம்படுத்திக்கொள்ளும் நிலையில் இருங்கள்\nமன்னிக்கவும், ‘பிடித்தவை’ பகுதியில் சேர்க்க நீங்கள் உள்நுழைய வேண்டும். உள்நுழைய அல்லது பதிவு செய்ய கீழுள்ள இணைப்பைப் பயன்படுத்தவும் Sign in", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.b4blaze.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2020-02-28T01:59:08Z", "digest": "sha1:LRWTL3F6UIJI5QQEKFOVFK7ERHY3V6AQ", "length": 5802, "nlines": 76, "source_domain": "tamil.b4blaze.com", "title": "நிலக்கோட்டை அருகே இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் பெண் படுகாயம் !! - B4blaze Tamil", "raw_content": "\nநிலக்கோட்டை அருகே இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் பெண் படுகாயம் \nநிலக்கோட்டை அருகே இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் பெண் படுகாயம் \nதிண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் ரமேஷ் என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால், கண்ணன் மனைவி ஜெயந்தி படுகாயமடைந்தார். பின் அவரை நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். அதன்படி போலீசார் ரமேசை கைது செய்து தகராறில் ஈடுபட்ட மற்றவர்களை தேடி வருகின்றனர்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறிய தகவல்\nநினைத்திராத வேளையில் அடுத்த ரிலீஸ்க்கு தயாராகும் பா.ரஞ்சித்தின் திரைப்படம்\nமாணவாகளுக்கு தேர்வு பயத்தை போக்க வித்தியாசமான முயற்சி\nரோஹித் ஷர்மாவை விமர்சனம் செய்த தென் ஆப்பரிக்கா முன்னாள் வீரர் பொல்லாக்\nவாட்ஸப்-ல் வந்துள்ள புதிய அப்டேட்\nடோக்கியோ மதக்குழு தலைவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நாள்\nபோலந்தில் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் 5 பேர் கொல்லப்பட்ட நாள்\nகூலி தொழிலாளியை சரமாரியாக தாக்கிய மூன்று பேர் கைது\nசேலையில் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை அதுல்யா ரவி\nஇளையோரை மிகவும் கவர்ந்த வாழைக்காய் பருப்பு கூட்டு தயாரிப்பது எப்படி\nஅஜித் எனக்கு இதை நிறைய பண்ணினார்- முன்னணி நடிகர் தகவல்\nதனது வலிமையை நிரூபிக்க சண்டை போட்ட கொமேடோ டிராகன்கள்\nஎளிய முறையில் பாஸ்போர்ட், விசா பெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது – மந்திரி முரளீதரன் \nஅமெரிக்காவில் இ-சிகரெட் புகைத்த மேலும் ஒருவர் பலி\nசோகத்தில் சிக்கி தத்துவம் பேசி வரும் நடிகை சனா கான்\nடோக்கியோ மதக்குழு தலைவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நாள்\nபோலந்தில் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் 5 பேர் கொல்லப்பட்ட நாள்\nகூலி தொழிலாளியை சரமாரியாக தாக்கிய மூன்று பேர் கைது\nசேலையில் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை அதுல்யா ரவி\nஇளையோரை மிகவும் கவர்ந்த வாழைக்காய் பருப்பு கூட்டு தயாரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/inx-bail-delhi-hc-endgame-tamil/", "date_download": "2020-02-28T02:38:23Z", "digest": "sha1:SLQAPTMOCTRX7JUDK2JUMXUTX54C3ULN", "length": 25582, "nlines": 200, "source_domain": "tamil.pgurus.com", "title": "ப. சிதம்பரத்தின் ஆட்டம் முடியப் போகிறது - PGurus1", "raw_content": "\nHome அரசியல் ஊழல் ப. சிதம்பரத்தின் ஆட்டம் முடியப் போகிறது\nப. சிதம்பரத்தின் ஆட்டம் முடியப் போகிறது\nஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீனுக்கு தீர்ப்பு வழங்க தடை\nஐ என் எக்ஸ் - இறுதி சுற்று\nப சிதம்பரத்தின் முடிச்சுகள் அவிழும் தருணம் நெருங்கிவிட்டது. அவருக்கு முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த மனுவின் மீது தடை விதித்து டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.\nசிதம்பரத்தின் பித்தலாட்டங்களுக்கு சாவு மணி ��டித்தது உயர் நீதிமன்றம்\nஐ என் எக்ஸ் மீடியா ஊழலில் கைது ஆகாமல் தப்பிக்க விரும்பி ப சிதம்பரம் எடுத்த முயற்சி அனைத்தும் வீணாகி விட்டது. அவர் முன் ஜாமீன் கோரி எடுத்த முயற்சிகள் அனைத்துக்கும் உயர் நீதிமன்றம் சாவு அணி அடித்து விட்டது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அவர் முன்ஜாமீன் கோரினார். ஆனால் அதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துவிட்டது. போன வருடம் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி இவரது மகன் கைதானதைத் தொடர்ந்து இவர் மீதும் கைது நடவடிக்கை பாயும் என அஞ்சிய ப. சிதம்பரம் முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தார். கடந்த பத்து மாதங்களாக சி பி ஐ விசாரணை மற்றும் அமலாக்கத் துறையினரின் விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்டு அவருடைய வக்கீல்களும் கட்சிக்காரர்களுமான கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி எடுத்த முயற்சிகள் அனைத்தும் இப்போது வீணாகி விட்டன.\nசி பி ஐ மற்றும் அமலாக்கத் துறையின் விசாரணைக்குத் தடை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ப சிதம்பரத்தின் வக்கீல்களின் பொய்யும் புரட்டுமான வெற்று வாதங்களைக் கடந்த பத்து மாதங்களாக கேட்டு வந்த நீதிபதி சுனில் கவுர் இந்த முறை இடைக்கால் ஜாமீன் அளிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளார்.\nஐ என் எக்ஸ் மீடியா என்பது ஒரு வெளிப்படையான வழக்கு\nஐ என் எக்ஸ் மீடியாவை 2௦௦7 இல் பீட்டர் முகர்ஜி மற்றும் அவரது மனைவி இந்திராணி முகர்ஜிக்கு சொந்தமானது. அவர்கள் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் வெறும் ஐந்து கோடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வாங்கிவிட்டு 3௦5 கோடி ருபாய் முதலீட்டை வெளிநாடுகளில் இருந்து பெற்றனர். இதனால் இவர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பிடித்தனர். கணவன் மனைவி இருவருக்கும் 2008ஆம் ஆண்டில் வருமான வரி செலுத்தாதற்கு அபராதம் செலுத்தும்படி வருமான வரித்துறை அறிக்கை அனுப்பியது. இவர்கள் இருவரும் வருமான வரித்துறை அதிகாரிகளின் நடவடிக்கையில் இருந்து தங்களைக் காப்பாற்ற வேண்டி கார்த்தி சிதம்பரத்தை சந்தித்தனர். சந்தித்து வருக்கு ஐந்து கோடி இலஞ்சம் கொடுத்தனர். இந்த தொகையை கார்த்தியின் Advantage Strategic Consulting Private Limited மற்றும் Chess Management Consulting Private Limited, என்ற நிறுவனங்கள் பேரில் வங்கியில் செலுத்தினர். இந்த நிறுவனங்கள் இரண்டும் ஏர்செல் மேக்சிஸ் ஊழலிலும் சிக்கியுள்ளன. மகன் மூலமாகப் பணத���தை பெற்ற ப சிதம்பரம் வாங்கிய பணத்துக்கு வேலை செய்தார். ஐ என் எக்ஸ் மீடியாவின் அந்நிய முதலீடுகளுக்கு தடையில்லாச் சான்றிதழை வழங்கி வருமான வரித்துறையினரின் பிடியில் இருந்து விடுவித்துக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு உதவினார். அவர்கள் தொடர்ந்து தம் தொழிலைச் செய்ய ஏற்பாடுகளைச் செய்தார்.\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் இருந்து துளிர்த்தது தான் ஐ என் எக்ஸ் மீடியா வழக்கும் ஆகும். 2௦15ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் அமலாக்கத் துறையின் இணை இயக்குனர் ராஜேஸ்வர் சிங், கார்த்தி சிதம்பரத்தின் வீட்டையும் அலுவலகங்களையும் சோதனையிட்ட போது ஐ என் எக்ஸ் மீடியாவுக்காக இலஞ்சம் வாங்கிய ஆவணங்களைக் கண்டுபிடித்தனர். அப்போது கார்த்தியின் அலுவலகத்தில் உள்ள கணினி மற்றும் வன்கலங்கள் [ஹார்ட்வேர்] அனைத்ததையும் கைப்பற்றிய அமலாக்கத் துறையினர், சிதம்பரம் குடும்பத்தினருக்கு பதினான்கு நாடுகளில் 21 வங்கிகளில் கணக்கு இருப்பதை கண்டுபிடித்து அம்பலப்படுத்தினர்.\n2௦17ஆம் ஆண்டு மே மாதம் சிபி ஐ ஐ என் எக்ஸ் மீடியா வாழகில் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் கார்த்தியை கைது செய்தது. கார்த்தி கைதானதை கண்ட அவரது தந்தை ப. சிதம்பரம் நீதிமன்றத்துக்கு ஓடிப் போய் கைது நடவடிக்கையில் இறுதி தனக்கு விலக்குப் பெற விரும்பி முன் ஜாமீன் மனு ஒன்றை அளித்தார். இந்த வழக்கு சட்ட வல்லுனர்களின் உதவியால் இப்போது பத்து மாதங்களாக நடந்து வருகிறது. இன்னும் தீர்ப்பு வந்த பாடில்லை. இப்போது தான் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.\nகாங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப சிதம்பரம் முன்பு நடத்திய விசாரணையின் போது ஒழுங்காகப் பதில் அளிக்காத காரணத்தால் அவரை கைது செய்து விசாரித்தால் மட்டுமே அவரிடம் இருந்து உண்மைகளைப் பெற முடியும் என்று நீதிமன்றத்தில் வாதிட்டு வரும் சி பி ஐயும் அமலாக்கத் துறையும் டில்லி உயர் நீதமன்றத்தில் வெள்ளிக்கிழமை அன்று அவருக்கு முன் ஜாமீன் வழங்கவே கூடாது என்று தனது கருத்துக்களை எடுத்து நீதிபதி முன் வைத்தன. அவரது பதவிக் காலத்தில் அவர் அனுமதியோடு ஒரு மீடியா நிறுவனம் ஐந்து கோடிக்கு அனுமதி பெற்ற பின்பு 3௦5 கோடி முதலீட்டைப் பெற்றிருப்பது குறித்து அ���ருக்கு தகவல்கள் தெரியாமல் இருக்க இயலாது. அவரை விசாரிக்கும் முறைப்படி விசாரித்தால் மட்டுமே அவரிடமிருந்து முழு உண்மைகளைப் பெற முடியும் என்று சி பி ஐ தரப்பில் வாதிட்டனர்.\nசி பி ஐ தரப்பில் வாதாடிய டில்லி உயர் நீதிமன்ற மத்திய அரசு வக்கீல் துஷார் மேத்தா, சி பி ஐ தனது அதிகாரத்தை செயல்படுத்த அனுமதி கேட்கிறது. விசாரணையில் ஒத்துழைக்காத ப சிதம்பரத்தை இப்படியே விட்டுவிட இயலாது. அவரிடம் இருந்து உண்மைகளை வரவழைக்க வேண்டும் அதற்கு முதற்கட்டமாக போலிசை கொண்டு அவரை கைது செய்ய வேண்டும். பிறகு தனது பாதுகாப்பில் எடுத்து சி பி ஐ விசாரித்தால் மட்டுமே அவரிடம் இருந்து பதிலை வரவழைப்பது சாத்தியம் ஆகும். எனவே அவருக்கு முன் ஜாமீன் அளிக்க கூடாது என்றார்.\nமூத்த வக்கீல் கபில் சிபல் சிதம்பரத்துக்காக ஆஜரானார். அவர் ‘’ப சிதம்பரத்தைப் போன வருடம் ஜுன் மாதம் விசாரணைக்காக சி பி ஐ அழைத்தனர். அவர் குற்றம் சுமத்தப்பட்டவர் என்று கூட முதல் தகவல் அறிக்கையில் சி பி ஐ குறிப்பிடவில்லை’’, என்றார்.\nமேலும் அவர் நீதிபதியிடம் இந்த வழக்கில் ப. சிதம்பரத்தை தவிர மற்ற நான்கு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி, கார்த்தி சிதம்பரம் மற்றும் பாஸ்கர் ராமன் ஆகிய அந்நால்வரும் ஜாமீனில் வெளியே தான் இருக்கின்றனர். இந்நிலையில் ப. சிதம்பரத்தை மட்டும் கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டார்.\nஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் ஸ்பெயின், இலண்டன், ஊட்டி, புதுடில்லி ஆகிய இடங்களில் இருக்கும் கார்த்தி சிதம்பரத்தின் ஐம்பது கோடி மதிப்புள்ள சொத்துக்களை [சந்தையில் அவை 3௦௦ கோடி மதிப்பு பெறும்] அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.\n2ஜி வழக்குக்கான நீதிபதி சைனி ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் இது போன்ற முன் ஜாமீன் வழக்கில் ப சிதம்பரத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளார். டில்லியில் உச்ச நீதிமன்றம் ஆறு மாதத்துக்குள் 2ஜி வழக்கை முடிக்க வேண்டும் என்று சி பி ஐ க்கும் அமலாக்க துறைக்கும் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அவர்களை வழக்கு தொடர்பாக விரைந்து செயல்படாதபடி குற்றம் சுமத்தப்பட்ட ப சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் அளித்தால் அவரை விசாரித்து உண்மைகளை வெளிக்கொணர்வது எப்படி\nசி பி ஐ யும் அமலாக்கத் துறையும் ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் விரைவில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப. சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க நீதிமன்றத்தின் அனுமதியை எதிர்பார்த்திருக்கின்றனர். டில்லி உயர் நீதிமன்றத்தின் ஆணையை அடுத்து சி பி ஐ முழு முயற்சி செய்து கைது ஆணையை பெற்றுவிடக் கூடும்.\nஐ என் எக்ஸ் மீடியா\nPrevious articleஐ சி ஐ சி ஐ வங்கித் தலைவி சந்தா கோச்சார் பிடிபட்டது எப்படி\nNext articleபிள்ளையார் வழிபாடு காட்டும் நீரியல் தத்துவம்\nகார்த்தி மீது புதிய நிதி மோசடி குற்றச்சாட்டு\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nநீரவ் மோடியின் அமெரிக்க அலுவலகத்தில் 23 சிற்பங்கள்\nமுழுக்க முழுக்க பொய் வழக்கு. மூட்டை மூட்டையாய் புளுகு செய்தி.கூடிய விரைவில் அரசு தோற்றிடும்.\nவாய்மை வென்றிடும். குருமூர்த்தி சாயம் வெளுக்கும்.\nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே\nசொந்த நாட்டிலே நம்ம நாட்டிலே\nசத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்\nசமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்\nபக்தனை போலவே பகல் வேஷம் காட்டி\nபாமர மக்களை வலையினில் மாட்டி\nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே\nஇந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம்ம நாட்டிலே\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nவைகோவின் பேச்சு அரசியல் உரிமை சட்டத்துக்கு புறம்பானது – சுவாமி கண்டனம்\nசபரிமலை பிரச்சனை, கிறிஸ்தவ மிஷனரிமார்களின் விஷமம் – அமெரிக்காவில் இந்துக்கள் போராட்டம்\nசுனந்தாவின் மர்ம மரணம் – டில்லி போலீசார் சுனந்தாவின் மரணத்துக்கு காரணம் விஷம் ...\nவருமான வரி ஆணையர் S K ஸ்ரீவாஸ்தவா கார்த்தி மீது தேர்தல் ஆணையத்திடம் புகார்\nஜுன்25 அன்று கருப்பு பண வழக்கில் சிதம்பரம் குடும்பத்தார் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் அழைப்பாணை...\nஅருண் ஜேட்லியின் நிதி அமைச்சகம் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி மறுக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2473623", "date_download": "2020-02-28T02:24:27Z", "digest": "sha1:I7XRXJZ6CJQTVT2LZOCHQHRI3HVQ4GBX", "length": 17249, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "2 முதியோர் அடித்து கொலை: சேலத்தில், சைக்கோ பீதி| Dinamalar", "raw_content": "\n4.6 கோடி பேர் நேரலையில் ரசித்த 'நமஸ்தே டிரம்ப்'\nபா.ஜ., திரட்டிய நன்கொடை ரூ.742 கோடி; காங்., ரூ.148 கோடி\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை குறைவு\nசோனியா, ராகுல், பிரியங்காவுக்கு எதிராக மனு 1\nசிஏஏ அமல்படுத்துவதில் பின்வாங்க மாட்டோம்: சட்ட ... 4\nமெக்கா, மதீனா பயணம் ரத்து\nஜெமிமா நடனம்: சமூக வலைத்தளங்களில் வைரல்\nஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு 4\nகொரோனா பரவல்: ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nடில்லியை விட பஞ்சாப் உசத்தி: அம்ரீந்தர் சிங் 1\n2 முதியோர் அடித்து கொலை: சேலத்தில், 'சைக்கோ' பீதி\nசேலம்: இரு முதியோர் அடித்து கொலை செய்யப்பட்டதை அடுத்து, 'சைக்கோ' வாலிபர் உலாவுகிறாரா என, சேலத்தில் பீதி கிளம்பியுள்ளது\n.சேலம், திருவாக்கவுண்டனுார் பைபாஸ் அருகே, நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணிக்கு, வடமாநில முதியவரை, ஒரு வாலிபர் கல்லால் தாக்கி கொன்று, பணத்தை கொள்ளையடித்தார்.இதுகுறித்து, சூரமங்கலம் போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:50 மணிக்கு, பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த அங்கமுத்து, 85, என்பவர், பழைய பஸ் நிலைய வணிக வளாகத்தில் துாங்கிக்கொண்டிருந்தார்.கல்லால் தாக்கி, அங்கமுத்துவை கொன்ற வாலிபர், அவரிடம் இருந்து பணத்தை எடுத்துச்சென்றார்.\nஇதன், 'சிசிடிவி' கேமரா பதிவுகளையும், டவுன் போலீசார் ஆய்வு செய்து, விசாரிக்கின்றனர்.முதியோர் கொலை செய்யப்படும், 'சிசிடிவி' காட்சிகள், சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கொலையாளியை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.துணை கமிஷனர்கள் தங்கதுரை, செந்தில் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடக்கிறது.\nஇச்சம்பவத்தில் ஈடுபட்டவர், 'சைக்கோ' போன்று தெரிகிறது. அவர் குறித்த தகவல் அறிந்தால், சேலம் மாநகர போலீசை, 100, 94981 00945, 0427 - 2220200 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n7 ஆண்டு மின்சார பிரச்னைக்கு ஒரே இரவில் தீர்வு கிடைத்தது\nபோக்கு காட்டும் சிறுத்தை மற்றொரு இடத���தில் கூண்டு\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்���ாம்.\n7 ஆண்டு மின்சார பிரச்னைக்கு ஒரே இரவில் தீர்வு கிடைத்தது\nபோக்கு காட்டும் சிறுத்தை மற்றொரு இடத்தில் கூண்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/category/entertainment/page/2/", "date_download": "2020-02-28T04:11:16Z", "digest": "sha1:53NQHFPFXU6NGW4Q6B67HA6LVZZEEVCB", "length": 6424, "nlines": 101, "source_domain": "www.techtamil.com", "title": "பொழுதுபோக்கு – Page 2 – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nவீடியோ கேம்கள் நாட்டைக் காப்பாற்றுமா \nமீனாட்சி தமயந்தி\t Dec 8, 2015 61 0\nகிப்சானின் வண்ணமயமான புதிய பேட் காஸ்ட் :\nமீனாட்சி தமயந்தி\t Nov 3, 2015 26 0\nPC கேம்களை இனி டீ .வீ யில் விளையாடலாம்:\nகார்த்திக்\t Jul 23, 2010\nகார்த்திக்\t Jun 14, 2010\nகார்த்திக்\t Jun 13, 2010\nஜக்கு பாய்ஸ்பெரிய நிறுவனத்தின் ஊழியர்கள் பற்றி நகைச்சுவை ததும்ப எடுக்கப்பட்டு இருக்கும் குறும்படம்.CreditsBy: Sathiskumar & TeamProducer: SCube Productions…\nஅடிப்படை அறிவு உள்ள எந்த இந்தியனும் இதை ஏற்க்க மாட்டான்.\nகார்த்திக்\t Apr 4, 2010\nஉங்களில் எந்தனை பேர் இதுபோன்ற செய்திகளில் அக்கறை எடுப்பீர்கள் என்றுஎனக்குத் தெரியாது. ஆனால் நான் கவனிக்கும் விசயங்களில் இதுவும் ஒன்று.இந்தியா அமெரிகாவுடன் செய்து கொண்ட 123 அணு சக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதிஎன்னவென்றால்,இந்தியாவில்…\nகார்த்திக்\t Mar 29, 2010\nகார்த்திக்\t Sep 20, 2009\n\"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே அப்படி என்னதான் வேலை பார்பீங்க அப்படி என்னதான் வேலை பார்பீங்க\" - நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன். \"வெள்ளைகாரனுக்கு…\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/categories/non-ficiton/cookery/samayal-suvai.html", "date_download": "2020-02-28T02:27:32Z", "digest": "sha1:YFDWKMSWFWMBNOBPYA7RWYZ5YYNBQL5Q", "length": 6365, "nlines": 176, "source_domain": "sixthsensepublications.com", "title": "சமையல் சுவைக்க வீடு சிறக்க", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nசமையல் சுவைக்க வீடு சிறக்க\nசமையல் சுவைக்க வீடு சிறக்க\nசமையல் சுவைக்க வீடு சிறக்க குழந்தைகளின் மனதைக் கொள்ளை கொள்ளவும், கணவரின் அன்பை பெறவும், மாமியார் மெச்சிய மருமகள் என்ற பெருமையும், வீட்டு பராமரிப்பிலும் உங்கள் சாமர்த்தியம் பளிச்சிட வேண்டும் என்ற ஆசையில், வெளியிடப்பட்டுள்ளதுதான் இந்நூல்.\nYou're reviewing: சமையல் சுவைக்க வீடு சிறக்க\nசுத்தமாக... சுவையாக... அசைவ உணவு தயாரிக்கும் முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/232953/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-7%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?utm_source=hnw&utm_medium=link&utm_campaign=mvnf", "date_download": "2020-02-28T01:42:27Z", "digest": "sha1:J6NV52QLUXDW4NTH5WH3V7JLQGYCFWQH", "length": 5471, "nlines": 85, "source_domain": "www.hirunews.lk", "title": "எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில்... - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஎதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில்...\nகைதுசெய்யப்பட்ட தாய்நாட்டுக்கான இராணுவ அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஊடக சந்திப்பு ஒன்றில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தி அவர் கைது செய்யப்பட்டார்.\nஇந்தநிலையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக்க ககேபொல முன்னிலையில் அவர் பிரசன்னபடுத்தப்பட்டார்.\nஇதன்போது, அவரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nஇதேநேரம், அஜித் பிரசன்னவின் உளவியல் நிலை தொடபான மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொண்டதன் பின்னர், குற்றப் பத்திரம் தாக்கல் செய்வதற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nநீதிமன்ற நடவடிக்கை தொடர்பில், ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்ட கருத்து தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களம், அஜித் பிரசன்னவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசட்டதரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் நியமனம்..\nஇலங்கை சட்டதரணிகள் சங்கத்தின் தலைவராக கலிங்க இந்ததிஸ்ஸ... Read More\nநெருக்கடியில் ஐக்கிய தேசிய கட்சி..\nசமகி ஜன பலவேகய காரணமாக ஐக்கிய தேசிய கட்சி நெருக்கடிக்கு... Read More\nகளனி பல்கலைக்கழகத்தின் 16 மாணவர்கள் கைது..\nகளனி பல்கலைக்கழகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி... Read More\nவளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள செய்தி\nகொரோனா தொடர்பில் மற்றும் ஓர் தகவல் வெளியானது..\nபிரபாகரன் தொடர்பில் வௌியான புதிய தகவல்...\nஇரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்...\nசீனாவிலிருந்து அவசரமாக இந்தியாவிற்கு அழைத்துசெல்லப்பட்டுள்ள 112 பேர்...\nவான்வழி தாக்குதலில் 20 பேர் பலி..\n2 ஆயிரத்து 772 பேர் பலி\nமுஸ்லிம் மாணவி ஒருவரின் கதறல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/downloads.php?s=c5c1ac3865731e273d1d281c316aac9b&do=cat&id=5&page=2", "date_download": "2020-02-28T03:10:46Z", "digest": "sha1:6JLXKHHRMFX3XGNCPQEM4QBNUGVQ2J4J", "length": 6061, "nlines": 90, "source_domain": "www.tamilmantram.com", "title": "ப்ராஜெக்ட் மதுரை - இ-புத்தகம் - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nFiles in category : ப்ராஜெக்ட் மதுரை\nஜெயகாந்& : தொகுப்பு :இரண்டு நன்றி: மதுரை செயற்திட்டம& ... [more] (340.2 KB) 25-07-2006 29 0\nஜெயகாந்& : தொகுப்பு :ஒன்று(பத்து கதைகள்) நன்றி: மதுரை ĩ ... [more] (343.0 KB) 25-07-2006 44 1\nசிவகாமி& : கல்கியின் அற்புத படைப்பு பல்லவ மன்னர்களĬ ... [more] (470.1 KB) 07-07-2006 30 0\nதிருக்க& : திருக்குறளை அறியாதவர் உண்டா\nசிலப்பத& : இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரம். (156.4 KB) 24-03-2006 18 1\nபட்டுக்& : பட்டுக்கோட்டை கல்யான சுந்தரம் தந்த பட்டĬ ... [more] (Unknown Size) 24-03-2006 22 0\nபகவத் கீதை பாரதி முன்னுரையுடன் : மதுரைத் திட்டத்தில் இருந்து பெறப்பட்டது. இதற்கு காப்புரிமைப் பிரைச்சனை இல்லை. (153.2 KB) 24-03-2006 50 0\nCategory Jumpபொது / பிரிக்கப்படாதவைதமிழ்மன்றத்தின் \"நந்தவனம்\"தமிழ் மொழி, பள்ளிப் புத்தகங்கள்தமிழ் நாவல்கள்/கதைகள்சமையல், ஆரோக்கியம்கணிணி, விஞ்ஞானம்ஆன்மீகம்கவிதைகள், நகைச்சுவைப்ராஜெக்ட் மதுரைENGLISH e-Books- Computer & Technology- Health & Food- Novels & Stories- Personality Development- Autobiography, Etc- Business & InvestmentMiscellaneous\nஇந்து திருமணம் சடங்குகளும் தத்துவங்களும்\nதினம் ஒரு திருமந்திரம் - பாயிரம்\n490 சமையல் குறிப்புகள் - விகடன்\n439 100 மருத்துவக் குறிப்புகள்\nநமது தளத்தின் மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய \"பண்பட்ட உறுப்பினர்கள்\" என்ற தகுதி பெற்றிருக்க வேண்டும்.\nபண்பட்டவர் என்ற தகுதி ஒருவர் குறைந்தபட்சம் 10 தமிழ் பதிப்புகள் செய்த பின்னரே கொடுக்கப் படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/zee-dance-league/103365", "date_download": "2020-02-28T03:02:53Z", "digest": "sha1:YBQ3EDTYTC22ATMEOWUIHK2DAR66GNSE", "length": 5056, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Zee Dance League - 30-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nலீசிங் பணியாளர்களின் தரக்குறைவான பேச்சால் விபரீத முடிவெடுத்தார் இளம் தாய்- யாழில் துயரம்\nமனைவிக்கு குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் சடலமாக தொங்கிய கணவர்\nகனடா புறப்பட தயாராக இருந்த விமானம்... குழுந்தை இருமியதால் மொத்த குடும்பத்தையும் வெளியேற்றிய விமானி\nகுணமடைந்துவிட்டதாக நேரலையில் பேட்டியளித்த கொரோனா நோயாளி: பதறிப்போய் இழுத்து சென்ற மருத்துவர்கள்\nகிளிநொச்சியில் உறவினர்களால் தொடர்ந்து சித்ரவதையை அனுபவிக்கும் 16 வயது சிறுமி\nசரமாரியாக பொழிந்த குண்டு மழை: 22 இராணுவ வீரர்கள் பலி... ஏராளமானோர் காயம்\nபடுக்கையறை காட்சிகளில் ஏன் நடித்தேன்.. மனவேதனையுடன் ஆண்ட்ரியா கூறிய தகவல்..\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா\nகண்வலியால் துடித்த நபருக்கு புற்றுநோய் என்ற மருத்துவர்கள்... அறுவைசிகிச்சையில் கண்ட பேரதிர்ச்சி\nபடுக்கையறை காட்சிகளில் ஏன் நடித்தேன்.. மனவேதனையுடன் ஆண்ட்ரியா கூறிய தகவல்..\nஅண்ணாத்த படத்திற்காக நயன்தாரா வாங்கும் சம்பளம்\nசம்பளத்தை திருப்பி கேட்ட தயாரிப்பாளர்.. விஜய் தேவரகொண்டா கேரியரில் மிகப்பெரிய சறுக்கல்\n5ஆம் நாள் இறுதியில் மாஃபியா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம், இவ்வளவு கோடியா\nஆமாம் நான் Plastic சர்ஜரி செய்துகொண்டேன் .. ஸ்ருதிஹாசன் கோபமான பதிலடி\n3.40 கோடி கிடைத்த பணத்தை மொத்தமும் அறக்கட்டளைக்கு கொடுத்த சிறுவன்.. குவியும் வாழ்த்துக்கள்..\nஅதிகாலை பொழுதே ராஜயோகம் எந்த ராசிக்கு அடிக்கபோகுது தெரியுமா.. 12 ராசிகளின் பலன்கள் இதோ..\nமாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்த லேட்டஸ்ட் புகைப்படம், தளபதி செம மாஸ்\nஇரவில் காதலியை சந்திப்பதற்காக காதலன் செய்த விபரீத செயல்.. சிசிடிவி காட்சியை கண்டு அதிர்ந்துபோன பொலிசார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2020-02-28T03:25:36Z", "digest": "sha1:C46F3IJWIJRQ4V63P3FYZ2UEW4SJWPQX", "length": 12872, "nlines": 88, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஊர் (மெசொப்பொத்தேமியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக் கட்டுரையில், ஊர் (சுமேரியம்: Urim;[1]சுமேரிய ஆப்பெழுத்து: 𒋀𒀕𒆠 URIM2KI or 𒋀𒀊𒆠 URIM5KI;[2] அக்காடியம்: Uru;[3] அரபு மொழி: أور; எபிரேயம்: אור‎) என்பது, பண்டைய மெசொப்பொத்தேமியாவில் இருந்த முக்கியமான ஒரு நகர அரசு ஆகும். இது, தெற்கு ஈராக்கில் உள்ள \"டி கர்\" ஆளுனரகத்தில் உள்ள தற்காலத்து தெல் எல்-முக்காயர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.[4] ஒரு காலத்தில் ஊர், யூப்பிரட்டீசு ஆற்றுக் கழிமுகத்துக்கு அண்மையில் பாரசீகக் குடாக் கரையில் அமைந்த ஒரு கரையோர நகரமாக இருந்தபோதும், கரை வெளிநோக்கி நகர்ந்த காரணத்தால் நகரம் இப்போது கரையில் இருந்து உள்நோக்கி யூப்பிரட்டீசின் தென்கரையில் உள்ளது. இது ஈராக்கின் நசிரியா என்னும் இடத்தில் இருந்து 16 கிலோமீட்டர்கள் (9.9 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது.[5]\nஊர் நகரத்தின் அழிபாட்டின் பின்னணியில் ஊரின் சிகூரட்\nதெல் எல்-முக்காயர், டி கர் ஆளுனரகம், ஈராக்\nகிமு 500 க்கு முன்\nஉபைதுகள் காலம் - இரும்புக் காலம்\nயோன் யோர்ச் டெய்லர், சார்லசு லெனார்டு வூலி\nயுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம்\nஊரின் சிகூரட்டில் அமெரிக்கப் படைகள்\nஇந்நகரம், உபைதுகள் காலத்தில் கிமு 3800 இலிருந்து உள்ளது. இது கிமு 26 ஆம் நூற்றாண்டில் இருந்து ஒரு நகர அரசாக இருந்தது பற்றிய எழுத்து மூல வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் அரசர் மெசன்னெபாதா (Mesannepada) ஆவார். சுமேரிய, அக்காடிய நிலவுக் கடவுளான நன்னா, இந்நகரத்தின் காவல் தெய்வம். நகரத்தின் பெயரும் தொடக்கத்தில் இக்கடவுளின் URIM2KI என்னும் பெயரைத் தழுவியே ஏற்பட்டதாகத் தெரிகிறது.[6]\nஇந்நகரத்தில் நன்னா கடவுளின் கோயிலைக் கொண்டிருந்த ஊரின் சிகூரட் எனப்படும் கட்டிட அமைப்பு தற்போது பகுதியாகத் திருத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. 1930 ஆம் ஆண்டில் இந்த அமைப்பை அகழ்வாய்வு மூலம் வெளிக் கொண்டுவந்தனர்.[7] கோயில் கிமு 21 ஆம் நூற்றாண்டில், மூன்றாவது ஊர் வம்ச மன்னர் ஊர்-நம்முவின் ஆட்சிக் காலத்தில் ஊரின் சிகூரட் கோயில் கட்டப்பட்டது. இது பின்னர் கிமு 6 ஆம் நூற்றாண்டில், அசிரியாவில் பிறந்த புது பாபிலோனியப் பேரரசின் இறுதி மன்னரான நபோடினசுவால் திருத்தி அமைக்கப்பட்டது.\nஇதன் அழிபாடுகள் வடமேற்கு - தென்கிழக்குத் திசையில் 1,200 மீட்டர்களும் (3,900 அடிகள்), வடகிழக்கு - தென்மேற்குத் திசையில் 800 மீட்டர்களும் (2,600 அடிகள்) கொண்ட நிலப்பகுதியில் அம��ந்துள்ளது. அத்துடன், இதன் உயரம் தற்போதைய நில மட்டத்தில் இருந்து 20 மீட்டர்களாக (66 அடிகள்) உள்ளது.[8] தொல்லியல் நகரமான ஊர் நகரம் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக உள்ளது.\nஊர்-நம்முவினால் திட்டமிடப்பட்டதாகக் கருதப்படும் இந்நகரம் குடியிருப்புப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இவ்வாறான ஒரு பகுதியில் வணிகர்களும், இன்னொரு பகுதியில் கைப்பணியாளரும் வசித்தனர். அங்கே அகலமானதும் ஒடுக்கமானதுமான சாலைகள் இருந்ததுடன், மக்கள் கூடுவதற்காகத் திறந்த வெளிகளும் காணப்பட்டன. நீர்வள மேலாண்மை, வெள்ளக் கட்டுப்பாடு போன்றவற்றுக்கான அமைப்புக்கள் பலவும் இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன.[9]\nவீடுகள் மண் கற்களாலும், குழை மண் சாந்தினாலும் கட்டப்பட்டிருந்தன. முக்கியமான கட்டிடங்களில், கற்கட்டுமானம் நிலக்கீல், புல் என்பன கொண்டு வலுவூட்டப்பட்டிருந்தது. பெரும் பகுதியில், அடித்தளப் பகுதிகள் மட்டுமே இன்று எஞ்சியுள்ளன. இறந்தவர்களைத் தனித்தனியாகவே அல்லது ஒன்றாகவோ வீடுகளுக்குக் கீழ் அமைந்த சிறிய அறைகளில் புதைத்தனர். சிலவேளைகளில் உடல்களை அணிகலன்கள், மட்பாண்டங்கள், ஆயுதங்கள் போன்றவற்றுடன் சேர்த்துப் புதைக்கும் பழக்கமும் இருந்துள்ளது.[9]\nஊர், 8 மீட்டர் உயரமும், 25 மீட்டர் அகலமும் கொண்ட சரிவான மண் அரண்களால் சூழப்பட்டிருந்தது. சில இடங்களில் செங்கற் சுவர்களும் காணப்பட்டன. பிற இடங்களில் கட்டிடங்களும் அரண்களோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. நகரின் மேற்குப் பகுதியில், யூப்பிரட்டீசு ஆறு அதற்கு அரணாக அமைந்திருந்தது.[9]\nபண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-02-28T02:30:42Z", "digest": "sha1:B766I7RQLQEPJ7ZDWDRKBULDK3TGWDE7", "length": 11228, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கரவெட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகரவெட்டி (Karaveddy) இலங்கையின் வட மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் வடமராட்சி தெற்கு-மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இதன் எல்லைகளாக உடுப்பிட்டி, புலோலி, கரணவாய், நெல்லியடி ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன.\n3 இங்கு பிறந்த பு��ழ் பூத்தோர்\nகரவெட்டி கிழக்கு கிழவிதோட்ட பிள்ளையார்\nகரவெட்டி கிழக்கு நுணுவில் பிள்ளயார்\nகரவெட்டி கிழக்கு யார்க்கரு பிள்ளையார்\nகரவெட்டி மேற்கு வெல்லன் பிள்ளையார்\nஇங்கு பிறந்த புகழ் பூத்தோர்தொகு\nபொன். கந்தையா - முதலாவது தமிழ் பொதுவுடமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்\nவி. கே. சிற்றம்பலம் இலங்கையின் முதலாவது தபால் மா அதிபர்\nகே. சீ. நடராஜா- பிரபல சட்டத்தரணி, அரசியல்வாதி\nமு. சிவசிதம்பரம் - உடுப்பிட்டி, நல்லூர் நாடாளுமன்ற உறுப்பினர் - முன்னைநாள் சபாநாயகர்\nசி. சிவஞானசுந்தரம் - சிரித்திரன் ஆசிரியர்\nபேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி - பேராசிரியர், ஆய்வாளர், விமர்சகர்\nஎம். வீ. கிருஷ்ணாழ்வார் - (சுபத்திரையாழ்வார்)- கூத்து நாடக கலைஞர்\nமருத்துவகலாநிதி சிவா.சின்னத்தம்பி - மகப்பேற்று மருத்துவ நிபுணர்\nசெ. கதிர்காமநாதன் - சிறுகதை எழுத்தாளர்\nரஞ்சகுமார் - சிறுகதை எழுத்தாளர்\nதிருமதி யோகா பாலச்சந்திரன் - எழுத்தாளர், விமர்சகர்\nக. சிவலிங்கராசா -யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர்\nகே. எஸ். பாலச்சந்திரன், மேடை நாடக, வானொலி, திரைப்பட நடிகர்\nபண்டிதர் கே. வீரகத்தி- தமிழ் இலக்கண போதனாசிரியர், கவிஞர்\nஏ. கே. கருணாகரன், சங்கீத வித்துவான்\nமன்னவன் கந்தப்பு - அதிபர், கவிஞர்\nகரவைக் கிழார் - நாடக எழுத்தாளர்\nகே. மார்க்கண்டன் - வானொலி நடிகர்\nகரவைச் செல்வம் - வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்\nகப்டன் மில்லர், விடுதலைப் போராளி\nகரவை வேலன் கோவை - கரவெட்டி வேலாயுதபிள்ளை என்பவர் மேல் பாடப்பட்ட நூல். அதில் இருந்து ஒரு செய்யுள்:\n\"முத்தம் பொதியும் பவளந் திறந்து முறையினும்பேர் துத்தம்\nபயின்மொழி யாற்சொல்லுஞ் சால்வழிச் சூழ்பெருகும்\nநத்தம் பயிலுங் கரவையில் வேலனன் னாட்டிலுங்கன்\nசித்தம் பயில்பதி சொல்லா திருக்குந்தெரிவையரே.\"\nவடமராட்சி கட்டைவேலி நெல்லியடிப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக் கலாசாரக் கூட்டுறவுப் பெருமன்றம் - இலங்கையிலேயே இலக்கிய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்குமாக உழைக்கின்ற, செயற்படுகின்ற ஒரே பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் இதுவேயாகும். நூலக வசதி - ஒரு வருடத்தில் நூலகத்தில் அதிகமான புத்தகங்களை வாசிக்கின்றவர்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமும் உண்டு - நூல் வெளியீடு போன்ற பணிகளை இச்சங்கம் மா��்திரமே தொடர்ந்து செய்து வருகின்றது.\nவடமராட்சி கரவெட்டி பகுதியிலை உள்ள சோனப்பு திடலில் அந்தக் காலத்தில் ஆண்டு தோறும் மாட்டுச் சவாரி நடக்கும்.\nஅன்ரன் பாலசிங்கம் அவர்கள் வளர்ந்த இடமான கரவெட்டி, இடதுசாரி சிந்தனைகளின் விதைநிலம். சமூக உட்கொடுமைகளுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த மாக்சிசவாதிகள் நிறைந்த சிவப்பு மண் அது.\n1920, 30களில் 'குடி அரசு'ப் பத்திரிகைக்கு இலங்கைத் தமிழரிடையே ஒரு வாசக வட்டம் இருந்தது. உதாரணமாக, கரவெட்டியில், 1930 இன் பிற்காலத்தில் பெரியாரின் கொள்கைகளை எடுத்துப்பேசிய ஓர் இளைஞர் குழாம் இருந்தது. அவர்களில் ஒருவர் 'குடி அரசு' என்ற பட்டப் பெயருடன் (குடியரசு கந்தவனம்)(குடியரசு கந்தப்பு) இறக்கும்வரை (ஏறத்தாழ 1960கள் வரை) அழைக்கப்பட்டு வந்தார்.\nகண்ணகி மதுரையை எரித்து விட்டு வந்து தங்கி நின்ற இடங்கள் வற்றாப்பளை அம்மன், மட்டுவில் பண்டிதலச்சி அம்மன், கரவெட்டி அத்துளு அம்மன், அல்வாய் முத்துமாரியம்மன் என்பது ஐதீகம்.\nகரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி யின் 3 பழைய மாணவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். பருத்தித்துறைத் தொகுதியில் பொன். கந்தையா, அதிலிருந்து பிரிக்கப்பட்ட உடுப்பிட்டி தொகுதியில் மு. சிவசிதம்பரம், கே. ஜெயக்கொடி ஆகியோர்.\nகரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/ietamil-yearenders-success-stories-2018/", "date_download": "2020-02-28T02:59:42Z", "digest": "sha1:FBZ6SBCCE7L4A5ZEHXBE5CJAXK34EJDN", "length": 19686, "nlines": 119, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ietamil yearenders success stories 2018 - 2018ல் ஐஇ தமிழ் நேயர்களை அதிகம் கவர்ந்த செய்திகள்", "raw_content": "\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nநேயர்களின் பேராதரவுடன் புதுவருடத்தை எதிர்நோக்கி ஐஇ தமிழ்\nயார் வேண்டுமானாலும் செய்திகளை கொடுக்கலாம். ஆனால், ட்ரீட்மென்ட் எப்படி இருக்கிறது என்பதே இங்கே முக்கியம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் நேயர்களுக்கு எங்களது கனிவான வணக்கம். கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக நீங்கள் அளித்து வரும் பேராதரவு எல்லையே இல்லாதது. சிறப்பான செய்திகளுக்கும், எழுத்துகளுக்கும், கட்டுரைகளுக்கும் பாராட்டுகள�� தெரிவிக்கும் நீங்கள், தவறுகளை சுட்டிக் காட்டவும் தயங்கியதில்லை. உங்களது இந்த ஆதரவே எங்கள் வளர்ச்சிக்கு ஒரே காரணம் என்றால் அது மிகையாகாது.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் செய்திகள் மட்டுமே வாசித்து வந்த உங்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்க வேண்டும் என்பதற்கான சிறிய தொகுப்பு இது. இன்றோடு அஸ்தமனம் ஆகப்போகும் 2018ம் ஆண்டில் நமது ஐஇ தமிழ் தளத்தில், வாசகர்கள் அதிகம் விரும்பிப் படித்த செய்திகள், கட்டுரைகள் என்னவென்று உங்கள் பார்வைக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மக்கள் பரவலாக என்ன மாதிரியான செய்திகளை, கட்டுரைகளை படிக்க விரும்புகிறார்கள் என்று நீங்களும் தெரிந்து கொள்ள இதுவொரு வாய்ப்பாக அமையும் என நம்புகிறோம்.\nஐஇ தமிழ் தளத்தில் வாசகர்களை அதிகம் கவர்ந்த பகுதிகள்:\nவங்கியில் எளிதாக கடன் பெறுவது எப்படி, குறைந்த வட்டியில் எந்த வங்கியில் கடன் பெறலாம், குறைந்த வட்டியில் எந்த வங்கியில் கடன் பெறலாம், வீட்டு லோனுக்கு மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கி எது, வீட்டு லோனுக்கு மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கி எது, பெர்சனல் லோன் வாங்குவது எப்படி, பெர்சனல் லோன் வாங்குவது எப்படி போன்ற வணிகம் சார்ந்த நமது செய்திகள் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வணிகத்தைத் தவிர்த்து சராசரி மக்களின் கனவு நனவாகாது. அந்த வகையில், நமது நேயர்கள் வணிகச் செய்திகளுக்கு சிறப்பான ஆதரவு அளித்தனர்.\nயார் வேண்டுமானாலும், பொழுதுபோக்கு செய்திகளை கொடுக்கலாம். ஆனால், ட்ரீட்மென்ட் எப்படி இருக்கிறது என்பதே இங்கே முக்கியம். அந்த வகையில், சினிமா, வைரல் கன்டென்ட்கள், வாழ்வியல் தொடர்பான கட்டுரைகள் போன்றவற்றிற்கு வாசகர்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.\nகுறிப்பாக, சர்கார், 2.0, படங்களுக்கு நாம் எழுதிய விமர்சனம் பெரிதளவில் பகிரப்பட்டது. தொடர்ச்சியாக கனா, சீதக்காதி உள்ளிட்ட பல படங்களின் விமர்சனத்திற்கு நல்ல ரீச் கிடைத்தது. அது மட்டுமின்றி, நடிகர் பிரஷாந்தின் Exclusive நேர்காணல், ‘கலக்கப் போவது யார்’ புகழ் நாஞ்சில் விஜயனின் Exclusive நேர்காணல் ஆகியவை வாசகர்களிடமிருந்து நிறைய பாராட்டுகளை நமக்கு சம்பாதித்துக் கொடுத்தது.\nநம் வாழ்வியலோடு பிரிக்க முடியாத அங்கம் அரசியல். கண் விழித்த���ுடன் பல் துலக்குவதில் இருந்து, இரவு உறங்கும் முன்பு மொபைலை அணைப்பது வரை ஒவ்வொரு செயலிலும் அரசியல் பழகுகிறோம், அரசியல் செய்கிறோம், அரசியல் பேசுகிறோம்.\nஅந்த வகையில், நமது அரசியல் செய்திகள், அரசியல் கட்டுரைகள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நமது தளத்தில் எழுதிய கட்டுரைகள் என அரசியல் களத்திற்கு எப்போதுமே நமது தளத்தில் பேராதரவு உண்டு.\nவிளையாட்டாக விளையாட்டுச் செய்திகளை கொடுக்கக் கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம். Exclusive விளையாட்டு நேர்காணல்கள், கிரிக்கெட் Prediction வீடியோக்கள், கிரிக்கெட் Analysis வீடியோக்கள், Analysis கட்டுரைகள் போன்றவற்றிக்கு வாசகர்கள் அதிக அளவில் ஆதரவு அழிப்பது நமக்கு பெரும் உற்சாகத்தை கொடுக்கிறது.\nஐஇ தமிழ் தளத்தில் அதிகம் பேசப்பட்ட செய்திகள்:\nடெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையே வேரோடு சாய்த்த கஜா புயல், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மறைவு, ‘விஸ்வாசம்’ படத்தின் பாடலாசிரியர் அருண் பாரதியின் Exclusive நேர்காணல், ஐபிஎல் ஏலத்தில் 8.40 கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியின் நேர்காணல் ஆகியவை நமது ஐஇ தளத்தில் நேயர்களால் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகளில் ஒன்றாக அமைந்தன. அதிலும், ஏலத்திற்கு பிறகு வருண் சக்கரவர்த்தி முதன் முதலாக நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்திற்கு தான் பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமூகம், மனிதம் சார்ந்த செய்திகள்:\nஇந்தப் பிரிவில் வெளியாகும் பெரும்பாலான கட்டுரைகள் வாசகர்களை பெருமளவில் கவர்ந்தது.\nஉண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க 6 மாதம் வேலைக்காரியாக இருந்தேன்… பெண் துப்பறிவாளரின் திக் திக் அனுபவம்\nஅன்னையர் தினம்.. மகனின் சந்தோஷத்திற்காக பெண்ணாக மாறிய தந்தை\nமூன்று பிள்ளைகளின் வயிற்றை நிரப்ப பயணிகளின் பாரங்களை சுமக்கும் தியாக பெண்\nவிண்வெளியையும் விட்டு வைக்காத சகலகலா வல்லவி\n‘அப்பா’… மீனாவின் ஒரே வார்த்தையில் உலகை மறந்த ராதாகிருஷ்ணன்\n6 வருட ஆராய்ச்சியில் யாரும் என்னிடம் தவறாக நடக்க முயற்சிக்கவில்லை… செண்டினல்களால் 2 முறை வரவேற்கப்பட்ட மதுமாலா\nஉள்ளிட்ட பல கட்டுரைகளை நேயர்கள் ரசித்து நமக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர். சாதாரண கட்டுரையாக அல்லாமல், தெளிந்த பார்வையும், புரிதலோடு கூடிய ���ிளக்கமும், ஏன் எதனால் என்ற துல்லியமான, நேர்மையான கணிப்புப் பார்வையும் கொண்டு எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் ஐஇ தமிழ் தளத்தின் தரத்தை அடுத்தக் கட்டத்திற்கு இட்டுச் சென்றது என்றால் அது மிகையாகாது\nநேயர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nஇன்றைய முக்கிய செய்திகள் : “நடிகர் ரஜினிகாந்த் ஒரு போதும் அரசியல் கட்சி தொடங்கமாட்டார்\nபழிவாங்கிய நியூசிலாந்து : 2-வது டி20-ல் இந்தியாவை பந்தாடியது\nஎம்.பி ஆகிறார் வங்கதேச கிரிக்கெட் கேப்டன்… 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி…\nஅப்பவே எங்களுக்கு தெரியும் சிவா அண்ணா இப்படியெல்லாம் பண்ணுவாருனு: மெரினா கைலாசம் கலகல பேட்டி\nதிருவண்ணாமலை அருகே எம்.ஜி.ஆர் சிலை சட்டைக்கு காவி நிறம் கொடுத்த அதிமுக தொண்டர்கள்\nதிருவண்ணாமலை அருகே கருங்காலிக்குப்பம் என்ற கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையை மீண்டும் வண்ணம் தீட்டும்போது அதிமுக தொண்டர்கள் எம்.ஜி.ஆர் சட்டைக்கு காவி நிற பெயின்ட் செய்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.\nஹாய் கைய்ஸ் : புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழியில் சிவகார்த்திகேயன்\nHi guys : சீனாவில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 1,868 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 72 ஆயிரத்து, 436 பேருக்கு, இதன் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nஅட, இங்க பார்றா… ரஜினி ரசிகையை நிச்சயம் செய்த அதிரடி வீரர் மேக்ஸ்வெல்\n”வயசுங்கறது வெறும் நம்பர் தான்” – சிம்ரனின் டான்ஸைப் பார்த்தால் புரியும்\nஇந்திய உச்சநீதிமன்ற 4 நீதிபதிகள் பரபரப்பு புகார் : உச்சநீதிமன்றத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வற்புறுத்தல்\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nடாஸ்மாக் கடை வேண்டாம் கிராம சபையில் தீர்மானம்; நடைமுறைப்படுத்த அரசு தயக்கம் காட்டுவது ஏன்\nசெக்ஸ் வாழ்க்கையைப் பற்றி மன அழுத்தத்தில் இருக்கும் பல இளம் பெண்கள் – ஆய்வு ரிப்போர்ட்\nஅனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு; கலெக்டர்களுக்கு எச்சரிக்கை\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் பிரீத்தி ஜிந்தா; வைரல் வீடியோ\nஜெயலலிதா இருந்தபோது பார்க்ககூட முடியாத ஜெ.தீபா தடை கோர உரிமை இல்லை; கௌதம் வாசுதேவ் மேனன்\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nராணுவ சீருடையை காப்பியடிக்கும் இதர பாதுகாப்பு படைகள், ஏன் எதிர்க்கிறது ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/google-maps-tips-tricks-need-know/", "date_download": "2020-02-28T03:33:32Z", "digest": "sha1:CIS6BTKYBDTWIYIYCM7SU75DGTJE4IY7", "length": 15529, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Google Maps Tips Tricks you need to know - நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 6 முக்கியமான கூகுள் மேப் ட்ரிக்ஸ்", "raw_content": "\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nகூகுள் மேப்பில் இத்தனை விசயம் இருக்குதா\n6 Google Maps Tips and Tricks You Should Know : ஸோமாட்டோ & டைன்அவுட் உணவகங்களை தேடும் சேவைகளை வழங்குவதற்கு முன்பே...\n6 Google Maps Tips tricks you need to know : கூகுள் மேப் பயன்பாட்டிற்கு வந்த பின்பு நாம் துணிந்து முன் பின் தெரியாத இடங்களுக்கும் தைரியமாக செல்கின்றோம். அது வெறும் டிஜிட்டல் மேப்பாக மட்டும் இல்லாமல் பயனாளிகளுக்கு பல்வேறு முக்கிய அம்சங்களை அது வழங்குகிறது. கூகுள் வரைபடம் குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான 6 ட்ரிக்குகள் உங்களுக்காக இதோ\nகூகுள் மேப்பில் உங்கள் வீடு மற்றும் அலுவலகத்தின் முகவரியை சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதன் பின்பு நீங்கள் கூகுள் மேப்பின் கீழே இருக்கும் Commute என்ற டேப்பை க்ளிக் செய்தால் உங்கள் வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு செல்லும் வழியையும், ட்ராஃபிக் குறித்தும், மாற்று வழி குறித்தும் உங்களுக்கு தெளிவான ஐடியாவை தருகிறது. எனவே நீங்கள் அதற்கு ஏற்றது போல் உங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம்.\nஇந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க\nஉங்களின் வருகை அல்லது நீங்கள் தற்போது எங்கே இருக்கின்றீர்கள் என்பது குறித்த அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அளிக்க இந்த ஆப்சன் உதவிகரமாக இருக்கும். நீங்கள் இந்த தகவலை வாட்ஸ்ஆப், எஸ்.எம்.எஸ் போன்ற செயலிகள் வழியே அனுப்பிக் கொள்ளலாம். நீங்கள் இரு���்கின்ற இடத்தை காட்டும் நீல நிற புள்ளியை க்ளிக் செய்து, Share your live location மூலமாக இதனை நீங்கள் ஷேர் செய்து கொள்ளலாம்.\nநீங்கள் பயணிக்கும் இடம் குறித்த அப்டேட்களை உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அறிவிக்கலாம். அந்த இடம் எங்கே இருக்கிறது. அதனை சுற்றி என்னென்ன இடங்கள் இருக்கிறது என்பது குறித்து அனைவராலும் அறிந்து கொள்ள இயலும். ஷேர் ப்ளேசஸ் என்ற ஆப்சனை க்ளிக் செய்தால் நீங்கள் எந்த செயலி வழியாக அந்த தகவல்களை அனுப்ப விரும்புகின்றீர்களோ அதன் வழியே அனுப்பிக் கொள்ளலாம்.\nநீங்கள் எங்கே செல்ல விரும்புகிறீர்கள், ஒரு பயணித்தின் போது எத்தனை இடங்களை பார்க்க விரும்புகின்றீர்கள் என்பது குறித்து அனைத்து திட்டங்களையும் நீங்கள் முன்பே தயாரித்து கொள்ள உதவுகிறது இந்த ஆப்சன். நீங்கள் செல்ல விரும்பும் இடத்தின் மேப் பக்கத்தில் ‘Save’ ஆப்சன் இருக்கும். அதில் சென்று ‘Starred places’, ‘Want to go’, ‘Favourites’ என்ற மூன்று ஆப்சன்களில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.\nகூகுள் மேப்பில் உங்களால் விரைவாக ஏ.டி.எம் சேவைகள், பெட்ரோல் நிலையங்கள், மற்றும் உணவகங்களை கண்டறிந்து கொள்ள முடியும். மிகவும் அத்தியாவசியமான சேவைகளை வழங்கும் வங்கிகள், மருத்துவமனைகளையும் நீங்கள் கூகுள் மேப் மூலமாக கண்டு பிடிக்க இயலும். ஸோமாட்டோ மற்றும் டைன்அவுட் போன்ற நிறுவனங்கள் உணவகங்களை தேடும் சேவைகளை வழங்குவதற்கு முன்பே கூகுள் மேப் இந்த சேவையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வசதி மூலம் உங்களின் ஆர்வத்திற்கு ஏற்றவாறு உங்களுக்கான இடங்களை காட்டும். லோக்கல் கைடுகள் ஒரு இடம் குறித்து அறிவிக்கும் கருத்துகளையும் நீங்கள் இங்கு படித்து அறிந்து கொள்ளலாம்.\nகூகுள் தேடலில் இனி உங்கள் மொபைல்போனை ரீசார்ஜ் செய்யலாம்\nபல்கலை வித்தகர் கைய்பி ஆஸ்மிக்கு கூகுள் கவுரவம்…\nபல்கலை வித்தகர் கைய்பி ஆஸ்மிக்கு கூகுள் கவுரவம்\n7 ஸ்டாம்புகளை கலெக்ட் செய்தால் ரூ.2020… யார் யாரெல்லாம் விளையாட ரெடி\nவெளி நாடுகளுக்கு செல்ல மொழி தான் பிரச்சனையா உங்களுக்காக கூகுள் அசிஸ்டெண்ட் பேசும்\nஎங்கெல்லாம் சென்றோம் என்பதை மனைவி சரியாக கண்டுபிடித்து விடுகிறாரா – இதைப்பண்ணுங்க இனி யாராலும் கண்டுபிடிக்க முடியாது…\nகூகிள் சுந்தர் பிச்சைக்கு மேலும் ஒரு மகுடம், ஆல��பபெட் நிறுவனத்தில் சி.இ.ஒ பணி\nஅரசு ஆதரவுடன் வேவு பார்க்கும் ஹேக்கர்கள்… எச்சரிக்கை செய்த கூகுள்\nGoogle Maps tricks : ட்ராபிக் அதிகம் இருக்கும் சாலைகளிலும் பார்க்கிங் இனி மிக எளிது\nExplained : பூடான் சுற்றுலாவுக்கு இனி அதிக செலவு ஏன் \nரஜினிகாந்த் ஒரு வியக்கத்தக்க உத்வேகத்தின் ஆதாரம்; அமிதாப் பச்சன் புகழாரம்\n1000க்கும் மேற்பட்ட சொத்துக்கள் ஏலம் : மிகப்பெரிய ஏல நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கிறது எஸ்பிஐ\nSBI Mege E-auction : இந்தியாவின் மிகப்பெரிய பொது துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஒரு மிகப்பெரிய e -ஏலத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது\nரூ.10 போதும்; வட்டியும் அருமை – எஸ்பிஐ அளிக்கும் தொடர் வைப்பு நிதி திட்டம்\nவங்கிகளில் மாதந்தோறும் முதலீடு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து லாபம் பெறக்கூடிய ஒரு திட்டம் தான் தொடர் வைப்பு நிதி திட்டம் எனப்படும் ரெக்கரிங் டெப்பாசிட்\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஇந்திய உச்சநீதிமன்ற 4 நீதிபதிகள் பரபரப்பு புகார் : உச்சநீதிமன்றத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வற்புறுத்தல்\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nடாஸ்மாக் கடை வேண்டாம் கிராம சபையில் தீர்மானம்; நடைமுறைப்படுத்த அரசு தயக்கம் காட்டுவது ஏன்\nசெக்ஸ் வாழ்க்கையைப் பற்றி மன அழுத்தத்தில் இருக்கும் பல இளம் பெண்கள் – ஆய்வு ரிப்போர்ட்\nஅனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு; கலெக்டர்களுக்கு எச்சரிக்கை\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் பிரீத்தி ஜிந்தா; வைரல் வீடியோ\nஜெயலலிதா இருந்தபோது பார்க்ககூட முடியாத ஜெ.தீபா தடை கோர உரிமை இல்லை; கௌதம் வாசுதேவ் மேனன்\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nராணுவ சீருடையை காப்பியடிக்கும் இதர பாதுகாப்பு படைகள், ஏன் எதிர்க்கிறது ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.attavanai.com/1871-1880/1871.html", "date_download": "2020-02-28T02:19:49Z", "digest": "sha1:7AWNPUDKFOFX6MZPAJCE6UNWYZMDGCBV", "length": 12174, "nlines": 607, "source_domain": "www.attavanai.com", "title": "1871ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1871 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1871ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்\nஒரு புத்திரனால் கொல்லப் படுவேன்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய த���ைப்பு இதுவா\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nஎந்த மொழி காதல் மொழி\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/12/20122002/1277111/nellaiappar-temple-thiruvathirai-festival-on-1st.vpf", "date_download": "2020-02-28T03:34:28Z", "digest": "sha1:J2HDGCAI5RI3YRPHQRSUCMMI4WHFKR74", "length": 8116, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: nellaiappar temple thiruvathirai festival on 1st", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநெல்லையப்பர் கோவிலில் 1-ந்தேதி திருவாதிரை திருவிழா கொடியேற்றம்\nபதிவு: டிசம்பர் 20, 2019 12:20\nநெல்லையப்பர் கோவிலில் மார்கழி திருவாதிரை திருவிழா வருகிற 1-ந்தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.\nநெல்லையப்பர் கோவிலில் மார்கழி திருவாதிரை திருவிழா வருகிற 1-ந்தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதுகுறித்து கோவில் செயல்அலுவலர் நாராயணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nநெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை திருவிழா நடைபெறும். இங்குள்ள தாமிர சபையில் திருநடனக்காட்சி மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இந்த ஆண்டு திருவாதிரை திருவிழா வருகிற 1-ந்தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6.30 மணிக்கு சுவாமி சன்னதியில் கொடியேற்று விழா நடைபெறுகிறது.\nதிருவிழாவின் ஒரு பகுதியாக சுவாமி கோவில் 2-வது பிரகாரத்தில் உள்ள பெரிய சபாபதி சன்னதி முன்பு 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை காலை 4 மணி முதல் 5 மணி வரை திருவெம்பாவை வழிபாடு நடைபெறுகிறது.\n4-ந்தேதி இரவு 8 மணிக்கு சுவ���மி, அம்பாள் வெள்ளி ரி‌‌ஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா நடைபெறுகிறது.\n9-ந்தேதி 2-வது பிரகாரத்தில் உள்ள வரலாற்று புகழ் வாய்ந்த தாமிர சபையில் இரவு நடராஜ பெருமானுக்கு திருநீராட்டு மற்றும் சிறப்பு தீபாராதனை இரவு முழுவதும் நடைபெறுகிறது. 10-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு தாமிர சபையின் முன்பு உள்ள கூத்த பிரான் சன்னதியில் பசு ஒன்று நிறுத்தப்பட்டு, பசு தீபாராதனை காண்பிக்கப்படும்.\nதொடர்ந்து 4 மணிக்கு நடராஜர் திருநடனக் காட்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.\nஇவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.\nகுலசேகரன்பட்டினம் சிராஜூதீன் தர்காவில் கந்தூரி விழா\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மாசி தெப்பத்திருவிழா தொடங்கியது\nவல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமி பீடம்\nதிருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவபெருமானின் சிற்ப வடிவங்கள்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் போது ஆசி தரும் சித்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி\nநெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்\nநெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது\nமின்விளக்குகள் அலங்காரத்தில் ஜொலித்த நெல்லையப்பர் கோவில்\nநெல்லையப்பர் கோவிலில் புதுமையான தீபங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/09/blog-post_314.html", "date_download": "2020-02-28T04:05:31Z", "digest": "sha1:V3AD4I6XKQ4HJYUM5NYNQ5GJLKB6OHWS", "length": 9606, "nlines": 144, "source_domain": "www.tamilcc.com", "title": "மேட்ரிக்ஸ் எஃபெக்ட்ஸ்ம் -கனினியில் ஒரு சுவாரஸ்யமும்.", "raw_content": "\nHome » Tricks » மேட்ரிக்ஸ் எஃபெக்ட்ஸ்ம் -கனினியில் ஒரு சுவாரஸ்யமும்.\nமேட்ரிக்ஸ் எஃபெக்ட்ஸ்ம் -கனினியில் ஒரு சுவாரஸ்யமும்.\nமேட்ரிக்ஸ் எப்படி இருக்கும் என பார்த்துருப்பீர்கள்.இதையே கனினியில் கொண்டு வரலாம்.\nஅதற்கான சுலபமான வழிகள் இதோ:\n1.Notepad ஐ அதாவது புதிய Text document திறந்து கொள்ளுங்கள்.\n2.கீழே உள்ள கோட்களை அப்படியே காப்பி செய்து கொள்ளுங்கள்.\n3.காப்பி செய்த கோட்களை அப்படியே உங்கள் NOTEPAD இல் பேஸ்ட் செய்யுங்கள்.\n4.பிறகு எதாவது ஒரு பெயர் கொடுத்து (எடுத்துக்காட்டாக Matrix effect.bat)என Save செய்யுங்கள்.\nமிக முக்கியமாக .bat என்ற extension இல் save செய்ய வேண்டும்.அதற்கு All Files தேர்ந்தெடுத்து matrix effect.bat என சேமியுங்கள்.\n5.அவ்வளவுதான் double click செய்து இப்போது திறந்து பாருங்கள்\n1.உங்கள் கனினியில் Start பட்டனை அழுத்துங்கள்\n2.ஆதில் தோன்றும் RUN ஐ க்ளிக் செய்யுங்கள்.\n3.கீழே உள்ளவற்றை அப்படியே டைப் செய்யுங்கள் அல்லது இங்கிருந்து காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.\nஆட்டம் ...களை கட்டும். Work பண்ண இல்லேன்னா இங்க Click பண்ணுக\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nவேவு நிரல்களை நீக்கும் இணைய தளங்கள்\nஉங்கள் கணணியின் கமெராவை பாதுகாப்பு கமெராவாக மாற்று...\nவிளையாட்டுப் பிரியர்களுக்கான Cheat Books Database ...\nபடம் செய்ய விரும்பு - பாகம் 1 - f-stop என்றால் என்...\nபோட்டோசாப் Photo Filter நொடிப்பொழுதில் உங்கள் போட்...\nஒன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையத...\nSmart Friend List: பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி...\nஓடாதத்தையும் ஓட்டும் போட்டோ சோப் திருவிளையாடல் Hi...\nபோட்டோஷாப் ல் புகை பட உருவாக்குதல்\nப்ளாக்கை அழகுபடுத்துவதற்க்கு வித்தியாசமான Widjet\nப்ளாக்கரில் கர்சரை சுற்றி வித்தியாசமான Effect-களை ...\nவளர்ந்து வரும் லினக்ஸ் சாம்ராஜ்யம்\nஇணையதள டிசைனருக்கு வலைப்பூ உருவாக்க சாம்பிள் Conte...\nசுருக்கப்பட்ட இணையதள முகவரியின் உண்மையான முகவரியை ...\nமொபைலின் பட்டறி திறனை உயர்த்தும் வழிமுறைகள்…\nCall Recording பன்ன முடியவில்லை என்ற கவலை வேண்டாம்...\nஇனி சைனா மொபைலிலும் Game விளையாடலாம்\nலைவ் சீடி மற்றும் பூட்டபிள் பெண்ட்ரைவ்களை சோதிக்க\nநமது மொபைலுக்கு தேவையான வால்பேப்பர்கள், கேம்ஸ்,வீட...\nஅறியப்படாத Mobile Phone வசதிகள்\nமேட்ரிக்ஸ் எஃபெக்ட்ஸ்ம் -கனினியில் ஒரு சுவாரஸ்யமும...\nதரம் குறையாமல் புகைப்படங்களின் அளவை குறைப்பதற்க\nநாம் இணையத்தில் இருந்து மென்பொருட்கள், வீடியோ, ஆ...\nகாணொளிகளை தரவிறக்க ஒரு நீட்சியும், 100 காணொளி தளங...\nஅடோப் CS4, CS5 தொடரிலக்க பிறப்பாக்கிகள்\nகணிணியின் முக்கிய உள்ளீட்டுச் சாதனமான விசைப்பலகை ...\nதன் பயர்பாக்ஸ் பிரவுசரில் பெரிய அளவில் மாற்றங்களுட...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/bomb-bag-buster-at-airport/", "date_download": "2020-02-28T02:45:08Z", "digest": "sha1:WFD52P5CBWGPIIW5S4XCYVGRKAKR5THN", "length": 4382, "nlines": 59, "source_domain": "dinasuvadu.com", "title": "Bomb bombing at airport", "raw_content": "\nவிமான நிலையத்தில் வெடிகுண்டு பையால் பரபரப்பு.\nகர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் கருப்பு பை ஒன்று கிடந்து உள்ளது.\nபையை சோதனை செய்ததில் வெடிகுண்டு இருந்தது தெரிய வந்தது.\nகர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் கருப்பு பை ஒன்று கிடந்து உள்ளது.இதுகுறித்து, பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் மங்களூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் பையை சோதனை செய்ததில் வெடிகுண்டு இருந்தது தெரிய வந்தது. அந்த பையை மீட்டு வெடிகுண்டு மீட்பு வாகனத்தில் வைத்து பாதுகாப்பான இடத்தில் வைத்து உள்ளனர். மேலும் அந்த பை தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மாநிலத்தில் உள்ள மற்ற விமான நிலையங்களும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.அடுத்த சில நாள்களில் குடியரசு தினம் வருவதை ஒட்டி பயங்கரவாதிகள் அதை சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\nவன்முறை எதிரொலி : தேர்வுகள் ஒத்திவைப்பு \n10 மற்றும் 12 வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு\nடெல்லி வன்முறை : போலீஸ் கமிஷ்னர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2020-02-28T02:53:44Z", "digest": "sha1:HWCXEDFN75SRH7N45GVJ77MMLDOO2STW", "length": 5940, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "இந்திர விகாரம் ஏழ் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nTag Archives: இந்திர விகாரம் ஏழ்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on February 9, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 8.கோவலனின் பெற்றோர் நிலை மைந்தற் குற்றதும்,மடந்தைக் குற்றதும், செங்கோல் வேந்தற் குற்றதுங் கேட்டுக், கோவலன் தாதை கொடுந்துய ரெய்தி, 90 மாபெருந் தானமா வான்பொரு ளீத்தாங்கு, இந்திர விகாரம் ஏழுடன் புக்காங்கு, அந்தர சாரிகள் ஆறைம் பதின்மர் பிறந்த யாக்கைப் பிறப்பற முயன்று துறந்தோர் தம்முன் துறவி யெய்தவும் 95 துறந்தோன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அண்ணல், அந்தரசாரிகள், ஆசீவகர், ஆறு ஐம்பதின்மர், இந்திர விகாரம் ஏழ், உறு, உறுக்கும், ஐம்பதின்மர், கடவுளர், கணிகையர், கிழத்தி, குழல், கோ, கோதை, சிலப்பதிகாரம், தாதை, தாமம், நற்றாய், நற்றிறம், நாள்விடூஉ, நீர்ப்படைக் காதை, படர்கேன், பொறாஅள், பொறாளாய், போதித்தானம், போந்தேன், மடந்தை, மெய், மைந்தன், யாக்கை, வஞ்சிக் காண்டம், வான்துயர், வான்பொருள், வாய்க்கேட்டோர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2020/02/09/121599.html", "date_download": "2020-02-28T03:12:17Z", "digest": "sha1:Y2EQ7M53Y7STU5XE3CLF4KX254WDEC2F", "length": 16964, "nlines": 189, "source_domain": "thinaboomi.com", "title": "திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினசரி, வாராந்திர சேவைகளில் வழங்கப்படும் - பிரசாதம் மே மாதம் முதல் ரத்து: தேவஸ்தானம்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடெல்லி வன்முறை: பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\nடெல்லி கலவரம்: ஜனாதிபதியிடம் காங்கிரஸ் மனு\nநீதிபதி இடமாற்றம் கொலிஜியம் அமைப்பு பரிந்துரையில் நடந்தது: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினசரி, வாராந்திர சேவைகளில் வழங்கப்படும் - பிரசாதம் மே மாதம் முதல் ரத்து: தேவஸ்தானம்\nஞாயிற்றுக்கிழமை, 9 ப��ப்ரவரி 2020 ஆன்மிகம்\nதிருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி, வாராந்திர சேவைகளில் வழங்கப்படும் பிரசாதம் மே மாதம் முதல் ரத்து செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தினமும் 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் வரை வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் லட்டு பிரசாதம் வாங்கிச் செல்கின்றனர். அதன்படி ஒவ்வொரு பக்தரும் சுமார் 4 முதல் 10 லட்டுகள் வரை பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி, வாராந்திர சேவைகளில் வழங்கப்படும் பிரசாதம் மே மாதம் முதல் ரத்து என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.\nதினசரி, வாராந்திர சேவைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தலா ஒரு சிறிய லட்டு மட்டுமே இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சேவைகளின் போது வழங்கப்படும் பிரசாதங்களை தேவைப்படுவோர் பணம் செலுத்தி வாங்கி கொள்ள வேண்டும். ஏப்ரல் வரை சேவைகளில் பங்கேற்க முன்பதிவு செய்தவர்களுக்கு வழக்கம் போல் பிரசாதங்கள் இலவசமாக வழங்கப்படும். மே மாத சேவைகளில் பங்கேற்க முன்பதிவு செய்பவர்களுக்கு பிரசாதங்களை விலை கொடுத்து வாங்கும் புதிய முறை அமல்படுத்தப்படும் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி வாராந்திர சேவைகளில் வழங்கப்படும் இலவச பிரசாதம் ரத்து செய்யப்பட்டதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுவரை சேவைகளின் போது வழங்கப்பட்டு வந்த இலவச பிரசாதத் திட்டத்தை ரத்து செய்தது நல்ல முடிவு அல்ல. சேவைகளில் பங்கேற்போருக்கு இலவச பிரசாதங்களை தொடர்ந்து வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருப்பதி பிரசாதம் Tirupathi Prasatham\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nடெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள்: விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு - ஆம் ஆத்மி கவுன்சிலர் தொழிற்சாலைக்கு சீல்\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் மியான்மர் அதிபர் வ��ன்மைன்ட் சந்திப்பு: 10 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து\nடெல்லி வன்முறை வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றம் - பிரியங்கா காந்தி கண்டனம்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குனர் சங்கர் விளக்கம்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு\nஅரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிவது கட்டாயம்: தமிழக அரசு\nகாவிரி டெல்டா பகுதியில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு - ஓ.என்.ஜி.சி. கோரிக்கை நிராகரிப்பு\nடெல்லி கலவரத்தால் ஏற்பட்ட உயிர் பலி - ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை\nஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\nஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 22 பேர் பலி\nசென்னை - கோவா மோதும் அரை இறுதி டிக்கெட் விற்பனை\nஇந்தியா - நியூசி. மோதும் 2 வது டெஸ்டில் தொடக்க வீரர் பிரித்வி ஷா விளையாடுவாரா\nஐ.பி.எல். 2020 : சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் மீண்டும் கேப்டனாக நியமனம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 248 குறைந்தது\nதங்கம் விலை சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது - கவலையில் நடுத்தர வர்க்கத்தினர்\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ. 168 உயர்வு\nஇந்திய பயணம் மிகப்பெரும் வெற்றி: அமெரிக்கா திரும்பிய பின் டிரம்ப் தகவல்\nவா‌ஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்திய பயணம் குறித்து தனது டுவிட்டர் தளத்தில் சில கருத்துகளை ...\nஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\nடோக்கியோ : உலகிலேயே மிக வயதான மனிதராக அறியப்பட்ட ஜப்பானை சேர்ந்த சிடேட்சு வடானபி உடல் நலக்குறைவால் ...\nடெல்லி கலவரம் எதிரொலி: பாக். மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை\nஇஸ்லாமாபாத் : டெல்லி கலவரம் எதிரொலியாக, பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.குடியுரி��ை ...\nபூமி கண்காணிப்புக்கான செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 5-ம் தேதி ஏவப்படுகிறது\nபூமி கண்காணிப்புக்கான ஜிசாட்-1 செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி-எப்10 ராக்கெட் மூலம் வரும் 5-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. ...\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு\nஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ...\nவெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2020\n1இந்திய பயணம் மிகப்பெரும் வெற்றி: அமெரிக்கா திரும்பிய பின் டிரம்ப் தகவல்\n2டெல்லி வன்முறை: பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\n3நீதிபதி இடமாற்றம் கொலிஜியம் அமைப்பு பரிந்துரையில் நடந்தது: மத்திய அமைச்சர்...\n4ஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-noah-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2020-02-28T03:24:18Z", "digest": "sha1:V4SO7J63PUD4M5EA6GJGNSMKXSRWK2A7", "length": 8892, "nlines": 79, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "நோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன். | Tamil Diaspora News", "raw_content": "\n[ February 20, 2020 ] தனிநாடு வேண்டுமா என்பதை தமிழர்கள் தீர்மானிப்பார்கள், சிதைந்த சம்பந்தனும் சுமந்திரனும் தனிநாடு வேண்டாம் என்று சொல்ல உரிமையற்றவர்கள் .\tஅண்மைச் செய்திகள்\n[ February 12, 2020 ] இனப்படுகொலையாளியை ஒப்படைக்கத் தாயர் என்கிறது சூடான்\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nநோவா என்பவர் ஒரு கப்பல் (Noah Ark) கட்டி பறவைகளை வெள்ளத்தில் அழியாது பாதுகாத்தவர் என்று பைபிள் கூறுகின்றது.\nஒரு நாள் வெள்ளம் வந்தபோது நோவா ஒரு காகத்தினை அருகில் உள்ள தீவில் ஏதேனும் ஆபத்தாய் நடந்ததா என்று பார்த்துவர அனுப்பினார்.\nஒரு மாதம் ஆகியும் போன காகம் திரும்பி வரவில்லை. ஏனெனில் அங்கு பல இறந்த பிணங்களைப் பார்த்துவிட்டு, அதனை சாப்பிடுவதற்காக காகம் அங்கேயே நின்று விட்டது. நேவா சொன்னதைதையும் மறந்துவிட்டது.\nஇறந்த பிணங்களைப் பார்த்த நோவா அனுப்பிய காகம் போல ஆகிவிட்டார் சம்பந்தன்\nஇவரை வடகிழக்கு இணைப்பு கூட்டாட்சியை எடுத்து வர பாராளுமன்றத்திற்கு தமிழர்கள் அனுப்பினார்கள்.\nஇவர் எதிர்க்கட்சி தலைமையைக் கண்ட பின்னர், வடகிழக்கு இணைப்பையும் கூட்டாட்ச்சி (சமஷ்ட���) யையும் மறந்து விட்டு எதிர்க்கட்சி தலைமையில் அமர்ந்து விட்டார்.\nஇவருடைய மற்றைய எம்பிக்களும் நோவா அனுப்பிய காகம் போல ஆகிவிட்டார்கள்.\nவிலை போன தமிழ் எம் பிக்களும் அவர்கள் சிங்களத்திடம் இருந்து பெற்ற பதவிகளும் :\n1. இரா சம்பந்தன் – எதிர் கட்சி தலைவர்.\n2. செல்வம் அடைக்கலநாதன் – பிரதி தவிசாளர்\n3. சுமந்திரன்- நிலையியல் கட்டளை\n4. மாவை சேனாதிராசா-தெரிவுக் குழு\n5. த.சித்தார்த்தன் – தெரிவுக் குழு, தவிசாளர் குழாம்\n7. சாந்தி சிறீஸ்கந்தராசா- பாராளுமன்ற அலுவல்கள், பொது மனுக்குழு\n8. சரவணபவன்-சிறப்புரிமை பற்றிய குழு\n9. க துரைரட்ணசிங்கம்- பொது மனுக்குழு\n10. சிவமோக- பொது மனுக்குழு\n11. ஞாமுத்து சிறீநேசன்-அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு\n12. சி.சிறீதரன்-அரசாங்க கணக்குகள் பற்றிய குழு\n13. சாள்ஸ் நிர்மலநாதன்-அரசாங்க கணக்குகள் பற்றிய குழு\n14. ச.வியாழேந்திரன்-அரசாங்க கணக்குகள் பற்றிய குழு\nவிலை போகாத தமிழ் எம் பிக்கள்:\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nவடக்கில் இருந்து புத்தர் சிலைகளை அகற்றக் கோருகிறது அடையாளம்\nதமிழரசுக்கட்சி சுமந்திரனையும், அடைக்கலநாதனையும் விலக்க வேண்டும்\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nதனிநாடு வேண்டுமா என்பதை தமிழர்கள் தீர்மானிப்பார்கள், சிதைந்த சம்பந்தனும் சுமந்திரனும் தனிநாடு வேண்டாம் என்று சொல்ல உரிமையற்றவர்கள் . February 20, 2020\nஇனப்படுகொலையாளியை ஒப்படைக்கத் தாயர் என்கிறது சூடான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/obituary-rajah-visuvanathan/", "date_download": "2020-02-28T04:08:12Z", "digest": "sha1:WJDDD5WH7DLTY2LPSTOOTP62VFKOZE3Q", "length": 7301, "nlines": 62, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "Obituary: Rajah Visuvanathan | Tamil Diaspora News", "raw_content": "\n[ February 20, 2020 ] தனிநாடு வேண்டுமா என்பதை தமிழர்கள் தீர்மானிப்பார்கள், சிதைந்த சம்பந்தனும் சுமந்திரனும் தனிநாடு வேண்டாம் என்று சொல்ல உரிமையற்றவர்கள் .\tஅண்மைச் செய்திகள்\n[ February 12, 2020 ] இனப்படுகொலையாளியை ஒப்படைக்கத் தாயர் என்கிறது சூடான்\nயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜா விசுவநாதன் அவர்கள் 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான டாக்டர் கந்தப்ப ராஜா சுந்தரறாமாற்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nதவமணி(சிட்னி, யாழ். இந்து பெண்கள் கல்லூரியின் முன்னாள் மாணவி, ஆசிரியை, யாழ் இந்து பெண்கள் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் காப்பாளர்) அவர்களின் அன்புக் கணவரும்,\nருத்ரகுமாரன்(சட்டத்தரணி, நியூயோர்க் நகரம், பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்), சிவகுமாரன்(பொறியியலாளர்- சிட்னி), டாக்டர் தர்மாவதி(சிட்னி), கிருஸ்ணகுமாரன்(நிதி ஆலோசகர்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், மகேஸ்வரி, நவரத்தினம், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகீதாஞ்சலி(IT Analyst- நியூயோர்க்), டாக்டர் கலைவாணி(சிட்னி), டாக்டர் கனகலிங்கம் சுதாகரன்(சிட்னி), சுரம்யா(சட்டத்தரணி- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகபிலயன்(நியூயோர்க்), அபிராமி(நியூயோர்க்), கிருஸ்ணா(சிட்னி), கேசினி(சிட்னி), யாதவன்(சிட்னி), நேயவன்(சிட்னி), நிருபமா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்\nமக்கள் பார்வைக்கு பின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nதனிநாடு வேண்டுமா என்பதை தமிழர்கள் தீர்மானிப்பார்கள், சிதைந்த சம்பந்தனும் சுமந்திரனும் தனிநாடு வேண்டாம் என்று சொல்ல உரிமையற்றவர்கள் . February 20, 2020\nஇனப்படுகொலையாளியை ஒப்படைக்கத் தாயர் என்கிறது சூடான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/jagan-calls-on-president-urges-him-keep-andhra-united-188051.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-28T03:18:53Z", "digest": "sha1:BG5WVFECJETL2Z4DJR55663MHS4PYLEB", "length": 15078, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "தெலுங்கானா விவகாரம்: பிரணாப்பை சந்தித்தார் ஜெகன்மோகன் | Jagan calls on President, urges him to keep Andhra united - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nசோனியா சொன்னார்.. மோடி செய்தார்\nமதத்தை வைத்து அரசியல்... ரஜினி விமர்சித்தது திமுகவை... பிளேட்டை திருப்பிப் போட்ட பொன் ராதாகிருஷ்ணன்\nபலாத்காரம் காலம் காலமாக நடக்கிறது. பாஜகவை ஆதரித்ததால் 11 மெடிக்கல் காலேஜ்.. திண்டுக்கல் சீனிவாசன்\nடெல்லி வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 82 பேர் படுகாயம்\nஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு- பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தின் அமைதியைக் குலைக்கும் எச். ராஜாவைக் கைது செய்ய சுப. வீரபாண்டியன் வலியுறுத்தல்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nMovies இந்தியன்2 விபத்து.. இன்னும் மீளவில்லை நான்... உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஷங்கர் தலா ரூ.1 கோடி\nFinance இந்தியா முழுவதும் ப்ரீபெய்டு மின்சாரம்.. 1.5 லட்சம் கோடி ரூபாயில் மெகா திட்டம்..\nTechnology 48எம்பி பிரைமரி கேமராவுடன் களமிறங்கும் விவோ வி19 ஸ்மார்ட்போன்.\nLifestyle இன்றைக்கு கன்னி ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்...\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதெலுங்கானா விவகாரம்: பிரணாப்பை சந்தித்தார் ஜெகன்மோகன்\nடெல்லி: தெலுங்கானாவுக்கு எதிராக போராடி வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.\nகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை இன்று சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திராவை பிரிக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.\nபிரணாப் முகர்ஜியை இன்று ராஷ்ட்ரபதி பவனில் தமது கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்து இக் கோரிக்கையை வலியுறுத்தி 5 பக்க மனுவை அளித்தார்.\nஏற்கெனவே டெல்லியில் பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரி தலைவர்களை ஜெகன் சந்தித்துப் பேசியிருக்கிறார். அத்துடன் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிர���் தலைவருமான மமதா பானர்ஜியையும் ஜெகன் மோகன்ர் ரெட்டி சந்தித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் ysr congress செய்திகள்\nபோலீஸ் ஷூவுக்கு முத்தம்.. கூடவே மாஜி எம்பிக்கு கடும் கண்டனம்.. அதிர வைத்த ஆந்திர எம்பி\nவீட்டுக்காவலிலில் வைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு.. பேரணி செல்ல முயற்சி.. கேட்டை மூடி தடுத்த போலீஸ்\nசந்திரபாபு நாயுடுவை எதிர்த்து அரசியல் செய்த ரோஜாவுக்கு நடந்தது அராஜகம்.. நடிகை விஜயசாந்தி வேதனை\nஆந்திர சிறப்பு அந்தஸ்து.. லோக்சபா துணை சபாநாயகர் பதவியை தூக்கி எறிந்த ஜெகன்மோகன்\nஜெகன் மோகன் ரெட்டி திருப்பதியில் சுவாமி தரிசனம்... நாளை முதல்வராக பதவியேற்கிறார்\nபதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடியை நேரில் அழைத்தார் ஜெகன்மோகன் ரெட்டி\nஓய்எஸ்ஆர் காங்கிரஸ் 115 இடங்களில் முன்னிலை.. 30 இடங்களில் வெற்றி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n'ஜெகன் அனே நேணு'... 'சிஎம்' ஆக 'கிங்மேக்கராக' மாறப்போகும் ஜெகன் ஆதரவு.. மோடிக்கா.. லேடிக்கா\nஎதிர்க்கட்சிகளை தேடி செல்லும் சந்திரபாபு நாயுடு.. ஆனால் அவர்கள் யாரை நாடி ஓடுகிறார்கள் பாருங்க\nஏமன்ட்டி.. அவரு நாட் ரீச்சபிள்னு உன்னாரு.. பவாரை பரிதவிக்க விட்ட ஜெகன் மோகன்.. காங்கிரசுக்கு அல்வா\nலட்சுமி பார்வதி ஐ லவ்யூ சொன்னார்.. ஒரு மாதிரி பேசினார்.. கூப்பிட்டார்.. உதவியாளரின் பரபர புகார்\nஅண்ணன்- தம்பி, சித்தப்பா- மகள் வெவ்வேறு அணிகளில் மோதி பார்த்தோம்.. இங்க யார் யார் மோதறாங்கனு பாருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nysr congress jagan president andhra telangana ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஜெகன் ஜனாதிபதி ஆந்திரா தெலுங்கானா\nதமிழகத்தில் எதிர்ப்பு பிரச்சாரமே அதிகம்.. புதுச்சேரியில் தமிழிசை திடீர் தாக்கு\nடெல்லி கலவரம்.. பெட்ரோல் குண்டை வீசியது அவரா.. சந்தேக வலையில் ஆம் ஆத்மி கவுன்சிலர்.. ஷாக் வீடியோ\nகை நரம்பை கிழித்து.. மணிக்கட்டை சுவரில் தேய்த்து.. அதிர வைத்த ஜோலி.. உறைந்து போன கேரள சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/09/03153505/Achieving-a-decent-night.vpf", "date_download": "2020-02-28T02:55:34Z", "digest": "sha1:VT5X673TNJUVANFRQT64QIAEBJ23CZ4X", "length": 23416, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Achieving a decent night || ‘லைலத்துல் கத்ர்’ எனும் கண்ணியமிக்க இரவை அடைவது", "raw_content": "Sections செய்திகள் வ���ளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘லைலத்துல் கத்ர்’ எனும் கண்ணியமிக்க இரவை அடைவது + \"||\" + Achieving a decent night\n‘லைலத்துல் கத்ர்’ எனும் கண்ணியமிக்க இரவை அடைவது\nஇஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம்.\nபதிவு: செப்டம்பர் 03, 2019 15:35 PM\nஇந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான‘லைலத்துல் கத்ர்’ எனும் கண்ணியமிக்க இரவை அடைவது குறித்த தகவல்களை காண்போம்.\n‘லைலத்துல் கத்ர்’ என்பதின் பொருள் ‘கண்ணியமிக்க இரவு’ என்பதாகும். இந்த இரவுக்கு இஸ்லாத்தில் தனி மரியாதையும், மாண்பும் இருக்கிறது. மேலும் அதற்கு பல விதமான சிறப்புகளும் உண்டு.\nஅது- இறையருள் இரங்கும் புனித இரவு, அபிவிருத்தி இறங்கும் அற்புத இரவு, பாவங்கள் மன்னிக்கப்படும் புண்ணிய இரவு, திருக்குர்ஆன் இறங்கிய திரு இரவு, ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு, வானவர்கள் வருகை புரியும் வசந்த இரவு.\nமனிதன் பிறக்கும் முன்பே அவனது வயது, வாழ்வு, உழைப்பு, நன்மை-தீமை, மரணம், வாழ்வாதாரம் போன்ற விதி சம்பந்தப்பட்ட யாவும் இறைவனால் தீர்மானிக்கப்பட்ட பிறகு, அந்த விதியின் வினைகளை ஒவ்வொரு ஆண்டிலும் செயல்படுத்த ரமலானில் வரும் லைலத்துல் கத்ர் அன்று விதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் வித்தியாசமான விதி இரவு.\nஇத்தனை சிறப்புகளை உள்ளடக்கிய அந்த மகத்தான இரவை யார்தான் அடையாமல் இருப்பார். இத்தகைய இரவை அடைய, அதன் முழுப் பயன்களையும் பெற, முழு உடலுழைப்பை பயன் படுத்திட வேண்டும். இந்த இரவின் மேன்மையையும், நன்மையையும் அடைவது உடல் சார்ந்த இறைநம்பிக்கையாக இஸ்லாம் தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் பொருத்தமானதே.\nலைலத்துல் கத்ரை அடைய ஒட்டுமொத்த உடல் சக்தியையும் முழுவீச்சில் உட்படுத்திட வேண்டும். ஆயிரம் மாதங்களை விட சிறந்த அந்த இரவின் சிறப்பை அடைய அனைத்துலக முஸ்லிம்களும் ரமலானின் கடைசிப் பத்து நாட்களிலும் உணவை சுருக்கிக் கொள்ள வேண்டும். தூக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். விழிப்புணர்வுடன் விழித்துக் கொண்டு இரவு நேர வணக்க வழிபாடுகளில் தங்களை முழுமையாக அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.\nமுன்பின் பாவம் மன்னிக்கப்பட்ட உத்தம நபி (ஸல்) அவர்களே, இந்த இரவை அடைய அனைத்தையும் துறந்த���ருக்கிறார்கள். தமது குடும்பத்தினரையும் தூண்டியிருக்கிறார்கள். இதுதொடர்பான சில நபிமொழிகளை காணலாம்:\n‘நபி (ஸல்) அவர்கள் மற்ற எல்லா மாதங்களை விடவும் ரமலான் மாதத்தில் கடுமையாக முயற்சி செய்து, வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அதிலும் குறிப்பாக கடைசிப் பத்து நாட்களில் முழுவீச்சில் வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு கொள்வார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)\n‘(ரமலானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால், நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை இறைவனைத் தொழுது உயிர்ப்பிப்பார்கள். (இறை வணக்கத்தில் ஈடுபட) தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), புகாரி)\n‘ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடிக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), புகாரி).\nரமலானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான பிறை 21, 23, 25, 27, 29 ஆகிய ஐந்து தினங்களில் ஏதேனும் ஓர் இரவில் அது அமைந்துள்ளதாக அறியமுடிகிறது. ரமலான் 27-ம் இரவிலும், அது வர வாய்ப்புள்ளதாக பின்வரும் நபிமொழி ஆதாரமாக உள்ளது.\n‘லைலத்துல் கத்ர் இரவானது, இருபத்தேழாவது இரவாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: முஆவியா (ரலி), நூல்: அபூதாவூத்)\nஅந்த இரவு 27-ல் மட்டுமே இருப்பதாகச் சொல்லவில்லை. அதிலும் உள்ளது; மற்ற இரவுகளிலும் இருக்க வாய்ப்புள்ளது எனும் தொனியில் இந்த கருத்தை நபிகளார் பதிவு செய்துள்ளார்கள்.\nஅது எந்த இரவு என்பதை அறிவிப்பதற்காக நபி (ஸல்) வெளியே வந்தபோது, இரண்டு நபித்தோழர்கள் தங்களுக்குஇடையே கொடுக்கல்-வாங்கலில் கருத்து முரண்பாடு கொண்டு, சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டிருந்தனர். அந்த சண்டையை விலக்க நபி (ஸல்) அவர்கள் கவனம் செலுத்திய போது ‘அது எந்த இரவு’ எனும் குறிப்பு அவர்களின் நினைவில் இருந்து அகன்றுவிட்டது. இருவரின் சண்டையால் பாக்கியமிக்க அந்த இரவின் குறிப்பிட்ட தினம் மறைக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\n“லைலத்துல் கத்ரைப் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகளார் ‘லைலத்துல் கத்ரை அறி��ிப்பதற்காக நான் புறப்பட்டேன். அப்போது இன்னாரும், இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டுவிட்டது. அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம். எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்’ என்றார்கள்”. (அறிவிப்பாளர்: உபாதா பின் ஸாமித் (ரலி), புகாரி)\nஅந்த ஒற்றை இரவு மறைக்கப்பட்டதும் இந்த சமுதாயத்திற்கு நன்மைதான். குறிப்பிட்ட அந்த இரவில் மட்டும் வணங்கும் நிலைமாறி, கடைசிப் பத்து இரவுகளிலும் வணக்கம் புரியும் மிகப்பெரும் பாக்கியம் கிடைக்கிறது.\nஅந்த இரவு வேறெந்த சமுதாயத்திற்கும் வழங்கப்படவில்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.\n‘பனூ இஸ்ராயீலைச் சார்ந்த ஒரு மனிதர் இரவு முழுவதும் நின்று வணங்குவார். காலை உதயமானதும் மாலை வரை எதிரியைச் சந்திக்க போர்க்களம் சென்று போராடுவார். இவ்வாறு அவர் ஆயிரம் மாதங்கள் ஈடுபட்டார்’ என முஜாஹித் (ரஹ்) கூறுகிறார்.\nஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் கூறும் போது ‘பனூ இஸ்ரவேலர்களைச் சார்ந்த அய்யூப் (அலை), ஸகரிய்யா (அலை), ஹிஸ்கீல் (அலை), யூஷஃபின்நூன் (அலை) ஆகிய நால்வரும், 80 வருடங்கள் கண்ணிமைக்கும் நேரம் கூட இறைவனுக்கு மாறு செய்யாத வண்ணம் இறைவணக்கம் புரிந்து வந்தார்கள்’ என்று தெரிவித்தார்கள்.\nஇதைக் கேள்விப்பட்ட நபித்தோழர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.\nஉடனே வானவர் ஜிப்ரீல் (அலை) நபிகளாரிடம் இறங்கிவந்து ‘உங்களது சமுதாயம் இந்த நால்வரைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். எனவே இதைவிட சிறந்த ஒரு பாக்கியத்தை இறைவன் இறக்கி அருள்பாலித்திருக்கிறான்’ என்று கூறி பின்வரும் லைலத்துல்கத்ர் சம்பந்தமான அத்தியாயத்தை கூறினார்கள். (அறிவிப்பாளர்: அலி பின் உர்வா (ரஹ்)\n“நிச்சயமாக நாம் அதை (திருக்குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல்கத்ர்) இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது. கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் வானவர்களும், ஆன்மா எனும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்”. (திருக்குர்ஆன் 97:1-5)\n“இதை (திருக்குர்ஆனை) பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம். அதில் (லைலத்துல் கத்ரில்) முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது. அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்”. (திருக்குர்ஆன் 44:3,4,5)\nஅந்த இரவை அடைய முதலில் முயற்சி தேவை. அடுத்த கட்டமாக இரவு வணக்கம் புரிய ஆவல் அவசியம். இதுகுறித்து நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி ஒரு நபிமொழியில் பதிவாகியுள்ளது.\n‘யார் லைலத்துல் கத்ரில் இறைநம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்கினாரோ அவர் (அதற்கு) முன் செய்த (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி)\n“இறைத்தூதர் அவர்களே, ‘நான் லைலத்துல் கத்ரை பெற்று விட்டால் என்ன பிரார்த்தனை புரிய வேண்டும்’ என ஆயிஷா (ரலி) நபிகளாரிடம் கேட்டார்கள். அதற்கு நபிகளார் ‘இறைவா, நீ மன்னிப்பவன். நீ மன்னிப்பை விரும்புகிறவன். எனவே நீ என்னை மன்னிப்பாயாக என்று நீ கேட்பீராக’ என்று இவ்வாறு கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: இப்னுமாஜா).\nஇத்தகைய சிறப்புகளை உள்ளடக்கிய புனித லைலத்துல் கத்ரின் மேன்மையையும், நன்மைகளையும் ஒவ்வொரு ஆண்டிலும் ரமலானில் கடைசிப் பத்து ஒற்றைப்படை நாளில் வரக்கூடிய லைலத்துல் கத்ரை அடைய நாமும் முயற்சிப்போம். இறைவனும் கிருபை செய்யட்டும்.\nமவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2013/05/shootout-at-wadala.html", "date_download": "2020-02-28T01:44:01Z", "digest": "sha1:3EB24JF5KMHPDJVYRAV4REYQU7FOGJL5", "length": 13276, "nlines": 139, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: Shootout at Wadala", "raw_content": "\n70 & 80 களில் பாம்பேவை கலக்கிய தாதாக��களின் வரலாற்றை மையமாக கொண்டு ஹுசைன் ஜைதியால் எழுதப்பட்ட நூல்தான் டோங்ரி டு துபாய். ஹாஜி மஸ்தான் போன்ற பெரிய வஸ்தாதுக்களின் பிஸ்தாத்தனங்களை ஓரிரு நிமிடங்களில் கடந்துவிட்டு பாம்பேவின் முதல் அதிகாரபூர்வ என்கவுன்டரை பிரதானமாக வைத்து ஷூட் செய்யப்பட்டுள்ளது இந்த ஷூட் அவுட் அட் வடாலா. Shootout at Lokhandwala வின் ப்ரீக்வலான இப்படத்தின் முதல் மூன்று நாள் வசூல் மட்டும் 27 கோடி\n'தேசி அர்னால்ட்' ஜான் ஆப்ரஹாமின் மிரட்டும் உடற்கட்டை ட்ரெயிலரில் கண்ட பிரமிப்பில் சென்ற வார இறுதியில் எஸ்கேப்பிற்கு எஸ்கேப் ஆனேன். கல்லூரியில் நன்றாக படிக்கும் மாணவன் மனோஜ். அவனுக்கொரு அழகிய காதலி வித்யா. தவறான வழியில் செல்லும் அண்ணனின் எதிரிகள் ஒருநாள் வீடேறி வந்து கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். அங்கு நடக்கும் களேபரத்தில் அண்ணன் எதிரி ஒருவனை கொன்றுவிட தவறேதும் செய்யாத மனோஜும் கைது செய்யப்படுகிறான். சிறையில் முனீர் எனும் சக கைதியின் உதவியால் அங்கிருந்து தப்பி பாம்பேயில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை அமைக்கிறான் மன்யா சுர்வே(மனோஜ்). போலீஸ், மன்யா, ஹஸ்கர் பிரதர்ஸ் இடையே நடக்கும் ரத்த சரித்திரம்தான் கதை.\n'நடிப்பை தூக்கி பரண்ல போடு' என்று வழக்கம்போல இறுக்கமான முகத்துடன் படம் நெடுக ரெட்ரோ லுக்கில் நடமாடுகிறார் ஆஜானுபாகு ஜான். நாயகி கங்கனா ரனவத்துடனான அதி நெருக்கமான சீன்களில் கூட ஒரு துளி ரொமான்ஸ் இல்லை. ஜானின் தோழனாக துஸ்ஸார் கபூர். சிறையில் நடக்கும் அனைத்து தகிடு தத்தங்களையும் அறிந்து வைத்திருக்கும் கேரக்டர். ஆனால் முகத்தில் மட்டும் காம்ப்ளான் சொட்டுவது சிரிப்பு. பாம்பேவை கண்ட்ரோலில் வைத்திருக்கும் சகோக்களாக மனோஜ் பாஜ்பாய் - சோனு சூத் பார்ன் ஃபார் ஈச் அதர். போலீஸ் அதிகாரியாக அனில் கபூர் பாந்தமாய் பொருந்துகிறார்.\n'டால்பி அட்மாஸ்' ஒலியில் பலத்த எதிர்பார்ப்புடன் சீட்டில் அமர்ந்தால் பல இடங்களில் ஏமாற்றம்தான் மிஞ்சியது. மொத்தம் ஐந்து இசையமைப்பாளர்கள் என்பதால் ஆளுக்கொரு டம்ளர் ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்றினர். அவதார் போன்ற அட்ரா சக்க படங்களுக்குத்தான் இம்மாதிரி சவுண்ட் எபெக்டுகள் செட் ஆகும் என்பது 100% உண்மை. 'லைலா' பார்ட்டி பாடலில் கவர்ச்சி மழை கொட்டி சம்மர் ஹீட்டை விரட்டி அடித்திருக்கும் ஜிவ்வ் தேவதை சன்னி லியோன்...பாலிவுட்ல உன்ன யாரும் அசச்சிக்க முடியாது. அசச்சிக்க முடியாது.\nவசனங்கள் ஆங்காங்கே நெத்தியடி. வளரும் தாதாவான ஜான் தனது சகாக்களுடன் ஹோட்டல் ஒன்றில் அமர்ந்திருக்கு அங்கு வரும் டாப் தாதா சோனு 'இது நாங்க ரிசர்வ் பண்ண எடம். சிங்கம் இருக்குற எடத்துல நாய்க்கு என்ன வேலை. ஜானின் பதிலடி: 'நாய்ங்கதான் தன்னோட எடத்த ரிசர்வ் செய்யும். சிங்கம் தன்னோட ஏரியாவுல எங்க வேண்ணா உக்காரும்'.\nஇவர்களின் சண்டையை கண்டு பக்கத்தில் சீட்டில் இருக்கும் ஜென்டில்மேன் எகிறியவாறு: 'Waiter.What the fuck is this' என்று அலம்ப இவர்களை சத்தம் போட வேண்டாம் என்கிறார் ஊழியர். அதற்கு ஜான்: 'நாங்க ஹிந்தில பேசுன அதே கெட்ட வார்த்தைய அவன் இங்க்லீஷ்ல பேசுனான். அதால அவன் உங்களுக்கு பெரிய ஆளா' என்று அலம்ப இவர்களை சத்தம் போட வேண்டாம் என்கிறார் ஊழியர். அதற்கு ஜான்: 'நாங்க ஹிந்தில பேசுன அதே கெட்ட வார்த்தைய அவன் இங்க்லீஷ்ல பேசுனான். அதால அவன் உங்களுக்கு பெரிய ஆளா\nதுரோகம் செய்த குட்டி தாதா ஒருவனை ஜான் சுட்டுத்தள்ள அருகில் படபடப்புடன் நிற்பவனை பார்த்து 'நீ இவனுக்கு என்ன வேணும்' என்று கேட்பதற்கு வரும் பதில்: 'பாடிகார்ட்'.\nநிறுத்தி கதை சொல்வதை ஒரு பொருட்டாக கொள்ளாமல் 1980 களின் டிபிக்கல் ஹீரோ vs தாதா மோதல், காதல், கொஞ்சம் ஹெவி செக்ஸ், டெம்ப்ளேட் பாடல்கள் போன்றவற்றை பாலீஷான ஒளிப்பதிவின் துணை கொண்டு ஜகஜ்ஜாலம் செய்ய முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் சஞ்சய் குப்தா.\nஆகமொத்தத்தில் இது ஒரு ஆவரேஜ் பாப்கார்ன் என்(கவுன்)டர்டெய்னர்\nபாம்பே டாக்கீஸ் - விமர்சனம்\nஅசச்'சிக்க' முடியாது. அசச்'சிக்க' முடியாது.\nபாலிவுட் படங்களைப் பார்க்க வேண்டுமென்பது என் நீண்டநாள் ஆசை...ஆனால் விதி(மனைவி) வலியது..எங்க பாக்க முடியுது..\nதுர்கா க்ளைமாக்ஸ் - 2\nஅட்சயம் - பட்டன தட்டு. சோத்த வெட்டு\nஃபோரம் விஜயா மால் - உணவகங்கள்\nபெரு'மால்' பெருமை - ஃபோரம் விஜயா\nகாசு, துட்டு, பணம், மணி, Money\nநாகராஜ சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ\nகோடை நாடக விழா - சத்திய வாக்கு\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/08/mega-tag-seo2.html", "date_download": "2020-02-28T02:35:49Z", "digest": "sha1:MR3WXUBPURXOWYMXRPNX5G2F7LVEG3HV", "length": 12989, "nlines": 132, "source_domain": "www.tamilcc.com", "title": "தேடுபொறி உகப்பாக்கம் - Meta Tag (SEO:2)", "raw_content": "\nதேடுபொறி உகப்பாக்கம் - Meta Tag (SEO:2)\nஅண்மைக்காலங்களில் Meta Tag என்பது சில வலைபூக்களில் அதிகளவு கதைக்கப்பட்டது. அதற்கு பெரும்பாலான காரணம் பிளாக்கரில் perment link அறிமுகப்படுத்தப்பட்டமையே ஆகும். எவ்வாறாயினும் இன்றைய கால கட்டத்தில் இந்த Meta Tag என்பது பயனற்ற ஒன்று. பொது அறிவிற்காக இதை பதிகிறேன். இறுதியில் இது ஏன் பயனற்றது என்பதை பார்ப்போம். சில வருடங்களுக்கு முன்னர் இவ் விடயமே SEOவின் உயிர் நாடி. இன்று பயனற்ற ஒன்று. ஆரம்பத்தில் தேடுயந்திரங்கள் இவற்றை ஆராய்ந்தே தேடுபவரின் keyword உடன் எந்த meta tag கொண்ட இணைய பக்கம் அதிக அளவில் ஒத்து போகிறதோ அவையே முன்னையில் Seach Engineஇல் தோன்றுச்செய்யும்.\nமுதலில் சில Meta Tag உதாரணங்களை பார்ப்போம்:\nApple நிறுவன இணைய பக்கத்தில்:\nஇவற்றை பார்க்கும் போதே விளங்கி இருக்கும். இவற்றை விட இன்னும் பல meta tagகள் உள்ளன. எனினும் இவற்றுக்கும் SEOக்கும் சம்பந்தம் இல்லை.\nMeta Tag எங்கு பயன்படும்:\nஇவை பெரும்பாலும் ஒட்டு திறக்கப்பட்டவுடனே பதியப்படும். இவற்றின் மூலம் பக்க அளவு, பக்கத்தை திருப்பி விடுதல், பல கட்டுப்பாடு அமைப்புக்கள் என்பவற்றை ஆளலாம். இதை விட ஒவ்வொருவரும் தமது செயலிகளை அடையாள படுத்த கூட இதை பயன்படுத்தலாம். (Eg: Google Web master Verification)\nகூகிள் Meta Tags க்கு தரும் விளக்கம்:\nகூகிள் சொல்லும் சில குறிப்புக்கள்:\nநிச்சயம் ஒவ்வொரு பக்கமும் meta descriptionனை கொண்டு இருக்க வேண்டும்.\nஒவ்வொரு பக்கமும் மிக மிக பொருத்தமான வேறுபட்ட meta descriptionனை கொண்டு இருக்க வேண்டும்.\nகுறித்த தளம் தன்னை பற்றிய அனைத்து தகவல்களையும் meta tag மூலம் தெரியபடுத்த வேண்டும்.\nஇதை விட மேலதிக தகவல்களை கூகிள் உதவி பக்கத்தில் காணுங்கள்\nMeta Tags எப்படி உருவாக்கி அமைப்பது:\nSetting > Basic > Description பகுதியே இதற்கு உரியது. மேல��ம் தேவையாயின் இங்கே சென்று உருவாக்கிய பின்னர் உங்க templateடை திறந்து head பகுதியின் உள் இணையுங்கள். (பயனற்றது)\nஇன்று இது அவ்வளவு முக்கியமில்லை. எனினும் தேவையானவர்களுக்காக, இணையத்தில் அதிகளவான Meta Tag online Generators இலவசமாக கிடைக்கின்றன. இங்கே சென்று தேவையானதை பெறுங்கள். Meta Tag உருவாக்கிய பின்னர், உங்கள் ஒவ்வொரு பக்கத்திலும் head ஒட்டின் கீழே இணையுங்கள். ஆனால் மிக முக்கியம், ஒவ்வொரு பக்கமும் வேறுபட்ட Title Tag களை கொண்டு இருக்க வேண்டும்.\n**Meta Tagஇல் Robots.txt முக்கியமானது. அதை இன்னொரு பதிவில் பார்ப்போம்.\nஇவற்றை விட இன்னும் ஆழமாக செல்ல முடியும். எனினும் இது எவ்வகையிலும் பயனற்றது. எனவே தான் இத்துடன் நிறைவு செய்கிறேன்.\nMeta Tag ஏன் பயனற்றது\nHTML5 பற்றி அனைவரும் அறிந்து இருப்பீர்கள். இதிலும் Meta Tag ஆதரிக்கப்படுகிறது. இப்போது தேடல் பொறிகளில் முன்னணியில் உள்ள கூகிள் போன்ற நிறுவங்கள் Meta Tag முறைகளை வெறுத்து விட்டன. உதாரணமாக கூகிள் தேடலின் துல்லிய தன்மைக்காக Google Penguin, Panda algorithm மூலம் தேடலை வகைப்படுத்துகிறது. கூகிள் ஏன் இதை ஆதரிப்பது இல்லை என்பதற்கும் அவர்களுடைய உத்தியோக பூர்வ youtube சேனலில் அதிக விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள். அதன் சாராம்சம் , போலியான பல meta tag களை இலகுவாக உருவாக்க முடிகின்றமையும் பெரும்பாலான தளங்கள் ஒரே சாயலில் இதை பயன்படுத்துவதாலும், நிகழ் நேர தேடுதலுக்கு இவை பயனளிக்காமையும் ஆகும். இப்போது keyword முறைக்கே அதிகளவு முக்கியத்துவம் Panda Algorithm மூலம் வழங்கப்படுகிறது.\nசுருங்க சொல்லின் தற்காலத்தில் meta tag முறைமை எவ்விதத்திலும் SEOவை பாதிப்பதில்லை.\nமுன்னைய பதிவில் அதிக விவரணங்கள் இடம் பெற்றமையை பலர் வெறுத்ததால் இம்முறை ஒன்றும் இல்லை.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nதேடுபொறி உகப்பாக்கம் - Meta Tag (SEO:2)\nபதிவு திருடர்களுக்கு நிரந்தர தீர்வு (jQuery Metho...\nDisqus Comment Box பயன்படுத்துவது எப்படி\nதேடுபொறி உகப்பாக்கம் - அறிமுகம் (SEO:1)\nஆச்சரியம் மிக்க HTML5 கண்கவர் 404-Error Page வடிவம...\nமெக்சிக்கோ பிரமிட்கள் இப்போது Google Street Viewவி...\nசெவ்வாயில் எப்படி கியுறி���ொசிட்டி தரையிறங்கியது\nGoogle Analytics பயன்படுத்தும் அனைவருக்குமான வழிகா...\nkennedy விண்வெளிநிலையத்தை சுற்றி பார்போம்\nGoogle Map உதவியுடன் வானில் பறந்துகொண்டிருக்கும் வ...\nAdsense பாதிக்கப்படுவதை தடுக்க பார்வையாளர்களிடம் உ...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/this-is-the-last-film-of-sa-chandrasekhar/", "date_download": "2020-02-28T02:48:36Z", "digest": "sha1:3M4KH2NQM6JRMCB3E4KLHIJ447NQBH7M", "length": 3274, "nlines": 55, "source_domain": "dinasuvadu.com", "title": "This is the last film of SA Chandrasekhar!", "raw_content": "\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் கடைசி படம் இதுதானாம்\nஇளைய தளபதி விஜயின் தந்தை எஸ்,ஏ,சந்திர சேகர் பிரபலமான இயக்குனாராவார். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இதுவரை இவர் 69 படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், இவர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், 'கேப்மாரி' படம் தான் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் கடைசி படம் என தெரிவித்துள்ளார். மேலும், இந்த படம் தொழிலாளர்களின் வாழ்க்கை சூழல் பற்றிய படம் என்றும், இந்த படத்துடன் இவர் ஒய்வு பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்தியன் - 2 விபத்து : முன் ஜாமீன் கோரி மனு\nநாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் : நடிகர் பார்த்திபன்\nதமிழில் வாய்ப்பில்லை, ஆனால் கன்னடத்தில் அறிமுகமாகும் நடிகை சுரபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13506", "date_download": "2020-02-28T03:25:40Z", "digest": "sha1:SJ3Q5JQQBEQECM3FXWBOSBBYXFZIBBDA", "length": 37341, "nlines": 294, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 28 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 211, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 09:36\nமறைவு 18:28 மறைவு 22:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஏப்ரல் 15, 2014\nசிங்கப்பூர் கா.ந.மன்ற வருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு ஹிஃப்ழுல் குர்ஆன் மனனப் போட்டி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2857 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகளையொட்டி நடத்தப்படும் போட்டிகளின் வரிசையில், அங்குள்ள காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹாஃபிழ் உறுப்பினர்களுக்கு, ஹிஃப்ழுல் குர்ஆன் – திருக்குர்ஆன் மனனப் போட்டி நடத்தப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, அம்மன்றத்தின் செய்தி தொடர்பாளர் எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:-\nசிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு, அம்மன்றத்தின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றது. இதில் ஆர்வமுள்ளவர்கள், குழந்தைகள், என ஏராளமானோர் பங்குபெறுவது வழக்கம். நடப்பாண்டின் வருடாந்திர பொதுக்குழு வரும் ஏப்ரம் மாதம் 12,13 தேதிகளில் நடக்கவிருப்பதை முன்னிட்டு உறுப்பினர்களுக்கான பல்வேறு போட்டிகளை நடத்தி, வென்றோருக்கு பரிசுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஹிஃப்ழுல் குர்ஆன் - திருக்குர்ஆன் மனனப் போட்டி:\nபோட்டிகளின் வரிசையில், ஹிஃப்ழுல் குர்ஆன் - திருக்குர்ஆன் மனனப் போட்டி, இம்மாதம் 06ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று காலை உணவுக்குப் பின், 10.00 மணி முதல் 17.00 மணி வரை, சிங்கப்பூர் லவண்டரிலுள்ள மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.\nமன்றத்தின் சார்பில் வாரந்தோறும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் திருக்குர்ஆன் மனன மீளாய்வு வகுப்பில் அங்கம் வகிக்கும் மன்றத்தின் ஹாஃபிழ் உறுப்பினர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.\n(1) காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல�� காதிர் மஹ்ழரீ\n(2) தமிழகத்தின் தலைசிறந்த திருக்குர்ஆன் ஓதல் கலை வல்லுநரான மவ்லவீ ஹாஃபிழ் காரீ ஸித்தீக் அலீ பாக்கவீ\n(3) மவ்லவீ ஹாஃபிழ் என்.ஜெ.நூர் முஹம்மத் ரஸீன் ஸிராஜீ\n(4) சிங்கப்பூர் பென்கூலன் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் அப்துல் கய்யூம் பாக்கவீ\n(5) சிங்கப்பூர் சைனா டவுண் ஜாமிஆ சூலியா பள்ளியின் துணை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ\nஆகியோர் நேரடியாகவும் நடுவர்களாகக் கடமையாற்றினர்.\nஒரு நடுவரின் கேள்விகளுக்கு 15 மதிப்பெண்கள் என்ற விகிதத்தில், ஒவ்வொரு போட்டியாளருக்கும் 75 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன.\n14.00 மணியளவில் மதிய உணவுக்கும், 16.15 மணியளவில் அஸ்ர் தொழுகைக்கும் இடைவேளை விடப்பட்டது. 17.00 மணிக்கு போட்டி நிறைவுற, முதல் மூன்று பரிசுக்குரியோர் நடுவர்களால் பின்வருமாறு அறிவிக்கப்பட்டனர்:-\n(இவர், மர்ஹூம் மவ்லவீ ஷேக் அப்துல் காதிர் மிஸ்பாஹீ அவர்களின் இளைய சகோதரர் மகன்)\nஇவருக்குப் பரிசாக, சிங்கப்பூரிலிருந்து இந்தியா சென்று வர இருவழி விமான பயணச்சீட்டு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.\nஇவருக்குப் பரிசாக, சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்ல ஒரு வழி விமான பயணச் சீட்டு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.\nஹாஃபிழ் கே.டி.ஷாஹுல் ஹமீத் பாதுஷா\nஇவருக்கு, 150 சிங்கப்பூர் டாலர் பரிசாக அறிவிக்கப்பட்டது.\nநான்காமிடம் பெற்ற ஹாஃபிழ் எம்.செய்யித் அஹ்மதுக்கு 100 சிங்கப்பூர் டாலரும், ஐந்தாமிடம் பெற்ற ஹாஃபிழ் எம்.எம்.அஹ்மத் முஹ்யித்தீனுக்கு 50 சிங்கப்பூர் டாலரும் பரிசாக அறிவிக்கப்பட்டது.\nஇப்போட்டியில் திருக்குர்ஆனை மனனம் செய்துள்ள 12 ஹாஃபிழ் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.\nபோட்டியின் நடுவர்களாகக் கடமையாற்றியோர் பங்கேற்பாளர்களிடையே உரையாற்றினர். சிங்கை காயல் நல மன்றத்தின் இந்தப் போட்டி குறித்து பாராட்டிப் பேசிய அவர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் ஹாஃபிழ்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் அமைவது மிகவும் அரிது என்றும், அந்த வகையில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹாஃபிழ்கள் பாக்கியம் பெற்றவர்கள் என்றும் அவர்கள் கூறினர்.\nபோட்டிகளில் வென்றோருக்கான பரிசுகள் ஏப்ரல் மாதம் நடைபெறும் பொதுக்குழு ஒன்றுகூடலில் வழங்கப்படும் எனும் தகவலை, மன்றத் தலைவர் ஹாஜி எம்.அஹ்மத் ஃபுஆத் தெரிவித்துள்ளார்.\nஇ��்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செய்தி தொடர்பாளர் எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nவருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு நடத்தப்படும் போட்டிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\n[செய்தி திருத்தப்பட்டது @ 13:23 / 15.04.2014]\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nசிங்கப்பூர் காயல் நல மன்றம் செயல்படும் விதமே தனி.\nகாரணம், நல்ல திட்டங்களை நமதூர் மக்களுக்கு செய்வதுடன், மன்ற உறுப்பினர்களில் ஹாபிழ்களை தேர்தெடுத்து அவர்களுக்கு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்குவது மட்டுமில்லாமல் ஹாபிழ்களை கண்ணியப்படுதுவது மிகவும் பாரட்டுக்குறியது. மேலும் அணைத்து உறுப்பினர்களுக்கும் வெவ்வேறு விதமான போட்டிகள் நடத்தி அவர்களை உற்சாகப்படுத்தி பரிசுகள் வழங்குவது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.\nஇவர்களின் நிர்வாக அமைப்பு மிகவும் திறம்பட செயல்படுவதால் ஒன்பது ஆண்டுகளை கடந்து பத்தாவது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் இந்த மன்றம் சீரும் சிறப்புடன் மேலும் நல்ல பல சேவைகளை செய்ய எல்லாம் வல்ல அல்லாஹ் துணைபுரிவானாக ஆமீன் என்று பிரார்த்திக்கிறேன்.\nஇந்தமுறை இந்த மன்றத்தின் ஆண்டு விழாவை நேரில் காண்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமாஷா அல்லாஹ். ஹிப்ழு போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் பங்கு பெற்ற அனைத்து ஹாபிழ்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nகுறிப்பாக ஹாபிழ் S.A.C. செய்து இஸ்மாயில் அவர்களுக்கு CONGRATS ( முதல் பரிசு )\nயான்பு - சவூதி அரேபியா\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமிகுந்த மன மகிழ்ச்சி என் ஹாபிழ் நண்பர்களை இந்த நல்ல நிகழ்வின் வாயிலாக கண்டதில்..\" இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த சலாம் மற்றும் வாழ்த்துக்கள்.\nமேலும் என் நண்பன் MAC இஸ்மாயில் முதல் பரிசு வென்றதில் மிக்க மகிழ்ச்சி.அல்லாஹ் அவர்களின் பெற்றோர்க��ுக்கு அருள் புரிவானாக..\" இவரின் அன்பு தந்தை ஜனாப்.S.E.MOHIDEEN ABDUL CADER. அவர்கள் அணைத்து ஹாபில் மற்றும் ஆலிம்களை நன்கு கண்ணியம் மற்றும் மரியாதை செய்யக்கூடிய நற்பண்க்குரியவர் என்றால் அது மிகையாகாது.\nசிங்கப்பூர் கா.ந.மன்ற செயல் பாடுகள் நம்மை மூக்கின் மீது விரல் வைத்து ஆச்சரிய படும் விதத்தில் அமைந்துள்ளது. அதிலும் மரியாதைக்குரிய ஹசன் சார் அவர்களின் அரவணைப்போடு நிகழ்வது மிகுந்த கூடுதல் பலம்.\nஅல்லாஹ் அவர்களின் அனைத்து சிரமத்துக்கும் நற்கூலி வழங்குவானாக..\" ஆமீன்..\"\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅனைவருக்கும் எனது அன்பின் சலாம் . அஸ்ஸலாமு அலைக்கும் \nசிங்கை காயல் நல மன்றின் செயல்பாடுகள் அனைத்தும் அருமையானது \nஅந்த வாய்ப்பை நம் அனைவருக்கும் வழங்கிய வல்ல ரஹ்மான் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் , புகழ்ச்சியும் \nகடல் கடந்து வந்து இங்கு தொழில் , துறைகளில் ஈடுபட்டு பொருள் ஈட்டி வரும் இந்த சூழ்நிலையில் இம்மன்றின் ஹாபில் உறுப்பினர்கள் தங்களின் ஹிப்ளை தொடர்ந்து பேணி பாதுகாக்கும் உயரிய எண்ணத்தில் வாராந்திர ஹிப்லு பாட மீளாய்வு வகுப்புகளில் கலந்து தாங்கள் மனனமிட்ட பாடங்களை சிரமம் பாராமல் பாதுகாத்து வருவது உண்மையிலேயே நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்ல வேண்டும் \nஇதற்கான சிறந்த களத்தை சிரமம் பாராமல் , தன்னலம் கருதாமல் தனக்குத்தான் ஹாபிலாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை ,இப்படி ஹாபில்களுக்கு பாடம் கேட்பதைகொண்டு அந்த ஏக்கத்தை கொஞ்சம் தனித்துக் கொள்வோம் என்ற நன்னோக்கத்தில் செயல் பட்டுவரும் அல்ஹாஜ் பாளையம் முஹம்மத் ஹசன் அவர்களுக்கும் , அவர்களின் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் வளமான வாழ்வை ஈருலகிலும் வாரி வாரி வழங்குவானாக \nஅணைத்து ஹாபில் சகோதர நண்பர்களுக்கு நான் அன்புடன் வேண்டிக் கொள்வது உங்களுக்கான இந்த பொன்னான வாய்ப்பை எக்காரணம் கொண்டும் தவிர்த்து விடாதீர்கள் உங்களுக்கான இந்த பொன்னான வாய்ப்பை எக்காரணம் கொண்டும் தவிர்த்து விடாதீர்கள் மொத்தத்தில் நம்மூர் மக்களுக்கு எல்லா விதத்திலும் உதவி , ஒத்தாசை , என பல முறைகளிலும் பாடுபட்டு வரும் சகலருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தஆளா நீண்ட ஆயுளையும் , நோயற்ற வாழ்வையும் , நிரந்���ர பொருளாதாரத்தையும் நமக்கும் , நம் மனைவி , மக்கள் , பெற்றோர் , உற்றார் , உறவினர்கள் மற்றும் அனைவருக்கும் வாரி வாரி வழங்குவானாக மொத்தத்தில் நம்மூர் மக்களுக்கு எல்லா விதத்திலும் உதவி , ஒத்தாசை , என பல முறைகளிலும் பாடுபட்டு வரும் சகலருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தஆளா நீண்ட ஆயுளையும் , நோயற்ற வாழ்வையும் , நிரந்தர பொருளாதாரத்தையும் நமக்கும் , நம் மனைவி , மக்கள் , பெற்றோர் , உற்றார் , உறவினர்கள் மற்றும் அனைவருக்கும் வாரி வாரி வழங்குவானாக \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nடி.சி.டபிள்யு. ஆலையை இழுத்து மூடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவும், கருப்புக்கொடி போராட்டம் நடத்தவும் KEPA நடத்திய அனைத்து ஜமாஅத், பொதுநல அமைப்புகள் கூட்டத்தில் தீர்மானம்\nஏப். 25, 26, 27 நாட்களில் மஜ்லிஸுன் நிஸ்வான் முப்பெரும் விழா\nமழலையர் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தேறியது விஸ்டம் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா\nபாபநாசம் அணையின் ஏப்ரல் 16 (2014 / 2013) நிலவரம்\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: காயல்பட்டினம் வீதிகளில் திமுக அங்கத்தினர் பிரசுரங்கள் வினியோகித்து பரப்புரை\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: காயல்பட்டினம் வீதிகளில் அதிமுக அங்கத்தினர் பிரசுரங்கள் வினியோகித்து பரப்புரை\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி கட்சி சார்பில் காயல்பட்டினத்தில் ஏப். 16 அன்று பரப்புரை பொதுக்கூட்டம் வேட்பாளர் ம.புஷ்பராயன் சிறப்புரை\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆதரவு யாருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகம் அறிவிப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகம் அறிவிப்பு\nஏப்ரல் 15 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஏப். 19 அன்று துளிர் பள்ளி ஆண்டு விழா\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில், நலத்திட்ட உதவிகளுக்காக ரூ.2,41,350 நிதியொதுக்கீடு\nபாபநாசம் அணையின் ஏப்ரல் 15 (2014 / 2013) நிலவரம்\nசமுதாயக் கல்லூரி ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்றமைக்காக அறிமுக விழா\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: காங்கிரஸ் வேட்பாளர் எ.பி.சி.வி.சண்முகத்துக்கு ஆதரவு கோரி கேரள காங்கிரஸார் மலையாளத்தில் பரப்புரை\nஏப்ரல் 14 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nசிங்கப்பூர் க��.ந.மன்ற வருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு மகளிர் அறிவுத்திறன் போட்டி மகளிர் காயலர்கள் பங்கேற்பு\nஐ.ஐ.எம். தீனிய்யாத் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி\nஷிஃபா அவசரகால நிதியுதவி வகைக்கு ரூ. 25 ஆயிரம் நிதியொதுக்கீடு தக்வா பொதுக்குழுவில் அறிவிப்பு\nதாயிம்பள்ளி துணைத்தலைவரின் மாமியார் காலமானார்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-02-28T01:30:49Z", "digest": "sha1:RKVH5ONZI5GUD5PBULMOGTRU7C32SQN5", "length": 15427, "nlines": 114, "source_domain": "moonramkonam.com", "title": "வேலாயுதம் - ரைட்ஸ் வாங்காத ரீமேக் - அனந்து ... » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nபுது செயினுக்கு தாலி மாற்றுவது எப்படி ராணா வில் சூப்பர் ஸ்டார் ரோலில் தல\nவேலாயுதம் – ரைட்ஸ் வாங்காத ரீமேக் – அனந்து …\nரீமேக் படங்கள் மட்டுமே இயக்கிய ராஜா , கில்லி போன்ற ரீமேக் படங்களால் உச்சத்தை எட்டிய விஜய் இருவருடனும் இணைந்து ஆஸ்கார் ரவிச்சந்திரன் ரைட்ஸ் வாங்காமல் தயாரித்திருக்கும் ரீமேக் படமே “ வேலாயுதம் ” … தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்து கொண்டிருந்த விஜய்க்கு இந்த படம் சின்ன கமர்சியல் ப்ரேக் …\nஅக்கிரமம் செய்பவர்களை அழிப்பதற்கு “ வேலாயுதம் ” வருவான் என்று பத்திரிக்கையாளர் ஜெனிலியா கதை கட்டி விட , இதற்கிடையில் தான் உயிரையே வைத்திருக்கும் தங்கையின் கல்யாண செலவுக்கு சீட் பணத்தை வாங்க சென்னைக்கு வருகிறார் உண்மையான வேலாயுதம் விஜய் …விஜய் அக்கிரமக்காரர்களை அழித்தாரா அவர் தங்கையின் கல்யாணம் நடந்ததா அவர் தங்கையின�� கல்யாணம் நடந்ததா \nபல வெற்றிப் படங்களின் சீன்களை ஒரு ஜாடியில் போட்டு குலுக்கி அதில் சிலவற்றை பொறுக்கி எடுத்ததே படத்தின் திரைக்கதை … விஜய்யின் வழக்கமான பாட்டு , டான்ஸ் , பைட்டு , காமெடி , தங்கை சென்டிமென்ட் என போகிறது படம் …\nவிஜய் தனக்கேற்ற டெயிலர் மேட் கதாபத்திரத்தில் ஜொலிக்கிறார் … எண்ணை வழியும் கருப்பு முகத்தோடு சுற்றுபவர் பாடல்களில் மட்டும் வெளுப்பாக இருக்கிறார் … சூர்யா சிக்ஸ் பேக்கை வயிற்றில் காட்டினால் விஜய் த்ரீ பேக்கை விலா எலும்பில் காட்டி வெற்றுடம்புடன் எதிரிகளை அடிக்கிறார் … தங்கை இறந்தவுடன் அழும் இடத்தில் கொஞ்சம் நன்றாகவே நடிக்கிறார் …\nவிஜய்யை சுற்றி சுற்றி வரும் அத்தை பெண்ணாக கொழுக் மொழுக் ஹன்சிகா … ம்ம் எங்களுக்கும் தான் கிராமத்துல அத்தை பொண்ணு இருக்கு , ஏம்பா வயித்தெரிச்சலை கிளப்புறீங்க … பாடல்களில் தொப்பையை காட்டுவதை தவிர இவருக்கு பெரிதாக வேறொரு வேலையுமில்லை …\nபொதுவாக லூசு பொண்ணு போல நடிக்கும் ஜெனிலியாவுக்கு இதில் சீரியஸ் வேடம் … அம்மணி முக பாவங்களில் ஸ்கோர் செய்கிறார் … தங்கையாக சரண்யா பெர்பெக்ட் … சூரி ஆரம்பித்து வைக்கும் காமெடியை சந்தானம் டேக் ஓவர் செய்த பிறகு படம் சூடு பிடிக்கிறது…\nசில படங்களில் நிறைய வில்லன்களை வைத்து வெறுப்பேத்துவார்கள் , ஆனால் இதில் உள்துறை அமைச்சராக வரும் வில்லனே குண்டு வைப்பது , கள்ள நோட் அடிப்பது , பெண்களை கடத்துவது என்று எல்லா அக்கிரமங்களையும் செய்வதாக காட்டி வெறுப்பேத்துகிறார்கள்…காதெல்லாம் முடி வச்சுகிட்டு , கண்ண கண்ண உருட்டிக்கிட்டு வர கார்ட்டூன் கேரக்டரை எங்கப்பா புடிச்சீங்க இது பத்தாதுன்னு பாகிஸ்தானிலிருந்து வந்து சென்னையில் குண்டு வைக்கும் டெர்ரரிஸ்ட் வில்லன் வேற … விஜயகாந்தும் , அர்ஜுனும் படங்களில் நடிக்காததால் விஜய் இவர்களுக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்திருப்பார் போல …\nவிஜய் - விஜய் ஆண்டனி கூட்டணியில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன … அதிலும் சரியான இடங்களில் பாடலை பொறுத்தி ரிலாக்ஸ் செய்ய வைக்கிறார்கள்\nபழைய காமெடி தான் என்றாலும் விஜய்யின் கோழி சேசிங் சீனில் ஆரம்பித்து சூரி , சந்தானம் உதவியில் விறுவிறுவென போகிறது முதல் பாதி படம் … விஜய் கற்பனை வேலாயுதமாக இருந்த போது உள்ள பரபரப்பு இரண்டாவது பாதியில் உண்மையான வேலாயுதமாக மாறி பறந்து , பறந்து சண்டை போடும் போது புஸ்சென்று போய் விடுகிறது …\nவிஜய் பாணி படமென்றாலும் படம் ஆரம்பித்து பதினைத்து நிமிடங்கள் கழித்தே விஜய் வருவது ,அரைமணி நேரம் கழித்து முதல் பாடலும் , முக்கால் மணி நேரம் கழித்தே முதல் பைட்டும் இருப்பது , விஜய் ஒரே ஒரு இடத்தில் மட்டும் பஞ்ச் டைலாக் பேசுவது , கடைசியில் குத்து பாடல் வைக்காமல் செண்டிமெண்ட் பாட்டு வைத்தது இப்படி சில வித்தியாசங்கள் காட்டியிருக்கிறார்கள் … மற்றபடி பி ,சி சென்டர்களில் படம் ஒடுமென்றாலும் வேலாயுதத்தை நீளாயுதமாக இல்லாமல் கொஞ்சம் ட்ரிம் செய்து , புதிதாக யோசித்து விறுவிறுப்பான சீன்களை வைத்திருந்தால் கில்லி , போக்கிரி வரிசையில் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருக்கும் … ” நண்பன் ” கை கொடுப்பானா பொங்கலுக்கு பிறகு பார்க்கலாம் …\nஸ்கோர் கார்ட் : 41\nTagged with: DIWALI RELEASE, hansika, JENILIYA, nanban, VELAYUTHAM FILM REVIEW, vijay, கார்ட்டூன், கை, சினிமா, சூர்யா, சென்னை, திரைவிமர்சனம், நண்பன், பத்திரிக்கை, பெண், விஜய், வேலாயுதம், வேலை, ஹன்சிகா\nமனிதனின் கை கால்கள் ஒரே அளவில் வளர்வது எவ்வாறு\nமூடி வைப்பதாலேயே சில பழங்கள் பழுத்துவிடுவது எதனால்\nவார ராசி பலன் 23/2.2020 முதல் 29.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Judges/7/text", "date_download": "2020-02-28T02:58:08Z", "digest": "sha1:WMZTV5RJLTRFTNOCB47UW5GLWZ5FAFSA", "length": 14967, "nlines": 33, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : அப்பொழுது கிதியோனாகிய யெருபாகாலும் அவனோடிருந்த ஜனங்கள் யாவரும் காலமே எழுந்து புறப்பட்டு, ஆரோத் என்னும் நீரூற்றின் கிட்டப் பாளயமிறங்கினார்கள்; மீதியானியரின் பாளயம் அவனுக்கு வடக்கே மோரே மேட்டிற்குப் பின்னான பள்ளத்தாக்கிலே இருந்தது.\n2 : அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நான் மீதியானியரை உன்னோடிருக்கிற ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு அவர்கள் மிகுதியாயிருக்கிறார்கள்; என் கை என்னை ரட்சித்தது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீம்பு பேசுகிறதற்கு இடமாகும்.\n3 : ஆகையால் பயமும் திகிலும் உள்ளவன் எவனோ அவன் திரும்பி, கீலேயாத் மலைகளிலிருந்து விரைவாய் ஓடிப்போகக்கடவன் என்று, நீ ஜனங்களின் செவிகள் கேட்கப் பிரசித்தப்படுத்து என்றார்; அப்பொழுது ஜனத்தில் இருபத்தீராயிரம��� பேர் திரும்பிப் போய்விட்டார்கள்; பதினாயிரம்பேர் மீதியாயிருந்தார்கள்.\n4 : கர்த்தர் கிதியோனை நோக்கி: ஜனங்கள் இன்னும் அதிகம், அவர்களைத் தண்ணீரண்டைக்கு இறங்கிப்போகப்பண்ணு; அங்கே அவர்களைப் பரிட்சித்துக் காட்டுவேன்; உன்னோடேகூட வரலாம் என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடேகூட வரக்கடவன்; உன்னோடேகூட வரலாகாது என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடேகூட வராதிருக்கக்கடவன் என்றார்.\n5 : அப்படியே அவன் ஜனங்களைத் தண்ணீரண்டைக்கு இறங்கிப்போகப் பண்ணினான்; அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: தண்ணீரை ஒரு நாய் நக்கும் பிரகாரமாக அதைத் தன் நாவினாலே நக்குகிறவன் எவனோ அவனைத் தனியேயும், குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிகிறவன் எவனோ, அவனைத் தனியேயும் நிறுத்து என்றார்.\n6 : தங்கள் கையால் அள்ளி, தங்கள் வாய்க்கெடுத்து, நக்கிக்கொண்டவர்களின் லக்கம் முந்நூறுபேர்; மற்ற ஜனங்களெல்லாம் தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிந்தார்கள்.\n7 : அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நக்கிக்குடித்த அந்த முந்நூறுபேராலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன், மற்ற ஜனங்களெல்லாரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகக்கடவர்கள் என்றார்.\n8 : அப்பொழுது ஜனங்கள் தங்கள் கையில் தின்பண்டங்களையும் எக்காளங்களையும் எடுத்துக் கொண்டார்கள்; மற்ற இஸ்ரவேலரெல்லாரையும் தங்கள் தங்கள் கூடாரங்களுக்கு அனுப்பிவிட்டு, அந்த முந்நூறு பேரைமாத்திரம் வைத்துக் கொண்டான். மீதியானியரின் சேனை அவனுக்குத் தாழ்விடமான பள்ளத்தாக்கில் இருந்தது.\n9 : அன்று ராத்திரி கர்த்தர் அவனை நோக்கி: நீ எழுந்து, அந்தச் சேனையினிடத்திற்குப் போ; அதை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்.\n10 : போகப் பயப்பட்டாயானால், முதல் நீயும் உன் வேலைக்காரனாகிய பூராவும் சேனையினிடத்திற்குப் போய்,\n11 : அங்கே என்ன பேசுகிறார்கள் என்று கேள்; பின்பு சேனையிடத்திற்குப் போக, உன் கைகள் திடப்படும் என்றார்; அப்படியே அவனும் அவன் வேலைக்காரனாகிய பூராவும் சேனையின் முன்னணியிலே ஜாமம் காக்கிறவர்களின் இடமட்டும் போனார்கள்.\n12 : மீதியானியரும், அமலேக்கியரும், சகல கிழக்கத்திப் புத்திரரும், வெட்டுக்கிளிகளைப் போலத் திரளாய்ப் பள்ளத்தாக்கிலே படுத்துக்கிடந்தார்கள். அவர்கள���டைய ஒட்டகங்களுக்கும் கணக்கில்லை, கடற்கரை மணலைப்போலத் திரளாயிருந்தது.\n13 : கிதியோன் வந்தபோது, ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு சொப்பனத்தைச் சொன்னான். அதாவது: இதோ, ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சுட்டிருந்த ஒரு வாற்கோதுமை அப்பம் மீதியானியரின் பாளயத்திற்கு உருண்டுவந்தது, அது கூடாரம்மட்டும் வந்தபோது, அதை விழத்தள்ளிக் கவிழ்த்துப்போட்டது, கூடாரம் விழுந்துகிடந்தது என்றான்.\n14 : அப்பொழுது மற்றவன்: இது யோவாசின் குமாரனாகிய கிதியோன் என்னும் இஸ்ரவேலனுடைய பட்டயமே அல்லாமல் வேறல்ல; தேவன் மீதியானியரையும், இந்தச் சேனை அனைத்தையும் அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார் என்றான்.\n15 : கிதியோன் அந்தச் சொப்பனத்தையும் அதின் வியார்த்தியையும் கேட்டபோது, அவன் பணிந்துகொண்டு, இஸ்ரவேலின் பாளயத்திற்குத் திரும்பிவந்து: எழுந்திருங்கள், கர்த்தர் மீதியானியரின் பாளயத்தை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி,\n16 : அந்த முந்நூறுபேரை மூன்று படையாக வகுத்து, அவர்கள் ஒவ்வொருவன் கையிலும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்தப் பானைக்குள் வைக்கும் தீவட்டியையும் கொடுத்து,\n17 : அவர்களை நோக்கி: நான் செய்வதைப் பார்த்து, அப்படியே நீங்களும் செய்யுங்கள். இதோ, நான் பாளயத்தின் முன்னணியில் வந்திருக்கும்போது, நான் எப்படிச் செய்கிறேனோ அப்படியே நீங்களும் செய்யவேண்டும்.\n18 : நானும் என்னோடே இருக்கும் சகலமானபேரும் எக்காளம் ஊதும்போது, நீங்களும் பாளயத்தைச் சுற்றி எங்கும் எக்காளங்களை ஊதி, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்பீர்களாக என்று சொன்னான்.\n19 : நடுஜாமத்தின் துவக்கத்தில், ஜாமக்காரரை மாற்றிவைத்தபின்பு, கிதியோனும் அவனோடிருந்த நூறுபேரும் அந்த ஜாமத்தின் துவக்கத்திலே பாளயத்தின் முன்னணியில் வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள்.\n20 : மூன்று படைகளின் மனுஷரும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து; தீவட்டிகளைத் தங்கள் இடது கைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு,\n21 : பாளயத்தைச் சுற்றிலும் அவரவர் தங்கள் நிலையில் நின்றார்கள்; அப்பொழுது பாளயத்தில் இருந்தவர்கள் எல்லாரும் சிதறிக் கூக்குரலிட்டு, ஓடிப்போனார்கள்.\n22 : முந்நூறுபேரும் எக்காளங்களை ஊதுகையில், கர்த்தர் பாளயமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு விரோதமாய் ஓங்கப்பண்ணினார்; சேனையானது சேரோத்திலுள்ள பெத்சித்தாமட்டும், தாபாத்திற்குச் சமீபமான ஆபேல்மேகொலாவின் எல்லைமட்டும் ஓடிப்போயிற்று.\n23 : அப்பொழுது நப்தலி மனுஷரும், ஆசேர் மனுஷரும், மனாசேயின் சகல மனுஷருமாகிய இஸ்ரவேலர் கூடிவந்து, மீதியானியரைப் பின்தொடர்ந்து போனார்கள்.\n24 : கிதியோன் எப்பிராயீம் மலைகளெங்கும் ஆட்களை அனுப்பி: மீதியானியருக்கு விரோதமாயிறங்கி, பெத்தாபரா இருக்கும் யோர்தான்மட்டும் வந்து, அவர்களுக்கு முந்தித் துறைகளைக் கட்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லச்சொன்னான். அப்படியே எப்பிராயீமின் மனுஷர் எல்லாரும் கூடி, பெத்தாபரா இருக்கும் யோர்தான்மட்டும் வந்து, துறைகளைக் கட்டிக்கொண்டு,\n25 : மீதியானியரின் இரண்டு அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் பிடித்து, ஓரேபை ஓரேப் என்னப்பட்ட கன்மலையிலும் சேபை சேப் என்னப்பட்ட ஆலையிலும் கொன்றுபோட்டு, மீதியானியரைத் துரத்தி, ஓரேப் சேப் என்பவர்களின் தலைகளை யோர்தானுக்கு இக்கரையிலிருந்த கிதியோனிடத்துக்குக் கொண்டுவந்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=89642", "date_download": "2020-02-28T03:02:00Z", "digest": "sha1:BNOVYFN426BLTATEUAQYDYRIFCLP3WIY", "length": 12489, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகுத்தகைக் காலம் முடிந்தாலும் நிலத்தை விட்டு விவசாயிகளை வெளியேற்ற முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - Tamils Now", "raw_content": "\n‘சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே’ பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை - டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புகிறது; டெல்லி காவல் துறை - டெல்லி கலவரம்;பாஜக தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய சொன்ன நீதிபதி திடீர் மாற்றம் காங்.கடும் கண்டனம் - \"தமிழக கோவில் சிலைகள் அரிதானவை.அவைகள் பாதுகாக்க வேண்டும்” - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு - பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்குகிறது - 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் எழுதுகிறார்கள்\nகுத்தகைக் காலம் முடிந்தாலும் நிலத்தை விட்டு விவசாயிகளை வெளியேற்ற முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nகுத்தகைக் காலம் முடிந்தாலும், நிலத்தை விட்டு விவசாயியை வெளியேற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇதுதொடர்பான வழக்கு ஒன்றில், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், குத்தகைக் காலம் முடிந்தும் விவசாய நிலத்தை விட்டு வெளியேறாமல் இருந்த விவசாயியை அந்த நிலத்தை விட்டு வெளியேற்றும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரஞ்சன் கோகோய், அருண் மிஸ்ரா, பி.சி. பந்த் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் முன்பு அளித்திருந்த தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:\nசொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் 116-ஆவது பிரிவில், நிலத்துக்கான குத்தகைக் காலம் முடிந்தாலும் சரி, அந்தக் குத்தகை பாதியிலேயே ரத்து செய்யப்பட்டாலும் சரி, குத்தகைக்கு பெற்ற விவசாயிக்கே அந்த நிலம் சொந்தமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், 1953-ஆம் ஆண்டு பஞ்சாப் நிலக் குத்தகை பாதுகாப்பு சட்டத்திலுள்ள பிரிவுகளில், நிலத்தில் குத்தகை செலுத்திக் கொண்டு இருக்கும் விவசாயியை வெளியேற்றுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.\n1953-ஆம் ஆண்டு பஞ்சாப் நிலக் குத்தகை பாதுகாப்புச் சட்டத்தில், குத்தகை காலம் முடிந்ததும் நிலத்தை விட்டு விவசாயியை வெளியேற்றுவது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. 1887-ஆம் ஆண்டு பஞ்சாப் நிலக் குத்தகை சட்டத்திலும், குத்தகைக் காலம் முடிவடைந்த குத்தகைதாரர் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.\nஆகையால், 1953-ஆம் ஆண்டு சட்டத்தின்கீழ் விவசாயியை நிலத்தில் இருந்து வெளியேற்றுவதில் இருந்து பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அதேசமயம், இத்தகையை சட்ட ரீதியிலான பாதுகாப்பானது, சட்டப்படி குத்தகை பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.\nஅருண் மிஸ்ரா கோகோய் பஞ்சாப் பி.சி. பந்த் விவசாயி 2016-07-11\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபஞ்சாபில் தலித் ஒருவர் அடித்துக்கொலை; கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைக்கப்பட்டார்;மக்கள் க���ந்தளிப்பு\nபஞ்சாப்பில் தொழிற்சாலை கட்டிடம் இடிந்து விழுந்து 13 பேர் பலி\nதிருப்பூரில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை\nபாலியல் வழக்கில் சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி; ஹரியானா நீதிமன்றம்\nடெல்லியில் விவசாயிகள் யோகா செய்து போராட்டம்\nவிவசாயிகள் போராட்டத்துக்கு இந்திய கம்யூ. ஆதரவு: முத்தரசன்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nடெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புகிறது; டெல்லி காவல் துறை\n‘சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே’ பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை\nதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலில் 505 தங்கக் காசுகள் கொண்ட புதையல்\nபிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்குகிறது – 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் எழுதுகிறார்கள்\n“தமிழக கோவில் சிலைகள் அரிதானவை.அவைகள் பாதுகாக்க வேண்டும்” – தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/09/14-rajh-selvapathi.html", "date_download": "2020-02-28T01:50:46Z", "digest": "sha1:UJBW3WHOLY4PBDDTTZJ2UHR2W3ALR2GA", "length": 15580, "nlines": 206, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: பயிரை மேய்ந்த வேலிகள்…(14) Rajh Selvapathi", "raw_content": "\nபயிரை மேய்ந்த வேலிகள்…(14) Rajh Selvapathi\n(ஓலங்களால் நிரம்பிய பகல் பொழுதுகள்)\nவன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் அப்போது சுருங்கத் தொடங்கின. அங்கு இரவு பொழுதுகள் பயங்கரமானவையாக இருந்தது என்றால் விடியல் காலை பொழுதுகள் மரண ஓலங்கள் கேட்கும் மாயானத்தில் கேட்கும் கதறல்களாக மாறத் தொடங்கின. பிடித்துச் செல்லப்பட்ட இளம் ஆண்களும் பெண்களும் வகைதொகை இல்லாமல் கொன்று குவிக்கப்பட்ட நிலையில் வீடுகளுக்கு அவர்களின் உடல்கள் எனக் கூறப்பட்ட சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டிகளை ”மாசற்ற மறவர்களின் வித்துடல் பேழைகள்” என்று கூறப்பட்டு புலிகளால் புலி முகாரி இசையுடன் விநியோகிக்கப்பட தொடங்கியிருந்தன.\nபுலிகளால் பிடித்துச் செல்லப்பட்டு ஓரிரு வாரங்களுக்குள் சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டிகள் வீடுகளுக்கு அனுப்பபட்டமையால் புலிகளிடம் பிடிபட்டால் மரணம் நிச்சயம் என்கின்ற நிலை இளம் ஆண்களுக்கும், பெண்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் கடும் பயத்தை ஏற்படுத்த தொடங்கியிருந��தது. அவர்களுக்கும் வாழ்வா சாவா என்கின்ற நிலையில் ஒவ்வொரு நிமிடங்களையும் கழித்தனர்.\nமக்கள் சற்று துணிந்த நிலையில் பிடித்துச் சென்று சில நாட்களுக்குள்ளேயே தங்கள் பிள்ளைகள் உடல் சிதறிபோவதால் ஆத்திரம் அடைந்து இறந்த உடலை கொடுக்க வருபவர்களை தாக்கவும் ஆரம்பித்தனர்.\nஅதுவரை புலிகளாலும் அவர்களின் மாவீரர் பணிமனையினராலும் வழங்கப்பட்ட உடல்கள் இப்போது சீல் செய்யப்பட்ட பெட்டிகளில் வைக்கப்பட்டு பிடித்துச் செல்லப்பட்டு புலிகளாக்கப்பட்ட புதியவர்களாலேயே இறந்து போனவர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்குமாறு கூறப்பட்டது. அதாவது இறந்து போன உடல்களை கொண்டுசெல்பவர்களுக்கு மக்கள் அடிக்கதொடங்யிருந்த நிலையில் தாங்கள் செல்வதற்கு பதிலாக தங்களால் பிடித்து செல்லப்பட்ட புதியவர்களை புலிகள் மாற்றாக பயன்படுத்த தொடங்கியிருந்தனர். பிடித்துச் செல்லப்பட்ட மக்களின் பிள்ளைளை மக்களாலேயே தாக்கப்படும் நிலையை புலிகள் உருவாக்கிவிட்டு தாங்கள் தப்பித்துக் கொள்ள நினைத்தனர்.\nசராசரியாக நாள்தோறும் ஓவ்வொரு கிராமங்களிலும் மூன்று நான்காக இருந்த வீரச்சாவுகளாகள் ஏழு எட்டு என அதிகரிக்கத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சாவுகள் இடம் பெற தொடங்கியிருந்ததால் கிராமங்களில் சிவப்பு மஞ்சள் தோரணங்களை அகற்ற வேண்டிய தேவையில்லாமல் போயிற்று. எங்கும் சாவு. திரும்பிய திசைகளில் எல்லாம் அவல ஓலங்களும், ஒப்பாரிகளும் இடைவிடாது ஒலிக்க தொடங்கியிருந்தன.\nஆனால் கிளிநொச்சி கரடிப்போக்கில் இருந்த மாவட்ட அரசியல் துறையினர் ஆட் கடத்தலில் ஈடுபடுகின்ற அதே நேரத்தில் போரில் உடல்சிதறி இறந்து போகும் இவர்களுக்காக ஒலி பெருக்கியில் சோககீதம் ஒலிபரப்புவதிலும் சலைக்காமல் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.\nமறுபுறத்தில் காயமடைந்த பிள்ளைகளை தேடிதிரிந்த பெற்ரோர், பிடித்துக் கொண்டுச் சென்ற நாள் முதல் தங்கள் பிள்ளைகளை பற்றிய எந்த தகவலும் தெரியாமல் அலை மோதியவர்கள் என கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள் அவலங்களின் உச்சமாக மாறத்தொடங்கியிருதன.\nஆனால் புலிகள் இயக்கத்தினரோ சற்றும் மனம் தளராது மீண்டும் மீண்டும் கட்டாயமாக ஆட்களை கடத்திச் செல்வதில் இரவு பகலாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.\nஇந்த தொடரானது முற்றிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை மனசாட்சி உள்ள மனிதர்களிடம் கோருவதற்கான சுயாதீன அறிக்கையாகவே அமைகின்றது. மாறாக எந்த ஒரு அமைப்பினருக்கோ அல்லது தனிமனிதர்களுக்கோ எதிரான அரசியல் உள்நோக்கிலானது அல்ல. அரசிய தேவைகளுக்காக சிலர் இதனை பாயன்படுத்த முயன்றால் அதற்கு தாம் எவ்விதத்திலும் பொறுப்பு அல்ல என்பதையும் அவ்வாறு பயன்படுத்துவதை பாதிக்கப்பட்ட இம்மக்கள் விரும்பவில்லை என்பதை அறியத்தருகின்றானர்.\nபரவுவது வைரஸ் மட்டுமல்ல: வதந்தியும் வன்மமும்தான்\nபிப்ரவரி 14, 2020 சீ னாவைக் கலங்கடித்துள்ள ஆட்கொல்லி வைரஸுக்கு இப்போது பெயர் வைக்கப்பட்டுவிட்டது – கோவிட்-19. மனித உயிரணுக்களுக்குள் ...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபயிரை மேய்ந்த வேலிகள்–(12) Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்…(14) Rajh Selvapathi\nBazeer Lanka: “கிழக்கின் சுயநிர்ணயம்”- எம்.ஆர்.ஸ்...\nபயிரை மேய்ந்த வேலிகள்..(15) Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(16) Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்…(17) by Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(18)-By Raj Selvapathi\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/11/blog-post_509.html", "date_download": "2020-02-28T02:50:03Z", "digest": "sha1:FROVQLECJO644RHLJ3CYBQKV6U6CBOBH", "length": 25014, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: உலகில் அதி உயர் சகிப்புத் தன்மை மிக்க ராணுவம் இலங்கை இராணுவமே! மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஉலகில் அதி உயர் சகிப்புத் தன்மை மிக்க ராணுவம் இலங்கை இராணுவமே மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண\nரணில் விக்கிரமசிங்க புலிகளுடன் 2002 ல் ஒப்பந்தம் செய்து கொண்டபோது, எமது இராணுவ முகாம்களுக்கு முன்னால் வந்த புலி ஆதரவாளர்கள் சரத்தை கிளப்பி முன்பக்கத்தையும் அவ்வாறே திரும்பி பின்பக்கத்தையும் காட்டியபோதும், இராணுவச் சீருடை அணிந்து, கையிலே துப்பாக்கியுடன் இருந்த எமது படைவீரர்கள் மிகவும் சகிப்புத் தன்மையை கடைப்பிடித்து அரசாங்கம் செய்து கொண்டிருந்த சமாதான ஒப்பந்தத்தை கடைப்பிடித்தனர் என ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.\nடுபாயில் இலங்கையர்களைச் சந்தித்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் அசமந்த நிலைதொடர்பில் விளக்கமளிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்து பேசுகையில் :\nமஹிந்த ராஜபக்ச அவர்களின் திடமான அரசாங்கம் எமக்கிருந்திருக்கா விட்டால் எம்மால் இன்று இலங்கையில் சுதந்திரமாக வாழ முடிந்திருக்காது. பல்வேறு வகையான தாக்குதல்களில் பங்கெடுத்ததன் ஊடாக இவற்றை நான் உணர்ந்துகொண்டுள்ளேன். நாங்கள் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்து புலிகளை முடக்கும் அல்லது முடிக்கும் நிலைக்கு வரும்போது, அரசியல் தலைமைகளிடமிருந்து தாக்குதலை நிறுத்திக்கொண்டு திரும்புமாறு உத்தரவு வரும். பல்வேறுபட்ட இழப்புக்களை மேற்கொண்டு கைப்பற்றியவற்றை விட்டுவிட்டு வெறும் கையுடன் திருப்பியிருக்கின்றோம்.\nஅதற்கான சிறந்த உதாரணத்தை கூறுகின்றேன். வடமாராட்சி லிபரேஸன் ஒப்பரேசன் இலங்கையிலே பெருமதிப்புக்குரிய இரு ஜெனரல்களான டென்சில் கொப்பேகடு, விஜய விமலரட்ண ஆகியோரது கட்டளையின் கீழ் இடம்பெற்றது. அப்போது இந்திய இராணுவத்தினர் எமது வான்பரப்பினுள் பலாத்காரமாக நுழைந்து பருப்பு வீசினர். அதை தொடர்ந்து எமது தளபதிகளை தொடர்பு கொண்ட அன்றைய ஜனாதிபதி தாக்குதல் நடவடிக்கையை கைவிடுமாறு பணித்தார். அவர் அவ்வாறு செய்ததற்கு இந்தியாவின் அ��ுத்தம் காரணமாக இருந்தது.\nஆனால் ராஜபக்ச அவர்களின் அரசாங்கத்திற்கும் அவ்வாறான அழுத்தங்கள் இருந்தது, அமெரிக்கா யுத்தத்தை நிறுத்துமாறு அரசாங்கத்தை நிர்பந்தித்தது, அத்துடன் புலிகள் சரணடைவதற்கு தயார் என்றும் அவர்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமே சரணடைவர் என்றும் அரசை சிக்கலில் போட்டது. அவ்வாறான நிலையிலும் ராஜபக்ச அரசாங்கம் நிலைகுலைய வில்லை.\n12 ம் திகதி மே மாதம் 2009 ஆண்டு கோட்டபாய ராஜபச்சவிடமிருந்து அவசர அழைப்பு வந்தது. அவர் கமால் இன்னும் எத்தனை நாட்கள் வேண்டும் என்றார். சுமார் 10 நாட்கள் தேவைப்படும் என்றேன். 10 நாட்கள் தரமுடியாது 5 நாட்களில் முடியுங்கள் என்றார். என்ன காரணம் என்றபோது மேற்சொன்ன அழுத்தத்தை கூறினார். அப்போது நீங்கள் அவர்களுக்கு என்ன சொல்லியிருக்கின்றீர்கள் என வினவினேன். நாம் இலங்கைப்படையினரிடம் சரணடையலாம் மூன்றாம் தரப்பிற்கு இடமில்லை என்று சொல்லியிருக்கின்றோம். அவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் நீங்கள் உங்கள் பணியை செய்யுங்கள் என எமக்கு தெளிவான ஆலோசனையை வழங்கினார்.\nஅழுத்தங்களுக்கு அடிபணியாத தலைமைத்துவம் கிடைத்ததாலேயே எமக்கு புலிகளை ஒழித்துக்கட்ட முடிந்தது என்றார் கமால் குணரட்ண.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nதமிழ் மக்கள் கூட்டணி ஆனந்தி சசிதரனின் தில்லாலங்கடி அரசியல். இல்ல ஆனா இருக்கு.\nஅரசியலுக்கு வரும்போது ஐக்கிய நாடு சபையில் கணவரை ஒப்படைத்த ஒருவராக கலந்து கொண்டீர்கள்.பின்னர் கூறினீர்கள் அதிகாரம் இருந்தால்தான் சரியான முறைய...\nசிறிதரன் எம்பியிடம் வாள்வெட்டுக் குழுக்கள் - ஆதாரத்துடன் அம்பலமாகியது.\nதனது அரசியல் இருப்புக்காக எந்த இழிநிலைக்கும் இறங்கிச் செல்லும் இயல்பை கொண்ட பாராளுமன்ற உறுப்பினராக சிவஞானம் சிறிதரன் காணப்படுகின்றமை தமிழ் ...\nயாழ் உயர் சாதியினர் பிரபாகரனின் பயத்தால் என்னுடன் பழக பயந்தபோது மட்டு மீனவர்களும் விவசாயிகளும் உணவும் உறைவிடமும் கொடுத்து என்னை பராமரித்தனர். உமா மகேஸ்வரன்.\nபிரபாகரனுடன் முரண்பட்டபோது யாழ்பாணத்து உயர்சாதியினரும் தனது உறவினர்களும் பிரபாகரன் மீதான பயம்காரணமாக தன்னுடன் பழக பயந்தபோது, மட்டக்களப்பு மீ...\nசப்ரா சரவணபவனின் சகா கிராம சேவகரின் Ruberstam ஐ களவாக வெட்ட முற்பட்டு கையும் களவுமாக மாட்டு..\nவட-புலத்து உழைப்பாளிகளின் அத்தனை உழைப்பையும் ஆட்டையைபோட்ட பகல்கொள்ளைக்காரான் சரவணபவனின் பிரத்தியேக செயலாளர் யாழ் மாவட்டத்திலுள்ள கிராம சேவகர...\nகாணாமல்போன பொலிஸ் கொஸ்தாபல் சடலமாக மீட்பு தாயுடன் கள்ள உறவு வைத்திருந்ததால் மகன் கொன்றாரா\nகடவத்தைபிரதேசத்தில் கடந்த 16 ம் திகதி முதல் பொலிஸ் கொஸ்தாபல் ஒருவர் காணாமல் போயிருந்தார். அவர் இன்று பன்னல, வேரஹேர பகுதியில் சடலமாக கண்டுபி...\nசர்ச்சைக்குரிய அரசியல் பேர்வழியான றிசார்ட் பதுயுதீன் அடுத்த தேர்தலில் பல்டி அடிப்பதற்கு தயாராகிவருவதாக அறியமுடிகின்றது. கடந்த காலங்களில் கால...\nஅங்கவீனமுற்ற படையினர் எதிர்ப்பார்ப்பாட்டத்திற்காக அமைத்த கூடாரங்களை உடைத்ததெறிந்தது ஜனநாயகத்தை காக்கும் பொலிஸ்.\nபயங்கரவாதிகளுடனான யுத்தத்தின்போது தமது அவயங்களை இழந்து அங்கவீனர்களாகவுள்ள படையினர் பல்வேறு குறைபாடுகளுக்கு முகம்கொடுத்துவருகின்றனர். இவர்கள்...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட நிலையில் 70 வயது நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லுகானோ என்ற மாநில வைத்தியசாலையில் அனுமதி...\nஐ.நா வின் தீர்மானத்திற்கு வழங்கிய இணை அனுசரனையிலிருந்து விலகுகின்றோம். ஐ.நா விற்கு அறிவித்தார் ஆரியநாத்.\nஇலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் தொடர்பான தீர்மானத்தின் மீதான ஒத்துழைப்பை மீளப்பெற இலங்கை அரசு ம...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக ���ிரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-02-28T03:16:14Z", "digest": "sha1:RFGPNN75TMHLWCGIMM46TJYMJJANMUDP", "length": 25275, "nlines": 83, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அமலோற்பவ அன்னை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமாசற்ற அமல���ற்பவ அன்னை. ஓவியர்: பர்த்தலமே எஸ்தேபான் முரில்லோ (1617-1682). காப்பிடம்: எசுப்பானியா\nஅமலோற்பவ அன்னை (Our Lady of the Immaculate Conception) என்பது இயேசுவின் தாயாகிய மரியாவுக்கு அளிக்கப்படுகின்ற சிறப்புப் பெயரும், மரியா பிறப்புநிலைப் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார் என்னும் மறையுண்மையை (dogma) வெளிப்படுத்தும் போதனையும் ஆகும். இந்த மறையுண்மையைக் கத்தோலிக்க திருச்சபை அறிக்கையிடுகிறது.[1]\nபிறப்புநிலைப் பாவம் (original sin) என்பது பழைய கத்தோலிக்க தமிழ் வழக்கில் \"சென்மப் பாவம்\" என்று அறியப்பட்டது.\nமரியாவின் அமல உற்பவ விழா ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.\n2 பிறப்புநிலைப் பாவமும் செயல்வழிப் பாவமும்\n3 அமலோற்பவமும் இயேசுவின் கன்னிப்பிறப்பும்\n4 மரியாவின் அமலோற்பவத்துக்கு விவிலிய அடிப்படைகள்\n5 இரண்டாம் வத்திக்கான் சங்கப் போதனை\n6 அமலோற்பவ அன்னையாக மரியா அளித்த காட்சிகள்\nஇயேசுவின் தாய் மரியா பிறப்புநிலைப் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார் என்னும் மறையுண்மை கிறித்தவ நம்பிக்கையாகத் தொடக்ககாலத் திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான். ஆயினும் அந்த மறையுண்மையை அனைத்துலகுக்கும் அதிகாரப்பூர்வமாக எடுத்துரைத்தவர் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் ஆவார்.\nதிருத்தந்தை ஒன்பதாம் பயஸ் 1854ஆம் ஆண்டு, திசம்பர் 8ஆம் நாள் இயேசுவின் அன்னையாகிய மரியா பற்றிக் கீழ்வரும் மறையுண்மையை வழுவாவரத்தோடு, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்[2]:\n“ புனித கன்னி மரியா, தாம் கருவில் உருவான முதல் நொடியிலிருந்தே, வல்லமைமிக்க கடவுளின் தனிப்பட்ட அருளாலும் சலுகையாலும், மனுக்குலத்தின் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பேறுபலன்களை முன்னிட்டு, பிறப்புநிலைப் பாவக் கறை அனைத்தினின்றும் பாதுகாக்கப்பட்டார். ”\nஇந்த மறையுண்மை மரியாவின் கன்னிமை (virginity of Mary) மற்றும் இயேசுவின் கன்னிப்பிறப்பு (virgin birth of Jesus) ஆகிவற்றிலிருந்து வேறுபட்டதாகும்.\nபிறப்புநிலைப் பாவமும் செயல்வழிப் பாவமும்தொகு\nகத்தோலிக்க திருச்சபை மரியாவை அமலோற்பவ அன்னை என்று அழைக்கும்போது, மரியா முதல் பெற்றோராகிய ஆதாம் ஏவா ஆகியோரின் கீழ்ப்படியாமையால் இவ்வுலகில் நுழைந்த பாவமாகிய பிறப்புநிலைப் பாவத்திற்கு உட்படாமல் கடவுளின் தனிப்பட்ட அருளால் பாதுகாக்கப்பட்டார் என்று போதிக்கிறது. எல்லா மனித���ைப் போலவே மரியாவும் ஒரு மனிதப் பிறவிதான். ஆனால், கடவுள் மரியாவைத் தனிப்பட்ட விதத்தில் பிறப்புநிலைப் பாவத்திலிருந்து பாதுகாத்தார் என்பது கத்தோலிக்க திருச்சபையின் போதனை.[3]\nபிறப்புநிலைப் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட மரியா பிற மனிதரைப்போல செயல்வழிப் பாவத்தில் விழவில்லை. கடவுளுக்கு எதிராக அவர் ஒருபோதும் செயல்படவில்லை. கடவுள் அவருக்கு அளித்த சுதந்திரத்தை அவர் தவறாகப் பயன்படுத்தவில்லை. இதற்குக் கடவுளின் தனிப்பட்ட அருள் மரியாவுக்கு வழங்கப்பட்டது.[4]\nஇயேசுவின் தாயாகிய மரியா பாவக் கறை படியாமல் கடவுளின் தனி அருளால் பாதுகாக்கப்பட்டார் என்னும் மறையுண்மை ஒன்று; மரியா இயேசுவை ஆண்துணையின்றி தூய ஆவியின் வல்லமையால் கருத்தரித்து உலகுக்கு ஈந்தார் என்னும் மறையுண்மை மற்றொன்று. சிலர் இந்த இரண்டு மறையுண்மைகளையும் பிரித்தறியாமல் குழப்புவதும் உண்டு.\nமரியாவின் பெற்றோர் சுவக்கீன், அன்னா என்பது மரபு. அவர்கள் மரியாவை ஈன்றெடுத்தபோது பிற மனிதர்களைப் போல தாம்பத்திய உறவின் வழியாகவே பெற்றார்கள். ஆனால் அன்னாவின் உதரத்தில் கருவான மரியாவைக் கடவுள் பிறப்புநிலைப் பாவத்தினால் பாதிக்கப்படாமல் பாதுகாத்தார். இவ்வாறு மரியா கடவுளின் மகனாகிய இயேசுவைப் பெற்றெடுக்க கடவுளுக்கு உகந்த கருவியாக மாறினார்.\nமரியாவைக் கடவுள் பிறப்புநிலைப் பாவத்திலிருந்து பாதுகாத்ததற்கு இயேசுவின் சிலுவைச் சாவு மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக நிகழ்ந்த மீட்புதான் வழியாக அமைந்தது. வரலாற்றில் இயேசு வந்து தோன்றுவதற்கு முன்னரே கடவுள் அந்த மீட்பின் பலனை மரியாவின் வாழ்வில் எதார்த்தமாக்கினார்.\nமரியா அமல உற்பவியாக உள்ளார் என்பதைக் கத்தோலிக்க திருச்சபையும் மரபுவழித் திருச்சபைகளும் ஏற்கின்றன. அமலோற்பவியான மரியாவின் திருவிழா திசம்பர் மாதம் 8ஆம் நாள் கொண்டாடடப்படுகிறது. அதிலிருந்து ஒன்பது மாதங்கள் கணக்கிடப்பட்டு மரியாவின் பிறந்தநாள் திருவிழா செப்டபர் மாதம் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.\nமரியாவின் அமலோற்பவத்துக்கு விவிலிய அடிப்படைகள்தொகு\nமரியா பிறப்புநிலைப் பாவத்திலிருந்து கடவுளின் தனிப்பட்ட அருளால் பாதுகாக்கப்பட்டார் என்னும் மறையுண்மை அப்படியே எழுத்துக்கு எழுத்து என்னும் முறையில் விவிலியத்தில் இல்லை. ஆனால�� அந்த மறையுண்மையின் அடிப்படைகள் விவிலியத்தில் உள்ளன. கத்தோலிக்க திருச்சபை அந்த விவிலிய அடிப்படைகளையும் வரலாற்றுப்போக்கில் கிறித்தவ நம்பிக்கையாகத் திருச்சபை நடைமுறையில் விசுவாச உண்மையாக ஏற்றவற்றையும் கருத்தில் கொண்டு மரியாவின் அமலோற்பவத்தை ஏற்றுக் கற்பிக்கிறது.\nவிவிலியத்தின் முதல் நூலாகிய தொடக்க நூலில் மனிதகுல மீட்புப் பற்றிய முன்னறிவிப்பு உள்ளது. கடவுளால் படைக்கப்பட்ட முதல் பெண்ணாகிய ஏவா மரியாவுக்கு முன்னடையாளமாக உள்ளார்:\n“ கடவுள் பாம்பிடம், 'உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்' என்றார் (தொடக்க நூல் 3:15). ”\nமுதல் பெண் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்தார். ஆனால் மரியா கடவுளுக்குக் கீழ்ப்படிந்து தம்மை முழுவதும் அவர் கைகளில் ஒப்படைத்தார். இயேசு கிறிஸ்து பாவத்தின்மீது வெற்றிகொண்டதுபோல மரியாவும் அவருக்குக் கீழ்ப்பட்ட நிலையில், அவரோடு இணைந்து, கடவுளின் தனிப்பட்ட அருளால் பாவத்தை முறியடித்தார்.\nபழைய ஏற்பாட்டு நூல்களாகிய நீதிமொழிகள் மற்றும் இனிமைமிகு பாடல் ஆகிய நூல்களிலும் மரியாவின் அமலோற்பவம் பற்றிய குறியீடுகள் உள்ளதாகத் திருச்சபை விளக்கம் தருகிறது. எடுத்துக்காட்டாகச் சில பாடங்கள்:\n“ தொடக்கத்தில், பூவுலகு உண்டாகுமுன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன். கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்; பொங்கி வழியும் ஊற்றுகளும் அப்போது இல்லை. மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே, குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன் (நீதிமொழிகள் 8:23-25). ”\n“ என் அன்பே, நீ முழுவதும் அழகே மறுவோ உன்னில் சிறிதும் இலதே மறுவோ உன்னில் சிறிதும் இலதே (இனிமைமிகு பாடல் 4:7). ”\nபுதிய ஏற்பாட்டில் குறிப்பாக லூக்கா நற்செய்தி மரியா கடவுளின் அருளால் நிரம்பியிருந்ததைக் குறிப்பிடுகிறது:\n“ ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க ஆண்டவ��் உம்மோடு இருக்கிறார்' என்றார் (லூக்கா 1:26-28). ”\nஇரண்டாம் வத்திக்கான் சங்கப் போதனைதொகு\nமுதன்மைக் கட்டுரை: இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்\n1962-1965இல் நடந்தேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்[5] மரியா அமலோற்பவியாகப் போற்றப்படுவதைக் கீழ்வருமாறு விளக்குகிறது:\n“ ஒரு பெண்ணால் சாவு வந்ததுபோல் மற்றொரு பெண்ணால் வாழ்வும் வரவேண்டும் என்பதற்காக, கிறிஸ்து மனிதர் ஆவதற்கு முன்பே, அவருடைய தாயாக முன்னியமிக்கப்பட்டவரின் இசைவு பெறவேண்டும் என்று இரக்கம் நிறை தந்தை ஆவல் கொண்டார். அனைத்திற்கும் புத்துயிர் அளிக்கும் வாழ்வானவரையே உலகிற்கு ஈந்தவரும், இத்தகைய மாபெரும் நிலைக்குரிய கொடைகளால் கடவுளால் அணி செய்யப்பெற்றவருமான இயேசுவின் அன்னையிடத்தில் இந்த ஆவல் சிறந்த முறையில் நிறைவேறுகின்றது. எனவே, இறை அன்னை முற்றிலும் தூயவர், பாவக்கறை ஏதுமில்லாதவர், தூய ஆவியினால் புதிய படைப்பாக உருவாக்கப்பெற்றவர் என்று அவரை அழைக்கும் வழக்கம் திருத்தந்தையரிடத்தில் நிலவியிருந்ததில் வியப்பொன்றுமில்லை. கருவான முதல் நொடியிலிருந்தே தனிச் சிறப்பான தூய்மையின் மாட்சியால் அணிசெய்யப்பட்டிருந்த நாசரேத்துக் கன்னியை, கடவுளின் ஆணையால் தூது சொல்ல வந்த வானதூதர் 'அருள்மிகப் பெற்றவரே' (காண்க: லூக்கா 1:28) என்று வாழ்த்துகிறார். இக்கன்னியும், 'நான் ஆண்டவரின் அடிமை; உமது சொல்படியே எனக்கு நிகழட்டும்' (லூக்கா 1:38) என மறுமொழி கூறுகின்றார். இவ்வாறு ஆதாமின் மகளான மரியா கடவுள் வாக்குக்கு இசைவு அளித்ததால் இயேசுவின் தாயானார். பாவத் தடையின்றித் தம் முழு இதயத்தோடு கடவுளின் மீட்புத் திருவுளத்தை ஏற்றுத் தம் மகனுக்கும் அவரின் அலுவலுக்கும் தம்மையே ஆண்டவரின் அடிமையாக அவர் முற்றிலும் கையளித்தார்; இவ்வாறு அவருக்குக் கீழும் அவருடனும் எல்லாம் வல்ல கடவுளின் அருளால் மீட்புத் திட்டத்தில் மரியா பணிபுரிந்தார் (திருச்சபை, எண் 56). ”\nஅமலோற்பவ அன்னையாக மரியா அளித்த காட்சிகள்தொகு\nகத்தோலிக்க திருச்சபை அன்னை மரியாவை அமலோற்பவத் தாயாக வணங்குவதை உறுதிப்படுத்தும் விதத்தில் இரு தருணங்களில் மரியா காட்சியளித்ததையும் குறிப்பிடலாம்.\n1830ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் நாள் அன்னை மரியா புனித கத்தரீன் லபோரே என்பவருக்குக் காட்சி அளித்தார். அப்போது அன்னை மரியாவைச் சுற்றி முட்டை வடிவில் தோன்றிய ஒளி வட்டத்தில், \"ஓ பாவமின்றி உற்பவித்த மரியாவே, உம்மை அண்டி வரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\" என்ற வார்த்தைகள் காணப்பட்டன.\nமுதன்மைக் கட்டுரை: கத்தரீன் லபோரே\n1858ஆம் ஆண்டு, மரியா அமலோற்பவ அன்னையாக இருக்கின்றார் என்னும் உண்மை மறையுண்மையாக அறிவிக்கப்பட்ட நான்காம் ஆண்டில், புனித பெர்னதெத் சுபீரு என்பவருக்கு மரியா லூர்து அன்னையாக காட்சியளித்தார். அப்போது மரியா \"நானே அமலோற்பவம்\" (Que soi era immaculada concepcion - தென் பிரான்சிய நாட்டுமொழி) என்று கூறினார்.\nமுதன்மைக் கட்டுரை: பெர்னதெத் சுபீரு\nஅமலோற்பவ அன்னை. ஓவியர்: முரில்லோ. ஆண்டு: 1650\nஅமலோற்பவ அன்னை. ஓவியர்: முரில்லோ. ஆண்டு: 1660\nஅமலோற்பவ அன்னை. ஓவியர்: ஹுவான் அந்தோனியோ எஸ்கலாந்தே. காலம்: 17ஆம் நூற்றாண்டு\nஅமலோற்பவ அன்னை. ஓவியர்: பியேரோ தி கோசிமோ. ஆண்டு: 1505\n↑ இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள், தமிழ் மொழிபெயர்ப்பு. திருத்திய நான்காம் பதிப்பு, தேடல் வெளியீடு: தூய பவுல் இறையியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி 2001.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/rishabam-rasi-palan/page/6/", "date_download": "2020-02-28T03:53:53Z", "digest": "sha1:CZ7XFCN7S7AMFLTTOQKXJPARAAQ4QOWY", "length": 8890, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rishabam Rasi Palan 2019: Rishabam Rasi Palan Today, ரிஷபம் ராசி பலன், Rishaba Rasi Palan in Tamil - Page 6 :Indian Express Tamil", "raw_content": "\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nRishabam Rasi Palan 2019 (ரிஷபம் ராசி பலன்) செய்திகள்\nரிஷபம் ராசி பலன் – சகல கலைகளுக்கும் அழகியலுக்கும் அதிபதியான சுக்கிரன் இந்த ராசியின் அதிபதியாக வருவதால், ரிஷப ராசிக்காரர்கள் முக அழகுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். சுக்கிரன் உங்களுக்கு வசீகர தோற்றத்தைத் தருவார். புத்தக வாசிப்பு உங்களுக்குப் பிடித்தமான ஒன்று. ரிஷப ராசியில் பிறந்த உங்களை எதிர்த்துப் போரிடுவது கடினம். உங்களை எதிர்ப்பவர்கள்தான் தோற்றுப் போவார்கள். எதிரிக்கு எப்போதும் சவாலாகவே இருப்பீர்கள்.\nஆனாலும், நீங்கள் இயல்பிலேயே சாதுவாகத்தான் இருப்பீர்கள். மற்றவர்களுக்கு உதாரண புருஷராகத் திகழ்வீர்கள். உங்களின் செயல்பாடுகள் மற்றவர்களுக்கு சிறந்ததொரு வழிகாட்டுதலைத��� தரும். பொதுக் காரியங்களிலும் உங்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கும். அதேபோல், எந்த ஒரு பொது விஷயத்திலும் வந்தோம் போனோம் என்று இல்லாமல், எல்லா வேலைகளையும் முன் நின்று செய்வீர்கள். எந்த விஷயத்திலும் தனக்கென காரியம் சாதிக்க நினைப்பது உங்களுக்குப் பிடிக்காது. உடன் இருப்பவர்களுடன் சேர்ந்து முன்னேறுவதே முன்னேற்றம் என்பது தங்களின் சித்தாந்தமாக இருக்கும்.\nபெண் பாதுகாவலருடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ஆடிய மாஸ் டான்ஸ் – வைரல் வீடியோ\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nடாஸ்மாக் கடை வேண்டாம் கிராம சபையில் தீர்மானம்; நடைமுறைப்படுத்த அரசு தயக்கம் காட்டுவது ஏன்\nசெக்ஸ் வாழ்க்கையைப் பற்றி மன அழுத்தத்தில் இருக்கும் பல இளம் பெண்கள் – ஆய்வு ரிப்போர்ட்\nஅனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு; கலெக்டர்களுக்கு எச்சரிக்கை\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் பிரீத்தி ஜிந்தா; வைரல் வீடியோ\nஜெயலலிதா இருந்தபோது பார்க்ககூட முடியாத ஜெ.தீபா தடை கோர உரிமை இல்லை; கௌதம் வாசுதேவ் மேனன்\nகொரோனா வைரஸ் பாதிப்பு: மெக்கா பயணிகளுக்கு விசாவை நிறுத்திவைத்த சவுதி\nபோராட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளோர் பங்கேற்க தடைவிதிக்க சட்டம் உள்ளதா\nபெண் பாதுகாவலருடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ஆடிய மாஸ் டான்ஸ் – வைரல் வீடியோ\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nராணுவ சீருடையை காப்பியடிக்கும் இதர பாதுகாப்பு படைகள், ஏன் எதிர்க்கிறது ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-today-live-updates-tn-politics-local-body-electionnewyear-darbar-ration-card-stalin/", "date_download": "2020-02-28T03:11:07Z", "digest": "sha1:5EICLY4VR5OW2KLHBRO34DOIWVWER2Y6", "length": 31981, "nlines": 148, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu News Today Live: Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Live Updates - ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஜார்க்கண்ட் சென்றார் ஸ்டாலின்", "raw_content": "\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஸ்ரீவில்லிபுத்தூரில் காமராஜர் சிலை அவமதிப்பு: மு.க.ஸ்டாலின்- தலைவர்கள் கண்டனம்\nTamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்\nFlash News in Tamilnadu Today Updates : நாட்டின் எந்தப் பகுதியிலும், ரேஷன் பொருட்களை வாங்கும்,’ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை, 2020, ஜன., 15ல்அமல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக, ஆந்திரா உட்பட, 12 மாநிலங்களில் இது அறிமுகம் செய்யப்படுகிறது. எதிர்ப்பைச் சமாளிப்பதற்காக, மத்திய அரசு புதிய வியூகத்தைவகுத்துள்ளது. .இந்த திட்டத்தின்படி, ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் ரேஷன் அட்டை வைத்துள்ளோர், மற்றொரு மாநிலத்திலும் தங்களுக்கான ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களின் கைரேகை பதியும் முறை செயல்பாட்டிற்கு வராததால், மத்திய அரசின், ‘ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை, தமிழகத்தில் அமல்படுத்துவதில் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது.\nஉச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா \nதர்பார் படத்துல அரசியல் இல்லையாம். டைரக்டர் முருகதாஸே சொல்லியிருக்காரு. படத்துல தர்பார் படத்தில் ரஜினியின் அதிரடி ‘பஞ்ச் டயலாக்’குகள் அதிகம் உள்ளது. ஆனால் அரசியல் எதுவும் இல்லை. மேலும் இந்த படத்துல பல சம்பிரதாயங்கள் உடைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தை பார்த்து தெரிஞ்சிக்கோங்கனு அவர் சொல்லியிருக்காப்ல, பார்ப்போம்..\nதலவரே, படத்துல தான் அரசியல் இல்ல, நீங்களாவது அரசியலுக்கு வர்ற ஐடியாவில இருக்கீங்களா இல்லையா\nஇதுபோன்ற நடப்பு நிகழ்ச்சிகளை சுவைபட தெரிந்துகொள்ள…\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து, தமிழகத்தில், தி.மு.க., நடத்திய பேரணியை போல, தேசியஅளவில், காங்கிரஸ் கட்சி சார்பில்,அனைத்து மாநில கட்சிகளையும் அழைத்து பேரணி நடத்த வேண்டும் என, அக்கட்சி மேலிடத்திடம், தி.மு.க., வலியுறுத்தியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து,தமிழகத்தில், காங்கிரஸ் சார்பில், பெரிய அளவில் பேரணி நடத்தியிருக்க வேண்டும். ஆனால், தி.மு.க., தலைமை, அப்பொறுப்பை ஏற்றுநடத்தியுள்ளது.எனவே, காங்கிரஸ் சார்பில், பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றஅதிருப்தி, மாநில கட்சிகளின் தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சியும், சிறுபான்மையினர், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக, பெரிய அளவில் பேரணியை, தேசிய அளவில் நடத்த வேண்டும் என, காங்கிரஸ் மேலிடத்திற்கு, தி.மு.க., தரப்பில் அழுத்தம் தரப்பட்டுள்ளது.\nTamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.\nஅதிமுக ஆட்சியில் தலைவர்கள் சிலைக்கும் பாதுகாப்பில்லை - ஸ்டாலின் டுவிட்\nஸ்ரீவில்லிப்புத்தூரில் காமராஜர் சிலை அவமதிக்கப்பட்ட விவகராம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் தலைவர்கள் சிலைக்கும் பாதுகாப்பில்லை என்று டுவிட் செய்துள்லார். மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “அதிமுக ஆட்சியில் பொதுமக்களைப் போலவே தலைவர்கள் சிலைக்கும் பாதுகாப்பில்லை. ஶ்ரீவில்லிப்புத்தூரில் காமராசர் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய இழிசெயல்கள் தொடர இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்ற துணிச்சலே காரணம். கையாலாகாத இந்த அரசு சமூக விரோதிகளை அடக்கத் தயங்கக் கூடாது\nஸ்ரீவில்லிபுத்தூரில் காமராஜர் சிலையை அவமதித்த புகாரில் ஒருவர் கைது\nவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் காமராஜர் சிலையை அவமதித்த புகாரில் ஜெயராம் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் 30 வாக்குச்சாவடிகளில் டிசம்பர் 31-க்குள் மறுவாக்குப்பதிவு\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 30 வாக்குச்சாவடிகளில் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மறுவாக்குப்பதிவு நடைபெறும். வாக்குச்சீட்டை மாற்றி வழங்குதல், சின்னங்களை மாற்றி அச்சடித்தல், வாக்குப்பெட்டியை கைப்பற்றுதல் போன்ற காரணங்களால் மறுவாக்குப்பதிவு நடைபெறும்.\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்த பிரியங்கா காந்திக்கு அபராதம்\nஉத்தரப் பிரதேசம் மாநிலம், லக்னோவில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்த காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்திக்கு லக்னோ காவல்துறை ரூ.6,100 அபராதம் விதித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடிய முன்னாள் காவல்துறை அதிகாரி தா��ாபுரியை சந்திக்க பிரியங்கா காந்தி நேற்று லக்னோ சென்றபோது போலீசார் அவருடைய வாகனத்துக்கு அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர். அப்போது அவர் இரு சக்கர வாகனத்தில் சென்றார்.\nகுடியுரிமைத் சட்டத்தைச் ஆதரித்த பகுஜன் சமாஜ் பெண் எம்.எல்.ஏ கட்சியிலிருந்து நீக்கம்\nகுடியுரிமைத் சட்டத்தைச் ஆதரித்த பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.வை அக்கட்சி தலைவர் மாயாவதி அதிரடியாக நீக்கியுள்ளார்.\nஸ்ரீவில்லிப்புத்தூரில் காமராஜர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு டிடிவி தினகரன் கண்டனம்\nஅமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ஸ்ரீவில்லிப்புத்தூரில் பெருந்தலைவர் காமராஜர் சிலை அவமதிக்கப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சிலை அவமதிப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nநடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது\nதிரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனையாளருக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.\nகுடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்: குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது. உலக நாடுகளைப் பார்த்து இந்திய அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nஸ்ரீவில்லிப்புத்தூரில் காமராஜர் சிலையை அவமதித்த சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் - கே.எஸ்.அழகிரி\nஸ்ரீவில்லிப்புத்தூரில் காமராஜர் சிலையை அவமதித்த சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.\nதூய்மையான எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க சென்னையில் ஆற்றல் சேமிப்பு தீர்வு மையம் - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்\nதூய்மையான எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க சென்னை தரமணியில் ஆற்றல் சேமிப்புத் தீர்வு மையம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரணியில் ஈடுபட்ட 10,000 பேர் மீது வழக்க��ப்பதிவு\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை ஆலந்தூரில் பேரணியில் ஈடுபட்ட 10 ஆயிரம் பேர் மீது காவல்துறையி‌னர் வழக்குப்பதிவு செய்துள்ள‌னர்.\nமகளிருக்கான உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாம்பியன்\nமாஸ்கோவில் நடைபெற்ற மகளிருக்கான உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் கொனேரு ஹம்பி சீனாவின் லீ டிங்ஜியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.\nகோலத்தின் மூலம் எதிர்ப்புகளை பதிவு செய்ததால்தான் கைது நடந்திருக்கும் - அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னை பெசன் நகரில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கோலமிட்ட பெண்களை போலீசார் கைது செய்தது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மாஃபா பாட்னியராஜன், கோலம் போட்டதற்காக அல்ல கோலத்தின் மூலம் எதிர்ப்புகளை பதிவு செய்ததால்தான் கைது நடவடிக்கை நடந்திருக்கும் என்று கூறினார்.\nஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்\nஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது முதல்வராக ஹேமந்த் சோரன், இன்று பதவியேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வர் ம‌ம்தா பானர்ஜி, அசோக் கெலாட், பூபேஷ் பாகல், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமக்கள் எழுச்சியை நசுக்க முடியாது - வைகோ\nசென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கோலமிட்ட பெண்கள் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் எழுச்சியை நசுக்க முடியாது என்பதை வரலாற்றில் இருந்து ஆட்சியாளர்கள் பாடம் கற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nவாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதமா\nசென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கோலமிட்ட பெண்கள் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி, வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதம் என அறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.\nவங்கி வாராக்கடன் அதிகரிக்கும் - ரிசர்வ் வங்கி எச்சரிக்கை\nபொருளாதார மந்த நிலை காரணமாக 2019ல் 9.3 சதவீதமாக உள்ள வாராக்கடன் 2020ஆம் ஆண்டில் 9.9சதவீதமாக அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசென்னையில் கோலம் போட்டவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது – ஸ்டாலின்\nசென்னையில் குடியுரிசை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போட்டவர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு – சென்னையில் பலர் கைதாகி விடுதலை\nகுடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பெசன்ட் நகர் பகுதியில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கோலங்கள் போடப்பட்டன. இந்த கோல நிகழ்ச்சி காலை 7 மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். கோலம் போட முயன்ற பெண்கள், இளம்பெண்கள், 3 வக்கீல்கள் உள்ளிட்ட பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சிறிதுநேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதன்காரணமாக அங்கு பரபரப்பு நிலவிவருகிறது.\n” மான் கி பாத்” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை\n2019ம் ஆண்டின் இறுதி ” மான் கி பாத்” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இளைஞர்கள் நலன் , நாட்டின் எதிர்காலம், விவேகானந்தரின் நற்சிந்தனைகள் உள்ளிட்டவைகள் அவரது உரையில் முக்கிய இடம்பெற்றுள்ளன.\nபழநி முருகன் கோயிலில் தனுஷ் குடும்பத்துடன் வழிபாடு\nதமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், நடிகர் ரஜினிகாந்தின் மருமகனுமான தனுஷ், பழநி தண்டாயுதபாணி கோயிலில் மனைவி, குழந்தைகள் உள்ளிட்டோருடன் சாமி தரிசனம் செய்தார்.\nஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nசென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.77.85 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 21 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.71.48 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்��ு பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து ஆட்சியை தன்வசம் ஆக்கிக்கொண்டது. ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன், இன்று ( 29ம் தேதி) பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஹேமந்த் சோரன் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று, ஸ்டாலின், ஜார்க்கண்ட் சென்றுள்ளார். அவருடன் டி.ஆர். பாலு, கனிமொழி உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.\nTamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Live Updates : சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி., எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு, என்.பி.ஆர்., எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்றவை, மற்றொரு செல்லாத ரூபாய் அறிவிப்பு போன்றதாகும்,'' என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.\nமுப்படைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய தலைமை தளபதி பதவியால், முப்படைகளும் எழுச்சி பெறும், வலுப்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எல்லையில் அண்டை நாடுகள் வாலாட்டுவதும் குறைய வாய்ப்புள்ளது என, பாதுகாப்பு துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nராணுவ சீருடையை காப்பியடிக்கும் இதர பாதுகாப்பு படைகள், ஏன் எதிர்க்கிறது ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/bjp-working-president-jp-nadda-likely-to-become-new-party-chief-on-jan-20-374079.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-28T03:35:39Z", "digest": "sha1:OTPC3QAS7I3IJ363LDPLYDPWM2PW7K3Z", "length": 15349, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜகவின் தேசிய தலைவராக வரும் 20-ல் தேர்வாகிறார் ஜே.பி. நட்டா | BJP Working President JP Nadda Likely To become New Party Chief On Jan. 20 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nமதத்தை வைத்து அரசியல்... ரஜினி விமர்சித்தது திமுகவை... பிளேட்டை திருப்பிப் போட்ட பொன் ராதாகிருஷ்ணன்\nபலாத்காரம் காலம் காலமாக நடக்கிறது. பாஜகவை ஆதரித்ததால் 11 மெடிக்கல் காலேஜ்.. திண்டுக்கல் சீனிவாசன்\nடெல்லி வன்முறைகளில் துப்பாக்கி கு��்டுகள் பாய்ந்து 82 பேர் படுகாயம்\nஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு- பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தின் அமைதியைக் குலைக்கும் எச். ராஜாவைக் கைது செய்ய சுப. வீரபாண்டியன் வலியுறுத்தல்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nMovies பாறை மேல பார்த்து உட்காருங்க.. அடுத்த நயன்தாரா.. ஷாலு ஷம்முவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nFinance இந்தியா முழுவதும் ப்ரீபெய்டு மின்சாரம்.. 1.5 லட்சம் கோடி ரூபாயில் மெகா திட்டம்..\nTechnology 48எம்பி பிரைமரி கேமராவுடன் களமிறங்கும் விவோ வி19 ஸ்மார்ட்போன்.\nLifestyle இன்றைக்கு கன்னி ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்...\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஜகவின் தேசிய தலைவராக வரும் 20-ல் தேர்வாகிறார் ஜே.பி. நட்டா\nடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக தற்போதைய செயல் தலைவர் ஜே.பி. நட்டா வரும் 20-ந் தேதி தேர்வு செய்யப்பட உள்ளார்.\nபாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்கிற கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பாஜக தேசிய தலைவரான அமித்ஷா, உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.\nஇதனைத் தொடர்ந்து பாஜகவில் செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமிக்கப்பட்டார். இருப்பினும் ஜே.பி. நட்டாவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை என்கிற விமர்சனமும் முன்வைக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் வரும் 20 அல்லது 21-ந் தேதி பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா அறிவிக்கப்படுவார் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள். இருப்பினும் பாஜகவின் மாநில தலைவர்கள் நியமனங்கள் முழுமை அடையாமல் உள்ளன.\nகடும் அதிருப்தியில் திமுக... சோனியா காந்தியுடன் கே.எஸ். அழகிரி திடீர் சந்திப்பு\nபாஜகவின் கட்சி விதிகளின்படி 50% மாநில தலைவர்களைவாது நியமித்த நிலையில்தான் தேசிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதனால் அடுத்த ஓரிரு நாட்களில் மாநில பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லி வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 82 பேர் படுகாயம்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு.. தொழிற்சாலைக்கு சீல்\nஇந்தியாவில் நடந்திருப்பது 'முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை' .. துருக்கி அதிபர் கடும் தாக்கு\nஇதுதான் சோனியா காந்தி.. மோடியையே அசைத்த கெத்து.. பாடம் கற்க வேண்டும் ராகுல்\nடெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி... கெஜ்ரிவால் அறிவிப்பு\nஒரே ஒரு நபரை சுற்றிய வாதங்கள்.. 3 உத்தரவுகள்.. டெல்லியில் 24 மணி நேரத்தில் நடந்த பகீர் திருப்பங்கள்\n\"அவ்வளவுதானா\".. அது மட்டும்தானா.. வேறு எதுவும் இல்லையா.. ரஜினி பேட்டிக்கு கஸ்தூரி பொளேர் கேள்வி\nஎரிந்து போன வீடுகள்.. சிதைந்து போன கார்கள்.. உடைக்கப்பட்ட கடைகள்..உதவாத போலீஸ்.. கண்ணீரில் மக்கள்\nகடைசி தீர்ப்பு.. நீங்க எங்க ரோல் மாடல்.. நீதிபதி முரளிதருக்கு உருக்கமான விடை தந்த டெல்லி ஹைகோர்ட்\nடெல்லி கலவரம்.. பெட்ரோல் குண்டை வீசியது அவரா.. சந்தேக வலையில் ஆம் ஆத்மி கவுன்சிலர்.. ஷாக் வீடியோ\n டெல்லி பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்ய சரியான நேரம் இல்லையாம்.. ஹைகோர்ட்டில் போலீஸ்\nநம் தேசத்திற்கே அவமானம்.. டெல்லி வன்முறை குறித்து மன்மோகன் சிங் ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp jp nadda amit shah பாஜக ஜேபி நட்டா அமித்ஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/mutton-curry-served-to-hyderabad-rape-accused-in-telangana-jail/articleshow/72331375.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-02-28T03:23:05Z", "digest": "sha1:2SW4TJDLVKJLYXXXTYQHCAWUAWT2LJTG", "length": 16594, "nlines": 166, "source_domain": "tamil.samayam.com", "title": "Telangana Rape : பெண் மருத்துவரைக் கொன்ற குற்றவாளிகளுக்கு சிறையில் மட்டன் உணவு!! - mutton curry served to hyderabad rape accused in telangana jail | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nபெண் மருத்துவரைக் கொன்ற குற்றவாளிகளுக்கு சிறையில் மட்டன் உணவு\nதெலங்கானாவில் பெண் மருத்துவரை வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கு சிறையில் அசைவ உணவு கொடுத்து இருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படு���்தியுள்ளது.\nதெலங்கானா மருத்துவரை கொலை செய்த குற்றவாளிகள்\nதெலங்கானாவில் கடந்த வாரம் 26 வயது பெண் மருத்துவரை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தி இருந்தது.\nஇவர்கள் நான்கு பேரையும் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ளது.\nஇந்தக் கொலை தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டு தெலங்கானாவில் அதிக பாதுகாப்பு நிறைந்த செர்லபள்ளி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட முதல் நாள் இரவு முழுவதும் இவர்கள் தூங்கவில்லை என்று சிறை காவலர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇவர்கள் செய்த குற்றத்திற்கு தூங்கினால் என்ன தூங்காவிட்டால் என்ன. அதுவல்ல கேள்வி இங்கே. இவர்கள் நான்கு பேருக்கும் முதல் நாள் மதியம் நல்ல பருப்பு உணவு வழங்கியுள்ளனர். இரவு உணவாக மாமிச உணவாக மட்டன் உணவை வழங்கியுள்ளனர். இது தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.\nஉதவி கேட்ட பெண்ணை வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் எப்படி குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு மாமிச உணவு வழங்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஎன் பொண்ண கொன்னவங்களுக்கு இந்த தண்டனையை கொடுங்க..\nகுற்றம் சுமத்தப்பட்டவர்களின் குடும்பத்தினரே சட்டத்திற்கு உட்பட்டு அவர்களை என்ன செய்ய வேண்டுமோ, செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர். முதல் குற்றவாளியாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள முகம்மதுவின் தாய் கூறுகையில், ''சம்பவம் நடந்ததாக கூறப்படும் நவம்பர் 28ஆம் தேதி இரவு தாமதமாக வீட்டுக்கு முகம்மது வந்தான். விபத்து ஏற்பட்டு இருந்ததாகக் கூறினான். அவனுக்கு நீங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறியுள்ளார். இதேபோல் மற்ற மூன்று பேரின் குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.\nஎங்ககிட்ட கொடுங்க சார் அவனுங்கள... கொதிக்கும் ஹைதராபாத் மக்கள்\nசம்பவம் நடந்த அன்று இரவு காவல் துறையின் உதவியை நாடி சென்ற கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர் காவல்துறையினர். புகார் கொடுக்க சென்றவரிடம் இது எங்களது காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் வராது என்று கூறியுள்ளனர். மெத்தனப்போக்கை கடைப்பிடித்துள்ளனர். புகார் கொடுத்�� பின்னரும் அதிகாலை மூன்று மணிக்குப் பின்னரே தேடுதல் பணியை முடுக்கி விட்டுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டின் கீழ் அப்போது பணியில் இருந்த காவலர்கள் இருவர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nஅமெரிக்க அதிபரின் தி பீஸ்ட் கார் ரகசியங்கள்\nஅமித்ஷா தலைமையில் அவசரக் கூட்டம்... கெஜ்ரிவால் பங்கேற்பு\nகற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு: ஔவையாரை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பெருமிதம்\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nட்ரம்ப் வேணாம்பா, அம்மாதா முக்கியம், முதல்வர் பழனிசாமி தேர்தல் வியூகம்\nமேலும் செய்திகள்:தெலங்கானா மருத்துவர் கொலை|தெலங்கானா பெண் மருத்துவர்|தெலங்கானா பாலியல் பலாத்காரம்|Telangana Rape|telangana jail|mutton curry|Hyderabad rape\nஎன்கவுண்ட்டர் செய்யுங்க: போலீசிடம் ஆவேசப்பட்ட நாயுடு\nதிரெளபதி: பிஆர்ஓ ஆன ராமதாஸ்\nநெல்லையில் விவசாயியை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிய கும்பல்\n'சிஏஏ எதிர்ப்பு போராட்டம் அல்ல போர்'\nபாஜகவுக்கு பெரிய இன்சல்ட்: பிரியாணிக்கு பாதுகாப்பு கேட்கும்...\nஅரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி\nடாஸ்மாக் விவகாரம்: தமிழக அரசைக் கிழித்து தொங்கவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்\n”காட்ஃபாதர் உயிரை பறித்த எமனுக்கு கண்டனம்” - இந்த மதுரைக்காரங்க செஞ்ச வேலையை பார..\nஎங்காவது கற்பழிச்சான் போனன் வந்தான்னா அது காலங்காலமாக நடக்கிறது : மீண்டும் சர்ச்..\nஇத்தனை முறையா குத்திக் கொல்றது- டெல்லி உளவுத்துறை அதிகாரிக்கு நேர்ந்த பயங்கரம்\n\"என்னை என்கவுண்ட்டர் செய்யுங்க\": போலீசிடம் முன்னாள் முதல்வர் ஆவேசம்\n: அய்யோ, ப்ரியா பவானி சங்கருக்கு அப்படி என்ன பிரச்சனையோ\n400 முறை- டெல்லி உளவுத்துறை அதிகாரிக்கு நேர்ந்த பயங்கரம்\nடாஸ்மாக் விவகாரம்: தமிழக அரசைக் கிழித்து தொங்கவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\n\"எமனுக்கு கண்டனம்” - மதுரைக்காரங்க செஞ்ச வேலையை பாருங்க\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபெ��் மருத்துவரைக் கொன்ற குற்றவாளிகளுக்கு சிறையில் மட்டன் உணவு\nபுல்லட் ரயில் இப்போ எதுக்கு: பிரேக் போடும் புது முதல்வர் உத்தவ்...\n 90 லட்சத்தை அள்ளி வீசிய மாப்பிள்ளை... வியக...\nஆசிரமத்திற்கு ஆப்பு வைத்த மாவட்ட நிர்வாகம்; எஸ்கேப் மோடில் ஜாலிய...\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சீராய...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.attavanai.com/1801-1810/1808.html", "date_download": "2020-02-28T02:25:35Z", "digest": "sha1:I2G6WTBWW3SJVAQPNI6KSNS7QAXX7PFX", "length": 12550, "nlines": 608, "source_domain": "www.attavanai.com", "title": "1808ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1808 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1808ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : -\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்\nஅள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்\nகோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி20\nசீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா\nதிராவிட இயக்க வரலாறு - தொகுதி 1\nவீடு, நிலம், சொத்து : சட்டங்கள்\nயூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\nஅக்னிச் சிறகுகள் - மாணவர் பதிப்பு\nபெரியாரின் இடதுசாரி தமிழ் தேசியம்\nஐ லவ் யூ மிஷ்கின்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/police_15.html", "date_download": "2020-02-28T01:45:53Z", "digest": "sha1:O7PTFFI6DYF4HYHMBSJK3YAGZUKZ6PI5", "length": 8886, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "மர்ம பொருளை தேடிய பொலிஸுக்கு அதிர்ச்சி - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / மர்ம பொருளை தேடிய பொலிஸுக்கு அதிர்ச்சி\nமர்ம பொருளை தேடிய பொலிஸுக்கு அதிர்ச்சி\nயாழவன் February 15, 2020 வவுனியா\nவவுனியா வடக்கு - கனகராயன்குளம் பகுதியில் வெற்றுக் காணியொன்றில் சந்தேகத்திற்��ிடமான பொருட்கள் இருப்பதாகத் தெரிவித்து கடந்த சில தினங்களாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் இன்று (15) காலை குறித்த பகுதியில் மர்மப் பொருட்களைத் தேடி நிலத்தை தோண்டும் பணிகள் இடம்பெற்றன.\nநேற்று காலையிலிருந்து காணியைச் சுற்றி பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் இன்று குறித்த பகுதியில் பொலிஸார், தடவியல் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர், புலனாய்வாளர்கள், கிராம சேவையாளர் ஆகியோர் முன்னிலையில் இயந்திரம் மூலம் நிலத்தை தோண்டும் பணி இடம்பெற்றிருந்தது.\nசில தினங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் புதையல் தோண்டியதாக சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர். ஒருவர் முன்னாள் போராளி என்று தெரிவித்த பொலிஸார் அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்குப் பயன்படும் பிக்கான், அலவாங்கு என்பவற்றுடன் பூசணிக்காய் போன்றவற்றையும் மீட்டிருந்ததாக தெரிவித்திருந்தனர்.\nசந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் 10 அடி ஆழம் வரை குறித்த பகுதி தோண்டப்பட்டிருந்த போதும் எதுவும் கிடைக்காததனால் பின்னர் மூடப்பட்டது.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nநீதிமன்றம் காட்டிய அதிரடி - யாழில் அடங்கியது பதற்றம்\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்��ில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/varalakshmi-sarathkumar-press-meet-for-kanni-rasi/", "date_download": "2020-02-28T02:21:14Z", "digest": "sha1:3HCR5BWQDNBPKFL7267ADB7QEG3SFMPQ", "length": 9253, "nlines": 157, "source_domain": "www.sathiyam.tv", "title": "நான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet - Sathiyam TV", "raw_content": "\nபெட்ரோல் டீசல் விலை நிலவரம் | 28.02.2020\n6 பேரை கொன்ற ஜோலி.. சிறையில் தற்கொலை முயற்சி\nஆபாச படம் பார்ப்போர்: புதிய பட்டியல் தயார்\nபாகிஸ்தானில் வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க வாத்துப்படையை அனுப்பிய சீனா\nலார்ட் லபக்கு தாஸ் யாருன்னு தெரியுமா..\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“நம்பிக்கை தருவதே நல்லரசு..” – சி.ஏ.ஏ. குறித்து வைரமுத்து கவிதை\n ஃபுல் ஸ்டாப் வைத்த தனுஷ்..\nMan Vs Wild-ல் ரஜினிகாந்த்.. நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு..\nCAA குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு கமல் ஆதரவு\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 27 Feb 2020 |\n12 Noon Headlines | 27 Feb 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nசத்தமில்லாமல் சாதிக்கும் அரசு பள்ளி : “படிப்பு, விளையாட்டு, போட்டிகளிலும் மாணவர்கள் சாதனை”\nநீராதார பிரச்சனைகளை தீர���க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema நான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\nநான் ஒரு பொண்ணா நடித்த படம் கன்னிராசி தான் Varalaxmi Kanni Rasi Press Meet\n“நம்பிக்கை தருவதே நல்லரசு..” – சி.ஏ.ஏ. குறித்து வைரமுத்து கவிதை\n ஃபுல் ஸ்டாப் வைத்த தனுஷ்..\nMan Vs Wild-ல் ரஜினிகாந்த்.. நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு..\nCAA குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு கமல் ஆதரவு\nகோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிப்பு..\n“அப்போது நானும் இப்படி தான் இருந்தேன்..”- பா.ரஞ்சித்\nபெட்ரோல் டீசல் விலை நிலவரம் | 28.02.2020\n6 பேரை கொன்ற ஜோலி.. சிறையில் தற்கொலை முயற்சி\nஆபாச படம் பார்ப்போர்: புதிய பட்டியல் தயார்\nபாகிஸ்தானில் வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க வாத்துப்படையை அனுப்பிய சீனா\nதமிழகத்தில் மேலும் 2 அருங்காட்சியகங்கள் – மாஃபா பாண்டியராஜன்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/why-choosing-to-travel-by-train-is-environmentally-friendly/?lang=ta", "date_download": "2020-02-28T01:49:09Z", "digest": "sha1:GYRLTMPQRHYX27GFPM44ZWN3QWM5Q4LN", "length": 25038, "nlines": 153, "source_domain": "www.saveatrain.com", "title": "ஏன் ரயில் மூலம் பயணம் சூழ்நிலைக்கு உகந்ததாகவும் உள்ளது | ஒரு ரயில் சேமி", "raw_content": "புத்தகமான எ ரயில் டிக்கட் இப்போது\nமுகப்பு > ரயில் பயண > ஏன் ரயில் மூலம் பயணம் சூழ்நிலைக்கு உகந்ததாகவும் உள்ளது\nஏன் ரயில் மூலம் பயணம் சூழ்நிலைக்கு உகந்ததாகவும் உள்ளது\n(அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது: 27/12/2019)\nரயில் போக்குவரத்து பயணம் செய்ய மிக சூழல்-நட்பு வழி. கிரீன்ஹவுஸ் ரயில் போக்குவரத்து ஒரு கிலோ மீட்டருக்கு வாயுக்களை விளைவு 80% கார்களை விட குறைவாக. சில நாடுகளில், குறைவாக 3% அனைத்து போக்குவரத்து வாயுக்களை இரயில்கள் வரும். இரயில்கள் விட சுற்றுச்சூழல் நட்பு மட்டுமே முறைகள் நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல். அங்கு பல காரணங்கள் ரயிலில் பயணம் செய்ய தேர்ந்தெடுக்கும் ஒய் சூழ்நிலைக்கு உகந்ததாகவும் உள்ளது நாங்கள் உங்களுக்கு இந்த பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்\nஒரு பொதுவான ரயில் வரி செயல்படுத்த முடியும் 50,000 ஒரு மணி நேரத்திற்கு மக்கள். ஃப்ரீவே லேன் இந்த ஒப்பிடு, ஒரே நகர்த்த முடியும் 2,500 ஒரு மணி நேரத்திற்கு மக்கள்.\nஇந்தக் கட்டுரையில் ரயில் பயண பற்றி கல்வி எழுதப்பட்டன, மூலம் இருந்தது ஒரு ரயில் சேமி, உலகின் மலிவான ரயில் டிக்கெட் இணையத்தளம்.\nInstagram மீது இந்த இடுகையைக் காட்டு\nமூலம் பகிர்ந்த பதவியை நைஜல் சி வில்லியம்சன் (@ nigelw68) மீது ஜனவரி 22, 2018 மணிக்கு 3:24aM PST\nரயில் உடன் மோட்டார் போக்குவரத்து மாறுபட்ட போது, வெளியிலிருந்து பெறப்படும் பொருட்களின் விலையைச், சத்தம், காற்று மாசுபாடு, விபத்துக்கள், மற்றும் உள்கட்டமைப்பு சரிவு, மற்றும் நெரிசல் இதுவரை மீது குறைவாக இருக்கின்றன ஒரு தனியார் வாகனத்தைப் பயன்படுத்தி விட இரயில்கள்.\nஆம்ஸ்டர்டாம் லண்டன் ரயில்கள் செல்லும்\nரோட்டர்டாம் லண்டன் ரயில்கள் செல்லும்\nபாரிஸ் லண்டன் ரயில்கள் செல்லும்\nஒலி மாசு -- ஏன் ரயிலில் பயணம் செய்ய தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைக்கு உகந்ததாகவும் உள்ளது\nஒலி மாசு மனிதர்கள் மற்றும் விலங்குகளில் சத்தம் பாதகமான விளைவுகளைக் கொண்டதாக இருக்கிறது. அது ஏழை ஒரு நேரடி விளைவாகும் நகர்ப்புற திட்டமிடல். ஒலி மாசு தேதி மீண்டும் பண்டைய ரோமில் இருந்து சிக்கல்கள் இன்று, கார்களில் இருந்து ஒலி மாசு மக்களின் மனநிலையானது சேதம் ஏற்படுத்தும். அறிகுறிகள் உயர் இரத்த அழுத்தம் அடங்கும், உயர் அழுத்த நிலைகள், காதிரைச்சல், தூக்கத்தில் தொந்திரவு, மற்றும் பிற தீய விளைவுகள்.\nதற்போது, போக்குவரத்து இரைச்சலை தாக்கம் குறைக்கும் நடவடிக்கைகளை உள்ளன. நடவடிக்கைகளை சத்தம் தடுப்புகளை அமைத்தல் போன்றவை அடங்கும், வாகன வேகம் குறைத்து, சாலைவழி அமைப்பு மாற்றுவதன், அதே மென்மையான வாகன ஓட்டம் செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடுகள். இந்த போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு கார்கள் குறைவாக தங்கள் பிரேக்குகள் மற்றும் முடுக்கம் பயன்படுத்த வேண்டும் என்று பொருள்.\nரயில் சுற்றுச்சூழல் நட்பு மற்றும் மிக அவசியமானதாகும். இந்தியா வருடாந்திர அடிப்படையில் அதிகரித்து கார்கள் விற்பனை பார்ப்பவர்களைக். சீனா வேண்டும் கணிக்கப்பட்ட���ள்ளது 300 அதே நேரம் சாலையில் மில்லியன் கார்கள் 2030. ஏவியேஷன் அண்ட் கப்பல் பயண மேலும் உலக வெளிவரும் CO2 இனால் சேர்க்கும். அது வெளியே என்று அனைத்து வகையான போக்குவரத்திற்கும் தோன்றும், மட்டுமே இரயில்கள் எதிர்கால குறைந்த மற்றும் நிலையான மாசு வைத்திருக்கிறாய்.\nஎலக்ட்ரிக் மற்றும் கலப்பின கார்கள் பாரம்பரிய கார்களை விட சூழலில் வெளிப்படையாக சிறந்தது, ஆனால் இன்று பிரச்சனை இந்த கார்கள் கார்கள் எதிர்மறை விளைவுகளை சமநிலையில் என்று ஒரு மட்டத்தில் விற்கப்படும் அதிகமான செலவை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்று.\nரிமிநை புளோரன்ஸ் ரயில்கள் செல்லும்\nரோம் புளோரன்ஸ் ரயில்கள் செல்லும்\nரோம் ரயில்கள் செல்லும் புளோரன்ஸ்\nவெனிஸ் புளோரன்ஸ் ரயில்கள் செல்லும்\nஅதிவேக ரயில் சத்தம் தாக்கம் வீடியோ\nஇந்த வீடியோவை YouTube இல் பார்க்க\nடீசல் ரயில்கள் மற்றும் மின்சார ரயில்கள்\nஇடையே ஒரு வித்தியாசம் இருக்கிறது டீசல் ரயில்கள் மற்றும் மின்சார இரயில்கள். மின்சார ரயில்கள் வெளியிடுவதில்லை 20-35% டீசல் ரயில் குறைவாக கார்பன். ஒரு ரயில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சலுகை இயக்கப்படுகின்றன சுற்றுச்சூழலுக்கு உகந்த குறிப்பாக மின்சார ரயில்கள் உள்ளது கார்பன் இலவச பயணங்கள். இருந்து வெளிப்படும் புகையும் ஐரோப்பாவில் இரயில்கள் விருப்பம் குறைக்க மேலும் மூலம் 50% மூலம் 2030. ரயில்கள் கணக்கு என்பதால் இந்த எண்ணிக்கைகள் பெரிய உள்ளன 8.5% அனைத்து பயண நடவடிக்கை.\nகொலோன் பிராங்பேர்ட் ரயில்கள் செல்லும்\nமியூனிக் Frankfurt ரயில்கள் செல்லும்\nஹனோவர் பிராங்பேர்ட் ரயில்கள் செல்லும்\nஹாம்பர்க் பிராங்பேர்ட் ரயில்கள் செல்லும்\nInstagram மீது இந்த இடுகையைக் காட்டு\nமூலம் பகிர்ந்த பதவியை டேவ் வீலர் (@davewheelerstudio) மீது ஜூன் 23, 2016 மணிக்கு 3:18pM PDT\nரயில்கள் அல்லது விமானங்கள் -- ஏன் ரயிலில் பயணம் செய்ய தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைக்கு உகந்ததாகவும் உள்ளது\nவட்டி போது சில பொருட்களை விமானங்கள் ரயில்கள் ஒப்பிட்டு விமானங்கள் புறப்பட மற்றும் இறங்கும் இருவரும் எரிபொருள் நம்பமுடியாத அளவு பயன்படுத்த வேண்டும் என்று. மேலும், மக்கள் அந்த விமானத்தில் பயணம் போது, அவர்கள் கார் மூலம் விமானநிலையத்தை அடைந்ததும் முனைகின்றன. இந்த பயணத்துக்கு CO2 வெளியேற்ற சேர்க்கிறது. இது ஒரு எடுத்து செய்கிறது நகரங்களுக்கு இடையிலான ரயில் ஒரு சூழலில் இல்லை brainer.\nசில சமீபத்திய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன, குறிப்பாக மக்கள் வணிக பயணம் தங்கள் விமானங்களை கார்பன் தாக்கம் பயண முகவர்கள் துஷ்யந்தனுக்கு யார். மேலும், ஒதுக்கி சூழலில் இருந்து, அது கார் மூலம் நகரமையங்கள் அடைய மிகவும் கடினமாக உள்ளது, அதேசமயம், நீங்கள் ஒரு ரயில் இருந்தால், நீங்கள் பெருநகர மையங்கள் நேரடி அணுக வேண்டும். இந்த, அதிகமாக, மேலும் வேறு எந்த முறை விட ரயிலில் பயணம் செய்ய மிக வேகமாக என்று அர்த்தம்.\nஜெனோவா மிலன் ரயில்கள் செல்லும்\nரோம் மிலன் ரயில்கள் செல்லும்\nபோலோக்னா மிலன் ரயில்கள் செல்லும்\nவெரோனா மிலன் ரயில்கள் செல்லும்\nமுடிவில், ஒரு ரயில் சுற்றுச்சூழல் நட்பு மற்றும் பயணம் மற்றும் வர்த்தக மற்றும் இன்பம் இருவரும் பயணம் மக்களுக்கு வசதிக்காக வழங்க மிக சூழல்-நட்பு வழி. சாலையில் கார்கள் அதிகரிப்பு நெரிசல் மற்றும் மாசு அதிகரித்து வருகிறது மற்றும் இரயில்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய போக்குவரத்து பதில் இருக்கும் என்பதாகும்.\nநீங்கள் எந்த புக்கிங் கட்டணம் ரயில் டிக்கெட்டுகள் வாங்க தேடும் சென்று www.saveatrain.com மலிவான ரயில் விகிதங்கள் அணுகலை பெற.\nநீங்கள் உங்கள் தளத்துக்கு எங்கள் வலைப்பதிவை உட்பொதிக்க விரும்புகிறீர்களா, இங்கே கிளிக் செய்யுங்கள்: https://embed.ly/code\nநீங்கள் உங்கள் பயனர்களுக்கு வகையான இருக்க வேண்டும் என்றால், எங்கள் தேடல் பக்கங்களில் நேரடியாக அவர்களை வழிநடத்த முடியாது. இந்த இணைப்பு, நீங்கள் எங்களின் மிகவும் பிரபலமான ரயில் பாதைகளில் காண்பீர்கள் -- https://www.saveatrain.com/routes_sitemap.xml. நீங்கள் ஆங்கிலத்தில் இறங்கும் பக்கங்களில் எங்கள் இணைப்புகளைப் பெற்றிருப்பதால் உள்ளே, ஆனால் நாங்கள் வேண்டும் https://www.saveatrain.com/fr_routes_sitemap.xml நீங்கள் _de அல்லது en_ _it மேலும் மொழிகள் மாறும் முடியும்.\n#மின்சார சூழல் ரயில் பயண சுற்றுலா\nரயில் திறக்கும் சாலை திறக்கும் இஸ் பெட்டெர் தான் ஏன்\nரயில் பயண, ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nஅங்கு சிறந்த அருங்காட்சியகங்கள் ஐரோப்பாவில்\nரயில் பயண, ரயில் பயண ஆஸ்திரியா, ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண ஸ்வீடன், ரயில் பயண தி நெதர்லாந்து, ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப��பா\n3 ஐரோப்பிய நகரங்கள் சிறந்த ரயில் வருகை\nரயில் பயண, ரயில் பயண பெல்ஜியம், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண ஸ்பெயின், சுற்றுலா ஐரோப்பா\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\n3 புடாபெஸ்ட் ரயில் மூலம் இருந்து சிறந்த நாள் பயணங்கள்\nரயில் இல் மூலம் ஐரோப்பிய ஹைலைட்ஸ் 3 வாரங்கள்\n5 சிறந்த ஐரோப்பிய தலைநகரங்கள் பயணம் ரயில் மூலம்\nமுழுமையான வழிகாட்டி ட்ராவல் பிரான்ஸ் ரயில் மூலம்\n5 ஐரோப்பாவில் பிரபல திரையரங்குகள்\n7 வெனிஸ் இருந்து சிறந்த நாள் பயணங்கள்\nஎங்கே நான் பிரான்சில் இடது லக்கேஜ் இடங்கள் காணவும் முடியுமா\n10 சிறந்த காஃபி ஐரோப்பாவில் சிறந்த கஃபேக்கள்\n5 ஆம்ஸ்டர்டம் ரயில் மூலம் இருந்து சிறந்த நாள் பயணங்கள்\n7 நேபிள்ஸிலும் இத்தாலி இருந்து சிறந்த நாள் பயணங்கள்\nரயில் மூலம் Business சுற்றுலா\nரயில் பயண செக் குடியரசு\nரயில் பயண தி நெதர்லாந்து\nவேர்ட்பிரஸ் தீம் கட்டப்பட்ட Shufflehound. பதிப்புரிமை © 2019 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Isaiah/56/text", "date_download": "2020-02-28T02:45:56Z", "digest": "sha1:67SWTDDEISYL54LGLBJDV6NU5ZFCBBHD", "length": 6169, "nlines": 20, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : கர்த்தர் சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள்; என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது.\n2 : இப்படிச் செய்கிற மனுஷனும், இதைப் பற்றிக்கொண்டிருந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, ஒரு பொல்லாப்பையும் செய்யாதபடி தன் கையைக் காத்துக்கொண்டிருக்கிற மனுபுத்திரனும் பாக்கியவான்.\n3 : கர்த்தரைச் சேர்ந்த அந்நியபுத்திரன்: கர்த்தர் என்னைத் தம்முடைய ஜனத்தைவிட்டு முற்றிலும் பிரித்துப்போடுவாரென்று சொல்லானாக, அண்ணகனும்: இதோ, நான் பட்டமரமென்று சொல்லானாக.\n4 : என் ஓய்வுநாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகளைத் தெரிந்துகொண்டு, என் உடன்படிக்கையைப்பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:\n5 : நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமா���த்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன்.\n6 : கர்த்தரைச் சேவிக்கவும், கர்த்தருடைய நாமத்தை நேசிக்கவும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நியபுத்திரர் அனைவரையும்,\n7 : நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.\n8 : இஸ்ரவேலில் தள்ளுண்டவர்களைச் சேர்க்கிற கர்த்தராகிய ஆண்டவர்: அவனிடத்தில் சேர்க்கப்பட்டவர்களையல்லாமல் இன்னும் அவனிடத்தில் சேர்ப்பேன் என்கிறார்.\n9 : வெளியில் சஞ்சரிக்கிற சகல மிருகங்களே, காட்டிலுள்ள சகல மிருகங்களே, பட்சிக்க வாருங்கள்.\n10 : அவனுடைய காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாய்ப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்ளுகிறவர்கள், நித்திரைப் பிரியர்;\n11 : திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்; பகுத்தறிவில்லாத மேய்ப்பர்; அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் வழியையும், அவனவன் தன் தன் மூலையிலிருந்து தன் தன் பொழிவையும் நோக்கிக்கொண்டிருக்கிறான்.\n12 : வாருங்கள், திராட்சரசத்தைக் கொண்டுவருவேன், மதுவைக் குடிப்போம்; நாளையத்தினம் இன்றையத்தினம்போலவும், இதற்கு அதிகமாகவும் இருக்கும் என்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/04/2-9.html", "date_download": "2020-02-28T02:41:53Z", "digest": "sha1:V7BZ4XPJFAP73PEFMPX7XEDM2WQPQATL", "length": 7709, "nlines": 143, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை முடிவடைகிறது 9-ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தம்", "raw_content": "\nபிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை முடிவடைகிறது 9-ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தம்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை முடிவடைகிறது 9-ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தம் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளையுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து விடைத்தாள் ���ிருத்தும் பணிகள் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். இந்நிலையில் நாளையுடன் (வெள்ளிக்கிழமை) தேர்வு முடிவடைகிறது. கடைசி நாளில் கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாச்சாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி-வேதியியல், சிறப்புத்தமிழ் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன. இதைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட மையங்களில் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. மே 16-ல் முடிவு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி தேர்வு முடிவுகள் மே 16-ம் தேதி வெளியிடப்படும். மார்ச் 7-ம் தேதி தொடங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வு வரும் 18-ம் தேதியும், மார்ச் 16-ல் தொடங்கிய எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு வருகிற 20-ம் தேதியும் நிறைவடைகின்றன. எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் மே 23-ம் தேதியும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதியும் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாகவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென...\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3/", "date_download": "2020-02-28T03:36:59Z", "digest": "sha1:WLCAZXNO5GSSCA7P7LP3MZWV4SQ6L3YC", "length": 16113, "nlines": 186, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம�� ஜெனீவா முன்றலில் நாளை அணிதிரள அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வேண்டுகோள் - சமகளம்", "raw_content": "\nஇலங்கையின் புதிய விசாரணை குழுவை நிராகரித்தார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்\nஅமைச்சர் தினேஸ் நாளை மனித உரிமைகள் ஆணையாளரை சந்திக்கிறார்\nசஜித் தலைமையில் நுவரெலியாவை கைப்பற்றுவோம் – திகாம்பரம் சூளுரை\nபாராளுமன்ற தேர்தல் நடக்கும் திகதி இதுதான்\nகொரோனாவின் பிடியில் இத்தாலி – இதுவரை 12 பேர் உயிரிழப்பு\nவேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குழப்ப நிலை\nதீவக பகுதி மீனவ அமைப்புகள் இந்திய இழுவைப் படகுகளை முற்றாக தடை செய்யக்கோரி கண்டணப்பேரணி\nதங்கத்தின் விலை பெருமளவு அதிகரிப்பு\nமலையக எழுச்சியின் கீழ் அனைவருக்கும் தனி வீடுகள்- பரத் அருள்சாமி\nதிருச்சி திருவானைக்காவல் கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுப்பு\nஜெனீவா முன்றலில் நாளை அணிதிரள அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வேண்டுகோள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நாளை திங்கட்கிழமை ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் நடைபெறவிருக்கும் பேரணியில் புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nசமாதானம் பேசியே எம்மை கொன்றொழித்த சர்வதேசத்திடமே எமக்கான நீதியையும் பெற்றாகவேண்டிய கையறுநிலையின் வெளிப்பாடாக போராட்ட மையமாக உருவாக்கப்பட்டிருக்கும் ஜெனீவா முன்றலில் உரத்த குரலெடுத்து உரிமை முழக்கம் எழுப்ப அணிதிரளுமாறு புலம்பெயர் வாழ் தமிழ் மக்களை வேண்டி நிற்கின்றோம்.\nஎல்லாமே முடிந்துவிட்டதாக எண்ணியவர்களின் எண்ணங்களை தவிடுபொடியாக்கி, ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்குள்ளாகவே எமக்கான தீர்வு இருப்பதான பிம்பத்தை உடைத்தெறிந்துள்ளது தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் மக்கள் போராட்டங்கள். ஜெனீவா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட ஐ.நா மன்றம் வரை எமக்கான நீதியை பெற்றுக்கொள்ள வலியுறுத்தும் இடங்களே தவிர தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் இடமில்லை என்பதை நெற்றிப்பொட்டில் அறைவதாகவே கேப்பாபிலவு போராட்டம் அமைந்துள்ளது.\n2009 மே-18 இற்குப் பின்னரான காலத்தில் ஜெனீவா முன்றலில் நாம் முன்னெடுத்த போராட்டங்களுக்கும் தற்போதைய போர��ட்டத்திற்கும் உள்ள வேறுபாட்டின் மையப் புள்ளியே கேப்பாபிலவுப் போராட்டம். ‘நல்லாட்சி’ அரசின் அலங்கார அறிவிப்புக்களையும், இணக்க அரசியலின் பெயரிலான அடிபணிவு அரசியலின் அலங்கோலத்தையும் ஒருசேர அம்பலப்படுத்தியுள்ளது கேப்பாபிலவுப் போராட்டம் உள்ளிட்ட தாயகத்தில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்கள்.\nசிங்கள பௌத்த பேரினவாதத்தின் கொலை அச்சுறுத்தலுக்குள் குரல்வளை நெரிக்கப்பட்டவர்களாக எமது தாயக மக்கள் இருந்த போது அவர்களின் குரலாகவே இதுவரை நாம் உலக அரங்கில் போராடிவந்தோம். ஆனால் இன்று தாயக மக்கள் உரிமைகளை முன்னிறுத்தி போராட்டக்களம் பிரவேசித்து எழுச்சி கொண்டு நிற்கின்றனர். பசியோடு இருக்கும் பார்த்தீபனின் நினைவுத்தூபி முன் இன்று எரியும் விளக்கே மக்கள் எழுச்சியின் அறிகுறியாக உள்ளது.\nதாயகத்தில் மக்கள் போராட்டங்கள் மூலம் சிங்கள அரசின் கபடத்தனத்தினையும் தமிழ்த் தலைமைகளின் கையாலாகத்தனத்தினையும் வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் அதனை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் வரலாற்றுக் கடமை புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களிடமே உள்ளது.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதி செப்டம்பர் மாதம் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் நடைபெறவிருக்கும் பேரணியில் புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்கள் அனைவரும் பங்கேற்று விடுதலையை விரைவுபடுத்த களம்காணுமாறு உரிமையோடு வேண்டி நிற்கின்றோம்.\nதீர்வு அல்லது மரணம் என்ற உறுதியின் உச்சநிலைக்கு தாயக மக்களே வந்துள்ள நிலையில் நாம் ஓய்ந்து போகலாமா… இத்தனை நாள் போராடி என்ன கண்டோம் என்ற விரக்தி நிலை போக்கி விரைந்து வாருங்கள்.\nஇலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள் என்ற தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வண்ணம் நாம் அனைவரும் ஒன்றிணைவோம் வாரீர்\nPrevious Post20ஐ நிறைவேற்றும் எண்ணத்தை அரசாங்கம் கைவிட்டதா Next Postலண்டன் தாக்குதல் சம்பவம்- மேலும் ஓரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்\nஇலங்கையின் புதிய விசாரணை குழுவை நிராகரித்தார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்\nஅமைச்சர் தினேஸ் நாளை மனித உரிமைகள் ஆணையாளரை சந்திக்கிறார்\nசஜித் தலைமையில் நுவரெலியாவை கைப்பற்றுவோம் – திகாம்பரம் சூளுரை\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/pambum-biradanum_2061.html", "date_download": "2020-02-28T02:02:08Z", "digest": "sha1:GFN2DVZVAIKM4O4R4KVDZJZ6XACRSYMX", "length": 42273, "nlines": 238, "source_domain": "www.valaitamil.com", "title": "Pambum biradanum Vannanilavan | பாம்பும் பிடாரனும் வண்னநிலவன் | பாம்பும் பிடாரனும்-சிறுகதை | Vannanilavan-Short story", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nவெகு நேரமாக ஊதிக்காட்டியும் அதற்குச் சினம் தணியவில்லை. ஏதோவொரு அபூர்வநிலையை எய்துவதற்காக நின்றும், வளைந்தும் ஆடிக் கொண்டிருந்தது என்று நினைத்தான் பிடாரன். இருவரும் ஒருவரோடு ஒருவர் பழகி வாழ்ந்திருந்து, ஒத்த நிறத்தை அடைந்து இருந்தார்கள். சாம்பலும் கருப்பும் கலந்த ஒரு வர்ணத்தைப் பிடாரனும், பாம்பும் தோலின் நிறமாகப் பெற்றிருந்தார்கள்.யாரோ ஒருவருக்கு ஆதிநிறம் வேறொன்றாக இருந்து, நட்பின் நிமித்தம் சுய வர்ணத்தை அழித்துக் கொண்டிருந்தார்கள்.\nஅபூர்வமான சிநேகத்தால் இருவரும் பீடிக்கப்பட்டுப் பல காலமாயிற்று. யாரிடமிருந்தும் யாரும் இனித் தப்பிப்பதற்க்கில்லை.அவன் மகுடியின் ஊதுவாய் எச்சிலால் நிரம்பி வழிந்து விட்டது. அனேக விதமான பாம்புகளுக்குக் கிளர்ச்சியும்,ஆனந்தமும் நல்கிய மகுடியின் துவாரங்களில், பிடாரனின் நாற்றம் நிறைந்த எச்சில், நுரை நுரையாகக் கொப்பளித்து, அடைத்துக் கொண்டிருந்தது.இன்றுபோல அது என்றும் நடந்துகொண்டதே இல்லை. இத்தனையிலும் இருவருக்கொள்ளும் எவ்விதமான குரோதமும் சமீபகாலத்தில் இல்லை.அப்போது மகுடிகளைச் செய்ய இப்பிடாரன் தன் மாமனுடன் காட்டில் கல் மூங்கில்களைத் தேடி அலைந்தான்.\nமாமன் அவனுக்கு ஆசானாயிருந்து, பாம்புகளையும், மகுடியின் நுட்பங்களையும் குறித்துப் பலவிதமான செய்திகளைச் சொல்லி இருந்தான்.மாமன் பாம்புகளோடு சிறு வயது முதலே வாழ்ந்து, கண்களும், அவன் இடுப்பின் மெலிந்த வளைவும், கால் தொங்கு சதைகளில் உள்ள வங்குச் செதில்களும் அவனையும�� பாம்புகளோடு பொருத்திக் கொண்டிருந்தன. வீர்யமுள்ள விஷ ஜந்துகளோடு அவன் காலம் கழித்தும், நல்லதென்று தோன்றியதைச் செய்தும் வாழ்ந்திருந்தான்.\nபாம்புகளிடம் பேசும்விதம் முப்பது வயதுக்கு மேல் பிடிபட்டதென்றும் , பிடாரன் பசி பொறுக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் மாமன் அடிக்கடி சொல்லுவான்.கிராமங்களை விட்டு மரங்களடர்ந்த சாலைகளின் வழியே போகிறபோது தான் மாமன் பாம்புகள் குறித்த ரகசியங்களைக் கூறுவான்.கிராமங்களில் மாமன் பாம்புகளைப் பிடித்த விதம், வினோதம் தருவது. தூரத்தில் தெரியும் ஊர்களைப் பார்த்தபடியே இந்த ஊரில் ‘ பாம்பு வாழ நீதமில்லை’ என்று சொல்லி ஒதுங்கிப் போவான்.\nபாம்புகள் இல்லாத ஊர்களில் வாழ்ந்த மனிதர்களின் பேரில் மாமனுக்கு அளவற்ற குரோதமிருந்தது.பாம்புகள் வாழும் ஊர்களை மாமன் நெருங்குவதைப் பார்க்க, உடனிருப்போர் மனம் புனித நிலை எய்தும். சடைகள் விழுந்த தலை அசைய, பாம்புகள் இருக்குமிடத்தைக் கிரகித்துத் தெய்வ அருள் வந்த பாவத்துடன் செல்வான். அவன் கண்களின் பாப்பா அப்போது ஜொலிக்கும். அவன் எய்திய தீக்ஷன்யத்தில் காது மடல்கள் சிவந்து போகும்.தெருவின் ஆரம்பத்திலிருந்து தெருவின் இரு ஓரங்களுக்கும், அருள் வந்த உடம்போடு குறுக்கும் நெடுக்குமாக அலைவான்.\nபழைய உடம்பை எங்கோ போக்கி, புடைகளில் ஒளிந்து வாழும் பாம்புகளே உணரும்படி, ஒவ்வொரு மயிர்க்கால்களும் கூட பாம்புகளுக்க்காயய்த் திடன் அடைந்து முகப்படுத்தப்பட்ட புது திரேக்கத்தை அப்போது மாமன் அடைவான். மண்ணை ஆள் காட்டி விரலால் தொட்டு நாவில் வைத்துச் சுவைத்துப் பார்த்தும், காற்றை ஆழமாக முகர்ந்தும் பாம்புகள் இருக்குமிடத்தை அறிந்து கொள்வான். பாம்புகளை அறியும் பிடாரர்களில் மாமன் மிகுந்த கீர்த்தி பெற்று இருந்து , அறுபத்தி ஏழாம் வயதில் காலாவதியானான்.காற்றைவிட லேசாக மகுடியில் நாதத்தை விளைவித்தால் பாம்புகள் மயங்கித் தலை சாயும் என்பது மாமன் சொன்னது.பாம்புகளைப் போற்றிய மாமன் பாம்புகளைக் கொன்றதில்லை. பாம்புகளைப் பிடிக்க, ஒருவேளைச் சாப்பாட்டையே மாமன் கூலியாகப் பெற்று வந்தான். தனக்கென்று சிருஷ்டித்துக் கொண்ட, தர்மத்தின்படி, பிடித்த பாம்புகளை மலைகளின் மேல் பத்துப் பதினைந்து மைல்தூரம் சென்று விட்டு வந்தான்.\nமுதுமையால் பீடிக்கப்பட்ட க��லத்திலும் கூட இதிலிருந்து அவன் நழுவ வில்லை. நாகங்களுக்குப் பயப்படும் ஜனங்களுக்குள் அமைதி உண்டாக்கவும், நாகங்களைக் காப்பாற்றவும் மாமன் வாழ்ந்தான் என்று இப்போது தோன்றுகிறது. சர்ப்பங்களைப் போஷித்தும், ஜனங்களுக்குப் பாம்புகளைப் பற்றிய பயத்தை போக்கியும் வாழ்ந்தவன், பட்டினியால் சீரழிந்து திரிந்த விதம் எப்படி என்று தெரியவில்லை.இன்று இப்பாம்பின் சினத்தின் முன்னே, பிடாரனுக்கு வரக்கூடாதென்று மாமன் சொன்ன, பாம்பு பற்றிய பயம் பிடாரனுக்கு வந்தது. இருவரும் சிநேகமாகி எட்டு வருடங்களாகி விட்டன. ஆனாலும் இன்று பாம்பாடும் விசித்திரத்தைப புரிந்து கொள்ள முடியாத, பழக்கமற்றவன் போல பிடாரனின் நிலை ஆகி விட்டது. திசைக்குத் திசை சுற்றியாடியது. நிமிர்ந்தும் வளைந்தும் ஆடியதோடு திருப்தியுறாமல் ஆட ஆரம்பித்த குறுகிய பொழுதுக்கு உள்ளேயே ஆட்டத்தின் நுட்பத்தில் ஞானமெய்தி விட்ட பாவனையோடு வேகத்தையும், கண்களில் சாந்த குணத்தையும் காட்டியபடி பிடாரனைக் கிலேசத்திற்கு உள்ளாக்கியது.தன்னுடைய அடிமைத்தளையை திடீரென்று உணர்ந்து, சுதந்திரமடைய வேண்டி இவ்விதமாய் நீண்ட ஆட்டம் போட்டு யுத்தி செய்கிறதோ என்று நினைத்தான்.\nமகுடியிலிருந்து குதிரையின் வாய் நுரைக்குச் சமமான பிடாரனின் எச்சில் வலிந்து மண் தரையில் படிந்து இருந்தது. பாம்பின் உடம்பு ஆடலின்போது எச்சில் ஈரத்தில் பட்டு நகர்ந்து கொண்டிருந்தது, என்றாலும் குழலூதுவதை நிறுத்துவது விவேகமற்றதென்று உறுதியாக நம்பினான்.சில வாசிப்புகளில் அது மகிழ்ந்து, அடங்கிச் சுருண்டு , நட்போடு முகர்ந்து அவனுடம்பில் ஏறி இறங்கிக் களிப்பதும் அதற்கொரு வழக்கம்தான். முதலில், இவ்விதமே பின்னால் செய்யுமென்று நம்பிக்கையோடுதானே குழல் ஊதினான் சிறிது நேரம். வித்தைகளைப் பணிவோடு செய்வதும், அதற்குள்ள கூலியாக மீண்டும் வித்தைகள் செய்து, ஜனத்திரளை மகிழ்விக்கச் சிறிது உணவே உண்டு ஓய்ந்து கிடப்பதும் அதன் வாழ்வாக இருந்தது.அது ஆடும் ஆட்டத்தின் வேகமும், பிடாரனுக்கு அடங்காத தன்மையும், கூடியிருந்த திரளுக்கு அதி வினோதம் அளித்தது.\nஎல்லோரும் வழியே செல்வோர்தான் என்றாலும், தங்கள் சுய காரியங்களை அழித்துப் பக்குவப் பட்டவர்கள் என்று நினைக்கும் விதமாய் லயித்து இருந்தார்கள்.திடீரென்ற நிலையில் பாம்பின் தலை, வானத்தை நோக்கி அண்ணாந்துவிட , பாம்பு சூர்யனைத் தரிசித்து விட்டது. அண்ணாந்த நிலையில் அது கண்ட சூரிய தரிசனம், அதன் நாளில் அது காணாதது. நெருப்பென்று கண்கள் ஒளிர புதுப்புது வீச்சுக்களையும், ஆடல் நிலைகளையும் சிருஷ்டித்துத் திரும்பத் திரும்ப சூரியனை தரிசிக்க ஆரம்பித்தது. இடை இடையே சூரிய தரிசனத்தில் உண்டான மயக்கத்தினால் தலை மண்ணிலும் , பிடாரனின் நுரைத்த எச்சிலிலும் மோதி மோதி விழுந்து உழன்றது. இருந்த போதும் சூரியனைப் பார்க்கும் பிரயத்தனத்தை விட்டு விடவில்லை.\nதானடைந்த நிலை உன்னதமென்று உணர்ந்து, எங்கெங்கோ காட்டுப் பொந்துகளில் பதுங்கி உறைந்து காலம் கழிக்கும் சர்ப்பங்களை நினைத்தது.நின்றிருந்த திரள், பேசும் பாஷை சூரிய தரிசனத்திற்குப் பின் மெல்லவே புரிய ஆரம்பித்தது. ஆட்டத்தை மறக்காமல் எதிரே ஊதிச் சோர்ந்து கொண்டிருக்கும் பிடாரனோடு வாயைப் பிளந்து தன் சிவந்த இரட்டை நாக்குகளை வீசி, வீசி ஏதோவொரு விதமாய்ப் பேசியது.சாந்த குணமும், அறிவும் நிரம்பிய நாகத்தைத் தான் இழந்து கொண்டு இருப்பதைப் பிடாரன் உணர ஆரம்பித்தான்.\nநாகத்தின் இப்போதைய செயல்களுக்கு அவனால் அர்த்தம் காண முடியாத துர்பாக்கியத்தை அடைந்து இருந்தான். அது ஆடுதலில்லை என்றறிந்து கொண்டான். அதன் நாவுகள் மகுடியின் கீல்வாயை வருடி, வருடி மேலும் மேலும் புதிய இசை அனுபவத்தைக் கேட்டன. பிடாரனுக்கு தெரிந்த மகுடி ஞானத்தை அது மிஞ்சிப் போனது போல, வேறு வேறு நாத ரூபங்களை அவனிடம் யாசித்தது.இறுதி நிலை மிகுந்த நிதானத்தோடு கவிந்துவர ஆரம்பித்தது. நெஞ்சடைந்த பிடாரன் மயங்கிச் சரிந்த சற்றைக்கெல்லாம் சர்ப்பம் உயிர் துறந்து சுருண்டது.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்ல���ு அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.ம��த்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்���ு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nமுதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, பத்தாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமி��்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/business/gst-collection-rises-to-%E2%82%B995380-crore-in-october/", "date_download": "2020-02-28T03:45:18Z", "digest": "sha1:U3M4D63ZFVDA5DFATKYDPF3S34H3FG3J", "length": 17834, "nlines": 199, "source_domain": "seithichurul.com", "title": "ஜிஎஸ்டி வசூல் அக்டோபர் மாதம் அதிகரிப்பு! | GST collection rises to ₹95,380 crore in October", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஜிஎஸ்டி வசூல் அக்டோபர் மாதம் அதிகரிப்பு\n👑 தங்கம் / வெள்ளி\nஜிஎஸ்டி வசூல் அக்டோபர் மாதம் அதிகரிப்பு\nசரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்ட் வசூல் அக்டோபர் மாதம் 3.8 சதவீதம் அதிகரித்துள்ளது.\nஜிஎஸ்ட் வசூல் செப்டம்பர் மாதம் 91,916 கோடி ரூபாயாக இருந்தது. இதுவே அக்டோபர் மாதம் 3.8 சதவீதம் அதிகரித்து 95,380 கோடி ரூபாயை வசூல் செய்யப்பட்டுள்ளது.\nஆனால் சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது 1 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் 5.3 சதவீதம் சரிந்துள்ளது.\nஅக்டோபர் மாதம் மொத்தம் 73.83 லட்சம் வணிகர்கள் ஜிஎஸ்டி தாக்கல் செய்துள்ளனர்.\nயூபிஐ பரிவர்த்தனைகள் முதன் முறையாக 100 கோடியை கடந்து சாதனை\n7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் காக்னிசெண்ட்; அச்சத்தில் இந்தியர்கள்\nஅதிர்ச்சி.. ஜிஎஸ்டி வரி உயர்வு\nநெஸ்ட்லே நிறுவனம் மீது ரூ.90 கோடி அபராதம்; எதற்குத் தெரியுமா\n5% ஜிஎஸ்டி 6 சதவீதமாக உயர்த்த வாய்ப்பு; எந்த பொருட்கள் விலை எல்லாம் உயரும்\nநவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்தது\nஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.99,939 கோடியாக சரிவு\nஉத்திர பிரதேசத்தில் வருமான வரித் துறையினரால் தேடப்பட்ட நொறுக்குத் தீனி விற்பனையாளர்\nவங்கி கிளைகளில் உள்ளூர் மொழி தெரிந்த ஒருவர் இருந்தால் போதும்: நிர்மலா சீதாராமன்\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், பொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையாளர்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பிலிருந்து வங்கி சேவையை மேம்படுத்த வேண்டும்.\nமேலும் வங்கி கிளைகளில் குறைந்தது ஒருவர் உள்ளூர் மொழியில் பேச வேண்டும்.\nவாடிக்கையாளர்கள் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது அது நிராகரிக்கப்பட்டால், வங்கிகள் பொதுவான காரணங்களைக் கூறாமல், ஏன் அவர்களால் அந்த கடனை பெற முடிவில்லை என்று முறையான விளக்கங்களை அளிக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.\nஏற்கனவ�� தமிழகத்தில் உள்ள பெரும்பாலான உள்ளூர் பொதுத்துறை வங்கி கிளைகளில் வெளிமாநிலத்தவர்கள் அதிகளவில் உள்ளனர் என்று சர்ச்சைகள் உள்ளது. தற்போது நிர்மலா சீதாராமன் உள்ளூர் மொழிகள் தெரிந்த ஒருவர் வங்கி கிளைகளில் இருந்தால் போதும் என்று கூறியிருப்பது மேலும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.\nபெரும்பாலான மாநிலங்களில், வங்கிகளில் வெளிமாநிலத்தவர்கள் பணிக்கு நியமிக்கப்பட்டால் 6 மாதத்தில் உள்ளூர் மொழியை கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விதியும் உள்ளது.\nஇது குறித்த உங்கள் கருத்துக்களை, இந்த செய்தியை பகிர்ந்து தெரிவியுங்கள்.\nவெங்காயம் விலை சரிவு; ஏற்றுமதி மீதான தடை நீக்கம்\nஇந்தியாவில் வெங்காய விலை கடந்த சில மாதங்களாக மிகப் பெரிய உச்சத்தைத் தொட்டு இருந்தது. இதனால் வெங்காயம் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டு, வெங்காயம் இறக்குமதி அதிகளவில் செய்யப்பட்டு வந்தது.\nதற்போது வெங்காயம் விலை குறைந்து சீராகியுள்ளது. எனவே இந்தியாவில் விளைந்த வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு இருந்த தடை விலக்கப்படுவதாக உணவு துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.\nசென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வெங்காயம் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கடந்த சில மாதங்களாக இருந்ததை விட வெங்காய விலை பாதியாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n#Breaking: பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு\nடெல்லியில் வன்முறையை தூண்டிய பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டால், கடும் விளையவுகளை சந்திக்க நேரிடும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.\nவங்கி கிளைகளில் உள்ளூர் மொழி தெரிந்த ஒருவர் இருந்தால் போதும்: நிர்மலா சீதாராமன்\nவீடியோ செய்திகள்2 hours ago\nவில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை\nவீடியோ செய்திகள்2 hours ago\n9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி\nவீடியோ செய்திகள்2 hours ago\nபாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nவீடியோ செய்திகள்2 hours ago\nசரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\n���ீடியோ செய்திகள்2 hours ago\nமீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன\nவீடியோ செய்திகள்2 hours ago\nதிரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்9 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/02/2020)\nவெங்காயம் விலை சரிவு; ஏற்றுமதி மீதான தடை நீக்கம்\nவேலை வாய்ப்பு4 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்6 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்7 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்2 hours ago\nவில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை\nவீடியோ செய்திகள்2 hours ago\n9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி\nவீடியோ செய்திகள்2 hours ago\nபாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nவீடியோ செய்திகள்2 hours ago\nசரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nவீடியோ செய்திகள்2 hours ago\nமீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன\nவீடியோ செய்திகள்2 hours ago\nதிரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/02/2020)\nவீடியோ செய்திகள்2 days ago\nரயிலில் தவறி விழுந்த இளைஞரை காப்பாற்றிய காவலர்…குவியும் பாராட்டு\nவீடியோ செய்திகள்2 days ago\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் – சி.என்.என் செய்தியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம்\nவீடியோ செய்திகள்2 days ago\nமார்ச் 2ம் தேதி களம் இறங்கும் தோ��ி: ஆரவாரத்திற்கு தயாராகும் சேப்பாக்கம்\nஅதிர்ச்சி.. ஸ்மார்ட்போன் மிகவும் ஆபத்தானதா\nஅதிர்ச்சி.. இனி இதற்கும் காலாவதி தேதி கட்டாயம்\nவீடியோ செய்திகள்2 days ago\nசிவனும் முருகனும் தந்தை மகனல்ல…சீமான் சொல்கிறார்..\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/02/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/oscar/", "date_download": "2020-02-28T04:00:26Z", "digest": "sha1:JFWXA7SGDF4LFICHHTJZUP7VCXC7QV4H", "length": 10338, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Oscar News in Tamil:Oscar Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nபெண் பாதுகாவலருடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ஆடிய மாஸ் டான்ஸ் – வைரல் வீடியோ\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஹாய் கைய்ஸ் : ஆஸ்கர் விருது வென்ற கொரிய படம் மீது வழக்கா – இயக்குனர் ‘பரபர’ பதில்\nHi guys : அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் குடிநீர் பாட்டிலை சேர்த்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலை ரூ.13க்கு விற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.\nஹாய் கைய்ஸ் : நிலாச்சோறு சாப்பிட்ட நமக்கு நிலாவிலேயே சோறு சாப்பிட அழைக்கிறது நாசா\nHi guys : ஸ்டார்வார்ஸ் படம், ராமாயணத்தை தழுவிதான் எடுக்கப்பட்டுள்ளது\nவிஜய் படத்தை காப்பியடித்த படத்திற்கா ஆஸ்கார் விருது : பரபரக்கும் பாரசைட் சர்ச்சை\nParasite as a copy of Minsara kanna Tamil movie : ஆஸ்கார் விருது வென்ற முதல் கொரிய படம் என்ற பெருமை பெற்ற பாரசைட் படம், 1999ம் ஆண்டில் விஜய், ரம்பா நடிப்பில் வெளியான \"மின்சார கண்ணா\" படத்தின் காப்பி என்ற தகவல், சமூகவலைதளங்களில் பெரும்விவாதப்பொருளாக விவாதிக்கப்பட்டு வருகிறது.\nதிரிஷாவை கண்கலங்க வைத்த ஆஸ்கர் விருது நடிகை\nநடிகை திரிஷா ஆஸ்கர் விருது 2020 பற்றி தனது கருத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில், எமினெம் பில்லி எலிஷின் நடிப்பு தன்னை கண்கலங்க வைத்ததாக தெரிவித்துள்ளார்.\nAcademy Awards 2020 : 4 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ’பாரஸைட்’\nOscar 2020 : ஆஸ்கர் விருது பெறுபவர்களின் விபரங்களை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nகல்லி பாய் – ரன்வீர் சிங்கின் பிளாக்பஸ்டரை ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யும் இந்தியா\nரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் ஸோயா அக்தர் இயக்கிய படம் கல்லி பாய் திரைப்படம் சிறந்த சர்வதேச படம் என்ற பிரி���ுக்கு, இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது\nஆஸ்கர் நாயகன் இல்லாத ஆஸ்கர் விழாவா கோட்டு சூட்டில் கலக்கும் ஏ. ஆர். ரகுமான்\nஉலகமே போற்றும் 2019ம் ஆண்டின் ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்ற இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார…\nOscar 2019 : ஆஸ்கர் விழாவிற்கு கவுன் அணிந்து வந்த பிரபல நடிகர்\nHollywood star billi porter dressed in gown for Oscar 2019 : ஆஸ்கர் 2019 விழாவிற்கு கவுன் அணிந்து பிரபல நடிகர் பில்லி போர்டர் சிவப்பு கம்பளத்திற்கு வந்தார்\nOscar 2019 : வெற்றி கிரீடம் சூடினார் கோவை அருணாச்சலம் முருகானந்தம்.. யார் இவர்\nPeriod. End of Sentence Won Oscars 2019 Award: கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் பற்றிய பீரியட் குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றது\nஆஸ்கர் 2019 : வெற்றி வாகை சூடியவர்கள் பட்டியல் இதோ \nOscar Awards 2019 : List of winners and movies : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. Countle…\nராஜ்யசபாவுக்கு திமுக வேட்பாளர்கள் யார், யார் ஒரு இடத்தைக் கேட்கும் காங்கிரஸ்\nராணுவ சீருடையை காப்பியடிக்கும் இதர பாதுகாப்பு படைகள், ஏன் எதிர்க்கிறது ராணுவம்\nதமிழக போலிஸ் தொடங்கிய வாட்ஸ்அப் குரூப் : இணைவது எப்படி\nவாடகையும் தரவில்லை… ஏன் என்று கேட்ட உரிமையாளர் மீதும் தாக்குதல்… பியூஷ் மனுஷ் கைது\nடெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்\nதிருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி திடீர் மரணம்\nசேலம் தொகுதி திமுக எம்.பி. வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கு தள்ளுபடி\nடி.என்.பி.சி.குரூப் 1 தேர்வு முறைகேடு; சிபிஐ விசாரணை கோரி திமுக மனு\nமுதல் முறையாக மத்திய அரசைக் கண்டித்த ரஜினிகாந்த்: ‘டெல்லி வன்முறைக்கு உளவுத்துறையின் தோல்வி காரணம்’ என்கிறார்\nடெல்லி வன்முறைக்கு பின்னால் சதி; அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் – சோனியா காந்தி ஆவேசம்\nடெல்லி கலவரம் : அரவிந்த் கெஜ்ரிவால் இந்த விவகாரத்தில் என்ன செய்ய முடியும்\nபெண் பாதுகாவலருடன் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ஆடிய மாஸ் டான்ஸ் – வைரல் வீடியோ\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nராணுவ சீருடையை காப்பியடிக்கும் இதர பாதுகாப்பு படைகள், ஏன் எதிர்க்கிறது ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/shoghi-travel-guide-places-to-visit-things-to-do-and-how-003383.html", "date_download": "2020-02-28T04:10:19Z", "digest": "sha1:AZM6ORQGCY4CM322YGIJFRGDDNMQTIMM", "length": 15920, "nlines": 172, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "ஷோகி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது | shoghi Travel guide - Places to Visit, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஷோகி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஷோகி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n219 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n225 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n225 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n226 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews சிறுபான்மையினரிடம் அச்ச விதை விதைத்தது திமுக... வைரமுத்து மீது எஸ்.வி. சேகர் பாய்ச்சல்\nTechnology புதிய இயற்கை லெதர் கண்டுபிடிப்பு இதனால் 1 மில்லியன் விலங்குகள் கொல்லப்படுவது தடுக்கப்படும்\nMovies பாறை மேல பார்த்து உட்காருங்க.. அடுத்த நயன்தாரா.. ஷாலு ஷம்முவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nFinance இந்தியா முழுவதும் ப்ரீபெய்டு மின்சாரம்.. 1.5 லட்சம் கோடி ரூபாயில் மெகா திட்டம்..\nLifestyle இன்றைக்கு கன்னி ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்...\nSports தல என்ன பண்றீங்க தோனி செய்த வேலை.. வைரலான அந்த வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nஷோகி எனும் இந்த சிறு நகரம் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து 5700 மீ உயரத்தில் அமைந்துள்ளது. சிம்லா மாவட்ட மையத்திலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நகரம் ஹிமாச்சல் மாநிலத்தின் முக்கியமான மலைவாசஸ்தலங்களில் ஒன்றாக புகழ்பெற்றுள்ளது. ஓக் மரங்களும், அலிஞ்சி எனப்படும் ஒருவகை மலைச்செம்பருத்தி மலர்த்தாவரங்களும் (பலவண்ணங்களில்) இப்பகுதியில் அடர்ந்து காணப்படுகின்றன. இங்கு விளையும் பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறுகள��, ஜெல்லிகள், சிரப்கள் மற்றும் ஊறுகாய்களுக்கு ஷோகி மிகப்பிரசித்தமாக அறியப்படுகிறது.\nஷோகி நகரத்தின் வரலாறு 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேய-கூர்க்கா சண்டைகள் நடந்த காலகட்டம் வரை நீள்கிறது. 1815ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் தேதி மலாவ்ன் எனும் இடத்தில் நடந்த சண்டையில் கூர்க்கா இனத்தார் ஜமீன் பிரபுக்களிடம் தோற்றனர். பின்னர் ஆங்கிலேயர்களும் ஜமீன் பிரபுக்களும் சேர்ந்து கூர்க்கா இனத்தாரிடம் சஞ்ஜௌலி ஒப்பந்தம் எனும் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டனர். இதன்படி கூர்க்கா ஆட்சியில் இருந்த பகுதிகள் பழைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. பின்னாளில் இந்த ஒட்டுமொத்த பகுதியும் - சிம்லா உட்பட - பாடியாலா மஹாராஜாவிடம் ஆங்கிலேயர்களால் அவரது விசுவாசத்திற்கு பரிசாக தரப்பட்டது. ஷோகி நகரம் ஏராளமான கோயில்களை கொண்டிருப்பதால் கோயில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட ஹனுமான் கோயில், காளி கோயில் மற்றும் தாரா தேவி கோயில் போன்றவை இவற்றில் ஆன்மீக முக்கியத்துவம் கொண்டவையாக அறியப்படுகின்றன.\nஷோகி நகரத்திற்கு வருகை தரும் பயணிகள் அருகிலுள்ள ஜாக்கூ மலைக்கும் விஜயம் செய்யலாம். இங்கு சில புராதனமான கோயில்கள் உள்ளன. ஷோகி நகரமானது விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கம் போன்ற போக்குவரத்து வசதிகள் மூலம் எளிதில் சென்றடையும்படி அமைந்துள்ளது. சிம்லாவின் ஜுப்பர்ஹட்டி விமான நிலையம் ஷோகி நகரத்துக்கு அருகில் 21 கி.மீ தூரத்தில் உள்ளது. மேலும் வெளிநாட்டு பயணிகளுக்கு வசதியாக டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையமும் உள்ளது. கல்கா ரயில் நிலையம் ஷோகி நகரத்துக்கு அருகில் உள்ள ரயில் நிலையமாகும். இங்கிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இணைப்பு சேவைகள் உள்ளன. ஹிமாசல் பிரதேச மாநிலத்தின் மற்ற நகரங்களிலிருந்து ஷோகி நகரத்துக்கு பேருந்து வசதிகளும் உள்ளன. ஷோகி பிரதேசத்தின் பருவநிலை வருடம் முழுக்கவும் இனிமையானதாகவே காணப்படுகிறது. எனவே எல்லாப்பருவத்திலும் பயணிகள் இங்கு விஜயம் செய்யலாம்.\nஷோஜா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாத்தால் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்ச்சு சுற்றுலா - ஈர்க்கு��் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசராஹன் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசலோக்ரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநர்கண்டா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநஹன் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலானா சுற்றுலா - எப்படி அடைவது, எப்போது செல்வது\nமண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஃபாகு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nபாக்குறதுக்கு கன்னுக்குட்டி மாதிரி இருக்கும் சத்தமா குரைக்கும்\n கொஞ்சம் வித்தியாசமா இல்ல... இந்த 6 இடத்துக்கும் தூங்க போங்க..\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/will-ammk-get-gift-pack-symbol-in-by-elections-in-four-left-out-assembly-constituencies-in-tn/articleshow/68797084.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-02-28T02:38:52Z", "digest": "sha1:W4WATF3AVPHJ73OVFWQIRYFU4W6FWDER", "length": 16896, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "TTV Dinakaran : 4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக-வுக்கு பரிசுப் பெட்டி சின்னம் கிடைப்பதில் சிக்கல் - will ammk get gift pack symbol in by elections in four left out assembly constituencies in tn | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக-வுக்கு பரிசுப் பெட்டி சின்னம் கிடைப்பதில் சிக்கல்\nமே 19ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்கள் பரிசுப் பெட்டி சின்னத்தில் களமிறங்குவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\n4 தொகுதி இடைத்தேர்தலில் பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கப்படுமா\n4 தொகுதி இடைத்தேர்தல் அமமுக-வுக்கு பரிசுப் பெட்டி சின்னம் கிடைப்பதில் சிக்கல்.\nஅமமுகவுக்கு 59 தொகுதிகளில் மட்டுமே பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் எஞ்சியுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்ப���்டுள்ள நிலையில், அதில் போட்டியிடுவதற்கு அமமுக சின்னத்திற்கு பரிசுப் சின்னம் ஒதுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nடிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பதிவு செய்யப்படாத நிலையில் அந்த கட்சிக்கு குக்கா் சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்க முடியாது என்று தோ்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது. இதை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.\nஇதனைத் தொடா்ந்து மக்களவைத் தோ்தல், சட்டப்பேரவை இடைத்தோ்தல்களில் போட்டியிட அமமுக-வுக்கு பொதுவான சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தினகரன் தரப்பில் கோாிக்கை விடுக்கப்பட்டது.\nஇதனையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், பொதுச் சின்னம் ஒதுக்குவது குறித்து தோ்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, புதுச்சேரியின் ஒரு தொகுதி உட்பட தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகள் மற்றும் காலியாகவுள்ள 19 சட்டமன்ற தொகுதிகள் என மொத்தம் 59 இடங்களில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீட்டு செய்தது.\nஇந்நிலையில் தமிழகத்தில் மீதமுள்ள அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் அறிவிப்புப் படி, ஏற்கனவே தேர்தல் நடைபெறும் 40 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகள் ஆகியவற்றில் மட்டுமே பரிசுப் பெட்டி சின்னத்தில் அமமுக போட்டியிட முடியும்\nஉச்சநீதிமன்ற உத்தரவுப்படி கூடுதலாக ஒரு தொகுதியில் வேண்டுமானால் அமமுக அந்த சின்னத்தில் போட்டியிடலாம். அந்த ஒரு தொகுதி திருப்பரங்குன்றமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மீதமுள்ள 3 சட்டப்பேரவை தொகுதிகளில் அமமுக பரிசுப் பெட்டி சின்னத்தில் போட்டியிடுவது சந்தேகமே.\nஎனினும், குறிப்பிட்ட மூன்று சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கப்படலாம் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. இருந்தாலும், 18 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளை பொறுத்து இந்த நிலைபாடு மாறுபடலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nஅரண்மனைகளின் நகரம் \"ஜெய்பூர்\" அழகை 64MP #MegaMonster Galaxy M31 மொபைல் மூலம் படம் பிடித்துக் காட்டிய அர்ஜூன் கபூர்\nஒரே நாள் இரவில் 1700 பேரை கொன்று பலி வாங்கிய ஏரி... நடந்ததை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்...\nSamsung Galaxy M31: பரினிதியைத் தொடர்ந்து சோதித்துப் பார்க்கும் அர்ஜுன் கபூர்\nதங்கம் விலை: ஒரு வழியா குறைஞ்சிருச்சு... பெருமூச்சு விடும் வாடிக்கையாளர்கள்\nசெவ்வாய் பெயர்ச்சியால் (பிப் 8 - மார்ச் 22) இந்த நான்கு ராசிகள் பெறப்போகும் ராஜ யோகம்\nஎன்கவுண்ட்டர் செய்யுங்க: போலீசிடம் ஆவேசப்பட்ட நாயுடு\nதிரெளபதி: பிஆர்ஓ ஆன ராமதாஸ்\nநெல்லையில் விவசாயியை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிய கும்பல்\n'சிஏஏ எதிர்ப்பு போராட்டம் அல்ல போர்'\nபாஜகவுக்கு பெரிய இன்சல்ட்: பிரியாணிக்கு பாதுகாப்பு கேட்கும்...\nஅரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி\n அநியாயமா போன உயிர்- ஷாக்கான ஆம் ஆத்மி கட்சி\nடெல்லி தேர்தல் முடிவுகள் 2020: 3வது முறையாக ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி\nஆட்சியை பிடிக்கப் போவது யார் பரபரப்பான டெல்லி- இன்று வாக்கு எண்ணிக்கை\nடெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 62.59 சதவீத வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nடெல்லி தேர்தல்: 17 மணி நேரமாகியும் இறுதி வாக்கு சதவீதத்தை வெளியிடாத தேர்தல் ஆணைய..\nஅவெஞ்சர்ஸ் வடிவேலு வெர்ஷன் வீடியோ செம வைரல்\nஇத்தனை முறையா குத்திக் கொல்றது- டெல்லி உளவுத்துறை அதிகாரிக்கு நேர்ந்த பயங்கரம்\nபெட்ரோல் விலை: இன்னைக்கும் குறைஞ்சிருக்கே - அதுவும் இவ்வளவு\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nஇன்றைய பஞ்சாங்கம் 28 பிப்ரவரி 2020\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக-வுக்கு பரிசுப் பெட்டி சின்னம் கிடை...\nமோடி நினைத்தாலும் எடப்பாடி அரசை காப்பாற்ற முடியாது: டிடிவி பிரச்...\nவெற்று அறிக்கை வெளியிட்ட திமுக, எதையும் நிறைவேற்றாது - பெருந்துற...\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் நாம் தமிழர் சின்னம் காணவில்லை- கொதிக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/07/12.html", "date_download": "2020-02-28T03:44:22Z", "digest": "sha1:6HZNQPDNVZY3DGLJZFDJQ7EZRDMPIDVG", "length": 5815, "nlines": 50, "source_domain": "www.jaffnabbc.com", "title": "தற்கொலை வீடியோவை பார்த்து தூக்கில் தொங்கிய 12 வயது சிறுமி..! - Jaffnabbc", "raw_content": "\nHome » india » world » தற்கொலை வீடியோவை பார்த்து தூக்கில் தொங்கிய 12 வயது சிறுமி..\nதற்கொலை வீடியோவை பார்த்து தூக்கில் தொங்கிய 12 வயது சிறுமி..\nமகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரை சார்ந்த ரதோட் என்பவரின் மகள் ஷிகா வயது 12. இவர் தனது தந்தையான ரதோட்டிடம் உள்ள செல்போனை வாங்கி அடிக்கடி யூடியூபில் வீடியோ பார்ப்பதை வழக்கமாக கொண்டு உள்ளார்.\nஷிகா தனது தந்தை செல்போனை வாங்கி யூடியூபில் அதிகமாக தற்கொலை சம்மந்தமான வீடியோக்களை விரும்பி பார்த்து வந்து உள்ளார்.இந்நிலையில் ஷிகா கடந்த 29-ம் தேதி மாலை நான்கு மணி அளவில் வீட்டில் உள்ள ரூம்மில் தனியாக இருந்து உள்ளார்.\nஅந்த ரூம்மில் இருந்த மின்விசிறியில் ஷிகா கயிறை கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஷிகா தூக்கில் தொங்குவதை முதன் முதலில் அவளது இளைய சகோதரி தான் பார்த்து உள்ளார்.\nதன் சகோதரி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி தனது பெற்றோர்களிடம் கூறினார்.\nஅதன் பின் அந்த ரூம்மிற்க்கு வந்த ஷிகா பெற்றோர்கள் தூக்கில் இருந்து ஷிகாவை இறக்கி மருத்துவமனையில் அனுமதித்தனர்.ஆனால் சிகிக்சை அளித்தும் ஷிகா இறந்து விட்டார்.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nயாழில் லீசிங் கொள்ளையர்களால் அநுசுயா துாக்கில் தொங்கி பலி\nகாங்கேசன்துறையில் 30 வருட பழமையான புகையிரதம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது..\nயாழ் மாணவிகள் நாசமாக காரணம்.. வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் உள்ளார்களா தயவு செய்து ஷேர் செய்யுங்கள்\nசெல்வச்சந்நிதி முருகன் ஆலய கேணியில் சிறுவன் ஒருவனின் சடலம்\nயாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன் 17 வயது சிறுமி விபச்சாரம்.\nயாழில் இனி இந்த லேணர்ஸ் மட்டும் தான் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியும்.\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழ் கொழும்பு பயணிகள் பேருந்துகளில் நடக்கும் திருவிளையாடல்கள்.\nயாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்….\nஉங்கள் கருத்துக்கள், ஆலோ���னைகள், உங்கள் பிரதேச செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/talaq-to-wife-as-baby-cries/", "date_download": "2020-02-28T02:42:07Z", "digest": "sha1:EFAFS35O2TEDMKPZO2TLNNRZZUNQKQAW", "length": 13446, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "குழந்தை அழுததால் மனைவிக்கு தலாக் - Sathiyam TV", "raw_content": "\nபெட்ரோல் டீசல் விலை நிலவரம் | 28.02.2020\n6 பேரை கொன்ற ஜோலி.. சிறையில் தற்கொலை முயற்சி\nஆபாச படம் பார்ப்போர்: புதிய பட்டியல் தயார்\nபாகிஸ்தானில் வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க வாத்துப்படையை அனுப்பிய சீனா\nலார்ட் லபக்கு தாஸ் யாருன்னு தெரியுமா..\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“நம்பிக்கை தருவதே நல்லரசு..” – சி.ஏ.ஏ. குறித்து வைரமுத்து கவிதை\n ஃபுல் ஸ்டாப் வைத்த தனுஷ்..\nMan Vs Wild-ல் ரஜினிகாந்த்.. நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு..\nCAA குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு கமல் ஆதரவு\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 27 Feb 2020 |\n12 Noon Headlines | 27 Feb 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nசத்தமில்லாமல் சாதிக்கும் அரசு பள்ளி : “படிப்பு, விளையாட்டு, போட்டிகளிலும் மாணவர்கள் சாதனை”\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India குழந்தை அழுததால் மனைவிக்கு தலாக்\nகுழந்தை அழுததால் மனைவிக்கு தலாக்\nமத்திய பிரதேச மாநிலத்தின் பார்வானி மாவட்டத்தில் உஸ்மா அன்சாரி(21) என்ற பெண் தனது கணவருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.\nஇந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 4- தேதி இரவு கணவன் மனைவி தங்களுடைய வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களது குழந்தை உடல் நலக்குற��வு காரணமாக அழுதது. உஸ்மா தனது குழந்தை அழுவதை நிறுத்த முயற்சித்தார். ஆனாலும் அந்த குழந்தை தனது அழுகையை நிறுத்தவில்லை.\nகுழந்தையின் இடைவிடாத அழுகையால் ஆத்திரமடைந்த உஸ்மாவின் கணவர் தனது தூக்கம் கெடுவதாகவும் குழந்தை அழுகையை உடனடியாக நிறுத்தாவிட்டால் அதை கொன்றுவிடு என தெரிவித்தார்.\nஇதனால் உஸ்மாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. இந்த சண்டையில் உஸ்மாவின் மாமனார் மற்றும் மைத்துனரும் இணைந்து கொண்டு அந்த பெண்ணையும் அவளது குழந்தையையும் வீட்டை விட்டு வெளியே தள்ளினர். மேலும் உஸ்மாவின் கணவர் அவருக்கு மூன்று முறை தலாக் என கூறி உன்னை விவகாரத்து செய்து விட்டதாக தெரிவித்தார்.\nஇதையடுத்து குழந்தை அழுதற்காக தலாக் கூறி விவாகரத்து செய்த தனது கணவர் கூறித்து உஸ்மா போலீசால் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொண்டுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nமுஸ்லிம் பெண்களை அவர்களுடைய கணவர்கள் ‘தலாக்’ என்று 3 முறை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கத்தில், முத்தலாக் தடை சட்டம் நிறைவேறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் படி ‘தலாக்’ என கூறி விவாகரத்து செய்வது அதிகபட்சமாக 3 வருட சிறை தண்டனைக்குறிய குற்றமாகும்.\n6 பேரை கொன்ற ஜோலி.. சிறையில் தற்கொலை முயற்சி\nஆபாச படம் பார்ப்போர்: புதிய பட்டியல் தயார்\nபாகிஸ்தானில் வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க வாத்துப்படையை அனுப்பிய சீனா\nதமிழகத்தில் மேலும் 2 அருங்காட்சியகங்கள் – மாஃபா பாண்டியராஜன்\nஸ்டாலின் மத பிரிவினையை வளர்க்கும் அரசியலை செய்கிறார் – செல்லூர் ராஜூ\n10,11,மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் – 12,000 பேர் கொண்ட பறக்கும் படைகள்\nபெட்ரோல் டீசல் விலை நிலவரம் | 28.02.2020\n6 பேரை கொன்ற ஜோலி.. சிறையில் தற்கொலை முயற்சி\nஆபாச படம் பார்ப்போர்: புதிய பட்டியல் தயார்\nபாகிஸ்தானில் வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க வாத்துப்படையை அனுப்பிய சீனா\nதமிழகத்தில் மேலும் 2 அருங்காட்சியகங்கள் – மாஃபா பாண்டியராஜன்\nஸ்டாலின் மத பிரிவினையை வளர்க்கும் அரசியலை செய்கிறார் – செல்லூர் ராஜூ\n10,11,மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் – 12,000 பேர் கொண்ட பறக்கும் படைகள்\nஇந்தியாவுடன் அதிக அளவில் வர்த்தகம் செய்ய உள்ளோம் – அமெரிக்க அதிபர் டிரம்ப்\n2020 கிலோ கலாம் உருவ ‘கேக்’ ஆசிய சாதனை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/food/health-benefits-of-eating-egg", "date_download": "2020-02-28T02:39:58Z", "digest": "sha1:3YMREX4ALSHDLTRXFFXCHHQ5RPUDITUH", "length": 15979, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "'முட்டைக்குள் என்ன இருக்கு...' - பா.ஜ.க. எம்.பியின் சர்ச்சைபேச்சு... நிபுணர்கள் சொல்வது என்ன?| Health benefits of eating egg", "raw_content": "\n`முட்டைக்குள் என்ன இருக்கு...' - பா.ஜ.க எம்.பி-யின் சர்ச்சைப் பேச்சு... நிபுணர்கள் சொல்வது என்ன\nகுழந்தைகளைப் பொறுத்தவரை இது ஆகச் சிறந்த உணவு. எனவே, அனைவரும் தங்களின் குழந்தைகளுக்கு உணவாக தாராளமாக முட்டை தரலாம்.\n\"குழந்தைப் பருவத்திலிருந்து முட்டை சாப்பிடத் தொடங்கி அசைவ உணவுகளை உண்பவர்கள் பின்னாளில் `நரமாமிசம்' உண்பவர்களாக மாறிவிடுவார்கள்\" - இந்தக் கருத்துக்கணிப்பை எந்தவொரு மருத்துவத் துறையும் கூறவில்லை சர்ச்சைக்குரிய இந்தக் கருத்தைக் கூறியவர் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க தலைவரான கோபால் பார்கவா\nமத்தியப்பிரதேசத்தில் ஆளுங்கட்சியான காங்கிரஸ், அங்கன்வாடி குழந்தைகளுக்கான சத்துணவில் முட்டையைச் சேர்க்க முடிவெடுத்துள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்கும் முயற்சியாக இது கொண்டுவரப்பட உள்ளது.\nஇது குறித்து கருத்து தெரிவித்த அம்மாநில எதிர்க்கட்சியான பா.ஜ.க-வைச் சேர்ந்த மூத்த தலைவர் கோபால் பார்கவா, ``இந்தத் திட்டம் முட்டை சாப்பிடாத குழந்தைகளையும் கட்டாயப்படுத்துவதாக உள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாடு நீங்குவதற்கு இன்று முட்டை கொடுப்பவர்கள் நாளை சிக்கன், மட்டனையும் கொடுக்கத் தொடங்கிவிடுவார்கள். இந்திய கலாசாரம் அசைவ உணவுக்கு எதிரானது. சிறுவயதிலிருந்தே முட்டை சாப்பிடத் தொடங்கி அசைவ உணவுகளை உண்பவர்கள் `நரமாமிசம்' சாப்பிடுபவர்களாக மாறிவிடுவர்கள்\" என்று கூறியுள்ளார். சர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக்குப் பலரிடமிருந்து எதிர்ப்பு வந்த வண்ணம் உள்ளது.\n``உண்மையில் முட்டை என்பது அவ்வளவு பயங்கரமான உணவா\" பெரும்பாலும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகளில் முட்டை கண்டிப்பாக இடம்பெறும். அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவாக முட்டை பார்க்கப்படும் நிலையில��, அமைச்சரின் இந்தக் கருத்து குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.\nமுட்டை பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள `டயட்டீஷியன்' ராஜேஷ்வரியிடம் பேசினோம்.\n``முட்டை என்பது புரதச்சத்து நிறைந்த மிக முக்கிய உணவு. அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவாக இதை நாங்கள் பரிந்துரை செய்கிறோம். முட்டையின் வெள்ளைக் கருவில் அல்புமின் புரோட்டீன் உள்ளது. அதன் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் உள்ளது. வயதானவர்களை மட்டும் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு உண்ணச் சொல்வோம்.\nஇன்றைய அவசர உலகத்தில் பலர் பெரும்பாலும் காலை உணவைத் தவிர்க்கின்றனர். அவர்கள் குறைந்தபட்சம் ஒரு டம்ளர் பாலும், 2 முட்டைகளும் எடுத்துக்கொள்ளலாம். ஒருவர் வாரத்துக்கு ஆறு முட்டைகள் சாப்பிடலாம். குழந்தைகளைப் பொறுத்தவரை இந்தக் கணக்கு எதுவுமில்லை. அவர்கள் எத்தனை முட்டைகள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.\nபால், முட்டை, கேழ்வரகு... எலும்புகளை வலுவாக்கும் உணவுகள்\nபலர் முட்டையை வேக வைக்காமல் பச்சையாகவே சாப்பிடுவார்கள். ஆனால், அப்படிச் சாப்பிடும்போது நுண்ணுயிரித் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதால் வேக வைத்துச் சாப்பிடுவதே நல்லது. இன்று நகரங்களிலும் பல இடங்களில் நாட்டுக் கோழி முட்டைகள் கிடைக்கின்றன. முடிந்தால் அவற்றை வாங்கி தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதீத உடல்நலக் கோளாறு உள்ள சிலருக்கு வேண்டுமானாலும் முட்டை தவிர்க்க வேண்டிய உணவாக இருக்கலாமே தவிர குழந்தைகளைப் பொறுத்தவரை இது ஆகச் சிறந்த உணவு. எனவே, அனைவரும் தங்களின் குழந்தைகளுக்கு உணவாக தாராளமாக முட்டை தரலாம்\" என்றார்.\nமேலும் , ``முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள வைட்டமின் -டி எலும்பு, பற்களின் வலிமையைப் பேணுகிறது. இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் லூடின், சியாங்தின் ஆகியவை கண் நோய்களைக் கட்டுப்படுத்துகின்றன'' என்றார்.\nபண மூட்டைகளில் புரண்டுகொண்டிருந்த அரசியல் இன்று ஏழைக் குழந்தைகள் சாப்பிடும் முட்டைவரை வந்துவிட்டதைப் பற்றி குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காகச் செயல்படும் `தோழமை' தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் தேவநேயனிடம் பேசினோம்.\n``இன்று இந்திய குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைவுள்ளவர்கள் பெரும்பாலும் மத்தியப்பிரதேசம், பீகார் போன்ற பகுதிகளில்தான் அதிகம் உள்ளனர். அவர்களுக்குச் சரியான ஊட��டச்சத்தைத் தர வேண்டியது அந்தந்த மாநில அரசின் கடமை. அங்கன்வாடி குழந்தைகளுக்கு முட்டை ஒரு சிறந்த உணவு.\nநாட்டுக் கோழியினங்கள் பற்றி தெரிந்ததும் தெரியாததும்..\nபெரும்பாலும் ஏழைக் குழந்தைகளுக்கு அங்கன்வாடி உணவு அவசியமான ஒன்றாக உள்ளது. அதில் சைவம், அசைவம் என்று அரசியல் செய்வது சாதிய பாகுபாட்டின் உச்ச நிலையைக் காட்டுகிறது. குழந்தை, கருவில் உருவானதிலிருந்து அதன் ஐந்து வயது வரை மூளை கட்டமைக்கப்படும் பருவமாக உள்ளது. இந்தப் பருவத்தில் சத்தான உணவு அவசியம். ஆனால், அது பொருளாதாரத்தைப் பொறுத்து பலருக்குக் கிடைப்பதில்லை. இதுவே பலரையும் குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றுகிறது. ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் மீது நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். சரியான ஊட்டச்சத்து அனைத்து இந்திய குழந்தைகளுக்கும் கிடைக்க வழி செய்ய வேண்டும். அதற்காக மீன் போன்ற உணவுகளையும் அங்கன்வாடி உணவுகளில் சேர்க்க வேண்டும். ஏனென்றால் இன்றைய குழந்தைகளே நாளைய சமுதாயம்\" என்றார்.\nஇவை எவற்றையும் கவனத்தில் கொள்ளாமல் அரசியல் காரணங்களுக்காக குழந்தைகள் நலன் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஓர் அமைச்சரே அவதூறு செய்திகளைக் கூறுவது வருத்தமளிக்கும் விஷயமாக உள்ளது.\nபட்டாம்பூச்சியாக வாழ ஆசைப்பட்டுக் கழுகாக மாறிக்கொண்டிருப்பவள் பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா அது நமக்கு செட் ஆகாது. உளவியல், உடல்நலம், உறவுகள், உணர்வுகள் பற்றிய கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்வதே பெரும் சாதனையாக இருக்கும் இக்காலகட்டத்தில் 'இது தான் என் சாதனை' என்று எதையும் தனியாகக் குறிப்பிடத் தெரியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/malaysia-women-booked-in-attempt-murder-case-at-theni", "date_download": "2020-02-28T03:29:09Z", "digest": "sha1:62MU2OXWUZ7XNGT27VUGLZV7ZOBEBEYG", "length": 14745, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "ஃபேஸ்புக் காதல்; திசைமாறிய திடீர் சந்திப்பு!- தேனி காதலனைக் கொல்ல கூலிப்படையை ஏவிய மலேசியப் பெண் | Malaysia women booked in attempt murder case at theni", "raw_content": "\nஃபேஸ்புக் காதல்; திசைமாறிய திடீர் சந்திப்பு - தேனி காதலனைக் கொல்ல கூலிப்படையை ஏவிய மலேசியப் பெண்\nஇதுநாள் வரையில் அமுதேஸ்வரியை முகநூலில் மட்டுமே பார்த்து வந்த அசோக், நேரில் அவரைப் பார்த்ததும், `நீ குண்டாக இருக்கிறாய். அழகாக இல்லை' எனக் கூறியுள்ளார்.\nஃபேஸ்புக் வழியாக மலேசியப் பெண்ணைக் காதலித்த தேனி இளைஞரைக் கொலை செய்ய வந்த கூலிப்படையினர் 9 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.\nதேனி மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டி நேரு என்பவரின் மகன் அசோக்குமார் (வயது 28). ஐ.டி துறையில் வேலைபார்த்து வருகிறார். இவர், முகநூல் வழியாக மலேசியாவைச் சேர்ந்த அமுதேஸ்வரி என்ற பெண்ணுடன் அறிமுகத்தை ஏற்படுத்தியுள்ளார். இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியுள்ளது. இருவரும் சில மாதங்களாகக் காதலித்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில், அசோக்குமாரை சந்திப்பதற்காகத் தேனி வந்துள்ளார் அமுதேஸ்வரி. இதுநாள் வரையில் அமுதேஸ்வரியை முகநூலில் மட்டுமே பார்த்து வந்த அசோக், நேரில் அவரைப் பார்த்ததும், `நீ குண்டாக இருக்கிறாய். அழகாக இல்லை' எனக் கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த அமுதேஸ்வரி, மலேசியாவுக்குத் திரும்பிச் சென்றார். தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே, அமுதேஸ்வரியின் தொடர்பைத் துண்டித்துள்ளார் அசோக்குமார்.\nபின்னர், கவிதா அருணாசலம் என்ற பெயரில் அசோக்குமாரை தொடர்புகொண்ட ஒரு பெண், `நான் அமுதேஸ்வரியின் அக்கா. நீ ஏமாற்றியதால் அவள் தற்கொலை செய்துகொண்டாள்' என்றும் கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அசோக்குமார், தன்னை விட்டுவிடும்படி அப்பெண்ணிடம் கெஞ்சியுள்ளார். அதற்குப் பதிலளித்த அந்தப் பெண், `நான் தேனி வருகிறேன். என்னை நேரில் சந்தித்து மன்னிப்புக் கேள்' எனக் கூறியிருக்கிறார்.\nஇதற்கு அசோக்குமாரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் அந்தப் பெண் தேனி வந்துள்ளார். பின்னர், தனியார் விடுதிக்கு அசோக்குமாரை வரச்சொல்லியிருக்கிறார். அங்கு சென்ற அசோக்குமார் அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம், அங்கு இருந்தது இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட அமுதேஸ்வரி.\n`உன்னை சந்திக்கத்தான் அப்படிப் பொய் சொன்னேன். என்னை ஏன் ஏமாற்றினாய்... என்னைக் கல்யாணம் செய்துகொள். இல்லையென்றால் இங்கேயே தற்கொலை செய்துகொள்வேன்' என அமுதேஸ்வரி கூறியிருக்கிறார். இதனால் பயந்துபோன அசோக்குமார். தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பந்தப்பட்ட அமுதேஸ்வரியை அழைத்துப் போலீஸார் விசாரணை நடத்தியதில், அப்பெண்ணின் உண்மையான பெயர் விக்னேஸ்வரி என்பது தெரியவந்தது.\nகாவல்நிலையத்திலேயே போலீஸார் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து அசோக்குமாரின் வீட்டுக்குச் சென்ற அப்பெண், தனக்கும் அசோக்குமாருக்கும் திருமணம் செய்துவைக்கும்படி கூறியுள்ளார். இதை அசோக்குமாரின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த அந்தப் பெண், தன்னை ஏமாற்றிய அசோக்குமார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வீரபாண்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த போலீஸார், ஏற்கெனவே தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நடந்த சமாதான முயற்சி பற்றிய தகவல்களைச் சேகரித்தனர். பின்னர், வீரபாண்டி காவல்நிலையத்திலும் சமாதான முயற்சிகள் நடக்கவே, `அசோக் மீது வழக்கு பதிவு செய்தால்தான் மலேசியா செல்வேன்' என அந்தப் பெண் பிடிவாதமாகக் கூறியுள்ளார்.\nகாதலனிடம் நியாயம் கேட்க மலேசியாவில் இருந்து தேனி வந்திருக்கிறார் என்றால், அசோக்குமாரை விடமாட்டார் எனக் கணித்திருந்தோம்.\nமுடிவில், அசோக் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதனால், சமாதானம் அடைந்த விக்னேஷ்வரி, மலேசியா திரும்பியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், இன்று போடி நகர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாகச் சுற்றித்திருந்த சிலரை பிடித்துப் போலீஸார் விசாரித்துள்ளனர். அவர்கள் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பதும், காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அசோக்குமாரை கொலை செய்ய வந்ததும் மலேசியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பணம் கொடுத்ததும் தெரியவந்தது.\nஇதுதொடர்பாகப் பேசிய போலீஸார், ``அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பேசப்பட்ட சமாதான முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது. யார் மீது தவறு இருக்கிறது என்று பார்த்து நடவடிக்கை எடுக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்திருக்கிறார்கள். காதலனிடம் நியாயம் கேட்க மலேசியாவில் இருந்து தேனி வந்திருக்கிறார் என்றால், அசோக்குமாரை விடமாட்டார் எனக் கணித்திருந்தோம். எனவேதான் அப்பெண்ணை கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்திருந்தோம். அதன் விளைவாகத்தான் கூலிப்படையினரை பிடிக்க முடிந்தது. ஒரு அசம்��ாவிதமும் தவிர்க்கப்பட்டிருக்கிறது” என்கின்றனர்.\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/09/12-rajh-selvapathi.html", "date_download": "2020-02-28T01:28:40Z", "digest": "sha1:4446T3B2SOQDRBC64RR2V5HIGEJNYXGS", "length": 17327, "nlines": 202, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: பயிரை மேய்ந்த வேலிகள்–(12) Rajh Selvapathi", "raw_content": "\nபயிரை மேய்ந்த வேலிகள்–(12) Rajh Selvapathi\n(காடுகளில் தஞ்சமடைபவர்களுக்கு காத்திருந்த ஆபத்து)\nவன்னியில் இரவுப்பொழுதுகள் அச்சமூட்டுபவையாக மாறிபோய்விட்ட சூழலில் காடுகளில் தஞ்சமடைந்த இளம் ஆண்களும் பெண்களும் வெயில் மழை,குளிர்,காற்று, நோய்,பாம்புகள் என பல்வேறு கஸ்டமான நிலைகளுக்கு முகம் கொடுத்திருந்தனர். வீடுகளில் இருந்து புலிகளினால் கடத்தி செல்லப்பட்டு கொல்லப்படுவதை விட இவ்வாறான துன்பங்களுக்கு தமது பிள்ளைகள் முகம்கொடுப்பது எவ்வளவோ மேலானது என அவர்களின் பெற்றோரும் நினைக்க தொடங்கியிருந்தனர்.\nகிளிநொச்சி- முல்லைத்தீவு நகரங்களை அண்டிய கிராமங்களில் உள்ள இளைஞர்கள் காடுகளில் தஞ்சமடையும் போது ஒரு விதமான பிரச்சினைக்கு முகம் கொடுத்தார்கள் என்றால் காடுகளை எல்லையாக கொண்ட கிராமங்களில் இருந்தவர்கள் வேறு விதமான ஆபத்துகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது.\nஇப்போது காடுகளுக்குள் ஆபத்தான விலங்குகளுடன் மிக அபாயமான மனிதர்களும் அங்கு இருந்தனர். இராணுவத்தினரின் ஆழ ஊடுறுவும் படையினர், புலிகளின் அதிசிறப்பு தாக்குதல் படையினர் போன்றோர் காடுகளுக்குள் இரவு பகலாக அலைந்து திரிந்தனர். காடுகளுக்குள் வேட்டைக்கு செல்வோரின் தலைகளே கொய்யப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் புலிகளுக்கு பயந்து இளம் ஆண்களும், பெண்களும் காடுகளில் தஞ்சமடைய வேடியிருந்தது.\nகாட்டுக்குள் தென்படும் இரண்டாவது மனிதனை தங்களது எதிரியாகவே கருதி இராணுவத்தினரும், புலிகளும் வேட்டையாடிய அந்த அதி பயங்கர சூழலில் இந்த அப்பாவி இளைஞர்கள் அங்கே தமது பொழுதை கழிக்க தொடங்கியிர���ந்தனர். கிட்டத்தட்ட காட்டுப்பகுதிகள் அனைத்தும் ஆழ ஊடுறுவும் படைகளின் கட்டுப்பாட்டினுள் வந்த்திருந்த சூழலில் முறிகண்டி-ஜெயபுரம் வீதியும் மிக அபாயமான ஒன்றாகவே மாறி இருந்தது.\nகாட்டு ஓரங்கள் என்பதையும் தாண்டி ஆழ ஊடுறுவும் படையின் செயற்பாடுகள் கிளிநொச்சி நகர் வரை விரிவடைந்திருந்த நிலையில் புலிகளின் வாகனங்களின் நடமாட்டங்கள் மட்டுமல்லாது அவர்களில் வாகனங்கள் போன்று பச்சை நிறத்தில் உள்ள பொது மக்களின் வாகனங்களும் கிளைமோர் தாக்குதல்களுக்கு தப்பி பிழைக்க வேண்டியும் இருந்தது.\nஇவ்வாறான ஒரு கிளைமோர் தாக்குதலானது பிரபலமான முறிகண்டி பிள்ளையார் கோயிலில் இருந்து ஜெயபுரம் செல்லும் வீதியில் இரண்டு மைல் தொலைவில் நடந்தது. சம்பவத்தின் பின்னர் அந்த காட்டுப்பகுதியில் தேடுதல் நடத்திய புலிகள் அந்த பகுதியில் கட்டாய ஆட்கடத்தலுக்கு பயந்து ஒழிந்திருந்த கிளிநொச்சி பொன்நகரை சேர்ந்த 24வயது இளைஞனை ஆழ ஊடுறுவும் படையியினர் என்றுகருதி சுட்டுக்கொன்றுவிட்டனர். அவ்விளைஞனுக்கு உணவு கொண்டுவந்திருந்த அவனது தந்தையையும் ஆழ ஊடுறுவும் படைக்கு உணவளிப்பதாக நினைத்து பிடித்து சென்றுவிட்டிருந்தனர். பின் அந்த தந்தைக்கோ அல்லது அந்த குடும்பத்துக்கோ என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாமலேயே இருந்தது.\nசில இளைஞர்கள் ஆழ ஊடுறுவும் படையினர், புலிகளில் விசேட தாக்குதல் படையணிகள் என்பவற்றை தாண்டி காடுகளுக்குள்ளாகவே தப்பி வவுனியாவுக்கு சென்றும் இருந்தார்கள். இவ்வாறு அவர்கள் தப்பிப்பதற்கு சில நேரங்களில் ஆழ ஊடுறுவும் படையினரும், புலிகளின் விசேட படையினை சேர்ந்தவர்களுமே மனம் இரங்கி உதவிய சம்பவங்களும் நடந்துள்ளன. தங்களது எதிகாலம்தான் கேள்விக்குறியாகியுள்ளதே இவர்களாவது தப்பி பிழைத்து வாழட்டும் என்று அவர்கள் நினைத்திருக்கவும் கூடும்.\nகாடுகளுக்குள் இரவு நேரங்களில் தப்பிச்செல்லும் போது பிடிபட்டு புலிகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்டு போர்களங்களங்களுக்கு அனுப்பபட்டவர்களும் உண்டு.கிளிநொச்சி வட்டக்கச்சியில் இருந்து ஒரு குடும்பம் தங்களது இரட்டை பிள்ளைகளை பாதுகாப்பதற்காக காடுகளுக்குளாக வவுனியாவுக்கு தப்பிசெல்லும் போது புலிகளில் சிறுத்தை படையினரிடம் பிடிபட்டுவிட்டனர். அந்த இரட்டை சகோதரகள் இரு��ருமே கட்டாய ஆட்சேர்ப்புக்கு உட்படுத்தப்பட்டு போர்களகத்துக்கு அனுப்பபட்டிருந்தனர். பெற்றோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டதுடன் அவர்களின் தந்தை ”பங்கர்” வெட்டுவதற்காக ஆனையிரவு பகுதிக்கு நிரந்தரமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.\nகடுமையான இரவு பொழுதுகளை காடுகளில் கழித்த இளம் ஆண்களும் பெண்களும் அவர்களின் பெற்றோரும் தங்கள் வாழ்வில் விடிவு வராதா என கடவுள்களிடம் மன்றாட தொடங்கியிருந்தனர். அப்போது வைத்த நேர்த்திக்கடன்களுக்காக இன்றுவரை, கௌரிவிரதம், கந்தசஷ்டிவிரதம், கோயில்களின் திருவிழாக்களின் போது காவடி எடுத்தல் என்று தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். அனேகமாக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் வாழ்ந்த இளம் ஆண்களினதும் பெண்களினதும் கைகளில் கௌரிகாப்பு நூல் கட்டப்பட்டிருப்பதை இன்றும் கூட காணமுடியும்.\nபரவுவது வைரஸ் மட்டுமல்ல: வதந்தியும் வன்மமும்தான்\nபிப்ரவரி 14, 2020 சீ னாவைக் கலங்கடித்துள்ள ஆட்கொல்லி வைரஸுக்கு இப்போது பெயர் வைக்கப்பட்டுவிட்டது – கோவிட்-19. மனித உயிரணுக்களுக்குள் ...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபயிரை மேய்ந்த வேலிகள்–(12) Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்…(14) Rajh Selvapathi\nBazeer Lanka: “கிழக்கின் சுயநிர்ணயம்”- எம்.ஆர்.ஸ்...\nபயிரை மேய்ந்த வேலிகள்..(15) Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(16) Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்…(17) by Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(18)-By Raj Selvapathi\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89/", "date_download": "2020-02-28T03:08:47Z", "digest": "sha1:Y6763MTHKURYWBAFCVVU6XYTXEP5FTTO", "length": 7675, "nlines": 159, "source_domain": "colombotamil.lk", "title": "பனிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு Widgets Magazine", "raw_content": "ஊடக அறம், உண்மையின் நிறம்\nபனிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு\nபனிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு\nஅரசாங்கம் வற் வரியை குறைத்து, தேச நிர்மாண வரியை நீக்கியதையடுத்து, அதன் பயன்களை பாவனையாளர்களுக்கு வழங்கும் வகையில் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nபாண் தவிர்ந்த பணிஸ் உள்ளிட்ட ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை 5 ரூபாயா் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஅரசாங்கத்தின் இந்த வரிச் சலுகை காரணமாக பேக்கரி உரிமையாளர்களுக்குக் கூடுதலான நன்மை கிடைத்திருப்பதாக அந்தச் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.ஜயவர்த்தன கூறியுள்ளார்.\nஇந்த வரிச்சலுகை காரணமாக ஒரு கிலோகிராம் கேக்கின் விலை 50 ரூபாயால் குறைவடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்\nஇரணைமடு குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nகிளிநொச்சியில் மாணவர்களுக்கு உதவிய இராணுவம்\n153 தேசிய பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமனம்\nமஸ்கெலியாவில் வீட்டை விட்டு வெளியேறியவர் சடலமாக மீட்பு\nஉதவிக் கண்காணிப்பாளர் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nஜீவன்மீது பொய்யான குற்றச்சாட்டு; விளக்கமளித்தது இ.தொ.கா இளைஞர் அணி\nபாக்ஸர் படத்துக்காக அருண்விஜய் துணிந்த எடுத்த முடிவு\n153 தேசிய பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமனம்\nமஸ்கெலியாவில் வீட்டை விட்டு வெளியேறியவர் சடலமாக மீட்பு\n‘என்னை இளவரசர் என்று அழைக்காதீர்கள்’ ஹரி…\nமயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்டதாக பாடகி பகீர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://femme-today.info/ta/health-beauty/medicine/vegetososudistaya-distoniya-vsd-simptomy-i-lechenie-u-zhenshhin-v-domashnih-usloviyah/", "date_download": "2020-02-28T02:38:41Z", "digest": "sha1:IOU2PWUBO4LOHACQXQ5MU36EODW7IELR", "length": 37639, "nlines": 387, "source_domain": "femme-today.info", "title": "டிஸ்டோனியா: 'gtc (VVD) ��ொண்டுள்ள அறிகுறிகள் மற்றும் வீட்டில் பெண்களுக்கு சிகிச்சை - தளத்தில் பெண் ஃபெம்மி இன்று", "raw_content": "\nசெயல்படுத்தல் பெண் மகிழ்ச்சியை திட்டம் 19 நிமிடங்கள்\nஎப்படி தனியாக மன பெண்ணின் வெளியே\nஅமைதி குடும்ப. வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 12.25.2017 சமீபத்திய வெளியீடு №15\nஸ்டாக்ஹோம் - எம் சுற்றி. லெஸ் மற்றும் ஸ்வீடிஷ் அழகான. வெளியீடு 10\nபயணம் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nவீட்டில் மெல்லிய மற்றும் cellulite க்கான மடக்கு.\n2018 தங்கள் கைகளால் கிறிஸ்துமஸ் கைவினை\nஒரு விளக்கம் மற்றும் இலவச திட்டங்கள் கொண்டு பெண்களுக்கு பின்னல் ஊசிகள் கார்டிகன்\nபெண்களுக்கு சூழ்நிலையில் பிறந்த நாள், குளிர் வீட்டில்\nதன் கைகளால் கொசு நிகர - 06/17/15 - 619 வெளியிடப்பட்டதன் அறிவிப்பு\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nபுகைப்படங்கள், எளிய மற்றும் சுவையான கொண்டு கோடை சாலட் சமையல்.\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nதள்ளுபடிகள் மற்றும் ஷாப்பிங் கூப்பன்கள்\nவீட்டில் பெண்களுக்கு டிஸ்டோனியா: 'gtc (VVD) கொண்டுள்ள அறிகுறிகள் மற்றும் சிகிச்சை\nடிஸ்டோனியா: 'gtc (சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்குமான மக்கள் கட்சியின் அல்லது cardiopsychoneurosis) - பெயர் நரம்பு கட்டுப்பாடு கோளாறுகள் ஏற்படும் இருதய அமைப்பின் தன்னியக்க செயல் பிறழ்ச்சி குணாதிசயம் என்று அறிகுறிகள் ஒரு சிக்கலாக உள்ளது.\nடிஸ்டோனியா: 'gtc அல்லது உள் ஈட்டு - 21 ஆம் நூற்றாண்டின் ஒரு நோய் மற்றும் பல அது என்ன ஆச்சரியமாக\nமாதவிடாய் உள்ள டிஸ்டோனியா: 'gtc\nபெண்களுக்கு டிஸ்டோனியா: 'gtc அற���குறிகள்\nவீட்டில் பெண்கள் டிஸ்டோனியா: 'gtc சிகிச்சை\nசிகிச்சை உள் ஈட்டு நாட்டுப்புற நோய் மற்றும் மருந்துகள்\nடிஸ்டோனியா: 'gtc (VVD) கொண்டுள்ள அறிகுறிகள் மற்றும் வீடியோவில் பெண்கள் மீதான அணுகுமுறை\nடிஸ்டோனியா: 'gtc அல்லது உள் ஈட்டு - 21 ஆம் நூற்றாண்டின் ஒரு நோய் மற்றும் பல அது என்ன ஆச்சரியமாக\nபெரும்பாலும் இந்த நோய், குழந்தை பருவத்தில் (30%) என்ன மற்றும் வயது வந்தோர் உள்ள (75%) சந்திக்கும். இந்த நவீன வாழ்க்கை அதிகரித்து வேகத்தில் விளைவாக ஆய்வு, வேலை மற்றும் frenzied நவீன வாழ்க்கை முழு பக்தி உள்நாட்டு வளங்களை தேவைப்படுகிறது. இது பல்வேறு உணர்ச்சி மற்றும் மன அழுத்தம் மாற்றங்களால் பாதிக்கப்படுகின்றன உள்ளது.\nஈட்டு 30 ஆண்டுகள் பெண்களுக்கு\nஆய்வுகள் நோயெதிர்ப்பு வயது பலவீனப்படுத்துகிறது பெண்கள், 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நோய் வாய்ப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. ஆண்கள் இளமை பருவத்தில் அறிகுறிகளின் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்றாலும், மேலும் 40-45 ஆண்டுகளுக்கு பிறகு உள் ஈட்டு பாதிக்கப்படுகின்றன.\nமாதவிடாய் உள்ள டிஸ்டோனியா: 'gtc\nமாதவிடாய் டிஸ்டோனியா: 'gtc பெண்களுக்கு - மிகவும் பொதுவானது. இந்த இரத்த அழுத்தம் மாற்றம் மற்றும் நிலையற்ற நரம்பு மண்டலத்தின் ஆளாகின்றன அந்த குறிப்பாக உண்மையாக இருக்கிறது. அதை நீங்கள் சிகிச்சையளிக்க முடியும் மட்டுமே இது மெனோபாஸ் சிறிய வெளிப்பாடுகள் பற்றி தெரியும், ஆனால் ஒரு வெற்றிகரமான தடுப்பு நடத்த முடிகிறது.\nக்ளைமாக்ஸில் - ivolyutivnye செயல்முறைகள் ஏற்படும் போது பெண் இனப்பெருக்க மண்டலம் மாற்றங்கள், ஒரு உடலியல் செயல்பாடு ஆகும்.\nசூதகநிற்புக்குமுன் - 45 ஆண்டுகளுக்குப் பின்னர் மாதவிடாய் தொடங்கிய முன்;\nமாதவிடாய் - கடந்த மாதவிடாய் காலம், ஏறத்தாழ 50 ஆண்டுக்கு சராசரி வயது காலம்;\nபூப்பெய்தியதற்குப் பிந்தைய - ஒரு பெண்ணின் வாழ்வின் இறுதி கடந்த மாதவிடாய் காலம் நேரம்.\nமேலும் காண்க: கிளி - பறிக்கிறோம். சிகிச்சை\nஇந்த காலங்களில் உடலில் பண்பு மாற்றங்கள் மற்றும் எந்த குறைபாடுகளுடன் இருந்தால், பின்னர் நரம்பு மண்டலம் ஒழுங்காக வேலை படிப்படியாக ஹார்மோன் அளவிலான மாற்றங்கள் தகவமைத்துக் கொள்கிறது.\nஉச்சக்கட்டத்தை உள்ள HDR - ஒரு பெண் இதே காலத்தில் இருந்த தோன்றும் ஹார்மோன் பின்னணி, மீ��லாகும்.\nபெண்களுக்கு டிஸ்டோனியா: 'gtc அறிகுறிகள்\nஎன்ன வாஸ்குலர் டிஸ்டோனியா: 'gtc அறிகுறிகள் உள்ளன:\nபொது பலவீனம் மற்றும் pereutomlyaemost;\nதலைச்சுற்றல் மற்றும் சாத்தியமான மயக்கம்;\ncystalgia (விரைவான மற்றும் வலி சிறுநீர்);\nவிரைவான blanching அல்லது சிவத்தல்;\nவானிலை மாற்றங்கள் கடுமையான எதிர்வினை;\nஅடிக்கடி தலைச்சுற்றல், ஆனால் சாத்தியமான பீதி தாக்குதல்களில் மட்டுமே உள்ளன. அது ஒரு தீவிர கோளாறு கூறினார் சிகிச்சை தேவைப்படும் செய்யப்பட்ட.\nESP ஆனது பல்வேறு வகையான என்ன:\nஉயர் இரத்த அழுத்த வகையாக (உயர் இரத்த அழுத்தம்);\nஹைபோடோனிக் வகை (குறைந்த இரத்த அழுத்தம்);\nகலப்பு வகை (தாவல்கள் மற்றும் இரத்த அழுத்தம் ஏற்ற இறக்கமான).\nஅனைத்து வகையான அதன் சொந்த பண்புகள் மற்றும் நெருக்கடிகள் ஏற்கனவே இருக்கின்றன, கண்காணிக்கப்பட வேண்டும்.\nமேலும் இந்த நோய் பெரும்பாலும் அனுசரிக்கப்படுகிறது காய்ச்சல் (subfebrilitet). அவள் நேரத்தின் மிகவும் நீண்ட காலம் கூட ஒரு வாழ்நாள் இருக்க முடியும். சிலர் அவர்கள் கவலை இல்லை ஏனெனில், அது கவனத்தை செலுத்தும் நிறுத்த, ஆனால் இந்த அணுகுமுறையில் முற்றிலும் தவறு. இந்த வெப்பநிலை விதிமுறை அல்ல ஒரு தோல்வி என்று உடல் குறிக்கிறது.\nஎந்த வாஸ்குலர் டிஸ்டோனியா: 'gtc ஒரு வெப்பநிலையில் இருக்க முடியும் பல காரணங்கள் உள்ளன:\nஒரு காற்றோட்டமில்லாத அறையில் பிராணவாயு.\nமேலும் அங்கு குறைத்து, நோயாளியின் வெப்பநிலை இருக்கலாம்.\nவிஎஸ்டி புற பகுதியில் மிகை இதயத் துடிப்பு, வியர்த்தல் மற்றும் ஏழை சுழற்சி குறித்தது மே ஒரு தாக்குதலின் போது மூட்டு மற்றும் மூக்கு குளிர் ஆக ஏற்படுத்துகிறது. இந்த கட்டத்தில் உடலின் வெப்பம் 39 டிகிரி இருக்க முடியும்.\nமேலும் காண்க: பெண்களுக்கு முதுகு துன்புறுத்துகிறது\nதன்னியக்க செயல் பிறழ்ச்சி காரணங்களை உதாரணமாக, வெவ்வேறு இருக்கலாம்:\nநரம்பு மண்டலம் (மத்திய மற்றும் புற) நோய்;\nநிலையான மின்னழுத்தம், மன அழுத்தம்;\nநாளமில்லா, இருதய, மற்றும் இரைப்பை அமைப்புகளின் நாள்பட்ட நோய்;\nவீட்டில் பெண்கள் டிஸ்டோனியா: 'gtc சிகிச்சை\nபெரும்பாலும், இந்த நிலையில் மன நோய்களை சேர்ந்து மற்றும் ஒரே மருத்துவ சிகிச்சை பாதிப்பு எதுவும் இல்லை என்று ஒருங்கிணைந்த அணுகுமுறையைத் தேவைப்படுகிறது. மிகவும் சரியான விருப்பத்தை ஒரு சைகோதெ���பிஸ்ட் சேவைகளை செல்ல வேண்டும்.\nநோய்களில் 150 க்கும் மேற்பட்ட வெவ்வேறு மற்றும் 30 க்கும் மேற்பட்ட நோய்கள் அறிகுறிகள் வெளிப்படுத்துகின்றன இருக்கலாம், எனவே அது முன்னோக்கி வழி தேர்ந்தெடுகின்றது ஒரு முழுமையான பரிசோதனை, அவசியம்.\nசிகிச்சை பெறும் திட்டத்தில் மூன்று நிலைகளில் அடங்கும்:\nமுதல் - dystonic அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன என்று அடிப்படை மருத்துவ நோய் சிகிச்சைக்கு. உடலில் தொற்று நிலையான அழற்சி கவனம் விட்டொழிக்க.\nஇரண்டாம் நிலை சிகிச்சை, எந்த தனிப்பட்ட உளவியல் நுட்பங்களை கூடுதலாக, மருத்துவ சிகிச்சை நியமிக்கிறார் சந்திப்புகள் நிச்சயமாக அடங்கும் (வழக்கமாக, ஒளி தணிப்பு கவலை அல்லது உட்கொண்டால் அறிகுறிகள் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது).\nமூன்றாம் நிலை ஆசுவாசப்படுத்தும் மற்றும் குறைக்கும் தொழில்நுட்பங்களில் கொண்டுள்ளது: வைட்டமின் சிகிச்சை, மசாஜ், குத்தூசி, சுவாச பயிற்சிகள், யோகா.\nசிகிச்சை உள் ஈட்டு நாட்டுப்புற நோய் மற்றும் மருந்துகள்\nஆகியவையும் சிகிச்சைக்காக நாங்கள் நாட்டுப்புற நோய் பயன்படுத்த முடியும். நீங்கள் மருந்துகள் வடிவில் பாரம்பரிய முறைகளை பயன்படுத்தினால், ஒவ்வாமை எதிர்வினைகளின் ஒரு வாய்ப்பு, மற்றும் மூலிகை பொருட்கள் பயன்பாடு உள்ளது - இந்த ஆபத்து அதிகம் சிறியதாக இருக்கும்.\nஇங்கே சிகிச்சை விஎஸ்டி நாட்டுப்புற நோய் முறைகள் சில:\nஒரு வழக்கமான வெளிப்புற உடற்பயிற்சி (குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் தினசரி) தொடங்குவோம். முக்கிய நிபந்தனை - விட்டு போக்குவரத்து மற்றும் கார்களில் இருந்து பகுதியில் தேர்வு.\nநீங்கள் சிறப்பு பயிற்சிகள் கொள்ள இயலும், ஆனால் போதுமான காலை மற்றும் சாதாரண சார்ஜ் தொடங்க. கழுத்து தசைகள் சூடான அப், பயிற்சிகள் மூச்சு கவனம். பிறகு நீங்கள் நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஏரோபிக்ஸ், தடகள அல்லது ஜிம்னாஸ்டிக்ஸ் செல்ல முடியும்.\nஅது களிமண் உள் ஈட்டு சிகிச்சை பயன்படுத்த முடியும். சூடான தண்ணீர் கப் ஒன்றுக்கு ஒன்று தேக்கரண்டி - இதை செய்ய, நீங்கள் களிமண் நீர் ஒரு தீர்வு குடிக்க வேண்டும். நான் களிமண் ஒரு பகுதியை குறைக்க ஒவ்வொரு முறையும் ஒரு வாரம் சாப்பிட. அது மருந்துக் கடைகளில் வாங்க சிறந்தது.\nகடுகு கொண்டு குளியலறை அறிகுறிகளின் சமாளிக்க உதவும். ஒர�� கிரீம் அமைக்க கடுகு 5 தேக்கரண்டி சூடான நீரில் ஒரு முழு குளியலறையில் premixed சேர்த்தல். 5-7 நிமிடங்கள் விட இனி எடுத்து.\nகாலை ஒரு தலைவலி மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் என்றால், அது காக்னக் ஒரு கரண்டியால் தேநீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.\npropolis, சிவப்பு தீவனப்புல் மற்றும் Dioscorea கெளகேசிய: ஒரு மருத்துவ தைலம் தயாரிப்பு நாம் மூன்று வடிநீர் தயார் செய்ய வேண்டும். இதை செய்ய, தீவனப்புல் மலர்கள் 40 கிராம், ஓட்கா அரை லிட்டர் ஊற்ற ஒரு இருண்ட இடத்தில் 2 வாரங்கள் வலியுறுத்துகின்றனர், பின்னர் வடிகட்டி எடுத்து. நாம் மற்ற இரண்டு கூறுகளைக் கொண்டு அதையே செய்வார்கள். வேர்களை 50 கிராம் Dioscorea அதே பத்திரிகைகளில், 40 சதவீதம் ஆல்கஹால் 500 மிலி ஊற்ற. அனைத்து வடிநீர் தயாராக இருக்கும் போது, நீங்கள் தைலம் கட்டுவார்கள் முடியும், நீங்கள் சம பகுதிகளில் அவர்களை கலந்து, அவரை நன்கு குலுக்கி வேண்டும். தைலம் தண்ணீர் 50 மில்லி உள்ள குறைக்கின்றது, ஒரு தேக்கரண்டி மூன்று முறை ஒரு நாள் எடுக்க வேண்டும் சாப்பாட்டுக்கு பிறகு. சிகிச்சை அந்த இரு மாதங்களுக்கு நீடிக்கும்.\nஅது பட்டி, வாழைப்பழங்கள் மற்றும் எந்த கொட்டைகள் சேர்க்க அவசியம்;\nமிகவும் பயனுள்ள மூலிகைகள் motherwort, வலேரியன், பெருஞ்சீரகம், முட்செடி, வறட்சியான தைம், மிளகுக்கீரை, சாமந்தி, barberry உள்ளன;\nமுதல் மூலிகைகள் அரை எந்த தேவை உட்செலுத்தி தயார் செய்யும் பொருட்டு கொதிக்கும் நீரை இரு தேக்கரண்டி கப் ஊற்ற, அது ஒரு நாள் காய்ச்ச மற்றும் மூன்று முறை ஒரு நாள் அழைத்து செல்லலாம்.\nமேலும் காண்க: சிகிச்சைக்காக வரிச் சலுகைகள்\nடிஸ்டோனியா: 'gtc (VVD) கொண்டுள்ள அறிகுறிகள் மற்றும் வீடியோவில் பெண்கள் மீதான அணுகுமுறை\nகிளினிக் Echinacea. நரம்பியலாளராக immunologist கிரில் Hatters.\nகண்டறிதல் மற்றும் தாவர-வாஸ்குலர் டிஸ்டோனியா: 'gtc சிகிச்சை. தாக்குதல்கள் மற்றும் பதட்டம் பீதி.\nதாவர டிஸ்டோனியா: 'gtc நோயறுதியிடல். டிஸ்டோனியா: 'gtc காரணங்களை. தாவர அறிகுறிகள் - வாஸ்குலர் டிஸ்டோனியா: 'gtc. அறிகுறிகள் உள் ஈட்டு. வாஸ்குலர் டிஸ்டோனியா: 'gtc போது அச்சத்தாக்குதல்கள். கவலை மற்றும் பீதி தாக்குதல்கள்.\nவிஎஸ்டி ஒருங்கிணைந்த சிகிச்சை எளிய பயிற்சிகள்\nஇந்த வீடியோவில், உடற்பயிற்சி வகையான விஎஸ்டி அறிகுறிகள் இருந்தால் செய்யப்பட வேண்டும் என்ன கருதுகி��்றனர்.\nவீட்டில் டிஸ்டோனியா: 'gtc விஎஸ்டி சிகிச்சை நாட்டுப்புற நோய் இன் பெண்களுக்கு\nவாரம் வளர்ச்சி, கரு வளர்ச்சி மற்றும் ஒரு பெண் ஒரு உணர்வு கர்ப்பம் வாரம்\nஎன்ன ஒரு பெண் அறிகுறிகள் வலது மார்பு itches\nநான் மூச்சு என்று எல்லாம் - அது கவிதை, பயணம், உளவியல் மற்றும் ஓவியம் தான்.\nதூக்கம் பெண் அல்லது வீட்டில் ஒரு மனிதன் போது குறட்டை எப்படி நிறுத்த\nகோழிகள் உள்ள தும்மல், சிகிச்சை\nகுழந்தை பாயில்ஸ்: சிகிச்சை, நுண்ணுயிர் கொல்லிகள்\nஹெர்பெஸ் கண் பாதுகாப்பு கெராடிடிஸ்\nபியுசல் எண்ணெய் மற்றும் வாசனையை இருந்து வீட்டில் ஒரு கஷாயம் சுத்தம் எப்படி\nபெண்களுக்கு சிறுநீர் அடங்காமை 50 ஆண்டுகளுக்கு பிறகு சிகிச்சை\nமனச்சோர்வு: பெண்களுக்கு அறிகுறிகள், டாக்டர்கள் ஆலோசனைப் பெற எப்படி\nமாதம் மீது நாட்கள் மெனு பெண்கள் உலர்த்தும் உடல்\nபெண்களுக்கு தைராய்டு நோய் அறிகுறிகள், சிகிச்சை\nநான் ஆட்சி ஆனால் எதுவும் உதவவில்லை. நான் மட்டும் nedosplyu அல்லது பின்னர் படுக்கைக்கு சென்று - நாளுக்கு மயக்கம் மற்றும் பலவீனமான மற்றும் நோய்வாய்ப்பட்ட.\nஒரு கருத்துரை கருத்து ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nஇத்தளம் Akismet ஸ்பேம் வடிகட்டி பயன்படுத்துகிறது. உங்கள் தரவு கருத்துகள் எப்படி கையாள அறிய .\nதயிர் இருந்து மாவு பொருட்கள் - 3 சிறந்த சமையல்\nநாம் வளையத்தில் செல்ல. ); Rebetenka ஸ்கேட் கற்றுக்கொடுங்கள்\nஅற்புதமான கதைகள். பேய்கள். அந்தி உலகின் இரகசியங்கள். ரென் தொலைக்காட்சி\nYouTube இல் சேனல் பிளாக்கர்கள் எத்தனை உள்ளன\nமூட்டு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அறையில்\nமுதன்மை கலர் 2016 மென்பொருள் PANTONE பதிப்பு - ரோஜா குவார்ட்ஸ் மற்றும் நீல அமைதி\nஆன்மா இந்த நிபுணர் ஆலோசனை, சுவாரஸ்யமான கட்டுரைகளைக் பேச்சு மற்றும் நண்பர்களுடன் வேடிக்கையாக செலவு நேரம் - தகவல் பெண்கள் பத்திரிகை ஃபெம்மி இன்று கருத்துகளுக்கு\nநாம் சமூக உள்ளன. நெட்வொர்க்கிங்\nபெண்கள் பத்திரிகை \"ஃபெம்மி இன்று\" © 2014-2018\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-02-28T03:12:06Z", "digest": "sha1:TASFC4WMXMWGRQU5LLEA6S773QOSHFAV", "length": 10760, "nlines": 155, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஓசியானியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅதிகார பூர்வமற்ற வேறு பல மொழிகள்\nUTC+8 (ஆஸ்திரேலிய மேற்கு சீர்நேரம்) முதல் UTC-6 (ஈஸ்டர் தீவு) (மேற்கில் இருந்து கிழக்கு வரை)\nஓசியானியா (Oceania) என்பது பசிபிக் பெருங்கடலையும் அதனைச் சூற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள நிலத்தையும் தீவுகளையும் குறிக்கும் புவியியல் பெயராகும். ஓசியானியா என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் பிரெஞ்சு நாடுகாண் பயணியான ஜூல் டூமோன்ட் டேர்வில் என்பவர். இன்று இச்சொல் பல மொழிகளில் கண்டங்களில் ஒன்றை வரையறுப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது[1][2][3].\nஓசியானியாவில் உள்ள தீவுகள் மூன்று வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை: மெலனீசியா, மைக்குரோனீசியா, மற்றும் பொலினீசியா.[4].\nஓசியானாவின் எல்லைகள் பல வழிகளில் வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவற்றில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நியூ கினி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆஸ்திரலேசியா, மலே தீவுக்கூட்டம் ஆகியவை ஓசியானியாவில் அடக்கப்பட்டுள்ளன[5].\nஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள் (ஆஸ்திரேலியா) 199\nகிறிசுத்துமசு தீவுகள்[8] (ஆஸ்திரேலியா) 135 1,493 3.5 Flying Fish Cove CX\nகொக்கோசு (கீலிங்) தீவுகள்[8] (ஆஸ்திரேலியா) 14 628 45.1 மேற்குத் தீவு, கொக்கோசு தீவுகள் CC\nபவளக் கடல் தீவுகள் (ஆஸ்திரேலியா) 10 4\nநியூசிலாந்து[9] 268,680 4,465,900 16.5 வெலிங்டன் NZ\nநோர்போக் தீவு (ஆஸ்திரேலியா) 35 2,302 61.9 Kingston NF\nமைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 702 135,869 193.5 Palikir FM\nவடக்கு மரியானா தீவுகள் (ஐக்கிய அமெரிக்கா) 477 77,311 162.1 Saipan MP\nவேக் தீவு (ஐக்கிய அமெரிக்கா) 2 12 வேக் தீவு UM\nகுக் தீவுகள் (நியூசிலாந்து) 240 20,811 86.7 அவாருவா CK\nபிரெஞ்சு பொலினீசியா (பிரான்சு) 4,167 257,847 61.9 Papeete PF\nஹவாய் (ஐக்கிய அமெரிக்கா) 16,636 1,360,301 81.8 ஹொனலுலு US\nபிட்கன் தீவுகள் (ஐக்கிய இராச்சியம்) 5 47 10 Adamstown PN\nடோக்கெலாவ் (நியூசிலாந்து) 10 1,431 143.1 Nukunonu TK\nவலிசும் புட்டூனாவும் (பிரான்சு) 274 15,585 56.9 Mata-Utu WF\nஆஸ்திரேலியாவின் நிலப்பரப்பைக் கழிக்கும் போது 839,139 13,641,267 16.1\n↑ கனடா - உலகம் - கண்டங்கள் - நிலவரை\n↑ கண்டங்களின் அடிப்படையில் ஒலிம்பிக் உறுப்பு நாடுகள்\n↑ என்கார்ட்டா மெக்சிக்கோ \"ஓசியானியா\"\n↑ கொலம்பியா என்சைக்கிளோபீடியா \"ஓசியானியா\"\n↑ மெரியம் வெப்ஸ்டரின் ஒன்லைன் அகராதி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/run-serial-on-sun-tv-krishna-chaya-singh/", "date_download": "2020-02-28T03:40:04Z", "digest": "sha1:S6U7FJPBMEUQP4M7SUMWC5YLISA6OBCU", "length": 12624, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sun TV's Run Serial becomes interesting - ரன் சீரியல் : ஒரு வழியா கதை சூடு பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு!", "raw_content": "\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nரன் சீரியல் : ஒரு வழியா கதை சூடு பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு\nகண் விழித்து பேசுகையில் தான் சில முக்கியமான விஷயங்கள் அவருக்கு மறந்திருப்பது தெரிய வருகிறது.\nRun Serial : சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரன் சீரியலில் தெய்வ மகள் கிருஷ்ணா ஹீரோவாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக திவ்யா என்ற கதாபாத்திரத்தில் முன்பு சரண்யா சுந்தராஜ் நடித்து வந்தார். பிறகு கிருஷ்ணாவின் மனைவியும், நடிகையுமான சாயா சிங்கே ஜோடியானார். திடீரென ஜோடி மாற்றப்பட்டதால், ரசிகர்கள் இவர்களை ஏற்றுக் கொள்ள சிறிது நாட்களானது. சினிமா பாணியில் ஆரம்பத்தில் இந்த சீரியல் படு சுவாரஸ்யமாக இருந்தது.\n ஏரியா வாரியாக தர்பார் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nஜோடி மாறிய பிறகு கதையும் சவ்வா இழுத்ததால், கதையில் வேகம் குறைந்தது. நிழல்கள் ரவி மண்டையில் அடிப்பட்டு மருத்துவமனையிலேயே கண் விழிக்காமல் இருந்தார். தற்போது ஆபரேஷன் செய்து, அவர் ஒரு வழியாக குணமாகிறார். கண் விழித்து பேசுகையில் தான் சில முக்கியமான விஷயங்கள் அவருக்கு மறந்திருப்பது தெரிய வருகிறது. நிழல்கள் ரவியின் எதிரிகளையும் அவர் இந்த நேரத்தில் மறந்துவிட்டதால், கதை மீண்டும் சூடு பிடித்திருக்கிறது. ரன் சீரியல் ஆரம்பித்து 5 மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில், தற்போது தான் சீரியல் சரியான ரூட்டைப் பிடித்திருப்பதாக தெரிகிறது.\n19ம் தேதி துவங்கும் கிரேட் இந்தியன் சேல் இந்த முறை என்ன வாங்க ப்ளான்\nஇதற்கிடையே சமீபத்தில் சன் குடும்ப விருதுகள் நடந்தது. அதில் கிருஷ்ணாவை சாயாசிங்கிடம் ப்ரொபோஸ் செய்யும்படி கேட்டுக் கொண்டார்கள். ஒரு கொத்து ரோஜா மலர் கொடுத்து ப்ரபோஸ் செய்கையில், சாயாசிங்கின் கண்களில் நீர் பெருக்கெடுத்தது. அப்போது பார்வையாளர்களும் உணர்வுப் பெருக்கில் இருந்தார்கள். விருது ��ொடுக்க வந்த வனிதா விஜயகுமார் கண்கலங்க, “உண்மையான காதலுக்கு என்னைக்கும் பிரிவும் இல்ல, முடிவும் இல்ல” என்றார்.\nரசிகர்களை பயமுறுத்தாமல் ஃபேவரிட் லிஸ்டில் இடம் பிடித்த பாம்பு சீரியல்\nசட்டப்படி அர்ச்சனாவை விவாகரத்து செய்றதுக்குள்ள இப்படியொரு முடிவா திருநா\nஉயிரே சீரியல் நடிகை மனிஷாஜித் படப்பிடிப்பில் திடீர் மயக்கம்; என்ன ஆச்சு\nபாரதி கண்ணம்மாவில் வி.ஜே.மணிமேகலை: ஆகா செம்ம ட்விஸ்ட்\nதிருவண்ணாமலையில் ரகசிய திருமணம் செய்துக் கொண்ட ’செம்பருத்தி’ மித்ரா\nமனதை புண்படுத்திய வார்த்தைகள் : ’செம்பருத்தி’ சீரியல் இயக்குநர் மீது துணை நடிகைகள் புகார்\nகுடும்பத்த ஏமாத்துறது பத்தாதுன்னு, டாக்டர் கிட்ட பேரம் பேசுன பூர்ணாவுக்கு இது தேவை தான்\n”ப்பா… எவ்ளோ லவ்…” குதூகலத்தில் சந்தோஷ் – ஜனனி ரசிகர்கள்\n ஏரியா வாரியாக தர்பார் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nUPSC Special Recruitment 2020: சிறப்பு ஆட்சேர்ப்பு மூலம் 421 பணி இடங்களை நிரப்பும் யுபிஎஸ்சி\nநீட் ஆன்லைன் வீடியோ வகுப்புகள்: கிராமப்புற தேர்வர்களுக்கு ஒரு வரம்\nகல்வியில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இது கற்றலை மிகவும் தன்னிலைப்படுத்திகிறது.\nநீட் 2020 : விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு பிப்ரவரி 9ம் தேதி வரை அவகாசம்\n2020 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப கடைசி தேதியை வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது.\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஇந்திய உச்சநீதிமன்ற 4 நீதிபதிகள் பரபரப்பு புகார் : உச்சநீதிமன்றத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வற்புறுத்தல்\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nடாஸ்மாக் கடை வேண்டாம் கிராம சபையில் தீர்மானம்; நடைமுறைப்படுத்த அரசு தயக்கம் காட்டுவது ஏன்\nசெக்ஸ் வாழ்க்கையைப் பற்றி மன அழுத்தத்தில் இருக்கும் பல இளம் பெண்கள் – ஆய்வு ரிப்போர்ட்\nஅனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு; கலெக்டர்களுக்கு எச்சரிக்கை\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் பிரீத்தி ஜிந்தா; வைரல் வீடியோ\nஜெயலலிதா இருந்தபோது பார்க்ககூட முடியாத ஜெ.தீபா தடை கோர உரிமை இல்லை; கௌதம் வாசுதேவ் மேனன்\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nராணுவ சீருடையை காப்பியடிக்கும் இதர பாதுகாப்பு படைகள், ஏன் எதிர்க்கிறது ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/devil-horn-sunrise-solar-eclipse-persian-gulf-iran-america/", "date_download": "2020-02-28T03:50:18Z", "digest": "sha1:JUIRKBRTYF6QJDHNZWQKMIOA4JQM3AWM", "length": 14709, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Solar Eclipse Created Devil Horn Sunrise - 'பேய் கொம்பு'டன் சன்ரைஸ் காட்சிகள்: ஈரானில் புதிய திகில்", "raw_content": "\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\n'பேய் கொம்பு'டன் சன்ரைஸ் காட்சிகள்: ஈரானில் புதிய திகில்\nகுண்டு வெடிப்புக்குப் பிறகு ‘ஆல் இஸ் வெல்’ என்று ட்வீட் செய்திருந்தார் அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப்.\nDevil horn sunrise: பாரசீக வளைகுடாவில் சூரியோதையத்தின் போது வானத்தில் ஜோடியாக “பேய்க் கொம்புகள்” தோன்றியிருப்பதை கத்தாரில் உள்ள புகைப்பட கலைஞர் படம் எடுத்துருக்கிறார்.\nகன்னியாகுமரி எஸ்.ஐ. சுட்டுக் கொலை – குற்றவாளிகளை சிக்க வைத்த வீடியோ\nஜனவரி 3-ம் தேதி, ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட இராணுவ ஜெனரல் காசெம் சுலைமணி கொல்லப்பட்டார். இதனால் அங்கு பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்த பேய்க் கொம்பு படம் இன்னும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் சண்டைகள் முற்றியுள்ள நிலையில், இந்த படம் குறித்த தகவல் வெளியானதும், பல நிபுணர்கள் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.\nஈரானில் இருந்து, இர்பில் மற்றும் அல் ஆசாத்தில் உள்ள விமான தளங்களை குறிவைத்து ஒரு டஜன் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக, பிபிசி தெரிவித்திருந்தது. ஆனால் இந்த தாக்குதலில் எந்த அமெரிக்க ராணுவ வீரர்களோ, பெண்களோ கொல்லப்பட்டதாகவோ, அல்லது காயமடைந்ததாக அறிவிக்கப்படவில்லை. இந்த குண்டு வெடிப்புக்குப் பிறகு ‘ஆல் இஸ் வெல்’ என்று ட்வீட் செய்திருந்தார் அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப்.\n”ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் எல்லாம் நன்றாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். தாக்குதலால் ஏற்பட்ட பொருள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், இதுவரை நன்றாகத் தான் செல்வதாகவும் அவர் தெரிவித்தார். அதோடு உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த , உயர் ரக ஆயுதங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை கொண்ட ராணுவம் அமெரிக்க ராணுவம் என்றும், இந்த தாக்குதல் தொடர்பாக நாளை அறிக்கை வரும் என்றும்” கடந்த புதன் கிழமை டொனால்ம் டிரம்ப் தெரிவித்திருந்தார்.\nஅதோடு ஈரானில் இருந்து புதன்கிழமை அதிகாலை புறப்பட்ட உக்ரைன் நாட்டு விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இதில் 176 பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் ஜனாதிபதி, வோலோடிமைர் ஜெலென்ஸ்கி, விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய ஈரானுக்கு ஒரு புலனாய்வாளர் குழுவை அனுப்பப்போவதாக கடந்த புதன் கிழமை கூறியிருந்தார்.\nDarbar Review: இது ரஜினி ‘தர்பார்’ – நெகட்டிவிட்டிக்கு நோ என்ட்ரி\nமேலும், புதன்கிழமை காலை தென்மேற்கு ஈரானில் அமைந்துள்ள பெரிய அணுமின் நிலையம் அருகே இரண்டு இடங்களில் பூகம்பமும் ஏற்பட்டது. இது அந்நாட்டு மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.\nViral Video : இது என்னடா வெதர்மேனுக்கு வந்த சோதனை… உங்களோட ஒரே கஷ்டமப்பா\nஉக்ரைன் விமானத்தை ஈரான் ஏவுகணைகள் தாக்கிய நேரடி காட்சிகள் ( வீடியோ)\nஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம், பங்கேற்ற பிரிட்டிஷ் தூதர் கைது\nபோர் பதற்றம்: பதில் தாக்குதல்களுக்குப் பிறகு, பின்வாங்கும் ஈரான்-அமெரிக்கா\n ‘இந்தியாவின் சமாதான முன்னெடுப்பை வரவேற்கிறோம்’ – ஈரான்\nஅமெரிக்கா படைகள் வெளியேறுவதுதான் தீர்வு – ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி\nஉக்ரைன் விமானம் ஈரானில் விபத்து,170 பயனர்களும் பலி\nவீடியோ: அமெரிக்கா தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்\nExplained: அணு ஆயுத ஒப்பந்த வரம்புகளை பின்பற்றுமா ஈரான் \nமதுரையில் ஒலித்த ஸ்மிருதி இரானி குரல் – திமுகவுக்கு சரமாரி கேள்வி\n’ஒருநாள் தொடரில் இருந்து தோனி விரைவில் விலகுவார்’: ரவி சாஸ்திரி\n1000க்கும் மேற்பட்ட சொத்துக்கள் ஏலம் : மிகப்பெரிய ஏல நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கிறது எஸ்பிஐ\nSBI Mege E-auction : இந்தியாவின் மிகப்பெரிய பொது துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஒரு மிகப்பெரிய e -ஏலத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது\nரூ.10 போதும்; வட்டியும் அருமை – எஸ்பிஐ அளிக்கும் தொடர் வைப்பு நிதி திட்டம்\nவங்கிகளில் மாதந்தோறும் முதலீடு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து லாபம் பெறக்கூடிய ஒரு திட்டம் தான் தொடர் வைப்பு நிதி திட்டம் எனப்படும் ரெக்கரிங் டெப்பாசிட்\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஇந்திய உச்சநீதிமன்ற 4 நீதிபதிகள் பரபரப்பு புகார் : உச்சநீதிமன்றத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வற்புறுத்தல்\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nடாஸ்மாக் கடை வேண்டாம் கிராம சபையில் தீர்மானம்; நடைமுறைப்படுத்த அரசு தயக்கம் காட்டுவது ஏன்\nசெக்ஸ் வாழ்க்கையைப் பற்றி மன அழுத்தத்தில் இருக்கும் பல இளம் பெண்கள் – ஆய்வு ரிப்போர்ட்\nஅனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு; கலெக்டர்களுக்கு எச்சரிக்கை\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் பிரீத்தி ஜிந்தா; வைரல் வீடியோ\nஜெயலலிதா இருந்தபோது பார்க்ககூட முடியாத ஜெ.தீபா தடை கோர உரிமை இல்லை; கௌதம் வாசுதேவ் மேனன்\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை\nஐ.பி.எஸ் அதிகாரிக்கு வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர் நீதிமன்றம்\nராணுவ சீருடையை காப்பியடிக்கும் இதர பாதுகாப்பு படைகள், ஏன் எதிர்க்கிறது ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/it-issues-notice-to-sonia-not-dsclosing-directorship-tamil/", "date_download": "2020-02-28T02:45:59Z", "digest": "sha1:Q3EAFGERPULIAE3CHGGF24M7RTCEW6D2", "length": 25976, "nlines": 182, "source_domain": "tamil.pgurus.com", "title": "வருமான வரித்துறையின் பிடியில் சோனியா காந்தி - PGurus1", "raw_content": "\nHome அரசியல் ஊழல் வருமான வரித்துறையின் பிடியில் சோனியா காந்தி\nவருமான வரித்துறையின் பிடியில் சோனியா காந்தி\nயங் இந்தியன் நிறுவனத்தின் இயக்குனராக இருந்ததை மறைத்ததற்காகவும் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் 154 கோடி ருபாய் வருமானத்தை மறைத்ததற்காகவும் சோனியா காந்தி மீது வருமான வரித்துறை வழக்கு\nசோனியா காந்தி மீது வருமான வரித்துறை வழக்கு\nஇயக்குனர் பதவி மற்றும் 154 கோடி வருமானம் போன்றவற்றை மறைத்ததற்காக வருமான வரி துறை தொடுத்த வழக்கி���் சோனியா காந்தி இப்போது சிக்கியுள்ளார். வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்த குற்றத்திற்கான பின்விளைவுகளை இனி அவர் சந்திக்க உள்ளார். உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பான் அல்லவா\nவருமான வரி ஏய்ப்பு வழக்கில் இருந்து தப்பிக்க சோனியா காந்தி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.\nமகன் ராகுல் காந்தியை போலவே சோனியா காந்தியும் வருமான வரித்துறையின் பிடியில் சிக்கிவிட்டார். நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் இயக்குனராக இருந்ததையும் வரி செலுத்த வேண்டிய 154 கோடி ருபாய் வருமானத்தை சோனியா காந்திமறைத்து விட்டதாலும் அந்த வருமானத்திற்கு வரி செலுத்தாத காரணத்தாலும் அவர் மீது இப்போது வருமானவரித்துறை குற்றம் சுமத்தியுள்ளது.. இதற்கு பதில் அளிக்க வேண்டி சோனியா காந்தியின் வகயில் ப சிதம்பரம் செவ்வாய்க்கிழமையன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.\nசோனியா காந்திக்கு யங் இந்தியன் மற்றும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரத்தில் எந்த வருமானமும் கிடைக்கவில்லை என்று ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவரும் வழக்கறிஞருமான ப.சிதம்பரம் சோனியா காந்திக்காக உயர் நீதிமன்றத்தில் வாதாடிய போது2011 — 2012 ஆம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கெடுப்பை மதிப்பீட்டை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்று வருமானவரித்துறை வருமான வரித்துறைக்கு சோனியா காந்தி ஒரு மனு அளித்திருந்தார் அந்த மனுவின் மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது பா சிதம்பரம் சோனியா காந்திக்கு வாதாடினார்.2010 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அசோசியேட்டட் ஜர்ணல்ஸ் லிமிட்டட் என்ற செய்தித்தாள் நிறுவனத்தை யங் இந்தியன் எடுத்துக்கொண்டது. இந்த யங் இந்தியன் நிறுவனத்தின் இயக்குநர்களாக சோனியா காந்தியும் அவர் மகன் ராகுல் காந்தியும் பொறுப்பேற்றனர். இவர்கள் தவிர இன்னொரு இயக்குனராக மற்றொரு காங்கிரஸ் தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர்கள் மூவரும் யங் இந்தியன் நிறுவனத்தில் இருந்து வந்த வருமானத்தை கணக்கில் காட்டாமல் மறைத்துவிட்டனர். அதற்குரிய வரியை செலுத்தவில்லை. சோனியா காந்தி தவிர மற்றொரு இயக்குனரான ஆஸ்கர் பெர்னாண்டசும் இவ்வழக்கு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.\nராகுல் காந்தி கேட்டுக் கொண்டதைப் போலவே சோனியா காந்தியும் உயர்நீதிமன்றத்தில் வருமான வரி தொடர்பான விஷயங்களில் ஊடகம் தலையிடுவதை தடை செய்ய வேண்டும் என்று ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சோனியாகாந்தி சார்பாக ப. சிதம்பரம் தாக்கல் . ஆனால் நீதிமன்றம் இந்த கோரிக்கையை மறுத்துவிட்டது. இவ்வழக்கை விசாரித்து வரும் அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதிகள் எஸ். இரவீந்திர பட் மற்றும் ஏ. கே. சாவ்லா வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். இந்த வழக்கில் வருமான வரி கட்ட வேண்டிய வருமானம் என ஏதாவது இருந்தாலும் அத்தொகை யங் இந்தியனின் பங்குதாரர்களாக இருக்கும் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் கைகளுக்கு கிட்டாது. முன்னாள் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி இந்த நிறுவனத்தில் 38 சதவீதப் பங்குகளை வைத்துள்ளார் அதைப்போலவே அவர் மகன் ராகுல் காந்தியும் 38 சதவீத பங்குகளைக் கொண்டிருக்கிறார் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மோதிலால் வோரா ஆளுக்கு 12 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றனர்.\nஅமர்வு நீதிமன்றத்தின் நீதிபதிகள் சிதம்பரத்தின் வாதங்களை கேட்ட பிறகு அரசு வழக்கறிஞருக்கு தாம் ஒரு நோட்டீஸ் அனுப்புவதாக தெரிவித்தனர். அப்போது அங்கிருந்த மத்திய அரசு வக்கீல் [Additional Solicitor General] துஷார் மேத்தா தான் நீதிமன்றத்தில் இருப்பதால் அப்படி ஒரு நோட்டீஸ் தனக்கு அனுப்பப்பட வேண்டிய அவசியமில்லை என்றார். பின்பு நீதிமன்றம் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தது. அன்று வருமானவரித் துறை சார்பாக எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு வழக்கறிஞர் வாதாடுவார் என்று நீதிமன்றம் தெரிவித்தது.\nநீதிமன்றத்தில் நடக்கும் வாதங்கள் முடிந்து தீர்ப்பு அளிக்கப்படும் வரை வருமான வரித்துறை மனுதாரர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் படி அவர்களை கேட்டுக் கொள்வதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோர் சார்பாக அளிக்கப்பட்ட மனுக்களின் வேண்டுகோளை மறுத்து எவ்வித ஆணையும் பிறப்பிக்கவில்லை.\n2011 – 12 ஆம் ஆண்டுகக்கான வருமான வரி மதிப்பீடு குறித்து மீண்டும் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று வருமான வரி துறையினர் தெரிவித்ததற்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகிய மூவர் சார்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ராகுல் காந்தி சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தர் மனுக்களின் சொல்லப்பட்ட விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் வேண்டினார். ஆனால் நீதிமன்றம் ‘’இது தேவை இல்லாதது. இது வேலையற்ற வேலை’’ என்று கூறி மறுத்து விட்டது. இத்தகவல்கள் யார் மூலமாக வந்தன, யார் புகார் கொடுத்தது போன்ற விவரங்கள் யாருக்கும் தெரியாது என்பதால் இவற்றை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று கீட்டுக்கொல்வதும் அவற்றை செயல்படுத்துவதும், காட்டு வாத்தை விரட்டிச் செல்வது போல பயனற்ற வேலையாகும் என்று நீதிபதிகள் தெரிவித்து விட்டனர்.\nவருமான வரித்துறையின் வாதப்படி ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் வைத்திருக்கும் பங்குகளில் மூலமாக அவர்களுக்கு 154 கோடி மதிப்புடைய வருமானம் வந்திருக்க வேண்டும். இதனை எதிர்த்து ப.சிதம்பரம் வாதாடிய போது நீதிபதியிடம் அவர் தன்னுடைய வாதங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சுப்ரமணிய சாமி தாக்கல் செய்த மனுவின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து வருமான வரி துறை செயல்பாட்டில் இறங்கியிருப்பதாக குற்றம் சுமத்தினார்.\nப சிதமபரம் தன வாதத்தின் போது கடனானது பங்குகளாக மாற்றப்பட்ட பிறகு அவற்றின் மூலம் எந்த வருமானமும் கிடைக்க வழி இல்லை என்ற நிலையில் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் வருமானம் ஈட்டினர் எனக் குற்றம் சுமத்துவது பொருத்தமில்லாத கூற்றாகும் என்றார். மேலும் அதனை வருமானம் என்று எடுத்துக் கொண்டாலும் கூட 2011 –12 ஆம் ஆண்டின் வருமானமாகக் கருத இயலாது என்றும் வாதிட்டார்.\nவருமான வரித் துறை 2011 –12 ஆண்டுக்கான வருமானத்தை மறு மதிப்பீடு செய்வதாகத் தெரிவித்து தவறாகக் கணக்கிட்டு சோனியா காந்தி மீது வரி பாக்கி குற்றச்சாட்டை சுமத்தியிருப்பதாக ப. சிதம்பரம் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்.ம மேலும் தனது கட்சிக்காரர் சோனியா காந்திக்கு யங் இண்டியன நிறுவனத்தில் இருந்து எந்த வருமானமும் கிடைக்கவில்லை என்றும் அது அவரது சொத்து என்று கூட கணக்கில் கொள்ள முடியாது என்றும் தெரிவித்த ப. சிதமபரம் அந்த நிறுவனத்தில் சோனியாவுக்கு 1,900 பங்குகள் மட்டுமே உண்டு என்றார்.\nநேஷனல் ஹெரால்டு நிறுவனத்திற்கு 90 கோடி கடன்வாங்கி நஷ்டப்பட்டதாகக் கூறப்���டுவது போலியானது அல்லது வெறும் காகிதங்களை ஆதாரமாகக் கொண்டு காட்டப்படும் தவறான கருத்தாகும் என்றார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக 137 காசோலைகள் மூலமாக இந்த கடன் பெற்றதாக வருமானத்துறை வரித்துறை கருதுவதை ப. சிதம்பரம் மறுத்து வாதிட்டார்.\nவருமான வரி மறு மதிப்பிட்டு செய்யப்பட வேண்டும் என்று வருமான வரி துறை தெரிவித்தது குறித்து மற்றொரு கருத்தையும் ப சிதம்பரம் நீதிமன்றத்தின் முன் வைத்தார். தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு வருமான வரித்துறையினரிடம் இருந்து அனுப்பப்பட்ட கடிதத்தில் டிஜிட்டல் கையெழுத்து இல்லை என்பதையும் குறிப்பிட்டு இந்த மறுமதிப்பீடு குறித்து அவர் ஒரு சந்தேகத்தை எழுப்பினார்.2014 ஆம் ஆண்டு முதல் இவ்வழக்கைக் கண்காணித்து வரும் ஒரு மூத்த அதிகாரி 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான் மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.\nஇதற்கிடையே அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை சுப்ரமணிய சுவாமியின் சாட்சியமும் அவர் அளிக்கும் ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படும். சுப்ரமணிய சுவாமி டுவிட்டரில் இவ்வழக்கு குறித்து கருத்து பதிவு செய்வதை தடை செய்ய வேண்டும் என்று அமர்வு நீதிமன்றத்தில் ஒரு கோரிக்கை மனுஜ் தாக்கல் செய்யப்பட்டது.இதற்கு சுப்ரமணிய ஸ்வாமி ‘’அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பேன்’’ என்று தெரிவித்தார்.\nPrevious articleஆரிய திராவிட புரட்டு: எப்படி “92 தலைசிறந்த அகில உலக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்” அடிப்படை கணக்கை கோட்டைவிட்டனர்\nNext articleஉலக முதலீட்டார் மாநாடு பலனளிக்குமா\nகார்த்தி மீது புதிய நிதி மோசடி குற்றச்சாட்டு\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nநீரவ் மோடியின் அமெரிக்க அலுவலகத்தில் 23 சிற்பங்கள்\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nவருமான வரித்துறையின் பிடியில் சோனியா காந்தி\nஇஸ்லாமியத் தீவிரவாதத்தின் இருப்பிடமாகி வரும் தமிழகம்\nதமிழ் சினிமா ப ஜா க தோற்பதற்கு ஓர் முக்கிய காரணம் என்று கூறுகிறார்...\nதென்னிந்திய அரசியலில் ஊழலை எதிர்த்து சுவாமி களம் இறங்கியதில் வெற்றி\nதிருமலை திருப்பதி கோவில் பிரச்சனை – முக்கிய குற்றச்சாட்டுகள்\nகுறுக்கு புத்தி சிதம்பரம் கோஷ்டி அமலாக்கத்துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங் மீது பொய் மனு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.html", "date_download": "2020-02-28T01:31:51Z", "digest": "sha1:4WEPAH75D3SXHGUOV4ME4SSHDIFMHABP", "length": 44016, "nlines": 404, "source_domain": "www.chinabbier.com", "title": "China வெளிப்புற லெட் தெரு விளக்கு China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nவெளிப்புற லெட் தெரு விளக்கு - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த வெளிப்புற லெட் தெரு விளக்கு தயாரிப்புகள்)\n240W வெளிப்புற லெட் தெரு விளக்குகள் Fixture 5000K\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த 240w வெளிப்புற லெட் தெரு விளக்குகள் 5000K பகல் வெள்ளை மணிக்கு 31200lm அதிகபட்ச வெளியீடு வழங்கும். இது 130 LM / W இன் அதிரடி LED செயல்திறன் 240W ஸ்ட்ரீட் லைட் ஃபிக்ஷூர் 800W HID / HPS விளக்குக்கு பதிலாக 240W பயன்படுத்துவதன் மூலம் சரியான பதிலீடு ஆகும், பாரம்பரிய வீதி விளக்குகளுடன் ஒப்பிடுகையில் உங்கள் மின்சார பில்...\n150W தலைமையின் ஷோக்ஸ் பாக்ஸ் ஒளி உணரி கொண்டது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W தலைமையின் ஷோக்ஸ் பாக்ஸ் ஒளி உணரி கொண்டது எரிசக்தி சேமிப்பு: Bbier தலைமையிலான photocell உயர் லூமென்களை பயனுள்ள 135lm / வாட், 400W HPS / எம் எச் மாற்று சூப்பர் பிரகாசமான கொண்டு வாகனம் நிறுத்துமிடத்தில் ஒளி. நீண்ட வாழ்நாள்: Bbier 150W தலைமையிலான shoebox துருவ ஒளி நல்ல heatsink வடிவமைப்பு வாழ்நாள் 50,000 மணி நேரம்...\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும���, ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப் பாதுகாக்கும். 3. தலைமையிலான பிந்தைய மேல் சாதனங்கள் 20W அதிக தீவிரம்...\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் யுஎஸ்ஏ...\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான) இயக்கம்...\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான முறையில்...\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லேம்ப் சோலார் பேனல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த சூரிய தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முற���யில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த துருவ சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க...\nசிறந்த சூரிய குடும்பம் தலைமையிலான தெரு ஒளி 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w 12v லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரியக் தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான)...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வெளிப்புற சூரிய தெரு ���ிளக்குகள் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான...\n30W ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் தலைமையிலான தெரு விளக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஒருங்கிணைந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஹோம் டிப்போ சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான...\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான)...\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக்க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில்...\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சி��ந்த செயல்திறன் இந்த சூரிய சாலை தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஹோம் டிப்போ உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சூரிய தெருவிளக்குகளை அமேசான் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும்....\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 800 வா\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 800w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 800w எல்இடி ஸ்பாட்லைட் 15 டிகிரி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 600 வா\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 600w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 600w எல்இடி ஸ்பாட்லைட் 15 டிகிரி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 500 வா\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 500w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 500w எல்இடி ஸ்பாட்லைட் 15 டிகிரி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 300 வ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 15 ° 30 ° 60 ° 300 வ 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 300w எல்இடி ஸ்பாட்லைட் 15 ° 30 ° 60 ° பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிம��்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\n200W Dimmable UFO லெட் பே லைட் பல்புகள் லெட்\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் பார்க்கிங் கேரேஜ் லைட்டிங்\nவெளிப்புற லெட் தெரு விளக்கு வெளிப்புற லெட் தெரு விளக்குகள் வெளிப்புற தெரு விளக்கு வெளிப்புற லெட் விதானம் விளக்கு வெளிப்புற பூங்கா விளக்கு 25W வெளிப்புற சூரிய துருவ விளக்கு வெளிப்புற லெட் ஸ்டேடியம் விளக்கு வெளிப்புற விதான விளக்கு\nவெளிப்புற லெட் தெரு விளக்கு வெளிப்புற லெட் தெரு விளக்குகள் வெளிப்புற தெரு விளக்கு வெளிப்புற லெட் விதானம் விளக்கு வெளிப்புற பூங்கா விளக்கு 25W வெளிப்புற சூரிய துருவ விளக்கு வெளிப்புற லெட் ஸ்டேடியம் விளக்கு வெளிப்புற விதான விளக்கு\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/71869-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-02-28T03:05:42Z", "digest": "sha1:CNRCIQBRQDIQY5ZWLJDNALYSZNF2QV7Z", "length": 8340, "nlines": 119, "source_domain": "www.polimernews.com", "title": "விஷால் மீது வழக்கு ​​", "raw_content": "\nசற்றுமுன் சினிமா வீடியோ முக்கிய செய்தி\nசற்றுமுன் சினிமா வீடியோ முக்கிய செய்தி\nஊழியர்களிடம் பிடித்தம் செய்த வருமான வரியை செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் விஷால், ஆகஸ்ட் 2 ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை வடபழனியில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு நபர்களுக்கு, ஊழியர்களுக்கு வழங்கிய பணத்துக்கு வரியை பிடித்தம் செய்துள்ளது. அவ்வாறு பிடித்தம் செய்த வரித்தொகையை நிறுவனத்தின் உரிமையாளர் என்ற அடிப்படையில் வருமான வரித்துறைக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் நடிகர் விஷால் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.\nஇது குறித்து வருமான வரித்துறை, நடிகர் விஷாலுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து வருமான வரித்துறை சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட எழும்பூர் நீதிமன்றம், நடிகர் விஷாலுக்கு ஆகஸ்ட் 2 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே 1 கோடி ரூபாய் வரை சேவை வரி செலுத்தவில்லை என்று கூறி சேவை வரித்துறை நடிகர் விஷால் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nவிஷால்வருமான வரி விஷால் மீது வழக்குஊழியர்கள் TDSvishal\nபிரிட்டன் நீர் நிலைகளில் பிரான்ஸ் மீனவர்கள் மீன்பிடிப்பதை தடுக்கக்கூடாது\nபிரிட்டன் நீர் நிலைகளில் பிரான்ஸ் மீனவர்கள் மீன்பிடிப்பதை தடுக்கக்கூடாது\nஉலக அளவில் சிறந்த புதிய கண்டுபிடிப்பு நாடுகளின் பட்டியல்\nஉலக அளவில் சிறந்த புதிய கண்டுபிடிப்பு நாடுகளின் பட்டியல்\nஅரசு ஊழியர்கள் பணிநேரத்தில் அடையாள அட்டை அணிவது கட்டாயம்\nவிஜய் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பு\nபிரபல சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர்...\nஅங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூட மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு\nஇந்தியன் 2 படத்தின் தயாரிப்பு மேலாளர் முன்ஜாமீன் கோரி மனு\nடெல்லி வன்முறையைக் கண்டித்த நீதிபதியின் பணியிட மாற்றத்திற்கு மத்திய அரசு மறுப்பு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/my-writing-is-the-respect-for-the-people-who-even-get-respect-for-their-work-says-writer-bakkiyam-shankar", "date_download": "2020-02-28T03:27:00Z", "digest": "sha1:4T3H2P3JCPTUNAF3JOQ4ZQTOZO6OMOBK", "length": 8547, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "\"மரியாதை மறுக்கப்பட்ட மக்களுக்கு நான் தரும் மரியாதைதான் என் எழுத்து.\"-எழுத்தாளர் பாக்கியம் சங்கர்|My Writing is the Respect for the People Who Even get Respect For their work, says writer bakkiyam shankar", "raw_content": "\n`மரியாதை மறுக்கப்பட்ட மக்களுக்கு நான் தரும் மரியாதைதான் என் எழுத்து' - எழுத்தாளர் பாக்கியம் சங்கர்\nதனது 'நான்காம் சுவர்' கட்டுரைக் தொகுப்பில் கவனிக்கப்படாத பல மனிதர்களின் கதையைக் கட்டுரையாக்கியுள்ளார் பாக்கியம் சங்கர்.\nஅசலான மனிதர்களின் வாழ்வைப் பேசும் படைப்புகளுக்கு எப்போதுமே பெரும் வரவேற்பு உண்டு. சமீபத்தில், அப்படி பெருவாரியான வரவேற்பைப் பெற்ற நூல் பாக்கியம் சங்கரின் 'நான்காம் சுவர்.' வடசென்னை மனிதர்களின் கதைகள் அடங்கிய கட்டுரைத் தொகுப்பு. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது.\nவடசென்னைத் தமிழ்ச்சங்கம் சார்பில், 'நான்காம் சுவர்' நூலுக்குப் பாராட்டு விழா நடைபெற உள்ளது. பிணவறைகளில் பிணம் அறுக்கும் ஊழியர்கள், மலக் குழிக்குள் இறங்கி சுத்தம் செய்பவர்கள், மீனவர்கள், நாடோடிகள், தொல்குடிகள் உள்ளிட்ட பலரின் வாழ்வை அவர்தம் மகிழ்ச்சியை, துயரத்தை கட்டுரைகளாக்கியிருந்தார் பாக்கியம் சங்கர். சமீபத்தில், அந்தப் பகுதி மக்களே அவருக்குப் பாராட்டு விழா நடத்தியிருந்தார்கள் அந்த அனுபவம் குறித்து அவரிடம் பேசினோம்.\n\"'நாயக பிம்பம்' என்று சொல்லப்படுகிற எல்லாருமே அரசர்களாகவும் மாபெரும் புஜங்களைக் கொண்ட வீரர்களாக மட்டுமே தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. ஒர�� கட்டத்துக்கு மேல் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், தஞ்சை ப்ரகாஷ் போன்ற பலரின் வருகை நாயக பிம்பங்களைத் தகர்த்து எளிய மக்களைக் கதையின் மைய கதாபாத்திரமாக்கினார்கள். எனக்கு பிணம் அறுப்பவர் கதாநாயகனாகத் தெரிகிறார். அவரின் கதையைப் பதிவு செய்யவே விரும்புகிறேன். குட்டகையன் மணவாளன் என்பவரைப் பற்றி நான்காம் சுவரில் எழுதியிருந்தேன். அவரது நினைவு அஞ்சலி போஸ்டரில் நான்காம் சுவரின் பெயரையும் அவரது படையலில் நான்காம் சுவர் புத்தகத்தையும் வைத்தது எனக்குக் கிடைத்த பெரிய விருதாக நினைக்கிறேன்.\nயசோதா அம்மா, என் நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்து ஆசீர்வதித்தார். ஆறுமுகத்தைப் பற்றி எழுதுகையில் அவர் என்னைப் பார்த்து பேசுகிறார். விளிம்பு நிலை, அடித்தட்டு என்பதைத் தாண்டி கணக்கிலெடுத்துக் கொள்ளப்படாதவர்கள் அவர்கள். நாம் நறுமணமாக வாழ நாற்றத்தைச் சுமப்பவர்கள். நாம் தூசியின்றி வாழ குப்பைகளைச் சுமப்பவர்கள். மரியாதை மறுக்கப்பட்ட அந்த மக்களுக்கு நான் தரும் மரியாதைதான் என் எழுத்து. இதற்கு அவர்கள் சார்பில் பாராட்டு விழா நடப்பது மகிழ்ச்சியானது'' என்றார் நெகிழ்வாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/rashmi-supriya-sule-amruta-fadnavis-the-powerful-women-in-maharashtra-politics", "date_download": "2020-02-28T03:26:43Z", "digest": "sha1:N5UY4G4OUPCKSJEJUZMLFF3V2SX622FE", "length": 18271, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "ராஷ்மி தாக்கரே, சுப்ரியா சுலே, அம்ருதா பட்னாவிஸ்... மகாராஷ்டிர அரசியலை இயக்கும் த்ரீ குயின்ஸ்! |Rashmi - Supriya Sule - Amruta Fadnavis - The powerful women in Maharashtra politics", "raw_content": "\nராஷ்மி தாக்கரே, சுப்ரியா சுலே, அம்ருதா பட்னாவிஸ்... மகாராஷ்டிர அரசியலை இயக்கும் த்ரீ குயின்ஸ்\nராஷ்மி தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே\nமகாராஷ்டிர அரசியல் களத்தில் இப்போது சரத்பவார், உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்னாவிஸ் ஆகிய மூன்று பேரும்தான் முக்கியமானவர்கள். இவர்கள் மூன்று பேரின் அரசியல் வெற்றிகளுக்கும் பின்னிருந்து உதவுபவர்கள் பெண்கள்\nமகாராஷ்டிர முதல்வர் பதவியிலிருந்து தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தது முதலே கடும் உற்சாகத்தில் காணப்பட்டார் சுப்ரியா சுலே. தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் அரசியல் வாரிசான இவர் எம்.பி-யும்கூட. மும்பை மந்திராலயாவில் நடந்த எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு ���ிழாவுக்கு வந்த அனைவரையும் வாசலில் நின்று உற்சாகத்துடன் வரவேற்றார் சுப்ரியா. முகத்தித்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி தென்பட்டது. கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்திய, தன் சகோதரர் அஜித் பவார் மந்திராலயா வந்தபோது, சுப்ரியா அவரின் காலில் விழுந்து ஆசியும் வாங்கிக்கொண்டார். இதனால், அஜித் பவாருக்கு உச்சி குளிர்ந்துபோனது. தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் சுப்ரியாவுக்கும் அஜித் பவாருக்கும் ஏற்பட்ட அதிகார போட்டியே அவரை பட்னாவிஸ் பக்கம் ஓட வைத்ததாகவும் பேச்சு உண்டு.\nசகோதரி சுப்ரியாவுடன் அஜித் பவார்\nஇந்தச் சமயத்தில், சுப்ரியா வைத்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் அஜித் பவாரை உலுக்கி எடுத்துவிட்டது. `கட்சியை விடுங்கள், பதவியை விடுங்கள் , குடும்ப உறவு என்னவாவது..' என்று அஜித் பவாரிடத்தில் அந்த ஸ்டேட்டஸ் கேட்டது... குடும்ப உறவுகள் காட்டிய பாசமும் தேவையான ஆதரவு கிடைக்கா சூழலும் சின்ன பவாரின் மனதுக்குள் விவாதத்தை எழுப்ப, நான்கே நாள்களில் மீண்டும் சரத்பவாரிடம் திரும்பினார். `அப்பா, அண்ணன் வந்தால் திட்டாதீர்கள் கடுமை காட்டாதீர்கள்' என்று தந்தையிடம் சுப்ரியா அஜித் பவாருக்காக வாதாடியுள்ளார். மகளின் அன்பு கட்டளையால்தான், பதவி ஆசையில் துரோகமிழைத்து ஓடிய அஜித் பவாரை மன்னித்து கட்சியிலிருந்து நீக்காமல் வைத்துள்ளராம் சரத்பவார். அஜித் பவாரைக் கட்சியைவிட்டு நீக்கினாலும் ஆட்சி அமைப்பதில் சிக்கல் இருக்காது என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். இழைத்த துரோகத்துக்கு அஜித் பவார் தனி ஆளாக நிற்பார். இந்த விஷயத்தில், மறப்போம்... மன்னிப்போம்... பாணியை சரத்பவார் பின்பற்ற சுப்ரியாவே முக்கிய காரணம் என்கிறார்கள் கட்சிக்காரர்கள்.\n``கட்சித் தாவலை விஞ்சும் கம்பெனி தாவல்” - பிரசாந்த் கிஷோர் தி.மு.க-வுக்குள் என்ட்ரி\nசரத்பவார் கட்சியில் சுப்ரியா சுலேதான் எல்லாமென்றால் தேவேந்திர பட்னாவிஸுக்கு மனைவி சொல்லே மந்திரம். சூப்பர் நிர்வாகி என்று பெயர் எடுத்த பட்னாவிஸின் பின்னணியில் மனைவி அம்ருதா இருப்பதாகச் சொல்கிறார்கள். மும்பைக் கடலில், `ஆங்கிரியா' என்ற கப்பலில் ஆபத்தான பகுதிக்குச் சென்று செல்ஃபி எடுத்து சர்ச்சையில் சிக்கினாரே அதே அம்ருதாவேதான் மாநில நிர்வாகத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது பட்னாவிஸ் மனைவியுடன் கலந்தாலோசிப்பது வழக்கம். நாக்பூரைச் சேர்ந்தவர் அம்ருதா. அதனால், இயல்பாகவே அம்ருதாவிடம் இந்துத்துவா ஒட்டியிருந்தது.\nதேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா\n2005-ம் ஆண்டு தேவேந்திர பட்னாவிஸை அம்ருதா திருமணம் செய்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். எம்.பி.ஏ படித்த அம்ருதா, ஆக்ஸிஸ் வங்கியின் துணைத் தலைவர் என்பது கூடுதல் தகவல். டென்னிஸ் வீராங்கனை, பாடகி, சமூகசேவகி எனவும் இவருக்குப் பல முகங்கள் உண்டு. ஆக்ஸிஸ் வங்கியில் சாதாரண எக்ஸிகியூட்டிவாகச் சேர்ந்த அம்ருதா, கடும் உழைப்பால் வங்கியின் துணைத் தலைவர் பதவிக்கு உயர்ந்துள்ளார். 2014-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலில் கணவருக்காகப் பிரசாரத்திலும் ஈடுபட்டார். பட்னாவிஸ் முதல்வரான பிறகும் தன் வங்கிப் பணியை அம்ருதா விடவில்லை. பொதுவாக, கணவர் அரசியலில் ஈடுபட்டுள்ள சூழலில் அரசியலில் இல்லாத வீட்டுப் பெண்கள் கருத்து சொல்வதில்லை. ஆனால், அம்ருதா தைரியமாக அரசியல் குறித்து கருத்து சொல்வார். பட்னாவிஸ் பதவியை ராஜினாமா செய்ததும் தன் ட்விட்டர் பக்கத்தில், `நாங்கள் மீண்டும் புத்துணர்ச்சியுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்வோம்' என அம்ருதா ட்வீட் செய்திருந்தார். மகாராஷ்டிர அரசியலில் அடுத்து முக்கியமானவர் யார் என்று பார்த்தால் முதல்வர் உத்தவ் தாக்கரே.. அவர் பக்கம் எட்டிப் பார்த்தாலும் ஒரு பெண்தான் பின்னணியில் இருக்கிறார்.\nஉத்தவ் தாக்கரேவைப் பொறுத்தவரை, அரசியலில் லேட்- என்ட்ரி ஆனவர். 1990-களில் சிவசேனா தலைவர் பால்தாக்கரேயின் வாரிசாக அவரின் சகோதரர் மகன் ராஜ்தாக்கரேயே கருதப்பட்டார். அரசியலில் ஈடுபடத் தயக்கம் காட்டினார் உத்தவ் தாக்கரே. அவரைக் கட்டாயப்படுத்தி அரசியலுக்குள் கொண்டு வந்தார் பால்தாக்கரே. பின்னர், ராஜ் தாக்கரே ஒதுக்கப்பட அவர் தனிக்கட்சி தொடங்கி சென்றுவிட்டார். தற்போது, மகாராஷ்டிர மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே ஆகியுள்ளார். இதற்காக, ஆளுநரைச் சந்திக்கச் சென்ற உத்தவ் தாக்கரேயுடன் மனைவி ராஷ்மியும் இருந்தார். விஜயகாந்துக்கு பிரேமலதாபோல உத்தவுக்கு ராஷ்மி. பால்தாக்கரே இருந்தவரை, மாதோஸ்ரீ இல்ல பெண்கள் அரசியலில் தலைகாட்டியதில்லை. அவ்வளவு ஏன்... சொந்த கருத்து என்றுகூட எதையும் உதிர்த்ததில்லை. 2012-ம் ஆண்டு பால்தாக்கரே மறைந்துவி��, உத்தவ் தாக்கரே சிவசேனா தலைவர் ஆனார். ஆக்ரோஷ அரசியல் காட்டத் தெரியாத உத்தவுக்கு, உதவியாக ராஷ்மியும் அரசியலில் குதித்தார்.\n2014-ம் ஆண்டு பட்னாவிஸ் முதல்வரானதும் இனிப்பு ஊட்டும் உத்தவ்\nவிஜயகாந்த் - பிரேமலதா போல இருவரும் தம்பதி சகிதமாக பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்வார்கள். ராஷ்மி சிறந்த பேச்சாளரும்கூட. ராஷ்மியிடம் சிவசேனாவின் மூத்த தலைவர் மனோகர் ஜோஷிகூட கைகட்டி வாய்பொத்தி நிற்பதைப் பார்க்க முடியும். இந்த மனோகர் ஜோஷி மகராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. பற்றாக்குறைக்கு இப்போது மகன் ஆதித்யா தாக்கரேயும் எம்.எல்.ஏ ஆகியுள்ளார். ஆக... சிவசேனா மொத்த குடும்பக் கட்சியாக மாறி நிற்கிறது. பால்தாக்கரே இருந்த வரையில், ஆட்சி அதிகாரத்திலிருந்து அவரின் குடும்பத்தினர் ஒதுங்கியிருந்தனர். இப்போது, ஆட்சியும் அதிகாரமும் சிவசேனாவிடம் குவிந்துள்ளது. சிவசேனா முகம் மாறி நிற்பதற்கும் 30 ஆண்டுக்கால நண்பனாக இருந்த பாரதிய ஜனதா கட்சியை உதறியதற்கும் உத்தவுக்கு ராஷ்மி கொடுத்த தைரியம்தான் காரணமென்று சொல்கிறார்கள்\nமனைவியுடன் ஆளுநரை சந்தித்த உத்தவ்\n`ட்ரோஜன் குதிரை’ அஜித் பவார்…அமித் ஷாவை உடைத்த சரத் பவாரின் அரசியல்\nமகாராஷ்டிர அரசியல் களத்தில் இப்போது சரத்பவார், உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்னாவிஸ் ஆகிய மூன்று பேரும்தான் முக்கியமானவர்கள். இவர்கள் மூன்று பேரின் அரசியல் வெற்றிகளுக்கும் பின்னிருந்து உதவுபவர்கள் பெண்கள்\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports-news/chinese-orienteering-team-caught-cheating-at-military-world-games-in-wuhan", "date_download": "2020-02-28T03:33:26Z", "digest": "sha1:JA7WMJNZB7VS4GPAEL2BNG6KW33QROVW", "length": 7642, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "குறுக்கு வழி... குறியீடுகள்... விளையாட்டில் முறைகேடு செய்த சீன ராணுவம்! | Chinese orienteering team caught cheating at Military World Games in Wuhan", "raw_content": "\nகுறுக்கு வழி... குறியீடுகள்... விளையாட்டில் முறைகேடு செய்த சீன ராணுவம்\nதொடக்கத்தில் ஆண்கள் பிரிவில் இரண்டாமிடமும் பெண்கள் பிரிவில் முதல் இரண்டு இடங்களையும் நான்காம் இடத்தையும் சீன ராணுவ வீரர்கள் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது.\nசீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹனில் உலக ராணுவ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வர��கிறது. அக்டோபர் மாதம் 20-ம் தேதி நடைபெற்ற ஓரியென்டீரிங் (Orienteering) போட்டியில் நடுத்தர தூரப் பிரிவில் பங்குபெற்ற சீன வீரர்கள் வரைபடம் மற்றும் திசைகாட்டியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதியை மீறிச் செயல்பட்டதால் சர்வதேச ஓரியென்டீரிங் சம்மேளனம் அவர்களைப் போட்டியில் பங்குபெற தடைவிதித்துள்ளது.\nதொடக்கத்தில் ஆண்கள் பிரிவில் இரண்டாமிடமும் பெண்கள் பிரிவில் முதல் இரண்டு இடங்களையும் நான்காம் இடத்தையும் சீன ராணுவ வீரர்கள் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் பிரான்ஸ், போலந்து, ஸ்விட்சர்லாந்து, ரஷ்யா மற்றுமொரு நடுவர் கொடுத்த புகாரின் பெயரில் நடத்தப்பட்ட விசாரணையில், பார்வையாளர்களின் உதவியோடு சீன வீரர்கள் மட்டும் கண்டறியும் விதமாக குறுக்கு வழிகளையும் குறியீடுகளையும் ஏற்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nமண்புழு மன்னாரு : கவுனி அரிசியை ருசித்த சீன அதிபரும் தவளை வளர்க்கும் சீன விவசாயியும்\nஇதை உறுதிசெய்த நடுவர்கள் சீனா முறையீடு செய்ததை ஏற்க மறுத்துள்ளனர். அதன்பின் நடந்த போட்டிகளில் அவர்கள் பங்கேற்க சர்வதேச ஓரியென்டீரிங் சம்மேளனம் தடைவிதித்துள்ளது. 10 நாள்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்காக வூஹனில் விளையாட்டு வீரர்களுக்கான கிராமம் ஒன்றை சீன அரசாங்கம் உருவாக்கியுள்ளது. முதன்முறையாக சீனாவில் நடைபெறும் இந்நிகழ்ச்சியை அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கிவைத்தார்.\nசீன ராணுவத்தின் மகத்துவத்தைப் வெளியுலகுக்கு பறைசாற்றவும் மற்ற ராணுவங்களோடு நல்லுறவு பேணவும் இப்போட்டிகள் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. மேலும், நடைபெற்ற முறைகேட்டை எந்தவொரு சீன ஊடகமும் வெளியிட மறுத்து வெற்றி பெற்ற நிகழ்வுகளை மட்டும் ஒளிபரப்பிக்கொண்டு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-02-28T03:34:33Z", "digest": "sha1:X4TRYM7JGSILSRZJ2DWAVIZ7BKUG737R", "length": 10129, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "பிரெக்ஸிற் குறித்த பேச்சுக்கு பிரான்ஸ் ஜேர்மனிக்கு பிரதமர் அழைப்பு | Athavan News", "raw_content": "\nபூமியை சுற்றும் குறுங்கோள் கண்டுபிடிப்பு\nவாக்களிப்பு நிலையங்கள் தொடர்பாக அறிவிக்குமாறு அறிவுறுத்தல்\nஉள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு\nசிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nபிரெக்ஸிற் குறித்த பேச்சுக்கு பிரான்ஸ் ஜேர்மனிக்கு பிரதமர் அழைப்பு\nபிரெக்ஸிற் குறித்த பேச்சுக்கு பிரான்ஸ் ஜேர்மனிக்கு பிரதமர் அழைப்பு\nபிரெக்ஸிற் குறித்த தங்கள் நிலைப்பாட்டை மாற்றவும், பிரித்தானியாவுடனான புதிய வெளியேறும் ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அழைப்பு விடுத்துள்ளார்.\nஅவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால் ஒரு ஒப்பந்தமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறத் தயாராக இருகின்றோம் என்ற தனது நிலைப்பாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.\nஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கெல் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோருடன் இந்த வாரம் இடம்பெறவுள்ள சந்திப்புகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஎதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி ஒப்பந்தம் அல்லது ஒப்பந்தம் இன்றி ஐரோப்ப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற தாம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.\nஇந்நிலையில் தங்களது நிலைப்பாட்டினை மாற்றுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தயக்கம் காட்டினாலும் அவர்கள் மாற்றத்திற்கு உடன்படுவார்கள் என தான் எண்ணுவதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபூமியை சுற்றும் குறுங்கோள் கண்டுபிடிப்பு\nநிலவைப் போலவே பூமியை சுற்றி வரும் மற்றுமொரு கோளினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒரு கார் அளவே கொண்ட\nவாக்களிப்பு நிலையங்கள் தொடர்பாக அறிவிக்குமாறு அறிவுறுத்தல்\nவாக்களிப்பு நிலையங்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு பிரதி மற்றும் மேலதிக தேர்தல\nஉள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு\nஉள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக தங்க ஆபரண வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். C\nதேங்காய்க்கான நிர்ணய விலையை நிர்ணயம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை\nசிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா\nபுனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து\nபுனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு\nஐ.நா ஆணையாளரை சந்திக்கின்றார் தினேஷ் குணவர்த்தன\nவெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டை சந்த\n‘உண்மைச் சதுக்கம் – பொய்களை முடக்குவோம்’ அமைப்பு உதயம்\n‘உண்மைச் சதுக்கம் – பொய்களை முடக்குவோம்’ எனும் அமைப்பொன்று நேற்று(வியாழக்கிழமை) அங\nசிறுவர் மந்த போசணையை ஒழிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையுடன் இணக்கப்பாடு\nசிறுவர் மந்த போசணையை ஒழிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. ஐக்கிய\nUPDATE: புத்தூர் பதற்றநிலை முடிவுக்கு வந்தது- சடலம் வேறு இடத்தில் தகனம்\nபுத்தூர் மேற்கு சிறுப்பிட்டி கலைமதி கிந்துபிட்டி மாயனத்தில் உடலை தகனம் செய்ய வந்தவர்களை வல்லை மண்டான\nபூமியை சுற்றும் குறுங்கோள் கண்டுபிடிப்பு\nவாக்களிப்பு நிலையங்கள் தொடர்பாக அறிவிக்குமாறு அறிவுறுத்தல்\nஉள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு\nபுனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13509", "date_download": "2020-02-28T01:55:46Z", "digest": "sha1:BMBYAMZ5HOHIYLKNX7ALKRVMBHPM3XCA", "length": 84257, "nlines": 406, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 28 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 211, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 09:36\nமறைவு 18:28 மறைவு 22:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஏப்ரல் 15, 2014\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆதரவு யாருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகம் அறிவிப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2977 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nநடப்பு நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுகவுக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, அடுத்து யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இம்மாதம் 14ஆம் நாள் திங்கட்கிழமை கலந்தாலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 15) செவ்வாய்க்கிழமை அவ்வமைப்பின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, அவ்வமைப்பின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி வருமாறு:-\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு யாருக்கு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர செயற்குழு இன்று திருச்சியில் மாலை 3 மணிக்கு கூடியது. அதிமுகவுக்கான ஆதரவினை வாபஸ் பெற்றதனை தொடர்ந்து அடுத்தது யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதனை முடிவு செய்ய இச்செயற்குழு கூடியது.\nசெயற்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் சில தொகுதிகளில் காங்கிரஸை ஆதரிப்பது என்றும் மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணியை ஆதரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nசிதம்பரம்,திருவள்ளூர் தொகுதிகள் – விடுதலை சிறுத்தைகள் கட்சி\nதென்காசி தொகுதி – புதிய தமிழகம் கட்சி\nமயிலாடுதுறை, தேனி, மற்றும் கன்னியாகுமரி தொகுதிகள் – காங்கிரஸ் கட்சி\nமற்ற தொகுதிகளில் திமுகவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு.\nவிரிவான தகவல்கள் விரைவில் இன்ஷா அல்லாஹ்.\nஇவ்வாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nததஜ வின் தேர்தல் ஆதரவு தள்ளாட்டம்...\"\nஒரு பொதுக்குழு, 3 செயற்குழு 4 நிர்வாகக் குழு அமர்ந்து பல்வேறு நிலைகளுக்குப் பின் தட்டுத் தடுமாறி ஒரு தேர்தல் நிலைப்படை அறிவித்து இருப்பது ததஜ வரலாற்றில் இதுவே முதல் முறை \nஇதன் மூலம் அரசியலில் ததஜ ஒரு தெளிவற்ற நிலையை கொண்டிருப்பதையே காணமுடிகிறது இருப்பினும் இறுதி முடிவைக் கொண்டே எதையும் தீர்மானிக்க முடியும் என்பதால் அதன் இறுதி முடிவு பெருமப்பாலும் சமுதாயத்துக்கு சாதகமாகவே இருப்பதால் அதை வரவேறகிறோம்\n33 தொகுதிகளில் திமுகவுக்கு ஆதரவு எனும் நிலை மதவாத சக்திகளுக்கும் அதன் தோழமைகளுக்கும் விழுந்த சம்மட்டி அடியாகவே இருக்கும் என்பதால் மனதார வரவேற்கிறோம் இரண்டாவதாக மதவாத எதிர்ப்பில் நம்முடன் தோளோடு தோள் நிற்கும் திருமாவளவனுக்கும், கடந்த காலங்களில் நம்மோடு நின்ற புதிய தமிழகம் கிரிஷ்ணசாமி அவர்களுக்கு கொடுக்கும் ஆதரவையும் தொலை நோக்கான முடிவாகவே பார்க்கிறோம் \nஅடுத்ததாக தர்காவாதியாக இருந்தாலும் கடந்த காலங்களில் இட ஒதுக்கீடு குறித்த பிரதமர் சந்திப்பு உள்ளிட்டவைகளை ஏற்படுத்திக் கொடுத்தவரும், சமுதாயப் பிரமுகருமான ஹாருன் மற்றும் குமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கான ஆதரவு கூட உங்கள் பார்வையில் சரியானதாக இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளதால் அதையும் கூட வரவேற்கிறோம்\nஆனால் மயிலாடுதுறையில் மமக வேட்பாளரை விட்டு விட்டு மணிசங்கர் ஐயருக்கு ஆதரவு எனும் நிலைதான் தங்களின் சமுதாய அக்கரையில் சந்தேகம் கொள்ள வைக்கிறது இதில் மமக ஆதரவு எனும் நிலை எடுத்திருந்தால் எங்கேயோ உயர்ந்திருபீர்கள்\nஇது உங்களுக்கு பாதகமான முடிவும் கூட எப்படி என்றால் ஒரு வேளை மணிசங்கர் ஐயர் வெற்றி பெற்றால் நீங்கள் சமுதாயத் துரோகி என தூற்றப்படுவீர்கள்\nஉங்களின் ஆதரவால் வாக்குகள் பிரிந்து அதிமுக வெற்றி பெற்றால் நீங்கள் எதற்காக கூட்டணியை விட்டு வெளிஏறினீர்ர்களோ அது நடக்கும் அப்போதும் துரோகி என்று தூற்றப்படுவீர்கள் \nஅல்லாஹ் நாடி மமக ஜெயித்து விட்டால் உங்கள் பிரசாரத்தால் எந்தத் தாக்கமும் இல்லை என்பதை அரசும் , நீங்கள் ஆதரித்த கட்சிகளும் உணர்ந்து கொள்ளும் வெறும் கையை விரித்துக் காட்டுவது போன்ற செயல்தான் இது\nமயிலாடுதுறையில் தமுமுகவினரோடு நேரடி போட்டியில் ஈடுபட்டு தோற்றால் என்ன பிரதிபலிப்பை ஏற்படுத்துமோ அதுதான் ஏற்படும் அது எப்படியும் ததஜவுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும்\nஆக மொத்தத்தில் மயிலாடுதுறையில் உங்களுக்கு எதிரான முடிவையே எடுத்து உள்ளீர்கள் \n38 தொகுதிகளில் உங்களின் முடிவை வரவேற்கும் என்னைப் போன்றவர்களால் மயிலாடுதுறை முடிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. ..... முன் விட்டை பின் விட்டை என்ன\nசாக்கடையிலிருந்து மீண்டு கூவத்தில் விழுந்த கதையாகிவிட்டது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. வளர்த்த கடா..... மார்பில் பாயுதடா.....\nஅன்பார்ந்த இஸ்லாமியர்களே......... முடிவை வரவேற்கிறேன். முஸ்லிம்களின் ஒற்றுமையின் அடிப்படையில். ம.ம.க விசயத்தில் தவறு செய்து இருகிறேர்கள். இந்த நாட்டம் எல்லாம் பி.ஜே. வின் நாட்டப்படி அல்ல. அல்லாஹ்வின் நாட்டப்படி. இந்த முடிவையும் எதிர்க்கும் கூட்டம் அவர்களிடமே........ அதுவும் நம் ஊரில் உண்டு.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. வருத்தத்துடன், வரவேற்கவேண்டிய முடிவு.\nதங்களின் கொள்கை முடிவுக்கு (மமகவுக்கு எதிர் முகாமில் இருப்பது) மாற்றமாக, கவுரம் பார்க்காமல் அதே கூட்டணிக்கு ஆதரவாக ததஜ எடுத்த முடிவு, வருத்தத்துடன் கூடிய வரவேற்கத்தக்கது.\nஅவர்களின் அறிவிப்பில், திமுகவை தவிர வி.சி கட்சி மற்றும் கிருஷ்ணசாமி கட்சியின் பெயரை குறிப்பிட்டவர்கள், திமுக சின்னத்தில் போட்டியிடாமல் தங்களது சொந்த சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் லீக் கட்சியின் பெயரை குறிப்பிடாதது வேண்டுமென்று செய்த செயலாக இருக்காது என்றே நினைக்கிறேன்.\nசகோதரர் அப்துல் வாஹித் அவர்களின் ஆதங்கம் புரிகிறது. அதிமுக மற்றும் திமுக, கடந்த காலங்களில் பாஜகவை ஆதரித்த காரணத்தால் அப்படி சொல்லி இருக்கலாம். ஆனால், அந்த இயக்கம் எந்த நடவடிக்கை எடுத்தாலும் குறை கூறுவது சரியாக இல்லை. நீங்கள் ஆதரிக்கும் ஆம் ஆத்மி கட்சி, அதிமுக & பாஜக கூட்டணியை வெற்றி கொள்ளும் நிலையில் இருந்தால், AAP -யை ஆதரிப்பதில் அர்த்தம் இருக்கிறது.\nநமது தூத்துக்குடி தொகுதியை பொறுத்த வரை, கடந்த 15 ஆண்டுகளில், நமதூருக்கு எந்த நலத்திட்டங்களும் கொண்டு வரவில்லை, DCW விஷயத்தில் நியாத்துக்கு போராடவில்லை என்ற ஆதங்கத���தில் வேண்டுமானால் திமுகவை எதிர்க்கலாம்.\nஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக, பாஜகவை ஆதரிக்காது என்று நம்பலாம். பாஜக கூட்டணி மற்றும், பாஜகவை ஆதரிக்க இருக்கும் அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் திமுக கூட்டணியை ஆதரிப்பது தான். சரியான முடிவை தான் ததஜ எடுத்துள்ளது.\nதம்பி முஜாஹித் கருத்து போல், ததஜவினர், மயிலாடுதுறையில் சகோதரர் ஹைதர் அலி அவர்களை ஆதரித்து இருந்தால், ததஜவினரின் இமேஜ் எங்கோ உயர்ந்திருக்கும்.\nகன்னியாகுமரியில் காங்கிரசை ஆதரிக்கும் காரணம் தெரியவில்லை. ஒரு வேளை அந்த தொகுதியில் காங்கிரசுக்கு ஓரளவு செல்வாக்கு இருப்பதனால் இருக்கும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nசகோதரர் Abdul ரசாக் அவர்கள் திமுக வை நம்ப முடிவெடுத்திருப்பது ஆச்சிரியப்பட வைக்கிறது ... திமுக வில் அப்படி எந்த சத்தியவான் உங்களுக்கு உறுதி மொழி கொடுத்தார் என தெரியவில்லை .. திமுகவில் சத்தியவான்கள் இன்னும் இருக்கிறார்களா என என்னால் நம்ப முடிய வில்லை ..\nதிமுக செய்த எந்த அசிங்கம் உங்கள சுடவில்லை என எனக்கு புரிய வில்லை . திருட்டு கும்பல் திமுகவை கையில் வைத்திருக்கும் வரை என் ஆதரவு திமுகவிற்கு கிடையாது ..\nஆம் ஆத்மி தோற்கும் கட்சி என நீங்களே முடிவ செய்து விடாதீர்கள் ... முடிவு செய்ய வேண்டியது தேர்தல் .. வெற்றிபெறும் கட்சிக்குதான் ஒட்டு endraal, நீங்கள் பீஜெபிக்குதான் போட வேண்டும் .\nநீங்கள் உங்கள் கொள்கையில் நியாயம் இல்லாதா முடிவுகள் எடுத்தல், பயந்து கொள்கைகள் மாற்றுபவராக இருந்தால் உங்கள் சந்ததியினரும் உங்களைதான் பின்பற்றுவார்கள் . சிறந்த முன் மாதிரியாக முடிவுகள் edungal . உங்கள் முடிவின் மீது உங்களுக்கு மரியாதை இருக்கட்டும் .\nதிமுக சார்பில் ஒரு கழுதை நிறுத்தப்பட்டாலும் ஒற்றுமை என்ற பெயரில் கழுதைக்கு ஒட்டு போடுவேன் என்பது பொது அறிவுக்கு பொருந்தவில்லை .. சுயமரியாதைக்கு உகந்ததல்ல .\nஒரு சழ்க்கடை கட்சிக்கு ஒட்டு போட்டு உங்கள் ஓட்டை அசிங்கப்படுத்தாதீர்கள் ..அப்படி ஒன்றும் நாம் தரம் தாழ்ந்து பொய் விட வில்லை\nவெற்றியையும் தொழ்வியையும் தீர்மானிப்பவன் இறைவன் ... நம் சக்திக்குள் நாம் நல்லவர்கள் பக்கம் நிற்க வேண்டும் ,,.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்து��்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅது அவங்களுடைய தனி பட்ட பிரச்சனை.(TNTJ & MMK ) அதை பற்றி எல்லாம் கவலை இல்லை. முஸ்லிம்கள் எல்லாம் ஒன்று பட்டு ஒரே அணியில் இணைந்து விட்டோம், இதுவே நமக்கு போதும்... பெரிய வெற்றி ..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n7. இணை வைக்காத இஸ்லாமியர்களுக்கு மட்டுமே இதன் தத்துவம் விளங்கும்.\nம.ம.க.வோ. ஹைதர் அலியோ அப்படியென்ன மன்னிப்பே இல்லாத குற்றத்தைச் செய்து விட்டனர்.\nகோவை கலவரத்தின் போது நம் மக்கள் கொல்லப்பட்டதை விடவும், பொருட்கள் சூறையாட காவல்துறை பாதுகாப்பு அளித்ததை விடவும், இன்று வரை விசாரணைக் கைதிகளாக சிறையில் வாட வழிவகுத்ததை விடவும் கொடூரமான செயல்களை செய்துவிட்டனரா\nகுஜராத் கலவரத்தின் போது பா.ஜ.க.வுடன் கொஞ்சி குலாவிய தி.மு.க , தான் உள்ளிருந்து அனுபவித்து வரும் பதவி சுகத்தை இழக்க விரும்பாத தி.மு.க , பா.ஜ.க.வின் அந்த பாசிச ஆட்சி முழுமையாக 5 ஆண்டுகள் ஆள உதவிய தி.மு.க, இந்த தேர்தல் முடிந்தவுடன் பா.ஜ.விற்கு ஒரு சில சீட்கள் தான் தேவை என வந்தால், அது தி.மு.க. அ.தி.மு.க. இருவரிடமும் இருந்தால் நான் தருகிறேன் என்று முண்டியடித்தக்கொண்டு ஆதரவு கொடுக்கும் தி.மு.க. என முந்தா நாள் வரை மூச்சிற்கு மூன்னூறு முறை முழங்கிக் கொண்டிருந்தார்களே, அந்த தி.மு.க.வை விடவுமா ம.ம.க.வினர் மோசமானவர்கள்.\nம.ம.க.விடம் ஒரே ஒரு சீட் தான் உள்ளது. அது பா.ஜ.க.விற்கு ஆட்சி அமைக்க தேவைப்படுகிறது, அந்த நேரத்தில் பா.ஜ.க.வும் அவர்களிடம் ஆதரவு கேட்டால் அப்போது ஆட்சி அமைக்க, ம.ம.க ஆதரவு கொடுத்து விடுவார்களோ என்ற அச்சமா\nதி.மு.க.வை மன்னித்து விடலாம் ஆனால் ம.ம.க.வை மன்னிக்கவே முடியாது என்றால் அப்படி என்ன தேவனே வந்தாலும் விடமாட்டேன் என்ற குற்றத்தை செய்து விட்டனர். அண்ணனிடம் மன்னிப்பு கேட்காதவரை அல்லது அண்ணன் மன்னிக்காதவரை யாருக்கும் விமோசனம் இல்லை என்பதே நிதர்சனம்.\nம.ம.கவிற்கு எதிரான நிலைப்பாடு என்ற அண்ணனின் கோட்பாடால் ஒவ்வொரு முறையும் ஆதரவு நிலைமை மாறிப் போகிறது. இந்த தடவை ம,ம,க, தி.மு.க.பக்கம் சென்று விட்டதால் மாற்றமான நிலை எடுக்க அண்ணன் விரும்பினார். ஒப்புக்கு சப்பாணியாய் செயற்குழுவைக் கூட்டி பில்டப் கொடுத்து அ.தி.மு.க. விற்கு ஆதரவாகப் பேசி ஒப்புதல் வாங்கிவிட்டார். ஆனால், இத��்கு மாவட்ட பொதுக் குழுவில் ஆதரவு இல்லை. கொடி பிடிக்க ஆள் இல்லை.அண்ணனுக்கு பிரஷர் கொடுத்தனர். அண்ணன், பா.ஜ.க.வை விமர்சித்து பேச ஜெயலலிதாவிற்கு பிரஷர் கொடுக்க முயன்றார். ஆனால், ஜெயலலிதாவோ, கட்சிக் காரர்களையும் பா.ஜ.க.வை விமர்சிக்கக் கூடாது என்று கட்டளைப் போட்டு விட்டார்.\nமீண்டும் அண்ணன் ஜெயலலிதாவிற்கு பிரஷர் கொடுத்தார்.. போயா, உன் ஆதரவும் தேவையில்லை, கத்திரிக்காயும் தேவையில்லை. நிபந்தனை இல்லாத ஆதரவு தருவதாக இருந்தால் தா. இல்லையேல் நடையை கட்டு, உனக்காக என் கோட்பாடை எல்லாம் மாற்ற முடியாது என மறுத்துவிட்டார். வேறு வழியில்லை. ஜெயலலிதா, பா.ஜ.க.வை விமர்சித்து பேச மறுப்பதாலும், தி.மு.க.மற்ற கட்சியினர் பா.ஜ.க.வை கடும்ம்மையாக விமர்சிப்பதாலும் அ.தி.மு.க.விற்கு ஆதரவு வாபஸ் என பயமுறுத்தினர். (அப்போதும் தி.மு.க.விற்கு ஆதரவு என்று சொல்லவில்லை.) அதிலும் ஜெயலலிதா பணியவில்லை.\nஇப்போது செயற்குழுவைக் கூட்டினார். தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கவே அநேகர் விரும்பினர். அண்ணனுக்கு அது பிரச்னையில்லை. ஏனெனில், ம.ம.க.விற்கு எதிரான நிலைப்பாட்டால் ஏற்பட்டது தான் அ.தி.மு.க. ஆதரவு நிலைப்பாடு தவிர, தி.மு,க, விற்கு எதிர் என்பதால் அல்ல. அப்படியானால் ம.ம.க.வை ஆதரிப்பது இணை வைப்பாகிவிடுமே. அது தான் ‘ம.ம.க.வை ஆதரிக்க மாட்டோம்’ என்ற நிபந்தனையுடன் தி.மு.க.விற்கு ஆதரவு.\nஇணை வைக்காத இஸ்லாமியர்களுக்கு மட்டுமே இதன் தத்துவம் விளங்கும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nநீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா அறிவைக் கொடுத்ததோ துரோணரின் கௌரவம் - நல் அறிவை கெடுத்ததோ அர்ஜுனன் கௌரவம் - நடந்தது அந்த நாள் முடிந்ததா பாரதம் அறிவைக் கொடுத்ததோ துரோணரின் கௌரவம் - நல் அறிவை கெடுத்ததோ அர்ஜுனன் கௌரவம் - நடந்தது அந்த நாள் முடிந்ததா பாரதம் மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே - மூன்றென வைத்ததோ மன்னவன் தலையிலே ..ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே...\nகௌரவம் திரைப் படத்தின் பாடல் வரிகள் இவை. பாச மலர் படத்தின் பாடல் வரிகளை சுட்டிக் காட்டி வரதட்சினை ஒழிப்பு பிரச்சாரம் செய்த பீஜே அவர்களுக்கு கௌரவம் பட பாடல்கள் நினைவில் இருக்காமல் போக வாய்ப்பில்லை. இன்று நடக்கும் அரசியல் குருசேத்திரத்தில் வெற்றி ���ாகை சூட வேண்டியவர்கள் பாண்டவர்கள் அணியா அல்லது எதிரணியா என்று தீர்மானிக்க இன்னும் ஏழு நாட்களே மீதி இருக்கும் இந்த நேரத்தில் இஸ்லாமிய சமுதாயம் ஒன்றுபட்டு நிற்கும் ஒரு அற்புதமான போர்க் களத்தில் \"மயிலாடுதுறையில்\" ஒரு முஸ்லிம் சகோதரனை - அதுவும் தான் வளர்த்த பிள்ளையை தன் கையாலேயே குழிதோண்டி புதைக்கும் ஒரு பாதக செயலுக்கு பீஜே அவர்கள் பச்சை கொடி முடிவு அதிர்ச்சி அளிக்கிறது.\nநீங்கள் எடுத்திருக்கும் 3 தொகுதிகள்பற்றிய முடிவில் முஸ்லிம்களுக்கு உடன்பாடு முரண்பாடு இருந்தாலும் மயிலாடுதுறையில் உங்கள் பிள்ளைக்கு நீங்கள் செய்யும் துரோகம் இது என்பதை மாற்று மதத்தினரும் சொல்வார்கள் மீண்டும் ஒரு தரம் நீங்கள் மக்களிடம் சொல்வதுபோல் இரண்டு ரக அத இஸ்திகாரா தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் கேளுங்கள், நீங்கள் செய்த இந்த முடிவில் நன்மை இருக்கிறதா என்று. மீளாய்வு செய்யுங்கள்.\nஆன்மீகத்தில் நீங்கள் கொண்டு வந்த சீர்திருத்தங்களில் என்போன்றவர்களுக்கு உடன்பாடில்லை. இப்போது அரசியல் சக்தியாக நீங்கள் மாறியுள்ளதில் ஆட்சேபணையும் இல்லை. நீங்கள் சொன்னால் அது சரியா தவறா என்று எண்ணிக் கூடப் பார்க்காமல் உடனடியாக உங்கள் ஆணையை செயல்படுத்த துடிக்கும் இளைஞர்கள் தொண்டர்கள் உங்களுக்கு இருக்கிறார்கள் என்ற உண்மையை மறுக்க மறைக்க முடியாது. ஆனால் அழியாத பழியாக இந்த சமுதாயத்தில் ஒரு கறைபடிந்த வரலாற்று பிழையாக அது ஆகி விடக் கூடாதே என்று அஞ்சுகிறேன்.\nபெருமையும் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. அதை நாம் கை வசப்படுத்த நினைப்பது அல்லாஹ்வுக்கு உடன்பாடானதல்ல. விட்டுக் கொடுப்பதும் தட்டிக் கொடுப்பதும் தூய நபி வழி.இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்கள் முன் எடுத்து வைக்க புறப்பட்ட நீங்கள் அதில் வெற்றி கண்டீர்கள் என்று என்னால் முழுமையாக சொல்ல முடியவில்லை. இந்த அரசியல் குருசேத்திர போரிலாவது முஸ்லிம்கள் வெற்றி பெற உங்கள் பங்களிப்பை தாருங்கள்.\nமத்தியில் நல்லாட்சி அமைவதற்கு நபிகள் நாயகம் கற்று தந்த துஆ :\nஉங்களுக்கு தெரியாத நபி மொழியா - நீங்கள் அறியாத நபி வழியா -- பின் ஏன் இந்த தயக்கம் மயக்கம். அல்லாஹ் தவ்பீக் செவானாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n9. முஸ்லிம்களின் வாக்கு��ள் 100% ஐயும் ஒருமுகப்படுத்துக\nஎது எப்படியோ . முஸ்லிம் அரசியல் கட்சிகள் அனைத்தும் இன்று ஓரணியில். நம் சமுதாயத்திற்கு இது நன்மை பயக்கும். அல்லா திமுக அணிக்கு நாற்பது தொகுதிகளிலும் வெற்றியை கொடுப்பானாக ஆமீன்.\n\"உங்கள் வாதங்கள் நியாயமானவைதான்.எனினும் ஆம் ஆத்மி கட்சி இரண்டாம் நிலையில் இருந்தால், உங்கள் கூற்றுப்படி நாம் அவர்களுக்கு வாக்களிக்கலாம். அது ஐந்தாம் இடத்தில் உள்ளது.எனவே அவர்களுக்கு அளிக்கும் வாக்குகள் , மறைமுகமாக மதவாத சக்தியின் வெற்றிக்கு துணைபுரியும்\".\nஎனவே மதவாத சக்தியை தோற்கடிக்க ஒரே வழி , பலம்வாய்ந்த திமுக கூட்டணியை ஆதரிப்பதுதான் .\nமுஸ்லிம்களின் வாக்குகள் 100% ஐயும் ஒருமுகப்படுத்த நீங்களும் துணை நிற்க வேண்டும்.வடஇந்திய தொலைகாட்சியின் தற்போதைய கருத்து கணிப்பின்படி திமுக கூட்டணி தமிழ்நாட்டில் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .\nஎனவே முஸ்லிம்களின் வாக்குகளை நாம் வீனடித்துவிடவேண்டாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n10. எந்த கட்சியும் பரிசுத்தவான்கள் நிறைந்த கட்சி இல்லை.\nதம்பி ரிழ்வான், நாட்டில் திமுக உட்பட எல்லா கட்சிகளும் கொள்ளைக்கார கும்பல் என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு சில கம்யூனிஸ்ட்களை தவிர, கொள்ளை அடிப்பதில் எல்லோரும் கூட்டு கொள்ளைக்காரர்கள். ஆம் ஆத்மி கட்சி, முழுமையாக சோதித்து பார்க்கப்படவில்லை என்பதே உண்மை.\nஉங்களின் ஆதங்கம் தான் என் ஆதங்கமும். பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் அபாயம் பரவலாக உள்ளது. திமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்காது என்ற உத்தரவாதம் தரமுடியுமா என்ற கேள்விக்கு, தொலைக்காட்சிகளில் செய்தி முழுமையாக பார்க்கவில்லையோ, அல்லது திமுகவினரின் குறிப்பாக ஸ்டாலின் உடைய பரப்புரைகளை ஒளிப்பரப்பும் தொலைக்காட்சி சேனல்கள், நீங்கு இருக்கும் இடத்தில் தெரிவதில்லை என்று நினைக்கிறேன்.\nநான் திமுகவுக்கு, பாஜகவுடனான உறவில், அந்தக் கட்சி பத்தரை மாற்று தங்கம் என்று சான்றிதழ் கொடுக்க மாட்டேன். ஆனால், இந்த தேர்தலில் அந்த தவறை திமுக செய்யாது என்று முழுமையாக நம்புகிறேன். மறைவானவற்றை அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.\nஆம் ஆத்மி தோற்கும் கட்சி என நீங்களே முடிவ செய்து விடாதீர்கள் (C & P) நான் முடிவு செய்யவில்லை. நிதர்சனத்தை சொல்கிறேன். எனது அனுமானத்தில், தமிழகத்தில் அந்த கட்சிக்கு டெபாசிட் தொகை கிடைக்கும் 2 தொகுதிகள், தூத்துக்குடி & கன்னியாகுமரி. மற்ற மக்கள் ஓட்டு போடுகிறார்களோ இல்லையோ, இந்த இரு வேட்பாளர்களுக்காக மீனவ சமுதாயம் மற்றும் கிருஸ்துவ சமுதாயம் வாக்களிக்கும். மற்ற தொகுதிகளில் அந்த கட்சி டெபாசிட் கூட வாங்காது.\nஎனது நிலைப்பாட்டை, பல முறை இந்த இணையதளத்தில் தெரிவித்துள்ளேன். நமதூரை பொருத்தவரை, திமுக எந்த நலத்திட்டங்களும் கொண்டுவரவில்லை. இந்த தொகுதியில் வேண்டுமானால், திமுகவை எதிர்க்கலாம். ஆனால், இப்போது நடைபெறுவது நமதூரை உள்ளடக்கிய தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் இல்லை. இந்தியாவுக்கான தேர்தல். இந்த தலைப்பும், ததஜவின் ஆதரவு பற்றியது என்பதை மனதில் கொள்ளுங்கள்.\nஇப்போதைய சூழலில் பாஜக & பாஜகவை ஆதரிக்க இருக்கும் அதிமுகவை வீழ்த்தக்கூடிய, ஓரளவு நம்பகத்தன்மை உள்ள கட்சி, திமுக என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகள் வரும் காலங்களில் தெளிவாக தெரிந்துவிடும். அப்போது, அது நமக்கு நன்மை பெற்று தரும் கட்சி என்றால், அடுத்த தேர்தல்களில் திமுக உட்பட அனைத்து கட்சிகளையும் ஓரங்கட்டிவிட்டு, ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்கலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [16 April 2014]\nஎன்ன கருத்து எழுதுவது என்றே புரியவில்லை.\nஅண்ணனின் ADMK ஆதரவு என்றவுடனே,குழந்தைக்கு பேதிக்கு கசப்பு மருந்து கொடுக்கின்றாரே என்று இருந்தது.\nபின்பு ADMK விற்கு ஆதரவு வாபஸ் என்றதும், கசப்பு மருந்து கொடுத்த வாய்க்கு தேன் தடவுகிறாரே என்று ஆறுதல் உண்டானது.\nஇப்பொழுது, மயிலாடுதுறையில் நம் சகோதரருக்கு எதிராக வேளை பார்க்கிறார் என்ற நிலையை அறிந்ததும் கொடுத்தது மருந்து அல்ல, அனைத்தும் மெதுவாக கொல்லும் விஷம் என்பது தெரிகின்றது.\nஆக மொத்தம், என்னைப்போன்ற TNTJ /அண்ணன் அனுதாபிகளை, இயக்கம் இழந்து வருகிறது என்பதே உண்மை.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nதம்பி அப்துர் ரசாக்கின் ஒரு கருத்தில் முரண்படுகிறேன்.\n“அவர்களின் அறிவிப்பில், திமுகவை தவிர வி.சி கட்சி மற்றும் கிருஷ்ணசாமி கட்��ியின் பெயரை குறிப்பிட்டவர்கள், திமுக சின்னத்தில் போட்டியிடாமல் தங்களது சொந்த சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் லீக் கட்சியின் பெயரை குறிப்பிடாதது வேண்டுமென்று செய்த செயலாக இருக்காது என்றே நினைக்கிறேன்”. (C&p)\nஎவ்வளவு அறிவாளிகள் கூடி 3 நாட்கள் யோசித்து எழுதப்பட்ட தீர்மானம் தெரியுமா\nமுஸ்லிம் லீக் சார்பிலும், த.மு.மு.க. சார்பிலும் சமுதாயத் தலைவர்கள் எத்தனை பேர் போய் தங்கள் கௌரவம் பாராமல் த.த.ஜ.விடம் பேசினார்கள். முஸ்லிம் லீகிற்கு ஆதரவு நிலை எடுப்பதை வெளிப்படையாக அறிவித்தால் ம.ம.க. விற்கு ஏன் ஆதரவு கொடுக்கவில்லை என்ற கேள்வி வரும். இனி அதற்கு அதில் சொல்லணும். முஸ்லிம் லீக் பொது எதிரி தான். அதைக் கண்டுக்கொள்ளாமல் போய்விடுவோம். லீகிற்கு போடுகிறவன் போடட்டும், விரும்பாதவனை நாம் தொல்லை செய்யவேண்டாம் என்ற கருத்தில் ஜாக்கிரதையாக கையாளப்பட்ட யுக்தி தான் இது.\nதிருமாவளவனும், கிருஷ்ண சாமியும் அனுப்பிய தூதுக்கள் அ.தி.மு.க. விற்கான ஆதரவு விளக்கிக் கொண்டதற்கு பின் இருக்கலாம். ஆனால் முஸ்லிம் லீகின் சார்பாக ஆரம்ப முதலே கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பிறகு எப்படி மறக்கும். லீக் தனிச் சின்னத்தில் நிற்பது தெரியாதா அப்துர் ரகுமான் இடஒதுக்கீடு கேட்டு பேசாமல் இருக்கிறாரா\nஅப்துர் ரஹ்மானைவிட ஹாரூன் எந்த விதத்தில் மார்கத்தில், சமூக, சமுதாய விசயங்களில் மேலானவர். ஹாரூன் என்றாவது பாராளுமன்றத்தில் இடஒதுக்கீடு கேட்டு பேசியுள்ளாரா ஹாரூனை ஆதரிப்பதை நியாப்படுத்த கன்னியாகுமரி வேட்பாளருக்கு ஆதரவு. இவர்கள் என்ன முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வாங்கித் தருவதாக வாக்களித்தார்களா\nஅண்ணனை மன்மோகன் சிங்கிடம் அழைத்துச் சென்றதுதான் ஹாரூன் செய்த மகத்தான பணி என்று நினைக்கிறேன்.\nஎனவே முஸ்லிம் லீக் கட்சியின் பெயரை குறிப்பிடாதது வேண்டுமென்றே திட்டமிட்டு புறக்கணித்த செயல் என்று நம்போமாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுன்பு கூறியது போல அவங்க சகாக்கள் கூட அவரின் முந்திய முடிவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை.\nமேலும் இந்த அரசியல் சூழ்நிலையை பொருத்தவரை தமிழகத்தில் தி . மு . க . கூட்டணீதான் நமக்கு சாதகமான கூட்டணி என்பதை பாமரனும் அறிவான்.\nஅதை தவிர்த்து அம்மாவுக்கு அல்லது மற்ற எந்த கட்சிகளுக்கும் போடும் நம் ஓட்டுகள் கண்டிப்பாக வீண்தான் என்பதை அனைவரும் நன்கு அறிவோம் .\nநல்ல வேலை தேர்தளுக்கு 8 நாட்களுக்கு முன்பு தங்களுடைய அமைப்பின் நிலைபாடுகளை கூறி சமுதாய ஓட்டு மிகச் சிறிய அளவு சிதர இருந்ததை கூட நிறுதியமைக்கு நன்றி கூறதான் வேண்டும் .\nஅதையும் தாண்டி மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு கிடையாது என்பது சிறுபிள்ளை தனமான ஒன்று என்றாலும் சமுதாயத்துடன் அவர்கள் ஒன்று நிற்பதை நாம் இந்த சூழலில் நினைத்து பார்க்க வேண்டிய ஒன்று .\nகுறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை மற்ற முஸ்லிம் அமைப்புகள் , கட்சிகள் போன்றவற்றை காட்டிளும் இந்த அமைப்பின் அமைப்புரிதியான செயல்பாடுகளும் , மக்கள் தொடர்பும் மிக வலுவானது என்பதை நாம் கண்டிப்பாக ஒத்துக் கொள்ளதான் வேண்டும் . இது கண்டிப்பாக பொது எதிரியை வீழ்த்த உதவும் .\nதமிழக அரசியல் நிலைமை அம்மா வுக்கு பாதகமாக மாறியதை போல் இந்திய அளவில் இன்ஷா அல்லாஹ் மோடி அலை என்பது நுரையாக மாறிவிடும் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n14. மு.க வின் பக்கா நிலைப்பாடு.\nசில ஞான சூநியம்கள் ஒண்ணுமே....... நாட்டு நடப்பை கவனிக்காமல் முந்திக்கொண்டு கமாண்டுக்கு முன்னிலை வகிக்கின்றன. முந்திரிக்கொட்டைகள். பார்க்க இந்த லிங்கை. இதிலும் நம்பிக்கை இல்லை என்றால் கருணாநிதியின் நெஞ்சை பிளந்துதான் பரிசோதிக்கணும். நம்பிக்கை என்பதுதான் ஒரு இறை விசுவாசியின் கொள்கை. இதுக்கு மாறாக எண்ணம்கள் தோன்றினால் \"ஒஸ்வாஸ்\" என்னும் சைத்தானின் எண்ணம் என்றுதான் அர்த்தம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇவரது முடிவு ஒருகொள்கை அற்றவர் என்பதனை தெளிவு படுத்தயுள்ளது. விஸ்வரூபம் சினிமா விசயத்தில் முதல்வர் தன் சொந்த எதிரி நடிகர் கமலஹாசனை பழிவாங்க இவர் இயக்கத்தை பகடைக்காயாக்கிது, இவரை தற்பெருமையின் உச்சாணிக்கே கொண்டு சென்றுள்ளது என்பதனை ஜெயா வின் எல்லா குணமும் அறிந்து அவரோடு கைகோர்தது மூலம் அறிய முடிந்தது.\nதற்போது இவரால் ஆளாக்க பட்ட ஒரு முஸ்லிமை தற்போது வேண்டாதவர் என தனிபட்ட வெறுப்பை காட்டுவது மூலம் இவர் ஒரு சுய நலவாதி சமுதாய அக்கறை கொண்டவர் அல்ல என்பதை உறுதிபடுத்தியு���்ளார்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n16. p .j .அவர்களுக்கு மனம் திறந்த மடல்:..\nposted by முஹம்மது ஆதம் சுல்தான்\np .j .அவர்களுக்கு மனம் திறந்த மடல்:\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் சகோதரர் P.ஜைனுலாப்தீன் அவர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் நீங்கள் நலமுடனும் நீடித்த ஆயுளுடனும் வாழ்ந்துயர வல்ல அல்லாஹ்வை வேண்டியவனாக,\nஎன்னுடைய இந்த சிறிய மடலை எழுதுகிறேன்.இமியளவு நேரங்க்கூட ஓய்வில்லாமல் தேர்தல் பணியில் பம்பரம் போல் சுழன்றுகொண்டிருக்கும் தங்களுக்கு சாதாரண சாமானிய ஆதம் சுல்தானின் இந்த அன்பு வேண்டுகோள் மடலுக்கு ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்குமாறு வேண்டுகிறேன்\nஇந்த தேர்தலில் உங்கள் இயக்கமான TNTJ ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரிப்பதென்ற முடிவுக்கு மிக்க மகிழ்ச்சியையும், முஸ்லிம் மானிடன் என்ற அடிப்படையில் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்\nதங்கள் அமைப்பின் நிலைப்பாட்டில் மூன்று தொகுதிகளில் காங்கரசை ஆதரிப்பதென்று முடிவு எடுத்திருக்கிறீர்கள் , காங்கரசை ஆதரிப்பததென்பது உங்கள் உரிமை ஆனால் அதே நேரத்தில் மயிலாடுதுறையில் நம் சமுதாய சகோதரரை எதிர்த்து களம் இறங்குவோம் என்ற நிலைப்பாடுதான் எந்த ஒரு உண்மையான,மார்க்க உணர்வோடு ஒன்றன கலந்த முஸ்லிமும் ஏற்க முடியாத ஒன்றாகும்.எந்த சூழ்நிலையிலும் சமுதாய ஒற்றுமையை விரும்பும் என்போன்றவர்களின் மனதில் ஏதோ ஒரு கவலைக்கோடு கிழித்து போன்ற உணர்வே மேலோங்குகிறது\nதா மு மு கவிற்கும் உங்கள் இயக்கத்திற்கும் உள்ள கருத்து வேற்பாட்டை ஆராய நான் முன் வரவில்லை.அதே நேரத்தில் நாம் மிகவும் சிரமப்பட்டு நான்கு முஸ்லிம் வேட்பாளர்களடங்கிய தொகுதிகளைப்பெற்று அதுவும் வெற்றிவிளிம்பிக்கு சென்றுகொண்டிருக்கிறது என்ற சந்தோஷ செய்திகள் இறைவன் உதவியால் இன்றுவரை வந்துகொண்டிருகின்ற இந்த வேளையில்,அந்த நான்கு வைரங்களில் ஒரு வைரத்தை தாங்கள் பட்டைதீட்ட மறுப்பதோடு ,அது வைரமல்ல வெறும் கண்ணாடிக்கல் தான் என்று நம் எதிரியும் எள்ளி நகையாடும் வாய்ப்புக்கு உங்களின் முடிவு வழிகோளாக அமைந்துவிடுமோ என்பதை என்னும்பொழுது உள்ளபடியே உள்ளம்வேதனை அடைகிறது\nஅன்பின் P .J.அவர்களே தற்போது நம்முன் இருக்கும் பொதுஎதிரியை வீழ்த்த எந்தெந்த வியூகத்தை வகுக்க வேண்டுமென்பதை தாங்கள் அறியாதவர் அல்ல.இந்த நேரத்தில் நமக்குள் இருக்கும் கருத்து மாச்சிரியத்தையும், கருத்து வேறுபாடுகளையும் களைந்தெறிய வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் அல்லவா இருக்கிறோம்\nமுஸ்லிம்களுக்கு இடஒதிக்கீடு வேண்டுமென்று மிகப்பெரிய சிறை நிரப்பும் போராட்டதை TNTJ அறிவித்தது அப்போரட்டத்திற்கு நம் இன மக்களுக்கு நன்மை கிடைக்கவேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு எந்தவித பகைமை உணர்வையும் பாரட்டாது எல்லா முஸ்லிம் அமைப்பும் குறிப்பாக தாமு மு க முதல் அனைத்து சுன்னத்துல் ஜமாத் அமைப்பு சகோதரர்களும் குடும்பத்தோடு வந்து உங்களோடு ஒன்றன கலந்து துணை நின்று ஒத்துழைத்த அந்த நிகழ்ச்சியை மனசாட்சியுடன் சற்று உங்கள் மனக்கண் முன்னே நிறுத்திப்பாருங்கள்\nஆகவே அன்பு சகோதரர் P J அவர்களே நன்மையையும், பெருந்தன்மையையும் முன்னிறுத்தி நம் சமுதாய மக்களுக்காக உங்களின் முடிவை மறுபரிசீலனை செய்து, நம் நான்கு இஸ்லாமிய வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைக்க முன்வருமாறு அன்புடன் வேண்டுகிறேன்\nநன்மையையும்,உண்மையும் உள்ள கருத்தை மறுபரிசீலனை செய்ய என்றும் தயங்காதவர்தான் நீங்கள் என்ற புண்ணியப்பெயரை பெற்றவர் என்பதாலும், உங்களுக்கு நான் புதியவன் அல்ல, தவ்ஹீத் இயக்கம் தளிர்விட்ட காலத்திலிருந்தே காயலில் உங்களோடு சேர்ந்து பணியாற்றி பல இன்னல்களையும் சொல்லடியும், கல்லடியும் பெற்றவர்களில் இந்த முஹம்மது ஆதம் சுல்தானும் ஒருவன் தான் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்னாலுள்ள நினைவுகளை அசைபடுத்தினாலே புரிந்துகொள்வீர்கள் என்ற அந்தகால நிகழ்வு சாட்சியத்தினாலும், அந்த நெருக்கதின் உரிமையினாலும் என் இந்த வேண்டுகோளை வைத்திருக்கிறேன் நல்ல மறுபரிசீலனை முடிவிற்காக காத்திருக்கிறோம் நல்ல மறுபரிசீலனை முடிவிற்காக காத்திருக்கிறோம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅறிவிப்பாளர் பலகீம் கண்டு இருக்கிறார். இவரின் அறிவிப்பு இனி தமிழ்நாடு அரசியலில் எடுபாடாது. தேர்தலுக்கு பின் 2011 சட்டமன்ற தேர்தலில் வடிவேலுக்கு என்ன கதியோ அதுதான் இவருக்கு, பொறுத்து இருந்து பார்க்கவும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல��� கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபாபநாசம் அணையின் ஏப்ரல் 17 (2014 / 2013) நிலவரம்\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: மக்களைப் பாதிக்க டி.சி.டபிள்யு. உள்ளிட்ட எந்த ஆலையையும் அனுமதிக்க மாட்டோம் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ம.புஷ்பராயன் காயல்பட்டினம் பொதுக்கூட்டத்தில் பேச்சு ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ம.புஷ்பராயன் காயல்பட்டினம் பொதுக்கூட்டத்தில் பேச்சு\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: அதிமுக வேட்பாளர் நட்டர்ஜிக்கு ஆதரவு கோரி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பரப்புரை\nடி.சி.டபிள்யு. ஆலையை இழுத்து மூடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவும், கருப்புக்கொடி போராட்டம் நடத்தவும் KEPA நடத்திய அனைத்து ஜமாஅத், பொதுநல அமைப்புகள் கூட்டத்தில் தீர்மானம்\nஏப். 25, 26, 27 நாட்களில் மஜ்லிஸுன் நிஸ்வான் முப்பெரும் விழா\nமழலையர் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தேறியது விஸ்டம் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா\nபாபநாசம் அணையின் ஏப்ரல் 16 (2014 / 2013) நிலவரம்\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: காயல்பட்டினம் வீதிகளில் திமுக அங்கத்தினர் பிரசுரங்கள் வினியோகித்து பரப்புரை\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: காயல்பட்டினம் வீதிகளில் அதிமுக அங்கத்தினர் பிரசுரங்கள் வினியோகித்து பரப்புரை\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி கட்சி சார்பில் காயல்பட்டினத்தில் ஏப். 16 அன்று பரப்புரை பொதுக்கூட்டம் வேட்பாளர் ம.புஷ்பராயன் சிறப்புரை\nஏப்ரல் 15 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஏப். 19 அன்று துளிர் பள்ளி ஆண்டு விழா\nசிங்கப்பூர் கா.ந.மன்ற வருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு ஹிஃப்ழுல் குர்ஆன் மனனப் போட்டி 12 ஹாஃபிழ்கள் பங்கேற்பு\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில், நலத்திட்ட உதவிகளுக்காக ரூ.2,41,350 நிதியொதுக்கீடு\nபாபநாசம் அணையின் ஏப்ரல் 15 (2014 / 2013) நிலவரம்\nசமுதாயக் கல்லூரி ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்றமைக்காக அறிமுக விழா\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: காங்கிரஸ் வேட்பாளர் எ.பி.சி.வி.சண்முகத்துக்கு ஆதரவு கோரி கேரள காங்கிரஸார் மலையாளத்தில் பரப்புரை\nஏப்ரல் 14 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nசிங்கப்பூர் கா.ந.மன்ற வருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு மகளிர் அறிவுத்திறன் போட்டி மகளிர் காயலர்கள் பங்கேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள ப���்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-02-28T01:40:25Z", "digest": "sha1:XFXZMKUP4PX6XQF445J6A4VNUTEW5M43", "length": 5270, "nlines": 42, "source_domain": "muslimvoice.lk", "title": "Warning: Use of undefined constant ‘display_errors’ - assumed '‘display_errors’' (this will throw an Error in a future version of PHP) in /home/rifkas/public_html/muslimvoice.lk/wp-config.php on line 97", "raw_content": "\n\"எமது ஆட்சியில் மூவின மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்படும்\" கோட்டாபய | srilanka's no 1 news website\n“எமது ஆட்சியில் மூவின மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்படும்” கோட்டாபய\n(“எமது ஆட்சியில் மூவின மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்படும்” கோட்டாபய)\nஎமது ஆட்சியில் மூவின மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்படும். இந்த நாட்டிலுள்ள அனைவரும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகளாவார்கள். எனவே, இன, மத, பேதமின்றி எமது ஆட்சியைக் கொண்டு நடத்துவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவில் இன்று கையெழுத்திட்ட பின்னர் தனது ஆதரவாளர்களுடன் உரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிடுவதைத் தடுக்கச் சிலர் பல வழிகளில் வியூகங்கள் அமைத்தன. தடைகளைப் போட முயன்றார்கள். ஆனால், அத்தனையையும் நாம் தகர்த்தெறிந்து விட்டோம்.\nதேர்தலில் என்னை நேரில் சந்திக்கத் தகுதியில்லாதவர்கள் நீதிமன்றத்தில் எனக்கு எதிராகப் பொய்க்குற்றச்ச்சாட்டுக்களை முன்வைத்து வழக்குகளைப் போட்டார்கள்.\nஇனியும் அவர்கள் வழக்குப் போடுவார்கள். ஆனால், எதற்கும் நாம் அச்சமடையமாட்டோம்.\nமக்கள் எம் பக்கம் இரு��்பதால் எங்கு சென்றாலும் எமக்கு நீதி கிடைக்கும். வெற்றியும் கிடைக்கும். எனவே, இந்தத் தேர்தலில் நான் வெற்றியடைவோம். ஊழல், மோசடிகளிலிருந்து இந்த நாட்டை மீட்டெடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் ராஜித கூறியது பொய் ; JVP\nஇந்த நல்லாட்சியின் சீர்கெட்ட நிர்வாகத்தினால் இன்று முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்ற பெயரை பெற்றுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-02-28T03:16:40Z", "digest": "sha1:2P4XSUGQND3HZVFZHHGI4BXPQ4O3MXG7", "length": 5998, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "சிவிகை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)\nPosted on August 26, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஊர்காண் காதை 15.செல்வர்,அரசர் வீதி வையமும்,சிவிகையும்,மணிக்கால் அமளியும் உய்யா னத்தின் உறுதுணை மகிழ்ச்சியும், சாமரைக் கவரியும்,தமனிய அடைப்பையும் கூர்நுனை வாளுங் கோமகன் கொடுப்பப் பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப் 130 பொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து, செம்பொன் வள்ளத்துச் சிலதிய ரேந்திய அந்தீந் தேறல் மாந்தினர் மயங்கிப் பொறிவரி வண்டினம் புல்லுவழி அன்றியும் நறுமலர் மாலையின் … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, அடைப்பை, அமளி, உய்யானம், ஊர் காண் காதை, ஊர்காண் காதை, எட்டுக்கு, எண்வகை இடம், கடிந்து, கண்ணார், கவரி, காவி, கிளவி, கொழுங்கடை, கோமான், சிலதியர், சிலப்பதிகாரம், சிவிகை, செங்கயல், செவ்வாய், செவ்வி, தமனியம், தீந்தேறல், தேறல், நகைபடு, நுதல், நுனை, புலவி, புல்லுதல், பொற்றொடி, மடந்தையர், மதுரைக் காண்டம், மாந்தினர், வறிதிடம், வறிது, வள்ளம், வியர், வையம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகா��ம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/downloads.php?s=c5c1ac3865731e273d1d281c316aac9b&do=cat&id=1&sort=title&order=asc", "date_download": "2020-02-28T01:40:27Z", "digest": "sha1:D66XW3QXNSBLLTHDNSEWLXMSO66MCVIJ", "length": 7140, "nlines": 90, "source_domain": "www.tamilmantram.com", "title": "பொது / பிரிக்கப்படாதவை - இ-புத்தகம் - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nஇ-புத்தகம்: பொது / பிரிக்கப்படாதவை\nFiles in category : பொது / பிரிக்கப்படாதவை\nடூரிங் டாக்கீஸ் : டூரிங் டாக்கீஸ் விகடனில் - இயக்குநர் சேரன் எழுதிய தொடர். நம் நண்பர்களுக்காக (5.17 MB) 21-09-2007 152 3\nதகவல் பெறும் உரிமை : புதிதாக அறிமுகப் படுத்தப் பட்டுள்ள தகவல் பெறும் உரிமைச் சட்டம் (Right to Information Act) தமிழ் வழிகாட்டிக் க� ... [more] (1.15 MB) 13-07-2010 253 2\nஉறக்கம் : இது உறக்கம் இன்றி தவிப்பவர்களுக்கு பயன்Ī ... [more] (1.20 MB) 16-02-2008 103 1\nவடிவேலு : வடிவேலு வெடிவேலு, ஆனந்த விகடனில் வந்த வடி ... [more] (3.18 MB) 26-09-2007 119 0\nவிவேகம் : நண்பர்களே உங்கள் பார்வைக்கு விவேகம் (305.7 KB) 13-02-2008 48 0\nசத்குரு ஜக்கி வாசு : சத்குரு ஜக்கி வாசுதேவின் 'காட்டுப்பூ' (2.26 MB) 09-05-2008 85 1\nசார்லி சாப்லின் : இணையத்திலிருந்து பெற்றது. வெளியீட்டாளருக்கு நன்றிகள். (764.0 KB) 05-02-2008 97 1\nசிறுவர் மேஜிக் : மேஜிக் கற்றுக்கொள்ள (118.9 KB) 30-04-2008 153 1\nசொல்லாததும் உண்மை : பிரகாஷ் ராஜ் எழுதிய நல்லதொரு வாழ்க்கைத் தொடர். பலரால் விரும்பிப் படிக்கப்பட்டது. (3.17 MB) 12-11-2007 137 2\nசுனாமியைத் தெரிந்து கொள்ளுங்கள் : சுனாமி பற்றி தமிழில் ஜப்பானிய அரசு வெளியிட்ட வண்ண புத்தகம் மொத்தம் 16 பக்கங்கள். (2.56 MB) 16-07-2008 70 0\nசும்மாவா சொன்னாங்க.. : இணையத்திலிருந்து பெற்றது. எழுத்தாளர் பட்டாபி மற்றும் வெளியீட்டாளர்களுக்கும் மிக்க நன்றிகள ... [more] (4.36 MB) 22-01-2008 107 3\nஏன் எதற்கு எப்படி : சுஜாதா அளித்த கேள்வி-பதில்களின் தொகுப்பு. (1.36 MB) 02-12-2010 194 3\nCategory Jumpபொது / பிரிக்கப்படாதவைதமிழ்மன்றத்தின் \"நந்தவனம்\"தமிழ் மொழி, பள்ளிப் புத்தகங்கள்தமிழ் நாவல்கள்/கதைகள்சமையல், ஆரோக்கியம்கணிணி, விஞ்ஞானம்ஆன்மீகம்கவிதைகள், நகைச்சுவைப்ராஜெக்ட் மதுரைENGLISH e-Books- Computer & Technology- Health & Food- Novels & Stories- Personality Development- Autobiography, Etc- Business & InvestmentMiscellaneous\nஇந்து திருமணம் சடங்குகளும் தத்துவங்களும்\nதினம் ஒரு திருமந்திரம் - பாயிரம்\n490 சமையல் குறிப்புகள் - விகடன்\n439 100 மருத்துவக் குறிப்புகள்\nநமது தளத்தின் மின் புத்தகங்களை பதிவிற��்கம் செய்ய \"பண்பட்ட உறுப்பினர்கள்\" என்ற தகுதி பெற்றிருக்க வேண்டும்.\nபண்பட்டவர் என்ற தகுதி ஒருவர் குறைந்தபட்சம் 10 தமிழ் பதிப்புகள் செய்த பின்னரே கொடுக்கப் படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/downloads.php?s=c5c1ac3865731e273d1d281c316aac9b&do=file&id=466", "date_download": "2020-02-28T03:14:31Z", "digest": "sha1:UVG3R7OJXFT7XUFX5Z6MRU3DLVGB3FVG", "length": 4970, "nlines": 94, "source_domain": "www.tamilmantram.com", "title": "பெண் ஏன் அடிமையானாள் - இ-புத்தகம் - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nஇ-புத்தகம்: பெண் ஏன் அடிமையானாள்\nAuthor பகுத்தறிவு தந்தை பெரியார்\nபகுத்தறிவு தந்தை பெரியாரின் \"பெண் ஏன் அடிமையானாள்\" என்கின்றன புத்தகத்தை பதிவிறக்கம் செய்துள்ளேன். படித்து பயன்பெறுங்கள் நண்பர்களே.\nஏனைய பெரியாரின் மற்ற புத்தகங்களை பதிவேற்ற வேண்டுகிறேன்.\nஏனைய பெரியாரின் மற்ற புத்தகங்களை பதிவேற்ற வேண்டுகிறேன்.\nCategory Jumpபொது / பிரிக்கப்படாதவைதமிழ்மன்றத்தின் \"நந்தவனம்\"தமிழ் மொழி, பள்ளிப் புத்தகங்கள்தமிழ் நாவல்கள்/கதைகள்சமையல், ஆரோக்கியம்கணிணி, விஞ்ஞானம்ஆன்மீகம்கவிதைகள், நகைச்சுவைப்ராஜெக்ட் மதுரைENGLISH e-Books- Computer & Technology- Health & Food- Novels & Stories- Personality Development- Autobiography, Etc- Business & InvestmentMiscellaneous\nஇந்து திருமணம் சடங்குகளும் தத்துவங்களும்\nதினம் ஒரு திருமந்திரம் - பாயிரம்\n490 சமையல் குறிப்புகள் - விகடன்\n439 100 மருத்துவக் குறிப்புகள்\nநமது தளத்தின் மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய \"பண்பட்ட உறுப்பினர்கள்\" என்ற தகுதி பெற்றிருக்க வேண்டும்.\nபண்பட்டவர் என்ற தகுதி ஒருவர் குறைந்தபட்சம் 10 தமிழ் பதிப்புகள் செய்த பின்னரே கொடுக்கப் படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/100745-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88.html", "date_download": "2020-02-28T01:33:14Z", "digest": "sha1:VIOKECDOGPZ7FLG6SUQ6A5HXJTI4BTBG", "length": 36428, "nlines": 386, "source_domain": "dhinasari.com", "title": "\"சத்யவான் - சாவித்திரி கதை புராணத்தில் படிக்கிறோம். இவளும் சாவித்திரி தான்.. ஆனா, நான்... - தமிழ் தினசரி", "raw_content": "\nஅழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி\nஅடச்சீ… பச்ச புள்ளைங்கள நாசமாக்கி… இந்த கிழடய்ங்க பண்ண வேல..\nநடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்\nநடிகையின் படத்தைப் பகிர்ந்து… “கிழிச்சுட்ட போ..” என கலெக்டர் கமெண்ட் போட்ட விவகாரத��தில்… அதிர்ச்சி…\nவெளிநாட்டு நன்கொடையில் 10% எனக்கு 90 % உமக்கு மாட்டிய கருணா பால் விகாஸ்\nகழிவறையில் மாட்டிக் கொண்ட இளைஞனின் கை கார் சாவியை எடுக்க முயன்ற போது நேர்ந்த…\nபாமாயில், துவரம் பருப்பு மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பு\nசாகித்ய அகாடமி விருது: கே வி ஜெயஸ்ரீக்கு மொழி பெயர்பாளர் விருது\nவெளிநாட்டு நன்கொடையில் 10% எனக்கு 90 % உமக்கு மாட்டிய கருணா பால் விகாஸ்\nதேர்தல் ஆணையம் அறிவிப்பு: மார்ச் 26-ல் தேர்தல்\nஅழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி\nஇனி பயணத்தின் போதே சினிமா, சீரியல் பார்க்கலாம் புதிய சலுகைகளுடன் மெட்ரோ ரயில்:\nநடிகையின் படத்தைப் பகிர்ந்து… “கிழிச்சுட்ட போ..” என கலெக்டர் கமெண்ட் போட்ட விவகாரத்தில்… அதிர்ச்சி…\nமுன்னாள் ராணுவ வீரர் ரயிலில் பாய்ந்து தற்கொலை\nவெளிநாட்டு நன்கொடையில் 10% எனக்கு 90 % உமக்கு மாட்டிய கருணா பால் விகாஸ்\nஅழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி\nமாஸ்க் அணிந்து வந்தவனை மாப் கொண்டு துரத்திய மாதரசி\nராஜினாமா செய்து மீண்டும் வர… புதுக்கணக்கு போடும் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது\nமுதல் டெஸ்டில் கோட்டை விட்ட இந்தியா: நியூசிலாந்து அபார வெற்றி\n இந்தியில் டிவிட் செய்த டிரம்ப்\nஇனி பயணத்தின் போதே சினிமா, சீரியல் பார்க்கலாம் புதிய சலுகைகளுடன் மெட்ரோ ரயில்:\nஅடச்சீ… பச்ச புள்ளைங்கள நாசமாக்கி… இந்த கிழடய்ங்க பண்ண வேல..\n18 செல்போன்கள், மூன்றே மணிநேரம்.. 18 வது செல்போனில் வசமாய் மாட்டிய திருடன்\nநெல்லை கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக் கோரி மனு..\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nகருப்பசாமி கோவில் திருவிழா அரிவாள் மீது நடந்து மிளகாய் அபிஷேகம்\nதிருப்பதி பக்தர்களுக்கு இனிய செய்தி மலைக்குச் செல்ல எளிய வழி\nசிவராத்திரிக்கு மட்டுமே தரிசனம் தரும் மூலவர்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.24- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.23- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.22- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nநடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்\nதலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா\nஅஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்\nசிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ\nஆன்மிகம் \"சத்யவான் - சாவித்திரி கதை புராணத்தில் படிக்கிறோம். இவளும் சாவித்திரி தான்.....\n“சத்யவான் – சாவித்திரி கதை புராணத்தில் படிக்கிறோம். இவளும் சாவித்திரி தான்.. ஆனா, நான்…\nநடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 25/02/2020 12:13 PM 0\nஅடுத்தடுத்து இவர் நடித்த கன்னட படங்கள் வசூலை குவிக்க கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.\nதலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 24/02/2020 1:20 PM 0\nதலைவி படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. கங்கனா ரனாவத்தின் இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.\nஅஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 24/02/2020 11:50 AM 0\nஅஜித் சிறிய முதலுதவி சிகிச்சையுடன் தனது ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தி இருக்கிறார்\nசிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ\nசில காட்சிகளில் உடல் முழுவதும் திருநீறு அணிந்து அகோரி போலவும் காட்சி அளிக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nவெளிநாட்டு நன்கொடையில் 10% எனக்கு 90 % உமக்கு மாட்டிய கருணா பால் விகாஸ்\nகருணா பால் விகாஸ், 10% வெளிநாட்டு நிதிப் பங்களிப்பை மட்டுமே தனக்கு பயன்படுத்தியது. மீதமுள்ள 90% நிதி, தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள 300 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது\nஒன்றரை ஏக்கரில் சமூக காய்கறித் தோட்டம்.. – சொந்த கிராம மக்களை இயற்கைக்கு திருப்பும் அமெரிக்க தமிழர்\nஉரத்த சிந்தனை ஆனந்தகுமார், கரூர் - 23/02/2020 11:15 PM 0\nநலம் நல்கும் நண்பர்கள் குழு என்று அமெரிக்காவில் இயங்கும் இக்குழு கஜா புயல் சமயத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு இது வரை 34271 மரங்கள் தமிழகம் முழுதும் கொடுத்து 1 லட்சம் என்ற இலக்குடன் பயணிக்கிறது.\nமாடா உழைக்கிறவங்களுக்காக… இது ஒரு கார்ப்பரேட் நீதி கதை\nசுய முன்னேற்றம் ரம்யா ஸ்ரீ - 23/02/2020 3:36 PM 0\nநீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழி��ர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.\nஇந்தியாவில் தோன்றிய முதல் ஹிந்து எதிர்ப்பு இயக்கம் திராவிட இயக்கம்\n2016 இல் சுப்ரமணிய ஸ்வாமி ஜிஹாதிகள் பற்றி ஹிந்து முன்னணி கேசட் வெளியிட்டபோது பேசிய பேச்சு இது. தமிழ்நாட்டை சூழ்ந்துள்ள ஜிஹாதி ஆபத்து \nஅழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி\nஅழைப்பை ஏற்று இந்தியா வந்ததற்கு டொனால்ட் ட்ரம்புக்கு நன்றி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் இந்தியா வர பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.\nஅடச்சீ… பச்ச புள்ளைங்கள நாசமாக்கி… இந்த கிழடய்ங்க பண்ண வேல.. கம்யூனிஸ்ட் கட்சியில இருந்து நீக்கிட்டாய்ங்கன்னாலும்..\nஇந்த ஐந்து கிழட்டு ஓநாய்களும் அங்குள்ள இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவனை அழைத்து தினசரி முட்புதர்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர் கடந்த மூன்று மாதமாக\nநடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 25/02/2020 12:13 PM 0\nஅடுத்தடுத்து இவர் நடித்த கன்னட படங்கள் வசூலை குவிக்க கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.\nநடிகையின் படத்தைப் பகிர்ந்து… “கிழிச்சுட்ட போ..” என கலெக்டர் கமெண்ட் போட்ட விவகாரத்தில்… அதிர்ச்சி திருப்பம்\nஹாக் செய்தவரை அடையாளம் கண்டு கைது செய்தனர். அந்த மனிதரும் ஓர் உயரதிகாரியே என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. ஐபி அட்ரஸ் மூலம் போலீசார் அவரை கண்டறிந்தார்கள்.\nவெளிநாட்டு நன்கொடையில் 10% எனக்கு 90 % உமக்கு மாட்டிய கருணா பால் விகாஸ்\nகருணா பால் விகாஸ், 10% வெளிநாட்டு நிதிப் பங்களிப்பை மட்டுமே தனக்கு பயன்படுத்தியது. மீதமுள்ள 90% நிதி, தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள 300 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது\nசிலிண்டர் புக் பண்ண இனி வாட வேண்டாம் வாட்ஸ்அப் போதும்\n7588888824 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் REFILL என்று அனுப்பி சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்\nதேர்தல் ஆணையம் அறிவிப்பு: மார்ச் 26-ல் தேர்தல்\nதமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் கால���யாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மார்ச் 26-ல் தேர்தல் நடைபெறும் என, தலைமை தேர்தல் ஆணையம் இன்று (பிப்.25) அறிவித்தது\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.81, ஆகவும், டீசல்...\nநெல்லை கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக் கோரி மனு..\nபக்தர்களின் வசதிக்காக கோவிலின் முன்புறம் தாமிரபரணியில் இருந்து தீர்த்தம் எடுத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும். கோவில் நிலங்களை அளவீடு செய்து பாதுகாப்பான சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.\nஅனுமதி இல்லாத சர்ச்களுக்கு தடை கோரி… நெல்லை ஆட்சியரிடம் விஹெச்பி மனு\nதிருநெல்வேலி மாவட்டத்தில் அரசு அனுமதி இல்லாமல் செயல்படக்கூடிய கிறிஸ்தவ சர்ச்சுகள் மற்றும் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.\n“சத்யவான் – சாவித்திரி கதை புராணத்தில் படிக்கிறோம். இவளும் சாவித்திரி தான்..ஆனா, நான்……..” -பெரியவா ஒரு லம்பாடியைப்பற்றி தொண்டர்களிடம்\n…எமனுக்கு எமன் – கால காலன்” என்று ஒரு தொண்டர் சொல்லி முடித்தார்.)\n( காலகாலர் கொடுத்தது, ஆரஞ்சுக் கனியா அல்லது அமிர்தக் கனியா\nஹூசூர் என்ற ஊரில் ஒரு அம்பாள் ஆலயத்தில் பெரியவா தங்கி இருந்தார்கள்\nகோயிலுக்கு வெளீயே ஒரு எருமைமாட்டு வண்டி வந்து நின்றது. அதை ஒட்டிக்கொண்டு வந்தவள் ஒரு லம்பாடிப் பெண். அவள் புருஷனுக்குக் கடுமையான காய்ச்சல்,வாந்தி,பேதி…அவனைத்தான் ,அந்த வண்டியில் அழைத்து வந்திருந்தாள்.\nபெரியவா கோயிலில் தங்கியிருப்பதைத் தெரிந்துகொண்டு, அவர்கள் அனுக்ரஹம் செய்தால், தன் கணவன் உயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கையுடன் வந்திருந்தாள்.\nவண்டியில் படுத்திருந்த தன் புருஷனை ஒரு குழந்தையைத் தூக்குவது போல அலாக்காகத் தூக்கிக் கொண்டு வந்து, பெரியவா முன்பு தரையில் கிடத்தினாள். இரு கைகளையும் கூப்பிக்கொண்டு காரே-பூரே என்று ஏதோ பாஷையில் பிரார்த்தித்தாள்\nபெரியவா உடனிருந்த தொண்டர்களீடம் சொன்னார்கள்….\nஇந்த லம்பாடிக்கு எவ்வளவு பதிபக்தி பாரு.ஒரு ஆண்பிள்ளையை – புருஷனை – தான் ஒன்றியாகவே தூக்கிக் கொண்டு வந்திருக்காளே\nபகவான், இவளுக்கு அவ்வளவ��� சக்தியைக் கொடுத்திருக்கான்.\nசத்யவான் – சாவித்திரி கதை புராணத்தில் படிக்கிறோம். இவளும் சாவித்திரி தான்..ஆனா, நான்……..” என்று மெல்லிய முறுவலுடன் சொல்லும்போதே, அடுத்து என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைத் தெளிவாக ஊகிக்க முடிந்தது.\n…எமனுக்கு எமன் – கால காலன்” என்று ஒரு தொண்டர் சொல்லி முடித்தார்.\nபெரியவா மிக்க கனிவுடன் ஒரு ஆரஞ்சுக் கனியை அளித்து அனுக்ரஹம் செய்தார்கள்.\nமறுநாள் அந்த லம்பாடிப் பெண்ணும், அவளுடைய புருஷனும் ஜோடியாக நடந்து வந்தார்கள் தரிசனத்துக்கு.\nமுந்தைய தினம் பார்த்தபோது,அந்தப் புருஷன் பிழைப்பானா என்ற கேள்விக்குறி இருந்தது. ஆனால் இன்றைக்கோ, உற்சாகமாக நடந்து வந்து நமஸ்காரம் செய்கிறான் அவன்\nலம்பாடிப் பெண்ணின் கண்களில் ஏராளமான நன்றிப் பெருக்கு. “தேவுடு…தேவுடு..” என்று சொல்லிச் சொல்லி விழுந்து விழுந்து வணங்கினாள்..\nகாலகாலர் கொடுத்தது, ஆரஞ்சுக் கனியா\nலம்பாடிப் பெண்ணுக்குத்தான் விடை தெரியும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleச்சீ.. உங்க கருத்து சுதந்திரம் இவ்ளோதானா\nNext article“வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான் நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு…”\nபஞ்சாங்கம் பிப்.25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 25/02/2020 12:05 AM 1\nகேரள சமையல்: அடை பிரதமன்\nதேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பருகவும். கேரளாவின் பாரம்பரியமான டிஷ் இது\nமோர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம் சாதத்தில் போட்டு பிசசைந்தும் சாப்பிடலாம்.\nவேணாம்னு சொல்றவங்களும் வேணும்னு சொல்ற சேனை பிரட்டி\nவெந்த பின்பு இறக்கி நீரை வடிய வைத்து எடுத்து வைக்கவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\n(மயிலாப்பூர் பண்டிதரின் ஏமாற்றம்)(பெரியவா சொன்னது...\nவரகூரான் நாராயணன் - 23/02/2020 6:20 AM 0\nவெள்ளரிப் பழம் மாதிரி விடுபடவேண்டும் என்றால் என்ன\nவெள்ளரிப் பழம் மாதிரி விடுபடவேண்டும் என்றால் என்ன\nஅயோத்தி: தொடக்கவிழாவிற்கு அனைத்து முதல்வருக்கும் அழைப்பு\nஅயோத்தியில் உள்ள ஹனுமன் மண்டலில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.\nசிவபெருமானுக்கு… இவற்றால் அபிஷேகம் செய்தால்… இந்த பலன்கள் கிட்டும்\nசிவபி��ானுக்கு எவற்றால் அபிஷேகம் செய்தால் என்ன பலன்\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://piramalaikallar.in/index.php", "date_download": "2020-02-28T01:27:17Z", "digest": "sha1:2443SY3OAWCHFGZXV54XAF4JRG73M74X", "length": 8451, "nlines": 32, "source_domain": "piramalaikallar.in", "title": "Piramalai Kallar", "raw_content": "\nஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு குலதெய்வம் உண்டு, ஆனால் ஒரு இனத்திற்கே தெய்வமகாக திகழ்பவர் நம் \"தேவர் திருமகனார்\"\nகல் தோன்றி, மண் தோன்றா காலத்தோடு வானோடு முன் தோன்றிய மூத்த குடியான தமிழ் குடியின் முதுகுடியினர் பிரமலைக்கள்ளர்கள் நேஷனல் ஜீயோகிராபிக் தொலைகாட்சியின் மனித இனத்தின் பயணம் என்ற திட்டத்தின் கீழ் மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் பிச்சப்பன் அவர்களின் தலைமையில் ஆய்வு செய்த மரபியல் அறிவியல் விஞ்ஞானிகள் மதுரை உசிலம்பட்டி அருகில் உள்ள ஜோதிமாணிக்கம் என்ற சிற்றூரில் முக்குளத்தினரின் ஒரு பிரிவான நமது இனத்தை சேர்ந்த விருமாண்டி ஆண்டித்தேவர் என்பவாரிடம் மரபியியல் ஆய்வு செய்த போது எம்130 டி.என்.ஏ கண்டுபிடிக்கப்பட்டது. இதை ஒத்த மரபணு ஆப்பிரிக்க மக்களிடமும், ஆஸ்திரேலிய அப்ராஜீன் மக்களில் பாதிக்கு மேற்பட்டோருக்கும், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும் எம்130 டி.என்.ஏ இருப்பதாக Dr. பிச்சப்பன் 2008 ஆம் வருடம் அறிவித்தார். மேலும் அவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து 70000 ஆண்டுகளுக்கு முன்பு தென்இந்தியாவில் நமது இனம் குடியேறியதாக கூறுகின்றனர். ஆப்பிரிக்காவில் உள்ள சில பழங்குடியினர், ஆஸ்திரேலிய பழங்குடியினர், யூதர்கள், அரேபிய பழங்குடியினர் போன்றவர்களிடம் இருந்த சுன்னத் செய்யும் பழக்கம் நமது சமூகத்திடம் வழக்கத்தில் இருந்தது. ஆப்பிரிக்காவில் சில பகுதிகளிலும், ஆஸ்திரேலியாவிலும் பழக்கத்தில் இருந்த வளைதடி (பூமராங்) நமது இனம் மற்றும் புதுக்கோட்டை கள்ளர்களிடமும், வழக்கத்தில் இருந்தது. அந்தக் காலத்தில் வளரி அல்லது வளைத்தடி என்ற ஆயுதமே கள்ளர்களின் பிரதான ஆயுதமாக இருந்திருக்கிறது. ஒருமுனை கனமாகவும், மறுமுனை இலோசாகவும், கூராகவும் ஒரு பிறைவடிவில் மரத்தினால் அல்லது உலோகத்தினால் இக்கருவி செய்யப்படுகிறது. இந்த மக்கள் இன்றும் தமது வீரர்களுக்கு(முன்னோர்களுக்கு) செய்யும் ஆயுத பூசையில் (ம���ன்னோர் நினைவு வழிப்பாட்டில்)வளாரியை காணிக்கையாக வைத்து வழிபடுகின்றனர். வளைத்தடியின் மேம்படுத்தப்பட்ட வடிவம் வளரி என்ற ஆயுதமாக முக்குலத்தோர் அனைவரும் போர்களத்தில் 19ம் நூற்றாண்டு வரை பயன்படுத்தினர். சின்ன மருது வளாரி வீசுவதில் வல்லவர் என்பது சரித்திரம் அறிந்தவர் அனைவருக்கும் தெரிந்த உண்மை. ராமநாதபுரம் சேதுபதிகளின் அரண்மனை இல்லத்தில் அவர்களுடைய படைகளில் பயன்படுத்திய வளரிகள் இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று அடிப்படை கருத்துகளின் ஊடாக செல்லும் ஒரு செய்தி உண்டு. அது என்னவென்றால் நமது இனம் எங்கு தோன்றியது என்பதை பற்றியதாகும். நேஷனல் ஜீயோகிராபிக் தொலைகாட்சியின் மனித இனத்தின் பயணம் என்ற ஆய்வின் கருத்தான ஆப்பிரிக்காவில் இருந்து மனிதன் தோன்றினான் என்பது அல்ல. பழந்தமிழ் ஏடுகள் மற்றும் இலக்கியங்கள் கூறும் காபாடபுரமும், தென்மதுரையும், ப·றுளி ஆறும் கொண்ட பரந்த நிலப் பரப்பான இன்றைய இந்திய பெருங்கடலின் அடியில் மூழ்கி கிடக்கும் குமரி கண்டமே மனித இனம். குமரி கண்டம் கடலில் மூழ்கிய போது மனித இனம் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய, இந்திய பகுதிகளுக்கு சிதறியதால் தான் எம்130 டி.என்.ஏ மேற்கண்ட பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. 2 மற்றும் 3 ன் கருத்துகள் முக்குலத்தோர் குமரி கண்டம் பகுதியில் தோன்றி பரவினர்என்பதை உறுதிபடுத்துகிறது...\nநவீன முகங்கள் பண்டைய இடம்பெயர்தல் துப்பு கொடுக்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-28T04:03:21Z", "digest": "sha1:HN66UKPLMHKHPPM4TNCZNVITG7HPP34V", "length": 8077, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "இராகம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபண் - மேகரஞ்சி, குறிஞ்சி, பூபாளம், கைசி கம், வராளி, மலகரி, பல்லதி, இந்தோளம், படமஞ்சரி, நாராயணி, நாட்டை, வசந்தம், பெளளி, ்ரீராகம், பங்காளம், கூர்ச்சரி, கெளளி, காந்தாரி, காம்போதி, லலிதை, தேவக்கிரியை, தேசாக்ஷரி, மாளவி, சாவேரி, தேசி, சரங்கம், தோடி, இராமக்கிரியை, வேளாவளி, பைரவி, குண்டக்கிரியை, தன்னியாசி முதலியன\nசிந்துபைரவியும் செஞ்சுருட்டியும் பாகவதர்க்கு நெஞ்சங் கவர்ந்த பண்களாகும். (ஏழிசை மன்னர் ம.கி. தியாகராச பாகவதர், புலவர் கி.த.பச்சையப்பன்)\nஇசையில் மிக அரிய பண்ணாக மதிக்கப்பெற்ற சாருகேசிப் பண்ணைப் (இராகத்தைப்) பொதுமக்களிடையே பரப்பிய தகுதிக்கு உரியவர் தியாகராசபாகவதர். (ஏழிசை மன்னர் ம.கி. தியாகராச பாகவதர், புலவர் கி.த.பச்சையப்பன்)\nபாகவதர் சாருகேசிப் பண்ணைப் பாடிய பின்னரே திரைப்பாடல்கள் சாருகேசிப் பண்ணில் எழுதப் பெற்றன. அப்பண்ணில் எழுதப்பெற்றுப் புகழுற்ற பாடல்களில், டி.எம். சௌந்தரராசன் பாடிய “வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே” என்ற பாடலும் எம்.எல். வசந்தகுமாரி பாடிய “ஆடல் காணீரோ” என்ற பாடலும் குறிப்பிடத்தக்கன. (ஏழிசை மன்னர் ம.கி. தியாகராச பாகவதர், புலவர் கி.த.பச்சையப்பன்)\nஒரே பண்ணை (இராகம்) பல்வேறு உணர்வு களில் வெளிப்படுத்திப் பாடியவர் பாகவதர். சான்றாகச் சிந்துபைரவியை “வதனமே சந்திர பிம்பமோ” என்னும் பாடலில் துறுதுறுப்பையும் மகிழ்வையும் வெளிப்படுத்தினார். அதே பண்ணில் அமைந்த “வன்பசிப்பிணி” என்னும் பாடலையும் “பூமியில் மானிட சென்மம் அடைந்துமோர்,” என்னும் பாடலையும் மிக மெல்லிய தாழ்ந்த குரலிலும் பாடித் தம் இசைத்திறனை வெளிப்படுத்தினார், (ஏழிசை மன்னர் ம.கி. தியாகராச பாகவதர், புலவர் கி.த.பச்சையப்பன்)\nநல்லிராக மிஞ்ச (பாரத. சம் பவ. 94)\nஆதாரங்கள் ---இராகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\n:பண் - தாளம் - பல்லவி - இசை - #\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 4 மார்ச் 2013, 10:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-october-12-2019/", "date_download": "2020-02-28T03:21:36Z", "digest": "sha1:7YKBMGYTZPVMGCNXBARJOSZFZ274LGAA", "length": 9176, "nlines": 123, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs October 12 2019 | WE SHINE ACADEMY", "raw_content": "\nஇந்தியா – கோமோரோஸ் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\nகிழக்கு ஆப்பிரிக்க நாடான கோமோரோஸ்டன் பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து, கலாச்சாரம் உள்ளிட்ட 6 துறைகளில் இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியது.\nமோரோனியில் 18 மெகாவாட் மின்சார உற்பத்தி மையம் அமைக்க ரூ. 295 கோடி கடனுதவி அளித்துள்ளது இந்தியா.\nஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்று வரும் 59 – வது தேசிய தடகள ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் தூத்தி சந்த் புதிய தேசிய சாதனை படைத்தார்.\n100 மீ ஓட்ட பந்தயத்தில் பந்தய தூரத்தை 22 விநாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனையை படைத்தார்.\nஇதற்கு முன் உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டியில்26 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றிருந்தார் தூத்தி சந்த்\n2019 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஅமைதிக்காக வழங்கப்படவுள்ள 100வது நோபல் பரிசு அபி அகமது அலி பெறவுள்ளார்.\nஎரித்ரியாவுடன் 20 ஆண்டுகளாக நீடித்து வந்த எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண நடவடிக்கைகளை மேற்கொண்டார்.\nகோமோரோஸ் நாட்டின் மிக உயரிய விருதான “தி ஆர்டர் ஆஃ;ப் தி கிரீன் கிரெசண்ட்” விருது இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு-க்கு வழங்கப்பட்டது.\nஇவ்விருது அந்நாட்டு குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும்.\nகேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ். மணிகுமார் பதவியேற்றுக் கொண்டார்.\nதிருவனந்தபுரத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் 36- வது தலைமை நீதிபதியாக மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவிபிரமானம் செய்து வைத்தார்.\nதமிழகத்தைச் சேர்ந்த மணிகுமார் 22 ஆண்டுகள் வழக்குரைஞராக பணியாற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2020/jan/10/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%826575-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-3327792.html", "date_download": "2020-02-28T02:28:33Z", "digest": "sha1:2O75UFHETSPEDWFSH7MZUSTL7LFGVAGG", "length": 6993, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அவிநாசியில் ரூ.65.75 லட்சத்துக்கு பருத்தி ஏலம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nஅவிநாசியில் ரூ.65.75 லட்சத்துக்கு பருத்தி ஏலம்\nBy DIN | Published on : 10th January 2020 01:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.65.75 லட்சத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.\nஅவிநாசி வேளான்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு 4,141 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. இதில் ஆா்.சி.எச். ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 4,500 முதல் ரூ.5,160 வரையிலும், டி.சி.எச். ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 5,000 முதல் ரூ. 6,100 வரையிலும், மட்டரகம் குவிண்டால் ரூ.1,500 முதல் ரூ. 2,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 65 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் ஏலம் நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/05/26/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-70-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%95/", "date_download": "2020-02-28T03:56:15Z", "digest": "sha1:25ZFHLLMYNZ367XAZBF4CJCGHMNSTCTU", "length": 6855, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "தலைமன்னாரில் 70 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது - Newsfirst", "raw_content": "\nதலைமன்னாரில் 70 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nதலைமன்னாரில் 70 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nColombo (News 1st) தலைமன்னார் – உதயபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சுமார் 70 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்படை பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.\nசந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையையும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை, நேற்றைய தினமும் வடக்கு கடற்பிராந்தியத்தில் 245 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nயாழில் 130 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றல்\nபுத்தளத்தில் 170 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது\nதலைமன்னார் பகுதியில் ஒரு தொகை சங்குகளுடன் ஒருவர் கைது\nமன்னாரில் ஒருதொகை கேரள கஞ்சா கடற்படை வசமானது\nதலைமன்னார் கடற்பிராந்தியத்தில் 80 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றல்\nயாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nயாழில் 130 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றல்\n170 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது\nஒரு தொகை சங்குகளுடன் ஒருவர் கைது\nமன்னாரில் ஒருதொகை கேரள கஞ்சா கடற்படை வசமானது\nதலைமன்னாரில் 80 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றல்\nயாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nமாறுபட்ட அணுகுமுறை குறித்து கவலையடைகின்றேன்\nமுறிகள் மோசடி இடம்பெற்று 5 ஆண்டுகள் பூர்த்தி\nசஜின் டி வாஸூக்கு விளக்கமறியல்\nCCTV கெமராக்கள் சேதம்: 16 மாணவர்கள் கைது\nஇரண்டாயிரத்தைத் தொடும் பலி எண்ணிக்கை\nஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்\nஊழலை அம்பலப்படுத்தியதால் சீற்றமடைந்த SLC தலைவர்\nமுள்ளுத்தேங்காய் செய்கையை நிறுத்துமாறு பணிப்புரை\nரஜினியின் அடுத்த படம் அண்ணாத்த\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/slpolice_6.html", "date_download": "2020-02-28T03:04:07Z", "digest": "sha1:IDL6KR6MH2D47MT7CUPROMZQ7X2YBZLY", "length": 7127, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "கோத்தா சிபார்சில் இடமாற்றம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கோத்தா சிபார்சில் இடமாற்றம்\nமுன்னைய மைத்திரி அரசினால் இழுத்தடிக்கப்பட்ட பொலிஸ் இடமாற்றங்கள் அமுலுக்கு வரத்தொடங்கியுள்ளது.அவ்வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சில பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nஜனாதிபதியின் சிபார்சுடன் இவ்விடமாற்றங்கள் செய்யப்படவுள்ளது.\nசேவையின் அவசியம் கருதி 14 பேர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nசிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர், பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் ஆறு பேர் பிரதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் இருவர் ஆகியோரே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇம்முறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\nநீதிமன்றம் காட்டிய அதிரடி - யாழில் அடங்கியது பதற்றம்\nயாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையம் முன்னால் உள்ள கிந்துசிட்டி மயானத்தில் இன்று (27) மாலை சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்...\nஐரோப்பாவில் அவசர காலம்; கொரோனவினால் இத்தாலியில் 7 பேர் பலி\nஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளகுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ளது. ஐரோப்பாவில் இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் ஐரோப்பா டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/redmi-note-8-neptune-blue-4gb-ram-64gb-storage-price-pvNU8p.html", "date_download": "2020-02-28T03:01:26Z", "digest": "sha1:PJ54H3YR2S4SBNFTMGLW7VZTNE57DTFG", "length": 15387, "nlines": 328, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளரெட்மி நோட் 8 நெப்ட்டுனே ப்ளூ ௪ஜிபி ரேம் ௬௪ஜிபி ஸ்டோரேஜ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nரெட்மி நோட் 8 நெப்ட்டுனே ப்ளூ ௪ஜிபி ரேம் ௬௪ஜிபி ஸ்டோரேஜ்\nரெட்மி நோட் 8 நெப்ட்டுனே ப்ளூ ௪ஜிபி ரேம் ௬௪ஜிபி ஸ்டோரேஜ்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nரெட்மி நோட் 8 நெப்ட்டுனே ப்ளூ ௪ஜிபி ரேம் ௬௪ஜிபி ஸ்டோரேஜ்\nரெட்மி நோட் 8 நெப்ட்டுனே ப்ளூ ௪ஜிபி ரேம் ௬௪ஜிபி ஸ்டோரேஜ் விலைIndiaஇல் பட்டியல்\nரெட்மி நோட் 8 நெப்ட்டுனே ப்ளூ ௪ஜிபி ரேம் ௬௪ஜிபி ஸ்டோரேஜ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nரெட்மி நோட் 8 நெப்ட்டுனே ப்ளூ ௪ஜிபி ரேம் ௬௪ஜிபி ஸ்டோரேஜ் சமீபத்திய விலை Feb 21, 2020அன்று பெற்று வந்தது\nரெட்மி நோட் 8 நெப்ட்டுனே ப்ளூ ௪ஜிபி ரேம் ௬௪ஜிபி ஸ்டோரேஜ்அமேசான் கிடைக்கிறது.\nரெட்மி நோட் 8 நெப்ட்டுனே ப்ளூ ௪ஜிபி ரேம் ௬௪ஜிபி ஸ்டோரேஜ் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 10,499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nரெட்மி நோட் 8 நெப்ட்டுனே ப்ளூ ௪ஜிபி ரேம் ௬௪ஜிபி ஸ்டோரேஜ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ரெட்மி நோட் 8 நெப்ட்டுனே ப்ளூ ௪ஜிபி ரேம் ௬௪ஜிபி ஸ்டோரேஜ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nரெட்மி நோட் 8 நெப்ட்டுனே ப்ளூ ௪ஜிபி ரேம் ௬௪ஜிபி ஸ்டோரேஜ் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 6549 மதிப்பீடுகள்\nரெட்மி நோட் 8 நெப்ட்டுனே ப்ளூ ௪ஜிபி ரேம் ௬௪ஜிபி ஸ்டோரேஜ் விவரக்குறிப்புகள்\nமாடல் பெயர் Redmi Note 8\nடாக் தடவை 32 Hours\n( 16798 மதிப்புரைகள் )\n( 16820 மதிப்புரைக���் )\n( 1 மதிப்புரைகள் )\n( 36 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 36 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1494 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nரெட்மி நோட் 8 நெப்ட்டுனே ப்ளூ ௪ஜிபி ரேம் ௬௪ஜிபி ஸ்டோரேஜ்\n4.3/5 (6549 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/190788/news/190788.html", "date_download": "2020-02-28T03:19:18Z", "digest": "sha1:LRINTPKI5X5YOEJYIGHORZPKDGC5UBA2", "length": 21391, "nlines": 108, "source_domain": "www.nitharsanam.net", "title": "விதைப்பை புற்றுநோய் அலர்ட்!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nபுற்றுநோய்… மனித இனத்தின் சாபக்கேடு. காரணம் எதுவும் இல்லாமல், உள்ளிருந்துகொண்டே உயிருக்கு உலை வைக்கும் ஆபத்து. இதில் ஆண்களைப் பாதிக்கும் எலும்பு புற்றுநோய், ரத்தப் புற்றுநோய், வாய் வழி புற்றுநோய் என்கிற பட்டியலில் தற்போது விதைப்பை புற்றுநோய் இடம்பிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்த ஆபத்தில் இருந்து ஆண் இனத்தைப் பாதுகாப்பது எப்படி\nபதில் அளிக்கிறார் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்த ராஜா.‘‘பல வருடங்களுக்கு முன்பு விதைப்பை புற்றுநோய் (Prostate cancer) வயதானவர்களுக்குத்தான் வருவதைக் கேள்விப்பட்டு இருக்கிறோம்.\nஆனால், இப்போது நிலைமையே தலைகீழாக உள்ளது. 40 வயதிலேயே இப்போது ஆண்களுக்கு இந்நோய் வந்துவிடுவதை பார்க்க முடிகிறது. நடுத்தர வயதினர் முதல் முதுமைப் பருவத்தினர் வரை இப்பாதிப்பு வரலாம். இளம்வயதில், அதாவது 35 வயது வரை இந்நோய் வர வாய்ப்புகள் குறைவு. வயதாகவயதாக, இப்பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் நிறைய உள்ளது.’’\n‘‘நமது உடலில் உள்ள மரபணுக்கும் விதைப்பை புற்றுநோய்க்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. தகாத உறவுக்கும், விதைப்பை புற்றுநோய்க்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இந்நோய் எந்த வயதிலும், யாருக்கும், எந்த காரணத்துக்காகவும், எப்படி வேண்டுமானாலும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதற்கு டெஸ்டோஸ்டீரோன்(Testosterone) என்ற ஆண் ஹார்மோன் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த ஹார்மோன் விதையில் உருவாகி, ரத்தத்தில் கலக்கிறது.’’\n‘‘விதைப்பை புற்றுநோயை எளிதாக க���்டுபிடிக்கலாம். இதற்கான அறிகுறிகளை Obstructive Symptoms, Irritating Symptoms என இரண்டு வகையாக பிரிப்பார்கள். முதல் வகை அறிகுறி சரியாக சிறுநீர் போகாத காரணத்தால் ஏற்படுவதாகும். இந்த அறிகுறி உள்ளவர்கள் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்காக எழுந்திருப்பார்கள். இரண்டாவது வகை அறிகுறியாக எரிச்சல், நமைச்சல் போன்றவற்றை கருதலாம்.\nநமது உடலில் சிறுநீர்ப்பைக்கும், அது வெளியேறுகிற குழாய்க்கும் நடுவில் விதைப்பை அமைந்துள்ளது. எனவே, இந்த சிறுநீர் ப்ராஸ்ட்டேட் சுரப்பி வழியாக சென்ற பின்னர்தான் வெளியேறும். விதைப்பை புற்றுநோய் அதிகமாக அதிகமாக சிறுநீர் குழாய் அழுத்தப்படும்.\nஇதன் காரணமாக சிறுநீர் முழுவதுமாக வெளியேறாமல் அங்கேயே தங்கிவிடும். இதனால், அடிக்கடி சிறுநீர் போக வேண்டிய கட்டாயம் ஏற்படும். குறிப்பாக, சிறுநீர் கழிப்பதற்காக எழுவார்கள். மேலும், அதை கட்டுப்படுத்த முடியாமலும் அவதிப்படுவார்கள். இதனால், சிறுநீர் வெளியேறும் பாதையில் தொற்று, எரிச்சல் உண்டாகும்.’’\nமக்களிடம் எந்த அளவுக்கு விழிப்புணர்வு இருக்கிறது\n‘‘விதைப்பை சுரப்பி புற்றுநோய்க்கு சிகிச்சை பெற வருபவர்களை இரண்டு வகையாக பிரிப்போம். முதல் வகையை சேர்ந்தவர்கள் சிறுநீர் பாதையில் ஏதாவது தொற்று ஏற்பட்டு, அதன் காரணமாக மருத்துவமனைக்கு வருவார்கள்.\nஇரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள் விதைப் புற்றுநோய் பரிசோதனைக்காக வருவார்கள்.’’ ப்ராஸ்டேட் சுரப்பி பற்றி…‘‘ப்ராஸ்டேட் சுரப்பி தனித்தன்மை வாய்ந்த சுரப்பி ஆகும். ஆகவே, நமது உடலில் மற்ற புலன்களின் வேலைப்பாடு குறையும்போது இந்த சுரப்பி மட்டும் பெரிதாகிக் கொண்டே போகும்.\nவிதைப்பை சுரப்பியில் இருந்து ஒருவிதமான PSA(Prostate-Specific Antigen) ரசாயனம் சுரக்கும். வழக்கமாக எல்லோருக்கும் ரத்தத்தில் இந்த வேதிப்பொருள் இருக்கும். சராசரியாக இதனுடைய அளவு நான்குக்கும் குறைவாகவே காணப்படும்.\nஇந்த புற்றுநோய் ஒருவர் உடலில் பரவ பரவ, PSA-வின் அளவு கூடும். எனவே, PSA லெவல் அதிகரிக்க அதிகரிக்க, விதைப்பை புற்றுநோய் இருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வயதாக வயதாக, கண்பார்வை மங்கலாகும். செரிமான சக்தி குறையும். எலும்பு பலவீனம் அடையத் தொடங்கும்.\nவிதைப்பை சுரப்பியில் ஏற்படும் கட்டிகளை இரண்டு வகையாக பிரிக்கலாம். முதலாவது வகை, Benigan Prostatic Hyperlasia(BPH) இரண்டாவது வகைய���த்தான் புற்றுநோய் என குறிப்பிடுகிறோம். BPH-ஐ சிறு அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து விடலாம். சிறுநீர் கழிப்பதில் பாதிப்பு இருந்து, ப்ராஸ்டேட் சுரப்பியில் பிரச்னை எதுவும் இல்லையென்றால், அது புற்றுநோய் இல்லை என உறுதியாகச் சொல்லலாம்.’’\nயார் யாருக்கு இந்த ரிஸ்க் அதிகம்\n‘‘50 வயதைக் கடந்தவர்களுக்கு மாஸ்டர் ஹெல்த் செக்கப் பண்ண வேண்டியது அவசியம். அதிலும் குறிப்பாக, PSA லெவல்-ஐ பரிசோதிப்பது அவசியம். இது அதிகமாக இருந்தால், புற்றுநோய் இருக்க வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு Benigan Prostatic Hyperlasia(BPH)-வாக இருக்கக் கூடும்.\nவேறு சிலருக்கு புற்றுநோய் இருக்கலாம். இதற்கு பல நிலையின் அடிப்படையில் சிகிச்சை அளிப்பது வேறுபடும். PSA லெவல் 4-க்கும் குறைவாக இருப்பது வழக்கமானது. 4-லிருந்து 10 வரை இருக்கும்பட்சத்தில் BPH அல்லது புற்றுநோயாக இருக்கலாம். PSA லெவல் 10-க்கும் அதிகமாக இருக்குமானால், BPH-ஆக இருக்க சாத்தியம் கிடையாது. அதேவேளையில், புற்றுநோயாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.’’\n‘‘அனைத்து விதைப்பை புற்றுநோயாளிகளுக்கும் DRE என்று குறிப்பிடப்படுகிற Digital Rectal Examination எனும் பரிசோதனை செய்யப்படும். இந்த சிகிச்சை முறையில், மருத்துவர் நோயாளியின் விதைப்பை சுரப்பியை பரிசோதனை செய்வார். பின்னர், Biopsy எனப்படும் சதை பரிசோதனை செய்யப்படும்.விதைப்பை புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதன் வீரியத்தை இந்த பயாப்ஸி பரிசோதனை முலம் கண்டறியலாம்.\nMRI ஸ்கேன் மூலம் விதைப்பை சுரப்பியில் புற்றுநோய் அறிகுறிகள் உள்ளதா, அதைத் தாண்டி வெளியே வந்து இருக்கிறதா, இடுப்பு எலும்புக்குக் கீழே உள்ளதா நெறிகட்டிகளில் பரவி இருக்கிறதா அல்லது உடலில் வேறு எங்கேனும் பரவி உள்ளதா என கண்டு அறியலாம். விதைப்பை புற்றுநோய் எலும்புக்கும் பரவலாம். எனவே, எலும்பை ஸ்கேன் செய்தும் பார்த்துக் கொள்ளா வேண்டும். வயிற்றுப்பகுதியில் பரவி உள்ளதா எனக் கண்டறிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யப்பட வேண்டும்.\nதற்போது, விதைப் பை புற்றுநோயைக் கண்டுபிடிக்க, PSMA – PET Scan பயன்படுத்தப்படுகிறது. நோயாளிக்கு தேவைப்படும் நிலையில் இந்த ஸ்கேன் எடுக்கலாம்.’’\n‘‘விதைப்பை புற்றுநோய் பாதிப்பு இருந்தாலும், PSA Test Level அதிகமாக காணப்பட்டாலும் அது எந்த நிலையில் இருக்கிறது என்ற அடிப்படையில் சிகிச்சை தரப்படும். ஸ்டேஜ் 1, 2 என்���து புற்றுநோயின் ஆரம்பகட்ட நிலை ஆகும். 3, 4 என்பது புற்றுநோய் உடல் முழுவதும் பரவிய நிலை. நோயாளிக்கு தரப்படும் சிகிச்சைமுறைகள் புற்றுநோயின் கட்டத்தைப் பொறுத்து மாறுபடும்.\nவிதைப்பை சுரப்பிக்கு மட்டும் உட்பட்ட புற்றுநோய், விதைப்பை சுரப்பிக்கு அருகில் பரவிய புற்றுநோய் மற்றும் உடலில் வெவ்வேறு இடங்களில் பரவிய புற்றுநோய் என இதை 3 கட்டங்களாக பிரிக்கலாம்.\nவிதைப்பை சுரப்பிக்கு மட்டும் உட்பட்ட புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை அல்லது கதிர்வீச்சு இவற்றில் எது நோயாளி உடல்நிலைக்கு உகந்ததோ அதை அளிக்கலாம். சரியான முறையில் செய்யப்படும் அறுவை சிகிச்சை ஆரம்பகட்ட விதைப்பை புற்றுநோய் முற்றிலுமாக குணப்படுத்தக் கூடியது. பல நோயாளிகளும் அதையே விரும்புகிறார்கள்.’’\nநோயாளிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன\n‘‘ஹார்மோன் தெரபி ஆரம்பித்த 3 மாதங்களுக்குப் பிறகு ஐந்து முதல் ஆறு வாரங்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சை செய்யப்படும் விதைப்பை புற்றுநோயைக் கட்டுப்படுத்த ஊசி மற்றும் மாத்திரைகளை தொடர வேண்டும்.\nMetastatic Prostate Cancer கட்டுப்படுத்தக் கூடியது, குணப்படுத்தக் கூடியது. இதற்கென்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மாத்திரைகள் கிடைக்கின்றன. பெரும்பாலானோர் நோய் முற்றிய நிலையில்தான் வருகிறார்கள். ஆனால், அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவர் சிகிச்சைக்காக வரச் சொன்ன நாட்களில் தவறாமல் செல்ல வேண்டும்.\nமுதுகு வலி, சிறுநீர் தொடர்பான பிரச்னைகள் இருந்தால் காலம் தாழ்த்தாமல் உடனே மருத்துவரை பார்க்க வேண்டும். 3 வாரத்துக்கு ஒரு தடவை கீமோதெரபி என 6 முறை செய்ய வேண்டும். இதனுடன் ஹார்மோன் தெரபி பண்ணுவது அவசியம். கீமோதெரபி பயன் தராவிட்டாலும் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், விதைப்பை புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கென்று புதிதாக எத்தனையோ சிகிச்சைமுறைகள் வந்துவிட்டன.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nநல்ல தொடக்கம்; தொடரட்டும் நல்லபடியாக… \nதுபாயில் மட்டுமே நடக்கும் சில வினோத விஷயங்கள்\nசீனா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nகொரியர்களின் 10 கொடூரமான உணவுகள்\nதைராய்டு பிரச்னையை சரி செய்யும் யோகாசனங்கள்\nஉலகத்தில் உள்ள 7 மோசமான உணவுகள் \nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/author/newyork2019/page/8/", "date_download": "2020-02-28T03:04:37Z", "digest": "sha1:2CFMSFZTSQWSRBEJNTZ4L66XZQ6JHIHN", "length": 5242, "nlines": 53, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "Newyork2019, Author at Tamil Diaspora News | Page 8 of 8", "raw_content": "\n[ February 20, 2020 ] தனிநாடு வேண்டுமா என்பதை தமிழர்கள் தீர்மானிப்பார்கள், சிதைந்த சம்பந்தனும் சுமந்திரனும் தனிநாடு வேண்டாம் என்று சொல்ல உரிமையற்றவர்கள் .\tஅண்மைச் செய்திகள்\n[ February 12, 2020 ] இனப்படுகொலையாளியை ஒப்படைக்கத் தாயர் என்கிறது சூடான்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு விட்ட வரலாற்றுத் தவறினால் ஏற்பட்ட விபரீதம்\nref=home-feed ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களும் அரசியல் அநாதைகளாக நட்டாற்றில் விடப்பட்ட நிலையில் எந்தப் [மேலும்]\nகல்வியங்காடு காணாமல் பேர்னோர்அலுவலர்களது வீடுகள் முற்றுகைக்குள்\nகல்வியங்காடு காணாமல் பேர்னோர்அலுவலர்களது வீடுகள் முற்றுகைக்குள் காணாமல் பேர்னோர் அலுவலகம் மூடப்படும் வரை [மேலும்]\nகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு வருடங்களாக தமக்கு வாக்களித்த மக்களுக்குப் பெற்றுக் கொடுத்தவை…\nகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு வருடங்களாக தமக்கு வாக்களித்த மக்களுக்குப் பெற்றுக் கொடுத்தவை… [மேலும்]\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nதனிநாடு வேண்டுமா என்பதை தமிழர்கள் தீர்மானிப்பார்கள், சிதைந்த சம்பந்தனும் சுமந்திரனும் தனிநாடு வேண்டாம் என்று சொல்ல உரிமையற்றவர்கள் . February 20, 2020\nஇனப்படுகொலையாளியை ஒப்படைக்கத் தாயர் என்கிறது சூடான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/11/18/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-02-28T03:00:13Z", "digest": "sha1:RK2XX3SCJ6JP5L4JDNLRNH4N2FIXASSK", "length": 7649, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "முன்னாள் ஜனாதிபதியின் பிறந்தநாள்! | LankaSee", "raw_content": "\nயாழில் லீசிங் பணியாளர்களின் செயலால்… 5 பிள்ளைகளின் தயார் மேற்கொண்ட விபரீத செயல்\nகிளிநொச்சியில் உறவினர்களால் தொடர்ந்து சித்ரவதையை அனுபவிக்கும் 16 வயது சிறுமி\nஇலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்\nசர்வதேச வலைக்குள் இருந்து விடுதலை பெற்றது இலங்கை\nசஜித்தால் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் ஆராயவுள்ள…. ஐ தே க…\nகொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் அனைத்து பள்ளிகளும் மூட உத்தரவு\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nசஜித்திற்கு ரணில் வைத்த செக்\nயாழ். புத்தூர் பகுதியில் குழப்ப நிலை\nஇன்றையதினம் இலங்கையின் 7 வது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்க்ஷ பதவியேற்றுக்கொண்டுள்ளார்.\nபெரமுன கட்சியின் சார்பாக ஜனாதிபதி வேட்பளராக களமிறங்கிய கோத்தபாய வெற்றி பெற்றதை அடுத்து இன்றையதினம் அவரின் சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்க்ஷவின் பிறந்ததினமான இன்று அவர் பதவியேற்றுக்கொண்டுள்ளார்.\nஇந்நிலையில் மகிந்த ராஜபக்க்ஷ தனது பிறந்தநாளை அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் கொண்டாடியுள்ளார்.\nஇதேவேளை மஹிந்த ராஜபக்க்ஷவின் பிறந்தநாள் கேக்கானது தாமரை மொட்டுகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவிசுவமடு பகுதியில் கிணற்றில் வீழ்ந்த பெண்- இராணுவம் செய்த செயல்\nஜனாதிபதி பதவியேற்ற பின்னர் கோத்தபாய விஜயம் செய்யவுள்ள முதல் நாடு\nயாழில் லீசிங் பணியாளர்களின் செயலால்… 5 பிள்ளைகளின் தயார் மேற்கொண்ட விபரீத செயல்\nகிளிநொச்சியில் உறவினர்களால் தொடர்ந்து சித்ரவதையை அனுபவிக்கும் 16 வயது சிறுமி\nஇலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்\nயாழில் லீசிங் பணியாளர்களின் செயலால்… 5 பிள்ளைகளின் தயார் மேற்கொண்ட விபரீத செயல்\nகிளிநொச்சியில் உறவினர்களால் தொடர்ந்து சித்ரவதையை அனுபவிக்கும் 16 வயது சிறுமி\nஇலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்\nசர்வதேச வலைக்குள் இருந்து விடுதலை பெற்றது இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/escapade", "date_download": "2020-02-28T03:55:07Z", "digest": "sha1:OIDTEIHUCR4ZI5PDRPQP7XT7B5HD2IBI", "length": 4207, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"escapade\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nescapade பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nexploit ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-october-13-2019/", "date_download": "2020-02-28T01:26:16Z", "digest": "sha1:SB3I5SBP27NAAX25IDOTMDOPJCNS5JVK", "length": 10693, "nlines": 130, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs October 13 2019 | WE SHINE ACADEMY", "raw_content": "\nதமிழகத்துக்கும் சீனாவின் பிஜியன் மாகாணத்துக்கும் இடையேயுள்ள கலாச்சாரத் தொடர்புகள் குறித்து ஆராய்ச்சி செய்திட தனிஅகாதெமி அமைக்க இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.\nஇரு நாடுகளின் மக்களுக்கு இடையிலுள்ள கலாச்சாரத்தை அறிந்திடும் வகையிலான செயல்பாடுகளை முன்னெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது என்று வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே கூறினார்.\nசீனா இடையே சிறப்பான வர்ததக சமநிலையை ஏற்படுத்துவதற்கு இரு தரப்பு உயர்நிலைக்குழுவை ஏற்படுத்த பிரதமர் நரேந்திரமோடியும், சீனஅதிபர் ஷிஜின்பிங்கும் முடிவுசெய்துள்ளனர்.\nபருவநிலை மாறுபாடுகள் நீடித்த நிலைக்கு மேம்பாட்டு இலக்குகள் ஆகியவற்றுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர்.\nமாநிலங்களுக்கு இடையேயான கலாச்சார உறவுகளைப் புரிந்து கொள்ளும் “ஒரேபாரதம் உன்னதபாரதம்” திட்டம் தொடர்பாக தில்லியில் பிரதமர் நரேந்திரமோடி10.2019 அன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\n“ஒரேபாரதம் உன்னதபாரதம்” திட்டமானது, இந்தியாவின் பன்முகத்தன்மையும், தேசஒற்றுமையையும் வலுப்படுத்தும் திட்டமாகும்.\nசர்வதேச சொத்து மதிப்பீட்டு நிறுவனமான பிராண்ட் பினான்ஸ் ஆண்டுதோறும் உலகின் மதிப்புமிக்க நாடுகளின் பட்டியலை வெளியிட்டுவருகிறது.\nஅந்த பட்டியலில் இந்த ஆண்டு 2 இடங்கள் முன்னேறி 7வது இடத்தில் இந்தியா உள்ளது.\nஅந்த பட்டியலில் முந்தைய ஆண்டில் முறையே 1 முதல் 3 இடங்களில் இருந்த அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன.\nஉலக யூத் செஸ் சாம்பியன் போட்டியில் 18 வயது ஓபன் பிரிவில் தங்கப் பதக்கத்துடன் சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் 14 வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞாநந்தா\nஇப்போட��டியில் இந்தியா 3 வெள்ளிப் பதக்கம் உள்பட 7 பதக்கங்களை வென்றது\nஉலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி 48 கிலோ மகளிர் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் மஞ்சுராணி\n48 கிலோ எடைபிரிவில் மஞ்சுராணி, 4-1 என்றபுள்ளிக்கணக்கில் முன்னாள் பதக்கவீராங்கனைசுதாமத்ரஸத்தைவீழ்த்தி இறுதிச்சுற்றில் நுழைந்தார்.\n18 ஆண்டுகள் கழித்துஅறிமுகஉலகசாம்பியன் போட்டியிலேயே இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றவீராங்கனை என்றசிறப்பைபெற்றார் மஞ்சுராணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480280", "date_download": "2020-02-28T03:09:06Z", "digest": "sha1:Z76YHJCUQRDDEWHM66THNKHGMF3JWF4R", "length": 16778, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "மாஜி எம்.எல்.ஏ., தம்பி தோட்டத்தில் நள்ளிரவில் சந்தனமரம் வெட்டி கடத்தல்| Dinamalar", "raw_content": "\nசீனாவில் கொரோனா வைரசுக்கு பலி 2788 ஆக அதிகரிப்பு\n4.6 கோடி பேர் நேரலையில் ரசித்த 'நமஸ்தே டிரம்ப்'\nபா.ஜ., திரட்டிய நன்கொடை ரூ.742 கோடி; காங்., ரூ.148 கோடி\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை குறைவு\nசோனியா, ராகுல், பிரியங்காவுக்கு எதிராக மனு 1\nசிஏஏ அமல்படுத்துவதில் பின்வாங்க மாட்டோம்: சட்ட ... 4\nமெக்கா, மதீனா பயணம் ரத்து\nஜெமிமா நடனம்: சமூக வலைத்தளங்களில் வைரல்\nஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு 4\nகொரோனா பரவல்: ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nமாஜி எம்.எல்.ஏ., தம்பி தோட்டத்தில் நள்ளிரவில் சந்தனமரம் வெட்டி கடத்தல்\nமொடக்குறிச்சி: அவல்பூந்துறை அருகே, முன்னாள் எம்.எல்.ஏ., தம்பி தோட்டத்தில், சந்தன மரத்தை வெட்டி கடத்திய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅவல்பூந்துறை அருகேயுள்ள ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் யுவராஜா, 56; விவசாயியான இவர், மொடக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ., கிட்டுசாமியின் தம்பி ஆவார். தோட்டத்தில் சந்தன மரம் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் வந்த கும்பல், வீட்டில் கட்டியிருந்த நாய்க்கு, மயக்க மருந்து கொடுத்துவிட்டு, 15 ஆண்டுகளான, 40 அடி உயர சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்றனர். நேற்று அதிகாலை தோட்டத்துக்கு சென்ற யுவராஜா, சந்தன மரம் வெட்டி கடத்தியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அடிப்பாகத்தை மட்டும் கடத்திய கும்பல், மீதி துண்டுகளை அதே இடத்தில் எறிந்து விட்டனர். வீட்டருகில் வசிக்கும் தெய்வசிகாமணி என்பவரின் டூவீலரில், பெட்ரோல் திருடிச் சென்றுள்ளனர். புகாரின்படி அரச்சலூர் போலீசார் விசாரிக்கின்றனர். வெட்டி கடத்தப்பட்ட சந்தன மரத்தின் மதிப்பு, இரண்டு லட்சம் ரூபாய் இருக்கும் எனத் தெரிகிறது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமரங்களை கடத்தி வந்த 11 லாரிகள் பறிமுதல்\nகிணற்றில் குதித்த தாய், குழந்தை மீட்பு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்��ைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமரங்களை கடத்தி வந்த 11 லாரிகள் பறிமுதல்\nகிணற்றில் குதித்த தாய், குழந்தை மீட்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/piano-basket-ball-foot-ball-minister-sengakottiyan/", "date_download": "2020-02-28T03:28:51Z", "digest": "sha1:RDK4W4PKCP4C6KA2CTT565WCLLB7TW3T", "length": 9899, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "பியானோ, பேஸ்கெட் பால், ஃபுட் பால்... கலக்கும் செங்கோட்டையன்! | Piano, Basket Ball, Foot ball... minister sengakottiyan | nakkheeran", "raw_content": "\nபியானோ, பேஸ்கெட் பால், ஃபுட் பால்... கலக்கும் செங்கோட்டையன்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி லண்டன், அமெரிக்கா என உலகம் சுற்றி வரும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான செங்கோட்டையன் பின்லாந்து நாட்டில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். நான்கு நாட்களாக கோட் சூட்டுடன் 70 வயதிலும் இருபது வயது இளைஞராக பின்லாந்தை வலம் வருகிறார். கல்வித்துறையில் அந்த நாடு பெற்றுள்ள வளர்ச்சியை காண்பதற்கு சென்றாலும் முழு உற்சாகமாக பியானோ வாசிப்பது, கூடைப்பந்து, கால்பந்து என விளையாட்டுக்களையும் விளையாடினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"ஜெர்சியில தமிழ்நாடுன்னு பார்த்தாலே பயப்படுவாங்க...\" - வட இந்தியாவை மிரள வைத்த தமிழர்\nபள்ளிக்கல்வித்துறை செயலாளர் திடீர் மாற்றம்\nமாலத்தீவில் பானிப்பூரி விற்ற தோனி... வைரல் வீடியோ...\n15 வருடங்களாக தொடரும் அநீதி போராட்ட களத்தில் விளையாட்டு பயிற்றுநர்கள்.\nபோராட்டக் களத்தில் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் -தடை விதிக்க சட்ட விதிகள் உள்ளனவா என உயர் நீதிமன்றம் கேள்வி\n மப்டியில் இருந்தால் கோழி திருடன்\nநாமக்கல்லில் கோழிப்பண்ணையில் ஐ.டி ரெய்டு\nகுடிபோதையில் 'நெருங்கிய' தந்தை; ஆட்டுக்கல்லால் அடித்துக்கொன்ற மகள்\nபிரபல இசையமைப்பாளருக்கு ஹார்ட் அட்டாக்\n“உங்களுடைய கடிதம் வருவதற்கு முன்பே அனைத்து உதவிகளையும் செய்துவிட்டோம்”- கமலுக்கு லைகா பதில்\nதன்னுடைய அடுத்த படம் குறித்து மிஷ்கின்...\n“பிளான் பண்ணி பன்ற காதலும் உங்களுக்கு புனித காதலா”- திரௌபதி இயக்குனர் சிறப்பு பேட்டி\nபதவி பறிக்க காரணம் குடும்ப பிரச்சனையா தலைவர்களை திட்டியதா\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nநடிகை விஜயலட்சுமி பற்றி கேட்கப்பட்ட கேள்வி... கோபத்தில் சீமான் கூறிய பதில்\nஆதாரங்கள் நான் வெளியிட்டால் ஆளும்கட்சி தாங்காது... பொள்ளாச்சி சம்பவத்தில் மறைக்கப்படும் உண்மை... காப்பாற்றும் அதிமுக\n நயன்தாரா வேணாம் நிக்கி கல்ராணி ஓகே... ஈஷாவின் சிவராத்திரி\nடிஎன்.பி.எஸ்.சி முறைகேட்டில் தப்பிக்கும் முக்கிய புள்ளிகள்... காப்பாற்றும் அதிமுக அரசு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nதப்பிக்க நினைக்கும் எடப்பாடி... பாஜக கையில் இருக்கும் முடிவு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146940.95/wet/CC-MAIN-20200228012313-20200228042313-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}